கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2011.09

Page 1
■ °4PE(JV、 LV4
පුලිය පුම්
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றினைத் தெரிவு செய்யுமாறு சபாநாயகருக்கு ஊடாகப் பரிந்துரை செய்திருக்கிறார். இக் குழுவானது தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்குரிய முடிவுகளை எடுத்து அவற்றைத் தமக்குச் சமர்ப்பிக்குமாறு அப்பரிந்துரையில் கேட்கப்பட்டுள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படும் மேற்படி பாராளுமன்றத் தெரிவுக்குழு அரசாங்க- எதிர்க் கட்சித் தரப்புகளின் உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அக் குழுவானது ஆறுமாதங்களுக்கு இடையில் தமது பணியினை
மடித்து எடுக்கப்படும் முடிவுகளைத் தனக்குச் சமர்ப் க்க வேண்டும் எனவும் அப் பரிந்துரையில் ஜனாதிபதி கேட்டும் உள்ளார். ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய அரசாங்கத் தரப்பில் இருந்து பதினைந்து உறுப்பினர்களின் பெயர் கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பத்துப்பேர் வரை அமைச்சர்கள். மிகுதியானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி என்பன
சுற்று 18 செப்ரம்பர்
2011
வற்றிலிருந்து தெரிவு செய்ய வேண்டும். ஆனால் இதுவன ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் தமது முடிவின தெரிவிக்கவில்லை. தமிழ்த் யக் கூட்டமைப்புப் பங்குபற்ற தில்லை என்ற தொனி யி6ே அதன் பாராளுமன்ற உறுப்ட் ர்கள் பேசி வருகின்றனர். அ இறுதி நேரத்தில் இந்தியா 6 விரும்புகிறதோ அதை அவர் செய்து கொள்வார்கள். இப்பாராளுமன்றத் தெரிவுக்கு யோசனை ஏற்கனவே ஜனாதிபதியின் சிந்தனையில் தோன்றி அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தவின் வாயில் இரு ஒன்றாகும். பின்பு இந்த யே இருந்து இங்கு வந்து சென் அதிகாரிகளுக்கும் ஜனாதிப அதாவது பாராளுமன்றம் எ6 அதை எவ்வித தடையும் இ அமுலாக்குவேன் என்றே ஜ வந்துள்ளார். இப் பாராளுமன்றத் தெரி: கேட்கும் போது இனப் பிரச் யோசனைகளுக்கு என்ற 6 ர்களாலும் அரசாங்கத் தரப் ஜனாதிபதி வழங்கிய பரிந்து ச்சினை, அரசியல் தீர்வு அ சொற்றொடர்கள் எதுவும் அவை மிகுந்த கவனத்துட அவதானிக்க முடியும், ந6 கட்டியெழுப்புதல்’, 'புரிந்து போன்றவைகளுக்கான ஆே
கடந்த 25-08-2011 அன்று அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாகப் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அறிக்கை செய்துள்ளார். காலம் கடந்தாவது இம் முடிவிற்கு ஜனாதிபதி வரக் காரணம் நாட்டின் ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த வற்புறுத்தல்களேயாகும். இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு வளர்ந்து வந்தது. எனவே தவிர்க்க முடியாத நிர்ப்பந்த சூழலில் அவசரகாலச் சட்டத்தை நீக்கி ஒரு ஜனநாயகத் தோற்றம் காட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் அதன் சகோதரப் பிசாசுச் சட்டமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வலுவுடன் எவ்வித குறையும் இன்றி இருந்து வருகிறது. எனவே அதனையும் அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை மேலும் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஆனால் இலகுவில் அதற்கு மகிந்த சிந்தனை அரசாங்கம் இணங்கமாட்டாது. ஏனெனில் அதன் மூலமே அரசாங்க எதிர்ப்பு சக்திகளை வேட்டையாடி விசாரணை இன்றி பல வருடங்களுக்கு தடுத்து வைத்திருக்க முடியும். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள அதேவேளை அச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக நாட்டின் பல்வேறு சிறைகளில் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளனர். பத்து பதினைந்து வருடங்களாகியும் விசா ரணை இன்றி அவர்கள் சிறைவாழ்வு வாழ்ந்து வருகின் றனர். சுமார் 900 பேர்வரை நாட்டின் பல்வேறு சிறைகளில்
UUDELEGIUGUTIggö göEOL GEFILL Ih II
அண்மைய வாரங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கிறிஸ் பூதம் என்னும் பெயரிலான மர்ம மனிதத் தாக்குதல் பேரினவாத ஒடுக்குமுறையின் மற்றொரு கோர வடிவ
த்திலிருந்தோ தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து நன்கு திட்டமிட்ட உள்நோக்க அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு
மனிதர்களால் மலையகத் தமிழ் மக்களும் வடக்குக் கிழக்கின் தமிழ் முஸ்லிம் மக்களுமே தாக்கப்பட்டும் கொல் லப்பட்டும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகிறா ர்கள். இதனால் அச்சம் பீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள் அன்றாட அலுவல்கள் தொழில்களுக்குச் செல்ல முடியாதுள்ளதுடன் மாணவர்களின் கல்வி கடும் பாதிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஆளும் அதிகாரத் தரப்பில் இருந்து இது பற்றி அக்கறைப்படுவதாகவோ அல்லது அதற் கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாகவோ இல்லை. அதனால் இக் கிறிஸ் பூத மர்ம மனிதத்
வருவதாகவே நம்பப்படுகிறது. இத்தகைய கிறிஸ் பூத மர்ம
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் கள், குழந்தைகள் அடங் குழந்தைகளும் ១_666 குற்றச்சாட்டுக்கள் புலிகளு வகையிலேயே உள்ளது.
என்னவெனில் புலிகளின்
விட்டது. பிடிபட்ட புலிகளின் வின் மூலம் வெளியே வந்து தலைவர்கள் அமைச்சர்களா கைகள் அனுபவிக்கும் மி அரசாங்க அரவணைப்பில் வ
தாக்குதல்கள் அதிகாரபீட இடம்பெறுவாதாகவே நம் தொடரும் மக்கள் மீதான இ தாக்குதல்களை எமது பு லெனினிசக் கட்சி மிகவன் அதேவேளை மக்கள் அணி காத்துக் கொள்ளும் வகைய கைகளையும் எமது கட்சி வர கிறிஸ் பூதத் தாக்குதல்கலை வகையில் அரசாங்கம் உ கொள்ளப்படல் வேண்டும் என இவ்வாறு புதிய ஜனநாயக யின் அரசியல் குழு கிறிஸ் பு டுள்ள ஊடக அறிக்கையில் ( மேலும் அவ் அறிக்கையில், பிரதேசத்தில் ஆரம்பித்த கிற தல்கள் மலையகத்தின் தே பரவிக் கொண்டன. அங்கிரு கும் வடக்கின் வன்னிப் பிரதே குடாநாட்டிற்கும் விரிவாக்கப் மலையகத் தமிழ் மக்களைக் பூதத் தாக்குதல்கள் நிகழ்த்
(666
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெகுஜன அரசியல் மாத இதழ்
Z a ól,
高飞高丁=
Puhiya Poomi
சுழற்சி 137
|ÜLIL
ՈI6ւ DGBULUI
LIITUTTGIMILDEHÜTTOiji தெரிவுக்குழுவும்
அரசியல் தீர்வும்!
நந்து வெளிவந்த ாசனையை இந்தியாவில் ற உயர் தி கூறி வைத்தார். தைத் தீர்மானிக்கிறதோ ன்றித் தான் னாதிபதியானவர் கூறி
வுக்குழு எதற்காக என்று சினைக்கு அரசியல் தீர்வு u6OLD960)LDਸੰਤ பாலும் கொடுக்கப்படுகிறது. துரையில் தேசிய இனப்பிர ல்லது தீர்வுப் பொதி என்ற
பயன்படுத்தப்படவில்லை. ன் தவிர்க்கப்பட்டிருப்பதை ல்லிணக்கம்', 'தேசத்தைக் ணர்வை உருவாக்குதல் லாசனை பெறும் குழுவாகச்
செயற்படவே ஜனாதிபதி கோரியுள்ளார். இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அடிமனதில் உறைந்து காணப்படும் பேரினவாத சிந்தனையின் வெளிப்பாடாகும். ஒரே தேசம் ஒரே மக்கள் என்பதன் ஊடாக எது முனைப்படைந்து நிற்கிறதோ அதற்கமைவான ஆலோ சனை பெறும் முயற்சியே பாராளுமன்றத் தெரிவுக் குழுவாகும். இத்தகைய முயற்சியால் தமிழ் மக்களும் ஏனைய முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களுக்கும் எதிர்பார்க்கும் தீர்வுகள் எதுவும் வந்துவிடப் போவ ഴിഞ്ഞു. இலங்கையில் பாராளுமன்ற ஆட்சி முறை நடைமு றைக்கு வந்து 64 வருடங்கள் ஆகின்றன. இதில் ஆட்சி அதிகாரம் பெறுவதற்கும் அரசோச்சுவதற்கும் தேசிய இனப்பிரச்சினை ஆளும் வர்க்கங்களால் வளர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் எந்த ഠിഖTE சந்தர்ப்பத்திலும் அப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு இப்பாராளுமன்றத்தால் முடிய வில்லை.
தொடர்ச்சி 2ம் பக்கம்
களில் முதியவர்கள், பெண்
குவர். 50 பெண்களும் 5 ார். இவர்கள் மீதான க்கு உதவியோர் என்ற இதில் உள்ள விநோதம் தலைமை அழிக்கப்பட்டு முக்கியஸ்தர்கள் புனர்வாழ் ள்ளனர். இன்னும் சில புலித் க முதல் அமைச்சராக, சலு 5 முக்கிய பிரமுகர்களாக ாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் புலிகளுக்கு உதவியோர், சாப்பாடு கொடு த்தோர், வழிகாட்டியோர், தங்க இடம் அளித்தவர்கள் என்போரே அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல வருடங்க ளாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டாலும் இவர்களுக்கு பய ங்கரவாதத் தடைச்சட்டவிதிகளும் பொருத்தப்பட்டிருப்பு தால் உடனடியான விடுதலைக்கு வாய்ப்பு அற்ற நிலையே காணப்படுகிறது. இவர்களுக்கும் அப்பாலேயே புலிகள் என்னும் பெயரில் இறுதி யுத்த காலத்தில் சரண டைந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே இன்றைய சூழலில் அரசியல் கைதிகளாக உள்ள அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கிப் பயங் கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றிக் கொள்வதே நியா யமான நடவடிக்கையாக அமைய முடியும். ஜனாதிபதி
யும் அவரது தலைமையிலான அரசாங்கமும் இதனைச் செய்யப் போவதில்லை. ஏனெனில் அவர்களது ஆட்சி அதிகாரத்திற்கான இருப்பு அடக்குமுறைச் சட்டங்களி லேயே தங்கியுள்ளது என்பதே உண்மையானதாகும்.
பூதம்” பேரினவாதத்தின்
If I (dui Ib
த்தின் வேண்டியுள்ளது. க் கிறிஸ் பூத மர்ம மனிதத்
ஆசீர்வாதத்துடன் 61601(36)]
திய ஜனநாயக மாக்சிச மையாகக் கண்டிக் கிறது. திரண்டு தம்மைத்தாமே தற் பில் எடுத்து வரும் நடவடிக் வேற்கின்றது. அத்துடன் அக் முடிவுக்குக் கொண்டு வரும் டன் நடவடிக்கைகள் மேற் வும் வலியுறுத்துகிறது. DTää于 G6Döá于击。āLā தப் பயப்பீதி பற்றி வெளியிட் தரிவித்துள்ளது. மலையகத்தின் காவத்தைப் ஸ் பூத மர்ம மனிதத் தாக்கு பிலைத் தோட்டங்களு க்குப் ந்து கிழக்கு மாகாணத்திற் சத்திற்கும் இப் போது யாழ்க் பட்டுள்ளது. தமிழ், முஸ்லீம், குறிவைத்தே மேற்படி கிறிஸ் நப்பட்டு வரும் அதேவேளை வைத்துத் தாக்கப்படுவதும்
காயங்கள் ஏற்படுத்தப்பட்டு இரத்தம் சிந்த வைக்கப்படுவ தும், கொல்லப்படுவதும் பல் வேறு ஊகங்களையும் சந்தே கங்களையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. அத் துடன் இக் கிறீஸ் பூத மர்ம மனித அச்சுறுத்தல்களுக்கு அவ்வப் பிரதேசங்களில் பொலிசாரும் பாதுகாப்புத் தரப்பின ரும் ஒத்துழைப்புக் கொடுத்து வருவதை மக்கள் தாம் நேரடி யாகக் கண்டதாகவும் தெரிவித்து வருகின்றனர். மக்களைத் தாக்கி அச்சுறுத்தி வரும் கிறீஸ் பூதத்தைக் கண்டு பிடித் துக் கைது செய்ய இயலாத பொலிசார் அதனைத் துரத்திச் சென்று பிடிக்க முற்படும் மக்கள் மீதும், தம்மைத் தாமே தற் காத்துக் கொள்ள அணி திரளும் மக்கள் மீதும் தாக்குதல் களும் கைதும் தடுத்து வைப்பும் செய்து வரும் வினோதத் தையே காண முடிகிறது. இவ்வளவும் நடந்த பின்புலம் ஜனாதிபதியோ அன்றி, உயர் பாதுகாப்புப் பீடமோ இக் கிறிஸ் பூத மர்ம மனிதத் தாக்குதல்கள் பற்றி மெளனம் காத்து வருவது ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஏற்படுத் தியுள்ளது. எனவே ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் தலையிட்டு மேற்படி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கிறீஸ் பூத மனித மர்மத் தாக்குதல்களை நிறுத்தவும் மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என எமது கட்சி வற்புறுத்திக் கூறுகின்றது.

Page 2
1ம் பக்கம் தொடர்ச்சி வெறுமனே காலத்தைக் கடத்திப் போக்குக் காட்டுவதற்கே இப் பாராளுமன்றம் பயன்பட்டிருக்கிறது. அதேவேளை இதே பாராளுமன்றத்தில் இன ஒடுக்குமுறைக்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட அள விற்கு ஒடுக்கப்படும் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்களுக்குச் சாதகமான தீர்வு கொண்டுவரக் கூடிய எதுவும் இடம்பெறவில்லை. இவ்வாறான கடந்த கால அனுபவத்தின் படி தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள பாராளுடன்றத் தெரிவுக்குழு நியாயமான அரசியல் தீர்வைக் கொண்டு வரும் என எவ்வாறு நம்பமுடியும். மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் இன்று மூன்று இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்து வருகிறது. அந்தப் பலத்தைக் கொடுத்துக் கொண்டு இருப்பவர்களே தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ்ப் பாரளுமன்ற உறுபினர்கள் தான். அந்தந்த மக்களின் பெயரால் பதவிகள் பெற்ற இவர்கள் முதலாளித்துவ பேரினவாத ஆட்சி அதிகாரத்திற்கு முண்டு கொடுத்துப் பலம் சேர்த்து நிற்கிறார்களே தவிர மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவதில் அவர்களுக்கு அக்கறை கிடையாது. பாராளுமன்றத்தில் தமக்குள்ள மூன்றில் இரண்டு பலத்தைக் கொண்டு அங்கு உருவாக்கப்படும் (எதிர்க் கட்சிகளன் பங்கு பெறாதுவிடினும்) தெரிவுக்குழுவின் மூலம் பேரினவாத நிலைப்பாட்டின் எல்லைகளுக்குள் தீர்வு யோசனைகள் முன்வைக்கப்படுவதையே ஜனா திபதி முதல் அனைத்து பெளத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையாளர்களும் விரும்புவார்கள். இந்த விருப்ப த்திற்கு மேலால் நடந்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியோ அன்றி ஜே.வி.பி.யோ முன்வரமாட்டது என்பது கடந்த காலத்தின் பட்டறிவுச் செய்தியாகும். இன்று மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு இந்தியா மிக மென்மையான அழுத்தத்தைப் 'பாம்பிலும் நோகாமல் தடியிலும் சேதமில்லாமல்' என்றவாறு கையாண்டு வரு கிறது. அதேபோல் அமெரிக்காவும் மேற்குலககும் தாம் விலக்கி வைக்கப்பட்ட இடைவெளியை நிரப் பக் கிடைத்த சந்தர்ப்பத்தைக் கடுமையான அழுத்தம் என்ற தோற்றத்தில் காட்டி வருகிறது. இவற்றுக்கு ஒரு போக்கைக் காட்டவும் தமது ஃபாசிச நடவடிக்கைகளை மூடி மறைத்து ஒரு ஜனநாயக முகத்தைக் காட்டவும் மகிந்த சிந்தனையானது பாராளுமன்றத் தெரிவுக் குழு என்ற ஏமாற்றுத்தன இழுத்தடிப்பை அரங்கேற்ற முன் நிற்கிறது. இதனால் எதுவும் ஆகப் போவதில்லை. இவ் எதிர்நிலை நடவடிக்கையைத் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதப் பேச்சுக்களாகவும் பரப்புரைகளாக
எனவே
தோழர் சுகேசனனை விடுதலை செய்
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் முன்நிலைத் தோழர் கடந்த நான்கரை ஆண்டுகளாக விசாரணை இன்றி விளக்கமறியல் கைதி வைக்கப்பட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தே அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட பின்பும் விடுவிக்கப்படாமல் உள்ளார். தே உட்பட அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரை செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறோம்.
வும் கொண்டு தமிழ் கூட்டமைப்பு தமக்கான வாக வளப்படுத்திக் கொள்ளும். எவ்வித படிப்பினையும் ெ தமிழ்த் தேசியத்தின் பழைமைவாத பிற்போக்கு யலை முன்னெடுக்க வசதி கிடைக்கும். இதனால் தெ வாத வேதாளமும் வடக் தமிழ்க் குறுந்தேசியவாத மீண்டும் முருங்கையில் ஏறி நிலை வலுப்படவே செய்யு கள் மற்றும் முஸ்லீம் மை மக்கள் மத்தியில் உழைக் கான மாற்று அரசியல் ச8 முன்னெடுக்கப்படாத வை தொடரவே செய்யும். அதே புதிய வழிகளில் இன ஒடுக் த்தப்படும். இன்றைய யதா தூர நோக்கிலான புதிய ம பற்றிச் சிந்திக்காது பை னையை டில்லியில் வைத் பித்தாலும் அல்லது வாஷிங் துக் கொதிக்க வைத்தாலு தமிழ் மக்களுக்கு விடுதை சனமும் கிடைக்கப்போவ தி ஏகாதிபத்திய சக்திகளுக்கு மேலாதிக்க வாதிகளுக்கு செய்து எசமான விசுவாசத் கொள்வதாக மட்டுமே இருக் பாராளுமன்றத் குழுவால் உரிய அரசியல் க்கப் போவதில்லை. நீண்ட யான தீர்வுக்குரிய அரசி த்திட்டம் மக்களுக்கான மா
நிலைப்பாட்டின் ஊடாக மு
வதே இன்றைய தேவையாகு சிங்கள உழைக்கும் மக்க எடுத்துச் சென்று விளக்கி தேசிய இனப் பிரச்சினைக்க ளாக்கிக் கொள்வதும் தமிழ் உள்ள கடமையாகிறது.
வவுனியாவிலுள்ள முஸ்லிம்களின் ஜனாஸாை
க்கம் செய்யும் மையவாடியான (மயானம்) இடத்தின் காணிப் பிரச்சனையானது வவுனியாவில் தமிழ் முஸ்லிம் உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும் அளவுக்கு இட்டுச் சென்றுவிடுமோ என அஞ்சும் ஒரு பூதாகரமான
பிரச்சனையாக உருவெடுத்து நிற்கின்றது. அதாவது வவுனியா மாவட்டத்தில் இதுவரையும் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவானது மிகவும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடன் காணப்படுவதைக் கடந்து போன காலங்களில் காண முடிந்ததாயுள்ளது.
இப் பிரச்சினையில் எக்காரணம் கொண்டும் சாதாரண தமிழ் முஸ்லிம் மக்கள் பலியாகிவிடக்கூடாது என்பதில் சமூக அக்கறையுள்ள அனைவரும் கவனமாயிருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி தமிழ்த் தரப்பும் சரி அல்லது முஸ்லிம் தரப்பும் சரி சுயநல அரசியல், வாக்குவங்கி, வியாபார நோக்கம் என்பவற்றை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினைகளைக் கையாளக்கூடாது. அது மட்டுமன்றி தமிழ் பேசும் மக்கள் எனும் வகையில்
புதியயூமி வாசகர்களுக்கு! கடந்த மார்ச் மாத இதழுக்குப் பின் புதியயூமியின் வரவில் தடங்கல் ஏற்பட்டமைக்கு வருந்துகிறோம். புதிய பணிமனை எடுத்துக் கொள்வதில் ஏற்பட்ட தாமதமே தடங்கலுக்கான காரணமாகும். இப்போது புதிய பணிமனை திறக்கப்பட்டுள்ளது. அதன் முகவரி கீழே தரப்படுகிறது. சந்தாதாரர்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள் என்போருக்கு புதிய பூமி தொடர்ந்து கிடைக்கச் செய்வோம். தங்கள் பன்முக ஒத்துழைப்பை புதியயூமி தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது. நன்றி. புதியயூமி நிர்வாகம்,
Puthiya Poomi Upstair Rim. No-06, 571/15, Galle Road Wellawatte Colomb0-06
SriLanka புதிய பூமி
மேல்மாடி, அறை இல.06, 571/15, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06
முஸ்லிம்களுடனான உறை கவனத்தில் எடுத்தல்
அத்துடன் ஒருவரை ஒருவ வேடிக்கை பார்க்கும் ை தமிழ்த் தேசியக் கூட்டன வங்குரோத்து அரசியல க்கூடாது. அத்துடன் தமி கூட்டமைப்பு எப்போது நகரசபை நிர்வாகத்தைக் றியதோ அன்றிலிருந்து இை க்கடுக்காய் பிரச்சனைகள் கொண்டேயிருக்கின்றன. ஏற்கனவே துப்பரவுத் தெ சாதி சொல்லித் திட்டிய பிர முன்பே மதம் சார்ந்த ஒன்றைத் தமிழ்த் தேசியக் கையிலெடுத்து இருதர ப்ள
மோதவிடுவதில் கங்கை நிற்கின்றது. வவுனியா மையவாடிப் பிரச்சனையா
முஸ்லிம் உறவுகள் பேசிச் தீர்த்துக் கொள்ள வேண்டி ஆகும். அதனைத் தயவு
முரண்பாடுகளை தூண்டும் ஆக்க வேண்டாம். அத் லிம்கள் அருகிலுள்ள அம்ட க்குக் காணியை விட்டுத்த உதவிகள் என்பவற்றையும் கொண்டு அவர்களுடன் டே அவசியமும் தமிழ்த் தரப்பு எனவே இச் சிநேகித மு பகை முரண்பாடாக்கி ( முனைய வேண்டாம் என்று தரப்புக்களை மக்கள் வே6 அத்துடன் முஸ்லிம் மைய னையில் தமிழ்த் தேசியக்
இவ்வளவு அக்கறையாய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

02
எஸ்.சுகேசனன் யாகத் தடுத்து ாழர் சுகேசனன் ாழர் சுகேசனன் யும் விடுதலை
த் தேசியக் ந்கு வங்கியை அதன் மூலம் பறாத தமது
பெயரிலான
ஆதிக்க அரசி வாய்ப்புக்கள் தற்கே பேரின கு கிழக்கில் வேதாளமும் க் கொள்ளும் ம். தமிழ் மக் லயகத் தமிழ் கும் மக்களுக் க்தி மிக்கதாக ர இந்நிலை வேளை புதிய குமுறை நிகழ் ர்த்த சூழலில் ாற்று அரசியல் puu 3npÜLIT ந்துக் கொதிப் டனில் வைத் ம் அவற்றால் லயும் விமோ ல்லை. அவை நம் பிராந்திய ம் பாதபுசை
துடன் நடந்து
5க முடியும்.
தெரிவுக் தீர்வு கிடை கால, உடனடி யல் வேலை ற்று அரசியல் ன்வைக்கப்படு கும். அதனைச் கள் மத்திக்கு அவர்களை ான பங்காளிக மக்கள் முன்
வப் பற்றியும்
வேண்டும். ர் முட்டிவிட்டு கங்கரியத்தில் )மப்பு தனது
ിൺ F(6LIL
ழ்த் தேசியக்
வவுனியா ѣ கைப்பற் றுவரை அடு முளைத்துக்
அத்துடன் நாழிலாளியை ச்சனை தீரும்
பிரச்சனை கூட்டமைப்புக் பையும் முட்டி ணம் கட்டி முஸ்லிம் ானது தமிழ் 5 கதைததுத ய பிரச்சனை செய்து இன் அரசியலாக துடன் முஸ் மன் கோவிலு தந்து செய்த கவனத்தில் 18 (36600TLQu க்கு உண்டு. முரண்பாட்டை குளிர் காய சம்பந்தப்பட்ட 0ண்டுகின்றனர். வாடிப் பிரச்ச கூட்டமைப்பு இருப்பது
நடக்கு D
பேயுடன் கூட்டுச் சேருவது
பேரினவாதத்துடன் இடதுசாரிகள் சமரசம் செய்வது பேயுடன் கூட்டுச் சேருவது போல. எந்த இடதுசாரிக்கட்சியும் தன்னைக் குறுகிய தேசியவாத அரசியலிலோ பேரினவாத அரசியலிலோ ஈடுபடுத்திக் கொண்ட பிறகு அதற்கு மீட்சி என்பது இல்லை.ஜே.வி.பி. பேரினவாதத்துடன் பிறந்த ஒரு கட்சி. ஆனாலும் தமிழ் மக்களின் ஆதரவு பயன்படும் என்று நினைக்கிற போது அதை நெகிழ்த்திக் கொள்ளும், பிறகு தானும் சேர்ந்து pallig வளர்த்த பேரினவாதத்திற்குப் பணிந்து போய்விடும். 1982ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட விஜேவீர வடக்கில் பிரசாரம் செய்த போது தமிழ் மக்களின் பிரிந்து போகும் உரிமையை ஆதரிப்பதாக வாக்குறுதியளித்தார். மறுநாள் தெற்கில் அச் செய்தி வெளியானவுடனேயே தனது பேச்சை மாற்றி இறந்தாலும் பிரிவினையை ஏற்க மாட்டேன் என்று சபதம் செய்தார். சில மாதங்கள் முன்பு ஜே.வி.பி. தலைவர்கள் சோமவன்சவும் ற்றில்வினும் சமஷ்டி அடிப்படையில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றித் தமது கட்சி மாநாட்டிலும், வெளியிலும் பேசினார்கள். இப்போது, இந்தியக் குறுக்கீட்டால் 13வது சட்டத் திருத்தம் என்பனவற்றுக்கு ஆரசாங்கம் இணங்குவதற்கு உள்ளிருந்தே எதிர்ப்புக்கள் கிளம்புகிற நிலையில், மறுபடியும் பேரினவாதத்தில் குளிர்காய முற்படுகிறார்கள்.
பேரினவாதத்தை முன்னெடுப்பதில் 'பாஸிஸவாதிகளும் பழமைவாதிகளும் முதலாளியமும் இடதுசாரிகளை விடத் திறமையாகச் செயற்படக் கூடியவை. பேரினவாத உட்கிடக்கையுடன் இடதுசாரி வேடம் பூண்டு ஆடுகிற போது பேரினவாதம் தான் மேலோங்கி நிற்கும்.
இந்திய அக்கறைகள்
"13வது திருத்தத்தை மாற்றியமைப்பது இலங்கையைப் பொறுத்த விவகாரம்" என்று ஜூன் முன் பகுதியில் இலங்கை வந்திருந்த சிவ்சங்கர மேனன் அரசாங்கத்திடம் தெரிவித்தார். அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் "தமிழ் மக்களுடனேயே இந்தியா இருக்கிறது" என்று இந்திய உயர் அதிகாரிகள் சொன்னார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவுக்கு இலங்கையைப் பற்றிய அக்கறை அன்று போல் இன்றும் இருக்கிறது. 1987இல் அமெரிக்காவின் பிடிக்குள் இலங்கை போகாமல் தடுக்கிற அக்கறை என்று சொல்லப்பட்டது. இப்போது சீனாவின் பிடிக்குள் போகாமல் தடுக்கிற அக்கறை என்று சொல்லப்படுகிறது.
உண்மை என்னவென்றால் இலங்கையைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பது தான் அதன் ஒரே அக்கறை.
அர்மானின் ஆயிர்
இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவர இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதை மெச்சோ மெச்சென்று மெச்சுகிறவர்கள் அங்கும் இருக்கிறார்கள். இங்கும் இருக்கிறார்கள். ஆனால் பொருளாதாரத் தடையைக் கொண்டு வருவதன் மூலம் அதிகம் நட்டப்படப் போவோர் இந்திய வணிகர்களே. எனவே அது நடக்கப் போவதில்லை என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும். அவரது ரசிகர் பட்டாளத்திற்கும் தெரியும். நமக்கு மட்டும் ஏன் தெரியமாட்டேன் என்கிறது?
அரைக்கண் திறந்துள்ளதா?
அண்மையில் இந்துப் பத்திரிகை நிறுவனத்தின் சி.பி.எம். சார்பு ஏடான ஃபுரொண்ட்லைனில் இந்திய விவசாயிகள் வணிக, முதலாளிய நோக்கங் கட்காக, விவசாய நிலப்பறிப்புக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதைப் பற்றிச் செய்திகளை வெளியிட்டுள்ளது. அவ்வாறான எதிர்ப்பு நியாயமா னது என்று சொல்லும் ஃபுரொண்ட்லைன் நிருவாகத்திற்கு, அதாவது என். ராமுக்கு, ஏன் மேற்கு வங்கத்தில் அதை சி.பி.எம், செய்ய முயன்றது தவறு என்றும் அதை எதிர்த்து சிங்கூரிலும், நந்திக் கிராமத்திலும் மக்கள் போரிட்டது சரி என்றும் சி.பி.எம். குண்டர்கள் மக்களைத் தாக்கியது தவறு என்றும் ஏற்றுக் கொள்ள இன்னமும் இயலவில்ல்ை? உண்மைகளை முழுதாகப் பார்த்தால் கண் கூசுமோ?
ஏன் எல்லா விடயங்களையும் நேராக முழுமையாக நோக்க சி.பி.எம். தலைமைக்கு இயலவில்லை? ஏன் அதன் புத்திஜீவி ஆய்வாளர்கட்கு இயலவில்லை?
போன மச்சானி திரும்பி வந்தான்
மலையகத்தில் யூ.என்.பி. வேட்பாளராக வெற்றி கண்ட மகாராஜா நிறுவனப் பாராளுமன்ற உறுப்பினர் ஆளுங் கட்சியுடனேயே நிற்பார் என்பது தேர்தலுக்கு முன்பே தெரிந்த விடயம். ஆனாலும் மலையகத்தை முற்றாகவே மறந்து வடக்கில் தனது காலத்தைச் செலவிட்ட மகாராஜா நிறுவனத்தின் முகவர் இப்போது மறுபடியும் மலையகத்தில் தலைகாட்டத் தொடங்கிவிட்டார். வன்னி மக்கள் ஏமாற ஆயத்தமில்லை என்று அவருக்க விளங்கிவிட்டது. மலையக மக்கள் இன்னொரு முறை ஏமாற ஆயத்தமில்லை என்று அவருக்கு உணர்த்துவது எப்போது?
போல் காட்டிக் கொள்கிறது. இதே அக்கறையை நகரசபை நிர்வாக த்துக்குட்பட்ட குளக்காணிகளில் அத்துமீறிக் குடியிருப்போரை அகற்று வது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. அதுமட்டுமன்றி பண்டாரிக்குளம் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வைரவப்புளியங்குளம் குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டடங்கள் என்பன நகரசபையின் அனுமதி பெற்றா கட்டப்பட்டன என்பவற்றையும் ஆராய்ந்தால் மிக நன்றாயிருக்கும். அத்துடன் நகரசபையில் நிதிமோசடி செய்யப்பட்ட ஊழல் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விகளுக்கு இது வரை ஒரு முறையான பதிலை நகரசபை நிர்வாகம் தரவேயில்லை. அதுபற்றியும் ஒரு உண்ணாவிரதம் இருந்து கண்டு பிடித்தால் நன்றாயிருக்கும்.
சிலருடைய சுயநல அரசியலுக்காகவும் பதவி பட்டங்களுக்காகவும் தலைவர் பொறுப்புகளுக்காகவும் இனம், மதம், சாதி, பிரதேசம் என்பவற்றைப் பயன்படுத்தி குளிர்காய முனைய வேண்டாம் என்பதுடன் யார் பிழை செய்தாலும் அதனை மக்கள் முன் அம்பலப்படுத்தி சட்ட த்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து விசமத்தனமாக இனமுரண்பாடுகளை உண்டு பண்ணக் கூடிய விதத்தில்
மக்களைக் குழப்ப வேண்டாம் என வவுனியா அரசாங்க அதிபர்
சொன்னதும் காதில் விழுந்திருக்கும். இனியாவது குறுக்குவழியற்று நேர்மையாக அரசியல் செய்யுங்கள் என மூவின மக்களும் வற்புறுத்திக் கூறுகின்றனர். விழ வேண்டியவர்களின் காதில் வீழ்ந்தால் சரி. வவுனியாவை எல்லோரும் சேர்ந்து கட்டியெழுப்ப முடியும்.

Page 3
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வரும் வளம் மிக்க அரசகானிகள் அமெரிக்க ಟ್ಗ னிேனே
டோலுக்கு (Dole) திருட்டுத்தனமாக விற்கப்பட்டுள்ளதா 4 ரிவிக்கின்றனர். சோமாவதி சைத்திய சரணாலயம் பகுதிக் காணிகளும் : இவற்றுள் அடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியு
கச் சுற்றுச் சூழல் அக்கறையாளர்கள் ெ
6T660T.
புத்தல, ஊவா குடா ஓயா, காலி, புத்தளம், தம்புள்ள, ! சோமாவதி ஆகிய பகதிகளில் உள்ள 62,500 ஹெக்டயர் :
காணிகளை டோல் என்ற அமெரிக்க கம்பனி வாங்கியுள்
ளது. சுற்றாடல் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் அதிகார
சபையின் சான்றிதழ் எதையும் இந்தக் கம்பனி பெறவி ல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் காணிகள் மகாவலி அதிகார சபை, வனவிலங்குத் திணைக்களம், விகாரதேவாலயம் கோவிலுக்குரிய அரச காணிகளாகும். ஊவா குடா ஓயாவில் வழங்கப்பட்டுள்ள 3000 ஹெக்டயர் காணி மிகவும் பெறுமதி மிக்கது. மிகவும் செழிப்பான தாவர வகைகளையும், நீர் வளங்களையும் உள்ளடக்கிய தென மத்திய சுற்றாடல் ஆய்வு மையத்தின் இணைப்பா ளர் ரவீந்திர காரியவசம் கூறுகிறார். மாணிக்க கங்கை பகுதியைச் சேர்ந்த 500 ஹெக்டயர் காணி, கந்தளாய் பகுதியில் 15,000 ஹெக்டயர் காணி, சோமாவதி பகுதியில் 11,600 ஹெக்டயர் காணியும் அவ் அமெரிக்க டோல் கம்பனிக்கு விற்கப்பட்டுள்ளது. ஊவா குடா ஓயா விவசாயிகள் முன்பு நெற்செய்கையில் ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க கம்பனி இயங்கத் தொடங்கி யதும் இப்போது அந்தக் கம்பனிக்கு மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்கின்றனர். அந்தக் கம்பனியில் வேலை செய்யும் கூலி விவசாயிகளுக்கு தினம் ஒன்றுக்கு முன்னூறு ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது. காலை 6.30 தொடக்கம் மாலை 3.30 வரை வேலை செய்ய வேண்டும். ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படுவதில்லை. மாலை 3.30க்குப் பின் வேலை செய்தால் மேலதிக ஊதியம் தரப்படும் என்கிறது கம்பனி நிர்வாகம். இங்கு பயிரிடப்படுபவை ஏற்றுமதிக்கு மட்டுமே. இக்க ம்பனி கவன்டிஷ் ரக வாழையைப் பயிரிடுகிறது. இந்த வகை வாழை இலங்கையில் இல்லை. சேதமடைந்த வற்றை மட்டுமே உள்ளுர் சந்தைக்கு விடுகிறார்கள். விவசாயிகள் டோல் கம்பனியில் வேலை செய்வதால் வழ மையான சிறுபோகம் (மே- ஆகஸ்ட்) பெரும் போகம் (செப்டம்பர்-மார்ச்) என்பன பாதிப்படையுமென திரு. காரியவசம் தெரிவிக்கிறார். கவன்டிஷ் ரக வாழைச் செய்கைக்கு அதிகளவு நீர் தேவைப்படுவதால் நெற்செய்கைக்குப் பயன்படுத்திய குளங்களின் நீர் வளங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்ப டவுள்ளது. இரசாயனப் பசளை, கிருமிநாசினிகள் என்பன பயன்படுத்துவதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவது டன் சுற்றாடலில் உள்ள வன ஜீவராசிகளும், தாவரங் களும் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தை எதிர்நோ க்கியுள்ளன. இலங்கையில் 35 வகைப்பட்ட வாழை இனங்கள் உள்ளன. கவன்டிஷ் ரக வாழைச் செய்கையால் வழமையான வாழைச் செய்கைக்குப் பங்கம் ஏற்படும். காடுகள் அழிக்கப்படுவதால் சில அரிய பறவை இன ங்கள் பாதிக்கப்படும். அண்மையில் இடம்பெற்ற பத்தி ரிகையாளர் மகாநாட்டில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் தாங்கள் இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் செல்லவுள்ளதாகத் தெரிவித்தனர். வனவிலங்கு திணைக்களம் தாங்கள் குறித்த கம்பனிக்கு காணிகளை வழங்கவில்லையெனவும் அவர்கள், எவ்வாறு இந்தக் காணிகளைப் பெற்றார்கள் என்பது புதிராகவுள்ளதென்கின்றது.
தோழர் முருகுப்பிள்ளை கந்தபிள்ளை வடபுலம் காங் கேசன்துறையின் தையிட்டி தெற்கைச் சேர்ந்தவர். மரபா ர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இறுதிவரை தனதும் தனது குடும்பத்தினரதும் உடலுழைப்பைக் கொண்ட விவசாயத்தினை மேற்கொண்டவர் தோழர் கந்தபிள்ளை. அவரது செம்மண் கிராமமும் அவரது குடும்ப உறவுகளும் பழைமைவாதப் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து நிற்க இளைஞனாக இருந்த கந்தப்பிள்ளை அதற்கு நேர் எதிரான பொதுவுடைமைக் கருத்துக்களை நாடிச் சென்றார். சமூக ஏற்றத்தாழ்வுகள் தமிழர் சமூகத்தில் சாதிய வடிவில் இறுகி நின்றமைக்கான மனிதநேயக் கேள்வியில் ஆரம்பித்த கந்தப்பிள்ளை அதற்கான விடையைத் தேடிச் சென்றார். அதேபோன்று பல்வேறு சமூக அநீதிகள் ஏன் தொடர்கின்றன என்பதற்கும் காரணம் தேடி நின்றார். இவற்றுக்கு உரிய விடைகளை மாக்சிசத்தில் இருப்பதை அறிவுத் தேடலாலும் நடைமுறை வாழ்வாலும் பொதுவுடைமை இயக்கச் செயற்பாட்டாலும் கண்டு கொண்டார். தனது இளமைக் காலத்தில் தொடங்கிய பொதுவுடைமைப் பயணத்தை இறுதிவரை முன்னெடுத்து வந்தார். முதுமையடைந்த நிலையிலும் கூட அவர் மாக்சிசம் லெனினிசம் மாஓசேதுங் சிந்தனை மீது அளவற்ற பற்றுடையவராக இருந்தார். சிறந்த வாசிப்புப் பழக்கம் இடையறாது இருந்து வந்தது. அதன் காரணமாக மாக்சிச நூல்கள் கட்சியின் வெளியீடுகள் பத்திரிகைகள் எப்பொழுதும் இருந்து வந்துள்ளன.
கடுமையான
அவரோடு
மகாவலி அதிகார டி.எம்.சி.திசாநாயக்கா கரு த்த அமெரிக்க கம்பனிக்கு
EF6)
நிலங்கள் எமது பகுதிக் அக்கம்பனிக்கு வழங்கவில் பெரும்பாலும் தென்பகுதி கம்பனிகளுக்கு விற்கப்படு: ரண சிங்கள விவசாயிகள் இவ் நில இழப்பால் எதிர்ப் காகவே வடக்குக் கிழக்கி வதற்கு திட்டமிட்ட குடி( செய்ய ப்படுகின்றன. பிருத்தானிய ஆட்சியின் கோவில் (பன்சல) காணி
னவற்றின் மூலம் சிங்கள ( ரையாக விவசாயம் செய்து தெடுத்து ஆங்கிலேய ( ஏக்கர் ஒன்று ஐந்து சிலிங் நினைவுகூரத் தக்கது. அணி இது நடந்தது. இன்று ந
இந்தியாவிற்கான அமெரி இருந்து வருபவர் மோ எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழ ஒரு சொற்பொழிவு நிகழ்த் "இருபது ஆண்டுகளுக்கு மு ஒரிசாவிற்கு புகையிரதத்தி மணி நேரத்திற்குப் பின்பு இடத்தை அடையவில்லை. தமிழர்களைப் போன்று க மாறிவிட்டது எனத் தெரி தமிழகத்தில் சர்ச்சைகள் எ தமிழ்ப் பெருங்குடித் தலை வாய் திறக்கவே இல்லை. அவர்கள் என்றுமே கருத தெரிவிப்பதில்லை. அமெரிக பூராவும் ஆக்கிரமிப்பில் ஈடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்ப்பபோ கண்டனமோ ெ காரணம் என்ன என்பது சாதி
தோழர் கந்தப்பிள்ளை வாலிபர் இயக்கத்திலும் பி ந்து கொண்டார். .சு.வே.சீனிவாசகம், ச.கும ஆகியோருடன் இணைந்து வாலிபர் இயக்க வேலைக பொறுமையாகவும் ந கொள்கைகளை எடுத்துக் பொதுவுடைமைக் ઉોઠા நிலைநாட்டுவதிலும் எப்பே முன்நிலை கொண்டவராக தோழர் கந்தப்பிள்ளை க த்திலும் கலந்து கொள் அதேவேளை கட்சி வாலி போராட்டங்களிலும் கலந் நடவடிக்கைகளுக்காகச் மற்றொரு தோழரான கன் தைக் காண முடியும். இரு பல மைல்கள் பிரயாணம் மற்றும் கட்சி நடவடிக்கை ஆண்டு யூலையில் இ ஜனநாயகக் கட்சியின் ( வருடாந்த விழாவின் போது அணிவித்து நினைவுச் சி மூத்த தோழர்களில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

علتشنشنشتینشینش شنبش مش: شیش ثنانشاهد شده பின் இயக்குனர் நாயகம் த்துத் தெரிவிக்கையில் "குறி வழங்கிய சோமாவதி பகுதி க்குரியது. நாம் அவற்றை லை" என்கிறார். அரச காணிகள் அன்னியக் வதால் பாதிப்படைவது சாதா ர். இவர்கள் எதிர்காலத்தில் ப்பில் இறங்காமல் இருப்பதற் ல் அவர்களைக் குடியேற்று யேற்றத்திற்கு ஆயத்தங்கள்
கீழ் தரிசு நிலச் சட்டம்,
கள் கட்டளைச் சட்டம் என்ப விவசாயிகள் பரம்பரை பரம்ப து வந்த காணிகளைப் பறித் பெருந்தோட்டத்துரைமாருக்கு கிற்கு 'விற்கப்பட்டது இங்கு ண்று கொலனித்துவத்தின் கீழ் வ கொலனித்துவத்தின் கீழ்
நடைபெறுகிறது. இதில் உள்ள வேடிக்கையானது என்ன வெனில் இந்நிலத்தாரை வார்ப்பை மகிந்த சிந்தனை அரசாங்கம் செய்வதுதான். ஏனெனில் இன்னும் சில பிரகிருதிகள் இந்த அரசாங்கத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் எனக் கூறி வருவதுதான். எதிர்காலத்தில் காணிகளற்ற சிங்கள விவசாயிகள் கிளர்ச்சியில் இறங்கா திருப்பதை உறுதி செய்யவே அன்று டீ.எஸ்.சேனநாயக்கா
திட்டமிட்ட குடியேற்றங்களை தொடக்கி வைத்தார். அத
னைப் பின் வந்த அனைத்து ஆட்சியாளர்களும் தொட
ர்ந்தனர்.
மக்கள் வாழும் பகுதிக்கு அருகாமையில் உள்ள அரச காணிகளை காணிகளற்ற மக்களுக்கு வழங்காமல் பிற
இடங்களுக்கு அவர்களை குடியேற்றுவதென்பது மக்கள்
எழுச்சியைத் தற்காலிகமாகத் தடுப்பதுடன் தூரநோக்கில் ஏனைய இன மக்களுடன் மோதலை ஏற்படுத்தும் செயலுமாகும் என்பதைக் கடந்த காலத்தில் நாம் கண்டோம்.
(ஒரு ஹெக்டயர் என்பது 2.471 ஏக்கராகும்) 62,500 ஹெக்டயர் என்பது 154,437 ஏக்கராகும்.
க்க உதவித் தூதுவராக சாவ் என்பவர். அவர்
கத்தில் ஆகஸ்ட் 12ம் திகதி
ந்தினார். தனது உரையில், முன்பு புதுடில்லியில் இருந்து ல் பயணம் செய்தேன். 72 ம் புகையிரதம் குறிப்பிட்ட
அப்போது எனது தோல் றுப்பாகவும் அசுத்தமாகவும் வித்திருந்தார். இது பற்றி ழுந்துள்ள போதிலும் நமது வர்கள் யாருமே இது பற்றி
இவ்வாறன விடயங்களில்
ந்துக்களோ கண்டனங்களை
க்க ஏகாதிபத்தியம் உலகம் பட்ட வந்த வந்த போதிலும் ) நமது தமிழ்த் தலைவர்கள் தெரிவித்த வரலாறு இல்லை தாரண குழந்தைக்குக் கூடித்
ஐம்பதுகளின் நடுக் கூறில் ற்கூறில் கட்சியிலும் இணை அக் காலத்தில் டாக்டர் )ாரலிங்கம், இ.கா.சூடாமணி தோழர் கந்தப்பிள்ளை கட்சி ளை முன்னெடுத்து வந்தார். நிதானமாகவும் கட்சிக் கூறுவதிலும் தர்க்கரீதியில் ாள்கையின் நியாயத்தை ாதும் தோழர் கந்தப்பிள்ளை இருந்துவந்தார். ட்சியின் எந்தவொரு கூட்ட ளாது விட்டது கிடையாது.
பெர் இயக்கம் முன்னெடுத்த
து கொள்வார். அவர் கட்சி
செல்லும் போதெல்லாம் Eபதிப்பிள்ளையுடன் செல்வ வரும் துவிச்சக்கர வண்டியில்
செய்து கட்சிக் கூட்டங்கள் களில் ஈடுபடுவார்கள். 2003ம் இடம்பெற்ற எமது புதிய(அன்றைய பெயர்) 25வது கெளரவித்து செஞ்சால்வை ன்னம் வழங்கப்பட்ட ஆறு தோழர் கந்தப்பிள்ளையும்
தெரிந்த விடயமாகும் அதுமே முதலாளித்துவ ஏகாதிபத்திய விசுவாசமாகும் அது மட்டுமன்றி இன்று இதே அமெரிக்காவை எதிர்பார்த்தே இத்தலைவர்கள் இருந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். எமது தமிழ்த் தேசியம் போற்றும் ஊடகங்கள் கூட எந்தவொரு கண்டனக் குறிப்பையும் எழுதவில்லை. இதே கூற்றைப் போன்றதொன்றை ஒரு சிங்களவரோ அன்றி முஸ்லிமோ கூறி இருந்தால் தமிழ்த் தலைவர்கள் கொடுக்கிழுத்துக் கட்டியிருப்பார்கள். அல்லது வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார்கள். பேசியவர் உலக ஆதிக்கத்திற்கு நிற்கும் அமெரிக்க உயர்வர்க்க அதிகாரி அல்லவா? அத்தகையோரின் கூற்றை எப்படி எமது அமெரிக்க அடிமை விசுவாசிகளால் மறுக்கவோ கண்டிக்கவோ முடியும். தமக்கு வாக்களிக்கும் சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் சாதிவெறியை என்றுமே எதிர்க்காத ஆதிக்க அரசியல் தலைமைகள் அமெரிக்க ஆளும்வர்க்க நிறவெறியை எப்படிக் கண்டித்து எதிர்க்க முடியும். இது தமிழ்த் தேசியம் பேசுவோருக்கு
சமர்ப்பணம்.
கெளரவிக்க நினைவுகூரத்
ஒருவராகக் ப்பட்டமை தக்கதாகும். இன்றைய சமூக அமைப்பில் பழைமைவாதமும் பிற்போக்
கான தமிழ்த் இறுக்கமானதாக வுள்ள சூழலில் ஒருவர் எதிர்நீச்ச லிட்டு நேர்யைான பொதுவுடைமைவாதியாக வாழ்வ
தென்பது கடினத்திலும் கடினமானதாகும். அதனாலேயே
பலர் அடிசறுக்கிப் பாதியில் தம்மை இழந்து
கொள்கிறார்கள். ஆனால் தோழர் கந்தப்பிள்ளை
அவ்வாறானவர்களில் இருந்து மாறுபட்டவராகத் தனது
82வது வயது வரை தனது மாக்சிசக் கொள்கையில்
இருந்து வழுவாது புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் மூத்த தோழராக வாழ்ந்து
இயற்கை எய்தினார் என்பது போற்று தலுக்குரியதாகும்.
அவர் கட்சிக் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்த
அதேவேளை குடும்ப வாழ்வில் ஒரு நல்ல கணவனாக
இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் ஆகிய பிள்ளை
களுக்கு நல்ல தந்தையாகவும் மருமக்களுக்கு நல்ல
மாமனாகவும் பேரக்குழந்தைகளுக்கு பாசமிகு
பேரனாகவும் வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க
தாகும். அவரது மறைவுக்குக் கட்சியினதும் புதியயூமி
யினதும் செவ்வஞ்சலி உரித்தாகுக. அவரது குடும்ப
த்தினருக்கு எமது அனுதாபங்களையும் தெரிவிக்
கின்றோம்.
தேசியமும்
LSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL

Page 4
மெளனம் சாவுக்குச் சமன் என்று தாயகம் சஞ்சிகையில் படித்ததாக ஞாபகம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மெளனமாக இருப்பது சிலருக்கு வசதியாக இருக்கிறது. எந்தவிதமான ஒடுக்குமுறையையும் எதிர்க்காமல் மெளனமாயிருப்பது பயத்தினாலோ அல்லது தமக்கு எந்த இழப்பும் வந்துவிடக்கூடாது என்பதனாலோ இருக்கலாம். எனினும் மெளனம் நல்லதல்ல. பெருந்தோட்டத் தொழிலாளரின் புதிய சம்பளத் திட்டத்துக் கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகிவிட்டது. கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எந்த அடிப்படையில் இடம்பெற்றது என் பதோ உடன்பாடுகள் எந்த அடிப்படையில் எட்டப்பட்டன என்பதோ தெரியவில்லை. அடிப்படைச் சம்பளம் ரூ.380 எனவும் இன்ன பிற கொடுப்பனவுகள் சேர்த்து மொத்த சம்பளம் ரூ.515 என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கம் கவனயீர்ப்புப் போராட்டங்கள் செய்ததெனினும் அது அதனுடைய தனிப்பட்ட விவகாரம் போல அச்சங்கத்துக்கு அளவானதாக இருந்ததேயொழிய பரந்துபட்ட தொழிலாளர்களை ஒன்றிணைத்து ஐக்கியப்பட்ட போராட்டத்தை செய்ய தயாரில்லாததாகவே இருக்கிறது. அவ்வகையான போராட்டம் அதனுடைய வர்க்க நலனுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். அல்லது இப் போராட்டங்களை அரசாங்கத்தின் சொற்படி செய்திருக்கலாம்.
மெளனம் தேசிய விய
இதை தவிர தொழிலாளர்
தமக்கும் எவ்விதமான ெ மெளனமாகவே இருந்தனர். னைகளிலிருந்து விடுபடுவத சிகளையும் எடுக்காது மக் க்கவும் முன்செல்லவும் முடி உலகமயமாக்கல் சூழலி மழுங்கடிக்கப்பட்டுள்ளது. அ சிந்தனை ரீதியாக ஒன்றுப உள்ளனர். தொழிலாளர்கள் கும் ஒடுக்கப்படும் மக்கை வேண்டும். சிந்தனைத் தள லும் அதற்குரிய வேலைத் வேண்டும். அந்தப் பணி இL
சக்திகளையே சாரும்.
அதே வேளை தனியார் ஒu சுதந்திர வர்த்தக வலய ெ தொழிலாளர் சக்தி மீதா6 அந்த எழுச்சி பரந்துபட்ட த வேண்டும். இப்போராட்டத்த க்குச்சூட்டுக்கு இலக்காகி ழந்துள்ளார். பொலிசார் தர
效 ప్త్విక్స్టి கிரீஸ் மனிதன. கிரீஸ் பேய் எ மனிதன் குறித்த கதைகள் மலையகப் பிரதேசங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இன்னும் இந்த சூழ்நிலை மாறவில்லை. மர்ம மனிதனின் நடமாட்டம் தொடர்வதாக மக்கள் நம்புகின்றனர். இக் கதைகள் வதந்தி என்று சொன்னாலும் ஏன் இவ்வதந்திகள் பரப்பப்ப டுகின்றன? இவற்றை பரப்புவது யார்? இதன் மூலம் நன்மையடையப் போவது யார்? போன்ற கேள்விகள் நம்முன் எழுகின்றன. இது தொடர்பாக பல்வேறு விதமான கதைகள் உலவு கின்றன. இந்த அரசின் ஆட்சி நீடிக்கவும் "அதி மேதகு” ஜனாதிபதி அவர்களின் ஆயுள் கெட்டியாக இருப்பதற்கும் என பெண்கள் சில ஆயிரம் பேரின் இரத்தம் நிலத்தில் சிந்த வேண்டுமாம். (சிந்திய இரத்தம் போதாது போலும்).அதை நிறைவேற்ற பணிக்கப்பட்டவர்கள் தான் இந்த மர்ம மனிதர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அத்துடன் துட்டகைமுனுவின் வாளையும் கிரீடத்தையும் தேடித்தான் இந்த மர்ம மனிதர்கள் அலைகிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள் ளார். மங்கள சமரவீர இது தொடர்பாக சொல்லும் பொழுது இது கோதாபயவின் குழு என்று குறிப்பிட்டுள் ளார். இது இராணுவத்தின் பயிற்சி முறைகளில் ஒன்று என்றும் இவர்கள் இராணுவத்தினர் என்றும் சொல்லப்ப டுகிறது. காவத்தையில் நடந்த தொடர் கொலைகளின் பின்னரே
மர்ம மனிதன் பற்றிய கதைகள் பிரபலமடையத்
னக் குறிப்பிடப்படும் மர்ம
தொடங்கின. தேயிலைத்
ர்கள் வேலை செய்யும் ே பயமு றுத்தியதாகவும் இ ஓடுவ தைக் கணடதாக ஓடுவதை கண்டதாகவும் பின்னர் தோட்டங்களின் யில்லாத தாகவே தொட இரவில் காவல் நடவடிக்க அதே வேளை போகஹவ பகுதியில் கொழுந்து பறி தேயிலைக்குள் மறைந்திர தாக்கப்பட்டுள்ளார். அவ ஆதார வைத்திசாலையில் கப்பட்டுள்ளார்.
மர்ம மனிதர்கள் சிலர் பொலிஸாரிடம் ஒப்படைக் சிலர் திருடர்கள் என அை தோட்டப் பகுதிகளில் நில நபர்கள் நையப்புடை8 போன்ற சம்பவத்தில் தா உயிரிழந்துள்ளனர். மர்ம
டுத்தி உள்ளுர்க் கிரிமின
காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக தோ இராணுவப் பாதுகாப்பு பே வதந்திகளைப பரப்புபவர்க
நவரெலிய பிரதேச சபை p பெ.ரமேஸ்வரனின் வேலைத்தி
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பத்தனை, மெளண்ட்வேர்ணன், திம்புள. கெலிவத்தை, ஸ்டோனிகிளிப், குயின்ஸ்பெரி ஆகிய தோட்ட பிரதேச வாசகர்களுக்காக
போகாவத்தை,
தமது தோட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்ற மாணவிக்கு மக்கள் பாராட்டு
காவத்தை பொரோனுவ தோட்டத்தில் இருந்து முதன் முதலாக பொறியியற் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பா.சர்மிளாவிற்கு பொரோனுவ தமிழ் வித்தியாலய த்தின் பழைய மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து பாராட்டு விழா நடாத்தினர். சர்மிளா தனது ஆரம்ப கல்வியை பெற்ற பொரோனுவ தமிழ் வித்தியாலயத்தில் 31.08.2011 அன்று ஏற்பாடு செய்திருந்தனர். வித்தியா லயத்தின் அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்குபற்றலோடு இடம் பெற்றது. இந்நிகழ் விற்கு சிறியாத கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி சி.இராஜேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவரின் உரை D60)6)us மக்களிடத்தில் கல்வி, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்விற்கான தேவையையும் மலையக மக்கள் தமது உரிமைக்காக கூட்டாக செயற்படுவதன் தேவையை யும் எடுத்துக் கூறினார்.
நூலகம் ஒன்றை அமைப் முன்னெடுத்துள்ளார். கெ ஒன்றை அமைப்பதற்கான கொண்டுள்ளார். இந்நூல நலன்விரும்பிகள் புத்தக தந்துதவ முடியும் என வருடாந்த நிதி ஒதுக்கீட்டி கிரேகிலி, கெலிவத்ை நீர்விநியோகம், மற்றும் ப தருவதற்கான முயற்சிக அத்தோடு கடந்த ஒருவ பொது விளையாட்டு மை இன்மையால் பெரிதும் னைத் தொடர்ந்து மீளவு பயன்படும் வண்ணம் மா பேற்று முடித்துக்கொடுத்து மேலும் அண்மை நாட்க திம்புள பிரதேசங்களில் பெருக்கால் பாதிக்கப்பட்ட சபை உறுப்பினர்களோடு யூடாக நிவாரணம் பெற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

04
ாதியா?
கள் இந்த சம்பளவுயர்வுக்கும் தாடர்பும் இல்லாதது போல தமது வாழ்வாதாரப் பிரச்சி தற்கான எந்த விதமான முயற் கள் கூட்டத்தால் நிலைத்திரு }u IIg).
ல் மக்களின் போர்க்குணம் அறிவுபூர்வமாக சிந்திப்பதற்கும் டுவதற்கும் முடியாதவர்களாக ளை விவசாயிகளை உழைக் ள சிந்தனை ரீதியாக மாற்ற ாத்திலும் பண்பாட்டுத் தளத்தி
திட்டங்கள் முன்னெடுக்கப்பட
துசாரி முற்போக்கு ஜனநாயக
ப்வுதியத் திட்டத்துக்கெதிரான தொழிலாளர்களின் போராட்டம் ன நம்பிக்கையாக உள்ளது. நளங்களுக்கு விரிவுபடுத்தப்பட நின் போது பொலிசாரின் துவ
தொழிலாளி ஒருவர் உயிரி ப்பிலும் அரச தரப்பிலும் இது
தோட்டத்தில் தொழிலாள பாது தேயிலைக்குள்ளிருந்து ரவில் லயன்களுக்கிடையில் வும் தேயிலை மலைகளில் மக்கள் தெரிவித்தனர். அதன் இரவுப் பொழுதுகள் நிம்மதி ர்கிறது. சில தோட்டங்களில் கை களிலும் ஈடுபட்டுள்ளனர். த் தையை அண்டிய தோட்டப் த்ெதுக் கொண்டிருந்த போது ருந்த மர்ம நபர்களால் ஒருவர் ர் தற்சமயம் நாவலப் பிட்டி ல் சிகிச்சைக்காக அனுமதிக்
மக்களால் பிடிக்கப்பட்டு கப்பட்டுள்ளனர். அவர்களில் டையாளங்காணப்பட்டுள்ளனர். விய அடையாளந் தெரியாத ங்கப்பட்டுள்ளனர். அதைப் ன் ஹப்புத்தளையில் இருவர் மனிதர் பெயரைப் பயன்ப ல்களும் தமது வேலையைக்
ட்டப் பகுதிகளில் பொலிஸ் ாடப்பட்டுள்ளது. இது போன்ற களின் அல்லது மர்ம மனிதர்க
ளிடம் ஒடுக்கப்படும் வெகுமக்களிடம் இச்செய்தி எந்தள விற்கு எட்டியுள்ளது? யார் இச்செய் திகளை அவர்களுக்கு
எடுக்க வேண்டிய அதேநேரம் மக்கள் வதந்திகளை
தொடர்பாக பல விளக்கங்கள் நியாயங்கள் கூறப்பட் டாலும் இது அரச பயங்கரவாதம் என்பதை யாரும் மறுக்க (LDLQUUTTgbl. இப்பபோராட்டங்களில் பங்குகொண்ட தொழிற்சங்கங்கள் இப்போரட்டங்கள் பற்றி கூறும் போது தொழிலாளர் புரட்சி தொடங்கிவிட்டதாக குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான எழுச்சிகள் புரட்சிக்கு அத்தியாவசியமானவை என்றாலும் எழுச்சி புரட்சி இரண்டுக்கும் பொருளளவில் நிறைய வேறுபாடு உண்டு. இதை புரட்சி எனக் குறிப்பிடுவது நிகழ்வுகளை மிகைப்படுத்துவதாக அமையும். போராட்ட ங்கள் பற்றிய அறிவியல் கண்ணோட்டத்தை மறுதலிப்ப தாகவும் அமையும். இந்த நிகழ்வு ஏனைய அரச தனியார் தொழிற்துறைகளில் தொழில் புரியும் தொழிலாளர்களிடம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது? ஏனைய உழைக்கும் மக்க
சொல்லவேண்டும்? போன்ற கேள்விகள் இத்தருணத்தில் கேட்கப்படவேண்டிய கேள்விகளாகும். இவ்வாறான கேள் விகள் நியாயமான சில முடிவுகளைத் தரவல்லவை UIT (SLD. மக்களிடையே நிலவும் மெளனத்தை உடைக்க மக்களி டையே இயங்கும் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்குவலு இருப்பதாக நம்புகிறேன். அதற்குரிய முதல் நிபந்தனை அவர்கள் தங்களுக்குள் நிலவும் மெளனத்தை கலைய வேண்டும்.
66666.
ளின் பின்னே ஒளிந்திருக்கும் காரணகர்த்தாக்களின் செயல்முனைப்பு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காரணம் எதுவாக இருப்பினும் நிகழ்வுகள் எமக்கு உணர்த்துவது இது நன்மையானது அல்ல என்பதாகும். இலங்கையில் இனமுரண்பாட்டு யுத்தம் நடைபெற்ற முப்பதாண்டு காலத்தில் நாட்டின் எந்தப் பகுதியிலும் இயல்பு வாழ்வு நிலவவில்லை. பயங்கர இழப்புக்க ளுடன் யுத்தம் முடிவுக்கு வந்த பின்பும் வேறு வேறு வடிவங்களில் பதட்ட நிலை தொடர்வது நல்லதல்ல. இதைக்காரங்காட்டியே அரசாங்கம் அவசரகாலச் சட்ட த்தை இன்னும் சில காலத்துக்கு நீடிக்க வாய்ப்பிரு க்கிறது. அச்சட்டத்தை நீடிப்பதற்கான நாடகங்களில் ஒன்றாக மர்ம மனிதன் இருக்கலாம். அரசாங்கம் என்ற வகையில் பதட்ட நிலையைத் தணிக்க நடவடிக்கை
நம்பாது உண்மைகளை கண்டறிய முயலவேண்டும்.
றுப்பினர் ட்டங்கள்
{j56WJ
பதற்கான வேலைத்திட்டத்தை லிவத்தையில் வாசிகசாலை இடம் ஒன்றையும் பெற்றுக் கங்களின் அபிவிருத்திக்காக ங்கள் மற்றும் நிதியுதவியை ாவும் தெரிவித்தார். தனது டினுடாக மெளண்ட்வேர்ணன், த ஆகிய தோட்டங்களுக்கு டிக்கட்டு க்களை அமைத்துத் களை முன்னெடுத்துள்ளார். ருட காலமாக கொட்டகலை தானம் முறையான பராமரிப்பு பாதிக்கப்பட்டிருந்தது. அத ம் விளையாட்டு வீரர்களுக்கு ற்றியமைத்தலையும் பொறுப் |66TTT. களில் மெளண்ட் வேர்ணன், ஏற்பட்ட தீ மற்றும் வெள்ளப் மக்களுக்கு குறித்த பிரதேச இணைந்து பிரதேச சபை க்கொடுத்துள்ளார்.
தோழர் சிவசூரிய நாராயணசாமி அவர்களின் முதலாம் வருட நினைவு தினமும் சி.கிருஷ்ணபிரியனின் "வேரின் பிரசவங்கள்" கவிதைத் தொகுதி வெளியீடும்
13.08.2011 அன்று மைலாடி கிராமத்தில் தோழர் சிவசூரிய நாராயணசாமி அவர்களின் முதலாம் வருட நினைவ தினமும் சி.கிருஷ்ணபிரியனின் “வேரின் பிரசவங்கள்” கவிதைத் தொகுதி வெளியீடும் என்ற நிகழ்வை நினைவுக்குழுவும் புதிய மலையகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. செம்மலர் மோகன் நிகழ்வை தலைமையேற்று நடத்தினார். பூரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி சிவ. இராஜேந்திரன் நினைவுரையை நிகழ்த் தினார். கவிதைத் தொகுதிக்கான கருத்துரைகளை ஆ. செந்தில்குமார் (ஆசிரியர் கடியன்லேன த.வி.) வேதினகரன் (ஆசிரியர் கெட்டபுலா த.வி.) ஆகியோர் நிகழ்த்தினர். சி.கிருஷ்ணபிரியன் ஏற்புரையுடன் நன்றியு ரையும் நிகழ்த்தினார். நிகழ்வு ஊர்மக்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் தோழர்கள் நண்பர்கள் மாணவர்கள் ஆகியோரது பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடந்தது.
# àಿಸ್ತಿ4 #ål: #ಃ#ಃ#ಃ

Page 5
c2hw7
இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையில் நடைபெற்ற மோதலில் குடிமக்கள் (சிவிலியன்கள்) கொல்லப்பட்டதையும், மோதலின் போதும் பின்பும்
மனித உரிமைகளும் மனிதாபிமானக் கடப்பாடுகளும் மீறப்பட்டதையும் இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் சனல்-4 පුදිය පුම් தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்டுள்ள | 8 செப்ரம்பர் 2011 பக்கம் 1. “இலங்கையின் கொலைக்களம்” என்ற ஆவணப் பட த்தில் காட்டப்படும் சம்பவங்கள் இலங்கை இலವಿ":ಸಿ:Â" அரசின் மறுப்பிற்குச் சவாலாக இருக்கின்றன. E-mail: puthiyapoomiG2gmail.cc வன்னிப் பிரதேசத்தில் வைத்தியசாலைகள் மீது
இலங்கை அரசிற்கு ஏ சனல்-4இன். aganrat
நடத்தப்படும் ஷெல் தாக்குதல்கள், பொதுமக்கள் மீது ர்கள் புலிகள் என்றும் காட்டு நடத்தப்படும் தாக்குதல்கள், கைது செய்யப்பட்ட அல்லது கப்பட்டன. சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் அதற்குப் பதிலிறுத்து விடுத்த அரச பாதுகாப்புப் படையினரால் நிர்வாணமாக்கப்பட்டு யகத்திற்கான இலங்கைப் ப சுட்டுக் கொல்லப்படுகின்றமை, பெண் போராளிகள் ப்பு சனல்-4 விபரணக் கா கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் உடை ஏதுமில் என்று கூறியிருந்தது. லாமல் எடுத்துச் செல்லப்படுகின்றமை, அவ்வுடல்களில் இவ் விவரணப்பட்ம் மேற்கு பாலுறுப்புகள் மீது அரச படைவீரர்கள் புரியும் தாக்கு யாவிலும் பரவலாகக் கா : போன்றவற்றை அவ் விவரணப் படத்தில் காண மூலம் இலங்கை அரசாங்கத் முடிகிறது. t மென்மேலம் வலவடைகி gങ്ങഖ புனையப்பட்டவை 6T60T அரசாங்கம் கூறி வருகிறது. : } ஆனால் இப் படம் ஐ.நா சபையின் நிபுணர்களால் சட்ட எா என்பது பற்றி வி ஞ்சார்ந்த ஆய்வுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட என்று ஐ.நா. செயலாளர் பின்னரே மனித உரிமைகள் பேரவையிற் காண்பிக்கப்ப நிபுணர் குழு அறிக்கையில் ட்டதாக ஐ.நா. அலுவலர்கள் கூறினர். வலியுறுத்துவதாக சனல்-4
ನಿಮ್ಟಿ မြို့ူf,ွဲ၍ శిలీ சிங்களப் ள்ளது. பததரகையாளரகளlனாலேயே அநத வவரணப படங்க ܪ؟- ளில் இடம் பெற்றுள்ள காட்சிகள் புனையப்பட்டுத் தொகு * ಇಂದ್ಲು! இங்கிலாந் ಕ್ಲಿಕ್ವೈ 94 இற்கு கொடுக்கப்பட்டதாக அரச தரப்பு படுத்திள்":* அதற்கு பதிலளிக்கும் வகையில் பாலசூரிய என்றவரின் கொலைக்களம்" என்ற விவ பெயரில் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. ஜனநாய பொதுவாக பெரும் ஊடகக் கத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர் அமைப்பைச் முதலாளித்துவ அககறைக சேர்ந்தவர்களே கைத்தொலைபேசியில் பிடிக்கப்பட்டபட க்காகக் கொண்டன என்ப ங்களை சனல்-4 இற்கு கொடுத்தார்கள் என்றும் அவை தேவை இல்லை. எலலாங் உண்மை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு } என்று ஒன்றில்6 6II6ПgЫ. சனல்-4 போன்ற ஊடகங்கள் அதே வேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க க்களும் எவையாக இருப்பு உறுப்பினர்களை அரச படையினர் சுட்டுக் கொல்லப் டுத்துகையோ அம்பலப்படுத படுகின்றதான காட்சியில் இடம்பெற்ற சிங்கள உரையாட பிரயோசனமற்றது என்று ஒது ல்களுக்குப் பதிலாக தமிழ் உரையாடல்கள் இடம் பெறுவ வெளிநாடுகளுக்கு அடிக்கடி தாக இலங்கை அரசாங்கம், அரசாங்க தொலைக்கா சேர்ந்த தமிழ் இளைஞர் ஒரு ட்சியில் ஒளிபரப்பி இருந்தது. அதன் மூலம் கொல்ல படத்திற்கு அடிப்படையாக ப்படுபவர்கள் இலங்கை அரச படையினர் என்றும் சுடபவ வழங்கினார் என்று கைது (
LSSSSS
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இன்றைய இடையில் அவர்களுட அரசாங்கத்தை வழி நடாத்துவது மகிந்த சிந்தனை துண்டித்தும் கொண்டன. வேலைத் திட்டமாகும். இந்த மகிந்த சிந்தனைத் திட்ட எவ்வாறாயினும், தென்னிலா த்தை உருவாக்குவதிலும் 2004 ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பிடத்தக்க அரசியல் ச மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கும் ஜே.வி.பி. நிராகரிக்க முடியாது. அதன் பிரதான பாத்திரம் வகித்து வந்தது. அதன் பின் ஜே.வி.பி யிகள், மாணவர்கள் சார்பா இரண்டாக உடைந்து அதன் ஒரு பகுதியினர் விமல் அவர்களை எதிர்நோக்கும் வீரவன்ச தலைமையில் அரசாங்கத்தில் இணைந்து எடுத்து வீதியில் இறங்கி அமைச்சுப் பதவியையும் பெற்றனர். இருப்பினும் புறந்தள்ள முடியாது. ஆனா ஜே.வி.பி.யின் பிரதான தலைவர்களும், அமைப்புகளும் தூரநோக்கு அரசியல் நிை அதே பெயரில் இயக்கத்தை முன்னெடுத்தனர். தேர்தல்க கூறும் மாக்சிச நோக்கு ளில் படுதோல்விகளைச் சந்தித்தனர். மகிந்த ராஜபக்ச கேள்விகளை எழுப்பக் கூடிய வையும் அவரது அரசாங்கத்தையும் எதிர்த்த அதே அண்மைக் காலத்தில் வடக் வேளை, முன்னாள் ராணுவத் தளபதியான சரத் பொன் எதிர்நோக்கும் பிரச்சினை சேகாவுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலையும் மக்களின் சம்பள உயர்வும் , பொதுத் தேர்தலையும் சந்தித்து அவற்றிலும் எதிர்பாராத பற்றியும் ஜே.வி.பி. உரத்து கடும் தோல்விகளைக் கண்டனர். முடிகிறது. இவற்றில் ஜே.வி அதன் பின்பு அவர்களது எதிர்ப்பு அரசியல் படிப்படியாக சந்தர்ப்பவாத பேரினவாத முன்வர ஆரம்பித்தது. பாராளுமன்றப் பாதையிலான தேர் தல் தோல்விகளை மீண்டும் வெற்றிகளாகத் தூக்கி வெகு நிறுத்துவதற்குத், தொழிலாளர்கள், மாணவர்கள், மக் கள் என்போரை மையப்படுத்திய பிரச்சினைகளைக் வரை எவ்வித சுயவிமர்சனழு கையில் எடுக்க முன் வந்துள்ளனர். பாராளுமன்ற இடது கொள்கை மாற்றமும் செய்; சாரிகளின் கையாலாகத்தனத்தால் தொழிலாளர்களில் தேசிய இனப் பிரச்சினை ஒரு பகுதியினரும் எதிர்ப்பு அரசியல் நடாத்தும் பிரச்சினை என்பது இலங் ஜேவிபி.யின் அணிகளில் இணைய வேண்டி ஏற்பட்டது. நிலைப்பாட்டையே முன்ெ அதே போன்று மாணவர்கள் ஜே.வி.பி.யுடன் கணிசமான லேயே அதிகாரப் பகிர்வு எ அளவில் இருந்து வருகிறார்கள். தில் மிகத் தாழ்ந்ததாக இ இந்நிலையில் மகிந்த சிந்தனை அரசாங்கத்தைக் கடுமை யாகக் கண்டித்து விமர்சிப்பதில் ஜே.வி.பி. முன்நின்று வநதது. வருகிறது என்பது காணக் கூடியதாகும். இது எந்தள முனபு மாகாண சபை ( விற்கு முன்செல்லும் என்பது பலத்த சந்தேகத்திற்குரிய திருத்தமாகக் கொண்டு 6) JL தாகும். காரணம் அவர்கள் முன்னெடுத்து வரும் அரசிய கடும் எதிர்ப்பைக் கொன லில் சந்தர்ப்பவாதம் என்பது பிரதான போக்காக இருந்து டையில் வடக்குக் கிழக்கு வருகிறது. அவ்வப்போது மாக்சிசம் பற்றியும் செங்கொடி முன்னின்றது. அத்துடன் யு. தாங்கிய இடதுசாரித்துவம் பற்றியும் அவர்கள் பேசிக் ப்பதிலும் யுத்தம் முழுமைய கொள்ளத் தவறுவதில்லை. அதனால் உலக நாடுகளின் என்பதிலும் ஜே.வி.பி. முனை சில பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜே.வி.பியைச் இன்று போர்க் குற்றங்கள் சகோதரக் கட்சியாகவும் கொண்டுள்ளன. சில கட்சிகள் முன் வைத்த விடயங்களை
 
 
 
 
 

Wó
Putihiya Poomi
5 விலை 20/= சுழற்சி 136
哥 வீதி, கொழும்பு 06. தொலை நகல்: 011, 2473757 om Wed : www.ndpslorg
திரான கள்
வதற்கான முயற்சிகள் எடுக்
த அறிக்கையிலேயே ஜனநா த்திரிகையாளர் என்ற அமை ாட்சிகள் உண்மையானவை
நாடுகளில் மட்டுமன்றி, இந்தி ண்பிக்கப்படுகின்றது. அதன் ந்திற்கு எதிரான பிரசாரங்கள் J. னரால் குற்றங்கள் புரியப் சாரணை நடத்த வேண்டும் நாயகம் பான் கீ மூனின் கோரப்பட்டிருப்பதை மேலும் விவரணப்படம் அமைந்து
ந்தில் இயங்கும் தொலைக் பல விடயங்களை அம்பலப் முக்கியமாக "இலங்கையின் பரணப்படம் அமைந்துள்ளது. கம்பெனிகள் ஏகாதிபத்திய, ளை பேணுவதையே இல தில் சந்தேகம் கொள்ளத் கடந்த “சுத்தமான ஊடாக லை. வீக்கிலீக்ஸ் இணையம், ரின் நோக்கங்களும் இலக்கு பினும், அவற்றின் வெளிப்ப ந்துகையோ எவ்வகையிலும் க்கிவிட முடியாது.
சென்று வரும் கண்டியை வர் சனல்-4 இற்கு விவரணப் 5 அமைந்த படங்களை செய்யப்பட்டு விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு வருகிறார். கனடாவிலிருந்து இங்கு வந்துள்ள தமிழ் இளைஞரொருவரிடம் "இலங்கையின் கொலைக்களம்" இறுவட்டுக்கள் இருந்தன என்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதை விட, இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ, ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்தித்து உரையாடியுள்ளார். அவர் இவங்கை அரசின் பிரதிநிதியாகச் சென்றாரா அல்லது தன்னுடைய முடிவின் படி சென்றாரா என்பது தெரியாத போதும் ஐ.நா. செய லாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி விளக்கமாளிப்பதற்கு இலங்கை அரசிற்குக் கால அவ காசம் வேண்டுமென அவர் கோரியுள்ளார். அதனைச் செயலாளர் நாயகம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்ஹ கூறியுள்ளார். இலங்கை அரசைப் பாதுகாக்கும் முயற்சியில் அரச தரப்பு மட்டுமல்ல எதிர்க் கட்சியும் ஈடுபட்டிருப்பதை அறிந்து கொள்வது சிரமமல்ல. சிறையில் இருக்கும் சரத் பொன் சேகாவும் இலங்கை அரசைப் பாதுகாப்பதிலே கவனம் செலுத்துகிறார் என்பதில் சந்தேகம் இருக்கத் தேவை இல்லை. அதே வேளை, ஐ.நா. சபை இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பதில் எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதும் தெரிந்த விடயமே. ஐ.நா. சபையின் பொறி முறையின் வரையறையானது பெரிய வல்லரசுகளைப் பாதுகாக்கவும், அவ் வலரசுகளின் தயவில் இருக்கும் நாடுகளின் அரசுகளைப் பாதுகாக்கவும் வேண்டிய ஒட்டை களைக் கொண்டதே. அதேவேளை அமெரிக்க ஏகாதிபத்திய ஐ.நா. சபைக் கூடாகவும் அதற்கு அப்பால் சென்றும் தனது ஏகாதிப த்திய அக்கறைகளை நிலைநாட்டச் செயற்படும் என்பதும் தெரிந்ததே. இது இலங்கை அரசிற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டிற்கும் பொருந்தக் கூடியதாகும். இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படுவது பற்றி நிறையவே சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சனல்-4 போர்க் குற்றங்கள் புரியப்பட்டுபள்ளதற்கான அடிப்படையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அந்த வகையில் சனல்-4 விவரணப்படம் பெறுமதியானதேயாகும். இலங்கை மீது ஏகாதிபத்திய மேற்குலக சக்திகள் தலை யீடு செய்யும் முயற்சியாகவே ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையும் சனல்-4 விவரணப்படமும் அமைந்திரு க்கிறது என அரசாங்கம் விடாப்பிடியாக மறுத்து வரு வதோ அடம்பித்து இறுதி யுத்த செயற்பாடுகளை நியாய ப்படுத்துவதோ ஏற்கக் கூடியதல்ல. அவ்வாறான மேற் குலக சூழ்ச்சி என்பதை முறியடிக்க ஒரே வழி; மகிந்த சிந் தனை அரசாங்கம் இரண்டு விடயங்களில் துணிந்து இறங்க வேண்டும். ஒன்று, இறுதி யுத்தக் குற்றங்கள் பற்றிய பதில் சொல்லும் கடப்பாட்டிற்குரிய நீதி விசா ரணை ஒன்றை ஆரம்பிப்பது. இரண்டாவது விரைவாகவே தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது.
ஆசிரியர் குழு
னான தொடர்புகளைத்
ங்கை அரசியலில் ஜே.வி.பி. க்தியாக இருந்து வருவதை ன் தொழிலாளர்கள், விவசா ன கோரிக்கைகள் அல்லது பிரச்சினைகளைக் கையில் வருவதை எவ்வகையிலும் ால் அவற்றில் எவ்வளவிற்கு லப்பாடு அல்லது அவர்கள் நிலை உள்ளது என்பது 1வையாகும். 5கு கிழக்குத் தமிழ் மக்கள் கள் பற்றியும் மலையக அடிப்படைப் பிரச்சினைகளும் க் கூறி வருவதைக் கேட்க .பி. ஏற்கனவே எடுத்து வந்த நிலைப்பாடுகள் பற்றி இது
pம் அதன் அடிப்படையிலான ததாக அறிய முடியவில்லை.
பற்றிய விடயத்தில் இனப் கையில் கிடையாது என்ற னடுத்து வந்தது. அதனா ன்பது, பிரதேச சபை மட்டத் இருப்ப தையே வலியுறுத்தி
முறைமை பதின்மூன்றாவது
ப்பட்டபோது ஜே.வி.பி. தனது
டிருந்தது. அதன் அடிப்ப இணைப்பை உடைப்பதிலும் த்தத்திற்கு எண்ணெய் வார் பாக நடாத்தப்பட வேண்டும் ாப்புக் காட்டி நின்றது.
பற்றிய ஐ.நா. நிபுணர் குழு முழுமையாக எதிர்க்கவும்
முடியாது ஆதரிக்கவும் இயலாது என்றவாறு அரசாங்க த்தைக் குறை கூறுவது போன்ற நிலையைத்தான் ஜே.வி.பி. கொண்டுள்ளது. அதே போன்று யுத்தத்தின் விளைவான மீள்குடியேற்றம், ஜனநாயக இயல்பு வாழ்வு மறுப்பு, தமிழ்ச் சிறைக் கைதிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் பற்றிய பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழ் மக்கள் சார்பாக ஜே.வி.பி. பேசிவருகிறது. இது ஒரு வகைத் தோற்றம் காட்டலா அல்லது கொள்கை மாற்றமா என்ற கேள்வியைத் தமிழ் மக்கள் மத்தியில் கேட்க முடிகிறது. இதனாலேயே ஜே.வி.பி.யிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் சில உள்ளன. தேசிய இனப் பிரச்சினை பற்றிய உங்கள் தெளிவான நிலைப்பாடு என்ன? அதிகாரப் பகிர்வு பற்றிய உங்கள் கொள்கை என்ன? வடக்குக் கிழக்கில் அரசாங்கம் ராணுவம் முன்னின்று உருவாக்கி வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் பற்றி என்ன கூறுகி றிர்கள்? ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தேசிய இனங்க ளுக்கான சுயாட்சி அமைப்புக்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு யாது? வடக்கு கிழக்கில் திட்டமிட்ட நில நீர் பறிப்புக்கள் இடம்பெறுவதை உங்கள் கட்சி நேரடி யாகவும் மறைமுகமாகவும் ஆதரிப்பது ஏன்? இவை யாவும் பேரினவாத நிலைப்பாடுகளின் வெளிப்பாடுகள் என்பதால் இவற்றில் உங்களது நிலை என்ன? இவற்று க்குரிய பதில்களே உங்களின் அரசியல் நேர்மையைக் காண்பதற்குரிய அடிப்படைகளாகும். உலகிலும் இலங்கையிலும் தவறுகள் விடாத கட்சிகள் இயக்கங்கள் எதுவும் இருக்க முடியாது. ஆனால் நடை முறை இயக்கப் போக்கினாலும் பட்டறிவுகளாலும் தவறுகள் அடையாளம் காணப்படும் போது அவற்றைத் திருத்திக் கொள்ளும் கட்சிகளே மக்கள் மத்தியில் நிலைத்திருக்க கூடியவையாகும். எனவே ஜே.வி.பி. தனது கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு ள்ளதா? தனது கொள்கைகளை இலங்கையின் பல்லினத் தேசியங்களின் இருப்பின் யதார்த்தத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டுள்ளதா? இவற்றுக்கு ஜே.வி.பி. உரிய பதில்களை வழங்குமாயின் மக்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள், நம்பிக்கை கொள்ளலாம்.

Page 6
ജ്ജുമ
மகிந்த சிந்தனையின் கீழ் நாடு புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்லப்படும். மக்கள் வளமான வாழ்க்கை வாழ வழி வகுக்கப்படும். நாட்டில் பாலும் தேனும் வழிந்தோட வகைகள் செய்யப்படும். எல் லோரும் இன்புற்று இருப்பார்கள். இவ்வாறு தான் ஜனாதிபதித் தேர்தலின்போதும் பாராளுமன்றத் தேர் தல் காலத்திலும் நீட்டி நிமிர்த்தி பரப்புரைகள் செய்யப்பட்டன. வழமை போன்று தேர்தல் பிரசார மாயையால் மக்கள் ஏமாற்றப்பட்டு வாக்குகள் வாங்கப் பட்டன. அவ்வாறு வாக்குகள் பெற்றுக் கொள்வதற்கு எத்தனையோ குறுக்கு வழிகள் தாராளமாகப் பயன்படு த்தப்பட்டன. இவை முதலாளித்துப் பாராளுமன்ற முறை மையில் சர்வசாதாரண நடைமுறைகளாகும். வெற்றி கிடைத்து ஆட்சி அதிகாரக் கதிரைகளில் அவரவர் அமர்ந்து கொண்ட பின் வாக்களித்த மக்கள் வழமை போன்று கவனிக்காது கைவிடப்படுவர். மக்களது எதிர்பார்ப்புகள் வெறும் கானல் நீராகிக் கொள்ளும்.
நாட்டின் பொருளாதாரம் எந்த வகையிலும் முன்னிருந்த நிலையில் இருந்து மீட்கப்படவில்லை. தாராள இறக்குமதியும் திறந்த கதவுகள் ஊடான சந்தையும் என்ற கொள்கையானது நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிக் கொள்வதற்கே வழி சமைத்தது. முப்பது வருட யுத்தத்தின் மறைவில் நாட்டின் பொருளாதாரம் முற்று முழுதாகவே தரகு முதலாளிய வர்த்தகத்தாலும் அந்நிய இறக்குமதிகளாலும் நிரப்பப்பட்டன. யுத்தத்தின் மூலம் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற பாதையில் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டு இடப் பெயர்வுக்கும் ஆளாக்கப்பட்டனர். அதேவேளை பொரு ளாதார ့်ရှိကြီးလ်ရှီရို மக்கள் அதிகரித்த வாழ்க்கைச் செலவிற்குள் தள்ளப்பட்டனர். பொருட்களின் விலைகள் உழைக்கின்ற சாதாரண மக்களின் கைகளுக்கு எட்ட முடியாத உயரத்திற்கு ஏறிக் கொண்டன. அதற்கான சம்பள உயர்வு மறுக்கப்பட்டது. யுத்தத்தையும் அதன் வெற்றியையும் காட்டிக் கொண்டே உழைக்கும் மக்களின் அடிவயிற்றில் கை வைக்கும் நடவடிக்கை களே மேலோங்கின. அந்நிய இறக்குமதி எவ்வித தங்கு தடையும் இன்றி வந்து குவிந்து கொண்டிருக்கின்றது. நமது நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பொருட்கள்
மட்டும் இறக்குமதியாகுமானால் அதனை ஏதாவது வகையில் நியாயப்படுத்த முடியும். ஆனால் நமது நாட்டில் உற்பத்தியாகி அவை வளர்ச்சி கண்ட
நிலையில் இருந்து வந்த விவசாய, சிறுகைத்தொழில் உற்பத்திகள் யாவுமே அந்நிய இறக்குமதியால் அடித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டன. பல்தேசியக் கம்பனிகள் நாட்டின் பொருளாதாரத்தை விழுங்க முற்றிலும் அனுமதிக்கப்பட்டது. நாமே நமக்குரியவற்றை உற்பத்தி செய்வது என்பதற்குப் பதிலாக எங்கும் அந்நிய
இ
சாதியம் என்பது தமிழ்ச் சூழலில் அற்றுப் போய்விட்டது எனக் கூற முற்படுவது யதார்த்தத்தைக் காண மறுப்போரின் கூற்றாக மட்டுமே இருக்க முடியும். யுத்தமும் போராட்டமும் முடிவுற்ற சூழலிலும் சாதியம் வெவ்வேறு நிலைகளில் உயிர் வாழ்கிறது. இன்றும் தமிழர்கள் என்ற பொது அடையாளத்தின் ஊடாகச் சென்று வடக்குக் கிழக்குத் தமிழர்களை அணுகினால் அங்கு சாதி அடையாளம் என்பது ஒருவருக்கான பிறப்பு வழி அடையாளமாக இருப்பதைக் காண முடியும். அக மண முறை மிகக் கெட்டியாகப் பின்பற்றப்டும் தமிழ்ச் சூழலில் சாதியம் அமைப்பு வாயிலாகவே பேணப்பட்டு வருவதைக் காண இயலும். இது "உயர்” சாதியினரு க்குரிய சிந்தனை நடைமுறை மட்டுமன்றி "தாழ்ந்தப் பட்ட" சாதியினருக்கும் உரிய ஒன்றாக இருந்து வரு கிறது. ஏனெனில், சாதியக் கருத்தியல் சுமார் இரண்டா யிரம் ஆண்டு காலப் பழமை வாய்ந்தது. அதன் உடன் பிறப்பே தீண்டாமை. இவற்றின் வேர் இந்தியச் சூழலில் நிலைகொண்டு ஏனைய தென்னாசிய நாடுகளுக்கும் பரவியது. இதனை ஆழ்ந்து நோக்குவதற்கும் படிப்ப தற்கும் அக்கறையான முயற்சி தேவை. சமகாலத்தில் அதாவது தமிழர் மத்தியில் யுத்தமும் போராட்டமும் முடிவுற்ற பின்னான சூழலில் சாதியச் சிந்தனையும் நடைமுறையும் தொடர்கின்றன. வீடுகள் சொந்தக் கோவில்கள் என்பனவற்றுக்கும் அப்பால், அரசாங்க, பொது, தனியார் நிறுவனங்களில் அவை தமது செயற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அண்மையில் வட புலத்துக் கல்விப் புலத்தில் பணிபுரியும் இடைநிலை அதிகாரிகள், அதிபர்கள் ஒரிருவரைச் சந்தித்து ஒரு மணி நேரம் வரை அவர்களுடன் பேச முடிந்தது. அவர்கள் மனம் தமிழர் மத்தியிலான சாதியச் சிந்தனை நடைமுறையின் அளவைப் பார்க்க முடிந்தது. கல்வித் திணைக்கள ங்களில் உயர் அதிகாரிகள் தரத்தில் பெரும்பாலும் பணிபுரிவோராக உள்ளவர்கள் உயர் சாதியினர் என்று அழைக்கப்படுவோராகவே காணப்படுகின்றனர். அல்லா தோர் ஓரிருவர் இருப்பினும் அவர்களும் சுதந்திரமாகச் செயல்படுவது வடபுலத்துச் சூழலில கடினமானதாகும். இடைநிலைக் கல்வி அதிகாரிகளாக உரிய தரம் கொண்ட அதிபர்களாக பதவி வழியாகத் தாழ்த்தப்ப ட்டோர் என அழைக்கப்படும் கல்வியாளர்கள் மிகக் கடினமாக உழைத்து முன் வந்தாலும் அவர்களுக்குப் பாகுபாடே காட்டப்படுகிறது. பணிகளுக்கான பொறுப்புக்களை வழங்குவது, அதிபர் நியமனங்களை வழங்குவது. ஆசிரிய நியமனங்களை வழங்குவது, சிற்றுாழியர்களை நியமிப்பது போன்றவற்றில் எல்லாம் சாதியம் தாராளமாகப் பார்க்கப் படுகிறது. கல்வித் திணைக்களம் நாடளாவிய ரீதியில் நகரம், இடைநகரம், கிராமம், பின்தங்கிய கிராமம் என்றவாறு தரப் பிரிப்புச் செய்து வளங்களைப் பகிர்ந்து வழங்கி வருகிறது. அதே
ன்றும் தன்முனைப்புடன் சாதி
திறந்து கதைத்த போது
மக்கள் விரோதப் பாதையில்
இறக்குமதிப் பொருட்களே ட்டுள்ளன. நம் மீது நுக டுகிறது.
பொருளாதார நலிவினது பொருட்களின் விலை அ மதியாகும் உணவு பொருட் ருக்கும் நேர்முக மறைமுக விலைகள் அதிகரிக்கச் செ தரகு முதலாளிகளின் கொ விலைகளில் அதிகரிப்பை அளவில் உற்பத்தியாகும் பொருட்கள் இறக்குமதிப் பிடிக்க முடியாத நிலை கொள்கிறது. இதுபற்றி மகி ளுக்கு அக்கறை கிடையா: ரக் கொள்கைக்கு ஆலோ நிபந்தைகள் விதிப்பது உல நிதியம் என்பனவாகும். அர மேற்கிற்கும் ஏகாதிபத்தியத் த்தைக் காட்டுகிறது. ஆனா சர்வதேச நாணய நிதிய ஏகாதிபத்திய முகவர் நிதி குலாவி வட்டிக்குப் பணம் மட்டுமன்றி அவர்களது நிப கொள்கிறது. உதாரணத்தி துறையினருக்கான ஓய்வூதி தொழிலாளர்கள் ஊழியர்க நம்பிக்கை நிதியம் என்ப அவர்களை ஏமாற்றி ஓய்வூதி ப்படுத்தவும் முயற்சிகள் மே தொழிலாளர்களின் கடுமை ஊழியரின் உயிர் பறிப்பின இது மகிந்த சிந்தனை அர தொழிலாளர் விரோதக் கெ பெரிய அடியாகும். பொருட்களின் விலைக6ை செல்வோம். சம்பள உய அதன் மூலம் வாழ்க்கைக் தடுத்து நிறுத்தமாட்டோம். அரசியல் தீர்வு கொண்டு ங்களுக்கு எவ்வித உரிை ஒரே நாடு ஒரே மக்கள் என த்தை வடக்குக் கிழக்கில் வோம். இவற்றின் மூலம் ந ஏற்பட்டாலும் அதனை அ அடக்கி நசுக்குவோம். அ களை நவீனப்படுத்தி
மும் தீ
வேளை, வட புலத்தில் சாத களைத் தனித்து (3 காணப்படுகின்றன. தாழ்த்த பாடசாலைகளுக்கு சென்று ரான ஆசிரியர்களுக்கு மு ல்லை. ஏதோ ஊருக்குக்க ஆசிரியர்கருக்கு வரும் நிர் சில ஆசிரிய ர்கள் பின்தங்க வேண்டும் என்ற பரந்த செயலாற்றி வருகிறார்கள் விடமுடியாது. வடபுலத்தில் தாழ்த்தப்பட் மறுக்கப்பட்டு வந்த நிலை வந்தது. ஆனால் எழுபது எ மாற்றங்கள் ஏற்பட்டன. அத பிரதேசங்களில் மட்டும் ஒர6 தீண் டாமைக்கு எதிரா வெற்றியானது தாழ்த்தப்பட் நிலையையும் விட மேலா ஏற்படுத்திக் கொடுத்தது. அ பெற்ற புலப் பெயர்வானது ளாதார மாற்றங்களுக்குக் தாழ்த்தப்பட்ட மக்களது பொருளாதார வளர்ச்சி ப அவசியம் என்பது சமகாலத் ன்றது. ஒரு காலத்தில் "அது கப் பேசி ஒதுக்கப்பட்ட தாழ் இருந்து ஆற்றல் மிக்க மா உள்ளனர். அவ்வாறான ஆ தடுப்பதற்கு அல்லது மழு பாடசாலைகளில் குறிப்பிட் ஆசிரியர்கள் இருந்து வருக களில் பாடங்களைத் வர்களுக்கும் அவர்களது அக்கறை உண்டு. வடமரா பிரபல பாடசாலையில் மரு பாடங்களை ஒரு தாழ்த்த தெடுக்க முற்பட்டபோது கலைப்பாடங்களை எடுக்கு நிர்ப்பந்தித்த சம்பவத்தைக் சோற்றுப் பதமாகவே உள்ள அதே போன்று ஒரு இள பிள்ளைகளின் பாடசாலைக் தயாராக இருந்த வேளை, அதிகாரி ஒருவர், தனதும் சாதித் தகுதி பற்றி எடுத்து சாலைக்கு அதுவும் ஒரே போறியா எனக் கூறித் தடு விப்பட முடிந்தது. அதே ே
umu
 
 
 
 
 
 

06
மகிந்த சிந்தனை அரசாங்கம்
நுகர்வுக்காக வைக்கப்ப ர்வுப் பண்பாடு திணிக்கப்ப
விளைவே அத்தியாவசியப் அதிகரிப்புகளாகும். இறக்கு களில் அரசாங்கம் கொண்டி க வரிகளால் பொருட்களின் Fய்யும். இறக்குமதி செய்யும் ள்ளை லாபம் வேறொன்றாக ச் செய்யும். மிகச் சிறிய ம் பொருட்கள் அந்நியப் போட்டியின் முன்னே நின்று க்கு உள்ளாகி முடங்கிக் ந்த சிந்தனை ஆட்சியாளர்க து. இவ்வாறான பொருளாதா சனை கொடுத்து வழிகாட்டி க வங்கி, சர்வதேச நாணய சாங்கம் ஒரு புறத்தில் தாம் திற்கும் எதிர் என்ற தோற்ற 6II) od 600T60DLD 594LuLu Lọ S946D6D. ம், உலக வங்கி ஆகிய அமைப்புகளுடன் கொஞ்சிக் பெற்றுக் கொள்கிறது. வட்டி ந்தனைகளை நிறைவேற்றிக் ற்குரிய ஒன்றுதான் தனியார் நியத் திட்டம். அதன் மூலம் ளின் சேமலாப நிதி, ஊழியர் னவற்றில் கை வைக்கவும் தியத் திட்டத்தை நடைமுறை )ற்கொள்ளப்பட்டன. ஆனால் யான எதிர்ப் பால் ஒரு இளம் ால் அது கைவிடப்பட்டது. சாங்கத்தின் மக்கள் விரோத காள்கைக்கு கிடைத்த மிகப்
ள நாளாந்தம் உயர்த்திச் ர்வை வழங்க மாட்டோம். ச் செலவின் அதிகரிப்பைத் தேசிய இனப் பிரச்சினைக்கு வரமாட்டோம். தேசிய இன மகளும் வழங்கமாட்டோம். ன்பதன் ஊடாகப் பேரினவாத மலையகத்தில் வலுப்படுத்து ாட்டின் எப்பாகத்தில் எதிர்ப்பு ஆயுதப் படைகள் கொண்டு தற்காகவே ஆயுதப் படை அதற்கான தீனி போட்டு
நிய ரீதியில் சில பாடசாலை
நாக்கும் போக்குகள் நப்பட்ட பிள்ளைகளுக்கான கற்பிக்க உயர் சாதியின ழுமையாக மனம் வருவதி கிட்ட என்ற அளவில் சில ர்ப்பந்தமே காணப்படுகிறது. கிய கல்வி நிலையை மாற்ற சிந்தனையுடன் மனமாரவே
என்பதையும் குறிப்பிடாது
ட்ட மக்களுக்கு கல்வி நீண்ட காலமாக இருந்து ண்பதுகளில் அந் நிலையில் நற்கு முன்பு குறிப்பிட்ட சில ாவு வளர்ச்சி காணப்பட்டது. ான போராட்டங்களின் ட மக்களுக்கு முன்னைய ன ஒரு சமூக அந்தஸ்தை அதனைத் தொடர்ந்து இடம் சில கிராமங்களில் பொரு காரணமாகியது. அத்துடன் பின்தங்கிய நிலைமாறப் Dட்டுமன்றி கல்வி வளர்ச்சி ந்தில் உணரப்பட்டு வருகி நுகள்” என்று தரக் குறைவா த்தப்பட்ட மக்கள் மத்தியில் ணவர்கள் மேலெழுந்தவாறு ற்றல்கள் வெளிவருவதைத் ங்கடிப்பதற்கு சில முக்கிய ட்ட அளவுக்கு சாதிவாத கிறார்கள். உயர்தர வகுப்பு தரிவு செய்வதில் மாண பெற்றோருக்குமே அதிக ட்சியில் அமைந்துள்ள ஒரு த்துவத்துறைக் கல்விக்கான ப்பட்ட மாணவி தேர்ந் அதனைத் தடுத்துக் தமாறு சில ஆசிரியர்கள் அறிய முடிந்தது. இது ஒரு
gl. ம் ஆசிரியர் தாழ்த்தப்பட்ட கு நியமனம் பெற்று வரத் அவ் வலயத்தின் உயர் அவ் ஆசிரியரதும் உயர் க் கூறி "அதுகளின்” பாட ஊரில் இருந்து போகப் }த்த சம்பவத்தையும் கேள் பான்று ஒரு தாழ்த்தப் பட்ட
வருகிறோம். அதனாலேயே படைத்தலைமையகக் கட்டிடம் கட்டுவதற்கு அண்மையில் பாராளுமன்றத்தில் குறை நிரப்புப் பணம் இரண்டாயிரம் கோடி ஒதுக் கினோம். அதேவேளை யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக் களின் மீள்குடியேற்றத்திற்கு வெறும் 170 கோடி மட்டுமே ஒதுக்கினோம். இது தான் நமது புதிய திசை. இத் திசையில் தான் மகிந்த சிந்தனை தொடர்ந்து பயணி க்கும். படையணிகளைக் கட்டியெழுப்பி அதன் பாதுகா ப்பின் நடுவே ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தி வரும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தால் எவ்வாறு மக்கள் சார்பு நிலையை எடுக்க முடியும். நாட்டின் வறுமை நிலை சனத்தொகையில் 41 வீதமா னோரின் ஒருநாள் சம்பளம் 210 ரூபாவாக (2 அ.டொலர்) இருப்பதாகவே கணக்கிடப்பட்ட ஒரு புள்ளி விபரம் வெளி வந்துள்ளது. எண்பதினாயிரம் படித்த இளைஞர் யுவதிக ளுக்கு வேலை இல்லை. நாடு ஒரு விவசாய நாடாக இருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது என்றால் விவசாயிகளின் வாழ்நிலை மிகத் தாழ்ந்த மட்டமேயா கும். இலங்கை ஒரு தீவு நாடு என்பதன் ஊடாகக் கடல் வளம் மிகுந்த நாடாகும். ஆனால் சந்தையில் மீனும் கருவாடும் தாரளமாக இறக்குமதியாகிக் கிடக்கிறது. மீனவர்களின் வாழ்வு இருள் சூழ்ந்ததாகவே காணப்படு கிறது. அவ்வாறே கல்வித்துறையும் சுகாதாரத்துறையும் நாட்டு மக்களது வாழ்வில் பிரதான இடங்களை வகிக்கின்றன. ஆனால் அவை மக்களுக்குரிய விடயங்களாகக் கவனிக் கப்படுவதில்லை. பல்கலைக்கழகக் கல்வியில் கை வைத்து வெளிநாட்டு மாணவர்களின் அனுமதிக்கு கதவு கள் திறக்கப்படுகின்றன. டெங்குக் காய்ச்சல் மக்களின் சுகாதார வாழ்வுக்கு உலை வைத்து வருகின்றது. அது பற்றிய அக்கறை அரசாங்கத்திற்கு அதிகம் கிடையாது. கல்வியையும் சுகாதாரத்தையும் தனியார் மயப்படுத்து வதற்கு ஏற்கனவே பரீட்சார்ந்த நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு சகல துறைகளிலும் மகிந்த சிந்தனை அரசா ங்கம் மக்கள் விரோத நிலைப்பாட்டின் ஊடாக முதலாளி த்துவ சர்வாதிகாரத்தைக் கடந்து 'பாசிசத்தை நோக்கிப் பயணிப்பதையே இலக்காகக் கொண்டு நிற்கிறது. மக்கள்
இவற்றை அவதானித்த வண்ணமே உள்ளனர். அரசாங்க
த்தின் ஏமாற்றுப் பரப்புரை அதிக காலத்திற்கு எடுபடமாட் டாது. மக்கள் இன்றைய சூழலில் உண்மை நிலைவரங் களைக் காணத் தலைப்பட்டுள்ளனர். அதன் வெளிப்பா டுகள் ஆங்காங்கே தலைகாட்டவும் ஆரம்பித்துள்ளன. விரைவில் இவற்றுக்குப் பதில் கூற வேண்டிய நிலைக்கு மகிந்த சிந்தனை அரசாங்கம் தள்ளப்படும்
சண்முகம்
இளம் ஆசிரியருக்கு அதே கல்வி வலய அதிகாரி உங் களது பாடசாலையில் படிப்பிக்கலாம் தானே எனக் கூறி
மாற்று நியமனத்தை வழங்கிய சம்பவமும் இடம்பெற்றதை அறிய முடிந்தது. SSSLS S S LSL SLSS SLSS ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மத்தியில்
சாதியைக் குறித்த மறைமுகமான குத்தல்கள், கிண் டல்கள் செய்யப்படுவது ஆங்காங்கே கேள்விப் படக் கூடியதாகும். அண்மையில் ஒரு அதிகாரி "அது சாதிப் புத்திக்குரிய குணம்" என்றவாறான ஒரு சொற்றொடரைப் பாவித்து ஒரு தாழ்த்தப்பட்ட ஆசிரியர் பற்றி ஏனைய வர்கள் மதீயில் குறிப்பிட்டிருந்தார். அதனை அறிந்த அவ் ஆசிரியர் நேரடியாகவே அந்த அதிகாரியிடம் இதுபற்றிக் கேட்டதுடன் அதற்குரிய தனது விளக்கத் தையும் கூறி வைக்கத் தவறவில்லை. "எல்லோருக்கும் சாதிப் புத்தி இருக்கவே செய்கிறது. எங்களுக்க ஒடுக்கப்பட்ட சாதியச் சூழல் காரணமாக அதனை எதிர் க்கும் குணம் இயல்பாகவே எதிர்ப்புப் போர்க் குணமாக உண்டு. அதே போல் உங்களுக்கு அடக்கி ஆண்டு வந்த ஆண்டபரம்பரைக் குணம் இருக்கவே செய்கிறது. அதுவும் சாதிப் புத்திதான்" என்றவாறு முகத்திற்கு நேரே கூறிக் கொண்ட சம்பவமும் இடம் பெற்றது. யுத்தமும் போராட்டமும் இடம்பெற்ற சூழலில், வலிகா மத்தில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் பாடங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்வேளை அங்கு ஒரு (ISA) எனப்படும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் தனது கடமை காரணமாக அங்கு சென்றார். அவர் ஒரு வகுப்பிற்குச் சென்றார். அங்கு ரியர் இல்லை. அதனால், அங்குள்ள ஆசிரியரின் கதிரையில் அமர்ந்து மாணவர்களிடம் அளாவளாவி அவர்களின் அப்பியாசக் கொப்பிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவ்வேளை அங்கு குறிப்பிட்ட ஆசிரியர் அங்கு வந்தார். தனக்கு மேலதிகாரியாக இருந்து தனது கடமையைச் செய்து கொண்டிருந்த ஆசிரிய ஆலோசகரைக் கண்டபடி ஏசினார். எப்படி எனது နှီ##ိရှိရို உன்னால் இருக்க முடியும் எனக் கோபமாகக் கேள்வி கேட்டார். காரணம் அவ் ஆசிரிய ஆலோசகர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்ப தையும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவராகவும் இருந்த தையும் அந்த உயர் சாதிமானான பாடசாலை அறிந்திரு ந்தமையே அவரது கடுப்பிற்கு கோபத்திற்கும் காரண LDTSLD. இவ்வாறான நாளாந்தச் சம்பவங்களைப் பெரும்பாலான பாடசாலையில் இன்று காண முடியும். ஆதலினாலேயே சாதிய ரண்பாடும் ஒடுக்குமுறையும் பலதரப்பட்ட வடிவங்களிலும் நிலைகளிலும் வடபுலத்து தமிழ்ச் சூழலில் இருந்து வருவதைக் காண முடிகிறது. இந்த முரண்பாட்டையும் ஒடுக்குதலையும் தமிழ்த் தேசியவாதம் பேசுவோர் கவனத்தில் கொள்வதில்லை. அவர்களது தர்க்கம் யாதெனில் இன்றைய சூழலில் இதனைப் பெரிது படுத்தக் கூடாது என்றவாறு மூடிக்கட்டி வருவதேயாகும். எனவே சாதியம் தீண்டாமை என்பன கருத்தியல், சிந்த னை, நடைமுறை ஆகிய தளங்களில் கண்டு கொள் ளப்படவும் எதிர்த்து முறியடிக்கப்படவும் வேண்டும். அவ் வாறு செய்வது தமிழ்த் தேசிய இனத்தின் விடுத லைகசூப பலம சேரக்கக கூடியதாகும். வடபுலத்தான்

Page 7
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே அண்மைக் காலமாகப் பாரதூரமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினர் சிறைப்பிடித்து ள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்ளை இலங்கை கடலோரப் பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது கைது செய்வதும் இந்திய அர சாங்கத்தின் தலையீட்டில் அவர்கள் ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்படுவதும் சாதாரண நிகழ்வாயுள்ளது. ஒரு சமயம் வடபகுதி மீனவர்கள் அத்துமீறிய இந்திய மீனவர்களைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்திய மீனவர்கள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். நீதவான் அம் மீனவர்களை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார். யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்தியத் துணைத் தூதரக உயர் அதிகாரியின் கோபாவேசம் கொண்ட அத்துமீறிய தலையீட்டால் விளக்கமறியலில் இருந்த இந்திய மீனவர் களை விடுதலை செய்ய நேரிட்டது. “எமது மீனவ மக்கள் இந்தியச் சிறைகளில் மோசமான சூழலில் அடைக்கப் பட்டுள்னர். அதே சமயம் இந்திய மீனவர்கள் பாக்கு நீரி ணையின் எமது பகுதியில் சுதந்திரமாகச் செயற்பட்டு எமது வளங்களைச் சூறையாடுகின்றனர்." என அகில இலங்கை மீனவர் தொழிற் சங்கத்தை சேர்ந்த தினேஷ் 'பெர்னாண்டோ தெரிவிக்கிறார். இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சாதாரண கூலித் தொழிலாளர்கள். அவர்களை வேலைக்கமர்த்தி வேலைவாங்குவதில் இந்திய மீன்பிடி முதலாளிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஒரு சில அமைச்ச ர்களும் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடிக்க இழுவைப் படகுக ளும் பெருவலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அத்து மீறி மீன் பிடிப்பவர்கள் பற்றிப் பேசும் போது அதில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களையும் அவர்களுக்குப் பின் னால் உள்ள தமிழகத்தின் பெருமுதலாளிகள் பற்றியும் தெளிவாக இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் சாதாரண மீனவத் தொழிலாளர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன்வளங்களைக் கொண்டுவரு மாறு முதலாளிகளினால் வற்புறுத்தப்பட்டு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். அதன் மூலமே மீன்பிடி பற்றிய பிரச்சினை பூதாகரமாகி நிற்கிறது. இந்தியாவின் சர்ச்சைக்குரிய
அண்மைய தகவலின் படி இலங்கை மீனவர் 74 பேரை
(தட்டை
அறிக்கைகளையோ இரா அவ்வப்போது விடும் இராஜ் நிருபமா ராவ் மீனவர்கள் L யிட்ட கருத்தென்ன? இலங்கை இந்திய மீனர்கள் ஒரு நடைமுறை ஒழுங்கு ஒழுங்கின் மூலம் இரு தரப் கொடுப்புகளை செய்தல் தரப்பினரும் மீன் பிடிக்கும் வளங்களைக் கூட்டு முகா6 கொள்ள வேண்டும் என மலர்ந்துள்ளார். இதனைச் இந்திய பெருமுதலாளிகளில் திக்கத்தின் ஒரு வகை வடிவி இந்திய மீனவர்கள் எமது வந்து மீன்பிடிக்கும் போது படகுகளைப் பயன்படுத்துவ இலங்கையின் மீன்பிடி, அமைச்சர் டாக்டர் ராஜித யிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் ெ நாட்டின் பவளப்பாறைகளை யும் மீன்களையும் அழ அட்டைகளையும் பிற கடல் யாவிற்கு எடுத்துச் செல்வத ஐநூறு கோடி ரூபா பெறுL தென்று அமைச்சர் கூறியுள் இலங்கை இந்திய மீனவர் தேசியக் கூட்டமைப்பினர் ( ன்றனர். சிங்கள மீனவர்கள் அவர்களின் கண்களுக்குத் களின் ஊடுருவல்களைப் மாட்டார்கள். இந்தியவைப் ளின் நிலைப்பாட்டால் இந் மாநிலம் போன்று பயன்ப0 கொண்டு செல்லும் என்பை
ஒரு நாடகம்
இந்திய அரசின் தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த ஜூன் 11 அன்று இலங்கைக்குச் சென்று, அந் நாட்டு அதிபர் ராஜபக்சவையும் பிற முக்கிய அதிகாரிகளையும் சந்தித்துவிட்டுத் திரும்பியது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதற்கான முன் தயாரிப்புகளைச் செய்வதற்கும், இலங்கை-இந்திய இரா ணுவ அதிகாரிகளிடையே நடந்துவரும் வருடாந்திரப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தயாரிப்புகளைச் செய்வ தற்கும்தான் இக் குழு இலங்கைக்குச் சென்று திரும்பியி ருக்கிறது. இலங்கை சென்று விட்டுத் திரும்பிய சிவசங்கர மேனன் பத்திரிகையாளர்களிடம் நடத்திய உரையாடலே, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தோ, ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு, அதிகாரப் பகிர்வு குறித்தோ இக் குழு எவ்வித முக்கிய ஆலோசனையும் நடத்தவி ல்லை என்பதற்கான சான்றாக உள்ளது. ஆனால், இப் பயணம் பற்றியும், இப் பயணத்திற்கு முன்னதாகத் தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன் தமிழக முதல்வர் ஜெயாவைச் சந்தித்துவிட்டுச் சென்றது பற்றியும் தமிழகப் பத்திரிகைகள், "தமிழக மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உயர் அதிகாரிகள் குழு இலங்கை செல்வதாகவும், அது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காத்தான் சிவசங்கர மேனன் தமிழக முதல்வர் ஜெயாவைச் சந்தித்துவிட்டுப் போனதாகவும்" புளுகித் தள்ளின. நான்காவது ஈழப் போர் தொடங்கியதிலிருந்தே இந்தியக் குழுக்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்புகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஈழப் போர் அதன்
இறுதிக் கட்டத்தில் இருந்த நேரத்தில், போரை நிறுத்தவும், போரில் சிக்குண்ட ஈழத் தமிழர்களைக் காக்கவும்தான் இந்தியக் குழு இலங்கைக்குச்
செல்வதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. போர் முடிந்த பிறகோ, ஈழத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வும் மறுவாழ்வும் குறித்தும் தமிழக மீனவர்களின பிரச்சினை குறித்தும் பேச இந்தியக் குழு செல்வதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
முன்பு, பிரணாப் முகர்ஜியோ எம்.கே. நாராயணனோ சென்னைக்கு வந்து தமிழக முதல்வராக இருந்த மு.க.வைச் சந்தித்துவிட்டு இலங்கைக்குச் சென்றார்கள். இப்பொழுது, சிவசங்கர மேனன் ஜெயாவைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஆட்களும், ஆட்சியும் மாறிவிட்டாலும், இப் பொய்ப் பிரச்சாரம் மட்டும் எவ்வித மாற்றமும் இன்றித் தமிழகத்தை ஆளும் ஒட்டுக்கட்சியாலும், தமிழகப் பத்திரிகைகளாலும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
நான்காவது ஈழப்போரை இந்தியாதான் வழிகாட்டி நடத்தியது. இந்தியா இலங்கை இராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் பயிற்சிகளையும் மட்டும் வழங்கவில்லை. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் போர்க் களத்தில் இறங்கி நேரடியாகவே போரை வழிநடத்திச் சென்றனர். இப்படிப் போரை வழி நடத்திய இந்தியா, போர் நிறுத்தம் குறித்துப் பேசவா தனது அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்திரு க்கும்? அச் சமயத்தில் பிரணாப் முகர்ஜி அல்லது எம்.கே. நாராயணன் தலைமையில் சென்ற இந்தியக் குழுக்கள், விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது, அதன் தலைவர் பிரபாகரனையும் மற்ற
ருடக்கு
தலைவர்களையும் சுற்றி கொல்வது, விடுதலைப் கிடைக்காமல் தடுப்பது ே குறித்துப் பேசி முடிவெ என்பதற்கு ஏராளமான ஆத 2009-ஆம் ஆண்டு நா நடக்கவிருந்த சமயத்தில் க்குச் சென்ற பொழுது, அ க்கும் இலங்கை அரசுக்கு தைகள் நடப்பதற்கான ஏற்ப சென்றிருப்பதாக" மு.க., ! த்தில் பிரச்சாரம் செய்தனர் இந்தியத் துணைத் தூதர "இலங்கை அரசின் இராணு
சென்று
பற்றி தமிழக ஓ ஊடகங்களும் மே
bl did
மாகாணத்தில் மட்டுமல்ல,
அமைதியை ஏற்படுத்தும். அதுதான்" எனத் தன்னிடம் அமெரிக்கத் து தரகத தெரிவித்திருக்கிறார். இந்த இணையத்தளம் அம்பலப்படு முள்ளிவாய்க்கால் படுகெ நாட்களிலேயே, அப்பொழு செயலராக இருந்த எம்.கே. துறைச் செயலராக இரு இலங்கைக்குச் சென்ற6 வந்துவிட்டதால், அரசியல் செல்வதாக"த் தமிழகத்தில் ஆனால், அவர்கள் விடுத பிரபாகரன் கொல்லப்ப நோக்கத்திற்காகத்தான் செ6 இவர்களையடுத்துப் பிரத சிறப்புத்தூதராக, அவரது
ந்த டி.கே.ஏ. நாயர் இலங்
ட்டார். அவர் அதிகாரப் பர கத்தான் சென்றிருப்பதாகக்
ரோ, இலங்கையிலுள்ள புகழ் ளுக்குச் சுற்றுலா சென்று அரசு நிர்வாக முறையில் ஏ குகள் குறித்துப் பேசுவதற்கு தாக, ராஜபகச அரசு உன் ததது. நான்காம் கட்ட ஈழப் போ இந்திய அரசு போரினால்
வாழ்வுக்காக 500 கோடி ரூ பெருமையடித்துக் கொண்டது படுகொலையை நடத்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O7
வியக் குழப்பி ==
- மீன் பிழக்கும் இந்தியா
ஜதந்திர மிரட்டல்களையோ
ஜதந்திர உயர் அதிகாரியான பிரச்சினை தொடர்பாக வெளி
பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேவை எனவும் அவ்வாறான ப்பினரும் அரசியலில் விட்டுக்
வேண்டும் எனவும் இரு ) உரிமையுடன் கூடிய மீன்
மைத்துவத்தின் கீழ்ப் பகிர்ந்து
வும் அம்மையார் திருவாய் $ கடல் கொள்ளைக்கான ன் குரலாகவும் இந்திய மேலா பமாகவும் கொள்ளலாம். து பிராந்தியத்துள் அத்துமீறி தடைசெய்யப்பட்ட இழுவைப் து பாரதூமான விடயம் என நீரியல் வள அபிவிருத்தி சேனாரத்ன கருத்து வெளி
பரும் இழுவைப் படகுகள் ாகளையும் கடற்படுக்கையை இத்து விடுகின்றன. கடல் வாழ் ஜீவராசிகளையும் இந்தி தன் மூலம் வருடமொன்றிற்கு மதியான நட்டம் எற்படுகின்ற ளார்.
சர்ச்சை தொடர்பாகத் தமிழ்த் மெளன விரதம் அனுஷ்டிக்கி ரின் ஊடுருவல்கள் மட்டுமே தெரியும். இந்திய மீனவர் பற்றி அவர்கள் வாய்திறக்க பகைக்க கூடாதென்ற அவர்க தியா இலங்கையைத் தனது டுத்துவதன் விளைவு எங்கே த அவர்கள் விளங்க மறுக்கி
வளைத்துப் பிடித்துக் புலிகளுக்கு ஆயுதங்கள் பான்ற போர் உத்திகளைக் டுக்கத் தான் சென்றனர் Tரங்கள் உள்ளன.
ாடாளுமன்றத் தேர்தல்கள் பிரணாப் முகர்ஜி இலங்கை அவர், "விடுதலைப் புலிகளு ம் இடையே பேச்சுவார்த் ாடுகளைச் செய்வதற்குதான் 1.சி. உள்ளிட்டோர் தமிழக . ஆனால், இலங்கைக்கான க அதிகாரி விக்ரம் மிஸ்ரி, வரீதியான வெற்றி தான், வட
ருவதைப் ருக் கட்சிகளும்
(სქ) Td IOM rijrijd IJj605 ருகின்றன.
இலங்கை முழுமைக்கும்
ராஜபக்சவின் கருத்தும் பிரணாப் முகர்ஜி கூறியதாக,
துணையதிகாரியிடம் உண்மையை விக்கிலீக்ஸ் த்தியிருக்கிறது.
ாலை நடந்த இரண்டொரு ழது தேசியப் பாதுகாப்புச் நாராயணனும், வெளியுறவுத் ந்த சிவசங்கர் மேனனும் D5, "போர் முடிவுக்கு தீர்வு குறித்துப் பேசச் பிரச்சாரம் செய்யப்பட்டது. லைப் புலிகளின் தலைவர் ட்டதை உறுதிப்படுத்தும் *றிருந்தனர்.
Dர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலராக இரு கைக்கு அனுப்பி வைக்கப்ப வல் குறித்துப் பேசுவதற்கா கூறப்பட்டது. ஆனால், அவ } வாய்ந்த புத்த மடாலயங்க விட்டுத் திரும்பினார். அவர், ற்பட்டுள்ள வளர்ச்சிப் போக் த் தான் இலங்கைக்கு வந்த ன்மையைப் போட்டு உடை
முடிவுக்கு வந்தவுடனேயே பாதிக்கப்பட்டவர்களின் மறு பாய் நிதியளித்திருப்பதாகப் 1. ஆனால், அந் நிதி, இனப் இலங்கை அரசுக்கு பிறது.
ன்றனர், அல்லது விளங்காதது போல் பாசாங்கு செய்கின்றனர். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் சொத்துக்களும் முதலீடுகளும் வியாபாரங்களும் அங்கு உண்டு. அதனால் அவர்களுக்கு வடபகுதி மீனவர்கள் படும் துயரம் பெரிய விடயமல்ல. அண்மையில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தின்படி இலங் கையில் தற்போதைய மீன்பிடியில் வடக்கு பதினொரு வீதத்தையும் கிழக்கு இருபத்திமூன்று வீதத்தையும் பங்களிக்கின்றன. தற்போதும் இலங்கை மீனவர்களு க்குப் பல தடைகள் உள்ள நிலைமையிலேயே மேற் கூறிய பங்களிப்புப் பெறப்படுகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் கடல் வளத்தை முழு அளவில் பயன்படு த்தினால் அவர்களின் பொருளாதாரத்தில் பாரிய முன்னே ற்றத்தைக் காண முடியும். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழ கங்கள் இது தொடர்பான ஆய்வுகளை செய்ய வேண்டி யது அவசியம். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இறுகிய மெள னம் காத்து வருவது போன்றே சேது சமுத்திரத் திட்டதை நாமும், ஏனைய இடதுசாரி ஜனநாயக சக்திகளும் முழு மூச்சாக எதிர்த்த போது வாய்மூடி இருந்தனர். இந்திய மீனவர்களும் குறிப்பாகத் தமிழக மீனவத் தொழிலாளர்களும் வடபகுதி மீனவத் தொழிலாளர்களும் தமிழர்கள் என்பதற்கு அப்பால், வர்க்க ரீதியில் உழைக் கும் மக்களேயாவர். அவர்களைப் பகடைகாய்களாக்கிக் கொள்ளும் போக்கு இரு புறத்திலும் முன்னெடுக்கப்படு வதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதே வேளை இலங்கை அரசாங்கம் இம் மீனவர் பிரச்சினை யில் அதிக ஆர்வம் காட்டாது இருந்து வருவதும் அவ தானிக்க கூடியதாகும். பிரச்சினைப் படுவதும் மோது வதும் இரு புறத்திலும் தமிழ் மீனவர்கள் என்பதால் இரு புறத்து அரசாங்கங்களும் வேடிக்கை பார்த்துப் பெயர ளவிற்கே நடந்துகொள்கின்றார்கள். இருப்பினும் இந்திய மத்திய அரசுக்குத் தமிழக மீன்பிடி முதலாளிகளின் மீது இருக்கும் அக்கறை போன்று வடபகுதி மீனவத் தொழி லாளர்கள் மீது அக்கறை இல்லை என்பது தெளிவா னதாகும். இனப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, வர்த்தக முதலீட்டுப் பிரச்சினை போன்ற பலபத்து வழிகளிலும் இந்திய மேலாதிக்கம் வலுப்படுத்தப்படுவதை மக்கள் புரிந்துக் கொண்டு அவற்றுக்கு எதிராக அணிதிரள வேண்டும். 娜
கரன
அளிக்கப்பட்ட பொருளாதார உதவியே தவிர வேறில்லை. போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டித் தரப் போவதாக இந்திய அரசு தம்பட்டம் அடித்து வருகிறது. ஆனால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு வீடு கூட இந்திய அரசால் கட்டித் தரப்படவில்லை. ஈழத் தமிழ் மக்களின் மறுவாழ்வு குறித்து இந்திய அரசு அக்கறை கொண்டிருப்பதாகக் கூறப்படு வதெல்லாம் பச்சைப் பொய் என்பதற்கு இவை போன்று பல ஆதாரங்களை எடுத்துக் காட்டலாம். கடந்த ஜூன் 11 அன்று இலங்கைக்குப் போன சிவசங்கர மேனன் குழு, தமிழர் பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண இலங்கையிடம் வலியுறுத்தியதாகாத் தமிழகப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் வடக்கு மாகாணத்திற்குத் தேர்தல் நடத்தாமல் இருப்பது குறித் தும், போலீசு நிர்வாகம் உள்ளிட்ட அதிகாரப் பரவலை வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட 13-ஆவது அரசி யல் சாசனச் சட்டத் திருத்தம் இலங்கையில் சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பது குறித்தும் பத்திரிகையாளர்கள் சிவச ங்கர் மேனனிடம் கேட்ட பொழுது, அவர், "இப் பிரச்சினை களை இலங்கை அரசு தன் சொந்த விருப்பப்படி தீர்த்துக் கொள்ள வேண்டும்" எனப் பதில் அளித்தார். ஈழத் தமிழர்க ளின் மறுவாழ்வு குறித்தோ, அவர்களின் அரசியல் உரிமைகள் குறித்தோ இந்தக் குழுவிற்கு மட்டுமல்ல, இந்திய அரசிற்கும் அக்கறை கிடையாது என்பதுதான் இதன் பொருள்.
இலங்கைக்கு கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம் விற்பது, ரயில் பாதைகள் அமைத்துக் கொடுப்பது, காங்கேசன் துறைமுகத்தை நவீனப்படுத்திக் கொடுக்கும் குத்தகை உள்ளிட்டு அந்நாட்டின் பல்வேறு துறைகளில் இந்திய அரசும், இந்தியத் தரகு முதலாளிகளும் முதலீடுகளைக் குவித்து வருகின்றனர். இன்னொரு புறம் இலங்கை இராணுவத்துக்குத் தேவைப்படும் இராணுவத் தளவாடங்களை விற்பது, இராணுவப் பயிற்சிகளில் சேர்ந்து ஈடுபடுவது என இலங்கையோடு நெருக்கமான இராணுவரீதியான உறவுகளையும் வளர்த்து வருகிறது. இந்திய அரசு, ராஜபக்சவைப் போர்க் குற்றவாளியாக அறிவித்துத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் வேளையில், அவரை விசாரணையி லிருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் இந்திய அரசுதான் ஏற்றுக் கொண்டுள்ளது. இவை தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது, புதிய முதலீடுகளுக்கான ஒப்பத்தங்களைப் போடுவது, தெற்காசியக் கூட்டமைப்பில் இருக்கும் இலங்கையை, இப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்க த்தை ஏற்றுக் கொள்ளும் நண்பனாக வைத்துக் கொள்வது ஆகிய நோக்கங்களுக்குத் தான் இந்தியக் குழுக்கள் அடிக்கடி இலங்கைக்குச் சென்று திரும்புகின்றன. மன்மோ கன் சிங் விரைவில் இலங்கைக்குச் செல்ல ஏற்பாடுகள் நடைபெறுவது கூட இந்த நோக்கங்களுக்காகத் தான். ஆனால், தமிழக ஒட்டுக் கட்சிகளும், தமிழகப் பத்திரிகை களும் கூட்டணி அமைத்துக் கொண்டு, மோசடிப் பிரச்சார த்தின் மூலம் இந்த உண்மைகளைத் தமிழக மக்களிட் மிருந்து மறைத்து விட்டு, இந்திய அரசைத் தேவதூனைப் போலக் காட்டிவிட முயலுகின்றன.
நன்றி: புதிய ஜனநாயகம் சென்னை

Page 8
1990 மார்ச் மாத இறுதி வாரத்தில் இந்திய ராணுவம் வெளியேறிச் சென்றது. வடக்குக் கிழக்கின் பெரும்பகுதி நிலப் பரப்பைப் புலிகள் இயக்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிந்தது. முக்கியமான இராணுவக் கடற்படடைத் தளங்களைத் தவிர, நடுத்தர சிறிய அளவிலான தளங்களை ஏற்கனவே புலிகள் இயக்கம் தாக்கி அழித்து அகற்றியிருந்தது. இந்திய ராணுவம் வடக்குக் கிழக்கில் இறங்கியதும், இலங்கை ராணுவம் தமது படைத்தளங்களுள் முடங்கிக் கொண்டன. அந்த முடக்கம் இந்திய ராணுவ வெளியேற்றத்தின் பின்னும் தொடர்ந்தது. உடனடியாகவே விடுதலைப் புலிகளுடன் போராடி வடக்குக் கிழக்கைத் தமது கட்டுப்பாட்டுக்குட் கொண்டுவர இலங்கைப் படைகளால் இயலவில்லை. ஏனெனில் புலிகள் இயக்கம் வளர்ச்சி பெற்ற ஒன்றாகக்
SS SSAASSSSSSSSY SSSSSSSAAASSSSLLSS SSYSSS SSYSSS SS0 ராணுவத்தால் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அது தனது ராணுவ
காணப்பட்டது. இந்திய
வலிமையைப் பெருக்கிக் கொண்டது. ஆள் தொகை அளவிலும் ஆயுதங்கள் பெற்றுக் கொள்வதிலும் புலிகள் பலம் பெற்று விளங்கினர். மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் இலங்கை ராணுவத்தின் மீது மக்களுக்கு வெறுப்பும் எதிர்ப்பும் இருந்தது வந்தது போன்று இந்திய இராணுவத்தின் மோசமான நிலைப்பாட்டால் அது ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவம் என்ற நிலையிலேயே மக்கள் அதனை நோக்கினர். அதன் காரணமாகப் புலிகள் இயக்கம் இலங்கை ராணுவத்திற்கு எதிராகப் போராடுவதைக் கணிசமான மக்கள் நேரடியாகவும் மானசீகமாகவும் ஆதரித்தனர். அவ்வாறே, இந்திய ராணுவத்திற்கு எதிராகப் புலிகள் தாக்குதல்களை முன்னெடுத்த போதும் மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவு காணப்பட்டது. ஆனால் அவ்வாதரவு நிலை முழுமையான, வெகுஜன ரீதியாக அரசியல் மயப்பட்ட ஒரு ஆதரவாக இருக்கவில்லை. பெரும்பாலும் புலிகளின் வீரத்தையும் அவர்களது உயிர் அப்பணிப்பையும் கொண்டே அந்த ஆதரவு பெருகியிருந்தது. "பெரிசுகள் விடமாட்டங்கள்" என்ற போக்கே மேலெழுந்து காணப்பட்டது. இந்நிலை புலம் பெயர்ந்த நாடுகளிலும் பரந்தளவில் இருந்து வநதது. வடக்குக் கிழக்கில் அதிகளவு நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டின் கொண்டிருந்த புலிகள் இயக்கம் ராணுவ ரீதியில் தம்மைப் பலப்படுத்தி ஆங்காங்கே தாக்குதல்களையும் முன்னெடுத்து வந்ததுடன் அப் பிரதேசங்களில் சுதந்திரமான நடமாட்டங்களையும் கொண்டிருந்தனர். ஆயுதங்கள் வாகனங்கள் முகாம்கள் ஆயுதப் பயிற்சி மறைவிடங்கள் என விஸ்தரித்தனர். தமிழ் மக்களுக்கான மாற்று ராணுவம் போன்று நாளாந்தச் செயற்பாடுகள் விரிவு பெற்றன. வடக்குக் கிழக்கின் கடற்பரப்பில் தமது தேவைகளை ஓரளவுக்கு நிறைவு செய்து வந்ததுடன் கடற்புலிகள் அமைப்பை விஸ்தரித்து அதற்குரியவற்றைப் பலப்படுத்தவும் செய்தனர். இவ்வாறான சூழலில் வடக்குக் கிழக்கு மக்கள் மிகுந்த நெருக்கடிகள் மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டியதாயிற்று. இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாடு இல்லாத நிலப்பரப்பில் இல ங்கை அரசாங்க நிர்வாகம் தொடர்ந்தது. அதே வேளை, புலிகள் இயக்கத்தின் ர்வாக நடைமுறைகளும் விஸ்தரிக்கப்பட்டன. எந்தெந்த முனைகளில் வரிகளை அறவிட முடியுமோ அங்கெல்லாம் வரிகள் பெறப்பட்டன. சகல தனியார் நிறுவனங்களிடமிருந்தும் பெரும் தொகையான பணம் அறவிடப்பட்டது. அத்துடன் புலிகள்
இயக்கத்தினர் தாமே வர் ங்களை நடாத்தத் தொடங்கி முதன்மைப்படுத்தப்பட்டது. அ அச்ச நிலை ஊடாக, நிர்வா சட்டம் என்ற நிலைக்கு உய ஒரு அரசுக் கட்டமைப்பிற்கு அறவீடு, நீதிமன்றம், சிறை நிலத்தின் கீழ் அறைகளில் என்பனவற்றை உருவாக்கிக் "தமிழீழம்" என்ற பெயர் ெ ப்போ மறுப்போ அதிருப்திே பட்டனர். மிரட்டல், சிறை, போக்குதல் போன்றவை .. னெடுக்கப்பட்டன. "தமிழீழத் சொத்துக்கள் யாவும் புலிகள் என்றவாறு தமது நிர்வாகத் அகங்காரத்துடன் நடந்து ெ புலிகளை எதிர்பார்த்தும் பன வகை அடக்குமுறையின் நிர்ப்பந்திக்கப்பட்டனர். தமது செயற்பாடுகள் அரசியல்மயப்படுத்தி அவர் கண்டறிந்து தவறுகளை நீக் முன்னெடுப்பதைப் புலிகள் கைக்கொள்ள வில்லை. ச வலிமை மீதும் தமது "தன்ன கரன் மீதுமே நம்பிக்கை ஆனால், புலிகளின் கட்டு மக்கள் இரட்டை நிர்வாக துன்பங்களை அனுபவித்து போராட்டத்தில் மக்கள் கஷ் வேண்டும் என்றவாறு புலிகள் வடக்கில் பலாலி, இயக்கச் வலிமையாக இருந்தன. பாதை வவுனியா தாண்டிக் னவே தடைப்பட்டிருந்தது. த்தின் போது அது திற ராணுவம் திரும்பிச் சென்றது தமது கட்டுப்பாட்டின் கீழ் ெ முகாம் ஏ-9 பாதையில் அ முதல் பளை வரை தரைவழ அதனால், பூனகரி-சங்குப்பிட் கடலேரியின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டது. ९ நிறைந்த பாதைகளின் ஊட அதற்கு அப்பாலும் ப செல்வதற்குப் பயணிகள் அனுமதியை முன்கூட்டியே ளில் பணம் செலுத்திப் அவ்வாறு அனுமதி பெறு6ே வைத்தே அனுமதி பெற ே காலத்தில் திரும்பி வி நிபந்தனைகளையும் விதித்த வடக்கில் பின்பற்றிய அதே பின்பற்ற புலிகளால் முடியவி அமைவிடமும் அங்கு தனி முஸ்லிம்கள், சிங்களவர் வந்தமைகயாகும். அங்கே நிலைநிறுத்த முடியாத மக்களோடு முரண்பட்டு அ தாக்குதல்களையும் கொை அவ்வாறே சிங்களக் கிராம மீதும் அவ்வப்போது தா களையும் மேற்கொண்டு 6 மானதும் வன்மமானதும அவ்விருவின மக்களிடமிரு இது அவர்களது இயக்கம் என்ற பொதுவான எண்ணப் கிழக்கில், குறிப்பாக மட்ட மாவட்டக் கிராமங்களில், வலிமையாகக் கொண்டிருந் மாவட்டத்தின் காடுகளை கிராமங்களையும் பயன்படுத் பெரும் தொகையான இை
இயக்கத்தில் இணைந்த நிர்ப்பந்தங்கள் காரணமா இயக்க உறுப்பினர்கள்
உருவாகிப் பயிற்சி பெற்ற மிகுந்த ஆற்றல் மிக்கத் பேசப்பட்டது. கிழக்கில யுவதிகளும் இயக்கங்களில் இரண்டு காரணங்களிள் உ பொருளாதார நிலையில் கிராமங்களின் வர்க்க நிலை ஒடுக் குமுறையின் அ! எதிர்நோக்குபவர்களாகவும் விப்போருமாக அவர்கள் இயக்கத்திற்கு கிழக்கிலி இளைஞர்கள் இணைந்தி கழக குப் பிரதேச அவ்வியக்கத்திலிருந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SDIGCDD
த்தக, வியாபார நிலைய னர். எங்கும் எதிலும் பணம் அதனை மையமாக வைத்து, க நடைமுறைகள் கட்டாயச் ர்த்தப்பட்டன. ரிய ஆயுதப் படைகள், வரி |ச்சாலைகள் (பங்கர் என்ற அடைத்து வைத்திருத்தல்) கொண்டனர். அவற்றுக்குத் பாருத்தப்பட்டிருந்தது. எதிர் யா தெரிவித்தோர் ஒடுக்கப் சித்திரவதைகள், காணாமற் பாசிசத் தன்மையுடன் முன் தின் அசையும், அசையாச் ர் இயக்கத்திற்கே சொந்தம்" 3தின் கீழ் புலிகள் மிகுந்த காண்டனர். சகலவற்றக்கும் னிந்தும் இருக்கும் ஒரு புதிய கீழ் வாழுமாறு மக்கள்
அனைத்திற்கும் மக்களை களது அபிப்பிராயங்களைக் கி, மக்கள் சார்பானவற்றை இயக்கம் எவ்வகையிலும் கலவற்றிலும் தமது ஆயுத ரிகரில்லாத் தலைவர்" பிரபா வைத்துச் செயற்பட்டனர். நிப்பாட்டுப் பிரதேசங்களில், த்தின் கீழ் மிகுந்த கஷ்ட து வந்தனர். விடுதலைப் டங்களை அனுபவித்தே தீர ர் விளக்கம் அளித்தார்கள். சி, பூனகரி படைத்தளங்கள் வடக்கிற்கான தரைவழிப் குளத்திற்கு அப்பால் ஏற்க இந்திய ராணுவப் பிரசன்ன றக்கப்பட்டிருந்தது. இந்திய தும் ஏ-9 பாதையைப் புலிகள் காண்டு வந்தனர். இயக்கச்சி அமைந்திருந்ததால் பரந்தன் ஜிப் பாதை மூடப்பட்டிருந்தது. -டி ஊடாகவும் பின்பு கிளாலி குடாநாட்டிற்கான பயணம் அவ்வாறான கஷடங்கள் ாக மக்கள் வவுனியாவுக்கும் யணித்தார்கள். அவ்வாறு புலிகள் இயக்கத்திடம் அவர்களது அலுவலகங்க பெற வேண்டியிருந்தது. வார் இருவரைப் பிணையாக வண்டும் எனவும் குறிப்பிட்ட பிட வேண்டும் எனவும் நிருந்தனர்.
நடைமுறையைக் கிழக்கில் வில்லை. காரணம், கிழக்கின் யே தமிழர்கள் மட்டுமன்றி
என்போரும் வாழ்ந்து தமது ஏக ஆதிக்கத்தை அதே நேரம் முஸ்லிம்
அவர்கள் மீது அவ்வப்போது லகளையும் நடத்தி வந்தனர். ங்கள் மீதும் சிங்கள மக்கள் க்குதல்களையும் கொலை வந்தனர். இதனால் நிரந்தர ான எதிர்ப்பை புலிகள் ந்தும் பெற்றுக் கொண்டனர். ஒரு விடுதலை இயக்கமல்ல பாட்டை ஏற்படுத்தியிருந்தது. க்களப்பு, திருகோணமலை புலிகள் தமது நிலைகளை த அதே வேளை, அம்பாறை யும் அங்குள்ள தமிழ்க் தி வந்தனர். கிழக்கிலிருந்து ளஞர்கள் யுவதிகள் புலிகள் திருந்தனர். விரும்பியும், கவும், கட்டாயப்படுத்தியும்
சேர்க்கப்பட்டனர். அங்கு புலிகள் இயக்கப் படையணி தாக்குதல் அணி என்றும் விருந்து இளைஞர்களும்
இணைவதற்குக் கூறப்பட்ட உண்மை இருந்தது. ஒன்று,
கிழக்கின் பின்தங்கிய யாகும். மற்றது, பேரினவாத ம் சங்களை நேரடியாக
அன்றாட வாழ்வில் அனுப இருந்தமையாகும். புலிகள் ருந்து பெருந்தொகையில் நந்த போதிலும் வடக்குவாத எ ண ன ங் களர் களையப்பட்டிருக்கவில்லை.
-வெகுஜனன்
எவ்வாறு சாதியக் கருத்தியல் சிந்தனை முறை அகற்றப்படவில்லையோ அவ்வாறே பிரதேசவாதச் சிந்தனை நடைமுறைகளும் தூக்கி வீசப்படவில்லை என்பது நோக்குதற்குரியதாகும். தமிழரின் பழைமைவாத மேட்டுக்குடி கருத்தியலும் யாழ்ப்பாண ஆதிக்கச் சிந்தனைப் போக்கும் புலிகள் மத்தியில் இருந்து வந்தமையை மறைத்து விட முடியாது.
புலிகள் இயக்கம் தனது ராணுவ வழிப்பட்ட நிர்வா கத்தை வடக்குக் கிழக்கில் தமது கட்டுப்பாட்டுப் பிரதே சங்களில் நடைமுறைப்படுத்திய அதே வேளை தாக்கு தல்களையும் முன்னெடுத்து வந்தது. ராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களை ஆங்காங்கே முன்னெடுத்த அதே வேளை பிரதான படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர் போன்றோரையும் தாக்கி அழிப்பத்தில் மும்முரம் காட்டினர். ஏற்கனவே உருவாக்கி நடைமுறை ப்படுத்தி வந்த தற்கொலைப் படையைக் கொண்டு தனிநபர் இலக்குகளைத் தாக்கினர். தரையில் தமது தாக்குதல்களை விரிவுபடுத்திப், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பயண ஊர்திகளிலும் குண்டுத் தாக்குதல் களை மேற்கொண்டனர். தெற்கில், குறிப்பாகத் தலைநக ரின் முக்கிய இடங்களில், குண்டு வைப்பதிலும் மக்க ளைக் கொல்வதிலும் புலிகள் எவ்வகையிலும் பின் நிற்கவில்லை. இத்தகைய தாக்குதல்களை இலங்கை க்கு அப்பால் தமிழ் நாட்டிலும் மேற்கொண்டனர். அதில் மிக முக்கிய கொலை நிகழ்வானது ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தின் தலைவராக விளங்கிய பத்மநாபா உள்ளிட்ட 12 பேர் ஒரே இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டமையாகும். இச் கொலை இடம்பெற்றுப் பதினொரு மாதங்களுக்குப் பின்பு, 21-05-1991 அன்று, தமிழ்நாட்டில் பெரம்புத்தூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைத்து, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைக் குண்டுதாரியான பெண் புலி
தானுவின் ட்டமிட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். அவ்வாறே புலிகளின் தாக்குதல்களில் பாதுகாப்பு
அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன, ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, கடற்படைக் கொமாண்டர் கிளான்சி 'பெர்ணாண்டோ, ஜனாதிபதி ஆர். பிரமேதாசா, காமினி திசாநாயக்க ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகக் கொல் லப்பட்டனர். கிழக்கில் சாம் தம்பிமுத்துவும் அவரது மனைவி கலா தம்பிமுத்துவும் கொல்லப்பட்டனர். இலங்கையில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்த 1989ம் ஆண்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட உடற் கூற்றியல்துறை விரிவுரையாளரான கலாநிதி ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட்டார். இதில் குறிப்பிடத்தக்கது ஏதெனில், இக் கொலை வடக்கில் மட்டுமன்றித் தெற்கிலும் புலிகள் மீதான வன்மத்தை கல்வியாளர்களதும் புத்திஜீவிகளதும் மத்தியில்
ஏற்படுத்தியது. அத்துடன், இதே ராஜினி திராணகம முன்னர் புலிகள் இயக்கத்துடன் மிக நெருக்கமாகச்
செயற்பட்டுவந்த ஒரு புத்திஜீவியாவார் என்பதும் குறிப் பிடத்தக்கதாகும். மேலே குறிப்பிடப்பட்டவற்றுடன் சேர்த்துப் பல தனிமனிதர்களும் மாற்று இயக்கத்தவர்களும் புலிகளின் தொடரான கொலை வெறித் தாக்குதல்களுக்கு ஆட்பட்டிருந்தனர். அவர்களிடையே வடபகுதியில் இடதுசாரிப் பிரமுகர்களாக அறியப்பட்ட நவசமாஜக் கட்சியைச் சேர்ந்த வி. அண்ணாமலை, பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ். விஜயானந்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வடக்கு-கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டு நிர்வாகம் ஆரம்பித்த சில மாதங்கள் கடந்த நிலையில் 1990ம் ஆண்டு ஒக்ரோபர் மாத முடிவின் போது வடக்கினைப் பாரம்பரியமாக கொண்டு, பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களைப் புலிகள் இயக்கம் வடக்கிலிருந்து வெளியேற்றியது. திடீரென யாழ்
தொடர்ச்சி 9ம் பக்கம்
SLSLSLSLGSLSLSL

Page 9
அடக்குமுறைச் சட்டங்கள் என்பன பிரம்புகள் போன்றவை. அவை கொண்டு வரப்படுகிற போது இன்னாரைத் தண்டிக்க மட்டுமே அல்ல இன்னின்ன வகையான குற்றங்களைத் தண்டிக்க மட்டுமே என்றுதான் சொல்லப்படுகிறது. அது தங்களைப் பாதிக்காது என்று பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஒரு அடக்குமறைச் சட்டம்
கொண்டு வரப்பட்ட பின்பு அது யார் மீது பிரயோகிக்க ப்படலாம் என்பதற்கு ஒரு வரையறை இல்லை. சில சமயங்களில் அது யாரைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டது என்று சொல்லப்பட்டதோ அவர்கட்கு எதிரா கவே கூடப் பயன்படலாம். பொலிஸ் என்பது சட்டவிரோதமான செயல்களையும் சமூக விரோதமான செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு என்று தான் நம்பப்பட்டு வந்துள்ளது. இன்று பொலிஸ்துறையின் ஊழல்களைப் பற்றியும் அடாவ டித்தனத்தைப் பற்றியும் அராஜகச் செயல்களைப் பற்றியும் மக்கள் நடுவே பரவலாக அறியப்பட்டுள்ளது. பொலிஸ் படையினர் அப்படி நடந்து கொள்ளாதவர்களாக இருந்தா லுங் கூட நாட்டில் யாருடைய அதிகாரம் இருக்கிறதோ அதைக் காப்பாற்றும் நோக்கத்துடனேயே பொலிஸ் இயங்க முடியும். எனினும் முதலாளி-தொழிலாளி மோதல் என்று வருகிற போது சட்டமும் ஒழுங்கும் என்கிற பேரில் தொழிலாளர்கட்கு எதிராகவே பொலிஸ் படையினர் நடந்து கொள்ளுவதைக் காணுகிறோம். சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்க மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து அது அதிகாத்தில் உள்ளவர்களுக்கு அச்சமூட்டும் என்றால் பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடுக்கும். பொதுவாகவே பொலிஸ் வன்முறையை நியாயப்படுத்துகிற விதமாகவே அரசும் ஊடகங்களும் நடந்து கொள்ளுவதை நாம் அறிவோம். பொலிஸ் படையின் அத்துமீறல்கள் பற்றிப் பொதுமக்களிடையே கொதிப்பு அதிகமாயிருந்தால் தவறு ஒரு சில தனிப்பட்ட அதிகாரிகளின் மீதானது என்று கூறப்பட்டு அவர்களை இடம்மாற்றி அல்லது ஆக மிஞ்சினால் சிலகாலம் இடைநிறுத்தி அல்லது ஓய்வில் அனுப்பிப் பொலிஸ் படையின் நற்பேரைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவை எல்லா நாடுகளிலும் நாம் காணக் கூடியவை. இராணுவம் என்பது முதன்மையாக நாட்டின் மீதான வெளித்தாக்குதல்களிலிருந்தும் உள்நாட்டுப் போரின் போதும் நாட்டைப் பாதுகாப்பதற்காக ஒரு ஆயுதப்படை என்று சொல்லப்படுகிறது. எனினும் இன்று நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத போதும் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கவும் வேலை நிறுத்தங்களை முறியடிக்கக் கூட ராணுவம் பயன்படுவதை நாம் காணு கிறோம். கொள்கையளவில் பொலிஸ் என்பது சமூகத்திற் குட்பட்ட பிரச்சினைகள கையாளவும் இராணுவம் என்பது முழுச் சமூகத்திற்குமோ அரசுகோ மிரட்டல் உள்ள சூழ்நிலையில்
ஆட்சி
உறுதிப்பு பொலிஸ்
டுகளும் ஒரு இராணுவத்தி காணுவதைப் பல நாடுகளிலு
பாதுகாப்பை கூறப்பட்டாலும்,
இராணுவம் நாட்டின் குறுக்கிடுவதையும் நாம் கா 6)ELD 676öTLu6Ö1 (Up(Lg60)LDULU அதிகார மையங்களாகச் அதிகாரத்திற்கான மோத முரண்படுகிறது சூழ்நிலைகளு அவற்றின் அதிகாரமும் மு பொது மக்களைக் கட்டு நமக்கு ஐயம் வேண்டியதில் ஒரு சனநாயக நாட்டின் பொலிஸ், ராணுவ அதிகார அதிகாரங்களை வழங்கு சட்டங்கள் நிறைவேற்றப்படு காலத்திற்குரியன. அவசர8 அவ்வகையானவை. சில உருவாக்கப்பட்டவை. அ6 விதிக்கப்படாவிடினும் ஒரு கு அவற்றுக்கான தேலை இலி வெகு அரிதாகவே c செல்லாமலாக்கப்படுகின்றன எழுச்சியோ, புரட்சிகர ஆட்சி சட்டங்களை நீக்குவதற்கு வ மக்கள் ஒன்று திரண்டு வரலாற்றுக் காலத்தில் ே
கடந்த 29.07.2011 பத்திரிகையின் செய்தி ஆக தாரிகளான இரண்டு குண்டர்
இரவு
தாக்கப்பட்டுள்ளார். அவருகி ஏற்பட்டு ஆபத்தான நில மருத்துவமனையில் சிகிச்சை மிருகத்தனமான தாக்குதல் மீதும் தொடுக்கப்பட்டுள்ள த ஊடகவியலாளர் மீதான ஊடகத்துறை மீதும் கருதி தொடுக்கப்படும் தாக்குதலே குதலை எமது புதிய ஜன கட்சி மிக வன்மையாகக் கன க்கில் ஜனநாயகம், இயல்பு எந்த அளவிற்கு இருந்து டுவதற்கு இத் தாக்குதலும் { ல்களும் உரிய அளவுகோல்க இவ்வாறு உதயன் செய்தி ஆ கண்டித்து புதிய-ஜனநாயக யின் அரசியல் குழு சார்பாக சி.கா.செந்திவேல் வெளி தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில் அதன் பணிமனை, அதன்
8ம் பக்கத் தொடர்ச்சி முஸ்லிம் வட்டாரத்தையும் ஏனைய முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பகுதிகளையும் சுற்றி வளைத்த புலிகள் இயக்கத்தினர் கைகளில் எடுத்துச் செல்லக் கூடிய உடுப்புக்களுடன் சில மணி நேரத்திற்குள் வெளியேறு மாறு ஆணையிட்டனர். எவ்விதமான பொருட்களையோ நகைகளையோ ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பணத்தையோ கொண்டு செல்வதைப் புலிகள் அனுமதிக்கவில்லை. புலிகளின் துப்பாக்கி முறையில் வடக்கிலிருந்து ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லீம் மக்கள் வெளியே ற்றப்பட்டனர். ஆண்கள், பெண்கள், முதியோர், கர்ப்பி ணித் தாய்மார், குழந்தைகள் முதல்கடும் நோயாளர்கள் வரைமாரி காலம் தொடங்கிய அந்த மழைக் குளிரில் விரட்டப்பட்டனர். அதற்கான காரணத்தைப் புலிகள் என்றுமே கூறியதில்லை. இது போன்ற ஒரு மனிதக் கொடுமையை அன்றுவரை முஸ்லீம் மக்கள் என்றுமே அனுபவித்தது கிடையாது. மனித நேயமற்ற இக் கொடிய செயல் மூலம் தாம் ஒரு விடுதலை இயக்கம் என்று பிரகடனப்படுத்தி வந்த நிலையை இழந்த விடுதலைப் புலிகள் இயக்கம், தானொரு ஃபாசிச நடைமுறைகளையுடைய ஆதிக்கவாத இயக்கம் என்பதை நிரூபித்துக் கொண்டது. முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது வட பகுதித் தமிழ் மக்கள் திகைத்துச் செய்வதறியாது நின்றனர். ஆயுத அராஜகத்தின் கீழ் ஏனைய விடயங்களில் மெளனம் சாதித்தது போன்றே, மெளன மன வேதனையடைவதைத் தவிர, அவர்களால் எதையுமே செய்ய இயலவில்லை. இதனை மிகுந்த சகோதர உணர்வோடு வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களும் உணரந்தனர்.
புலிகள் இயக்கம் தமது நிர்வாகத்தை சகல நிலைகளிலும் நடாத்தி வந்த அதே வேளை அரசாங்க நிர்வாகமும் எவ்வித முறிவும் இன்றி நடைபெற்றது. புலிகளும் அதனை முடக்க முன் வரவில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பையும் நடைமுறைப் பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டும்
என்பதை அவர்கள் தெரிந்து நிர்வாகம் அரசாங்க அ சுகாதாரத் துறைகளும் இ ற்றில் கட்டுப்பாடுகளும் பொலிஸ் துறையும் நீ நிலையில் புலிகள் இயக்க மன்றங்கள் சிறைச்சாலைகள் இத்தகைய தமது நிர்வா! மேலாக, முக்கிய ஆயுதங்க ளிடமிருந்து குறைந்தது இயக்கத்தைப் புலிகள் விரி கள் தோற்றுவித்த சிற்று வெளிநாட்டுத் தொடர்புை அதிகளவான பவுண்களுப இதனால் மக்கள் மத்தியில களும் தோன்றியிருந்த ே அராஜகத்திற்கு அஞ்சி மெ6 காணபபடடது. புலிகள் இயக்கத்தின் தாக் சூழலில், அரசாங்கப் படைக லும் விமானத் தாக்குதல்க தல்களாலும் மக்கள் கொன தொடர்ந்தன. தரைவழிக், போது மக்கள் கூட்டம் கூட்ட ங்கள் வடக்கிலும் கிழக்கிலு கொக்கட்டிச்சோலைப் LJ மேற்பட்டோர் கொல்லப்பட் படகுப் படுகொலை, கிள படுகொலை போன்றவை ே ந்தன. இவற்றைப் பேரின6 படைகளே நடாத்திக் கொன ளுக்குப் பதிலாகப் பழிக் முன்னெடுக்கப்பட்ட மேற்ப மக்கள் உயிர் இழப்புகள் சொத்தழிவுகளையும் பெற்ற இவற்றுக்கு விளக்கமளித்
 
 
 
 
 
 
 
 
 
 
 

09
அதிகாரத்தி
படுத்தவுமானவை என்று
அதிகாரங்களும் செயற்பா னெதை ஒத்ததாக வளர்ச்சி லும் காணுகிறோம். அவ்வாறே
சமூக முரண்பாடுகளில் ணுகிறோம். பொலிஸ், ராணு ாகவோ பகுதிபகுதியாகவே
செயற்படுவதுடன் அரசியல் ல்களின் போது அவை ஊரும் இருந்தாலும், பொதுப்படி ழக்கிய ஆயுத வலிமையும் ப்படுத்துவதற்காக என்பதில்
O)6).
யாப்பில் வழங்கப்பட்டுள்ள ங்களை விடவும் அதிகமான நவதற்காகப் பலவாறான கின்றன. வரையறுக் கப்பட்ட காலச் சட்ட அதிகாரங்கள் குறிப் பிட்ட தேவைகட்காக வற்றுக்குக் காலவரையறை றிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஸ்லாமற் போகிறது. எனினும் அவ்வாறான GFL (hl 356Ť உண்மையில் ஒரு மக்கள் மாற்றமோ தான் அநீதியான ழி செய்கின்றன.
போராடாத போது, நீண்ட பாராடி வென்றெடுக்கப்பட்ட
தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டமை
7.30 மணியளவில் உதயன் சிரியர் ஞா.குகநாதன் ஆயுத களால் திட்டமிட்ட வகையில் க்குத் தலையில் படுகாயம்
லையில் யாழ்- போதனா
பெற்று வருகிறார். இது ஒரு
மட்டுமன்றி உதயன் நாளிதழ் ாக்குதலாகும். அத்துடன் ஒரு தாக்குதல் என்பது முழு த்துச் சுதந்திரத்தின் மீதும் Dயாகும். இத்தகைய தாக் நாயக மாக்சிய- லெனினிசக் ன்டிக்கிறது. அதேவேளை வட வாழ்வு, கருத்துச் சுதந்திரம் வருகிறது என்பதை அளவி இதுபோன்ற ஏனைய தாக்குத 5ள் என்றே கூற முடியும். பூசிரியர் தாக்கப்பட்டமையைக் மாக்சிய-லெனினிசக் கட்சி அதன் பொதுச் செயலாளர் யிட்டுள்ள அறிக்கையில்
, உதயன் நாளிதழ் மீதும் ஊடகவியலாளர்கள் மீதான
流血町
சனநாயக உரிமைகள் மெல்ல மெல்லப் பறிக்கப்படு
எந்த முதலாளிய அரசும் தோற்றப்பாடான மேலாக எந்தச் சனநாயக
கின்றன. சனநாயகத்திற்கு
உரிமையையும் பேண விரும்புவதில்லை. எனவே தான்
வாய்ப்புக்கிடைக்கிற போது பிரிவினைவாதத் தடைச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன போன்று பல வேறு அடக்குமுறைச் சட்டங்களையும் அவற்றையொட்டிய அரச அதிகாரங்களையும் அது உருவாக்குகிறது. எந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு அடக்கு முறைச் சட்டம் உருவாக்கப்பட்டாலும் எந்தக் காரணத்தைக் காட்டி பொலிஸ் படையும் ராணுவமும் வலுப்படுத்தப்பட்டாலும் அந்தச் சட்டமும் அரசின் ஆயுத வலிமையும் அவற்று க்கான குறிப்பிட்ட தேவையுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளு வதில்லை.
இச்சட்டம் நமக்கெதிரானதில்லை என்று கூறி மவுனமாக இருப்பவர்களே வெகுவிரைவில் அச்சட்டத்தால் பாதிக் கப்பட்டதை, 1988-89 இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் வலுப்படுத்தப்பட்ட ஆயுதப் படையினரும் சிங்கள மக்க ளுக்கு எதிராகப் பயன்பட்ட போது கண்டோம். இன்று விடுத லைப் புலிகட்கு எதிரானவை என்று சொல்லிக் கட்டியெ ழுப்பப்பட்ட ஆயுத வலிமையும் அரச அதிகாரங்களும் அரசாங்கத்தின் அனைத்து எதிரிகட்கும் எதிராக மட்டுமன்றி
நியாயத்திற்காகப் போராடுகிற தொழிலாளர்கட்கும் மாண
வர்கட்கும் எதிராகப் பயன்படுகின்றன. அரசின் கையிலுள்ள பிரம்பு எவர் மீதும் பிரயோ கிக்கப்படலாம். எனவே அந்தப் பிரம்பை முற்றாக மக்க ளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமே சனநாயகத்தை உறுதிப்படுத்தும்.
தாக்குதல் தொடர் கதையாகவே காணப்படுகிறது. அண்மையில் அதன் ஊடகவியலாளர் செ. கவிதரன் வழி மறித்துத் தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இப்போது செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டு படுகாயத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார். உதயன் நாளிதழ் வெளியிடும் கருத்துக்கள் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். நூறுமலர்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு உரிய ஜனநாயக அடிப்படையாகும். கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்களை முன்வைப்பதே ஊடகச் சுதந்திரமாகும். அதனை மறுத்து வன்முறையிலும் அராஜகத்திலும் இறங்குவது ஊடக சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என்பனவற்றை மறுத்து மக்கள் விரோத
நிலைப்பாட்டை முன்னெடுப்பதாகவே இருக்க முடியும்.
இன்றைய சூழலில் இத்தாக்குதலுக்கு நீதியான விசாரணை யும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதும் சாத்தியம் அற்ற ஒன்று என்றே நாம் காண்கின்றோம். ஏனெ னில் இதுவரை கொல்லப்பட்ட தாக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, ஊடகவியலாளர்களுக்கு நீதி நியா யம் கிடைக்காத சூழலே நிலவுகின்றது. எனவே மக்கள் மன்றமே உண்மைகளைக் கண்டறிய முற்பட வேண்டும் என்பதே நாம் கூறக் கூடியதொன்றாகும்.
வைத்திருந்தனர். அரசாங்க திபர் மூலமாகவும் கல்வி யங்கிவந்த போதிலும் அவ மட்டுப்பாடுகளும் நிலவின. திமன்றங்களும் இல்லாத ம் தமது காவல்துறை நீதி ளைக் கொண்டிருந்தனர்.
கத்தின் கீழ், வரிகளுக்கும் ளை வாங்குவதற்காக மக்க இரண்டு பவுண்கள் பெறும் வுபடுத்தினர். இதற்கு அவர் J8 360)LJ356T LJu 60TLILL60T. டய குடும்பங்களிடமிருந்து ) பணமும் பெறப்பட்டன. அதிருப்திகளும் எதிர்ப்புக் பாதிலும், புலிகளின் ஆயுத ானமாக வேண்டிய நிலையே
குதல்கள் அதிகரித்து வந்த ள் தூர வீச்சு எறிகணைகளா ளாலும் கடற்படைத் தாக்கு ாறொழிக்கப்படும் நிகழ்வுகள் கடல்வழிப் பிரயாணங்களின் மாகக் கொல்லப்பட்ட சம்பவ லும் இடம்பெற்றன. கிழக்கில் டுகொலையில் நூற்றிற்கு டனர். ஏற்கனவே குமுதினிப் ாலிப் படகில் இடம்பெற்ற காரத்தனமாக இடம்பெற்றிரு பாத ஒடுக்குமுறை ஆயுதப் ர்டன. புலிகளின் தாக்குதல்க குப் பழி என்ற வகையில் தாக்குதல்களால் பொது ளையும் படுகாயங்களையும் னர.
த அரசாங்கம், 960)6)
புலிகளின் இலக்குக்கள் மீதான தாக்குதல்கள் ബG
பிரசாரப்படுத்தி வந்தது. இத்தகைய தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுவதைப் புலிகள் விரும்பினர்.
ஏனெனில் அவ் அழிவுகளைத் தமது போராட்ட நியாயங்களென வலுப் படுத்திக் கொள் ளப் பயன்படுத்தினர். எண்ணிக்கை எவ்வளவுக்கு அதிகரிக்குமோ அவ்வளவுக்குத் துரிதமாகத் தாம்
விடுதலையை அண்மித்து விடமுடியும் என்ற தவறான நம்பிக்கையில் புலிகள் செயற்பட்டு வந்தனர். இந்த மோசமான மக்கள் விரோத நிலைப்பாட்டைத்தான் புலிகள் இயக்கம் இறுதிக் கட்டமான முள்ளிவாய்க்கால் யுத்த முனை வரை முன்னெடுத்து நின்றது.
1990ல் இருந்து புலிகள் அதிகளவு நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் தாங்கள் முகாம்க ளுக்குள் முடக்கப்பட்டிருப்பதையும் ஆயுதப் படைகளா லும் இலங்கை அரசாங்கத்தாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில் உள்ளார்ந்த தயாரிப்பை அவர்கள் செய்து வந்தனர். ஆயுதங்களையும் தளபாடங்களையும் பயிற்சிக ளையும் மேற்கொண்டு வந்த அதே வேளை, குடா நாட்டைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து மீட்டுத் தமது கட்டு ப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு காத்திருந்தனர். இலங்கை ராணுவம் தன்னைச் சக்திப்படுத்தி வந்த அதே வேளை, அரசியல் ரீதியில் அதிகாரத்திலிருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி பல நிலைகளிலும் பலவீனம டைந்து வந்தது. ஜனாதிபதி பிரேமதாசாவினதும் அடுத்த தலைமைக்கு வர எத்தனித்தவர்களான அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க ஆகியோரின் இழப்பும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேலும் பலவீனமாகியது. இச் சூழலில், 1994ல் 17 வருட ஐக்கிய தேசியக் கட்சி ஆட் சிக்கு முடிவு ஏற்பட்டது. திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சி ஏற்பட்டது. அதன் கீழ்ப் புலிகள் இயக்கமும் பிற தமிழ் இயக்கங்களும் எவ்வாறு செயற்பட்டன என்பதை அடுத்து நோக்குவோம்.

Page 10
1964,b ஆண்டு இலங்கையின் இரண்டு முக்கியமான
இடதுசாரிக் கட்சிகளிலும் பிளவுகளை ஏற்படுத்திய போதும், சமசமாஜக் கட்சியில் ஏற்பட்ட பிளவு புரட்சிகர வெகுசன அரசியலை வலியுறுத்தும் ஒரு அமைப்பின் உருவாக்கத்திற்கு வழிகோலவில்லை. அப் பிளவின் விளைவாகப் "புரட்சிகர" ở LDỡ LDITog5 கட்சி உருவானாலும், அதனால் சமசமாஜக் கட்சிக்குப் பின்னால் இருந்த, நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்ட இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தையே தன்னுடன் கொண்டு செல்ல முடிந்தது. குறுகிய காலத்தினுள் அக் கட்சியிற் பலவாறான உடைவுகள் ஏற்பட்டன.
மாறாகக், கம்யூனிஸ்ட் கட்சியின் உடைவு தெளிவாகவே பாராளுமன்றப் பாதைக்கும் புரட்சிகரப் பாதைக்கும் இடையிலான மோதலின் விளைவானது. அத்துடன், மாக்சியம், மாக்சியம்-லெனினியம் என்பன பற்றிய ஆழமான விவாதங்கள் இடம்பெற்றதன் விளைவாகவும் அவ் விவாதங்கள் அக் கட்சியினது கீழ் மட்டங்களிலும் தொழிற்சங்க மட்டத்திலும் நடந்ததன் பயனாகவும், கட்சி சார்ந்த தொழிலாளி வர்க்கத்தின் பெரும் பகுதியினரைப் புரட்சிகரப் பாதையை வலியுறுத்தியோரால் வென்றெடுக்க முடிந்தது. எனவே கெனமன்-மென்டிஸ் தலைமையிலான திரிபுவாதிகள் (பாராளுமன்றப் பாதையை ஏற்றோர்), பேரினவாதத்தைப் பயன்படுத்திப் புரட்சிகர அரசியற்பாதையை வலியுறுத்திய நா. சண்முகதாசனைத் தனிமைப்படுத்த முயன்றனர். அம்முயற்சி உடனடியாக வெல்லாவிடினும் அதை அடையாளப்படுத்திய பேரினவாதச் சிந்தனையின் விளைவுகள் முழு இடதுசாரி இயக்கத்தையும் விரைவிலேயே கடுமையாகப் பாதித்தன. யூ.என்.பிக்குப் பூரண பெரும்பான்மை விளைவாக அது ஒரு கூட்டரசாங்கத்தை அமைத்தது. எனினும், யூ.என்.பிக்கு அதனுடன் இணைந்து கொண்ட அனைத்துக் கட்சிகளதும் ஆதரவு தேவையாயிருந்த தாகக் கூற இயலாது. தமிழ்க் கட்சிகள் இரண்டும் போக, மற்ற நான்கும் பூரீல.சு.கட்சியினுடன் எக்காரணத்தாலோ உறவை முறித்துக் கொண்ட கட்சிகள் என்பதும் தேர்தலுக்கு முன்னதே யூ.என்.பியுடன் ஏதோ வகையான
புரிந்துணர்வுடையவையாகவும் இருந்தவை என்பதும் கவனிக்கத்தக்கது.
பிலிப் குணவர்தன மட்டுமே ம.ஐ.முவிலிருந்து தெரிவானார். அவர் யூ.என்.பியின் கூட்டரசாங்கத்தில்
இணைந்ததன் மூலம், இடதுசாரி அரசியல் பாரம்பரியத் திற்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்தினார். அவரது முடிவு, ஒரு தனிமனிதனின் மனமாற்றம் என்பதற்கும் அப்பால், அவருடைய முழுக் கட்சியையும் நாட்டின் வலிய வலதுசாரிக் கட்சியுடன் இணைக்கும் ஒரு முடிவாக அமைந்ததால், அதன் பாதிப்பும் பெரிதாகவே இருந்தது. அதை விடவும், பிலிப் குணவர்தன இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். அவரை இலங்கையின் ட்ரொஸ்கியத்தின் பிதா என்றுங் கூறுவர். எனவே, அவரது நடத்தை தென்னிலங்கையில் இடதுசாரிகள் நடுவே மனச்சோர்வுக்குப் பங்களித்தது என்பதில் ஐயமில்லை. அவருடைய தன்முனைப்பும் ழரீல.சு. கட்சி மீதும் சமசமாஜக் கட்சி மீதும் இருந்த கசப்புணர்வும் இந்தத் தவறான செயலுக்குக் காரணமாயின என்றே கூற வேண்டும். தனிமனிதவாதம் என்பது ஒரு இடதுசாரிக்கு எவ்வளவு கேடானது என்பதற்குப் பிலிப் குணவர்தனவின் அரசியலின் இந்த அவலமான முடிவு ஒரு உதாரணம் எனலாம். தமிழ்க் காங்கிரஸ் அரசாங்கத்தில் பங்காளியானாலும் தமிழரசுக் கட்சியுடனான உறவுக்குத் தான் அரசியல் முக்கியத்துவம் இருந்தது. தேர்தலில் தோல்வி கண்ட ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு ஐ.நா. பிரதிநிதி என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் பங்காளிகளாக இருந்த சூழ்நிலையில், 1950களில் உச்சத்தில் இருந்த முறுகல் கொஞ்சம் தணிந்தாலும் தமிழ்க் காங்கிரஸ் மேலிடத்திற்கும் தமிழரசுக் கட்சி மேலிடத்திற்கும் இடையில் இருந்து வந்த அவநம்பிக்கை தொடர்ந்தும் இருந்து வந்தது.
இல்லாததன்
யூ.என்.பி அரசாங்கத்தால் இ பண்டாரநாயக்கா அரசாங் ளும் மேற்கொண்ட தேசி சீர்திருத்த நடவடிக்கைளைப் எதையுமே செய்ய இயலவில் தேசிய மயமாக்கப்பட்டவ மீண்டும் தனியார் மயமா தைரியம் அதற்கு இருக்கவில் எனினும், பெரு முதலாளிக சாதகமாக நடந்து கொண்ட அயற் கொள்கையில் மே கிற்குச் சாதகமான போக் கடைப்பிடித்தது. இறக்கு
கட்டுப்பாடுகளும் அந்நியச்
வணிக் கட்டுப்பாடுகளும் நெ தப் பட்டன. பிலிப் குணவர்த்தனவின் தரரும் தீவிர ட்ரொஸ்கிய யுமான றொபேட் குண6 தேர்தலில் தோற்றதால் சீனாவுக்கான தூதராக நிய ப்பட்டார். இது, சீன-இல உறவு 1956க்குப் பிறகு இல யில் ஏற்பட்ட ஆட்சி மாற்ற னால் பெருமளவுக்குப் பr ப்படவில்லை என்பதுடன் ே
நோக்கத்தக் கது. 6] ଧୈf
வியற்நாம் போர் உக்கிரம6
இக் காலப் பகுதியில், இல ஆக்கிரமிப்பாளர்களின் தர கவனிக்கத்தக்கது. உ செயற்பாடுகள் வலுத்ததுடன் ஏற்படுத்தப்பட்டன.
ரீல.சு. கட்சி ஆட்சிகளி தேசியப் பொருளாதாரம் உருவானது. பெருந் தோட்
புதிய 9 c916ỡổi
உருவ
சார்ந்த ஒன்றாக இருந் தொழிற்துறையைப் பெ துறைகட்கும் விரிவுபடுத்து 1947-56 ஆட்சிக் காலத்தி போதாதவையாகவே இரு யூ.என்.பி. ஆட்சியின் கீ விருத்திச்சபை நிறுவப்பட்டு ஊக்குவிக்கப்பட்டன.
ஜி.ஜி. பொன்னம்பல! காலத்தில் நிறுவப்பட்ட காகிதம் (வாழைச்சேனை (பரந்தன்) உற்பத்திச்சாை கிழக்கிலோ எந்தத் அரசாங்கத்தாலும் நிறுவப்ப
என்பது முக்கியமாக நாட்டி
குறிப்பாக கொழும்பை
அடுத்தடுத்து வந்த அரசா பங்குண்டு. இந்த அ சூறையாடக கூடிய மூல6 கணிமணல் ഖണIIb, அ
ஆசிரியர் கிருஷ்ணபிள்ளையின் மறைவுக்
ஆசிரியரும் சமூகப் போராளியும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருமாக இருந்து வந்த தொண்டமனாறு க.கிருஷ்ணபிள்ளை கடந்த 27.07.2011 அன்று தனது எண்பத்தி இரண்டாவது வயதில் இயற்கை எய்தினார். அவரது வாழ்வு வெறுமனே ஆசிரியத் தொழிலுடன் நின்று விடவில்லை. பொது வாழ்வில் சமூக அக்கறையாளனாகவும் சமூக நீதிக்கான சமூகப் போராளியாகவும் அவர் இருந்து வந்தார். ஆசிரியர் கிருஷ்ணபிள்ளை எத்தகைய சமூக அநீதியுடனும் இணங்கிப் போபவர் அல்லர். அவர் வடமராட்சியின் அல்வாய் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் தொண்டமனாற்றை வசிப்பிடமாகவும் கொண்டவர். பொருளாதாரக் கல்வி சமூக நிலையில் பின்தங்கிய குடும்பச் சூழலில் இருந்து கல்வி கற்று ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராகிக் கொண்டவர். கல்விப் புலத்தில் எதிர்நீச்சலிட்டே ஆசிரியராகிக் கொண்டார். தமிழர்க ளிடையே இன்றும் இறுக்கமாக படி நிலை அமைப்பாக இருந்து வருவது சாதியமாகும். அந்த இழிவு தீண்டா மைக் கொடுமையான நீடித்து வந்துள்ளது. இவற்றை எதிர்ப்பதில் வடபுலத்தில் பொதுவுடைமைவாதிகள் இடதுசாரியினர் ஜனநாயக சக்திகள் எப்போதும் அக்கறையாக இருந்து எதிர்ப்பு இயக்கங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளனர். அத்தகைய போராட்ட உச்ச கட்டமே அறுபதுகளின் நடுக்கூர்றுக்குப் பின் இடம் பெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டங்களாகும். அக்காலத்தில் இப் போராட்டத்தில் பல்வேறு சமூக அக்கறையாளர்கள், ஜனநாயக சக்திகள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள் என்போர் இணைந்து நின்றனர். அத்தகையவர்களில் ஒருவரே ஆசிரியர் கிருஷ்ணபிள்ளை. தாழ்த்தப்பட்ட மக்களின் தாழ்வு நிலை அகற்றப்பட வேண்டும் எனும்
வேணவா அநீதி களுக்குத் தலைவ ணங்காத நிலைப் பாடு, துணிவு, விட் டுக் கொடுக் காமை, சரியென ப்பட்டதை நேர் நிண் ணு கூறல் போன்ற தேவை யான குணவியல்பு களை ஆசிரியர் கிருஷ்ணபிள்ளை யிடம் காண முடிந் 35 gl. அதனா லேயே வெகுஜன இயக்கப் போரா ட்டக் காலங்களில் அவர் ஏனைய
முன்ற தோளோடு தோள் நின்று
அக்கறை சமூக நீதிக்கா இன்றைய இளம் தலை
கற்பதற்குரிய பண்புகள் ஆசிரியர் கிருஷ்ணபிள் இன்றும் பசுமை கொண்ட மறைவுக்கு புதியயூமி த ஆசிரியரின் குடும்பத்தினரு அவரது மறைவினால் ஏற் கூறிக் கொள்கிறது. அவ நினைவுகளிலும் இருப்பார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

10
ரண்டு 185E}85
Ll|LDU l, பற்றி ᏡᏍ6ᏈᎠ6ᏙᏍ. 1ற்றை ாக்கும் ങ്ങേ, 5ட்குச் துடன் ற்குல கைக் மதிக்
G36)T நகிழ்த்
சகோ பவாதி வர்தன அவர் மிக்க ங்கை )[Ᏺl60ᎧᏋᏏ ங்களி ாதிக்க சர்ந்து னும், டைந்த
ங்கை அரசாங்கம் அமெரிக்க ப்பிலேயே நின்றது என்பது ள்நாட்டில் அமெரிக்கச் * இஸ்ரேலுடனும் உறவுகள்
ன் போது தான் இலங்கையில் பற்றிய ஒரு பார்வை டத் துறையும் விவசாயமும்
இரசியல் : களின் ாக்கம்
து வந்த இலங்கையின் ருந் தோட்டஞ் சாராத Iம் நோக்கில் யூ.என்.பியின் தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் நந்தன. 1965க்குப் பின்பு, ழ், 1969இல் தான் தொழில் சிறு, நடுத்தரத் தொழில்கள்
ம் அமைச்சராக இருந்த சீமேந்து (காங்கேசன்துறை), r), இரசாயப் பொருட்கள் லகட்குப் பிறகு வடக்கிலோ தொழிற்சாலையும் எந்த டவில்லை. தொழில் விருத்தி டின் தென்மேற்குப் பகுதியில், அண்டியே அமைந்ததில் ாங்கங்களுக்கு ஒரு முக்கிய ணுகுமுறையின் பயனாகச் வளங்களும் (புல்மோட்டைக் அனுராதபுரம் மாவட்டத்தில்
நிலைத் போராடினார். அவரது சமூக ன போர்க்குணம் என்பவை முறையினர் அவரிடமிருந்து
தலைவர்களுடன்,
ளாகும். அக்காலத்தைய ளையுடனான நினைவுகள் தாகவே உள்ளன. அவரது நனது ஆழ்ந்த துயரத்தை டன் பகிர்ந்து கொள்கிறது.
பட்ட துயரத்திற்கு ஆறுதல் வர் என்றும் நம் எல்லோர்
32 5ںbaنوeyوں88ow
பொஸ்பேற் பாறைகள்) தவிர்ந்து, விவசாயத்தில் தங்கியிருந்த மாவட்டங்களிலும் பின் தங்கிய நிலையிலிருந்த மாவட்டங்களிலும் தொழில் விருத்திக்கு அரசாங்க ஊக்குவிப்பு ஏறத்தாழ இல்லை என்றே கூற வேண்டும். நெற் பயிர்ச் செய்கைக்கான நீர் வளத்தைச் 6 உற்பத்திக்குப் பயன்படுத்தும் நோக்கில் கல்லோயாவிலும் கந்தளாயிலும் நிறுவிய கரும்புத் தோட்டங்களும் சீனி உற்பத்திச்சாலைகளும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் ஒரு பகுதியாக அமைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழரசுக் கட்சியால் தமிழ்ப் பகுதிகளின் தொழில் விருத்திக்காக எதையுமே செய்விக்க இயலவில்லை.
யூ.என்.பி. ஆட்சியிடமிருந்து தேசியப் பொருளாதாரப் பார்வை ஒன்றை எவரும் எதிர்பர்த்திருக்க இயலாது. ஏனெனில் திட்டமிட்ட தொழில் விருத்தி என்பதும் சுயசார்பின் அடிப்படையிலான பொருளாதாரம் என்பதும் யூ.என்.பி. போன்ற ஏகாதிபத்தியச் சார்பான ஒரு கட்சிக்கு இயலாதது. எனினும் 1956ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் தாக்கத்தை யூ.என்.பியால் அன்று முற்றாக மறுதலிக்க இயலவில்லை என்பதே 1977க்குப் பிற்பட்ட யூ.என்.பியை விடச் சற்று நிதானமாக அன்றைய யூ.என்.பி. நடந்து கொண்டமைக்கான காரணமாகும்.
யூ.என்.பியும் தமிழரசுக் கட்சியும் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கை என்னவாக இருந்தாலும், மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பண்டாரநாயகக் எடுத்த முயற்சிகளின் அடிப்படையில் காணப்பட்ட உடன்பாடும் மாவட்ட சபைகளை நிறுவுவது பற்றிய உடன்பாடும் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்குச் சாதகமானவை என்பதில்
வாதத்திற்கு இடமில்லை. அதை விட, அவை ரீல.சு.கட்சியோ, அதிலும் முக்கியமாக, இடதுசாரிகளோ எதிர்க்கக்கூடிய கொள்கைளுமல்ல. எனினும் 1964ம்
ஆண்டில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு யூ.என்.பி. அதிகார த்திற்கு வருவதற்கும் தமிழரசுக் கட்சி துணை போனது என்ற கோபத்தைத் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு திசையில் பயன்படுத்த பூரீல.சு.க. முற்பட்டது.
1965ம் ஆண்டு அரசாங்கத்திற் பங்காளியான தமிழரசுக் கட்சி ஒரு சங்கடமான நிலையில் இருந்தது. ஆளுங் கட்சியுடன் இணைந்த ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் துரையப்பா வரையிலானவர்கட்குத் துரோகிப் பட்டஞ் சூட்டிய தமிழரசுக் கட்சித் தலைவர்கட்குத் தாங்கள் அரசாங்கத்தில் இணைவதை நியாயப்படுத்துவது எளிதாக இருக்கவில்லை. அதே வேளை அமைச்சர் பதவியும் ஆளுங் கட்சியில் பங்காளிகளாக இருப்பதும் தரக் கூடிய வாய்ப்பு வசதிகளையும், குறிப்பாகத் தமிழரசுக் கட்சிக்கு
ஆதரவான செல்வந்தர்களது நலன்களைப் பேணும் சந்தர்ப்பத்தையும், அவர்கள் இழக்க ஆயத்தமாக இருக்கவில்லை.
அமைச்சரவையில் இணையாமலே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மொழி, மாவட்ட சபைகள் என்பன பற்றி சட்டங்களை ஆக்கவும் நடைமுறைப்படுத்தவும் இயலுமாயிருந்திருக்கும். எனவே அமைச்சரவையில் பங்கே ற்கும் முடிவு "டட்லி-செல்வா உடன்படிக்கை" என்பதை நிறைவேற்றும் நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்பட வில்லை என்பதுடன் அது அதைச் சாதிக்கத் தவறி விட் டது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எம்.பி. மார் யாரும் பதவியேற்பதைத் தவிர்த்து, என்றுமே மக்க ளால் தெரிவு செய்யப்படாதவரான மு.திருச்செல்வம் செனற்றராக்கப்பட்டு அமைச்சர் பதவி ஏற்றார். அவர் செல் வநாயகத்தின் உறவினர் என்பதும் இங்கு கவனிக்க த்தக்கது. 1966ம் ஆண்டு தமிழ் மொழிப் பாவனை தொடர்பான சட்டத் திருத்தம் யூ.என்.பி. அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதை எதிர்த்து ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த பூரீல.சு.க. தீர்மானித்தது. ஒரு சிங்களப் பேரினவாதக் கட்சி அவ்வாறு நடந்து கொண்ட தில் நமக்கு வியப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் இடது சாரிகள் என்று சொல்லப்பட்ட சில கட்சிகளதும் சில தனி மனிதர்களதும் நடத்தை அவர்களுடைய சீரழிவை அம்ப லப்படுத்தியதோடு தமிழ் மக்களிடையே இடதுசாரி விரோ தப் பிரசாரத்திற்கு மேலும் வலுச் சேர்த்தது. பாராளுமன்ற இடதுசாரிகளின் சீரழிவை அம்பலப்படுத்திய நிகழ்வு அது மட்டுமல்ல என்பதையும் அடுத்த பகுதியில்
காண்போம்.
O D

Page 11
இலங்கை தமிழ்ச் கு சீதனக் கொடுமைய பெண் அடிமைத்தன
தென்னாசியப் பிராந்தியம் முழுவதையும் எடுத்து நோக்கும் போது ஏனைய ஒடுக்குமுறைகள் போன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பல்வேறு
வடிவங்களில் நீடித்து வருகின்றது. அதில் ஒன்றே சீதனம் அல்லது வரதட்சனை என்பதாகும். பெண்களுக்கான திருமண நிறைவேற்றத்திற்கு இச் சீதனம் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாக இருந்து வருகிறது. திருமண பந்தத்தில் ஈடுபடவுள்ள குறித்த பெண்ணுக்கு அவரது வீட்டில் இருந்து பெற்றோர் சகோதரர்கள் என்போர்
சம்பந்தப்படப் போகும் ஆணுக்குப் பணம், தங்க நகைகள், நிலம், பாவனைப் பொருட்கள் வாகனங்கள் என்பனவற்றைத் தொகையளவில் அன்பளிப்பாக
வழங்கப்படும் நடைமுறையே சீதனம் என்பதாகும். இலங்கையில் இச் சீதன முறையானது பரந்தளவில் பல்வேறு அளவுகளில் காணப்படுகிறது. சிங்கள மக்களிடம் குறைந்தளவிலும் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்த அளவுகளிலும் இருந்து வருகிறது. இச் சீதன முறைமையினால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோர் சகோதரர்களாகவும் காணப்படுகின்றனர். திருமண வயதை அடைந்துள்ள நிலையில் சீதனம் கொடுக்க வசதியற்ற சூழலில் முது கன்னியர் என்ற நிலையில் பல ஆயிரக் கணக்கான இளம் பெண்கள் சமூகத்தில் இருந்து வருவதை அவதானிக்க முடியும். திருமண வாழ்வில் ஈடுபடவும் கணவன் குழந்தைகள் குடும்பம் என்பதனுள் தம்மை ஈடுபடுத்த இளம் பெண்கள் விரும்பிய போதும் அவ்வாறு செயல்படுவதற்குச் சீதனம் என்ற அவமானகரமான முறையானது தடையாகவே இருந்து வருகிறது. இதனால் முது கன்னியர்களாகி வரும் இளம் பெண்கள் அனுபவித்து வரும் சமூக வேதனைகளும் சோதனைகளும் சொல்லி அடங்காதவை களாகும். பெண்களைப் பிள்ளைகளாகப் பெற்ற பெற்றோரும் கூடப் பிறந்த ஆண் சகோதரர்களும் கடும் துன்பங்கள் வேதனை மிக்கவையாகும். இதன் காரணமாகவே பெண் பிள்ளைகள் பிறக்கும் போது பெற்றோர் உறவினர்களால் வேண்டா வெறுப்புக் காட்டப்படுகிறது. "ஐந்து பெண்க ளைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்" என்பது முது மொழியாகப் பேசப்படுகிறது. இது சீதனத்தை மையமாக வைத்தே எழுந்த ஒரு கூற்று எனலாம். இச்சீதன முறைமை என்பது நிலவுடைமையின் கீழ் ஆணாதிக்க வரம்புகளுக்கு உட்பட்டதாகும். இந்த நடைமுறை சாதியம் போன்று தமிழ்ச் சூழலில் மிகவும் கெட்டியானதாக இருந்து வருகின்றது. பெண் பிள்ளை களைப் பெற்ற பெற்றோர் தமது இளமைக் காலத்திலிரு ந்தே இச்சீதனம் கொடுப்பதைத் தமது கடமை என மனதில் வைத்துக் கடும் உழைப்பிலும் சேமிப்பிலும் ஈடு பட்டு வருவது மரபாக எழுதா விதியாகப் பின்பற்றப்படுகிறது. தமது அன்றாட உணவைக் கூடக் கட்டுப்படுத்தி தமது பெண்களைக் கரை சேர்க்கவெனப் பாடுபடுகின்றனர். தத்தமது ஆண் பிள்ளைகளுக்குப் பெரும் குடும்பப் பொறுப்பு இருப்பதாகச் சிறுவயதில் இருந்தே மூளையில் பதிய வைத்து அக்கா, தங்கைக்கு சீதனம் வழங்குவது ஆண் சகோதரர்களின் தவிர்க்கவியலாத கடமையென விதிக்கப்படுகிறது. தமது பெண் சகோதரர்களுக்கு சீதனம் கொடுப்பதையே லட்சிய மாகக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணம் தேடுவதற்காகக் கடும் உழைப்பில் ஈடுபடும் ஆண்கள் பலர் நாற்பத்தைந்து ஐம்பது வயதாகி தாமே திருமணம் செய்யாது இருந்து வருவதையும் பல இடங்களில் காண முடியும். சம காலத்தின் புலம் பெயர்ந்த வாழும் சூழலால் சீதன
முறைக்கெனப் பணம் சொ போக்கும் அதிகரித்துக் கா குழநதைகளும ஒரு ஆ குடும்பம். தந்தை அளவி போதாது நாட்டுச் சூழலாலு வந்தவர். அக்குடும்பத்தின் {|နှီဖါးပျို့” செல்லும் 1 பதினேழு வயதான தமது கல்வியை நிறுத்தி ஐரோப் நெருங்கிய உறவினர் மூல பெற்றோர் முயற்சிக்கின்ற எங்களது இரண்டு பெண் ட் கரை சேர்ப்பதற்கு வேறு அதாவது தமது இரண்டு ெ கொடுக்க வேண்டி வரு மகனைக் கல்வியை நிறுத் முயற்சி நடைபெறுகிறது. சோற்றுப் பதமாகவே காண ஒரு பெண் கல்வி கற்று மாதாந்தம் நிரந்தர வருமா கூட அப் பெண்ணுக்கு லட்சங்களும் தங்கமும்
வேண்டிய நிர்ப்பந்தம் நமது நீடித்து வருகின்றது. அவ்வ சீதனத்தை கடன்பட்டுக் ெ கரைசேர்க்கும் பெற்றோர் மகனைப் பொறுப்பாக்குவது
பார்க்கும் போது தாம் அளவையும் விடக் கூடு கொள்ளவும் முன் நிற்க
கொடுப்பதும் வாங்குவது தொடர்கிறது. இதனால் பாதிப்புக்கள் யாவும் ஒட்டு ( அவமானமாகவும் தொடரு வாதிகள் கவலைப்படுவதில் ஏனெனில் தமிழ்த் தேசி பழைமைவாதிகள் சீதன அநீதியைக் கேள்விக்கு உ அவர்கள் சீதனத்தை உயர் அந்தஸ்தாகவே கொண்டுள் தம் உச்சமாகிக் கொண்டிரு வடபுலத்தில் ஒரு உயர் கல் 3.5லட்சம் ரொக்கமாகவும் ளாகவும் வீடு நிலம் போன் திருமண விழா நடாத்தி இதனையிட்டு யாரும் கேள் அதனை ஒரு பிரமிப்பாகவே 69 (b சமூகக் கேடா பெரும்பான்மையான பென என்பது பற்றிச் சிந்திக்கப்பட போன்று தாமும் சீதனம் நப்பாசையுடன் புலம் பெயர் மூலம் பணம் பெற்று முயலுகின்றனர். இதனால் இச் சீதனத்திற்காகப் கடுமையாகவும் அதிகரித்த விரைவாகவே கடும் கொண்டவர்களின் எண்ணிக் கொள்வதில்லை. தமிழ்த் தேசியம் கால் பழைமைவாதம் சீதனக் எழுப்புவதில்லை. அறிவிய
தமிழ்த் தேசியக் கூட்டமுைiபி
உள்ளுராட்சி சபை உறுiபினர்களி
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையான உள்;ராட்சி சபைகளைக் கைப்பற்றிய த.தே. கூட்டமைப்பு அவற்றில் தெரிவான உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து நடந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் அந்த அமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் சில கருத்துக்களை உதிர்த் திருந்தார். அந்தக் கருத்துக்கள் வருமாறு, "படித்தவர்கள், திறமையானவர்கள், நேர்மையானவர்கள் மக்களுக்காகச் சேவையாற்றக் கூடியவர்கள கூட்டமைப்புடன் இணைந்து கொள்ள வேண்டும். கூட்டமைப்பைப் பொறுப்பெடுக்க வேண்டும். இதற்கு இளைஞர்கள் பங்காளிகளாக வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.” எனக் கூறியுள்ளார். இந்த விடயங்கள் தமிழினத்துக்கு நல் லவை ஆரோக்கியமானவை தான். ஆனால் தெரிவு செய் யப்பட்ட உறுப்பினர்கள் அவ்வாறு நடந்து கொள்வா ர்களா என்பது மிக மிகச் சந்தேகமான விடயமாகும். ஏனெனில் வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய வவுனியா நகரசபையைப் பார்க்கும் தமிழ் மக்களுக்கு அதன் லட்சணம் நன்றாக விளங்கும். நகர சபையைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறர்கள் என்பதை வவுனியா வாழ் அனைத்து மக்களும் பார்த்துக்
கொண்டு தானிருக்கிறர்கள்
சேவை செய்கிறார்களோ தலைவர் பதவிக்காகச் சன
எண்ணுவது சிரமம். அது சேவை செய்ய வேண் சட்டைப்பைகளை நிரப்பி
பெருச்சாளிகள் தான் வவு தேசியக் கூட்டமைப்பு உறு பேசிக் கொள்கின்றனர். இவ தான் தமிழினத்துக்கு சேை சம்பந்தன் ஐயா. ஆளுக் எரிச்சலும் கொண்ட இவ தலைவர் சம்பந்தன் சே6 கேட்கிறார். இவர்கள் வவுன வரிப்பணத்தை ஊழல் செய் இனவாதப் பிரச்சினையை நகரசபை துப்பரவுத் தொழில சாதி சொல்லித் திட்டுவார் மக்களுக்கும் சமூகத்துக்கு இவர்களா நேர்மையானவர் தமிழ் மக்கள் கேட்கிறா மக்களுக்காக ஆக்கபூர்வமா
 
 
 

11
சூழலில்
ம்
த்து சேகரிக்க நிர்ப்பந்திக்கும் ணப்படுகிறது. இரண்டு பெண் ணும் உள்ள ஒரு இளம் வான வருமானம். அதுவும் லும் மத்திய கிழக்கு சென்று ன் குழந்தைகள் வளர்ந்து மாணவரகளாக உளளனர. மூத்த ஆண் பிள்ளையைக் பிய நாட்டில் வசிக்கும் தமது ம் அங்கு அனுப்பி வைக்கப் னர். ஏன் என்று கேட்டால் பிள்ளைகளை எதிர்காலத்தில் வழி இல்லை என்கின்றனர். பெண்பிள்ளைகளுக்கு சீதனம் ம் என்பதால் தமது ஒரே திப் புலம் பெயர வைக்கும் இது நமது சூழலில் ஒரு ப்படுகிறது. அரசாங்கத் தொழில் பெற்று ானம் பெறுபவராக இருந்தும் சீதனம் என்ற பெயரில் நிலமும் வழங்கியே ஆக தமிழ்ச் சூழலில் நிலைத்து ாறு ஆண் வீட்டார் கேட்கும் காடுத்து தமது பெண்ணைக் அக்கடனுக்கு தமது ஆண் |டன் அதே மகனுக்குப் பெண் மகளுக்குக் கொடுத்த தலாகச் சீதனம் பெற்றுக் ன்றனர். எனவே சீதனம் ம் ஒரு சுழல் வட்டத்தில் ஏற்படும் துன்ப துயரங்கள் மொத்த சமூகத் துயரமாகவும் வதையிட்டு பழமை பேண் 60)6). பத்தை உயர்த்தி நிற்கும் ம் விளைவிக்கும் சமூக ள்ளாக்கிக் கொள்வதில்லை. வர்க்க உயர் சாதிய "சமூக ர்ளனர். உதாரணத்திற்கு யுத் நந்த 2006ம் ஆண்டின் போது வி அதிகாரி தனது மகளுக்க 35 பவுண் தங்க நகைக றனவும் சீதனமாக வழங்கித் ப் பெருமை கொண்டார். வி எழுப்பவில்லை. பதிலுக்கு நோக்கினர். அதன் பாதிப்பு 55 வசதியற்ற ஏகப் ர்களை எப்படிப் பாதிக்கும் வே இல்லை. பதிலாக அதே கொடுக்க வேண்டும் என்ற ந்து வாழும் தமது உறவுகள் |ச் சீதனம் வ: புலம் பெயர்ந்த நாடுகளில் பணியிலும் குளிரிலும் நேரத்திலும் வேலை செய்து நோயாளிகளா கரிக கை பற்றி யாரும் கணக்கில்
பதித்து நிற்கும் தமிழர் கொடுமை பற்றிக் கேள்வி பல் பூர்வமாகவோ அன்றி
align: ன் நடத்தைகளும்
ர். அவர்கள் மக்களுக்கு
இல்லையோ தமக்குள் ன்டை பிடிக்காத நாட்களை மட்டுமன்றி மக்களுக்காக டிய பணத்தைத் தமது க் கொள்ளும் ஊழல் னியா நகரசபைத் தமிழ்த் |ப்பினர்கள் என்றே மக்கள் ர்களைப் போன்றவர்களைத் வ செய்யச் சொல்லுகிறார் கு ஆள் பொறாமையும் பர்களையா கூட்டமைப்புத் வை செய்யச் சொல்லிக் ரியா நகரசபையில் மக்கள் வார்கள். மக்கள் மத்தியில் க் கிளப்பி விடுவார்கள். )ாளியை "சக்கிலியன்” எனச் ர்கள். இப்படிப்பட்டவர்களா ம் சேவை செய்பவர்கள், கள் என வவுனியா வாழ் ார்கள். இவர்கள் தமிழ் கச் சிந்திக்கவோ அல்லது
ஒடுக்குமுறைகளும்
அதன் சமூகத்
மனிதநேய மனக்காட்சி ரீதியாகவோ தாக்கம் பற்றிப் பேசுவதில்லை. இதற்கு ஒரு உதாரணம்
விடுதலைப் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் பரந்த பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து ஆட்சி செய்த போது இச் சீதனத்தைப் பற்றி உரிய அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. அதன் தீய சமூகத் தாக்கம் பற்றி அறிவியல் பூர்வமாக அணுகப்படவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திச் சீதனத்துள் அடங்கியுள்ள பெண் ஒடுக்குமுறை பற்றி எடுத்துரைக்கவில்லை. பதிலுக்குச் சீதனம் வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறி அத் தடையை மீறிச் சீதனம் கொடுக்கப்பட்டால் அதிலிருந்து குறிப்பிட்ட வீதம் தண்டப் பணமாகப் பெறுவதையே புலிகள் நடைமுறையாக்கிக் கொண்டனர். இதனால் சீதனம் மறையவில்லை. அதில் ஒரு பகுதி புலிகளால் வசூலிக்கப்பட்ட நிகழ்வே இடம்பெற்றது.
மேலும் இச் சீதன முறைமையை தமிழர்களிடையே பின்பற்றப்பட்டு வரும் தேசவழமைச் சட்டம் வலுவாக்கி நிற்கிறது. அத்துடன் மதம், பண்பாடு, மரபு, வழமை குடும்பக் கெளரவம் என்பனவும் சீதன முறைமையைச் செழுமைப்படுத்தி நிற்கின்றன. ஊடகங்கள் எதுவுமே இச் சமூகப் பிற்போக்குத்தனம் அல்லது பெண் மீதான அநீதி பற்றிக் கேள்வி எழுப்பிக் கொள்வதில்லை. இன்றும் தமிழ் ஆங்கில ஊடகங்களில் திருமணப் பந்தம் தேடும் விளம்பரங்களில் சாதி பற்றித் தவறாது குறிப்பிடப்படுவதுடன் சீதனம் பேசித் தீர்க்கப்படும் அல்லது தகுந்த சீதனம் வழங்கப்படும் என்றே வாராந்தம் வந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் மத்தியில் மண்ணடிமை, பெண்ணடிமை, சாதியடிமை போன்ற கசடு கொண்ட அடிமைத்தனங்களும் நீடிக்கும் நிலையில் எவ்வாறு இனவிடுதலை என்பதைச் சாத்தியமாக்க முடியும். இதனை எந்தத் தமிழ்த் தேசியவாதிகளாவது காதில் போடத் தயாரா? தமிழ் மொழி தமிழ் இனம் எனச் சிலிர்த்து தமது தொன்மை மேன்மை பற்றி வாய் கிழியப் பேசும் எந்தக் கனவானும்
தமிழர் மத்தியிலான இவ்வாறான இழிவுகள் பற்றிப் பேசுவதில்லை. இத்தகைய தமிழர் பழமைவாதிகளான தமிழ்த்
தேசியவாதிகள் சீதனம் ஊடான தமது சமூக அந்தஸ்து பேணும் நடைமுறையால் முழு மக்களையும் பின்பற்ற
வைக் கிண்றனர். 960) 6) மேலிருந்து கீழே புகுத்தப்படுகின்றன. மேலே பார்த்து அவ்வாறே பின்பற்றப்படுவது நிலவுடைமைச் சிந்தனை மரபில் இருந்து பெறப்பட்ட ஒரு நடைமுறையாகும். நடை,
உடை, பாவனை, பேசும் தொனி, பார்க்கும் பார்வை, சடங்குகள், கிரிகைகள் யாவும் மேலிருந்தே கீழ் இறக்கம் பெறுகின்றன. அவற்றை நமது பண்பாடு என்றவாறு பரப்பப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியில் சிறு அளவு பொருளாதார வசதி பெறுவோர் தமக்கான மேன் நிலையாக்கமாகவும் கொள்கின்றனர். அதாவது பார்த்தொழுகுதல் இடம்பெறுகின்றது. இவற்றைப் பரப்ப மதமும் சினிமாவும் தொலைக்காட்சி ஊடகங்களும் முன் நிற்கின்றன.
எனவே தமிழ்த் தேசிய இனம் பேரினவாத முதலாளித்துவ இன ஒடுக்குமுறையால் மட்டுமன்றி தனக்குள் தேக்கி வைத்திருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகால நிலவுடைமை வழி வந்த பழைய சுமைகளாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றது. அதில் பெண் ஒடுக்குமுறையின் ஒரு அம்சமாகக் காணப்படும் சீதனமாகும். இச் சீதன முறையை ஒழிப்பதற்குரிய சமூக விழிப்புணர்வை மாற்றுக் கருத்துப் பிரசாரத்தின் மூலம் முன்னெடுக்க வேண்டும். சீதனம் கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை என்பது நடைமுறையாக்கம் பெறும் வகையில் பரந்து பட்ட இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். மேட்டுக்குடி உயர்வர்க்கக் குடும்பங்களில் சீதனம் ஒரு சமூக அந்தஸ்தாகவும் தனிச் சொத்துடமை பேணுதலாகவும் சொத்து விரிவாக்கமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்களுக்கு குறிப்பாகப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் ஒருவகை உடைக்க முடியாத விலங்காக இருந்து வருகின்றது. இதனை உடைக்கப் பெண்கள் மட்டுமன்றி சமூக அக்கறை மிக்க ஆண்களும் மாற்றுக் கருத்து க்களை அறிவியல் பூர்வமாக முன்னெடுக்க விரும்பு வோரும் முன்வரல் வேண்டு.
பகுத்தறிவு ரீதியாகவோ எதையுமே மக்களுக்காகச் செய்யவோ முனையமாட்டார்கள். இப்படிப்பட்ட த.தே. கூட்டமைப்பிடம் தமிழ் மக்கள் ஏனைய நகரசபை, பிரதேச சபைகளையும் நம்பிகையளித்து இருக்கிறார்கள். வவு னியா நகரசபையில் மக்களுக்காக சேவை செய்தார் களோ இல்லையோ தமக்குள் சண்டையிட்டு நகர சபையை நாறடித்துக் கொண்டிருப்பது மட்டும் உண்மை. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். வாக்களித்த தமிழ் மக்கள் இவர்களது சேவையைப் பொறுத்திருந்து பார்க்கட்டும்.
வவுனியா நிருபர்

Page 12
இ2ழுதி
ஏகாதிபத்திய பொருளாதாரத்தின
நெருக்கடி
ஒகஸ்ட் 5ஆம் திகதி ஸ்ரான்டர்ட் அன்ட் புவர் (Standard & Poor) நிறுவனம் அமெரிக்காவின் நீண்ட காலக் கடன் தகைமையை AAA என்பதிலிருந்து AA என்ற தரத்திற்குக் குறைத்திருப்பதாக அறிவித்தது. அமெரிக்காவின் வரவு செலவுப் பற்றாக்குறை அதிகரித்த துடன் கடன் பளுவும் உயர்ந்து சென்றதன் காரணமாக இத் தரக் குறைப்பு வெளியிடப்பட்டது. இத் தரக்குறைப்பின் விளைவாய் உலகின் பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சியை அமெரிக்க நாணயமான டொலர் எதிர்கொண்டது. அமெ ரிக்கப் பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொள்ளப் போவதையும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியாலும் உலக பங்குச் சந்தையில் ஒரு கிழமையில் மட்டும் இரண்டரை இலட்சம் கோடி டொலர் கள் இழப்பு ஏற்பட்டது. ஜி7 (G7) என்றழைக்கப்படும் பெரிய கைத்தொழில் நாடுகளின் நிதி அமைச்சர்களும், மத்திய வங்கிகளின் அதிகாரிகளும் இந்த நெருக்கடி தொடர்பாகத் தொலைபேசி மூலம் ஓகஸ்ட் 6ம் அல்லது 7ம் திகதி கலந்துரையாட இருந்தனர். அமெரிக்கா கடன் வாங்கும் நாடுகளில் ஆகக் கூடுத லான கடனைச் சீனாவே (முதலீடாக) வழங்குவதால் தனது முதலீடுகளுக்கு ஆபத்து வரலாமெனச் சீனா அஞ்சுகிறது. அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி தொடர்பாகச் சீனாவின் ஷின்ஹ"வா செய்தி நிறுவனம்
மர்சனம் ஒன்றை வெளியிட்டு உலகச் சந்தைக்கு டொலருக்கு பதிலாக புதிய நாணயம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமெனக் கூறியள்ளது. அமெரிக்கா அதன் இரா ணுவச் செலவை குறைக்க வேண்டுமெனவும் அது கோரியுள்ளது. ஜயந்த தனபால ஒரு கட்டுரையில் 2009 ஆம் ஆண்டில் உலக இராணுவச் செலவு 153,000 கோடி டொலர்கள் எனவும் அதில் 43 வீதத்தை அமெரிக்காவும் அடுத்த ಅಲ್ಟಟ್ಗ நாடுகள் 43 வீதத்தையும் செலவிட்டதாகக் கூறப்பிட்டிருந்தார்.
சீனாவின் விமர்சனத்திற்கு அமைச்சர் பரோமன் அமெரி கால கட்டத்தில் இருந்து ப வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, தான் பெற்ற தகைமை தரம் குறைந்துள்ள மையை தோற்றுவித்துள்ளத பிரணாப் முகர்ஜி தெரிவித் நிலையை ஆராய்வதற்குச் பிறஸ் ரஸ்ட் ஒவ் இந்தியா
தெரிவித்திருந்தார். இ:"தமர் சி சந்தையில் நிலவும் பதற
ಇಜ್ಡ தேர் ஏற்படுத்த வேண்டிய தேை தேர்தல் இடம்பெற்றால் ந டிக்கு தீர்வு காணும்
நடடிககைககளை மககளு வரும். அது அவர் மீண்டும் நிச்சயமாகப் பாதிக்கும் எ டியாக எதிர்கொள்ள அவர் : உலக அழுத்தம் காரணி ஆண்டிற்கான வரவு செல6 ஐரோப்பிய மத்திய வங் சமாளிக்க வேண்டியுள்ளது. கிரேக்கமும், ಅಲ್ಬೇನ್ಡ நெருக்கடியைச் சமாளிப்பத உதவியில் தங்கியுள்ளன.
2001 ம் ஆண்டில் அமெ இலட்சத்து 80 ஆயிரம்
ற்ரில் "ལྟ་ ಕ್ಲಿಲ್ಲಕ್ಹಶ್ಮಿo: லடசதது ஆ ရှိှိအံ့ဖြိုးစံ எனத் தெரிவிக் வின் 224 ஆண்டுக் காலச் யாகத், தான் பெற்ற கடை
D D ஏற்றத் ២Tថា
"ஆள் பாதி ஆடை பாதி" என்று சொல்வார்கள். தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சமூகத்தில் ஒருவரது ஆடையணிகள் சமூகத்தில் அவரது நிலையைக் குறிப்பனவாக உள்ளன. அந்த மதிப்பீடு சரியோ பிழையோ, பொதுப்பட ஒருவர் வழமையாக அணியும் உடைகள் அவரது சமூகப் பின்னணியாலும் தொழிலாலும் பிற சமூகத் தகுதிகளாலும் முடிவாவன. உடைகட்குத் தொழில் சார்ந்த விதிகள் உள்ளன. சீருடைகள் அவற்றுள் அடங்கும். அதை விட எழுதா விதிகளாக அல்லது நெகிழ்வான பொது வழிகாட்டல் களாகச் சில தொழில்களைச் செய்வோர் பின்பற்றும் நடைமுறைகள் உள்ளன. மருத்துவர்கள், ஆசிரியர்கள், உழவர்கள், மீனவர் போன்றோரது தொழிலுக்கான உடைகள் சிலவகையானவை. எனினும் யாவுமே மாற்றத்துக்குரியன. உழவர்கள் வெறுங் கோவணத்துடன் வயல் உழுவது மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. மீனவர்களுடைய உடைகளிலும் மாற்றங்களைக் காணலாம்.
மற்றப்படி, சமூக உறவாடல்கட்கான சம்பிரதாயமான ஆடைகள் உள்ளன. அவற்றிலும் விழாக்களுக்கென்று சிறப்பான ஆடைகளும் உள்ளன. அவை வர்க்கமும்
சாதியும் சார்ந்து வேறுபட்டே இருந்து வந்தன. தாழ்நிலையில் வைக்கப்பட்டிருந்தோர் உயர்நிலையில் இருந்தோர் போன்று ஆடைகளை அணிவதற்குச்
சமூகத்தில் இருந்து வந்த தடைகளை நாம் அறிவோம். போராட்டங்களின் பயனாக அவை இப்போது ஏறத்தாழ இல்லாமலாகிவிட்டன. எனினும் சாதி முறையும் கடுமையான வர்க்க வேறுபாடும் உள்ள கிராமச் சமூகங்களில் அவை இன்னமும் தொடருகின்றன.
உடைகளில் சமத்துவம் நோக்கிய நகர்வில் அந்நியத் தொடர்புகள் முக்கியமான பங்கு வகித்துள்ளன. கொலனியத்தையொட்டி ஏற்பட்ட நகரங்களின் விருத்தியும் அதன் தொடர்ச்சியான நவீனமாதலும் நகரங்களில் ஆண்களின் உடைகளில் மாற்றங்களைப் புகுத்தின. பெண்களின் உடைகளில், அயற் பண்பாட்டுத் தாக்கம், முதலில் உயர், உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையே காணப்பட்டது. இலங்கையில் மேலைப் பண்பாட்டை உள்வாங்கிய சிங்கள மேட்டுக்குடிகள் மேலைத்தேய ஆடை வகைகளை ஓரளவு எளிதாக ஏற்றுக் கொண்டனர். தமிழரிடையே அந்த மாற்றம் தாமதமாகவே நிகழ்ந்தது. இதிலே கிறிஸ்தவர்கள் சைவர்களை விட அதிகளவில் மேலை நாட்டு உடைகளை நாடினர் எனினும், உடையைப் பொறுத்தவரை, கிராமங்களுக்கும் நகரத்துக்கும் பண்பாட்டு வேறுபாடு தொடர்ந்தும் தெளிவாகவே இருந்து வந்துள்ளது.
காற்சட்டை அணிவது, பால் வேறுபாடின்றிக், கிழக்காசி யாவில், நீண்ட கால வழமையாயினும், இந்தியாவினுள் முகலாயருடைய வருகையின் பின்பே காற்சட்டைகளை அணிவது வழமையாயிற்று. எனினும் முஸ்லிம்களல்லாத தென்னிந்தியர்களிடையே வேட்டியும் சேலையும் நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்தன. நகர் சார்ந்த ஆண்கள் மேலைநாட்டாரைப் பின்பற்றியே காற்சட்டை அணியத் தொடங்கினர். ஐரோப்பியப் பெண்கள் காற்சட்டை அணிவ தென்பது சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே ஏற்பு டையதாயிற்று என்பதைக் கருத்திற் கொண்டால் தென்
řf. řfGulič
னிந்தியப் பெண்கள் சட்டை ட்டை அணியாமையையும் இ போதும், வட இந்தியாவில் பரவலான சல்வார் கமிஸ் அணிகின்றனர் என்பது கவன இவற்றிலிருந்தும் உ நடைமுறைகளிலிருந்தும், மாற்றங்களைத் தூண்டுவ6 ஊகிக்கலாம். “உயர் பண்ப பின்பற்றுவதும் நடப்பு வ ற்றுவதும் மாறிவரும் வாழ் களின் 6) lig6.j60)LD60) முக்கியமானவை. நிலவுடை யில் இருந்தோர் மேல் நிை உடையணிவதற்கு அப்பட் இருந்து வந்தன. முதலாளிய களை மட்டுமே கொண்டு டையோர் போன்று பொருள் பகட்டாக உடையணிந்து உ இன்னொரு புறம் உலகமய "தேசிய" அடையாளத்தை ளது. நீண்டகாலத் "தேசிய கள் எனக் கூறுவதாயின் உடைகளாகவே எங்கும் இ ளின் உடைகள் காலத்திற் மாற்றங்களைக் கண்டு வந்த அயல் நாடுகளில் வேை பெண்களின் உடைகளிலும் புகுத்தினாலும், பெண்கள் யணிய வேண்டும் என்ற எதி சம் குறைவாகவும் கிராமச் கவும் உள்ளமை சில கட்டுட் தமிழர்களிடையேயோ சிங் லிம்களிடையேயோ ஆண்க ளத்தைக் குறிக்கும் ஆடை இருந்தவை நிச்சயமாகத் "ே கின்ற எந்த ஆடைவகையு ரும் சிங்களவரும் அணிந் யாழ்ப்பாண வாலிபர் காங்கி ப்பட்ட உடையாகும். அந்த திரப் போராட்டக் காலத் மேற்சட்டையின் அடிப்படைய இலங்கையின் அரசியலில் எதிர்ப்புணர்வு ஓங்கியிருந்த க்குச் செல்வாக்கு வளர்ந்து ளியம் ஏகாதிபத்தியத்தின் கியது முதலாக, உயர் நடுத் தெரிவும் மேலைநாட்டு உை சனாதிபதி பிரேமதாசாவின் சாங்க நிருவாகிகளும் "ை ஆணை பிறப்பிக்கப்பட்ட டே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

12
-சிறீ
மாறாக பிரான்சின் நிதி ரிக்கா இந்த நெருக்கடியான ீண்டுவிடும் என நம்பிக்கை
கடனை மீளச் செலுத்தும் ாமை ஒரு மோசமான நிலை ாக இந்திய நிதி அமைச்சர் திருந்தார். "தரம் இறங்கிய சிறிது காலம் தேவை” எனப், செய்தி சேவைக்கு அவர்
ல்வியோ பெர்லுஸ்கோனி ற்றத்தைக் கட்டுப்பாட்டிற்கு தல் ஒன்றை ரைவில்
வ ஏற்படவில்லை என்றார். Tம் பொருளாதார நெருக்க முயற்சியில் எடுக்கவுள்ள க்கு தெரிவிக்க வேண்டி பிரதமராக வரும் வாய்ப்பை ன்பதால் தேர்தலை உடன தயாரில்லை. ணமாக இத்தாலி 2013ம் வூ திட்டப் பற்றாக்குறையை ன் நி உதவியுடன் பாரிய நெருக்கடிக்குள்ளான ) அவற்றின் பொருளாதார ற்கு ஐரோப்பிய நாடுகளின்
ரிக்காவின் கடன் பளு 5 கோடி டொலர்களாக (5.8 இல் அமெரிக்காவின் கடன் யிரம் கோடி டொலர்களாக கப்பட்டுள்ளது. அமெரிக்கா முதற தடவை ன மீளச் செலுத்த முடியாத
நிலை ಶೃಙ್ಗಣ್ಣಿಲ್ಗಳ್ಗಿ மத்திய அரசின் செலவீனங்களை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இலங்கை 800 கோடி ட்ொலர் அன்னியச் செலவாணி யின் பெரும் பகுதியை அமெரிக்கத் திறைசேரி உண்டி யலாக கொண்டுள்ளது. எவ்வளவு தொகை அமெரிக்க திறைசேரி உண்டியல்களாகவுள்னஏன்பதைத் தெரிவிக்க இலங்கை மத்திய வங்கி மறுத்து விட்டது. முதலாளித்துவ உலக பொருளாதாரம் மீண்டும் பெரு நெருக்கடியில் உள்ளதையே எஸ் அன்ட் பீ (S & P) அமெரிக்காவின் கடன் செலுத்தும் திறனைக் குறைத்து மதிப்பிட்டுள்ளமை புலப்படுத்தியுள்ளது. அமெரிக்க காங் கிரஸ் செலவைக் குறைத்துக் கடன் பளுவில் இரண்டு இலட்சம் கோடி அமெரிக்க டொலரைக் குறைக்க இணங்கிய பின், உலகின் முதற் தர வல்லரசான அமெ ரிக்காவின் தரக்குறைப்பானது 1917ம் ஆண்டுக்கு பின்னர் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தரக்குறைப்பானது முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும் எனக் கொழும்பில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவித்து ள்ளனர். அமெரிக்கப் பொருளாதாரம் அடிமட்டத்திற்கு வீழும் தறுவாயில் அமெரிக்க காங்கிரசின் மீட்புப் பொதி வழங்கப்படும் வரை தரக்குறைப்பு தாமதிக்கப்பட்டுள்ள தாக நிதித்துறை விமர்சகர்கள் கூறுகின்றனர். கடனைத் திருப்பிக் கொடுக்கும் தகமையை ஒரு கம்ப னியோ அல்லது நாடோ இழக்குமானால் அது தான் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் நிதி நெருக்கடிக்குள்ளாகும். அமெரிக்காவின் கடன் தரக்குறைப்பானது அமெரிக்கப் பொருளாதாரம் மோச மான வடிவில் உள்ளதைக் குறிக்கிறது. அமெரிக்காவின் வரவு செலவுப் பற்றாக்குறை 10 சத வீதமாகவும் வேலை யின்மை 9.8 சத வீதமாகவும் உள்ளன. நிதியை அதிகரிக் கும் நோக்கில் அமெரிக்கா திறை சேரியின் வட்டி வீதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பொது மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளையே அமெரிக்கா செய்யவு ள்ளது. வங்கலோத்தான அமெரிக்க தனியார் வங்கி களை மீட்கப் பொது மக்களின் வரிப்பணமே பயன்படு த்தப்பட்டது. தேசமான்ய லலித் கொத்தலாவையை பாது காப்பதற்கு மக்களின் பணமே இலங்கையில் பயன்
படுத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். சிக்கன நடவடிக்கையென்ற
பேரில் கிரேக்கம், அயர்லாந்து, ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகிய நாடு களில் மக்கள் சிக்கனமாக இருக்குமாறு கோரப்படுகையில் ஆட்சியில் உள்ள அதிகார வர்க்கத்தினர் தொடர்ந்தும் சுகபோகத்தில் மூழ்கியு ள்ளனர். முதலாளித்துவ அமைப்பு உள்ளவரை பொருளாதார நெருக் கடிகள் மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கும்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரதார நெருக்கடி ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரத்தின் மக்கள் விரோத
லாபக் குவிப்பின் மூலமானதாகும். அது தவிர்க்க முடியாத ஒன்று
மாகும். அதனால் அமெரிக்காவின் சாதாரண உழைக்கும் மக்களும் உலகின் உழைக்கும் மக்களுமே பாதிப்புக்குள்ளாகின்றனர். ஏகாதி பத்திய அமெரிக்காவையையும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை
யும் விளங்கிக் கொள்ள இது ஒரு தகுந்த சந்தர்ப்பமாகும்.
Fகரம்
அணிந்த அளவுக்குக் காற்ச இன்றும் காற்சட்டை அணிகிற முகலயரது செல்வாக்கினால் பாணியிலேயே பெரும்பாலும் ரிக்கத்தக்கது. டை தொடர்பான பிற உடைகளில் ஏற்படும் ன எவையென ஓரளவுக்கு ாடு" எனக் கருதப்படுவதைப் ழக்கைப் ('பஷன்) பின்ப க்கை முறைக்கேற்ப உடை மாற்றுவதும் அவற்றுள் மைச் சமூகததில் தாழ் நிலை லையில் இருந்தோர் போன்று டமான சமூகத் தடை கள் பமோ பொரு ளாதாரத் தடை }ள்ளது. பொருள் வசதியு வசதியற்றோரால் நாளாந்தம் லாவுவது இயலாதது. மாக்கற் சூழல் உடை களின் மிகவும் பலவீனப்ப டுத்தியுள் அடையாளமுள்ள" உடை அது பெண்கள் அணியும் }ருந்து வந்துள்ளன. ஆண்க கேற்ற விதமான துரிதமான தன. இப்போது புலப்பெயர்வு, ல செய்தல் போன்றவை வேகமான மாற்றங்களைப் அடக்க ஒடுக்கமாக” உடை நிர்பார்ப்பு நகர்சார்ந்து கொஞ் சூழலில் தொடர்ந்தும் வலுவா பாடுகளை விதிக்கிறது. களவர்களிடையேயோ முஸ் ளின் தேசிய இன அடையா கள் என்று கூறும் விதமாக தசிய உடை" என்று கூறப்படு மல்ல. இலங்கையில் தமிழ த தேசிய உடை என்பது ரஸின் காலத்தில் பரவலாக்க உடை இந்தியாவின் சுதந் தில் செல்வாக்குப் பெற்ற பிலானது.
கொலனிய, ஏகாதிபத்திய காலத்தில் "தேசிய" உடை து வந்தது. தேசிய முதலா முன் மண்டியிடத் தொடங் தர, நடுத்தர வர்க்கத்தினரது டகளைக் கொண்டதாயிற்று. ஆட்சியில், அனைத்து அர ட" அணிய வேண்டும் என பாது, அதற்கு எதிர்ப்பு எழவி
(இக் குறிப்பு ஓகஸ்ட் 7ம் திகதி எழுதி முடிக்கப்பட்டது)
ல்லை. அவ்வாறான ஒரு ஆணையைப் பிறப்பிக்க, 1956
முதல் 1977 வரை, எந்த அரசாங்கமும் துணிந்திராது.
சீனாவின் "தேசிய உடை" என்று கூறக் கூடியதான
கழுத்து வரை மூடிய "கோட்"டை இப்போது எந்தச் சீனப்
பிரமுகரும் இன்று அணிவதில்லை. அவர்களும் மேல்
நாட்டுப் பாணியிலேயே கோட்டும் சட்டையும் டையும் அணி கிறார்கள். இதைச் சீனாவில் முதலாளியத்தின் எழுச்சியி னின்று பிரித்து நோக்க இயலாது. சீனாவின் அதிகார வர்க்கம் முதலாளியத்தை மட்டுமன்றி, ஏகாதிபத்தியத்தின் சில பண்பாட்டு அடையாளங்களையும் வலிந்து ஏற்றுள்ளது என்பதையே இம் மாற்றங்கள் குறிக்கின்றன. பொதுவாகக் கூறுவதானாற், சமூக உறவுகளுடன் தொட ர்புடைய ஆடைகள் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறிப்பன வாக இருந்து வந்துள்ளன. பெருமளவிலான உற்பத்தியும் நுகர்வுப் பாண்பாட்டின் விருத்தியும் உடைகளின் தோற்றத் தில் வேறுபாடுகளைக் குறைக்க உதவியுள்ளன. எனினும் பொருளாதாரக் காரணிகள் இன்னமும் உடைகளின் தெரி வில் பெரும் பங்களிக்கின்றன. உடைகளில் காலத்தையொட்டி ஏற்படுகிற மாற்றங்களில் சமூகத்தில் ஆதிக்கஞ் செலுத்துகிற சிந்தனைக்கு ஒரு பெரும் பங்குண்டு எனவும் நாம் காணுகிறோம். உலகளா விய முறையில் ஆதிக்கத்தில் உள்ள பண்பாடு தேசியப் பண்பாடுகள் என்பவற்றைப் பாதிக்கிறது. எனவே, கொல னிய யுகத்திற் போன்று இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகள் பலவற்றில் மீண்டும் மேலைத்தேய முறையிலான உடைகளின் பாவனை மூலம் சமூக உயர்வு தாழ்வுகள் அடையாளங் காணப்படுகின்றன. தேசிய முதலாளியம் ஏகாதிபத்தியப் பண்பாட்டை எதிர்ப்ப தாகக் காட்டிக் கொண்ட காலம் இப்போது இல்லை. தேசிய-விதேசிய அடையாளங்களின் வேறுபாட்டை வலி யுறுத்திய காலம் போய்விட்டது. ஏகாதிபத்திய உலக மயமாக்கலின் சூழலில் உயர்வு தாழ்வுகள் மேலைத் தேயத்து நடையுடை பாவனைகளின் அடிப்படையிலேயே நோக்கப்படுகின்றன என்பதை நாம் காணலாம். மேற்கூறிய விடயம் சடங்காசாரமான கோட்டு, சட்டை, காற்சட்டை விடயத்திற்கு மட்டுமுரியதல்ல. 1960கள் முதலாக மேற்கில் எழுச்சி பெற்ற இளைஞர் எழுச்சிகளின் விளைவாக உருவான ஒரு "எதிர்ப்புப் பண்பாடு" உடைகளிலும் சில மாற்றங்களைப் புகுத்தியது. "எதையும் அணியலாம்" என்கிற போக்கு இன்று அதன் எதிர்ப்புப் பரிமாணத்தை இழந்து முற்றிலும் வணிகமயமாகி உலகெங்கும் பின்பற்றவும் படுகிறது. ஆடைகளில் ஒரு விதமான “முதலாளிய ஜனநாயகப்" பண்பு ஏற்பட்டுள்ளது உண்மை. எனினும் சமூக ஏற்றத் தாழ்வுகளை அடையாளங் காட்டுவதில் ஆடைகளின் பங்கு இன்னமும் தொடர்கிறது என்பதை நாம் அறிவோம். சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒவ்வொரு வகையான சமூக அமைப்பி லும், வெவ்வேறு விதங்களில் வெளிப்படுவது போலவே, ஆடைகளின் விடயத்திலும், உலகமயமாக்கப்பட்ட முத லாளியத்திற்குரிய நுண்ணிய வகைகளில் தம்மை வெளிப்
படுத்திக் கொள்ளுகின்றன என்பது கவனத்திற்குரியது.

Page 13
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் இதர தொழில் உரிமைகட்குமான சட்ட ஏற்பாடாகக் கருதப்படும் கூட்டு ஒப்பந்தம் முதலாளிமார் சம்மேளனத்தாலும் தொழிலாள ர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லப்படும் மூன்று தொழிற்சங்கங்களினதும் உடன்பாட்டுடன் 2011.06.05 கைச்சாத்திட்டப்பட்டுள்து. அது 01.04.2011 தொடக்கம் 30.03.2013 வரை அமுலில் இருக்கும் என விதிக்கப்படடுள்ளது. வழமை போலவே சம்பளப் பேரமும் பேச்சும் மர்மமான முறையில் நடத்தப்படுவதனை உறுதி செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், தாங்கள் பேச்சு வார்த்தையின் மூலம் பெற்றுக் கொடுத்த சம்பளமே தொழிலாளர்களுக்கான நியாயமானக் உச்சபட்ச சம்பளம் எனக் கூறி வெடி கொழுத்தவும் மறக்கவில்லை. நாட் சம்பளமாக 405 ரூபாவாக இருந்த தொகை இம்முறை 515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 280 ரூபா 380 ரூபாவாகவும், வருகை ஊக்குவிப்பு தொகை 90 ரூபாவில் இருந்து 105 ரூபா ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே இருந்த விலை ஊக்குவிப்பு தொகை 30 ரூபா தொடர்ந்தும் அதே தொகையாக இருக்குமாறு இம் முறை தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பளத்தில் 100 ரூபாவும் வருகை ஊக் குவிப்பில் 15 ரூபாவும் என்ற அடிப்படையில் நாட் சம்பள த்தில் 115 ரூபாவே இம் முறை கூட்டு ஒப்பந்தத்தில் உயர் த்தப்பட்டுள்ளது. இன்றைய வாழ்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளமாக இதனை ஒரு போதும் கருத முடியாது. கடந்த முறைகளில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தங்கள் போல வே இம் முறையும் ஒப்பந்தம் கம்பனிகளுக்குப் பல்வேறு விதத்தில் சாதகமாகவே முடிவடைந்தது. இம்முறை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிசங்கங்கள், தோட்ட மக்கள் சம்பளத்திற்காகப் போராடும் நிலையை எவ்வகையிலும் தவிர்ப்பதற்கான முயற்சியில் வெற்றி கண்டதற்கும், 500 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்காகப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்து வதாக கூறிய அரசாங்கத்திற்கு ஆதரவான தலைவர்க ளுடைய தொழிற் சங்கங்கள் ஒப்பந்தத்தின் பின் எந்த எதிர்ப்பயும் காட்டரமைக்குமான பின்னணி என்னவாக இருக்க முடியும்? தொழிலாளர்கள் மீதான பற்றுதலினால், தொழிலாளர்கள் போராடிப் பிரச்சினையில் சிக்கிக் கொள்வதனை விரும்பாமல், இந்த இரு தரப்பும் இரு வேறுபட்ட நிலைகளில் இந்தக் கூட்டு ஒப்பந்தத்திற்கு தமது ஆதரவை வழங்கினரா?, அல்லது அராங்கத்தின் மீதான விசுவாசத்திற்கு சான்றா கவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டனவா? இதனை விளங்கிக் கொள்ளக் கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற சூழல் தொடர்பாக விளங்குவதும் தேவை யானதாகும். உழைக்கும் மக்களிடம் இருந்து சட்டரீதியாகக் கொள் ளையடிக்கும் முயற்சியாக அரசாங்கம் தனியார் ஓய்வூ தியத் திட்டத்தை முன்வைத்து உழைக்கும் மக்களிடம் அடிவாங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே கூட்டு ஒப்ப ந்தப் பேச்சுவார்தைகள் நடைபெற்று வந்தன. கட்டுநா யக்க சுதந்திர வர்த்தக வலைய தொழிலாளர்கள் தமது உரிமை மறுப்புக்கு எதிரான போராட்டதைப் பாரிய அளவில் முன்னெடுத்து, அரச தரப்பின் சட்டவிரோதமான துப்பாக்கிப் பிரயோகத்தினால் தொழிலாளர் ஒருவர் இறந்து பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மக்களின் போராட்டங்கள் ஒற்றுமைப்பட்டு பலமாக முன்னெடுக்கப்படக் கூடிய சூழல் இருந்த காலம் அது. 2009 ஆம் ஆண்டு இடம் பெற்றது போன்ற தொழிலா ளர்களின் போராட்டம் ஒன்று மலையகத்தில் இம் முறை யும் இடம்பெறுமாயின் அது அராசாங்கத்தை எப்படிப் பாதிக்கும் என்பது அரசாங்கம் அறிந்ததே. எவ்வித போராட்டங்களும் மக்கள் மத்தியில் இடம் பெறுவதற்கான ஆழல் உருவாகும் முன்னரே கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்படி அரசாங்கம் தொழிற்சங்கங்களை மறைமுகமாக வற்புறுத்தியதன் விளைவாகவே மக்களு க்கு எதிரான இந்த ஒப்பந்தம் சாதூரியமாக முடிக்கப்ப ட்டது. சரிந்திருந்த தனது பலத்தை நிலை நிறுத்துவ தற்கான வாய்ப்பாக இ.தொ.கா. 2009இல் மக்களை வேலை நிறுத்த செயற்பாடுகளில் ஆராம்பத்தில் ஈடுபடு த்திய போதும், மக்களின் உண்மையான அபிலாட்சைக்கு அதனது வர்க்க சார்பும், ஆளும் அரசாங்க சார்பு கொள்கையும் எதிராக இருந்தன. அதனாலேயே மக்கள் தொழிற்சங்க எதிர்ப்பையும் மீறி, மக்கள் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். எனினும் அப் போரட்டத்தின் இயல்பான அரசியல் பலவீனங்களும் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பும் அதனைப் பெரு வெற்றியாக மாற்றத் தடையாகின என்பது உண்மை. ஆனால், அப்படியான நிலைமை இம் முறை உருவாகி இருந்தால் அது தமிழ், சிங்கள தொழிலாளர்கள் ஒற்றுமையாகப் போராடுவதற்கு வாய்ப்பான ஒரு
ஏற்படுத்
சூழ்நிலையை வர்க்கத்திற்கான இந்த அ ஒப்பந்தம் விரைவாக
முனைப்புப் பெறுவதற்கு நிறைவேற்றப்பட்டது. கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பமி( (ஆனால் அரசாங்கத்திற்கு உண்மையில் அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றன.) ட்டம் தமது கட்டுபாட்டுக்கு ளுக்குச் செல்வதனைத் த கும். தற்போது தனது கட்( விடுதலை முன்னணியை றான ஒரு இயக்கமாகக் உண்மையாக உழைக்கும் ளுக்கான வெகுஜன அரசிய ற்கான அனைத்து முயற் அதனோடு சார்ந்த அரசியல் முன்னெடுப்பதில் ஆச்சரிய மலையகத்தில் அரசாங்கத் ஒன்றும் இருப்பதில்லை. அல்லது ஐக்கிய தேசியக்
விஜய
யிடுகின்ற போதும், தேர்த காலத்திலேயே வெற்றி பெற பேரால்” ஆளும் கட்சிச் இவ்வாறன அற்ப நலனில்
நியாயமான தொழித் உரிை என்பது குதிரை தலையில்
&l D6ör. கடந்த முறை போன்றே சட்டத்தை அப்பட்டமாக மி யில் தொழிலாளர்களுக்கு வேண்டிய ஊழியர் சேமல ஊழியர் நம்பிக்கை நிதிய காலம் முடிந்ததில் இரு வார் தை முடிவடைந்த வரையான சம்பள உயர்வி கம்பனிகள் வழங்குவதற்கு வழங் கப் பட் டே وی( செய்யப்பட்டுள்ளது. இதிற் ரூபாய் களை இம் தொழிற்சங்கங்கள் மக்களி விட்டுக் கொடுத்துள்ளனர். மன்றி, எட்டப்பட்ட சம்பள ளைத் தொழிலாளர்கள் பெ தடுப்பதற்கான பல செயற்பா கம்பனிகள் தமது முகான ளின் மூலம் செய்யத் ெ ளன. அதற்கான நுழைவா தொழி தொடர்பில் கூட்டு ஒப்பந்த கள் இருக்கின்றன. இன்று களில் இருக்கும் தொழிற்சா வர்கள் தமது தலைவர்கள் யில் முகாமையாளர்களுட னையற்ற சமரசத்தில் இருக் தொழிலாளர்களுக்கு
கொண்டதாகவே
கொ டு த த தா க கூ
 
 
 
 
 
 

ஆளும்
தி இருக்கும். பாயத்தை தடுக்கவே கூட்டு
மக்களின் போராட்டங்கள் முன்னரே திட்டமிட்டு
டும் தொழிற்சங்கள் தவிர்ந்த, சார்பான தொழிற்சங்கங்கள் சொல்லும் பணிகளையே தொழிலாளர்களின் போரா மீறிய அரசியல் இயக்கங்க டுப்பதே அவற்றின் பணியா நிப்பாட்டில் இல்லாத மக்கள் (JVP) அரசாங்கம் அவ்வா கருதி வருகிறது. அத்தோடு ) மக்களுக்கான உரிமைக பல் பாதையை மூடி விடுவத ற்சிகளையும் அரசாங்கமும் ல் கட்சிகளும் மலையகத்தில் |ப்படுவதற்கு ஒன்றIல்லை. திற்கு எதிரான கட்சி என்று தேர்தலில் சுதந்திரக் கட்சி கட்சிக் கூட்டுகளில் போட்டி
குமார்
ல் முடிவுகள் வந்து சிறிது bற அனைவருமே “மக்களின் $கு உரித்தானவர்களாவர். நிற்கும் கட்சிகள் மக்களின் மைகளுக்கு துணை நிற்பது கொம்பு முளைப்பதற்குச்
சம்பளத்தையும் மக்கள் பெறுவ தனைத் தடுத்து விடுகிறது. எனவே தமது சம்பளத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டிய நிலைக்கே இந்த முறையும் கூட்டு ஒப்பந்தம் மக்களைத் தள்ளியுள்ளது. பொலகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள சில தோட்டங்களில் ஒப்பந்தம் கைச் சாத்தாகி ஒரு மாதம் கடக்க முன்னரே இடம்பெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் உரிமை க்கு வைத்துள்ள பாதகமான நிபந்தனைகளுக்கான
சான்றாக அமைந்துள்ளது.
இந்தக் காட்டிக் கொடுப்புகளும் ஏமாற்று வித்தைகளும் மக்கள் விழிப்புணர்வு பெறும் போதே தோற்கும். மாற்று என்ன என்பது தொடர்பாகக் கேள்விகளைக் கேட்கும் அதே வேகத்தில், தம்மிடையே இருக்கும் மக்கள் விரோத சக்திகளின் சுயரூபத்தை விளங்கிக் கொள்ளும் முயற் சியே மாற்று அரசியலின் தேவையையும் மாற்று அரசியல் என்பது தொழிலாளர்களை முதன்மைபடுத்திய, தொழிலா
ளர்களை பங்காளர்களாக்கிய அரசியல் பாதை என்பதை
யும் புலப்படுத்தும்.
கூட்டு ஒப்பந்தம் பெற்றுத்தந்தது என்ன? வழமை போலவே இம் முறையும் தொழிலாளர் நலன்க ளுக்கு விரோதமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டப் பட்டுள்ளது. பெற்றுக் கொடுத்தாக சொல்லப்படும் நாள் சம்பளத்தைப் பெறுவதற்கே தொழிலாளர்களுக்கு விதிக் கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொடர்கின்றன. அந்த நிபந்தனைகள் மக்கள் தங்களின் நாட் சம்பளத்தை பெற்றுக் கொள்ள ஒவ்வாரு நாளும் தோட்ட முகாமையிடம் போராட வேண்டிய நிலை க்கு இட்டுச் சென்றுள்ளது. ஆகவே மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அதே சமயம் தொழிற் சங்கங்கள் தங்களின் சந்தா வேட்டையைத் தவிரத் தொழிலாளர் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க என்ன செய்துள்ளன என்பதனை யோசிக்க வேண்டியவர்களாக உள்ளனர். 2009ஆம் ஆண்டு கைச்சாத்திட்டப்பட்ட கூட்டு ஒப்பந்தமா னது 01.04.2011 அன்றுடன் காலாவதியாகிய துடன்
06.06.2011 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புதிய கூட்டு
ஒப்பந்தமானது 01.04.2011 இல் இருந்து 30.03.2013 வரை நடைமுறையில் இருக்கும். மக்களை இந்தத் தொழிலாளர் விரோத ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளச் செய்துள்ள நிலையில் அதில் உள்ள நிபந்தனைகளை தெரிந்து கொள்வது தோட்ட முகாமைகளும் தொழிற் சங்கத் தலைவர்களும் மக்களை ஏமாற்றுவதனைத் தடுக்கும்.
அதனை நோக்காக கொண்டே சம்பள விபரத்தை
நாங்கள் முன்வைக்கின்றோம்.
'தேயிலை يا கொ ழி TYMCum_j= * EINGrå 3:2 in SKeTsMeSLYS TTTLTesekSMSseSLeYYLYSeSSkL LLLlk SL T 3 o தாழற StLS SLLLLLLSL eSeSekLSS LLaae0SYLSSSZSYSeLeSTLL றும வகை :::::::::#=işă (GE=3F=ihr-Juif fé-CI &;&#i_?
கிடைக்க
TL நி தியும் rsi siä:8r 1 E RE=}} SLYZ kkkS eekYZ SLLS LL LMleAeSlSLeMeTL LSLTTTiusS |ம் ஒப்பந்த 巒臺-陋動 SttS LLLLSSekkeSLSLLLkeSLLL TOkSLLLLLL LLLLeeSsSYYz
Ë3;&jëftit: “E që ==ugg-rjటె##381 |lit_aషిశ్లేష్టికెళ్లి ந்து பேச்சு 5 TT 60 Lô
hபக் Le-1: Kriigi jäiš ši *àurt_jónim_j:ಶ್ಚೇತ್ಸಿ-EŞ 'ಸಿಜ್ಮ றகு ஏற Princi : Hir SAS L SAASZYYS SJkezS ASAueASY L SSS S eTTe ekMSLSZYASAeSZYSASAeMMMS SLL
..mar ==్య.జ##E t** :-పిక్కెళ్యి##:#Et్యక్షా#RE கு விடுப்பு **xt:83. uhr::Asiragay, Real backgregoria:8.jpg |Pécs-3
lgitäjoopoor - t
L (b 35 LD PerserFTER III a. šis sa "G. BLASTER.G.R.?"--. " பல கோடி LSYYeu L Sleteku LLL TLLuaSK THkLY SBeieTiukSkeLeeS KY
SuOeMlTZ LL YEuSLLLLLZ S0GS0GGseSYkT SYLiYYkLSSusL S O 殿 முறையும SMkSYSTTkkk SLL0SSS SSTASYS LMM0SLL SS YSSSS 60T பேரால் LLLLLSLSMLZ TOMOYes S TLTLSS0SLSLLLLLYu Zeek
*** B 12 gran saxis-Mišače, »sk அது மட்டு Higisi insässä
P-94 Ethrie stilia få liggyPA 1 mவகனைக் Llட ---- ------- []ബട്ട த =్వడ్ స్లో=tml SesLLLLSL S SLMTMMSOtH TLiieLS eeLLL L LSLkLYSsss டுகளையும் eeeSYeSATSES S T SLLuuuSL Tee SEiLiiLiBu TTSLSq LLL T SYZTOO
logo : orgauloi 1&s=2:3. Coliga Hiroso )மததுவங்க Tari Y0YSMeTL LSLLLLL LLOLSS S STeTTTLLLLSSYLkLJSLLO LS தாடங்கியுள் E.Uజ్జ్=ఔఅనే a! ar=ణ #ళ్లూడ్లి #=p_ .
லொள ர்கள் Firc-- :ற்iால் 3. In நிபந்தனை S-3 re. 渐 The in
தோட்டங் thirf ங்கத் தலை ඊඹී . (සි-};
. 4 -இற் ரின் பாதை *****EM || 16 ன் நிபந்த ूाङ्कता (35LD நிலை miri ġgieg jjiij I Iurii L YSLMeZT SSLSMLMeeOe TLiiLTLS TeLSL0 L LLSeLS leSeLeL
பெ ற றுக eeYeSSeAuSLSS SLLStS LTSiuTSZ LkeLeT S LL LLLLLLLLuuu EESGLelSetL tLLLLLLL LTuLuT
ஜே! இகழ்ந்து 14:::: O LJ LI (6 LD 22:39: argitari உழைப்பை சுரண்ட் தேட்ட முகாமை
நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. F:

Page 14
இ2ழுதி
உலகப் பொருளாதார நெருக்க
நாடுகள் புதியன, ஆனால் கதை பை
கிரேக்க நாட்டிற் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அதனால் அந் நாட்டு அரசு செலவினங்க ளைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. செலவினங்களைக் குறைத்தால் மட்டுமே ஐரோப்பிய ஒன றியம் கிரேக்கத்துக்கு இரண்டாங் கட்டக் கடன் வழங்க முடிவு செய்துள்ளது. எனவே, 2800 கோடி யூரோக்க ளுக்கான செலவின ரத்து, வரி உயர்வு, நிதி சீரமைப்பு, தனியார்மய திட்டங்கள் போன்றவற்றுக்கு கிரேக்கப் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்படி கட்டாயப்படுத்த ப்பட்டுள்ளது. 1200 கோடி யூரோ கடன் உதவி பெற மேற்படி சட்டத் திருத்தம் தேவை என ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் கடன் உதவியானது கிரேக்கம் பழைய கடன்களை அடைப்பதற்காகவே வழங்கப்ப டுகிறது. இக்கடன்களைப் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத் திற்கு கிரேக்கம் தள்ளப்பட்டுள்ளது. கிரேக்கம் தனது கடன்களைச் செலுத்தத் தவறுமாயின், ஸ்பெயின் போர்த்துக்கல் போன்ற நாடுகளும் வெகுவாகப் பாதிக்க ப்படும். பிற நாடுகளுக்கு கிரேக்கம் திருப்பிக்கொடுக்க வேண்டிய கடன் நிலுவைக்கான காலக்கெடு அடுத்த மாதமாகும். அதைத் திருப்பி அளிப்பதற்குத் தேவையான கடன் உதவியை உடனடியாக அளிக்குமாறு கிரேக்கம் வலியு றுத்தி வருகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் சுட்டி க்காட்டும் நிபந்தனைகளை கிரேக்கம் நிறைவு செய்யா விடின், அதற்குக் கடன் வழங்கப்பட மாட்டாது. எனவே கிரேக்க அரசு கடன் பெறுவதற்காகச் சாதாரண மக்கள் பல்வேறு இன்னல்களைத் தினமும் அனுபவித்து வருகின் றனர். அதனால், நாடு தழுவிய வேலை நிறுத்தப் போரா ட்டம் இடம் பெறுகிறது. நாளாந்தக் கதவடைப்பு, வன் முறை ஆகியன இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கின்றன. அதே வேளை, ஜேர்மனி யூரோ நாணயத்தை கைவிட்டு பழைய நாணயமான டொய்ற்ச் மார்க்கிற்கு மாற இருப் பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யூரோவைப் பெற் றிருக்கும் கிரேக்கம் பொருளாதார நெருக்கடியில் திண்டா டுகிறது. இந் நிலையில் யூரோ நாணயத்தின் மதிப்பைச் சர்வதேச அளவில் நிலை நிறுத்த வேண்டுமானால், கிரே க்கம் வங்குரோத்தாகாமல் காப்பாற்றியாக வேண்டும் என்ற நிலைக்கு ஐரோப்பிய நாடுகள் தள்ளப்பட்டுள்ளன. அதனால் யூரோ நாணயத்தின் மதிப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகி உள்ளது. இப் பின்னணியில் மிகப் பெரிய யூரோ நாணயப் பொருளாதாரத்தைக் கொண்டு ள்ள ஜேர்மனி எதையாவது செய்தாக வேண்டிய நிலை யில் இருக்கிறது. ஒன்றில் கிரேக்க நாட்டை யூரோ நாணய முறையிலிருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது ஜேர்மனி வெளியேற வேண்டும். இவை எல்லாம், உலகப் பொருளாதார நெருக்கடி எவ்வாறு உலக நாடுகளைப் பாதித்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. பொருளாதார வல்லுனர்களோ எல்லாம் நன்றாக இருப்ப தாகவே சொல்லிவருகிறார்கள். உலகப் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருப்பதாக ஒப்புக் கொள்ளும் சர்வதேச நாணய நிதியம், கிரேக்
கத்தின் கடன் நெருக்கடிகளையும் அமெரிக்க நிதிப் பற்றா
க்குறைத் திட்டங்களையும் ஆசிய பொருளாதார வளர்ச் சியையும் முடக்கல் அத்தியாவசியமானது என்றும் கூறியி ருக்கிறது. ஆனால், அண்மைய புள்ளிவிபரங்களின்படி ஐரொப்பாவிலும் பார்க்க கோடீஸ்வரர்களின் தொகை ஆசியாவில் அதிகரித்து வருகிறது. முதல்தடவையாகக் கடந்த வருடம் ஆசியாவில் கோடீஸ்வரர்களின் எண் ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
நியூஸிலாந்தும் இந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. வரலாற்றில் இதுவரை பார்த்திராத கடன் சுமையும் நிதி நெருக்கடியும் அந் நாட்டை வாட்டத் தொடங்கியுள்ளன. கடந்த 12 மாதங்களுக்கான நிதிப் பற்றாக்குறையின் அளவு 17 பில்லியன் நியூஸிலாந்து டொலர்கள் (13.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்). இது கடந்த ஆண்டி னதை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 4.4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நியூஸிலாந்து, வாரம் 300 மில்லியன் டொலர் அளவுக்குச் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடன் பெறுகிறது. அதனால் அதன் நிதிச் சுமை எக்கச்சக்கமாகியுள்ளது. இப்போது ஐரொப் பிய ஒன்றியப் பிணையெடுப்புக்காக வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட் டவை பங்கேற்க அனுமதி வழங்கப்
பெறுவத ற்காக சிக்கன
பட்டுள்ளது.
இவையெல்லாம் நிதி யாருக்காக எவ்வாறு இ என்பதை தெளிவாகக் கா
யாளங்களாகும். அமெரிக்காவின் வேை தொகை 13 மில்லியனாக
துள்ளது. அமரிக்கப் பாராளு அனுமதிக்கப்பட்ட கடன் ெ லையான 14:29 ற்ரில்லிய6 ளையும் தாண்டி அமெரிக் இருக்கிறது. இந்த வரிை போது போர்த்துகல்லும் சேர்ந்துள்ளன. இவை எ யும் கருத்தில் எடுத்துள்ள ஒன்றியம் பங்குச் சந்தையி சந்தையினதும் ஊடாக வ கட்டுப்படுத்தும் வகையி அங்கத்துவ நாடுகளும் வேண்டும் எனக் கோரியுள்ள நாட்டின் மொத்த உற் அதிகமான கடனைக் கொ நாடு என்றவகையில் கிே னைச் செலுத்த முடியவில் கடனை இரத்துச் செய்கிே சொல்லியிருக்க வேண்டும். களுக்கு முன்பு, சர்வதேச யத்திலிருந்து பெற்ற கட6ை செலுத்த முடியாதபோதே சொல்லியிருக்க வேண்டுப் அவ்வப்போது கடன்களை செலுத்த வேண்டிய நெருக் போதெல்லாம், சர்வதேச ந மும், உலக வங்கியும் நாடுகளும் சேர்ந்து ை மேலும் கடன்களை வழ போதும் கூட கிரேக்கம் ! களைச் செலுத்தாமல் இ சிறந்த வழி. ஆனால் அணி பிற ஐரோப்பிய நாடுகள் 2002இல் தனது சொந்த விட்டுவிட்டு யூரோவைப் ட தொடங்கியதன் விளைவா தனது பொருளாதார அ தனி னிச் சையாக (UD முடியாமல் போயிருக்கிற கடனைச் செலுத்த முடிய கம் வங்குரோத்து அறிவிப் டால், அது யூரோ நாணய வங்கிகளின் பொருளாத மையை நேரடியாகப் பாதி னால் அரசுகளுக்கும் நெ( டும். அதைச் சமாளிக்க நாணய நாடுகள், வரியேற் வுக் குறைப்பும் உள்ளி க்கைகளை மேற்கொள்ள வரும். ஒட்டுமொத்தமா நாணயத்தைப் பயன்படுத்து முழுவதிலும் பொருளாதார ஏற்படும். எனவே வங்கிகை ற்ற வேண்டியதுதான் தேை மக்களையல்ல. முதலாளித் த்து வீங்கும் போது இவ்வ க்கடிகள் தவிர்க்கவியலாத6 இவை எல்லாவற்றையும் கிரேக்க மக்கள் எந்தவிதம றத்தையோ செலவுக் குை டிக்கைகளையோ மேற கூடாது எனப் போராடிக் ருக்கிறார்கள். இப் போர எல்லாம் "திருடர்கள், திரு கிற கோஷம் எழுப்பப்படு போது ஐரோப்பாவெங்கும் கள் வெடிக்கின்றன. இது முதலாளித்துவமும் ஏகா பலத்த நெருக்கடிக்கு உ6 ன்றன. மக்கள் இயக்கங்க யெழுப்ப இது நல்ல தருண (8
 
 
 
 

14
il
Wijl
மூலதனம் இயங்குகிறது ட்டும் அடை
லயற்றோர்
க அதிகரித்
ருமன்றினால் தொகை எல் ன் டொலர்க கா கடனில் சையில் இப் ஸ்பெயினும் ல்லாவற்றை ஐரோப்பிய lனதும் நிதிச் பணிகத்தைக் ல் எல்லா செயற்பட ாது. பத்தியைவிட ாண்டிருக்கும் ரேக்கம் கட லை. எனவே றோம் என்று பல ஆண்டு நாணய நிதி னத் திருப்பிச் த அதைச் ம். ஆனால், த் திருப்பிச் கடி ஏற்படும் ாணய நிதிய ஐரோப்பிய கைகொடுத்து ங்கின. இப் தனது கடன் Nருப்பதுதான் தை செய்யப் அனுமதியா. நாணயத்தை பயன்படுத்தத் க கிரேக்கம் லுவல்களில் டிவெடுக் க து. வங்கிக் ாமல் கிரேக் பு வெளியிட் நாடுகளின் ார நிலை நிக்கும். அத ருக்கடி ஏற்ப மற்ற யூரோ றமும் செல L. bl6hlig. ா வேண்டி யூரோ தும் நாடுகள் நெருக்கடி
}61185 85[TLILT வயே அன்றி 5துவம் பெரு ாறான நெரு
O)6.
எதிர்த்து ான வரியேற் றைப்பு நடவ ற்கொள்ளக் கொண்டி ாட்டங்களில் டர்கள்” என் }கிறது. இப் போராட்டங் ஒரு சுழல். திபத்தியமும் ஸ்ளாயிருக்கி ளைக் கட்டி LDTG5id.
சயோன்
شه %
சிரியா,
EisGJTG| ಹಣ6 எதிர்வுகூறுவதன் MELIGIÖCEGİ
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், ஐ.நாவின் பாதுகாப்புச் சபை, மனித உரிமைகள் சபை ஆகியன எல்லாம் பொது நியாயத்தின் அடிப்படையில் செயற்படுபவை என்றும் அவர்களின் தற்போதைய பிரதான பணி தமிழர்களுக்குத் தீர்வை வழங்குவதுதான் என்று தாங்கள் காணும் கனவுகளின் அடிப்படையிற் பலரும் எதிர்வுகூறிக்கொண்டிருக்கிறார்கள். இன்று லிபியாவில் நடந்துகொண்டிருப்பதையும் லிபிய அதிபர் கடாபிக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருப்பதையும் கருத்தில் கொண்டு வீண் கற்பனைகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்ச் சமூகம் இவ்வாறான கற்பனை வார்ப்புகளால் இழந்தது அதிகம். ஆனால் நாங்கள் இன்னமும் அதிலிருந்து கற்றுப் பயனுறவில்லை என்று நினைக்கிறேன்.
இன்று மத்திய கிழக்கிலோ அல்லது வட ஆபிரிக்காவிலோ நடந்துவருவன, ஒடுக்கப்பட்ட மக்கள் குழுக்களின் உண்மையான நட்புச் சக்திகள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டியுள்ளன.
அதேவேளை, ஏகாதிபத்தியம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதையும் புரிந்துகொள்வதில் அதிகஞ் சிரமம் இராது. அதையுந் தாண்டி அமெரிக்கா மீதும் சர்வதேச சமூகத்தின் மீதும் வைக்கப்படும் அதீத நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அறிவினத்தின் விளைவுகளல்ல. அவை நேர்மையீனத்தின் வெளிப்பாடுகள்.
லிபியாவில் நேட்டோ படைகளின் வான்வழித் தாக்குதலில் 700க்கும் பலியாகி உள்ளனர். 4000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவை அனைத்தும் "மனிதாபிமான நடவடிக்கை யின்” பெயரிலேயே நடக்கின்றன. இவை குறித்த செய்திகள் பிரதான ஊடகங்களில் இடம்பெறவில்லை. நேட்டோ படைகளின் இலக்குக்கள்
அதிகமானோர்
தவறுவதில்லை என்பதாலும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு இறந்த வர்களும் காயப்பட்டவர்களும் லிபியப் படையினர் என்பதாலும் அவை கணக்கில் வராது. மனித உரிமைகள் பற்றியெல்லாம் பேச இயலாது. மனித உரிமை என்பது சர்வதேசச் சமூகம் தனது வசதிக் கேற்பப் பயன்படுத்தும் பல உபகரணங்களில் ஒன்று. துனிசியாவிலும் எகிப்திலும் இடம்பெற்றவை போன்ற மக்கள் எழுச்சிகள் ஜோர்தான், பா..ரேன், யேமன் ஆகிய நாடுகளில் மக்கள் புரட்சிகட்கு வித்திட்டுள்ளன. இப்போது அது சவுதி அரேபியாவிற்கும் பரவியுள்ளது. லிபியாவில் கடாஃபிக்கு எதிரான எழுச்சியை ஆதரித்த மேற்குலகம் சிரியாவிலும், யேமனிலும் ப.ரேனிலும் மக்கள் எழுச்சிகள் அரச படைகளாற் கொடுரமாக எதிர்கொள்ளப்படும் போது அங்குள்ள சர்வாதிகார ஆட்சிகளுக்கு ஆசிகளையும் ஆதரவையும் வழங்குகிறது. ஆனால், அமெரிக்காவுக்குக்கும் மேற்குலகுக்கும் லிபியாவில் ஒரு ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அவர்களின் நலன்களை கவனிக்கக் கூடிய ஒரு அரசு தேவைப்படுகிறது. உலகில் எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ள நாடுகளில் லிபியா ஒன்பதாவது இடத்தை பெறுகிறது. எனவே, புரட்சிப் படைகளுக்கு ஆதரவு கொடுத்து, பென்காசியை தலைநகராகக் கொண்டு அமைந்த மாற்று அரசாங்கமொன்றை அமெரிக்காவும் மேற்குலகும் அங்கீகரித்துள்ளன. இந்த அங்கீகாரம் மக்களின் தேவையின் பாற்பட்டதல்ல. அது அமெரிக்காவின் தேவையின் விளைவா லானது. ஒரு வேளை கடாஃபி அமெரிக்காவோடு முற்றாக ஒத்துழைக்க முடிவுசெய்வாராயின், மறுகணம் மாற்று அரசாங்கத்தை நிராகரிப்பதுடன் புரட்சியாளர்களைப் பயங்கரவாதிகளாகவும் யுத்தக் குற்றவாளிகளாகவும் அறிவிக்கவும் அமெரிக்கா தயங்காது. விடுதலை என்பது இலாபநட்டக் கணக்கல்ல. எதிரியின் எதிரி நமக்கு நண்பன் என்ற சூத்திரமெல்லாம் உலக அரசியலில் பொருந்தி வருவன அல்ல. எதிரியின் எதிரி நமக்கு மிகப் பெரிய எதிராக இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். வெளியுறவுக் கொள்கைகள் தேச நலனின் அடிப்படையில் அமைவன. அவை அறஞ் சார்ந்தவையல்ல. ஒரு நாடு இன்னொரு நாட்டில் உள் அலுவல்களில் தலையிடுகிறது என்றால், அது பொது நியாயத்தை நிலைநாட்டவல்ல, மாறாகத் தனது நாட்டின் நலனைக் காக்கவே என்பதை நாம் நினைவிலிருத்த வேண்டும். சர்வதேச நீதிமன்றின் கண்களுக்கு சூடானின் அல்-பஷீரும் கடா.பியும் குற்றவாளிகளாகத் தெரிகிற அதே வேளை ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் யுத்தத்தைத் தொடங்கி அப்பாவி மக்களைக் கொன்றொ ழித்துக்கொண்டிருக்கும் எவரும் குற்றவாளிகளாகத் தெரிவதில்லை. நியாய- அநியாயங்களின் அளவுகோல்கள் எப்படிப்பட்டவை என்பதை நாம் இவ்வளவில் விளங்கிக்கொள்ள வேண்டும். தவறுமிடத்து இன்னொரு அழிவுக்கு வழி அமைத்தவர்களாவோம். ஏனெனில், இறுதியில் துர்ப்பல ன்களை அனுபவிப்பவர்கள் மக்களே. அதனால் தான் கனவுகளின் அடிப் படையில் எதிர்வுகூறுவதன் அபத்தம் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது.

Page 15
வளரிக சினிமாவும் மாற்று சினிமா
பற்றிய தேடலும்
மனிதனின் அழகியல் உணர்வுகளின் வெளிப்பாடான கலை இலக்கியங்கள் அவனது சிந்தனை, செயலை தீர்மானிக்கக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளன. இது அவற்றின் சிறப்பம்ச மாகும். இச் சிறப்பம்சம் காரணமாக கலை இலக்கியங் களின் சமூகத்துடனான உறவு அதன் போக்குகள், அதன் தாக்கங்கள் பற்றிய தேடல் எக்காலத்திற்கும் அவசியமான தாகிறது. சினிமா என்ற நவீன கலை வடிவமானது ஒலி, ஒளியைக் கொண்டு காட்சிப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கின்றது. இப் பண்பானது கற்றவர்தான் உணரமுடியும் என்றிருந்த இலக்கியங்களைப் போல் அல்லாது எழுத்தறிவு இல்லாதவர்களையும் தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளும் கலை வடிவமாக சினிமா வலம்வரச்செய்கிறது. ஆக எழுத்தறிவு உடையவர், இல்லாதவர் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களின் சிந்தை, செயலை தீர்மானிக்கும் சக்தி மிக்கதாக சினிமா இருந்து வருகிறது. இந் நிலைமை அதன் மீதான தேடலின் தேவையை மேலும் அதிகரிக்கின்றது. தென்னிந்திய தமிழ் சினிமா பற்றிய சில கேள்விகள் இவ்வளவு தாக்கம் மிகுந்த சினிமா பற்றி நாம் பார்த்து ரசிக்கும் தென்னிந்திய தமிழ் சினிமாவை அடிப்படையாக கொண்டு சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். நாம் பார்க்கும் தென்னிந்திய தமிழ் சினிமாவில்,
1. மனித வாழ்வியல் பிரதிபலிப்பு, கற்பனையற்ற
யதார்த்தம் உண்டா? 2. ஒடுக்குமுறைக்கு எதிராக தனிமனித சாகசங்
களை மேவிய கூட்டு முயற்சி வெளிப்படுகிறதா? 3. வன்முறையும் வக்கிரங்களும் தவிர்க்கப்படு
கிறதா? 4. ஆண் ஆதிக்கத்தை கேள்விக்குட்படுத்தி பெண்
விடுதலையை நிலை நிறுத்துகிறதா?
5. குறுகிய குழுவாத உணர்வு துண்டல்கள்
தவிர்க்கப்படுகிறதா?
6. பழுதுபார்க்க வேண்டிய பழமைகளைக்
கேள்விக்குட்படுத்துகிறதா?
இதற்குப் பதிலாக ஒருவர் எழுபத்தைந்து வருடங்களுக்கு கிட்டிய வரலாற்றைக் கொண்ட தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலதைக் கூறலாம். அவற்றையும் சில வரையறைகளுடனே ஏற்றுக் கொள்ள முடியும் இன்னுமொருவர் எல்லா படங்களிலும் ஆங்காங்கே இருக்கிறது என்று மழுப்பலாம். மூன்றாமவர் தமிழ் சினிமா ஹொலிவூட் படங்களுக்கு நிகராக, ஏன் அதனை விஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது என்று பெருமை பேசலாம். ஆனால் உண்மை என்னவெனில் 99 வீதமான தென்னிந்திய திரைப்படங்கள் மேற்கூறிய கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலையே வழங்கும். எதற்கு இந்த பிரமாண்டம்? இன்றைய இளம் திரைப்பட பிரியர்கள் தென்னிந்திய தமிழ் சினிமா திரையினுடாக கொண்டு வரும் பிரமாண்டத்தில் தம்மை அறியாமலே ஈர்க்கப்படுகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சியும் வென்பது முதலீட்டு உயர்ச்சியும் அதனை சாத்தியப்படுத்திள்ளன உண்மைதான். அது மாத்திரம் மேற்கத்திய சினிமாவையோ அல்லது தென்னிந்திய தமிழ் சினிமாவையோ வேறு சினிமாவை ஏற்றுக் கொள்ள போதுமானதா? அப்படியானால் அது சமூகத்திற்கு சொல்ல வரும் சேதிகள் அதனூடாக அது ஏற்படுத்தும் தாக்கங்கள் முக்கியமற்றவையா? பிரமாண்டத்தை விட முக்கியமானது அது சொல்லகின்ற சேதிதான். நம்மை மயக்கும் பிரமாண்டம் என்பது இன்று சொல்லும் சமூக விரோதக் கருத்துக்களை மெருகூட்டும் நுட்பமாகவே இருந்து வருகிறது. ஏன் சினிமா மனித வாழ்வை பிரதிபலிப்பதாய் இல்லை? மனித வாழ்வைப் பிரதிபலிப்பதாக, பிரிவினை கடந்து மனித மேன்மையை நிலை நிறுத்துவதாக ஏன் திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை? இப் பண்புகளை கொண்டு சினிமா எடுப்பது சமூகத்துக்கு இழுக்கா? தீங்கா? அல்லது குற்றமா? அப்படி இல்லை என்றால் ஏன் அவ்வாறான கூறுகளுடன் திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கலைத்துவப் படங்களை “மக்கள் ரசிக்க தயார் இல்லை" என்று ஒரு இயக்குனர் அல்லது நடிகர் அவர்களே உருவாக்கியுள்ள மட்டரக இரசனையின் நிலைப்பு தொடர்பான நம்பிக்கையில் கூறலாம். அல்லது நான் எடுக்கும் படம் எவ்வாறானது என்பதனை நானே தீர்மானிப்பேன் என ரசிகர்களை தனது கருத்துக்களின் அடிமைகள் என்ற நினைப்பில் கூறலாம். உண்மை என்னவெனில் உங்களை, எம்மைப் பிரதிபலிக் கும் சினிமாவை ரசிக்க அவர்கள் உருவாக்கியுள்ள மட்ட
இரசனையால் தடை விதிக்க இரசனையை தோலுரிப்பதா மீதான மனிதனின் கேள்வி தினாலேயே சினிமாவின்
சிறைவைக்கப்பட்டுள்ளன.
ஏன் சாதாரண மக்களின் இவ்வளவு பின்னிற்கிறது பார்க்காத, யதார்த்தத்தின் யதார்த்தத்தை பற்றி அறிய தேடாதவர் களை 9) () விளைவினயாகும். சமூகத்தி கூட்டு மனித செயற்பாடின்றி (தமிழ் சினிமா நடிகர் சளைத்தவர்கள் அல்ல வேண்டியதில்லையே!) வகையினால்தான் தீர்க்க ( மனிதனை மனிதன் ஒடு விதிக்கப்பட்டவை என
சினிமாவின் மனப்பதிவுகள் சிந்தனை மரபுகளை ஏற் அதிகார பீடங்களின் தேை
வரலாறு அதனையே நிறைவே வரலாறும் அதனையே நிறைே சினிமாவும் ஆதிக்க சக்திகளும் இன்றைய ஆட்சியாளர்கள்
கலைகளையும் சரி தமக்கு கொள்வதன் நோக்கம், அ செல்லுமாயின் அதன் விை வீழ்ச்சி என்பதனை அறிந்தா துறை சார்ந்தவர்களுடன் கெ வழங்கும் சலுகைகள் அத நிறுத்துவதற்கான நேரடி உ பொறுத்தமட்டில் சினிமா ஆ என்பன ஒரு மரமும் ம போன்றிருப்பதில் இருந்து அ முடிகிறது. நடந்து முடிந்த பின்னரும் திரையுலக பிர இருந்து அதனை விளங்கிக்
இது புலப்படாத நாடுகளிகள்
தாக்கம் மிக அதிகளவில் இரு இன்று ஆதிக்க சக்திகளுட விரோத சினிமாக் கலை நிலைத்தி ருக்க முடியும் தேசங்களில் காணப்படுகிற செலுத்தும் அரசுகள் தமது கருவியாக சினிமாவை பயன்ட சினிமா இன்று எதனை செய்கிற தொலைக்காட்சி இன்று அத்தியாவசிய பொருளாக ம அவற்றில் முக்கிய இடத்ை நட்சத்திரங்கள் தொலைக்க ளின் பொருட்களை மக்கள் செயற்பாட்டடை விளம்பர ப னர். அவர்களின் நட்சத்திர அ ளுக்கு சேவகம் செய்வதற் எனவே சினிமா என்பது தெ “மக்களின் 5606) g) Jiġ கொண்டு, உழைக்கும் ஒய் க்குவதும் அதனை பெருக்கு அசையவிடாது பாதுகாக்கும் இருக்கிறது" பொருளாதர ஆத ஆதிக்க சக்திகளும் இனை சினிமாவின் ஊடாக நிலை நிறு தீர்வு என்ன? இவ்வாறாக ஆதிக்க, அட கொண்ட சினிமா என்ற கை இருந்து முழுமையாக நீக்கி காரணங்களினால் அது இல
 
 
 
 
 
 
 

15
5 (pLQuJTg5). LDITT3T3b LDLL Jab க அமைவதுடன் சமூகத்தின் விகளுக்கு வித்திடும் என்ப
கலைக்குரிய நற்பண்புகள்
வாழ்வைப் பிரதிபலிப்பதற்கு
என்றால், யதார்த்தத்தை மீது கேள்வி கேட்காத, பாதவர்களை, யதார்த்தத்தை ) வாக்கும் தேவையின் தில் உள்ள பிரச்சினைகளை 50T GÜLuj (3LD6ör Supper Man
ரகள் சுப்பர் மேனுக்கு என்பது சொல்லித் தெரிய போன்ற விசேட மனித
முடியும் என சிந்திப்பதற்கும், க்கும் மனித அவலங்கள் நோக்குவதற்கும் இன்றைய வித்திட்டுள்ளன. இந்த படுத்த வேண்டும் என்பதே வ, நம்மை கடந்து சென்ற
வற்றியதோடு கடந்து செல்லும் வேற்றிவருகிறது.
)
சினிமாவையும் சரி ஏனைய குச் சார்பானதாக வைத்துக் து தன் ஆதிக்கத்தை மீறி ளைவு தமது ஆதிக்கத்தின்
கும். ஆட்சியாளர்கள் சினிமா
ாள்ளும் அரசியல் உறவுகள், நிகார ஆதிக்கத்தை நிலை பாயமாகும். தமிழ் நாட்டைப் திக்கம் அரசியல் ஆதிக்கம் ரத்தில் சுற்றிய கொடியும் ஆந்த உண்மையை தரிசிக்க ந தேர்தலிலும் தேர்தலின் பலங்களின் நடத்தைகளில் கொள்ள முடியும். நேரடியாக ளில் மறைமுகமாக இதனது நந்து வருகிறது. ன் சமரசம் செய்து மக்கள் 0யை படைப்பவர்களுக்கே என்ற நிலை ஒடுக்கப்பட்ட 3து. மறுபுறம் ஆதிக்கம் மேலாதிக்க விஸ்தரிப்புக் படுத்தி வருகின்றனர்.
து? சாதாரண குடும்பங்களிலும் ாறிவிட்டது. திரைப்படங்கள் த பெற்றுள்ளது. திரைப்பட ாட்சியில் பல்தேசிய கம்பனிக மீது திணிக்கும் முகவர் உங்களின் மூலம் செய்கின்ற |ந்தஸ்த்து பல்தேசி கம்பணிக }கே பயன்பட்டு வருகிறது. ாலைக்காட்சியைப் போலவே Fணையை மூலதனமாக்கி 1வு நேரத்தினை இலாபமா வதும், ஆதிக்க பீடங்களை அவற்றின் நேசக் கரங்களாக நிக்க சக்திகளும் அரசியல் ணந்து தமது ஆதிக்கத்தை அத்தி வருகின்றன.
டக்குமுறை பக்கங்களைக் லப் படைப்பை எம்வாழ்வில் விட முடியுமா? இரண்டு குவானதல்ல. சினிமா என்ற
17.05.2011 அன்று தேசிய கலை இலக்கியப் பேரவை - சபரகமுவ கிளை நடத்திய பெளர்ணமி தின ஒன்று கூடலில் சினிமா தொடர்பாக கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாகும்.
கலையினூடான ஏற்படுத்தப்பட்டுள்ள அழகியல் உண ர்வை கடப்பது கடினமாக இருக்கும். இதுவே சினிமாவை மக்களிடம் கட்டிவைத்துள்ளது. இரண்டாவதாக இன்றைய ஆதிக்க உலகமயமாதல் சூழல் சினிமா பிடிக்குள் மனிதனை அதனது அனைத்துத் தொழில்நுட்ப சாதனங்களையும் பயன்படுத்தி அவனது உணர்வுகளை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு ஆதிக்கம் செய்ய முயற்சிக்கின்றது. சினிமா என்பது ஒரு கலை உணர்வு அதை எவரும் தவிர்க்க வேண்டும் என்று கூறமுடியாது. ஆனால் இங்குள்ள பிரச்சினை ஆதிக்க சக்திகள் சினிமாவினுடாக மேற் கொள்ளும் L160ði Lj TL (6 அடிமைத்தனமாகும். அப்படியானால் தீர்வு என்னவென்று நீங்கள் கேள்வி கேட்பது புரிகிறது.
ஆம் தீர்வும் சினிமா தொடர்பான கேள்விகளைக் கேட்பதுதான். சரியான கேள்விகள் திரைப்படம் தொடர்பான மாற்றுச் சிந்தனைக்கும் மாற்றுச் சினிமா பற்றிய தேடலுக் கும் வழிசமைக்கும். சரியான கேள்விகள் சரியான சமூக விஞ்ஞான பார்வையூடான எழுத்துக்களின் ஊடாகவே கிடைக்க முடியும். ஆகவே சினிமா பற்றி நம்மை சுற்றி
இருக்கும் எழுத்துக்கள், விமர்சனங்கள் சினிமாவை கட்டணம் இன்றி விளம்பரப்படுத்துவனவா இருக்கும் இன்றைய நிலையில் மறைக்கப்பட்ட உண்மைகளை
தேடும் ஊக்கம் எல்லாத் திரைப்படப் பிரியர்களுக்கும் தேவையானது. அதுவே என்றோ ஒரு நாள் மக்களையும் சினிமா என்ற அற்புத கலையுைம் இணைத்து மக்களுக்கு பயனுள்ள கலையாக மாற்ற வழி ஏற்படுத்தும். சில மணிநேரங்களை செலவு செய்து அதை நாம் இன்று செய்ய மறுத்தால் இன்னும் பல இரண்டரை மணித்தியாலயங்களை எம் கண்ணுக்கு தெரியாத எவனுக்கோ வழங்குவதும், அடக்குமுறை ஆதிக்கங்கள் தொடர்வதற்கு சேவகம் செய்யும் அவலமும் கொடுமையும் தீரப்போவதில்லை
“கலைகள் மேலும் மேலும் மனிதர்களையும் மனிதர்கள் மேலும் மேலும் கலைகளையும் நெருங்கி வரவேண்டும்”
லெனின்
தேசிய கலை இலக்கியப் பேரவை - சபரகமுவ கிளை
எங்களுக்காய் இரங்காதீர்!
உங்களிடம் கையேந்தி நாமெதையும் கேட்கவில்லை.
உங்கள் கருணைக்காய் மன்றாடி நிற்கவில்லை. எங்கள் உரிமைகளைத் தருமாறு இரக்கவில்லை. போராடி வெல்லுவதைப் பிச்சையெனப் போடாதீர். எச்சில் இலைச் சோற்றை விருந்தென்று வழங்காதீர். எதையும் நீர் எங்களுக்குத் தருமமென ஈயாதீர். ஏனென்னில், நீருண்ணும் உணவும் நீருடுத்தும் ஆடைகளும் நிழல் வழங்கும் கூரைகளும் உள் வீசுங் குளிர் காற்றும் எல்லாமும் எம் உழைப்பு.
எல்லார் உழைப்பும் உழைப்போரின் பொதுவுடைமை. எனவே தான்
உம்முடையதல்லாத எதையும் நீர் எவர்க்கேனும் கொடையென்று வழங்காதீர்,
கருணையெனச் சொல்லாதீர், எங்கள் உரிமைகளைத் தருகிறதாய் நீர்சொல்லி நன்றிக் கடனுக்குள் நமைத்தள்ள எண்ணாதீர். பறித்ததிலே பகுதியினைப் பாவமெனப் பகருவதும் திருடியதிற் சிறுபங்கை தருமமெனத் தருகிறதும் எங்களுக்கு வேண்டாம்.
எவர்க்கும் அது வேண்டாம். எல்லார்க்கும் உரியவற்றை எல்லார்க்குமாய்ச் செய்வோம்.
எங்கள் உழைப்பும் என்றும் எமதுடைமை. எங்கள் உழைப்பை எல்லோர்க்கும் பொதுவாக்கப் போராடி விடுதலையாய் வெல்ல மனம் கொண்டோம். எனவே தான் இங்கெவரும் எங்களுக்காய் இரங்காதீர்
ஈகையென வழங்காதீர்.
உங்களிலே எவரேனும்
எங்களுக்காய்ப்
GLITTUJITL வருவிரேல் வரவேற்போம் உங்களது நட்பினை நாம் பகிர்ந்திடுவோம்.

Page 16
6анидугирит топ
இந்திய அரசே
பேரறிவாளன், சாந்தன் முருகன் மீதான
தூக்குத் தண்டனையை இரத்து செய் மரண
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழ க்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டைைய நிறைவேற்றாது இடைநிறுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை மரணதண்டனை நிறை வேற்றுவதற்கு எதிராக மக்கள் முன்னெடுத்த வெகுஜனப் போராட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் தொடக்கநிலை வெற்றியாகும். உலகநாடுகளில் பெரும்பாலானவற்றில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது பூரணமாக இரத்துச் செய்யப்பட்டோ இடைநிறுத்தப்பட்டோ இருக்கும் நிலை யில் ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடெனப் பேசப் இந்தியா வில் இந்த மூவர் மீது மட்டுமன்றி, முற்றாகவே மரணதண் டனை நிறைவேற்றுவதைத் தடை செய்ய வேண்டும். இந்த மூவர் மீதான மரண தண்டனை நிறைவேற்றம் முழுமை யாக இரத்துச் செய்யப்படுவதுடன், மரணதண்டனை நிறை வேற்றம் பூரணமாகவே சட்டப்புத்தகங்களிலிருந்து நீக்க ப்பட வேண்டும். இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் சர்வதேச அமைப்பாளர் இதம்பையா மூவர் மீதான மரணதண்டனை நிறைவேற்றம் பற்றி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளர். இலங்யிைல் மரண தண்டனைகளுக்காக தீர்ப்பளிக்கப்பட் டிருந்தாலும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மரணத ண்டனைகள் நிறைவேற்றப்படாது இடைநிறுத்தப்பட்டுள் ளன. மேல் நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற் |றுக்கு முறையே மேன்முறையீடு செய்து தண்டனையை நீக்கும் அல்லது குறைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் மேல்நீதிமன்றம் விதிக்கும் ஒவ்வொரு மரண தண்டனைத் தீர்ப்பினை அடுத்தும் ஜனாதிபதி அதனைப்
பொதுவாகவே இடைநிறுத் பேணப்பட்டு வருவதுடன், னைகள் நிறைவேற்றப்படுவ மீண்டும் மர ணதண்டனைக முயற்சிகள் எடுக்கப்பட்டபோ கைவிடப் பட்டுள்ளன. இந் மட்டுமல்ல எல்லா நாடுகளி மரணதண்டனை நிறைவேற் அவ்வறிக்கையில் தெரிவிக்க மக்களைக் குற்றச் செயல்க கள் மீது குற்றச் செயல்கை பின் அல்லது ஆட்சியின் 6 குற்றச்செயல்களைக் கடுமை நிறுத்திவிட முடியாது என்பது தண்ட னைகளின் மூலம் உ குற்றச் செயல்களைக் குறை ாட்டு ரீதியான வளர்ச்சி மூல செயல் களை குறைக்க முடி திட்டமிட்ட குற்றச்செயல்களு குற்றச்செயல்களுக்குக் கடு ப்பட வேண்டும். நியாயமான ள்ளப்பட்டுக் குற்றம் புரிந்தவ டும். ஆனால் மரண தண்டை நிறைவேற்றப்படக் கூடாது
உலக சமூகத்தின் எதிர்பா தண்டிக்கப்பட்டவர்களும் வாழ்வதற்கு சந்தர்ப்பமளிக்க ராஜீவ் காந்தி கொலை வ ரணை அறிக்கை பல்வேறுவி கேள்வியெழுப்பி விசாரிக்கு
புதுடில்லி அரங்கத்தில் த
கடந்த ஒகஸ்ட் 23ம், 24ம் திகதிகளில் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி ஒரு அரங்கம் நடாத்தப்பட்டது. அதன் அட்ைபாளர் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன். இதன் நோக்கம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உள்ள தமிழ்த் தேசிய வாதக் கட்சிகளை ஒரு இடத்திற்கு அழைத்து அவர்க |ளது இனப்பிரச்சனைத் தீர்வுத் திட்டம் பற்றிக் கலந்து பேசி மக்கள் அவையில் ஒரே நிலைப்பட்ட தீர்மானத்தை முன்வைப்பது என்றே கூறப்பட்டது. மேற்படி புதுடில்லி அரங்கத்திற்கு தமிழ் மக்கள் மத்தி யில் இன்னும் தம்மைத் தமிழ்க் கட்சிகளாகவும் தமிழ்த் தலைவர்களாகவும் முன்நிறுத்தி வரும் எட்டுக் கட்சி களின் பிரதிநிதிகள் சென்றனர். இவர்களில் மாவை சேனாதிராசா, சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜே ந்திரகுமார் பொன்னம்பலம், ஆனந்தசங்கரி, கஜேந்திரன் போன்ற முக்கிய பிரமுகர்களுடன் அவ்வக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த அரங்கத்தில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண் L60TU. இலங்கைத் தமிழர்களின் கோரிக்கையை ஏகமனதான ஒரு கொள்கை முடிவுக்கு வரும்படி கேட்கபட்ட போதே இவ் எட்டுக் கட்சிகள் மூன்று நிலைகளில் பிரிந்து நின்று தமது இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டன. முதல் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் சுயநிர்ணய உரி மை என்ற பதத்தைக் கண்டதும் நாச்சியப்பன் பதறிப் போனர். ஏனெனில் அச்சொல் இலங்கையின் பேரினவா திகளுக்கு மட்டுமன்றி, இந்திய ஆளும் வர்க்கத் தரப்பி னருக்கும் ஒவ்வாத ஒன்றாகும். அதனை நீக்கும் படியும் இலங்கை அரசாங்கத்தை இந்தியத் தரப்பு அணுகக் கூடிய விதமான இலகுபடுத்தப்பட்ட கோரிக்கையை முன் வைக்குமாறே நாச்சியப்பன் கேட்டுக் கொண்டதாக அறிய முடிகிறது. அவரது நிலைப்பாட்டிற்கு ஆனந்த சங் கரி, புளோட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்நாப அணி), ஈ.என். டி.எல்.எவ் எனப்பட்டவை ஆதரவு தெரிவித்து அதற்கு
அளவான கோரிக்கையை
தமிழ் காங்கிரஸ் கஜேந் வித்தார். மூன்றாவது அணி மைப்புக் கட்சிகளான த ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஷ்
எதுவும் சொல்லாது மெள அது அவர்களுக்கு கைவந்த இந்த அரங்கத்தின் மூல யாதெனில் இந்தத் தமிழ் சாராம்சத்தில் தமிழ் மக்கே டைப் பிரச்சினைகளோடும் தமிழ்த் தேசியத்தின் பெயர ளுமன்றம், மாகாணசபை, ப தேச சபை போன்றவற்றில் ங்கள் பெறுவதற்கு முன்நி க்கு சேவை செய்பவர்கள்
யல் ஆதிக்கம், பின்பு துப் மீளவும் வாக்கு வங்கி ஆ அவர்களது நிலைப்பாடு. த வையின் கீழ் உழைக்கும் த தம் இனவெறி கக்கி தம்மு டும் பெறுவதே இக்கட்சிகள் கும். இவற்றுக்கு அப்பால்
அரசியல் சமூக பண்பாட்டு ளுக்கு சுத்த சூனியமாகும் திட்டங்களோ அறிவியல்பூர் இவர்களுக்குக் கிடையாது. பதித்து நிற்பது தமிழர் ப6 ஆகும். அதனால் இவர்கள் சக்திகள் மீதான விசுவ வந்திருக்கிறது. இன்றும் அது அதே நேரம் இன்றைய தமிழர்கள் மத்தியில் தமிழ யம் என்பனவற்றின் பெய தம்மைத் தமிழ்க் கட்சிகள்
கடந்த 31-08-2011 அன்று கொழும்பில் தேசிய இனப் பிரச்சினையும் சுயநிர்
புதிய-ஜனநாயக மாக்சிச-லெ
தோழர்களான சி.கா.செந்திவேல், இ.தம்பையா, வே.மகேந்திரன் சோ.தேவரஜா ஆகி
வெளியிடுபவர் இதம்பையா, மேல்மாடி இல 06, 571/15 காலி வீதி, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L L L L L L L L L L L LL 0 L L L L L L L S
இணையத் தரைம் : Website: www.ndp.s.org
ணதண்டனையை சட்டத்திலிருந்து அகற்று
தி வைக்கும் நடைமுறை அவை பற்றி விசாரிக்கப்படவில்லை. பேரறிவாளன், சாந் பொதுவாகவே மரணதண்ட தன், முருகன் போன்றோர் மட்டுமே இவ்வழக்கில் மோச பதில்லை. இலங்கையிலும் மாக தண்டனைக்குள்ளாகியுள்ளனர். ராஜீவ் காந்தி ளை நிறைவேற்றுவதற்கான கொலை பற்றி இன்னும் பல உண்மைகள் கண்டறியப்பட தும் மக்களின் எதிர்ப்பினால் வேண்டும். அவ்வுண்மைகளை மறைக்கும் வகையிலும், தியா வில், இலங்கையில் பழிவாங்கும் மனோபாவத்துடனும் இந்த மூவர் மீதான லும எலலா மரணதண்டனைத் தீர்ப்பை 21 வருடங்களுக்குப் பின்னர் I3 UU-j önt- 6TGOTOB திடீரென நிறைவேற்ற முயற்சிப்பது நியாயமானதல்ல. ப்பட்டுள்ளதாவது, தனிநபர் ಇಂದ್ಲಿ ဂြိုးစားရ။ (GI) 35(56TT 356TIGT56.g5JLD, LD35 களையும் எமது கட்சி அங்கீகரிக்கவில்லை. அவை எதிர்
ளப் புரிவதும் சமூக அமைப் விளைவுகளே. அதேவேளை யான தண்டனைகள் மூலம் நு வரலாற்றுப் பட்டறிவாகும். உடனடியாகவும், சிறிதளவும்
ப்பு நடவடிக்கையோ, போராட்ட வழிமுறையோ அல்ல அவ்வாறான கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். அக் கொலைகளைப் புரிந்தோர் சட்டப்படி அதிகபட்ச தண்ட னையான மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அது
க்க முடியுமானாலும், பண்ப நிறைவேற்றப்படக் கூடாது என்பதே எமது கட்சியின் மே படிப்படியாகவே குற்றச் நிலைப்பாடாகும்.
Ljub. 1970களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து நக்கு, சமூகத்திற்கு எதிரான ஜே.வி.பி. இயக்கத்தைச் சேர்ந்தோருக்கு அத்தண்டனை மையான தண்டனை வழங்க நீக்கப்பட வேண்டும் என முன்னெடுக்கப்பட்ட வெகுஜன விசாரணைகள் மேற்கொ இயக்கத்தில் அன்று எமது கட்சியின் தலைவர்கள் பங்கு பர்கள் தண்டிக்கப்பட வேண் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டனர். ன விதிக்கப்பட்டாலும் அது எனவே இன்று மூவர் மரணதண்டனை நிறைவேற்ற
என்பதே நாகரீக மடைந்த த்திற்கு எதிராக எழுந்துள்ள வெகுஜன இயக்கத்தில் பகும குறும் புரி ந்து இந்திய மாக்சிச லெனினிசக் கட்சிகள் இயக்கங்கள் வேறொரு விதத்திலேனும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும் புலம்பெயர்ந்த ப்பட வேண்டும். 6ffi6 üGLm引 ழக்கு பற்றி ஜெயின் விசா நாடுகளின் முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் 6TLDg
ஐயன வச கட்சி இணைந்து நிற்கிறது. மரண தண்டனையை அக விதமான விடயங்கள் பற்றிக் ற்றக் கோருகிறது தம்படி கேட்டிருந்தபோதும்
ழ்ெக் கட்சிகளின் 2
முன் வைத்தனர். அதற்குத் நிற்கின்றன. உண்மையாகவே இவற்றில் ஒரு கட்சி திரகுமார் எதிர்ப்புத் தெரி யாவது ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் தமிழ் பான தமிழ்த் தேசியக் கூட்ட மக்கள் அனைவரினதும் பிரச்சினைகளுக்கான பலநி மிழரசுக் கட்சி, ரெலோ, லைக் கோரிக்கைகளை முன்வைக்கக் கூடிய கட்சிகளாக அணி) என்பன கருத்து இல்லை. அதேவேளை இலங்கை அரசின் பக்கத்தில் சில னம் சாதித்துக் கொண்டன. கட்சிகள் இருந்து வருகின்றன. சில கட்சிகள் இந்தியா 5 5606Ù. வின் பக்கம், சில கட்சிகள் அமெரிக்காவின் பக்கம் நின்று ம் வெளிப்படும் உண்மை வருகின்றன. க் கட்சிகள் என்படுபவை இத்தகைய கட்சிகளில் பெரும்பாலானவற்றைத் தனது ளோடும் அவர்களது அடிப்ப பிடிக்குள் வைத்திருக்கவே இந்திய அரசாங்கம் முனை இல்லை என்பதேயாகும். ந்து வருகிறது. தமிழ்க் காங்கிரஸ் முன்பும் இந்தியாவின் ால் வாக்குகள் பெற்று பாரா பக்கம் நிற்காமலே இருந்து வந்தது. அது இப்போது மாநகர சபை, நகரசபை, பிர அமெரிக்க மேற்குலகத் தொடர்புகளில் அக்கறை காட்டு பதவி பட்டங்கள் வருமான கிறது. அரசாங்கத்திற்கு வடக்கில் அமைச்சர் டக்ளசும் ற்பவர்களே அன்றி மக்களு கிழக்கில் முதலமைச்சர் பிள்ளையானும் விசுவாசிகளாக அல்ல. வாக்குவங்கி அரசி உள்ளனர். ஏனைய சகல தமிழ்க் கட்சிகளும் இந்திய பாக்கி அரசியல் ஆதிக்கம், எசமானர்களின் விசுவாசமான பக்தர்களாகவே இருந்து திக்க அரசியல் என்பதே வருகின்றன. அந்த விசுவாசத்தைப் பரீட்சித்துப் பார்க் மிழ்த் தேசியம் என்ற போர் கவே அடிக்கடி புதுடில்லிக்கு இத் தமிழ்க் கட்சித் தலை தமிழர்களை ஏமாற்றி இனவா மைகள் அழைக்கப்படுகின்றன. இலங்கையில் இந்திய டன் வைத்து வாக்குகள் மட் நலன் காக்கும் நேர்மையான சேவகர்களாக இவர்கள் அனைத்தினதும் நோக்கா இருப்பதையே இந்திய மத்திய ஆட்சித் தலைவர்கள் தமிழர்களின் பொருளாதார விரும்புகிறார்கள். இவ்வாறான கட்சிகளும் தலைமைக விடயங்கள் என்பன இவர்க ளும் தமிழ் மக்களுக்கு விசுவாசமானவர்களாக எப்படி அவை பற்றிய எவ்விதத் இருக்க முடியும்? ஏனெனில் தமிழ் மக்களைத் தமது வமான அணுகுமுறைகளோ தவறான பிற்போக்குக் கொள்கைளாலும் அழிவுகரமான இவர்கள் அனைவரும் கால் ஆயுத நடவடிக்கைகளாலும் அழிவுகளுக்கு உள்ளா ழைமைவாதக் கருத்தியலில் க்கியதில் இவர்கள் அனைவருக்கும் அத்துடன் இந்தியா ரிடம் இயல்பாகவே அந்நிய விற்கும் மிகப் பெரும் பங்கு உண்டு.
இருந்து இதனைத் தமிழ் மக்கள் அறிவுபூர்மான அரசியல் :" இலங்கைத் சிந்தனை B_TED கடந்த காலப் பட்டறிவாலும் புரிந்து ன், தமிழீழம், தமிழ்த் தேசி கொள்ள மறுககும வரை விடுதலையும் இல்லை விமோச பரில் பதினொரு கட்சிகள் னமும் இல்லை. i என அடையாளப்படுத்தி
rணய உரிமையும் அரசியல் தீர்வுத் திட்டமும் பற்றிய பகிரங்க கருத்தரங்கில் னினிசக் கட்சியின் தலைமைத் யோர் உரையாற்றுவதையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் காணலாம்
06. அச்சுப்பதிப்பு : கொம் பிரின்ட் சிஸ்ரம், HL 12 டயஸ் பிளேஸ், கொழும்பு エz下
SS