கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.09.04

Page 1
O GODTÜ ULI
துயரும்
SILMILITO
石
 


Page 2
லங்கா ஒறிக்ளி
6T66)
கின்ற உதை பந்தாட்டப்
(ஒருLOLCகுழுமக் கம்பனி) GANGST gjšati detsäisiò sibusdůssòf கரித்திருக்கின்றன. 99ഞ്ഞ് ja. Jeglagojija, joši. முன்னிட்டு జ GLÖGÖTL. Gofidi) so Giram
விலங்குக் காட்சிச்
சாலையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. படத்தில் காணப்படும் இப் பொலிவியன் குரங்குகள் 28 காற்பந்தாட்டத்தில் மிகவும் % விருப்போடு கலந்து கொள்கின்றன. சில வருடங்களுக்கு முன் தந்தையும்
மகனுமாக இங்கு வருகைதந்த இக் ই
குரங்குகள் ஏனைய விலங்குகளின் களியாட்டங்களை மிஞ்சிவிடுமளவுக்குத் திறமை பெற்றுள்ளன. கடந்த மூன்று வருடங்களாகக் காற்பந்தாட்டம் பழகி
ருத் திருவிழா - 20
கடந்த 45 ஆண்டுகளாக அதாவது 1966 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தேசத்தவர்களின் பாரம்பரிய கொண்டாட்டம் நோட்டிங் ஹில் தெருக் கொண்டாட் ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் மாதத்தில் கிழக்கு லண்டன் தெருக்கள் சனசந்தம் மேற்பட்ட ஒலி அமைப்புக்கள், நூற்றுக்கணக்கான உணவுச் சாலைகள் என்பவற்றோடு இணைந்து மில்லியனுக்கும் அதிகமாக வந்து குவியும் மக்களுக்கான தேவைகளை நிறை மேற்கிந்திய கரிபியன் இனத்தவர்களால் நோட்டிங் ஹில் பகுதியில் ஆரம்பிக்கப் பெரும் பிரபல்யமான கேளிக்கைக் கொண்டாட்டமாக வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் பாரம்பரிய பாண்ட் வாத்திய இசை மற்று கொண்டாட்டம் களை கட்டும். இம் முறை, கடந்த ஒகஸ்ட் 28 மற்றும் 29 ஆகி கொண்டாட்டங்களில் காலையில் வீதிகளில் கரிபியன் பாரம்பரிய பாண்ட் வாத்தி அத்துடன் ரண்டாம் நாள் முதியோர் தினமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NÄR ROINNT
Lukshmee Organization ALISI ŞE GİLTS)
So, 25, 4 bykana, pochydig, UniumGTU), QBILL021222767
க் கொண்டாடப்பட்டுவரும் இங்கிலாந்து டடமாகும். டி மிக்கதாக மாறிவிடும். நாற்பதுக்கும் 40 ஆயிரம் தன்னார்வத் தொண் டர்கள் வேற்றி வைக்கும் பாங்கே தனி. பட்ட இக் கொண்டாட்டம் தற்போது ண் பல பாகங்களிலிருந்தும் வந்து குவியும்
ம் பல கேளிக்கை நிகழ்ச்சிகளால் இக்
ய இரு தினங்களும் இடம்பெற்ற இக் பக் குழுவினரின் பவனி இடம்பெற்றது.
வும் கொண்டாடப்பட்டது.
சுடர் ஒளி 04, செப்ரெம்பர். 10 செப்(Tம்பர் 2011

Page 3
தன் இனத்துயர் அறிதலே எழுத்து என்ற நிலையை எழுத்துலகில் இருக் கும் யாவரும் அறிவர் அதனாலேயே திரும்பத் திரும்பதுயர் பற்றிய எழுத்து வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. கடந்து வந்த துயரைப் பிரதியாக்கு தலில் கண்ட வெற்றி தோல்விகளே எழுத்தின் வரலாற்றைத் தீர்மானிக்கின் றது. இதனால் எழுத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் அற்ற காலம் வரலாற்றில் இருந்ததில்லை வரலாறு முழுவதும் அவர்களின் பல்லவியால் நனைக்கப்பட்டவை. அந்த நனைதலின் சுவாரஸ்யத்தினால், யுகங்களால் சிறைபிடிக்கப்பட்டுவிட்டனர். எனவேதான் யுகங்களின் வரலாறும் இவர் களுக்குப் பின்னால் அலைகின்றது. அந்த யுகங்கள் ஒவ்வொன்றும் யுத்தங் களின் செல்லப்பிள்ளைகள் அவை போர்க்களம் கொலை நிணக்கூழ், பிணப் படைப்பு இரத்த ஆறு நாடு பிடிப்பு உடன்கட்டையேறல் வீரத் தாய்களின் புலம்பல் இப்படியான மனித கோரத்தின் ஏதாவதொன்றை முகவரியாகக் கொண்டவை. இவ்வாறு காலநிலை, வானிலை பேதமற்று இயங்கும் யுத்தங்களின் காட்சிப்பதிவாளர் பணியை தம்மையறியாமலேயே ஏற்றுக்கொள்பவர்களே இந்த எழுத்துக் கனவான்கள் இப்பணியை கி.மு
200 9க்குமுன்னரான எழுத்தின்நிலைமைவேறு அதற்கு ஒரே வெளிச்சம்தான் இருந்தது. தமிழ்த்தேசியம் என்ற கண்ணுக்குப் புலப்படா ஒரு சொற்றொடரைப் பற்றிய உச்சாடனங்கள் அப்போது அதிகம் முனகப்பட்டவை. படைக்கப்பட்ட அந்த நூறு வீதத்தில், முக்கால்வாசிக்கு மேல் கவிதைகளால் நிறையப்பெற்ற பாலை வெளிகள் தூய தமிழ் அதிகாரத்தால் பேசப்பட்டதால், அது குரல் வீச்சோ
. ^2 + ,කිංග් .......... .2 ویرایی وی یو = ۱ و بسیاری اسیر یوه f هي دي برية . அல்லது வீரியமோ பெறத் தவறிவிட்டது. எல்லாக் கதவுகளையும் சாத்திவிட்டு மூடிய அறைகளுக்குள் யுத்தம் செய்யப்பட்டபோது பதிவாகிய அவலக்காட்சிப் பதிவுகள் உலகத்தவர்க்கு மொழி பெயர்க்கப்படவில்லை மொழி மாற்றம் செய்யப்பட்டவையும் மற்றையோருக்குப் புரியவில்லை. இந்தப் போக்கை நிராகரித்து எதிர்த் திசையில் பயணித்தவர்களும் பகையாளிகளைப் பழிவாங்குவதற்காக எழுத்தை அதிகமாகப் பயன்படுத்தினரே தவிர சனங்களுக்காகப் பயன்படுத்திய வீதம் மிகக்குறைவு. இதனால் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என்ற இரு மனநிலைகளுக்குள் படைப்பாளர்கள்
தன்னப்பட்டனர். அதற்கு ஆதரவானவர்களின் எழுத்து உள்ளக ரீதியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் உலகளவில் செல்லுபடியாகும்தன்மை
3) LP:
--ARr, r-r:3 .ږيg :3: ar: ^ 3 . குறைந்த ஒன்றாகவே இருந்தது. வறட்டு மேதாவித்தனம் இதனை
விமர்சனத்தோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலையைத் தள்ளி வைத்து விட்டது பாவப்பட்ட படைப்பாளிகள் துப்பாக்கிகளுக்கு பயந்தும், அதிகார விருப்பினாலும், மரபார்ந்த கொள்கைளின் பிடிவாதத்தினாலும் மெய்யு
ணர்வோடு காலத்தைப் பார்க்க படைக்கத் தவறினர். இதனால் தம்மையறியா
மலேயே அதிகாரத்துக்குப் புகழ்பாடும் மனோநிலையை வளர்த்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட பொதுப்புத்தியொன்றி னால் துரோகிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களின் பிரதிகளைப் படிப்பதே குற்றத்துக்குரிய ಪ್ಲಾನ್ತಿ॥ நோக்கப்பட்டது. ஆனால் வெளியுலகில் அவர்கள் அடையாளப்படுத்திய துரோகிகள் படைத்ததே வரலாறாகிப் போனது. உதாரணமாக எல்லோரும் அறிந்த முறிந்த பனை புதியதோர் உலகம் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் கொரில்லா என அந்தப் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த எழுத்துக்கள் வலுப்பெற்றளவுக்கு சுதந்திர வேட்கை, பூவரசம் வேலியும் புலினிக்குஞ்சுகளும் தாக்கம் பெற்றனவா என்பது கேள்விக்குறியே? தமிழரின் உண்  ைம ய ர ன விடு த  ைலப் போராட்ட வரலாற்றையும் உணர்வையும் வெளிப்படுத்து பவையாக அறிவிக்கப்பட்ட 。 இ வ் வெ ழு த் து க் க ள் இப்போது பெரும்பாலான நாலகங்களிலும் வீடுகளிலும் காணக் கிடைப்பதில்லை. og syna GT tfj; K, L'ILL". C3. F7 ஒழிக்கப்பட்டோவிட்டன. ஈழ மக்களின் வரலாற்றைப் லLபடுத்துமி விழித்துக்கு தேர்ந்த அவலம் இது தான். இந்நிலைமை த மி ழ ரி ன் ஆயுத தியிலான விடுதலைப் போராட்டம் மெளன நிலையடையும் வரை நீடித்தது. அதற்குப்
நேர்ந்தது? அந்த J. 1 με αδι I η Ιτσιτή 8: sir : ಇಂr செய்தனர்?
சுடர்ஒளி/04, செப்ரெம்பர் -10, செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்றாம் நூற்றாண்டில் எதென்ஸில் வாழ்ந்த ஹெரடோடஸ் தொடக்கி வைத்தார். அக்காலத்திலிருந்து யுத்தங்களின் வரலாறு இவர்களிடம் சிக்கிக் கொண்டது. தம் மனநிலை எதுவோ அதற்கேற்ற பகைப்பலத்தில் காட்சிப் பதிவுகளை மேற்கொண்டனர். அரியணைக்குப் புகழ் பாடியோர் மக்களை மறந்தனர். மன்னர்களின் ஆடம்பர வாழ்வும் புகழுக்கான கொடைகளும் அக்காலப் பதிவில் பொற்காலம் எனப் பதிவாகியது. அடிநிலை மக்களின் குரலாகப் தொனித்தவர்கள் எழுத்தைத் தொலைத்து அலைந்தனர் பிச்சைப் பாத்திரங்களும் கவனிப்பாரற்ற பொது இடங்களும் இவர்களின் வாழவி யலைத் தீர்மானித்த களங்களாயின. பலவேளைகளில் சனங்களுக்குப் பின்னால் அலைந்த எமுத்து அநாதையாகி அடங்கிப்போனது. சிலவேளைகளில் மட்டும் அதன் மூச்சு மட்டும் காலம் கடத்தப்பட்டது. அவலங்களின் அடையாள இனமாகிவிட்ட தமிழர்களின் எழுத்தாளர்கள் இந்த விடயத்தில் எப்படி? யுகங்கள் இவர்களுக்களித்த பணியை மனச்சாட்சிபூர்வமாக வெளிப்படுத்தினரா?
688DIT
ள்ளிவாய்க்கால் பேரவலம் பலவற்றை அழித்துப்போனது. அங்காங்கே தெளிக்கப்பட்டிருந்த சுமந்து வந்த அவலக்கதைகள், விடுதலைப்போராளி களின் வலிகள் போன்றன எழுத்து வடிவம் பெற்றிருந்தன. யுத்தம் அவற்றையும் மனிதர்களோடு சேர்த்துப் புதைத்து விட்டது. தான் வரும்போது மூங்கிலாற்றில் இரண்டு உரப் பைகளில் அவ்வாறான புத்தகங்களை புதைத்து விட்டு வந்ததாக ஒருவர் குறிப்பிட்டார். இவ்வாறு ஏராளமான குருதிதோய்ந்த தமிழரின் படைப்புக் களை, முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட போர் கறையான்களுக்கு உணவாக்கி விட்டது. அதற்குப் பின்னர் தடுப்புக்களுக்கு போனவர்களையும், பயத் தொழிந்து திரிந்தவர்களயுைம் காப்பாற்ற யாரும் இருக்கவில்லை. ஒரு சிலரைக் கட்சி சார்ந்த வால் பிடி அரசியல் காப்பாற்றிக் கரைசேர்த்தது. எஞ்சியோர் அந்தரத் தில் தொங்கி வறுமையில் காய்கின்றனர். தப்பிவந்த படைப்பாளர்கள் இப்போது மூன்று அணிகளாகப் பிரிந்து தமிழ் கடனை நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர். அதில் முதலிடத்தில் இருப்பவர்கள். தமிழ்தேசியம் பேசுவதிலும் வலு கெட்டிக்காரர்களாய் ஜொலித்தவர்கள். அதனால் அங்கும் பல உயர் பதவிகள் காத்திருந்தன. அவர்களுக்கு அதே சலுகை தான் இப்போதும் அரசியல் சாய்வுகளுக்குப் பின்னால் அருமையான சாய்வு நாற்காலிகள் கிடைத்திருக்கின்றன. எழுதிக் குவிக்கின்றனர். தமது வருமான மூலங்களுக்கான அவல எழுத்தைக் கண்டுபிடித்து விட்டனர்.இவர்களின் காட்டில் இப்போது நல்ல அடைமழை
அடுத்த வகையினர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நிற்ப வர்கள். சனங்களுக்காக எழுதத் தொடங்கி, இப்போதும் அதனை விட்டுக் கொ க்க முடியாமல் முழுசிக்கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கான சந்தை வாய்ப் புக்களும் மிகக் குறைவு. ஆங்காங்கே சில பத்திரிகை கள், சஞ்சிகைகள் மிச்சம் பிடித்து வெளியிடுகின்றன. இவர்களாலும் உடனடியாக மெய்யுணர்வு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. கடந்த காலம் வைரமான கனவை ஆழப்பதித்து விட்டது. மாற்றங்கள் உடனடியாகச் சமிபாடடைய மறுக்கின்றன. மூன்றாவது வகையினர் தனழுத்துலகத்தில்இருந்து ஆயுத மெளனிப்போடு எழுத்தையும் மெளனமாக்கிவிட்டனர்.2009க்குமுன்னர்கதிையானபங்கினை இத்துறைக்கு வழங்கிய இவர்களால் இப்போது எதுவும் செய்யமுடியர்மல் இருக்கின்றது. ஆனால் போரின் இறுதிக் கணங்களைப் பற்றிய அதிக ஆதாரங்கள் உண்மைத் தரவுகள் இவர்களிடம் இருக்கின்றன. ஆனாலும்,அதனை வெளிப்படுத்தமுடியா மல் அமைதியாகிவிட்டனர் தேற்றுப் போன வெட்கமும், பயமும் இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் பாதுகாப்பாக புலம்பெயர் தேசங்களில் மெளனமாக அ லை பவர்களும் இப் படியே பொழுதைப் போக்குகின்றனர். இதற்கு மீள முடியாத தோல் வி யின் பேரதிர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம். இத்தரப்பினர் தொடர்ந்தும் இப்படியே இருந்தால் சனங்களின் இ இண்  ைம ய ர ன துன்பங்களை வெளியிட முடியாமலே போய்விடும். முதல் வகையினர் சொல்லுவது தான் வரலாறாகப் போகின்றது
இப்போது இங்கே எழுதாத இந்தப் பேனாக்களால் தமிழர்களுக்கு என்ன பயன் நம் இனத் துயர் எப்போதும் பேச்சற்றவைகளாக மாறப் போகின்றது. வரலாறு 2) Leo GMT GROOT GA au sf J, SE TÄ நிறைக்கப்படும் அவலம் நம் கண் மு ன் னே நிகழ்ந் தேறுகின்றது. *

Page 4
அந்த இறப்பர்த் தோட்டத்திற்குப் புதிதாக நியமனம் பெற்று வந்திருந்தார் பறங்கியரான ஒரு தோட்டத்துரை. அவர்தான் அந்தத் தோட்டத் தின் சின்னத்துரை. புதிதாக நியமனம் பெற்று வரும் துரைமார் தோட்டத் தொழில்சார் அனுபவம் பெறுவதென்பது உடனடியாக நிகழ்வதில்லை. அவர்கள் தமது அறியாமையைக் காட்டிக் கொள் ளாமலேயே கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டுத் தொழிலாளர்களிடமிருந்தே பல உண்மைகளை யும் தெரிந்து கொள்வார்கள்.
அந்த இறப்பர்த் தோட்டத்தின் கீழ்க்கணக்கில் அன்று இறப்பர் மரத்தின் பட்டையை வெட்டிப் பால்சேகரிக்கும் வேலையை நல்லம்மா என்ற பெண் தொழிலாளி செய்து கொண்டிருந்தாள். அவ ளின் செய்கையைக் கண்காணித்துக் கொண்டிருந் தார் கங்காணி இராமசாமி
இறப்பர் மரத்தின் பட்டையைச் சாய்வாக வெட் டுதலால் உள்ளே பதிந்த சாய்ந்த வெட்டின் வழியே வடியும் பால் அங்குள்ள சிரட்டையிலே சேமிக்கப் படும் சிரட்டையிலே சேமிக்கப்பட்ட பால் அனைத் தும் வாளிகளில் சேகரிக்கப்பட்டு அவற்றைத் தொழிற் சாலைக்குத் தூக்கிச் செல்லும் வேலையையே அந் தத் தோட்டத் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.
பணம் பணம் பணம் என்று பாரிலே வாழும்
காலம் முழுவதும் அந்தப் பணத்தின் மேலேயே
பாசம் வைத்து மனிதன் வாழ்கிறான். அத்தகைய பணத்தின் மீதுற்ற வேடகையால் அது அவனைப் படுத்தும் பாடுகளோ ஏராளம் வாழ்வே பணற் தான் என்றாகும்போது வாழ்க்கையே மாறிவிடு கிறது. இத்தகைய சுழலைக் கண்டு கலங்கும் ஒரு கவிஞர் இவர் அவர் பாடும் கவிதை இது
ambdioast omní Burroub வந்திடும்பனத்தால்தானே ஏழையே என்ற பேரும் ଔଜ୍ଜi ଶାସ୍ତ୍ରାity! అb or anլքնա Ելք:55 րBaօօօպլի குறித்திடப்புரியாணியாகும் வாழவேபனந்தான் ଔରାଙ୍ଗ୍‌ (Gilb வாழ்க்கையும் புதிதாய்மாறும்
Lរ ទៅក្រៅ thanուբլի: o திறக்கு ់ ց արՕւրում, @G Dក្pg Lê (98
x
னரே பணம் தரும் மாற்றங்களுக்குள் தன்னை உட் புகுத்தும் மனிதனின் வாழ்க்கையைக் காட்டுகிறார்
கவிஞர் ஏழை என்ற பெயர் இல்லாமல் போகப் பணக்காரன் என்றொரு வர்க்கம் இந்தப் பணத்தால்
auидаибоирафавий
இ.
அடிக்கடி அழகுமாறும் அரைகுறை ஆடையாகும் ծքամ தம்மாளங்களும் குறைவின்றிநாளும்கூடும்
தி) தவ
நல்லம்மாவின்
துக் கொண்டிருந்த யின் கீழ்க்கணக்.ை புதிய தோட்டத்துவ டுகளை அவதானி பால்வெட்டும் முன் கும் வகையையும் அவரிடத்திலிருந்த
அவரால் உடனடிய வில்லை. எனினும் ஏதே கங்காணியைப் பார்த்து இறப்பர் மரப்பட்டை தனக்குத் தெரிந்த மெ கங்காணியுடன் பேசினா
'இது பிழைதானே அவரால் குறிப்பிடப்பட்ட கேள்வியில் இருந்த மறு மையை ஏற்றுக் கொண் ஒப்புக் கொண்டமைக்கு தொரை என்று தலையை துரை தனது கேள்வியின் எண்ணி 'இது பிழைதாே எந்தவித ஆட்சேபனையும் கங்காணி "சரியுங்க தெ அழுத்தமும் நிறைய. ஆன மேலெழ 'என்ன கங்க சொல்லுறது, நீ சரி சரி ெ நாள் வேலையில்லை போ மலையிலிருந்து இறங்கி பாதையில் நின்ற மோட் செய்து புறப்பட்டார்.
இராமசாமி கங்கான தென்றே தோன்றவில்ை
படித்தவர் iରbig,< ୋsiridiii (Biliri, இல்லாதவர் கையில் சேரக் குடிசைகள் கோபுர mion li jirra C
nasco Scolaoero araja குணத்தையே உதறி வி
Stanan:556ւb aնիքուb அனைத்ததும் அகன்று பணத்தினால் ରାils (Rs. பகன்றிடல்
 
 

ப்பான புரிதலால்
றாகும் முழவுகள்
வேலையை அவதானித் இராமசாமிக் கங்காணி க நோக்கி வந்த அந்தப் ரை அவர்களின் செயற்பா ரித்தார். நல்லம்மாவின் றையையும் பால் சேகரிக் கவனித்தார். ஆனால் அனுபவக் குறைவினால் ாப்பட்ட சரி பிழைகளை ாகவே தீர்மானிக்க முடிய தா தெரிந்தவர் போலக் , நல்லம்மா வெட்டிய யைச் சுட்டிக் காட்டி ாழி அறிவோடு துரை 贞、 ா?' என்றார் அவர், தும் கேட்கப்பட்டதுமான ப்புரைக்கக் கூடாத உண் ட இராமசாமி, அதனை அடையாளமாக சரியுங்க ஈத்தான். மீண்டும் சின்னத் வலிமையை வலியுறுத்த ன?"என்றார். அதனையும் ம் இன்றி ஏற்றுக் கொண்ட ாரே என்றான் பணிவும் ல் சின்னத்துரை ஆத்திரம் ாணி நான் பிழை பிழை சால்லுறது உனக்கு நாலு r என்று ஏசிக் கொண்டே யவர் பணியக்கணக்குப் டார் சைக்கிளை ஸ்ரார்ட்
னிக்கோ என்ன செய்வ ல. தனது மொழிப் பிர
656556. ID(856ie
யோகத்தில் காட்டப்பட்ட மரியாதையையும் மதிப்பையும் சின்னத்துரை விளங்கிக் கொள்ளாமல் போய்விட்டாரே என்ற வேதனை கங்காணியை வருத்தியது.
சின்னத்துரை பிழை என்று தீர்மானித்தவை யாவற்றையும் ஏற்றுக் கொண்டமையை வெளிப் படுத்த அவற்றைச் சரி என சொல்வது கங்காணி யின் வழக்கம். அது அவரின் மொழிப் பிரயோ கமும் கூட ஆனால் தான் பிழையென்று சுட்டிக் காட்டுபவற்றைக் கங்காணி சரியெனக் கண்டு கொள்வதாக எண்ணிய சின்னத்துரைக்கு ஆத்திரம் வந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனால் மொழிப் பிரயோகத்தில் உள்ள விளக்கமின்மையை எடுத்துரைக்கும் வகை தெரியாமல் கங்காணி தடுமாறினார். தனது பக்க நியாயத்தை விளக்கிக் கூற கங்காணியிடம் வார்த்தைகளும் இல்லை. அதற்கேற்ற துணிவும் இருக்கவில்லை. எனவே எந்தவித குற்றமும் செய்யாமலே தண்டனையை அனுபவிக்க வேண்டியதாக ஆகிப்போனமையை எண்ணி எண்ணியே கங்காணி வருந்தினான். அத்தோடு தனது நியாயத்தை விளக்குவதற்காக உரத்து வாதிடுவது துரையை அவமதிப்பதாகும் எனவும் எண்ணினான். இது போன்ற சந்தர்ப் பங்களில் மேலிடத்திற்கு நியாயத்தை எடுத்துச் சொல்லத் திராணியற்ற நிலையில் கங்காணியைப் போலப் பலரும் வருந்தும் நிலை இன்றும் உள்ளதென்றே எண்ணுகிறேன்.
இன்றும் யார் யாரோ முதலாளிமாரிடம் சிக்கிக் கொண்டு அவர்களுக்கு நியாயத்தை எடுத்து ரைக்கும் பலமற்றுத் தவிக்கும் தொழிலாளர்கள் இருப்பதாகவே உணருகிறேன். ஒரு தொழிலாளி முதலாளியுடன் உரையாடும் மொழி மாத்திரமல்ல நியாயத்தைச் சொல்லி எதிரக்கும் பலமுமில்லாத நிலைமையையே நாம் காணுகிறோம். *
3.
ட மைதிலி தேவராஜா
றிஞர்
[ଛି! ।
இவ்வாறு பணம் வந்து
ங்களாகும் தமது ஆடை
டுக்களோடு --- 955 air Lួល
ருமோ வந்து தம்மைப்
கை மாற்றுவர். இதனால் ஆனால் பக்தி என்ற பேரிலே இந்தப் பணத்தின்
லோரும் தம்மை மறந்து இத்தனையையும் பணமே
தான்று
D
n.
arabas nonnu nodibiserib என்றும் பணமே சேர்க்கிறார் வித்தை காட்டிமாந்திரிகம்
Bango nažraloš Glasmaratomů புத்தி இல்லா மாந்தரும் araatogranaaegu
கடவுளால் படைக்கப்படாதது இந்தப் பணம்
பயணம் பக்தர்களையும் பூசகர்களையும் வித்தை காட்ட வைக்கிறது. பணம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் மனமும் இருந்து விடுகிறது. இறை வன் கன்னிதியிலும் பணத்தால் உலகம் ஏமாறு கிறது என்கிறார் கவிஞர் வ. யோகானந்தசிவம்
கவிஞர் கலைஞர் கலைவாரிதி சித்தாந்தச் OOT y S 0 M OO t T T t LLL பெற்றவரும் ஒய்வு பெற்ற அதிபருமான இவரது கவிதைகள் பொருள் செறிந்தவையாகவும் பக்தி அருள் விளைப்பவையாகவும் ஒளிருகின்றன. யாழ்ப் பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் சிறந்த சமூக சிந்தனையாளர் நடிகர் விளையாடடு வீரர்
ബ Lേ ഞ0 !,006 #နှံ) ဖြဲ႕း);j#း ငွှံရှေကျ်ာင္လူ႕;
பெற்றார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும் இலக்கிய உல கில் அவரது பணி மேலும்
65ու ու նուի:
சுடர் ஒளி 104, செப்ரெம்பர்.10,செப்ரெம்பர். 2011

Page 5
தீக்குளித்தாள்
ଗef୍g୩
"எல்லா போராட்டத்தையும் ஐனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் ே நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குே நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறநில் தெரிஞ்சும் நாம ஒவ்வொருமுறையும் திரும்பத்திரும்பவெவ்வேறுகோளிக்கைகளு OTT LLTT TLMLLLLLL LLLLLLTT TL LLLLLL TTTSLTTTLz TLTL TS SY யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோ
செயல்படுத்தினாஎன்ன"?
umü Garnichasmıp? இவள் சித்தப்பாவின் மகள் (சந்திரசேகர்). பிறந்தது மட்டும்தான் வேறொரு அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வளர்ந்ததெல்லாம் இவரோடுதான். ஒரிக்கை கிராமத்தைச் சேர்ந்த பரசுராமனின் சொந்த மகள். ஆனாலும் ஒரிடத்தி லாவது மெய்மறந்து தன் அப்பனின் பெயரை உச்சரிக்காதவள். தந்தை மீது அவ்வளவு கோபம் செங்கொடிக்கு தங்கையும் தம்பியும் பிறந்ததும் தாய் பிரசவ மரணம் எய்திவிட்டார். தந்தை உடனேயே மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு சித்தியாய் வந்தவள் மிகவும் நன்றாக இவளைக் கவனித்துக் கொண்டாள். இவளை செங்கொடி அம்மா ஸ்தானத்திலேயே வைத்து நேசித்தாள். ஆனால் சொந்தத் தந்தையோ நல்ல குடிமகன். தண்ணி போட்டால் சகலருக்கும் சரிசமமான அடி உதைதான். ஒரு நாள் இப்படித் தான்நடந்தது. அப்போது செங்கொடிக்கு 10வயது போதையில் வந்த பரசுராமன் அன்றையதினம்தன்முதல்தரத்துப்பிள்ளைகளைபமிகமோசமாகத்தாக்கினார். இது பிடிக்காத சித்தி பரசுராமன் மீது பாய்ந்தாள். பரசுராமன் இலேசுப் பட்டவரா? உடனே மண்ணெண்ணை ஊற்றி செங்கொடியின் சித்தியை உயிரோடு கொழுத்தி விட்டார் செங்கொடிக்குக் கிடைத்த ஒரே அரவணைப் பும் எரிந்து சாம்பலாகியது. அன்றிலிருந்து வைராக்கியப் பெண்ணாக உருக்கொண்டாள். மரண வீட்டிலேயே தன் தந்தையை பொலிஸில் பிடித்துக் கொடுத்தாள். மரணிக்கும் கணம்வரை அவரிடம் கதைக்க வில்லை. பின்னர் எல்லாமே சித்தப்பாவும் அவர் பணியாற்றும் மக்கள் மன்றம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும் தான். அங்கு தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக, கல்விக்காக இவளாற்றிய பணிகள் அதிகம்.
பத்து வயதிலிருந்து ஆத்மபூர்வமான இப்பணியை சிரமேற்கொண்டாள். அவளது துடுக்குத்தனமும் தேடல் குணமும் இச்சிறுமியை அந்நிறுவனத்தி னால் அடையாளப்படுத்தபட்டவளாக்கியது. அவளின் ஒவ்வொரு பக்க வளர்ச்சியையும் கவனிக்க மக்கள் மன்றம் தயாராக இருந்தபோதிலும்/ அவள் பாடசாலை சென்று கற்பதில் அக்கறையற்றவளாகவே இருந் / தாள். ஆனாலும் வற்புறுத்தலினால் தனியார் பாடசாலையொன் - றில் கொஞ்சக்காலம் எழுத்துக்களை அறிந்திருக்கிறாள். சுயமாக கண்டதையெல்லாம் கற்றாள். தனக்குப் புரியாதையதையெல் லாம் சிறு வயதிலேயே தேடிக் கற்றுக்கொண்டாள். சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார் பகத்சிங் போன்றோரின் நூல்களில் அலாதிப்பிரியம் கொண்டவள். உலகத்தில் எந்த மூலையில் அநீதி நடந்தாலும் அந்த அநீதியை எதிர்த்து எவர் ஒருவர் போராடுகிறாரோ அவரும் சேவும் ஒன்றே வசனத்தை மனப் பாடமாக்கி வைத்திருந்தாள். எப்போதும் கேள்விகளால் சூழப்பட்டதாகவே இவளது பக்கங்கள் இருக்கும். படிப்பிக்க வந்தவர்கள் இவளின் கேள்விகளுக்கு விடையளிக்கத் தவறிய சந்தர்ப்பங்களுமுண்டு. இந்த அறிவு வேட்கைதான் அவளை பாவப்பட்ட சனங்களின் விடுதலை க்காக குரல் கொடுக்க வைத்திருக்கிறது. அவர்களுக்காய் உயிரை அர்ப்பணிக்கவும் செய்திருக்கிறது. "நம்ம சமுதாயம் முன்னேறனும்ணாநாம நல்லா படிக்கணும். இதுதான்.அவள் சந்திக்கும் ஒவ்வொரு கிராமத்து அடிநிலைச் சிறார்களிடமும் கோருவது.
அநிதிக்கெதிரான போராட்டங்களை கலை மூலமாக மேற்கொள்வதற்காக அதிகம் கலையுணர்வை வளர்த்துக் கொண் டாள். தப்பு வாத்தியம் வாசிப்பதிலும் அதற்கு ஆடுவதிலும் இவை மிஞ்சி விடயாராலும் முடியாது. பாரதியார் பாரதிதாசன் என உணர்ச்சி கரமான கவிஞர்களின் படைப்புக்களை வாசிப்பதிலும் இசைக்குள் அடக்கிப்பாடுவதிலும் தனித்திறமை வாய்க்கப்பெற்றவளாக இருந்திருக்கி றாள். தமிழக மக்களுக்காகவும் சரி, ஈழ மக்களுக்காகவும் சரி அநீதிகெதி ரான அனைத்துப்போராட்டங்களிலும் இவளின் குரல் வானைப் பிளந்தி ருக்கிறது. இப்படியான போராடும் குணம் பெற்ற செங்கொடி ஏன் பல் கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெறக்கூடாது எனப் பார்ப்பவர் பலரும்கேட்டிருக்கின்றனர். அவளிடம் அதற்கெல்லாம் ஒரே பதில் தான் இருந்திருக்கிறது. நான்மக்களைப் படிக்கிறேன். இதைவிடப்பெரிய படிப்பு உலகத்தில் உண்டா? அது போதும் என் எதிர்காலத்திற்கு இப்படியானவள் முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பிறகும், முத்துக்குமாரனின் தீக்குளிப் பிற்குப் பின்னரும், மனமுடைந்தவளாகவே காணப்பட்டிருக்கிறாள். இந்தக் காலப்பகுதியில் செங்கொடி அதிகம் பாடிய பாடல்"களத்திலிருந்து அம்மா வுக்கு கடிதம் எழுதினேன். ஈழத்தில் களத்தில் நிற்கும் போராளியொருவன் eA eqee SeTA ee JeSeA eLSSSeS eMT eieeMAeLee SeeSeMA eqSSeeS eeeSeLT eLeeeLT ee eeA eeeSee eeeeLTeLee eLeLTLi
சுடர்ஒளி/04, செப்ரெம்பர்-10, செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 

ஈழத்தமிழர் முட்டிய தீயில் இறுதியாய்க் கருகியவள் செங்கொடி முத்துக்குமாரன் பற்ற வைத்த இவ்வழிப் போட்டத்தை மறுபடியும் தூசுதட்டி நிமிர்த்தியிருக் ஜனநாயகமும் மனிதநேயமும் மெளனிக்கும் கனங்களி கொள்ளப்படும் மனிதத் தி கொஞ்ச மாற்றத்ை ஏற்படுத்தும் என்பதை நம்பியிருக்கிறாள் செங்கெ இ. சாத்தியமாகியும் உள்ளது. முத்துக்குமாரனின் உடற் தகனத்தால் ஈழத்தவர் அவலத்தை நிறுத்த முடியாவிட்டாலும் தமிழக உணர்வலையை தட்டியெழுப்ப முடிந்தது. ஆனால் செங்கொடியினால் ஆதரவு உணர்வலையையும் மூன்று உயிர்களை தற்காலிகமாக காப்பாற்றவும் முடிந்திருக்கின்ற எழுந்த எழுச்சியை பெருக்கிக் கொண்டே போகலாம் என்பதை அவளின் இந்த மரண ஊர்வலம் காட்டிக்கொண்டுள்ள
ஆயிரக்கணக்கில் திரண்ட முகங்களில் கவலையோடு கரைந்த
வீசும் விடுதலையுணர்வே மேம்பட்டது. அவர்கள் சுமப்பது யாரது தவிர, கனவை? யாருடைய விடுதலையை? நாம் அதைப்பற்றி இது நினைக்கின்றோமா? ஒரு கன அகவணக்கம் கூட செய்ய ESTES இயலாத வக்கற்ற அரசியல் வெளிக்குள் நாம் நடக்கிறோம். நம் GOTIT6) துன்பங்களுக்காக நம் முகங்களை தெரியாதவர்கள் தம் äFEFT, வாழ்க்கையை தியாகம் செய்யும் போதும் கூட நமக்கு ΦΠΩ விமர்சிக்கவும் கேலி செய்யவும் மட்டுமே முடிந்திருக்கிறது.
தன் தாயை நினைத்து உருகிப்பாடும் இப்பாடல் அவளையும் உலுப்பியி ருக்கிறது. அந்த உணர்வோடுதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டைனை தீர்ப்பளிக்கப்பட்டு சாவுக்காய் காத்திருக்கும் மூன்று அப்பாவி உயிர்களைக் காப்பதற்கான போராட்டங்களில் கலந்து கொண் டாள். முதல் நாள் (26ஆம் திகதி) போராட்டத்தில் மிகுந்த எழுச்சியோடு கலந்து கொண்டிருக்கிறாள்.அவளின் உணர்ச்சிக் கொந்தளிப்பால் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கவனிப்பைப் பெற்றிருக்கிறாள். ஆனாலும் இது மாதிரியான ஜனநாயக வழிப்போராட்டங்கள் இந்திய அரசை எதுவும் செய்து விடப்போவதில்லை என்பதை அவள் தெரிந்திருக்கிறாள்.
அதனாலேயே பக்கத்தில் நின்று குரல் எழுப்பிக்கொண்டிருந்த தன் சித்தப்பாவிடம் அதுபற்றி வினவியிருக்கிறாள். அகிம்சைவழி ஆர்ப்பாட் டத்தின் சாத்தியமின்மை பற்றி தெளிவான ஒரு பார்வையையும் அந்தக் களத்தில் இருந்து பெற்றுக் கொண்டாள். அதற்கான முடிவினையும் எடுத்துக்கொண்டு போராட்டக் களத்திலிருந்து புறப்பட்டிருக்கிறாள். இந்த முடிவிலிருந்து மாறாமல் இருப்பதற்காகவே 28 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்ங்களில் தான் கலந்து கொள்ளவில்லை என்பதை ஆணித்தர மாகத் தெரிவித்துவிட்டாள். ஏனெனில் அவள்முத்துக்குமார் வழியில் பயணி த்து எப்படியாவது அந்த மூன்று உயிர்களையும் காப்பற்ற வேண்டும் என முடிவெடுத்து விட்டாள். யாரும் வழிமறித்து தன் உடற் தகனம் பயனற்று போகக்கூடாது என்பதற்காக பெற்றோலைப்பாவித்திருக்கிறாள். தீயணைப்புக் காரியங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன் அவள் கருகிவிட்டாள். சுவாலை அவள் மேனியெங்கும் பற்றியெரிந்த போதும் அவள் உச்சரித்தவை முத்துக் குமாரனின் உயிர் தமிழகத்தைத் தட்டியெழுப்பியது போல் தனது உயிரும் இந்த மூவரின் உயிரைக் காக்க வேண்டும் என்பது தான். அதற்கான எழுத்தாதார்த்தையும் விட்டுச்சென்றாள்.
அவளின் இந்தக்குரல் ஒரளவிற்காகவாவது செல்லுபடியாகியிருக்கிறது. மூவரது உயிர் பறிப்பும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் நிரந்தரமானதல்ல தமிழகம், ஈழ O டுதலைக்காகப் போராடும்தருணங் = தம்பி களிலெல்லாம் இந்த தூக்குத் தண்டனை நாடகம் சுழற்சி முறையில் அரங்கேற்றப்படத்தான் போகிறது. அப்போதெல்லாம் சமூக விடுதலை க்காகப் போராடப் பிறந்தவர்களும் தீக்குளித்து மரணிக்கத்தான் போகிறார்கள். இதனால் சமூக நோக்கோடு ஒடுக்கு முறைக்குள் ளாகும் மக்களின் விடுதலைக் காகப் போராட அவதரித்த முத்துக்குமார் செங்கொடி N போன்ற தியாகிகளின் தீக்குளிப் புக்கள் தவிர்க்க முடியாததாகி விடப்போகின்றன. இந்தச் சாவு களை ஜனநாயகமற்ற இந்திய அரசியல் தொடர்ந்தும் அனுமதித் துக்கொண்டே இருக்கிறது. (, இதனை நிறுத்த முடியாவிட்டால் கடைசியாய் இருக்கும் மனிதர்க S ளையும் மரணம் காவு கொண்டு விடும் தொடர்ந்தும் இதனை அனுமதிப்பது மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசியல் காவாலித்தனமே தவிர வேறொ ன்றுமில்லை. இப்படியான சாவு களை உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். மனித உயிர் விலை மதிப்பற்றது. அரசியல் வாதிகளின் இலாபங்களுக்காக மக்களின் உயிர்களைப் பலிவாங்கக் கூடாது. அவர்களின் உணர்வு களை தெளிவாக அவர்கள் முன் - அரசியல் குரலை அரசு *─ கள் கேட்காதவரையில் மனிதம் "தின்னப்பட்டு மிருகம் வளரத்
தான் போகிறது. ప్రాee6e
--శశి-శశి-శశి-శశి-శశిత

Page 6
மரணதண்டனை வேண்டுமா இல்லையா என் பது பற்றிய விவாதம் தமிழர் பரப்பில் மீண்டும் வலுத்துள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை அந்த நாட்டு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்ததைத்
தொடர்ந்து, மரண தண்டனைக்கு எதிரான குரல்
கள் இப்போது ஓங்கியுள்ளன.
ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் கள் மொத்தம் 26பேர். அவர்கள் அனைவருக்கும் தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் என அறிவிக் கப்பட்ட அனைவரும் கொலையுடன் நேரடியா கத் தொடர்புபட்டவர்கள் அல்லர். ஏதோ ஒரு விதத்தில் தெரிந்தோ தெரியாமலோ கொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டு,
ஆனாலும் ஒருநாட்டின் பிரதமரையே கொலை செய்வதற்குத் துணைபோன இவர்களைப் போன்றவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, இனிவரும் காலத்தில் மற்றையவர்களுக்குப் படிப் பினையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்து, குற்றங்களின் தரப்பிரிவு இல்லாமல் அனைவருக் கும் தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங் கியது.
அது ஒர் அரசியல் தீர்ப்பு. இந்தியப் பேரரசைக் காப்பாற்றுவதற்கான அரசியல் தீர்ப்பு. அத னாலேயே உச்ச நீதிமன்றம் அவர்களில் 22 பேரை பின்னர் விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட வர்களில் பலர் தமது குற்றங்களுக்கான தண்ட னையை ஏற்கனவே அனுபவித்துவிட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் அப்போது கூறி இருந்தது. ஆனால், 4 பேருக்கு மட்டும் தண்டனையை உறு திப்படுத்தியது.
அந்த நால்வரில் ஒருவரான நளினிக்கு (முரு கனின் மனைவி) சோனியா காந்தியின் பரிந்
O4, aggious - 10 85.ஜெயந்த மல்லி கொழும்பு-14 டெலி Lóa) り//。 E-mail: editoria
| nannung
துரைக்கு ஏற்ப தண்டை
ஜனாதிபதி வழங்கினார். தீர்ப்புத்தான். மற்றைய வழங்குவதில் தமக்கு ஆட் என்று சோனியாவும் அவ னாலும் அதனைப் பரிந் ஜனாதிபதிக்குச் சமர்ப்பி யும் அவர்களது கருத்து எடுக்கவுமில்லை. இது தான்.
மொத்தத்தில் ராஜீவ் றங்களுக்கான தண்டை அரசியல் தண்டனைகளே
11 வருடங்களாகப் மூவரினதும் கருணை வேற்றப்படாது என்று வேளையில் - திடீரெ செய்யப்பட்டதற்குப் அரசியல்தான் இருக்கி தலாளி கலாப் மற்றும் ந குற்றவாளியான அப்சல் லிம்களுக்கும் தூக்குத் : வேண்டுமாயின் அவர்க இந்தத் தமிழர்கள் மூவரு வேண்டிய தேவை இந்தி
பிடிபடாதே பிடிபட்ட
யாழ்ப்பாணம் கோண்டாவில்பிரதேசத்தில்வைத்து கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மர்ம நபர், பெண்களின் மீது மோகம் கொண்ட மன நோயாளியாம். இது கிளிநொச்சி மாவட்டத்துக் குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரும், யாழ். பதில் பொலிஸ்மா அதிபருமான நீல் தளு வத்த தெரிவித்துள்ள கருத்து.
கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த மேற்படி மர்மநபரை மடக்கிப் பிடித்த பிரதேசவாசிகள், அவரைப் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்த நிலையிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பிற்பகல் வேளையில் சந்தேகத்துக்கிடமான முறை யில் பதுங்கியிருந்த இரு மர்மமனிதர்களை வீட்டி லிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களில் ஒருவர் அந்தப் பகுதி இளை ஞர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டார் மற்றவர் ஒடித் தப்பிவிட்டார்.
ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்துதுரத்தவே திசை தெரி யாது தலைதெறிக்க ஒடிய மனிதன் செய்வதறியாது வாசிகசாலை ஒன்றுக்குள் புகுந்து வசமாக மாட்டிக் கொண்டான்.
பிடிபட்ட மர்ம நபர் 18 வயது மதிக்கத்தக்கவர். இவர் வீதி அபிவிருத்தி வேலைகளுக்காகத் தென்னி லங்கையிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்
றது. சந்தேக நபர் பிடிபட்டதும் அவ்விடத்துக்கு
எங்கிருந்தோ இராணுவத்தினர் உடனடியாக வந்து விட்டனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் அவரைத் தாக்கிவிடாமலும்பாதுகாத்தனர் அவரை அங்கிருந்து தம்முடன் அழைத்துச் செல்லவும் முயற்சித்தனர்.
நேரம் செல்லச் செல்ல அதனைப் பார்வையிட வந்த பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படத்தொடங்கின. இதனால் பதற்றமான நிலை உருவாகியது. இராணு வத்தினர் துப்பாக்கிகள், பொல்லுகளுடன் வந்து மக்களை அச்சுறுத்தினர்.
அண்மைய சம்பவங்களுக்கும் இராணுவத்தின ருக்கும் தொடர்பு இருப்பதாக அறியப்பட்டதன் காரணமாக மக்கள் இராணுவத்தினரை நம்பத்
தயாராக இருக்கவில்லை. அதிகரிக்க பொலிசார்பிரச் ஆனாலும் மக்கள் இவர் பொலிஸாரும் இவ்வ துணைபோவதாக மக்க முயற்சியும் கைகூடாதுடே கொண்டுள்ள 511 வது . அதிகாரி சம்பவ இடத்து முன்னிலையில் சில உ விட்டு அந்த நபரைப் ெ தார்.
மிகவும் லாவகமாக தேக நபர் "நீங்கள் என் முடியாது நான் திட்டமி வந்திருக்கின்றேன்” என் போல் மக்கள்மத்தியில் கொண்டது பற்றியோ, அடைத்து வைத்திருப்பு டம் ஒப்படைக்கப் பே றியோ அவன் சற்றுக்கூட தெரியவே இல்லை.
மக்கள் அவனை மிர வந்தாய்? எதற்காக வந் களைக் கேட்டும் அவன் பொலிசார் இராணுவத் மட்டும் பதிலளித்துக் ெ அங்கு கூடிய மக்களி மெடுக்க முயன்றபோது ளாமல் திரும்பிக் கெ இராணுவத்தினரும் கூட எவரையும் அனுமதிக்க விசேடமாக இதற்.ெ வன் போலவும் இராணு யில் அறியப்பட்டவன் L JLL LLL LITGiT.
சொல்லப்போனால்

செப்ரெம்பர், 2011 ராச்சி மாவத்தை, ηκε ο γ 75 788θ05
79 - 5 asudaroli.com
நீதி தேவை
க் குறைப்பை இந்திய இதுவும் ஒரு அரசியல் மூவருக்கும் மன்னிப்பு சேபனை ஏதும் இல்லை து பிள்ளைகளும் சொன் துரையாக அவர்களும் கவில்லை; ஜனாதிபதி க்களைக் கவனத்தில் பும் அரசியல் தீர்ப்புத்
கொலை வழக்கில் குற் என்பதற்கு அப்பால் நிறைந்து கிடக்கின்றன. பரிசீலனையில் இருந்த மனு - தூக்கு நிறை எதிர்பார்க்கப்பட்டிருந்த ன இப்போது ரத்துச் பின்னாலும் காங்கிரஸ் றது. மும்பைத் தாக்கு ாடாளுமன்றத் தாக்குதல் குரு ஆகிய இரு முஸ் தண்டனை நிறைவேற்ற ளின் முன்னால் உள்ள க்கும் தூக்கு நிறைவேற்ற யாவுக்கு இருக்கிறது.
அது இப்போது இரு மாதங்களுக்கு ஒத்திவைக்
இந்த நிலையிலேயே ராஜீவ் கொலையில் தண் டனை விதிக்கப்பட்ட மூவரையும் தூக்கிலிட அவசர அவசரமாக 9ஆம் திகதியைத் தீர்மானித் தார்கள். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி
கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராஜீவ் காந்தி கொலை செய்யப் பட்டதற்குப் பழிவாங்க, 40 ஆயிரம் ஈழத்தமிழ் மக் கள் வன்னியில் கொன்று குவிக்கப்படுவதற்கு இந் தியாவும் சோனியா காந்தியும் துணை போயா யிற்று என்ற குற்றச்சாட்டு ஈழத்திலும் தமிழகத் திலும் பலமாக உள்ளது. 40 ஆயிரத்து ஒராவது உயி ராக சின்னப் பெண் செங்கொடி யும் தன்னு யிரை ஈந்தளித்துள்ளாள். இத்தனைக்குப் பின்ன ரும் ராஜீவ் என்கிற ஆத்மாவுக்கு மேலதிகமாக மூன்று உயிர்கள் காவு கொடுக்கப்பட வேண்டுமா? கொலைகளுக்குக் கொலைகள் ஒருபோதும் நீதியாக முடியாது. அதுவே நீதியாகும் எனில், இந்திய அமைதிப் படை என்ற பெயரில் வந்த இராணுவத்தினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதற்கும் தமிழர் களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அதே இராணுவத்தினரால் அழித்தொழிக்கப்படுவதற் கும் காரணகர்த்தாவாக இருந்து உத்தரவுகளை வழங்கியவர் என்ற ரீதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு விதிக்கப்பட்டதும் மரணதண்ட னையே என்று ஒரு தரப்பினர் சொல்வதும் நியாயம் என்றாகிவிடும்.
எனவே கொலைகளுக்கு ஒருபோதும் கொலை கள் நீதியாக முடியாது. இதனை உணர்ந்து இந் திய அரசும் இந்திய நீதித்துறையும் செயற்பட வேண்டியது அவசியம். ராஜீவ் கொலை வழக் கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட வர்கள் அவர்களின் குற்றங்களுக்காக மட்டும் தண்டிக்கப்பட வேண்டுமேயொழிய, அரசியலுக் காக அல்ல. அந்த வகையில் அவர்களுக்கு உண் மையான நீதி வழங்கப்படவேண்டியது அவசியம்.
ல்வாய்த்றக்காதே
ப செந்தில்குமார்
இதனால் முறுகல்நிலை சினையில்தலையிட்டனர். ளையும் நம்பவில்லை. ாறான சம்பவங்களுக்குத் i சந்தேகித்ததால் அந்த ாகவே ஊரெழுவில் நிலை GOL LIGoofu96át 5l" GobGT க்கு வந்து பொது மக்கள் த்தரவாதங்களை வழங்கி பாலிசாரிடம் ஒப்படைத்
காணப்பட்ட அந்தச் சந் னை ஒன்றும் செய்துவிட ட்ட பாதுகாப்புடன்தான் செய்தியை சொல்லுவது நின்றான். தான் மாட்டிக் மக்கள் தன்னைப் பிடித்து பற்றியோ, பொலிஸாரி கின்றார்கள் என்பது பற் கவலைப்பட்டது போன்று
ட்டி நீ யார்? எங்கிருந்து ாய்? என்று பல கேள்வி வாய் திறக்கவே இல்லை. தினர் ஏதாவது கேட்டால் காண்டிருந்தான். ல் பலரும் அவனைப் பட முகத்தைக் காட்டிக்கொள் ண்டான். பொலிசாரும், அவனைப் படம் எடுக்க
ன்றே பயிற்றுவிக்கப்பட்ட வத்தினர்,பொலிஸார் மத்தி
போலவும் அவன் காணப்
போய் மக்களை மிரட்டு!
செய்தி வியப்பில் ஆழ்த்துகிறது. சிலவேளை பொலி
இயன்றளவுக்கு பிடிபடாதே! பிடிபட்டாலும் உன் னைப்பற்றி எதையும் வாய்திறந்து பிதற்றாதே! உனக் குச் சிக்கல் என்றால் உடனே நாங்கள் வந்துவிடு வோம் அதன்பிறகு மக்களால் உன்னை ஒன்றும் செய்து விடமுடியாது. நாங்கள் வந்ததும் உன்னை மிரட்டு வதுபோலவும், அச்சுறுத்துவதுபோலவும் நடந்து கொள்வோம். ஆனால் நீபதற்றப்படக்கூடாது. மக் கள் மத்தியிலிருந்து உன்னைக் காப்பாற்றும் மட்டும் தான் இந்த நாடகம்' எனச் சொல்லப்பட்டதைக் கேட்டு நடந்து கொள்பவன் போல் இருந்தது அவனது தோரணை இதுபோன்ற பயிலரங்கும், வீதி நாடகங்களும் போலவே கோண்டாவில் சம்பவமும் காணப்படுகின்றது.
ஒப்பந்த வேலைக்காக வந்தவர் அல்லது கூலி யாள் திடீரென்று மனநோயாளியாகமாறிவிட்ட
ஸார் விசாரித்த கடுந்தொனிதான் அவனை மன வேதனைப்படுத்திவிட்டதோ என்றும் எண்ணத் தோன்று கின்றது.
சிலவேளை நாவாந்துறையில் மக்களை, பெண் களைத் தாக்கியதும் இதுபோன்ற நபர்கள்தானோ? பாவம் சனங்கள். தாம் துரத்திவந்த கள்வரோ, மர் மப் பூதங்களோ இராணுவ முகாமுக்குள் புகுந்த தால் அதைத் தட்டிக் கேட்கப்போய் தமது தொழி லையும் வாழ்வையும் தொலைத்திருக்கிறார்கள் நாவாந் துறை இளைஞர்கள் பலர்
எது எப்படியோ, நாவாந்துறை மக்களது வாக்கு மூலமும் உள்ளது. கோண்டாவிலில் பிடிபட்ட மர்ம மனிதனின் மருத்துவ அறிக்கையும் உள்ளது. ஆனால் மக்களுக்கு இரவில் தூக்கம் மட்டும் இல்லை. இதனைச் சீர்செய்யும் நோக்கில் உங்களில் எவ ராவது மக்களுக்குத் தூக்கமின்மை வியாதி வந்து விட்டது. அதனால் அவர்கள் இரவில் எழும்பிப் புலம்புகிறார்கள் என்று மட்டும் அறிக்கை எழுதி விடாதீர்கள்.
மக்களே கவனம்
சுடர் ஒளி
04, செப்ரெம்பர். 10 செப்ரெம்பர். 2011

Page 7
நாது இருந்த இடத்துக்குச் சற்றுத்தள்ளி ஸ்பைடர்மான் போன்று முகத்தை கறுப்புத் துணியால் மூடிய சிலர் சற்று விநோதமான முறையில் பாய்ந்து பாய்ந்து ஒடிக்கொண்டிருந்த னர். அவர்களை ஏற்கனவே இனங் கண்டுகொண்ட மக்கள் விடாது துரத்தினர். ஒடிக்கொண்டிருப் பவர்கள் தான் உண்மையான கிறீஸ் மனிதர்கள் என்பதனை
உணர்ந்து கொண்ட நாது தனது செல்போன் வீடி
யோவில் அந்தக் காட்சியைப் பதிவாக்கிக் கொண் டார். தேடிப் போன சீதேவி தெருவில் கிடைத் ததைப் போல எந்தக் கிறீஸ் பூதங்களைப் பற்றி நாது துப்ப்றிய வந்திருந்தாரோ, அந்தக் கிறீஸ் பூதங்கள் கண் முன்னால் ஒடிக்கொண்டிருப்பதைக் கண்டபின் னும் நாதுவுக்கு பழைய பயம் வரவில்லை.
ஊர்ச்சனமே பயமில்லாமல் உந்த மர்மமனிதர் களை அடிச்சுக் கலைக்கேக்க தேவலோக வாசி யான நான் ஏன் பயப்பிடவேணும்?' என்று தனக் குத்தானே சொல்லிக்கொண்டு ஊர்மக்களோடு சேர்ந்து கிறீஸ் பூதங்களை விரட்டும் படலத்தில் நாதுவும் சங்கமித்துக் கொண்டார் நாய் வேஷம் போட் டால் குரைக்கத்தானே வேணும் நாவந்துறை மக்கள் போல மாறி விட்டதால் அவர்கள் செய்யும் காரி யங்களிலும் இணையாவிட்டால் நாதுவை அவர் கள் இனங்கண்டு கொள்ளக்கூடும் என்ற நினைப் பும் இதற்கு ஒரு காரணம் இன்னும் சில விநாடி களில் கிறீஸ் மனிதர்கள் பிடிபட்டிருப்பார்கள் அந் தளவுக்கு தொடர்ந்து ஒடமுடியாதளவுக்கு அவர் கள் களைத்துப்போயிருந்தனர். ஆனால் அந்தச் சமயம் பார்த்து விரைந்து வந்த ஹைஏஸ் வான் கிறீச்சிட்டபடி, பிரேக் அடித்து கிறீஸ் மனிதர் களுக்கு முன்னால் பிரசன்னமானது. ஒரே பாய்ச் சலாக அதில் ஏறிய கிறீஸ்(மனிதர்கள் தப்பினோம் பிழைத்தோம் என மறையத் தொடங்கினர். நாது வுக்கும் சே[என்றாகிவிட்டது.
ஆனாலும் நாதுவைப் போல சோர்ந்துவிட நாவாந்துறை மக்கள் தயாராயில்லை. அவர்கள் விடாது ஹைஏஸையும் விரட்டத் தொடங்கினர். வழமையாக எல்லோரையும் பயமுறுத்தும் கிறீஸ் மனிதர்களுக்கே இந்த மக்களின் தொடர் விரட் டல் பயத்தை உண்டுபண்ணிவிட்டது. எப்படியோ தட்டுத்தடுமாறி கண்ணெதிரே தென்பட்ட இரா ணுவ முகாமொன்றுக்குள் தம் ஹைஏஸைச் செலுத்தினர். அதன் பிறகு எந்த அசு மாத்தமும் இல்லை. ஒன்றுமே நடவாதது போல இராணுவ முகாமுக்குள் ஒரே அமைதி இராணுவ முகா முக்குள் மர்மமனிதர்கள் சென்றதால் மக் களைப் பாதுகாப்பதற்காக அந்த மர்மமனிதர் களை (இப் போது அவற்றைப் பூதங்கள் என்று சொல்வதற்கு
நாது தயங்கினர் சாதாரண மக்களைக் கண்டே பயங்
இரண்டு வருடங்களுக்குமுன் விபத்துக்குள்
G
கொள்ளும்தன்மை கொண் மனிதர்கள்தான் இவ்வாறு வருகிறார்கள் என அவர்ந இராணுவத்தினர் பிடித்தி நினைத்தது போலவே ந டார் பிடிபட்டமர்மநபர்க பின்னே அவ்விடத்தை வி மத்தோடு, இராணுவ முக அதனை முற்றுகையிட்ட பொருட்படுத்தாது சூழ்ந் நாதுவுக்கும் நல்லதாகப் ே தர்களின் உண்மையான மு துக் கொண்டு சென்றுவி மிருந்து கிடைக்கும் பார மனக்கணக்குப் போட்டுக் (
நீண்ட நேரத்துக்குப் பி விழித்துக் கொண்டது. தினர் வெளியே வந்தனர்.
என்ன பிரச்சினை? ஏ திருக்கிறீங்க? என்று பாதி கலந்து கேட்டார் ஒரு இ கள் கிறிஸ் பூதங்கள் இராணு கதையைச்சொன்னார்கள் அ பின்னர்தான் அவ்விடத்தை மக்கள் ஒரே குரலில் சொன்
காரியின் முகத்தில் சட்டெ
"உங்களுக்கெல்லாம் அப்பிடி ஒன்றுமே உலகில் எப்படி எங்களின் முகாமு யாதையாக இந்த இடத்தை டளையிடும் குரலில் இரா பின்னரும் மக்கள் அை ணுவ அதிகாரியின் பின் முகங்களைப் பார்த்தபே வந்தவர்களின் உருவ அ அந்த இருளிலும் நாது படியானால் கிறீஸ் மனித தான் உற்பத்தி செய்யப் வுக்கு அவரால் வரமுடிந் சரி வந்தவேலை முடிந் நாது நினைத்த சமயத்தில் உள்ளே சென்ற இராணுவ
ளான ஏர் பிரான்ஸ் விமானம் எப்படி விபத்துக் 56O. 胡 3 குள்ளானது என்ற விபரங்கள் கொஞ்சம் கொஞ்ச
மாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அட்லான்டிக் சமுத்திரத்துக்குள் மூழ்கிவிட்ட விமானத்தின் பாகங்களைப் பலத்த முயற்சியின்பின் இப்போதுதான் வெளியே கொண்டு வரத் தொடங்கியுள்ளார்கள்
விமானத்தின் கறுப்புப் பீெட்டி பழுதடையாமல் கிடைத்
துள்ளது. அதிலுள்ளதர்வுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
விபத்து எப்படி நடைபெற்றது என்ற விபரங்கள் இன் னமும் முழுமையாக வெளியாகவில்லை. கிடைத்த சில
விபரங்களில் இருந்து விமானம் கடலில் மூழ்கிய நிதி
Lத்தில் அதன் விமானிகள் கொக்பிட்டுக்குள்தான் இருந்
திருக்கின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.
செலுத்தும்நிலையில் இருக்கவில்லை.
ஆனால் அவர்கள் அந்த நிமிடத்தின் விமானத்தைத்
விமானம் கடலில் மூழ்கிய நிமிடத்தில் விமானம் எதி : இது
5lDIT6Ofö6f60 @impదు விமானத்தின் எந்த சுவிட்சை
விமானத்தின் கடைசி 3நிமி
எந்த பட்டனும் அல்லது சுவி தப்பட்டிருக்கவில்லை.
பது விமானம் விழத் தொட கறுப்புப் பெட்டி பதிவாகியி ஆனால் கடைசி 3 நிமிடங் விமானத்தை இயக்கவில்ை இது எப்படி நடந்திருக்கல இதற்கு ஒரேயொரு சாத்
சுடர் ஒளி 04, செப்ரெம்பர். 10 செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 

Пов5т
ட உரு மறைப்புச் செய்த கிறீஸ் பூதங்களாக உலா ம்பத் தொடங்கியிருந்தார்) நப்பார்கள் என்று மக்கள் ாதுவும் எண்ணிக்கொண் ளின் சுயரூபத்தை அறிந்த ட்டு அகல்வது என்ற ஒர் ாமை விட்டு அசையாது, து போன்று இரவையும் திருந்தனர் மக்கள். இது பாய்விட்டது. கிறீஸ் மனி மகத்தையும் வீடியோ எடுத் ட்டால் தேவேந்திரனிட ாட்டு அதிகரிக்கும் என கொண்டார்.
பின்னர் இராணுவமுகாம் உள்ளிருந்து இராணுவத்
ன் இங்க எல்லாரும் வந் சிங்களமும் பாதி தமிழும் இராணுவ அதிகாரி மக் ணுவ முகாமுக்குள் புகுந்த வர்கள் யாரென்று அறிந்த விட்டு அகல்வோம் என ானார்கள். இராணுவ அதி ன சினம் குடிகொண்டது.
விசரா? கிறீஸ் பூதமா? இல்லை இல்லாத ஒன்று க்குள் வரமுடியும். மரி விட்டு செல்லுங்கள்" கட் ணுவ அதிகாரி சொன்ன வதாக இல்லை. இரா ால் நின்ற ஒரு சிலரின் து கிறீஸ் மனிதர்களாக மைப்பை ஒத்திருந்ததை ண்டுகொண்டார். அப் கள் இராணுவமுகாமில் டுகிறார்கள் என்ற முடி து.
புறப்படுவோம் என இராணுவ முகாமுக்குள் த்தினர் ஆவேசம் வந்தவர்
藻、独
b கையாண்டிருக்கவில்லை ங்களில் காக்பிட்டில் இருந்த
சும் விமானிகளால் அழுத்
盲 இருந்திருக்கிறார்கள்
யபோது அவர்களது குரல்
பதிலிருந்து தெரிகின்றது. ரில் அவர்கள் இருவருமே
கள் போல பெருந்திர வரில் திரண்டு வந்து மக்களைத் தாக் கத் தொடங்கினர்.
எங்களை ஏன் அடிக்கிறீங் கள்? என்ற மக்களின் கேள்வி அவர்களின் காதில் விழுந்ததா கவே தெரியவில்லை. அடி தாங்க முடியாமல் வந்த வழியே தம் குடியிருப்புக் களை நோக்கி ஓடத் தொடங் கினர். கைகளில் கொட்டன்களோடு விரட்டியவர்கள் துப்பாக்கிப் பிரயோகமும் செய்யத் தொடங்கினர் நீண்ட காலத்துக்குப் பிறகு கேட்ட வேட்டுச்சத்தங் கள் தாம் மீண்டும் வேட்டையாடப்படுவதற்கான சமிக்ஞைதான் என்பதை உணர்ந்து கொண்டவர் களாக மக்கள் வீடுகளுக்குள் புகுந்து கொண்டு கதவுகளை இறுக்கிப் பூட்டினர் பூட்ஸ் கால்களின் உதைப்புகளுக்கு முன்னால் அந்தக் கதவுகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அசுரர்கள் பலம் பெற்றிருந்த காலத்தில் தேவர்களை அவர்கள் வதைத்த காட்சிகளை இந்தச் சம்பவம் நாதுவுக்கு நினை வூட்டியது. அடிக்குப் பயந்து ஒளிந்திருந்த இடத்தை விட்டு நாது கொஞ்சம் தலையை எட்டிப் பார்த்த போது, அவரைத் துரத்திக் கொண்டிருந்த ஏழரை சனியனும் எட்டிப் பார்த்திருக்க வேண்டும். நாது வின் பின்னந்தலையில் விழுந்தது ஒரு உதை அடுத்த கணம் மண்ணில் வீழ்ந்து பிரதட்டைசெய்யத்தொடங் கினார் நாது. தொடர்ந்து விழுந்த அடிகளைப் போல நாது ஒருநாளும் வாங்கியதில்லை. பூட்ஸ் கால்கள் நாதுவின் முகத்தில் கோலம் போடத்தொடங்கின. இனியும் தாமதித்தால் உயிரோடு தேவலோகம் போக முடியாது என்ற தீர்மானத்துக்கு வந்த நாது அடி வாங்கிய படியே மந்திரத்தை உச்சரித்தார். நல்லகாலம் மந்திரம் உடனேயே வேலை செய்யத் தொடங்கி விட்டது. சிலநொடிகளில் நீாதுதேவ லோகத்தில் இருந்தார். என்றாலும் தான் பூமியில் அடிவாங்கிய விடயத்தை எவருக்கும் சொல்லக் கூடாது என்ற முடிவோடு தேவேந்திரனின் மாளிகை நோக்கி நடக்கத் தொடங்கினார் நாது. ஆனாலும் தேவலோக வாசிகள் பலரும் நாதுவைப் பரிதாபமா கப் பார்ப்பதும் பின்னர்தமக்குள் சிரிப்பதும்நாதுவுக்கு குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. இன்னும் சிலர் "என்ன நாது? பூலோகத்தில் நல்ல கவனிப்போ?" என நக்கலாகவும் கேட்டனர்.
நான் அடி வாங்கியது இவர்களுக்கு எப்படித் தெரியும்? என யோசித்துக் கொண்டே சென்றவர், ஏதோ நினைத்தவராக கீழே பார்த்த போதுதான் விஷ யம் புரிந்தது. நாது கட்டியிருந்த இடுப்புத்துண்டு மாத் திரமல்லாது கோவணமும் அடி வாங்கியதில் கிழிந்து போயிருந்தது. பூலோகத்தில் கிறிஸ் மனிதர்களுக்குப் பயந்து ஒடிய நாது இப்போது மானத்தைக் காப் பதற்காக தேவலோகத்திலும் ஒடத்தொடங்கினார்.
இ
LSLIElisai
இருக்கவில்லை. அவர்கள் கியிருக்கின்றது. அதன் அர்த்தம் நிமிடத்துக்கு 1000 அடி
களிலிருந்து பிய்த்துவீசப்பட்டிருக்கலாம்.
விபத்துநடைபெற்ற கணத்தில் விமானம் 38000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. விபத்துக் குள்ளாகி சரியாக 35 நிமிடங்களில் கடலில் மூழ்
என்றவேகத்தில் நோக்கிநோஸ்டைவ்அழுத்திருக்கின்றது.
இந்த வேகத்தை எந்த சீட் பெல்ட்டும் தாங்காது விமானிகள் தமது சீட்டிலிருந்து பிய்த்து கொக்பிட்டுக்கு
உள்ளேயே வீசப்படிருப்பர்கள் அத்துடன் அவர்கள் நினை
விழுந்திருக்கக்கூடும் ஒருவேளை நினைவுடன் இருந்திருந்
தாலும் சமாளித்து எழுவதற்குள் விமானம் கடலுக்குள் போயி
ருக்கும். தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு இதுதான்
கடலுக்குள் இருந்து விமானத்தின் பாகங்களை வெளியே
疹、 নাটেক্সণ্ডাচ uতো இன்னமும் முடியவில்லை. முக்கிய பாகங் பம்தான் உள்ளது. விமா கள் அனைத்தும் வெளியே வந்தபின்னர்தான் விபத்து
விமானிகள் தமது சீட் எப்படி நடைபெற்றது என்பது உறுதிப்படுத்தப்படும்.

Page 8
கெல்லியா மலையை நோக்கிச் செல்லும் பத்திரிகையாளர்கள் சுதா மற்றும் நிகிதாவின் பயண அனுபவங்கள் இவை
* *
இராணுவ வீரர்களிடமிருந்து விடை பெற் றுக் கொண்ட சுதாவும் நிகிதாவும் கெல்லியா மலையை நோக்கிப் பயணமானார்கள்.
மோட்டார் சைக்கிளின் சீரான ஒலியைத்
தவிர வேறெந்தச் சத்தமும் சுற்றாடலில் இருக்க
வில்லை. கெல்லியா மலைக்கு முன்புறமாக இருக்கும் மலை கிட்டத்தட்ட இவர்கள் சென்று கொண்டிருந்த இடத்திலிருந்து அரைமைல் தூரம் தொலைவிலே இருந்த வேளை அந்த அசாதாரண அமைதி பிடிக்காத நிகிதா மெளனத்தைக் கலைக்கும் நோக்கில் சுதாவின் முதுகில் தொட்டு ஏதோ சொல்ல முயன்றாள்.
தீடீரென்று நிகிதா முதுகைத் தொட்டதும் திடுக்கிட்டான் சுதா,
"இங்கபார் நிகி. முன்பின் தெரியாத இடத்திலை இருந்து கொண்டு, பேய் பிசாசு தொடுறமாதிரி திடீரென்று தொடுற வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதை' என்றான் சுதா,
ஒரு கணம் தடுக்கிட்ட நிகி கேட்டாள் "பேய் பிசாசு உலாவுகிற இடம் போல இந்த இடம் மயான அமைதியாய் இருக்குது தான்'
'டேய் சுதா சும்மா இருக்காமல் பேய் பிசாசெண்டு வாயைக் கொடுத்து இப்போ மாட்டிக் கொண்டு விட்டாய்.” தனக்குள்ளே முணுமுணுத்தான் சுதா,
'ஏய். சுதா. என்னடா. உனக்குள்ளேயே முணுமுணுப்பு?" என்றாள் நிகி.
'தன்னந்தனியனா உன்னை நான் எப்படிச் சமாளிக்கப் போறேனெண்டு பயமாய் இருக்குது' என்றான் சுதாசிரித்துக் கொண்டே சுதாவின் முதுகில் படீரென்று ஒர் கராட்டி வெட்டு வெட்டினாள் நிகி.
'அம்மா தாயே. நிகி உலகமே மயங்கிக் கொண்டு வாற மாதிரி இருக்கு இப்படியான வெட்டுக்கிட்டெல்லாத்தையும் இதோடையே நிறுத்திக் கொள். இல்லையென்றால் கெல்லியா மலையிலிருந்து நான் உயிரோட திரும்
பாமலிருந்தால் அதற்கு யிருப்பாய்' என்றான் முறுவலுடன்
'இப்போது சீரியஸா அதிருக்கட்டும் சுதா. { மயான அமைதியோட இரண்டு மலைகளுக்கு Gg5GUGSuunt LDGODGU GITL 'IL J. போகிறதோ?”
'அசடு. நான் சு பயப்பட்டால் நீ கெல்லி மல் இடைநடுவிலேயே விட்டாயே." என்றான்
"யாருக்குப் பயம்? எ 'பிறகென்ன? நான என்றான் சுதா விட்டுக்
'ச்சி. ப் போடா. ந. பார்த்துத் தான் மயான அ னனான். உள்ளதை உ அதை எப்படி பயம் எ ளலாம்.?' என்றாள் நி
'நிகி. நீ மயானம் போதே எனக்குக் கூத நடுங்குவது போல பா சுதT.
அவனது ஜோக்கைப் "சுதா, கதையோட ஒட்டியபடியே இந்த மேலோட்டப் பார்வை வா' என்றாள் நிகிதா
நோக்கையெல்லாம் சுற்றாடல் மீது மேலே மோட்டார் சைக்கிை னான் சுதா,
இப்பொழுது மே வேகத்தைக் குறைத்தி மலை யைக் கடந்தது அடுத்தது கெல்லியா ப பாதையைக் கண்ணு
ஆண் பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. நன்மை விளையும் என்றால். பொய் சொல்வதில்கூடத்தவறில்லை என்கிறார் திருவள்ளுவர்
ஆண்-பெண் உறவில் வெளிப்படைத்தன்மை இருக் εβο) கூடாதா, அதைச் சொன்னால் பிரச்னைதான் ஏற்பு டுமா? என்பது போன்ற கேள்விகள். ஏன் கோபமேகூட எழலாம். ஆனால் பலநூறு ஆண்டுகளாக வழிவழியாக புகட்டப்பட்டிருக்கும் பாடங்களின் வழி நடக்கும் மானிட சாதியின் மிச்சம்தான் நாம் என்பதைப் புரிந்து கொள்ளும்
பக்குவம் முதலில் நமக்கு வேண்டும்.
அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். ஆனால் அது
ரகசியமானது என்பது மட்டும்தானே சரியானதாக இருக் கும் அந்தரங்கம் இல்லாதமனிதர்களே இருக்கமுடியாது என்
பதுமானுடவிதி இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்
வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும்
உலகின் வெவ்வேறு திசைகளில் ஆண், பெண் உறவு
மாற்றம் என்பது காட்டாறுபோல் பாய்ந்து ஒடிக் கொண்டு
JFTIGooiboom
இருக்கிறது. அந்த வேகத்தைப் புரிந்துகொள்ளவிட்டால் நாம்
iD? GTIGO
ജൂഞ്ഞ് - ബങ്ങ് ഉpബി. சொல்லலாம்? எதைச் சொல் கணவன் மனைவி இ அடிப்படையாகப் புரிந்துகொ வாழ்க்கைத் துணை எல்ல
56060orum arefuggingo el 5 el 6uir el úlgúULL மிகச்சரியான துணை தில் நீங்கள் உறுதியாகி வி டால். உங்கள் கடந்த கால
soups306Tulbagpip Dress சொல்லலாம். அதேநேரம் அவர் மிகவும் பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்பது புரிந்தபின் அவர் டம் எதையும் சொல்லாமல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ தான் காரணமா ந்து மோட்டார் சைக்கிளைச் செலுத்திய சுதா முகத்தில் புன் படியே சுதா கேட்டான்.
நிகி, மலையில் எதாவது ஆபத்து வந்தால் கவே பேசினாள் நிகி. அதிலிருந்து தப்புவதற்காக என்ன ஆயத்தங் இந்த முதல் மலையே களோடு - ஆயுதங்களோடு வந்திருக்கிறாய்?" இருந்தால். இதைவிட "என்னுடைய ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் ம் நடுவில் இருக்கிற எந்ததிேரமும் சிறிய கத்தியொன்றை நான் டியெல்லாம் இருக்கப் வைத்திருப்பது உனக்குத் தெரியும் எனக்கு குங் பூ கராட்டி தெரியும் என்றும் நீ அறிவாய். ம்மா ஜோக்குக்குப் ஏதோ இவைகளுடன் நம்பிக்கை என்ற பலமும் யா மலைக்கே போகா இருக்கிறது. கூடவே செல்போனும் இருக்கிறது. பயப்பட ஆரம்பிச்சு இவைகள் தான் தற்போது என்னிடமுள்ள
சுதT. தற்காப்பு ஆயுதங்கள்' இவ்வாறு கூறினாள் நிகி. னக்கா? என்றாள் நிகி. கெல்லியா மலை நெருங்க நெருங்க இவர் ா பயப்பட்டேன்? களை அறியாமலேயே இனம் புரியாத பயம் கொடுக்காமல், ஒன்று இருவரின் இதயப் பரப்புக்குள்
ான் இந்தச் சூழலைப் படர்ந்தது. அமைதியெண்டு சொன் இவர்கள் ஏற்கனவே எண்ணியிருந்ததுபோல ள்ளபடி சொன்னால் கெல்லியா மலை அந்தப் பிரதான வீதியருகில் ன்று எடுத்துக் கொள் அமைந்திருக்கவில்லை. மாறாக அது பிரதான கியும் கோபத்துடன் வீதியில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோ மீற்றர் எண்டு உச்சரிக்கும் தள்ளியே இருந்தது. இவர்கள் பயணித்துக் லெடுக்குது. மீண்டும் கொண்டிருந்த அந்தப் பிரதான வீதியில் சாங்கு பண்ணினான் இருந்து மலையை நோக்கி எதுவித பாதைகளும் செல்லவில்லை. ஏதோ சில ஒற்றையடிப் பொருட்படுத்தாமல் பாதைகளே சென்று கொண்டிருந்தன. கதையாக, நீ பைக்கை இவைகளை நன்கு அவதானித்த சுதாவும் மலையையும் ஒரு நிகிதாவும் பிரதான வீதியில் இருந்து பிரிந்து கெல்லியா மலைக்குச் செல்லும் அந்த ஒற்றை யடிப் பாதைகளில் ஒன்றின் அருகே தமது மோட்டார் சைக்கிளை நிறுத்தி மலையைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருமுறை பார்வையால் துழாவத் தொடங்கினர்.
கெல்லியா மலை உயர்ந்த மரங்கள் நிறைந்த காடாகக் காட்சி அளித்தது. மலையை நோக்கி வளைந்து நெளிந்து சென்று கொண்டிருக்கும் அந்த ஒற்றையடிப்பாதையின் இரு மருங்கிலும் புல்பூண்டுகள் படர்ந்து அப்பிரதேசம் பற்றைக் பம் கருத்துமாக ஆராய் "து:
ப பார்த்துக் கொண்டு
கைவிட்டுவிட்டு அந்தச் ாட்டப் பார்வையோடு ா ஒட்டத் தொடங்கி
Tட்டார் சைக்கிளின் நந்தான் அவன். முதல்
ஹீரோ ஹொண்டா.
ଜ0) (ଗ).
க்கூடாது என்பது ஒரு கலை.
ருவருமே ஒரு விஷயத்தை ள வேண்டும் தன்னுடைய உங்களுக்கு ஏற்படக்கூடும் இது வெறும் காதல் கடந்த ாலம் என்கிற குறுகிய வட்டத்தோடு நிறுத்திவிட முடியாதது
அற்புதமான ஆண் - பெண் உற வில் பொய்மை என்கிற களை தோன்று வதற்குக் காரணம் நல்லவர்கள் அல்ல பிற்போக்குத்தனமான பழமை வாதிகள்தான் எனவே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுங்கள் Dab திறந்து பேசுங்கள் எவற்றை எல்லாம் இருவரும் ஏற்றுக்கொள்ளுவார்களோ அதன்படி அவரவர்களுக்கு ஏற்ப பழகிக் கொள்ளுங்கள் பரிமாறிக்கொள்ளுங் கள். அதுதான் நிஜமான சந்தோசமான வாழ்க்கை வாழ்க்கை வாழ்வதற் கேயன்றி சாவதற்கல்ல.
சுடர் ஒளி 04, செப்ரெம்பர் 10,செப்ரெம்பர். 2011

Page 9
உணரப்படாத துயரும்
ஒரு துயரத்தின் முழுமையான பரிமாணம், அது தோன்றியமைக்கும் நிலைபெறுவதற்கும் ஆதார மாயிருக்கும் காரணங்கள், அதனால் ஏற்படும் விளைவு களும், எதிர்விளைவுகளும் போன்ற சகல அம்சங் களும் ஆழ்ந்து ஆராய்ந்து உணரப்படும்போதே அதைத் தீர்ப்பதற்கான ஒரு வழியை எட்ட முடியும். மாறாகத் துயரங்களை ஒவ்வொருவரும் தங்களின் சொந்தப் பார்வையில், நலன்களின் அடிப்படையில் வியாக்கியானம் செய்து தீர்வுகளை எட்ட முனை யும்போது, விளைவுகள் எதிர்பார்த்த பலனை எட்டமுடியாத நிலைமையே ஏற்பட்டுவிடும்.
அண்மையில் உலக அபிவிருத்திக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமை களின் ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவரும் இந் திய நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்சன நாச் சியப்பன் அவர்களால் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக நடத்தப்பட்ட துயரும் தீர்வும் என்ற கலந்துரையாடலும் எவ்வித தீர்வையும் எட்டா மலேயே முடிவடைந்தது. இலங்கைத் தமிழ் மக் களின் அடிப்படை அபிலாசைகள் கருததில் எடுக் கப்படாமலே, இந்திய அரசின் நோக்கங்களை நோக்கி இதுநகரத்தப்பட்டகாரணத்தாலேயே வெற்றி யடைய முடியாமல் போனது எனக் கருதப்படுகிறது.
கலந்துரையாடல் குறித்த எதிர்பார்ப்பு இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகள் அனைத் தும் ஒன்று கூடித்தமிழ்மக்களின் பிரச்சினை தொடர் பாக ஒருமித்த கருத்தை எட்டினால், அதை நாடாளு மன்றக் குழுவிடம் ஒப்படைத்துப் பின்பு அதை நடைமுறைப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அதற்காகவே இக் கூட்டம் கூட் டப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே காலம் காலமாகத் தமிழ் மக்கள் மீது மேற்கொள் ளப்படும் ஒடுக்குமுறைகள், தமிழ் மக்களின் அடிப் படை உரிமைகள் பாதிக்கப்பட்டமை மொழியுரிமை, நில உரிமை,பொருளாதாரம், கலாசாரம் உட்பட தமிழீழத்தின் தேசிய தனித்துவம் சிதைக்கப்ப டுபவை போன்ற விஷயங்கள் விவாதத்திற்கு எடுக் கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வு ஆலோ சனை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த பொதுத் தேர்தலிலும், அதன் பின்பு இடம் பெற்ற இரண்டு சுற்று உள்ளூராட்சித் தேர்தல்களி லும் தமிழ் மக்களின் தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கம் என்ற கொள்கைக்கே தமிழ் மக்கள் ஆணை வழங்கி யிருந்தனர். குறைந்த பட்சம் தமிழ் மக்கள் வழங்கிய அந்த ஆணையின் அடிப்படையிலாவது விவாதங் கள் இடம்பெற்று ஒருமுடிவு எடுக்கப்படலாம் எனவும் கருதப்பட்டது.
இவை தொடர்பாக எவ்வித முன்னெடுப்பு களும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் எல்லாக் கட்சிகளும் இணைந்து இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் விரும்பும், இலங்கை ஆட்சியாளர் களை மனம் நோக வைக்காத ஒரு தீர்வை உரு வாக்கும் முயற்சிகளே இக் கூட்டத்தில் மேற்கொள் GT LL6.
இதில் கலந்து கொண்டவர்களில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பையும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை யும் தவிர ஏனையோர் அனைவரும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அதாவது 13வது திருத்தச் சட்டத்தின் அடிப் படையில் அமைக்கப்பட்ட மாகாண சபையை ஏற்றுக் கொண்டவர்கள். அது மட்டுமன்றி இந்தியா இதுதான் தீர்வு என எதைச் சொன்னாலும் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்ளவும் கூடியவர்கள். அவர் கள் இந்தியத் தரப்பு மனம் நோகும்படி எதுவும் செய்ய மாட்டார்கள் என்பது நிச்சயம்.
எனவே இக் கூட்டத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஏனையவர்களின் நோக்கங்களுடன் ஒனறிணைக் கவே இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.
கடந்த பொதுத் தேர்தலின் போது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் பேராதரவை வழங்கினர். தமிழ்க் காங்கிரசையும் முழுமையாக நிராகரித்து விடாமல் கணிசமான வாக்குகளை வழங்கினர். இதில் கலந்து கொண்ட ஏனைய
ப சந்திரசேகரஆசாத்
அமைப்புகளை மக்கள் முழுமையாகவே நிராகரி இவர்களின் கொள்ள ஏற்காத காரணத்தால் த களை நிராகரித்தார்கள் எ வகுப்பாளர்கள் வசதி கரு மக்களால் நிராக
BaD6 இக்கூட்டத்தில் தமிழ தலைவர் ஆனந்தசங்கர் தலைவர் பரந்தன் ராஜனு கோட்பாட்டை வெகு உ தெரியவந்துள்ளது.
ஈ.என்.டி.பி.எல்.எவ் எ இந்திய உளவுப்பிரிவினர் இவர்கள் இந்திய இராணு ஆக்கிரமித்த போது, அ மக்கள் விரோத நடவடி கள். இந்திய இராணுவ வெளியேறிய போது அ விட்டனர்.
இவர்கள் தமிழ் மக்களு தேவையில்லை என்று சு இந்தியத் தரப்பு முக்கியத் மையிலோ எவ்வித ஆச்ச இக்கூட்டம் நியாயபூர்வ மானால், அதைக் குழப்ப கள் எப்போதுமே தேவை அதேவேளையில் தம னித் தலைவர் ஆனந்தச கிளிநொச்சியில் தனிநாட் வைத்துப் போட்டியிட்டு வாக்குகளால் வெற்றி ( பொதுத் தேர்தல்களிலும்நூ. முடியாத வகையில் தமிழ் பட்ட இவர் அண்மையி ராட்சிச் சபைகளில் தமிழ் புடன் இணைந்து போட்டி மன்றங்களைக் கைப்பற்றி அவர் தமிழ் மக்களின் ஏற்கும் போதெல்லாம் ஆ கும்போது மக்களால் நி அவர் சரியாகப் புரிந்து ே தெரிகிறது.
சதி மு தமிழ் மக்களால் நிர மையமாக வைத்து, அவ வைத்து ஒரு போலியா எடுத்த முயற்சி தோற்கடி தமிழ்க் காங்கிரசின் பங்கை மதிப்பிட்டு விடமுடியாது தரமான நிலைப்பாடு, ! ஒருபெரும் சதியை முறிய அதேவேளையில் இ சிலரால் தாயகம், சமஷ்டி போன்ற சொற்களைத் த6 இவற்றைச் சிங்கள மக் நோக்கம் கொண்டவை எ எனவும் ஒரு கருத்து மு: தகவல்கள் வெளியாகியுள் இந்தச் சொற்கள் ம சொற்களைப் பாவித்த வாதிகள் அவற்றை விபர் வார்கள் என்பதும், அதை பில் பரப்புவார்கள் என்பது அதற்காக, நாம் தேசிய வார்த்தைகளைத் தவிர்ப் தேசிய இனம் என்பதை மறு எமது கோரிக்கைகள் 6 தின் தனித்துவத்திற்குப் யில், எமது அடிப்படை வகையிலேயே அமைய ே மும் அப்படியே தான் அ சிங்கள மக்கள் விருப் வகையில்தான் எங்கள் தீர
சுடர் ஒளி 104, செப்ரெம்பர்.10 செப்ரெம்பர் 2011

டந்த பொதுத் தேர்தலில் த்திருந்தனர். ககள், நடைமுறைகளை ான் தமிழ் மக்கள் இவர் பதை இந்தியக் கொள்கை தி மறந்து விடுவதுண்டு. faisastulatasaria
LunTG6 ர் விடுதலைக் கூட்டணித் யும், ஈ.என்.டி.எல்.எப். ம் சுயநிர்ணய உரிமைக் றுதியுடன் எதிர்த்ததாகத்
ன்ற அமைப்பு நேரடியாக ால் உருவாக்கப்பட்டது. றுவம் எங்கள் மண்ணை வர்களுடன் இணைந்து க்கைகளில் ஈடுபட்டவர் ம் இந்நாட்டை விட்டு வர்களும் கூடவே போய்
நக்கு சுயநிர்ணய உரிமை றுவதிலோ, இவர்களை துவம் கொடுத்து அழைத்த ரியமுமில்லை. ஏனெனில் மான ஒர் முடிவை எட்டு இந்திய றோவுக்கு இவர்
ழர் விடுதலைக் கூட்ட ங்கரி 1977 ஆம் ஆண்டு டுக் கோரிக்கையை முன் மிகப் பெரும்பான்மை பெற்றவர். கடந்த இரு றுவாக்குகளைக்கூட பெற மக்களால் புறமொதுக்கப் ல் இடம்பெற்ற உள்ளு pத் தேசியக் கூட்டமைப் யிட்டு இரு உள்ளூராட்சி யவர்.
சுயநிர்ணய உரிமையை தரிக்கப்பட்டதும், எதிர்க் ராகரிக்கப்பட்டதையும் IJETGr6767Gij6obGDL || GBLITTG)
ýlupů கரிக்கப்பட்டவர்களை ர்களின் கருத்தாக முன் ன தீர்வை முன்வைக்க கப்பட்டுள்ளது. "இதில் எவ்விதத்திலும் குறைத்து அவர்கள் எடுத்த ஆணித் இந்திய உளவுப்பிரிவின் டித்துள்ளது. கூட்டத்தில் இன்னும் தேசியம், சுயநிர்ணயம் ர்ப்பது நல்லது எனவும் ள் நாட்டைப்பிரிக்கும் னக் கருதி எதிர்ப்பார்கள் வைக்கப்பட்டதாகவும் стал. . டுமல்ல, வேறு எந்தச் லும் சிங்களப் பேரின மாகவே அர்த்தம் செய் யே சிங்கள மக்கள் மத்தி ம் கடந்தகால அனுபவம் ம், சுயநிர்ணயம் போன்ற து நாமே எம்மை ஒரு தலிப்பதாகவே அமையும். ப்போதுமே எமது இனத் ங்கம் ஏற்படாத வகை உரிமைகளைப் பெறும் |ண்டும். இவ்வளவு கால மந்தன. ம், ஏற்றுக் கொள்ளும் வைமுன்வைக்க வேண்டு
兹、
மானால், அதற்கு இடையில் தரகர்களாகத் தமிழ்க் கட்சிகள் தேவையில்லை. நாம் நேரடியாகவே சிங் கள ஆட்சியாளர்களிடம் அடிமைச் சாசனம் எழு திக் கொடுத்துவிட்டு, முழங்காலில் நின்று அவர்கள் தருவதை வாங்கிக் கொள்ளலாம்.
திருமலையில் கொடியேற்றிய போது சுடப்பட்டு இறந்த திருமலை நடராஜன் தொட்டு இன்று வரை உயிரிழந்த இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40 ஆயிரம் மக்களது இந்த உயிர் விலைகள், சொத்திழப்புகள், ஊனமுறல்கள், இடப்பெயர்வுகள் எல்லாமே எங்கள் நியாய பூர்வமான உரிமைகளைப் பெறுவதற்காகவே என்பதை மறுக்க முடியுமா?
கடந்த காலங்களில் நாம் பட்ட துயரங்களும், இப்போது நாம் அனுபவிக்கும்துயரங்களும் உணரப் படாத நிலைமையில் மட்டும்தான் இப்படியான ஒரு கருத்து முன்வைக்கப்பட முடியும்.
இக்கூட்டம் ஒரு முடிவும் எட்டப்படாமலே நிறைவடைந்தது ஒரு நல்ல அம்சம் ஒரு பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு ஆரோக்கி யமான விஷயம். ஆனால் தமிழ்க் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் தேசிய தனித்துவத்தினின்று விலகாத வகையில் தமது வியூகங்களை அமைக்கத் தவறினால் அவை தமிழ் மக்களால் புறமொதுக்கப்பட வேண்டிய நிலைமையே ஏற்படும்.*

Page 10
1 O
لف) وdaر
என்னைப் பற்றிய, எனது இயல்புகள் பற்றிய உடற்கூற்றுத்தகவல்கள் சிலவற்றைச் சென்ற வாரம் தெரிவித்திருந்தேன். இவ்வாரத்தில் மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சிவா எதற்கெடுத்தாலும் என்னைத் தான் குற்றம் சொல்வான் களைப்போ, அல்லது தலை சுற்றல் வந்தாலோ அது என்னால்தான் என்று நினைப் பான். ஆனால் களைப்புக்கும் எனக் கும் சம்பந்தமில்லை. இலேசான தலைச் சுற்றல் அவனது காது நரம்பு களோடு சம்பந்தப்பட்டது.
சிலவேளைகளில் வயிறு நிரம்பச் சாப்பிட்டபின் சிவா அலுவலகத்தில் கொஞ்சம் அதிகமாகவேலை செய் கிறான் என்று வைத்துக் கொள் வோம். அந்த நேரத்தில் அவன் நெஞ் சிலே ஒருவலி உண்டாகலாம் இதனை மாரடைப்பு என்று அவன் சந்தேகிக் கலாம். அப்படி அவன் பயப்படத் தேவை யில்லை. ஏனெனில் இந்தவலி அவன் சமி பாட்டுக் கலங்களினால் வருவது. இரண் டொரு மணிநேரத்துக்குமுன் அவன்வயிறு நிறை யவே சாப்பிட்டதினால், பாரமான உணவு சமி பாடடைந்து கொண்டு வரும்போது இப்படியான வலி வரலாம்.
ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை வரும் போதும் நானும் வலி மூலம்தான் அதை உணர்த்துவேன். கடுமையான உடல் உழைப்பு அல்லது தாங்க முடியாத மனவேதனை சிவாவுக்கு ஏற்படும்போது தான், நான் அவ்விதம் செய்வேன். அத்தோடு அந்த நேரத்தில் எனக்குக் கிடைக்க வேண்டிய உணவு போதவில்லை என்று வலிமூலம் உணர்த்துவேன்.
என்னுடைய உணவு எது? ஆம் அதுதான் தேவை யான இரத்தம் சிவாவின் முழு உடம்பின் 200 இல் ஒரு பகுதி நிறையுள்ள எனக்கு தேவைப்படுவதோ அவனது உடலில் ஒடும் இரத்தத்தில் 20 இல் பகுதி. அதன் அர்த்தம் மற்ற உறுப்புகளுக்குத் தேவையான இரத்தத்தைவிட் எனக்குப் பத்து மடங்கு இரத்தம் தேவை. என்னுடைய இரண்டு நாளங்கள் (ஆங் கிலத்தில் Coromory Arteries என்று சொல்வார்கள்) ஒரு மரத்தின் வேரைப்போல் காணப்படும் அதன் ஒவ்வொரு இரத்த நாளமும் நாங்கள் சோடாவை உறிஞ்சிக் குடிக்கப் பயன்படும் ஒரு ஸ்டிராவின் பருமனில் இருக்கும்.
இதுதான் என்னுடைய பலவீனமான இடமென்று சொல்லலாம் இரத்தம் தடையில்லாமல் இந்த நாளங் களினூடாகப் பாயாவிட்டால் எனக்குத் தேவையான இரத்தம் கிடைக்காது. சிறுவயது முதலே கொழுப் புப் படிவங்கள் இந்த நாளங்களின் உட்பக்கம் சிறிது சிறிதாகப் படியத் தொடங்கும். அதற்கு நாம் உண் ணும் உணவு தான் பிரதான காரணம் என்று தெரி
இது ஒரு மிகப் உடனடிச் சிகிச்சை எடுத்தோ அல்லது (by pa வேறொரு நாளத்தை அடை இணைத்து இரத்த ஒட்ட டாலோ மரணம் நிச்சயம் ஆகவே சிவா மட்டும பட்ட சகலருமே கொழு சோதனை செய்து தங்களு அளவைவிட கொழுப்புட் தாகத் தெரிந்தால் உரிய சி. வேண்டும். இல்லையேல் படக்கூடியசாத்தியமும் அத பரம்பரையாக இருதய வும் கவனமாகத் தங்களை வேண்டும். சிவாவின் ப நோயுள்ளவர்கள் பலர் இ னால் சிவாவுக்கும் மாரன யம் அதிகம் உள்ளது. அதற் முடியாது. ஆனால் ஆப முறைகளைக் கையாளலா முதலாவதாக உடல் நி அளவைவிட அதிகரிக்கா வேண்டும் ஒரு கிலோ கொழுப்பு உடலில் சே உணர்த்தும். இதனால் 20 களினூடாக நான் அனுப்பு கலந்திருப்பதால் அதிக வி நேரும்.
அடுத்ததாக சிவாவினு ஒரு சாதாரண நோயில்ல
செவ்வாய்க் கிரகத்தில் பெண் உருவம் இருப் பதாகக்கூறி அங்கு இருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிரகத்திற்குவிண்கலம்ஒன்றைஅமெரிக்கா அனுப்பியது. அங்குள்ள விண்பரப்பில் இருந்து அவ்வப்போது எடுக்கப்படும் படங்களை இது இன்டர்நெட் மூலம் பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் பாறை மீது ஒரு பெண் அமர்ந்து இருப்பதுபோன்ற ஒரு அமைப்பு இருக்கும் படம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்ணுக்குப் பெண் போன்ற உருவமாகத் தோன்றுவதாகவும் பாறை யில் இயற்கையாக அமைந்துள்ள காட்சிதான் என் றும் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் மூலம் அங்கு மக்கள் வாழ்ந்திருப்பார்களோ என்ற கேள்வியையும் பரவலாக உலகம் முழுவதிலும் எழுப்பியுள்ளது. பூமியில் இருந்து 10 கோடி மைலுக்கு அப்பால் உள்ள செவ்வாய்க்கிரகம், விண்வெளி ஆராய்ச்சி யாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அரிய பொக் கிஷமாக விளங்கி வருகிறது. சிவப்புக் கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க் கிரகத்தில்
NőiGIÁlöéJöjjö6IIGN 9
நமது பூமியில் இருப்பது பாறைகளும் மணல் ( உள்ளன. அங்கு தண்ணி கான ஆதாரங்களும் கிை பதால் செவ்வாய்க் கிரக கள் வசிக்கலாம், அல்லது தில் வசித்து இருக்கலா பப்படுகிறது. இந்தநிலையி கிரகத்தில் மனிதர்கள் மேலும் வலுச்சேர்க்கும் வி ஆதாரம் ஒன்று கிடைத்து ரிக்காவின் நாசாவிண்விெ அனுப்பி வைக்கப்பட்ட
*6ზ)u მrჩL’ - ვიეფშზე ფრისაც 75* (6
ரோபாட்) செவ்வாய்க்கி அது பல மாதங்கள் அங் தகவல்களையும், புகைப் வைத்தது. அந்த ரோபா ஒன்று தான் இப்போ ஏற்படுத்தி இருக்கிறது அ மனித உருவம் இடம் பெ ஆர்வலர்களின் புருவத்ை
 
 
 
 
 
 

கிறது. இதைக் கண்டுபிடித்துக் கரைப்பதற்கு சிகிச்சை முறை களும் மருந்து களும் கண்டுபிடிக் கப்பட்டுவிட்டன.
இந்தக் கொழுப் புப்படிவம்கண்டுபிடிக் கப்படாமலே இருந்தால் உரென ஒருநாள் இந்த ம் அடைபட்டு இரத்த ம் தடைப்படும். இத றித்த இரத்த நாளம் றும் இரத்தத்தை இழந்த பகுதி இறந்துவிடும். பாரதூரமான விடயம். மூலம் அடைப்பை SS) பைபாஸ் எனப்படும் டப்புக்கு மேலும் கீழுமாக டத்தைச் சீராக்கா விட்
ல்ல 40 வயதுக்கு மேற் ப்புப் படிமத்தைப் பரி க்கு அனுமதிக்கப்பட்ட | படிவம் காணப்படுவ கிச்சை எடுத்துக் கொள்ள திடீர் மாரடைப்பு ஏற் னால் மரணமும் நேரலாம். ப நோயுள்ளவர்கள் மிக ப் பரிசோதித்துக் கொள்ள ரம்பரையிலும் இருதய ருந்திருக்கிறார்கள். இத டப்பு வரக்கூடிய அபா குச்சிவா ஒன்றும் செய்ய த்தைக் குறைக்கும் வழி
D. றை அனுமதிக்கப்பட்ட மல் பார்த்துக் கொள்ள அதிகரித்தநிறை, அதிகக் ர்த்திருக்கிறது என்பதை மைல் தூரமுள்ள நாளங் ம் இரத்தத்தில் கொழுப்பு சையை நான் பிரயோகிக்க
டைய இரத்த அழுத்தம்.
த மனிதனுக்கு இது கிட்
கிறேன்
I (8LIG
டத்தட்ட 120/80 ஆக இருக்கும். இதில் 120 எதைக் காட்டுகிறது என்றால் இரத்தத்தைப் பம்ப் செய்யும் போது நான் சுருங்கும் போது இருக்கும் அழுத்தம் இதுதான் முக்கியம் இது அதிகரித்தால் என்னுடைய ஒய்வெடுக்கும் நேரம் குறைகிறது என்று அர்த்தம். அதாவது இருதயத் துடிப்புக்கள் அதி கரிக்கிறது என்று அர்த்தம். ஒய்வு குறையும் போது எனக்குப் பாதிப்புத்தான். அதனால் இரத்த அழுத் தத்தையும் சீராக வைத்துக் கொள்வது அவசியம்.
இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக் கொள்ள உடல் எட்ையைச் சீராக வைத்துக் கொள்ள வேண் டும். உடல் எடை குறையும் போது இரத்த அழுத் தம் குறைவதை எவரும் பரீட்சித்துப் பார்க்கலாம். அடுத்த்தேவை, புகைத்தலை நிறுத்துவது தான். ஒவ்வொரு 5 சிகரெட் புகைக்கும்போதும் ஏறத்தாழ 24 மில்லிகிராம் நிகோட்டீன் என்னும் நச்சுப் பொருள் இரத்தத்தில் கலக்கிறது. ஒவ்வொரு சிகரெட் புகைக்கும் போதும் எனது துடிப்புக்கள் (pulse) 72 இலிருந்து 80 ஆக உயருகிறது. அதாவது நான் வேகமாக இரத்தத்தைப் பம்ப்' செய்வதால் துடிப்புக்களும் அதிகரிக்கின்றன. இதனால் என் ஒய்வு நேரமும் குறைகிறது. நிகோட்டின் எனும் நச்சுப் பொருள் என் இரத்தத்தில் கலக்காமல் விட்டால் நான் அதிககாலம் வாழலாம்.
அடுத்ததாக ஒய்வு பலர் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறார்கள். இது ஒருவித பதற்றத்தைத் உருவாக்குகிறது. மன உளைச்சலும் ஏற்படுகிறது. இவையெல்லாம் என்னைப் பாதிக்கின்றன. சிவா ஒய்வில்லாமல் பணியாற்றினால் என் வாழ்நாள் குறைகிறது. இனி அவன் கவனிக்கவேண்டியது மித மான, உடலை அதிகம் வருந்தாத தேகாப்பியாசம் தான். அவனுக்கு 45 வயதாகிவிட்டது என்பதை உணரவேண்டும்.
அவனுக்கு இப்போது தேவை தினசரி ஒரு இரண்டு மைல் தூரம் நடப்பது. பஸ்ஸில் அலுவலகம் போவதானால் இரண்டு மூன்று நிறுத்தங்களுக்கு முன்பே இறங்கி நடக்கலாம். அலுவலகம் ஒரு மைலுக்குள்ளேயென்றால் நடந்தே போகலாம். மாடிக்கட்டிடத்தில் அலுவலகம் அமைந்திருந்தாலும் முதலிரண்டு மாடிகளைப் படியேறிக் கடந்து மூன் றாம் மாடியிலிருந்து லிப்ட் உபயோகிக்கலாம். இவை என் இரத்த ஒட்டத்தைச் சீராக்கிக் கொழுப் புப் படிவத்தையும் கரைக்க உதவுகிறது.
அடுத்ததாக உணவுக்கட்டுப்பாடு அதற்காக நான் அவனைப் பட்டினி கிடக்கச் சொல்லவில்லை. எண்ணெய் அதிகம் கலந்த கொழுப்புள்ள மாமிச வகைகளையும் மற்றும் கொழுப்புள்ள உணவு வகைகளையும் குறைக்க வேண்டும். சுருங்கக் கூறினால் மேற்குறிப்பிட்ட விடயங்களை சிவா ஒழுங்காகக் கைக்கொண்டால் என்னால் அதிக
காலம் அவனுக்குச் சேவை செய்ய முடியும். *
நன்றுகளும் இருந்ததற் உத்து இருப் தில் மனிதர் ஒரு காலத் என்று நம் G9aijand இருப்பதற்கு தத்தில் புதிய rளது. அமெ ளி ஆய்வு மையம் சார்பில் செயற்கைக் கோள் மூலம் க்கரங்களைக் கொண்ட கத்தில் இறக்கப்பட்டது. த செயற்பட்டு பல்வேறு படங்களையும் அனுப்பி அனுப்பிய புதிய படம் பெரும் பரபரப்பை அனுப்பிய ஒரு படத்தில் று இருப்பது விண்வெளி த உயர்த்த வைத்துள்ளது.
^^ அந்தப் படத்தில் பூமியில் இருப்பது போன்ற பரந்து விரிந்த பாலைவனம் போன்ற மணல் பகுதியும், ஆங்காங்கே பாறைக் குன்றுகளும் காணப்படுகின் றன. அதில் ஒரு குன்றில் இருந்து மனித உருவம் இறங்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தலையைப் பக்கவாட்டில் சாய்த்தபடி, நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்காக வலதுகையை நேராக நீட்டியபடி மெதுவாகக் கீழே இறங்குவதுபோல் அந்த உருவம் காட்சி அளிக்கிறது. பாறையின் மீது பட்ட வெளிச்சத்தின் நிழல், செவ்வாய்க்கிரக வாசி போல் தோற்றம் அளிக்கிறது என்பது அவர்களின் வாதம்
சுடர் ஒளி 04, செப்ரெம்பர் 10 செப்ரெம்பர் 2011

Page 11
வேற்றுக்கி பிறந்த கு
இந்தியாவைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு வேற்றுக் கிரக வாசிகளின் சாயலில் ஆண் குழந்தைஏன்றுபிறந்து உள்ளது. குஜராத்தைச் சேர்ந்த சொனால் வக்ஹெலா என் பவரே இக்குழந்தையைப் இ0% --- பிரசவித்தவர்ஆவார் குழந்தை யின் தலை மாத்திரம் 2.15 கிலோ கிராம் குழந்தையின் தலை ஊதப்பட்ட ஒரு பலூனைப் போல் வீங்கிக் காணப்படுகின்றது. மூளைக்குள் தண்ணிர் தேங்கிக் காணப்படுவதே இந்நிலைக்கும், குழந்தையின் அசாதாரத் தோற்றத்துக்கும் காரணம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
100 ஆயிரம் குழந்தைகளை எழுந்தமானமாக எடுத்துக் கொண்டால் அவற்றில் ஒரு குழந்தை மாத்திரம் இப்படிப் பிறக்க நேர்கின்றதாம் குழந் தையைப் பார்த்த உடனேயே தாய் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
Oli
Barnwyr LDEustomyr gôpurnir i'r Unrsŵffili தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும்
ܓ=2 ܢ .
Sudaroli, Post fach 60, 4302 August, Switzerland, Te: OO4 6 1813 15 52
Hotel & Gastro
y
forøge" C_
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர்
வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள் படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்
guna o ფექტის დეიზვაჟი தொலைபேசி மூலம் பதிவு
ww.progresso-lehrgangch
Hotel s Gastro formation Eiichistrasse 20 6353 Wegg
LL LLLL YYS0000000000JJ000SSSS S SSY0 000000 S 0000 0 progresso@hotelligastro ch || www.progresso-lehrgang. Ch.
சுடர் ஒளி 04,செப்ரெம்பர் 10, செப்ரெம்பர் 2011
 
 
 
 

OSரக வாசி போல் அதை இசை வ
O குழந்தையைப் பார்க்கவோ, பாலூட்டவோமாட்டார் ழந்தை! என்று அடம் பிடித்து வருகின்றார். அத் தாய். தகப்பன் உட்பட நெருங்கிய சில உறவினர்கள் மாத்திரம் குழந்தை யைப் பார்வையிட வைத்தியசாலையால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்னொரு பெண்ணிடம் இருந்து பால் பெறப்பட்டு கரண்டி மூலமாகக் குழந்தைக்கு ஊட்டப்படுகின்றது. ஆயினும் இக்குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு இடையில் இறக்க நேரலாம் என்று அஞ்சப்படுகின்றது. மூளையில் சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்கின்றமையே இதற்கு ஒரே ஒரு தீர்வு ஆகும். ஆனால் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால் இக்குழந்தையை ஏற்றுக் கொள்ள குடும்பத்தினர்
மறுக்கின்றனர் என்பதுதான்.
எலி போன்ற விலங்கினத்தில் இருந்து மனிதன் தோன்றினான்
குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் தற்போது எலி போன்ற விலங்கினத்தில் இருந்து மனிதன் தோன்றியதாகத் தெரிய வந்துள்ளது. பாலூட்டியான அந்த விலங்கினத்தின் பெயர் ஜூராமயாசினென்சிஸ் இவை டயனோசர் வாழ்ந்த காலத்தில் வடகிழக்கு சீனாவில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இவற்றின் புதைப் படிவங்கள் சீனாவின் லியானிஸ் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஜூராமையா என்ற விலங்கினம் எலி போன்ற வடிவமைப்புக் கொண்டது. இது மற்றப் பாலூட்டிகளிடம் இருந்து வித்தியாசமாக உள்ளது. உடல் முழுவதும்
முடிகளைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. மரத்தில் ஏறக் கூடிய தகுதி பெற்று இருந்த அந்த விலங்கினம் புதர்களிலும் வாழ்ந்திருக்கக் கூடும் என்று விஞ் ஞானிகள் தெரி வித்துள்ளனர்.
猩
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்கவேண்டிய ஒரு மென்பொருள், !
தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 36 25,
rel. O041 61 813 1552
www.tamikadaich
உங்கள்
. ിടമ@ിy கைபேசியில்
hour by

Page 12
O S
LL LLLL LLLLLSY S LLLL LL LLL L LL LLL S S L L L LLLL
பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளைப் பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா சந்தோஷமாக இருக்கிறாரா எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா || -97616 MU நம்பலாமா கூடாதா கடவுள் நம்பிக்கை கொண்டவரா. இப்படி
ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.
ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம். இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப் படங்களை இணையத்தளத்தில் இடம் பெற வைத்தனர்.
ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்துக் கருத்துச் சொல்வோருக்காகக் கேள்விகளையும் தயார் செய்தனர். பின்னர் புகைப்படங்களை இணையத் தளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையத் தளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்,
அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத்
தெரிவித்திருந்தனர்.
சிரிப்பு மனிதனு σΤσόΤοΟΤΟβολIIT (οι ισούτα சின்னச் சந்தோ கொண்டிருப்பார்க நடத்தப்பட்டது. அ 10 ஆண்களைய ஆய்வு செய்யப்பட்
கார்ட்டுன் பட சிரிப்பை வரவழை
இதற்கு அவர்க 69 Gara, Lorra, GJEu
நகைச்சுவைகள் கூ தூண்டி விடுகிறது வகையில் அமைகி
செய்யாமல் இரு அழகுதான். அதற்: என்று சொல்லி மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கும்.வெற்றியென்றால் சந்தோஷப்படுவதும் தோல்வி
என்றால் சங்கடமாவதும்
இயல்பாக உள்ள ஒன்று.ஆனால் காரணமே இல்லாமல் மனநிலையில் மாறுபாடு
V ஏற்பட்டுவிடுகிறது.
ஆண்களுக்கும்,
பெண்களுக்கும்
திடீரென்று இவருக்கு என்ன ஆனது என்று குறைபட்டுக்கொள்வது அதிகமில்லை. ஆண்களுக்கு மட்டும் எவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்தாலும் இது புரிவதேயில்லை. நம்முடைய மனநிலை எப்போதும் நம்முடைய கையில் இல்லை. பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்புள்ள சில நாட்கள் உடலிலும், மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. மன நிலையில், பசி உள்ளிட்ட உடல் செயல்களில் நடந்துகொள்ளும் விதத்தில் விரும்பத்தகாத மாற்றம்
இருப்பது தவிர்க்கமுடியாது.இது அறிவியல் ரீதியாக ஒப்புக்கொண்ட இயற்கையான விஷயம்.
அன்றாடம் மனநிலையில் ஏற் படும் மாற்றங்களைக் குறித்து வைத்து வந்தால் இதைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார் கள்.நான் முயற்சி செய்து பார்த் ததில்லை.நல்ல மனநிலை நாட் களைக் கண்டுபிடித்துவிட்டால் அதற்கேற்ப நம்முடைய நிகழ்ச்சி களை திட்டமிட்டுக்கொள்ளலாம்.
ஆணோ,பெண்ணோ மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானது என்று புரிந்து கொண்டால், ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக உதவுவதும், இம்மாதிரியான சமயங்களில் பொறுத்துப்போவதும் சாத்தியமாகிவிடும். குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் இது அவசியமானது.
A.
ரிச்சா போச்சு. புகையிலை விரிச்சா போச்சு. இது பிரபலமான பழமொழி. க்கு அழகு அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம். அதனால்தான் ளையும் சிரிப்பையும் இணைத்து ஏராளமான கவிதைகள் ஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் ள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? ம் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது. த்தில் இருந்த நகைச்சுவை வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டிச் த்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர். வின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அவர்களின் மூளை ல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான ட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் து பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு பெண்களின் சிரிப்பு ாக அன்னியப்பெண்ணின் சிரிப்பை ரசிக்க அலையாதீர்கள் ரசிக்கிறேன் றைக்கப்பார்த்தால் அடி கூட விழலாம்.
சுடர் ஒளி 104,செப்ரெம்பர் 10, செப்ரெம்பர் 2011

Page 13
இடம்பெயரா நாய்
ஒட்டியுள்ள உந்திக்கு உணவிட வருவீரோ.
உயிர்போன பின் கூட
266 T torio(3rrT.
பெண் நாய் நாகொன பிறந்த விட்டார தெருவில் வச அன்புடன் தூக்கி வந்து ஆதரித்த எஜமானே!
அன்று ஒருநாள் அவலங்கள் சூழ gDGIỮ6ÍSNL-GB 6T6oCB6Norrb5 Lb
pupLI G8ALI FT60b85u(86o 560ffuu Ta5 5 mr6ör Lou (Bub தவித்துப் போனேனே. உழவு இயந்திரத்தின் பின்னே @p நான் வந்தபோது இறங்கி வந்து நீங்கள் ഖണഖയ്ക്കേന്ദ്രബ് (8LITബങ്ങ് வாய்ச் சொல்லால் ஏசினீர்கள். உங்களின் உணவுண்டு go ugly வளர்ந்த நான்
கண்ணிருடனே நீங்களிட்ட கட்டளைக்குக் கட்டுண்டேன்.
அன்று போன நீங்கள் இன்றுவரை வரவில்லை நித்தமும் கண்ணிருடன்
செத்து வாழ்கிறேன். என் (3urroir DuGofri (885 இறந்தனர் எறிகணையில். இன்றோ. நாளையோ 6T6õTgODJuSbub GBL untuíu6říîNGBOBLOT....?
உங்கள் மாமரங்களும் தெனனஞ் சோலைகளும் வேலியோர பலாக்களும் வேலிக் கிளுவைகளும் குற்றுயிராய் அழுகின்றன. கழுத்தறுத்தான் சேவல் மட்டும் உயிர்தப்பி உலவுகிறது. எனக்காக நீங்கள் கட்டித் தந்த கூடும் ஆயுளை அண்மிக்கிறது.
தெருக்கிடந்த என்னை உருப்படியாக்கிய உறவுகளே. உணவிட்ட உங்களுக்காய் விதி முடியும்வரை வீடு காப்பேன். கடைசிக் கணப்பொழுதுவரை aggressing
6) Tafoodoo GBpBrTeisslungb(3L.6ör. நீங்கள் வந்தால் உயிர் பிழைப்பேன். តាញme-LT60
SurragoutpuSC86)03u உயிர் துறப்பேன்.
Gulunur. LJUTL-SA. வள்ளுவர்புரம்( C
சுடர் ஒளி 104, செப்ரெம்பர். 10 செப்ரெம்பர் 2011
இடம்பெயர்ந்த ஊரில்
ரசமிழந்த உடைந்த கண்ணாடி களினூட தெரியும் பிம்பங்கள் உருமாறிக் கிடக்கின் அங்கங்கள் ஒவ்வொ விகாரமாய்த் தோன்ற குரூரத்தின் சாட்சியா மனத்தினை நெருடும் மனித வாழ்விலும் ஊனங்கள் உருப்பெ உயிர் நிலையைத் த உடைந்த கண்ணாடி மரபுகள் தெளிவற்றத புதிய கண்ணாடிகளி தெரியும் காட்சிகள் ; மாய விம்பமானாலும் மனதினை வசீகரிக்கு
குரூரத்தின்
- வே.ஐ.வரதர
கணவனுடல்
மகனையுமே Descorpus LGB é eugeouser இந்தத் தேசத்
856OOT660T (560 கண்முன்னே பகை விரித்த SlæLDmas LDm L0 தரம் பிரித்து ே இவளுக்குக் கி வெறும் தரப்ப கம்பி வேலிச்
வதைபட்டு வ தடுக்கப்பட்டு தன் மகனை ஏதும் இயலாத நாள் முழுதும் சிந்தியழ மட்டு செநாதன்.
UpBLDIT60D6D
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதைத்து விட்டு தொலைத்து விட்டு அழும் இந்த Blupgpi)
நில் எவருக்கும் கேட்கவில்லை
JTCSULCG மாண்டு போக
IGCD6Duib
BÜLL" G6
வேள் மகனும் தடுக்கப்பட
ாள் கொட்டிலும்
சிறையுமே - இன்னும்
ழ்கின்றாள் rfisastul
எண்ணி.
இவளால் முடிந்ததெல்லாம்
தன் கண்ணிர் C3D
கைப்பேசிச் செய்
என்னவனே! நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றாய் இருக்க மனம் கேட்கவில்லை அடிக்கடி எடுப்பேன் உன் கைப் பேசிக்கு. யாரோ ஒருத்தி எனக்கே அடிக்கடி சொல்லிக் கொள்கிறாள் நீங்கள் அழைத்த நபர் தற்பொழுது வேறொருவருடன் தொடர்பில் உள்ளார். aanam
அக்கவேலி ഗ0Aഗf
மொட்டு விட்ட பூ ஒன்று துணையின்றி வாடுகின்றது பட்டுவிட்ட
மரம் ஒன்று துளிர்கள் இன்றி நிற்கின்றது என் மனதில் மலர்ந்த நீ இன்று
கமலர், சிறுவர் இல்லம், திருநெல்வேலி.
அபலைத் தாய்

Page 14
  

Page 15
. தனது குழந்தை 鹫öLL、 ຂຶg மு.ெ
ஒவ்ெ கோபி மயங்கினேன் தயங்கினேன் .ே' 'திரகளுக்காக திட்ட தி: திகட்டகவர்ச்சி காட்டி நடித் வந்துள்ளார். திருப்பதாக நடிகை திஷா
பாண்டே கூறியுள்ளார். (ଗ) கொழு
படத்தின் தலைப்புக்கு ஏற்றமாதிரி 'சி'று ஹைலைட் சமாச்சாரமாக திஷாவின் இருக்கும் கவர்ச்சி இருக்கிறதாம் போதாக்குறைக்கு அவரது தேஜாபூரியின் கவர்ச்சி ஆட்டமும் குழநதையைப் உண்டு இருவரும் போட்டி போட்டு பாரகக கவர்ச்சி காட்டிக் முனனாள கலக்கியிருக்கிறார்களாம் நடிகைகள
இறுதி இட்டியிருக்கும்பங் ' இனன் படம் விரைவில் இக்குச் வெளியீட்டுக்குத் தயாராகி விடும் ി OÚLOJ
படக் குழுவினர் தெரிவித்துள்ளன வந்தார்களாம்.
வி.ஆர் Gigra, Gaonra. தயாரிக்கும் 3 டி படம் அம்புலி முக்கிய வேடத்தில் த்திபன் நடிக்கிறார் அஜெய் பரீஜித் ஹீரோக்கள் சனம் ஜாதிஷா ஹிரோயின்கள் இசை கே.வெங்க பிரபு சங் கர் சாம் சி.எஸ். சதீஷ் மெர்வின் ஹரி ஷங்கர் ஹரிஷ் நாரா
இணைந்து இயக்குகின்றனர். இப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது விழாவில் கலைஞர்கள் பாடல்களை வெளியிட்டனர் பிறகு இப் பவனம் சார்பில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்
10 ஆயிரம் வழங்கினர் இயக்குனர் சேரன் கூறியதாவது டயர்குட்டிச்சாத்தான் 3 டி படத்துக்குப் பிறகு விஜயகாந்த் அன்னை பூமி 3 டி படம் வந்தது. டெக்னிக்குகள் நிறைய ருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழில் ஏன் அதிகமாக 3 படங்கள் உருவாகவில்லை என்று தெரியவில்லை. நானும் 3 டி படம் இயக்கப் போகிறேன். அதற்கான கதையையும் தயார் செய்து விட்டேன் எனத் தெரி
வித்தார்
O GUGUGI
ந்து ஒன்றிரண்டு
A. முன்னணி
தெலுங்கில் முன்னணி நடிை கும் நண்பன் படம் மூலம் மீண்டு
জ৯ ܪ படங்களில் நடிப்பதற்காக என
! s!TaუTrr@მგზr கொண்டதாகவும் ஒரு கோடிக்கு | ემვსევიეგზე: ஏராளமான செய்திகள் வருகின்றன படத்தில் கருத்துக்கூறவோ அல்லது மறுக்க ம்விட்டுப் தொடர்ந்து எழுதிகொண்டுதான் இருவருக் என் தகுதிக்கேற்ற சம்பளத்தை தியில் வுட்டுக்குதான் முக்கியத்துவமா
அங்கு யில்லை. நடிப்பு என் தொழில், அ T முக்கியத்துவம் கொடுக்கிறேன். அ
வில்லை. தமிழில் ஷங்கர் இயக்க இருக்கிறது.
கத்ரினால்
இந்தியில் வெளியான டட இருக்கிறார். தமிழிலும் அதே
அப்பாடலில் சிம்பு மற்று ஸ்ரேயாவை தயாரிப்பு தரப் சிம்பு தற்போது படத்தின் எழுந்துள்ளது. இது குறித்து இருவரும் கத்ரினா ஆடினா6 ஜோடியாக நடிக்க இரு ண்டிப்பாக 1 கோடி
சுடர் ஒளி 04, செப்ரெம்பர்-10, செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உதயன் படத்தின் மூலம் தமிழ் சினி மரவுக்கு அறிமுகமானார் எடுத்த எடுப் பிலேயே உச்சத்துக்கு போனால் என்ன வாகும்? ப்ரணிதாவுக்கு தலைக்கணம் மிகவும் ஏறி விட்டதாக கிசுகிசுக்கிறார் கள் அதிலும் கார்த்தி ஜோடியாக சகுனி படத்தில் தெரிவானாலும் ஆனார். கையில் பிடிக்க முடியவில்லை யாம் அம்மணியை படப்பிடிப்பு தொடங்கி இரண் டாம் நாளில் இருந்தே கெட்ட பெயரைக் கொட்டிக் கொள்கிறார் அதிகாலை 6 மணிக்கு சூட் டிங் என்றால் ஐந்தரைக்கு மேக் கடபோடு வந்திறங்கிவிடுகிறார் கார்த்தி ஆனால் அதிலிருந்து நாலு மணிை நேரமாவது லேட்டாகதான் வருகிறாராம் ப்ரன்னிதா ஒரு கட் படம் முடிந்து அடுத்த கட்டத் 藝sリーリ以LD -リり、"LDJ வந்து சேர்கிறாராம் கமரா முன் இதற்கெல்லாம் கரணம் அவ ரல்ல அவரது மேக்கப்மேன் மற் றும் காஸ்ட்யூமர்தான். தாமத மாகப் போனால் தான் மரி யாதை என்று ப்ரணிதாவுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பதாகப் புலம்புகிறது யூனிட்
622U (BLULIO ஊழலுக்கு எதிராக தில்லியில் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா சாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகர் விஜய் தில்லி சென்றார். அங்கே அண்ணா ஹசாரேவுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு கொண்டு அவர் பேசியதாவது; ஊழல் பிரச்சினை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதத்தை இந்த இயக்கம் ண்டியிருக்கிறது. ஒரு தமிழனாக இங்கு வந்து பங்கேற்பதில் பெருமிதம் காள்கிறேன். அன்னாவின் உடல் நலனுக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். சத்தி யாகிரஹத்தின் மேல் பற்றுள்ள அன்னா ஹசாரேவின் மன உறுதியை நான் வணங்குகிறேன்' என்றார்.
டுக்கு மறுப்பு
கயாக உள்ள இலியானா, ஷங்கர் இயக் ம் கொலிவூட்டுக்கு வருகிறார். ஹிந்திப் து சம்பளத்தைப் பாதியாக குறைத்துக் மேல் சம்பளம் கேட்கிறேன் என்றும் ா இந்த விஷயத்தில் ஒருபோதும் நான் வோ மாட்டேன். பலர் பல விதமாகத் இருக்கப் போகிறார்கள். ஆனாலும் யே பெறுகிறேன். இனி, பொலி என்றும் கேட்கிறார்கள். அப்படி தனால் படங்களுக்கு மட்டுமே அது எந்த மொழி என்று பார்க்க த்தில் நடிப்பது வித்தியாசமாக
வா தீபிகா படுகோனா..?
ாங்' படத்தில் இடம்பெற்ற முன்னி. என்ற பாடலில் மல்லிகா அரோரா ஆடி
போன்ற பாடல் இடம் பெற இருக்கிறது. ம் சோனுவுடன் ஆடுவது யார் என்ற கேள்வி எழுந்தது. நயன்தாரா மற்றும் பு அணுகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இத்தகவல்களை மறுத்தார் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருவதால் மீண்டும் இக்கேள்வி படக்குழுவினரிடம் விசாரித்ததில் இப்பாடலுக்கு சிம்பு மற்றும் தரணி ல் நன்றாக இருக்கும் என்று அவரை அணுகி இருக்கிறார்களாம். ரஜினிக்கு க்கும் தீபிகா படுகோனிடம் பேசலாமா என்று ஆலோசித்து வருகிறார்களாம். ட கொடுத்தாவது இருவரில் ஒருவரை ஆட வைத்து விட வேண்டும் என்று
முடிவு எடுத்து இருக்கிறார்கள் என்று கூறினார்கள்
லை

Page 16
14.
25AwVMayal
இ.வாசுகி
அதிகாலை நான்கு மணி. கோயில் மணி யோசை கம்பீரமாய் ஒலித்தது. அன்று அந்த ஊர் கோயில் தீர்த்தத் திருவிழா. இனிய கீதங்கள் பக்தி மழை பொழிந்து கொண்டிருந்தன. வசந்தி வீட் டிலும் கடிகார அலாரம் அடித்து நேரம் நான்கு மணியானதை உணர்த்தியது. கடிகாரத்தை நிறுத்தி விட்டு வசந்தி திரும்பிப்படுத்துக் கொண்டாளேதவிர ஆலய மணியோசை அவளை என்னவோ செய்தது. பக்திக் கீதங்கள் அவளைதூங்கவிட வில்லை. இன்று கோயிலுக்கு வரவேண்டும் என்பது கணவன் சுரே ஷின் செல்லமான வேண்டுகோள். இதுநாள் வரையில்தன் சொல்லை மதித்துதன்னைக்கண் போல் காக்கும் கணவனின் கெஞ்சலை மிஞ்சும் தைரியம் அவளுக்கிருக்கவில்லை என்றாலும் கோயிலுக்குப் போவதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என மனம் எண்ணிக் கொண்டேயிருந்தது.
"நான் அவரை வற்புறுத்தி முக்கியமான வேலை களை எல்லாம் ஒதுக்கி அவரையும் கோயிலுக்கு அழைத்துப் போன காலம் மாறி, இன்று என்னை அவர் கெஞ்ச வேண்டியுள்ளதே. எல்லாம் காலம் தான்' என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அவளுக்கு மட்டும் கோயிலுக்குப் போவதற்கு விரும்பமில்லையா என்ன? என்ன செய்வது, விதி என நினைத்துக் கொண்டாள். அவளின் கடந்த காலத்தை மீட்டுப் பார்த்தாள். வசந்தி தாய் தகப்ப னுக்கு ஒரே பெண். செல்லமாக வளர்ந்தவள். ஊரிலே எந்தவொரு விஷேசத்திலும் முன்னுக்கு நிற்பாள். தன்னாலான சகல உதவிகளையும் செய் வாள். அதிலும் கோயில் விஷேசங்கள் என்றால் அலாதிப் பிரியம் தினமும் வேளைதவறாமல் கோயி லுக்குச் செல்வாள். தன்னாலான தொண்டு கள் செய்வாள். கோயில் கூட்டுவாள், பூமாலை தொடுப் பாள். கோயில் திருவிழா என்றால் பத்து நாட்களும் கோயிலே தான் கதி என்றிருப் பாள். பள்ளிப்பருவம் முடிந்து பல்
*
பிடிச்செய்யுங்கோ" "அப்ப வார்த்தைகளால் திணற சொல்லும் சிலர் நக்க லா எல்லோரையும் சமாளிக்க புன்னகையுடன் விலகிவிடு யாதவைத்தியமில்லை. ஆன ஆனால் சுரேஷ் இதுவன
ტffი,
த
கலைக்கழகம் வரை சென்று பட் இப்பழ அந்தப் பிள்ளை டப்படிப்பு படிக்கும் போதும் O. கோயிலுக்குச் செல்வதையோ களைய பற்றியே ಇಂಗಿಹಿ ஊர் விஷேடங்களுக்குச் செல் கொண்டிருந்தவளுக்கு வதையோ தவிர்ப்பதில்லை. திடீரென ஓர் எண் ணம்
வசந்தி கோயிலில் செய்யும் தோன்ாறியது. தொண்டுகளைப் பார்த்துத்தான் ಆಖ றி பது
ΘTGOIGOIΠΘυ ΦΠΘΟΙ ΦUDΠ5605
சுரேஷின் பெற்றோர் இவளைப் பெண் கேட்டு வந்தனர். சுரேஷ் கூட பட்டதாரி அரசாங்க உத்தி
பெற்றுக் கொள்ள முழயவில்லை. ஆனால்
யோகம் வேலையும் வீடும் என் றிருப்பான். சம்பந்தம் பேசி வந்த
வுடனேயே வசந்தியின் பெற் அனாதைக் குழந்தைக்குத் றோருக்கு பூரண சம்மதம் பையன் தாயாகி வளர்த்தெடுப்பதை ஊரிலே வேலை பார்ப்பதால் யாராலும் தடுக் மகளைப் பிரியத் தேவையில்லை ராலும தடுகக என நினைத்துக் கொண்டனர். முழயாதே. என முதலில் வசந்தி சிறிது யோசித் மனதிற்குள் முழவெடுத்துக் தாலும் பின்னர் பெற்றோருக்கா கொண்டாள். கச் சம்மதித்தாள். திருமணமும் ار
இப்பழப் பட்ட ஒரு
இனிது நிறைவேறியது. வசந்தி நினைத்துப் பயந்ததை விட இனிமையாகவே நகர்ந்தது அவர்களின் இல்லறம் சுரேஷ் பெரிதாக வெளியில் செல்வதை விரும்பாதவனாயினும், வசந்திக்காக இயன்றளவு நேரம் ஒதுக்கி அவள் ஆசைகளை நிறைவேற்றி வைப்பான். ஊரார் கூறு வது போல, தான் கொடுத்து வைத்தவள்தான் என வசந்தி எண்ணிக் கொண்டாள்.
திருமணமாகி ஆறு மாதங்கள் ஒடிப்போயின. வசந்தியைக் காண்போரெல்லாம் 'என்ன நல்ல சேதி ஒண்னுமில்லையோ? என்பார்கள். ஆரம்ப காலங்களில் வெட்கத்துடன் சிரித்தபடி சென்று விடுவாள். நாட்கள் செல்லச் செல்ல எல்லோரும் கேட்க ஆரம்பித்தனர். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரிவதில்லை. வீட்டிற்குச் சென்று கணவரிடம் கூறுவாள் அவள் அதற்கு அவ னும் 'சீ. இதுக்காவோ கவலைப்படுறாய் கால மிருக்கடி நமக்கு' என்பான் ஆதரவாக காலங்கள் ஒடி இரண்டு வருடங்கள் கழிந்ததும் ஊரார் முதல் உறவினர் வரை சகலரும் 'அந்த டொக்டரைப்
பாருங்கோ', 'இந்தச் சாந்தி செய்யுங்கோ', 'இப்
வருடங்கள் கழிந்த இன்ன கொண்ட அன்பில் சிறி குழந்தையில்லாததைக் 9 தன்னை ஒரு குழந்தை .ே காக தான் சிலவற்றைத் த எண்ணி பழைய நினை உடனே படுக்கையை முடித்து, தூய ஆடை அ
LULLITTIGT.
e9Ꮣ6Ꭰ ᏓLᎫᎧ1fᎢᎭ6Ꮱ6Ꭰ =916Ꮱ இடம் வாழை மரம், :ே அலங்கரிப்பில் பூரித் பீடத்தில் அமர்ந்து தீர்த் காக வீதி வலம் வந்து ெ சாத்துப்படி, சுவாமியி: முகம் அவளை அறியாட பினாள் கண்ணிர்மல்க ! ணம் இருந்தாள் சுவாமி வந்த அவளுக்கு திடீரெ பட்டது. பத்து வயது ப
 
 

டிச்செய்யுங்கோ போன்ற டிப்பார்கள். அன்பால் கச் சொல்லும் சிலர் என முடியாமல் சிறிதாய் ஒரு வாள். அவர்களும் செய் ால்குழந்தைதான்இல்லை. ர அவளை ஒரு குறை டச் சொன்னதில்லை. ன்னை மற்றவர்கள் பரி ாபமாகப் பார்ப்பதை ரும்பாத வசந்தி ஊரார் றவினர் கூடும் இடங் ளைத் தவிர்த்து வந்தாள். |ன்றும் அப் படித்தான், ர்த்தத் திருவிழா சுரே 26ôT LIDITLDIT6506ôr ard LLI CLlLib, றவினர்களின் பங்குமுறை |வ்வளவு காலமும் நாட் ப் பிரச்சனை என்று வெளி ாட்டிலிருந்து யாரும் ரவில்லை. இந்த வரு ம் பிரச்சினை இல்லை யன்பதால் எல்லோரும் டி நிற்பர் என்பதால் சந்தி வரவில்லை என் ால் விண் பேச்சாக் இ டும் என்றுதான் சுரேஷ் சந்தியைக் கட்டாயப் டுத்தினான்.
திருமணமாகி எட்டு றய நிலையிலும், தன் மீது தனும் குறையாததோடு டப் பெரிதுபடுத்தமால் ாலக் காக்கும் கணவனுக் Išgiji; (O) SEITGŷTGMTGUITLD GTGOT பிலிருந்து மீண்ட வசந்தி பிட்டெழுந்து, குளித்து ணிைந்து சுரேசுடன் புறப்
டந்தனர். அமைதியான ரணங்கள், பூமாலைகள் L' G3L TGOTT6T, 5 GTLE) க் கேணிக்குச் செல்வதற் ாண்டிருந்தார். பூமாலை
கருணையே வடிவான இரு கரங்களையும் கூப் றைவனை நோக்கிய வண் பத் தரிசித்துக் கொண்டே அந்தக் காட்சி கண்ணில் க்கத் தக்க ஒரு சிறுவன்,
சுடர் ஒளி
ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமியைத் தூக்கிக் கொண்டு அதைப்பார் இதைப்பார் என்று வேடி க்கை காட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். அந்தச் சிறுமியின் அடம்பிடிப்பை மிக அழகாகச் சமாளித்துக் கொண்டிருந்தான். அந்த சிறுமியின் அடம்பிடிப்பை அவன் தாங்கிக் கொண்ட விதம், குழந்தைத்தனம் மாறாத முகத்திலும் ஒரு பெரிய மனிதனுக்குரிய பக்குவம் எல்லாம் சேர்த்து அவளை ஈர்த்தது. தாயுமானவன் என்று இறைவனைச் சொல் வார்கள். அந்தத் தாயுமானவனுக்குரிய வடிவத்தை அச் சிறுவனில் நேரில் கண்டது போல இருந்தது அவளுக்கு.
மெதுவாக அந்தச் சிறுவனை அணுகி அவர் களுடன் பேச்சுக் கொடுத்தாள். அப்போது தான் அவர்கள் அனாதைகள் என்றும், அனாதை இல்ல நிர்வாகியுடன் வந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தபோது அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அனாதை இல்ல நிர்வாகியைச் சந்தித்தாள். அப் போது அவர் அவர்கள் இருவரும் உடன்பிறந்தவர்கள் என்றும் அவர்களின் பெற்றோருக்கிடையில் மனக் கசப்பாகி விவாகரத்துப் பெற்றதோடு அவர்கள் இரு வரும் வேறு வேறு திருமணம் செய்துகொண்டதாலும் கோர்ட் மூலம் சிறுசுகள் இருவரும் தமது இல்லத் திலே சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறியதோடு மேலும் 'சமூக காரணம், யுத்தம், அறியாமை, விருப்ப மின்மை போன்ற பலப்பல காரணங்களால் அனாதை களாக்கப்பட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கள் இல்லத்திலே பராமரிக்கப் படுவதாகவும் தெரிவித்தார். "சீ என்ன மணிசரப்பா இதுகளெல்லாம்?, பெற்ற பிள்ளையளை அனா தைகள் ஆக்குகின்றவர்களும் இருக்கின்றார்கள் தானே' என எண்ணினாள். இப்போது அந்த சிறு வன் இவள் கண்முன் இமயம்போல் தோன்றினான்.
இப்படி அந்தப் பிள்ளைகளைப் பற்றியே எண் னிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென ஒர் எண் ணம் தோன்றியது. 'என்னால்தான் குழந்தை பெற் றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இப்படிப் பட்ட ஒரு அனாதைக் குழந்தைக்கு தாயாகி வளர்த்தெடுப்பதை யாராலும் தடுக்க முடியாதே. ஆம், சுரேசுடன் பேசி நாளையே இல்லத்திற்கு சென்று ஒரு குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும்" என மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.
அப்போது தீர்த்தம் முடிவடைந்து சுவாமி வசந்த
மண்டபம் நோக்கி வந்து கொண்டிருந்தார். 'இப் படி ஒரு முடிவை நான் எடுக்க வேண்டும் என்று தான் இந்த எட்டு வருடங்களும் என்னைத்தவிக்கவிட் டாயா இறைவா?" என்று கேட்பது போல சுவா மியை நோக்கினாள். அதை ஆமோதிப்பது போல அந்ததாயுமான அந்த தெய்வம் அவளை நோக்கி புன் முறுவல் பூப்பது போல இருந்தது அவளுக்கு அப் போதிலிருந்து அவள் மனம் தாய்மையை உணரத் தொடங்கியது.*
04, செப்ரெம்பர். 10 செப்ரெம்பர். 2011

Page 17
மனிதர்களுக்கு இ ഥഞ്ഞുL pTA. விந்தையான வியாதி பெண் வித்தியாசம கொண்டு சீவினால் இருக்கிறதல்லவா? அறிகுறி தென்பட்ட தலை சீ6 நிலமைக்
பிறந்ததா
இடது கைப் பழக்கம்
பொதுவாக எல்லோரும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள்தான். எ வேலையைச் செய்தாலும் வலது கையால் செய்வதுதான் பொதுவா காணப்படுகிறது. கதவுப் பிடிகள், பூட்டுகள், திருகாணிகள், கார்க இசைக்கருவிகள் போன்ற பலவும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்களு காகவே உருவாக்கப்பட்டுள்ளதால், இடதுகைப் பழக்கம் உள்ளவர்க ஒரளவு மாற்றத்துடன் ஒவ்வொன்றையும் கையாள வேண்டியுள்ள பொதுவாக இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் எந்தச் சிரமமும் இன் காரியங்களைச் செய்கிறார்கள். உலகின் தலைசிறந்த அறிஞர்களா லியனார்டோ டாவின்சி, மைக்கேலோ ஏஞ்சல் ஆகிய இருவ்ரும் இட கைப் பழக்கம் உள்ளவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளை பற்றிப் பெற்றோர்கள் கவலைப்படுவது தவறு என்று மருத்துவர்க கருதுகிறார்கள். இடதுகைப் பழக்கம் என்பது ஒரு குறையில்லை. எனே அதை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. மூளை ஒரு குறி பிட்ட வழியில் இயங்குகிற காரணத்தினால்தான் வலதுகைப் பழக்கம் வார்கள். மூளையின் இடது பகுதி, உடலின் வலது பக்க இயக்கங்களை பக்க இயக்கங்களையும் ஒழுங்குபடுத்துகின்றன. பெரும்பாலான
மேலோங்கியிருப்பதால் அவர்களின் வலது பகுதி சிறந்த முறையில் இய வலது கரம் இடது கரத்தைவிட நன்கு இயங்குகிறது. இதனால்தான் ஏற்படுகிறது. எனவே இதைத் திருத்தும் முயற்சியில் இறங்க வேண்டா
ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்ப நமக்கு உண்டு கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப் பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லாக் கப்பல்களும் அதி ஆகவே ஒரு கப்பல் தண்ணில் இருக்கும்போது அதன் உடற்பகுதி அமிழ்ந்திருக்கும். அதாவது கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இ
உடற்பகுதி தண்ணீரில் அமிழும்
10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே என பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதி செய்யும் தண்ணின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பல
0 ஆயிரம் டன் என்று கருவர்கள் 級
அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்து
கப்பலின் உடற் ஆனால் அவை றையொன்று ஏற்படுத்துகின் கில் உள்ள அ | — ყვეტერმე 676თ, 1 ; கொண்டுவருவத்
காற்றில் கும் இந்தக் Gli a go 66
பொதுவானதே எடுத்துக்கொள் மனுக்குச் சிப இலேசாக இரு
āL芷 ତ୍ର ଗାଆଁ । 04:செப்ரெம்பர் -10, செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படி இப்படியெல்லாம் நோய்கள் ஏற்படுகிறதா என ஆச்சரியமூட்டுகிறது ளில் மனிதர்களை தாக்கும் விந்தையான வியாதிகள். இவ்வாறான ஒரு ான் இதுவும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த மேகன்பூரீவர்ட் எனும் அழகிய ன வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது தலை முடியைச் சீப்பு அவருக்கு மரணம் நிச்சயமாம். என்ன கேட்கவே விசித்திரமாக பூம் இந்தப்பெண்ணுக்கு 13 வயதாக இருக்கும் பொழுது இந்த நோயின் து. கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் பாடசாலை செல்வதற்காக தாயார் விடவே இவர் மயக்கமடைந்து உதடுகள் நீலமடைந்து ஆபத்தான த மாறினாராம்.
உடனடியாக மருத்துவமனையில் இவரை அனுமதித்துள்ளார்கள். இது த்தியர்கள் தெரிவிக்கையில்- இவரது தலைமுடியைச் சீப்பினால் சீவும் தனால் ஏற்படும் உராய்வு மூலம் மின்சாரம் தோற்றுவிக்கப்படுகிறது. இவரது மூளை செயலிழப்பதனாலயே இவருக்கு இந்நிலமை ஏற்படுவதாக ார்கள். மேலும் இவர் தொடர்ந்து இவ்வாறு செய்தால் உடலின் ஏனைய ளும் பாதிக்கப்பட்டு இவருக்கு மரணம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர். பண்மணி பிறக்கும் போது மிகவும் குறைந்த எடையுடன் போசாக்கின்றி
யே இக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ன்று கூறு யும், வலது பகுதி இடது மக்களின் இடது பகுதி ங்குகிறது. உதாரணமாக, இடதுகைப் பழக்கம் O
பது ஏே
எப்படி என்ற வியப்பு போம் சிறிய கப்பல்கள் எடை கொண்டவை. ரளவு வரை தண்ணில் ம்பெயரும் வரை அதன்
ள்ள தண்ணீரை இடம்
ாக அது இடம்பெயரச் டிஸ்பிளேஸ்மென்ட்
து தண்ணில் கிடப்பு ஏற்படும் அழுத்தங்கள்
குதியை நசுக்குகின்றன. ந்தநடைமுறையில் ஒன்
மிழ்த்திச் சமநிலையை ன செங்குத்தான போக்
தங்களின் சக்தியே கட் ஒரு சமநிலைக்குக் கஆக்கிமிடிஸ்கருதினார்
ந்துள்ள பொருட்களுக் ாள்கை பொருந்தும்
ட எல்லாத் திரவங் மிடிவின் கொள்கை 2 ՖԱ Մ6ծ ԼՔՈՑ, եւ 92 1689651 வாம். அது தனது பரு |rar aran 4 ფუ), ყ ვ იემ 1 | ால் பறக்கும்.
உலகின் முதலாவது 17 அங்குல எல்.ஈ.டி எச்டி இரட்டைத் திரை களுடன் கூடிய மடிக்கணனியை அலஸ்காவைச் சேர்ந்த ஜி ஸ்கிரீன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஸ்பேஸ்புக் என இம்மடிக் கணனிக்குப் பெயரிடப்பட்டுள் ளது. இக் கணனியானது விண் டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கவுள்ளது.
வருட இறுதியில் இது சந்தைக்கு
வரவுள்ளது. இதை உருவாகியவர் ஜி ஸ்கிரீன் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று இயக்குனரும் வடி வமைப்பாளருமான அலன் ஸ்டு வெர்ட் ஆவார் மற்றையமடிக் கணனி களைவிட இதில் 50 வீதம் மேலதிக பணிகளை ஆற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆரம்பவிலை 1899 அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்படு
கிறது, ஏசர் நிறுவனமும் இரட்டைத் திரைகளைக் கொண்டமடிக் கணனி
களை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 18
14 S
இங்கிலாந்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் குழந்தைகளின் ஆ
குதிரை மாதிரிச் சாப்பிட்டாலும் குண்
சாப்பிட்டாலும் குண்டாகவே முடியவில்லை என்கிறார் வருத்தமாக இங்கில சேர்ந்தவர் கரோல் பிரென்ச்0ே). அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆ அணிகிறார். பார்த்தால் இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர் என்றே குச்சியாய் இருக்கிறார். அதற்குக் காரணம் உணவோ, உடற்பயிற்சியோ ! சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. அந்த நோய் உள்ளவர்கள் என்ன தான் அதிக பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாகத் தான் இருப்பார்கள். இது குறித்து கரோ செய்தியில் கூறியிருப்பதாவது, பலர் உடம்பைக் குறைக்க முடியாமல்
மாட்டோமா என்ற ஏக்கத்திலேயே வாழ்கிறார்.
激
20 Coeficio dellefr:JasonrCUT கட்டடம் இதுதானாம்.
உலகில் அழகான கட்டடங்கள் ஆயிரம் இருக்க அசிங்கமான கட்டடம் எது என்று கேட்டால் வட கொரியாவில் உள்ள ரியூக்யாங்க் ஹோட்டலைக் காட்டு கின்றன அந்த ஊர்ப் பத்திரிகைகள், வடகொரியா பியாங்யாங் நகரில் இருக்கிறது 105 மாடிகளை கொண்ட ரியூக்யாங்க் ஹோட்டல் கிட்டத்தட்ட 20 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் நிற்கும் இந்தக் கட்டடம்தான் உலகின் அசிங்கமான கட் டடம் எனக் கருதப்படுகிறது. 1987ஆம் ஆரம்பிக் கப்பட்ட இந்த ஹோட்டலின் கட்டுமானப் பணிகள் கடந்த1992ஆம் ஆண்டுதிடீரெனநிறுத்தப்பட்டன.
இதில் கட்டப்பட்டுள்ள3ஆயிரம் அறைகள் ஏதோ தேவதைக்கதைகளில் வரும் ஆச்சரியக்குகைகள் போலக் காட்சியளிக்கின்றன. பல வருடங்களாக பூசப்ப டாமல் சுவர்கள் இற்றுப்போய் பார்க்கவே பயமுறு த்தும் வகையில் அமைந்திருக்கிறது இக் கட்டடம் இந்த ராட்சதக் கட்டடத்தை இரவில் பார்க்கத் தான்
துணிச்சல் அதிகம் வேண்டும் இந்தக் கட்டடம்
என்றைக்காவது பூர்த்தியாகுமா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் வட கொரியாவில்
நிலவும் பொருளாதார மந்தநிலையும் சுற்றுலாப் பய
ணிைகள் மருந்துக்குக் கூட எட்டிப் பார்க்க வாய்ப்பில் லாத பகுதி பியாங்யாங் என்பதாலும் மாற்றம் வர வாய்ப்பே இல்லை என்கிறார்கள் முதலீடாக போடப் பட்ட கோடிக்கணக்கான பணம் வெறும் வெற்றுக் கட்டடமாக நிற்பது கொடுமைதான்.
ёormóóóóó 2
ைெலக் குழைத்து தோழனடி பாப்பா என்று பாரதியார் கணவன் இற உயிரைத் துறக்கின்ற மை பாத்திரங்களுடாக கேள் எஜமானன் இறந்து விட்ட துடிதுடித்து இறந்து விட் ஜோன் இராணுவ வீரர் இவரது சடலம் வீட்டில் இருந்தது. அவர் இறந்து கொண்ட செல்லப் பிரா அருகில் உயிரை மாய்த்து
anual
ஆங்20ல் எ Uறந்த இs
உலகளவில் முன்ன மான வெர்ஜின் அட் தேங்காய் எண்ணெை கொண்டு விமானத்ை பெட்ரோல் டீசல் வின் நிலையில் மாற்று எ எரிபொருளை பயன் ஆய்வு நடந்து வரு முயற்சியில் வெர்ஜின் வணம் பல ஆண்டுகள்
இதன் ஒரு கட்டமா அமேசான் காடுகளில் ஆகியவற்றின் கலவை உள்ள ஹத்ரு விமான வரை இந்த எரிபெ விமான சோதனை ஒ உள்ளன. அதில் ஒன்ற | ყtკვეუკვე Gევე ეცენ ქვეშევსევ தேங்காய் எண்ணெய் ei iranori.
 
 
 
 
 
 
 
 

டகளையே அணிகிறார். குதிரை மாதிரிச் ாந்தில் உள்ள மென்செஸ்டர் ஒல்டாமைச் ால் அவரே குழந்தைகளின் ஆடைகளை கூற முடியாது. அந்த அளவுக்கு ஒல்லிக் Iல்லை. அவருக்கு ஒரு வகையான தசை ாகச் சாப்பிட்டாலும் சதையே வைக்காது. கூறியதாக டெய்லி மெயில் வெளியிட்ட கஷ்டப்பட்டிருக்க கரோலா குண்டாக
ன் இறந்ததும் LUÚlaDS 65čU.
ரும் நாய்தான் அது மனிதருக்குத் பாடி இருக்கின்றார் மகாகவி தமையை அறிந்த கணத்திலேயே னவியை நாம் இலக்கியப் விப்பட்டு இருக்கின்றோம்.
ார் என்பதை அறிந்து பதைபதைத்து டது இந்நாய் எஜமானனின் பெயர் டீர் மரணம் அடைந்து விட்டார் பிரேதப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு விட்டார் என்பதை உணர்ந்து Eயான நாய் பிரேதப் பெட்டிக்கு க் கொண்டது.
வியட்நாம் பகுதியின் பூரீஜூற் எனும் மாவட்டத்தில் அண்மை யில் இரண்டு தலைகளுடன் கன்று க்குட்டி பிறந்துள்ளது. இந்த சம் பவம் ஹங் என்ற விவசாயியின் பண்ணையில் இடம்பெற்றுள் ளது. இதுபற்றி இவர் வியட்நாம் இணையத்தளச் செய்திக்கு தெரி விக்கையில்: "உண்மையில் எனது பசு இவ்வாறு இரண்டு தலைகளு டன் கன்று போட்டது வியப்பாக இருக்கிறது. இதற்கு நான்கு கண் கள், இரண்டு காதுகள் இரண்டு வாய்கள் என காணப்படுவதோடு உடலின் ஏனைய பகுதிகள் சாதார ணமாகவே உள்ளன' எனத் தெரிவித்தார். இது வரை இந்த பசு 6 சாதாரண குட்டிகளை போட்டுள்ளதோடு, தற்போது ஈன்றுள்ள இரட்டைத்தலை குட்டியை ஏராளமானவர்கள் பார்வையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ணி விமான நிறுவன ாண்டிக் நிறுவனம் ய எரிபொருளாகக் இயக்கி உள்ளது. ல அதிகரித்து வரும் பொருளாக பயோ படுத்துவது குறித்து கிறது. இதற்கான அட்லாண்டிக் நிறு ாக ஈடுபட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாகு எண்ணெய் (தென் அமெரிக்காவில் விளையும் ஒரு வகை பனைமரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படுவது) ல் உருவான புதிய எரிபொருளை இந்நிறுவனம் பயன்படுத்தியது. லண்டனில் நிலையத்தில் இருந்து நெதர்லாந்தில்உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் நளைக் கொண்டுபோயிங் 747400 ரக ஜெட் விமானம் இயக்கப் பட்டது. படம் வெற்றிகரமாக நடந்தது விமானத்தில் நான்கு எரிபொருள் டாங்குகள் ல் புதிய எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் ல பைலட்டுகளும் தொழில்நுட்ப நிபுணர்களுமே, பயணம் செய்த னர். மூலம் விமானத்தை இயக்கிய ரிச்சர்டு பிரான்சன் முயற்சியை பலர் பாராட்டி
சுடர்ஒளி/04, செப்ரெம்பர்-10, செப்ரெம்பர் 2011

Page 19
தமிழக அரசிய சித்து விளைய
ஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி களாகத் தீர்ப்பளிக்கப்பட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துக் கோரி ஈழம் ஆதரவுத் தமிழ் நாட்டு அமைப்புகள் தமிழகத்தை அல்லோல கல் லோலப்படுத்தி வருகின்றன. தமிழக முதல்வர் என்ற வகையில் ஜெயலலிதா மீதான இதற்குரிய அழுத்தங்கள் பலமாக இருப்பது தெளிவு. ராஜீவ் காந்தியின் பரம விசுவாசி என்ற வகையில் ராஜீவ் கொலையாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டுமென்ற தொனிப்பட இதற்குமுன் பல தடவை ஜெயலலிதா கூறிவந்துள்ளார்.
ராஜீவ் காந்தியின் படுகொலையை முன்னிலைப் படுத்தியே ஜெயலலிதா முதல்முறையாக 1991 இல் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அதையும் 6չՊլ முக்கியமான விடயம் எம்.ஜி.ஆர் 1987 டிசம்பரில் மறைந்தபோது தமிழக ஆளு நராக இருந்த குரானா ஜனாகியை முதல் வராக பதவி ஏற்க அனுமதித்தார். டில்லி யில் இருந்த பிரதமர் ராஜீவ்வின் அனு மதியை மீறியே குரானா இதைச் செய் தார் எம்.ஜி.ஆரும், எஸ்.எல். குரானாவும் மிகநெருக்கமானவர்களாய் இருந்துள்ளனர்.
அவ்வகையில் ஜானகிக்கு குரானா வுடன் நன்கு அறிமுகம் இருந்தது. அ.தி. மு. வின் பல அமைச்சர்களும் அந்த வேளையில் ஜெயலலிதாவை விட்டு ஜனா கியையே ஆதரித்தனர். ராஜீவ் காந்தியின் மற்றொரு வெளிப்பாடாக அவர் ஜெயல லிதாவை ஆதரித்து ஜானாகி அரசைக் கவிழ்த்தமையைக் குறிப்பிட முடியும்.
மனமுடைந்த குரானா பதவி விலகவும் சிவாஜிகணேசன் காங்கிரசிலிருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி என தனிக்கட்சி தொடக் கவும் இது ஏதுவாயிற்று. அன்று ராஜீவ் காந்தி, ஜனாகியுடன் இணைந்திருந்தால் இன்று ஜெயல லிதா அரசியலில் இருந்திருக்க முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கும் வந்திருக் கும். ராஜீவ்வின் ஆதவின்றேல் ஜெயலலிதா செல் லாக்காசாகியிருப்பார் என்பது வரலாற்று உண்மை. எனவே ராஜீவ் மீது அதீத பக்தி கொண்டவராகவே ஜெயலலிதா இருந்து வந்துள்ளார். 2004 இல் மன்மோகன் பதவிக்கு வருவதற்கு முன்பு நடந்த தேர்தலில் நீண்ட காலத்தின் பின் தி.மு.க- காங் கிரஸ் உறவு மலர்ந்தது கண்டு ஜெயலலிதாவுக்குத் திகைப்பு ஏற்பட்டது. அந்த அதிர்ச்சியில் சோனியா காந்தி, பதிபக்தி அற்றவர், கணவரைக் கொன்ற தி.மு.கவுடன் சேர்ந்துள்ளார் என வசை பாடியும் பார்த்தார். இந்த ஒரு வசனத்திற்காக ஜெயலலிதா மீது சோனியா இன்றும் வன்மம் பாராட்டி வரு வதும் உலகறிந்த உண்மை. சுருங்கக் கூறினால் கடந்த 20 வருடமாக ஜெயலிதாவினால் குற்றஞ்சாட்டப் படாத ஒரே அரசியல்வாதி ராஜீவ் காந்தி மட்டுமே. எனவே ராஜீவ் படுகொலை வழக்கில் குற்ற வாளிகளாகக் காணப்பட்ட மூவரின்தூக்குத் தண் டனையை நிறுத்த ஜெயலலிதா வக்காலத்து வாங்க மாட்டார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் புலிகள் அழிக்கப்பட்ட சூழலில் அவரது நிலைப்பாடு மாறலாம் என்பதும் பலரின் எதிர் பார்ப்பாக இருந்தது. இது ஒரளவுக்கு நடந்தது என்றாலும் ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற ஒரு மேலதிக நடவடக்கையுடன் ஜெய லலிதா நிறுத்திக் கொண்டுள்ளார் என்பதையே அவரது சமீப நகர்வுகள் காட்டுகின்றன. அல்லது அதுகூட கருணாநிதியை பொறியில் மாட்டிவிட எடுத்த நடவடிக்கையா என்ற கேள்வியும் எழலாம். ஆனால் இலங்கை அரசு விடுத்த அழைப்பை ஏற் காமை, ஹிலாரி கிளின்டனுடன் சந்திப்பு, தமிழக சட்டசபையில் தீர்மானம், லோக் சபாவில் வெளி நடப்பு. கச்சதீவை மீட்போம் என்ற கோஷம் என கிட்டத்தட்ட இலங்கை அரசுடன் நேரடி மோதல்
நிலைக்கு அவர் இறங்கியிருப்பது புலிகளை விட்டு
臀
25% WEYN
சுடர் ஒளி 104, செப்ரெம்பர்.10,செப்ரெம்பர் 2011
விட்டு அப்பாவித் தமிழ என்ற ஒருநிலையை புதி கொள்ளப்படலாம். இது டன் அவர் இவ்வாறு குறிப்பிடத்தக்கது. அவ அரசுக்கு காக்காய் பிடி குற்றஞ்சாட்டப்பட்ட ஹி பத்திரிகை கூட கடந் மாதத்தில் இலங்கை, அரசு மீது சீறிப்பாய்ந்
திருக்கிறது. ஜெய லலிதா, ஹிந்து
ஆகிய இரு தரப்புக்களு தன் பக்கமே என கருதி பினரின் புதிய எதிர்பார கிட்டத்தட்ட நிலைகுன் தமிழ் நாட்டில் புலிகை பிராமணத் தரப்பினர் துக்ளத் 'சோ', ஜெயலலித பிரமணியசாமி ஆகியோ சுப்பிரமணியசாமி புலிக இலங்கை அரசைக் காட் வந்துள்ளார். இந்தப் போது ஜெயலலிதாவும் ஹ கொண்டுள்ளனர். ஜெய யின் "ராஜகுரு'வான ே னும் இந்த வரிசையில் பாகரனுக்குப் பிந்தியக (Post Prabaharan Era ணமாக இது நிகழ்ந்தது கிறது.
ராஜீவ் கொலையில் மூன்று பிரதான தரப்பின நன்மை பெற்றோர் இலங் கள், இரண்டாவது பி.ே ஜெயலலிதா ஆகவே தர தால் அவர் ராஜீவ் கொன ரிக்க வேண்டும். இருந்து பிடிப்பது” அவரது வெட் இரண்டாகப் பேசும் தன் கேள்வியும் எழலாம். ஏே பரம எதிரியான கலைஞ ளொன்று வைத்துப் புற தன்மை ஜெயலலிதாவிட கிடையாது. அவர் முத தமிழர் ஆதரவு கோஷத் போட்டு வருவது மத்தி இணைந்து செயற்பட்டு கவே என்பது உண்மை இந்தப் புதிய ஆவேசம் கேட்டால் "ஆமாம், பிர வரை ஈழத்தமிழர்களுக்
 
 
 
 
 
 
 
 
 
 

15 ல்வாதிகளின் பாட்டுக்கள்
எஸ்.சுரேந்திரஜித்
ர்களை அரவணைப்பேன் வுமே செய்ய முடியாதிருந்தது. எனவே இப்போது தாக எடுத்திருப்பதாவும் ஈழத்தமிழர்களுக்கு நான் ஏதாவது நன்மை செய்யப் வரை இலங்கை அரசு புறப்பட்டுள்ளேன்' என்று இலேசாக அவரால் மோதவில்லை என்பதும் பதிலளிக்க முடியும் தர்க்கரீதியாக வாதிட்டு ஒரு ர் மட்டுமல்ல இலங்கை வாதத்தில் ஜெயலலிதாவைத் தோற்கடிப்பது மிகக் Lப்பதாக கடினம். அவர் உண்மையில் சட்டம் படிக்காத வழக்கறிஞரே என்று அவரது ஆதரவாளர்கள் கூறுவர் கலைஞரோ எல்லாப் புத்தகத்தையும் படித்தும் தேறாத கூழ்முட்டை என்றும் இவர் கள் கிண்டலடிக்கின்றனர். ஆனாலும் கலைஞ ரும் ஜெயலலிதாவை இந்தமுறை பொறியில் மாட்ட சமயோசிதமாக நடந்துள்ளார் தூக் குத் தண்டனையை நிறுத்தும்படி மத்திய அரசுக்கு வழமைபோல் கடிதம் அனுபி பியுள்ளமையே இந்த உத்தி. இதன் மூலம் தமிழக முதல்வராக இருந்தும் ஜெய லலிதா செய்ய முயலாததைத் தான் " る。 N செய்துவிட்டதாக கதைவிடமுடி ༽།། இ` யும் என்பது கலைஞர் தந் ரம், புறமுதுகில் குத்தும் ܓܪܡܢ/ܢܓ நண்பரை விட நேரடியாக S நம்மை வசைபாடும் எதிரிமேல் என்ற பழைய நீதிக்கதை கலைஞருக்கும் ஜெயல | லிதாவுக்கும் பொருந்தும் தூக்குத்தண்ட் னையைத் தடுத்து நிறுத்துக என வை.கோ உள்ளிட்டேர்ஜெயலலிதாவிடம்கோரிக்கை விட்டதும், ஜெயலலிதா இதைப்பற்றி ஒன்றும் தெரியாதவர் போல் (கலைஞர் வழமையாக செய்வது போல) இருந்து விடுவார் என்றே கருதப்பட்டது. ஆனால் அவர் முதலில் தைரியமாக "என்னால் இது முடியாது” என்று ஒரு வரியில் முடித்துவிட் வந்த இலங்கை இத்தரப் டாலும், பின்னர் தமிழக சட்டசபை யில் ராஜீவ் த ராஜதந்திர தாக்குதலில் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் லைந்தே போய்விட்டது. பட்ட மூவரதும் தூக்குத் தண்டனையை ஆயுள் ளக் கடுமையாக எதிர்த்த தண்டனையாகக் குறைக்குமாறு தீர்மானம் கொண்டு நான்கு பேர் இருந்தனர். வந்து நிறைவேற்றியதன் மூலம் தமது அரசியல் நா. ஹிந்து பத்திரிகை சுப் சாணக் கியத்தை வெளிப்படுத்தியுள்ளார். * ரே இத்தரப்பினர்
ளை எதிர்த்தாலும் f\,2 டமாக விமர்சித்தே காணி ஒன்றை கொள்வனவு செய்தல்
யாழ்ப்பாணம், திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு
h
பட்டியலில் இப் பிந்துவும் இணைந்து லலிதா அரசவை சா மட்டுமே இன் சேரவில்லை. பிர I00வங்கியின் கிளைகளை ஆரம்பிக்க பின்வரும் வசதிகளைக் கொண்ட காணிகள்
ால சகாப்தத்தின் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில்
கட்டாயம் கார தேவைப்படுகின்ற61
எனக் கருதப்படு
நன்மையடைந்த > குறைந்த பட்சம் 30 பேர்ச்சஸ் விஸ்தீரணம்
) காணியின் முன்புறம் 60-70 அடி தூரத்தில் ஐ.பி. மூன்றாமவர் பிரதான பாதை அமைந்திருத்தல் க்கரீதியாகப் பார்த் "" رسید. با جیمر, می லயாளிகளை ஆத ஏழு நாட்களுக்குள் சகல விபரங்களுடனும் தொடர்பு கொள்ளுங்கள் 'ನ್ತಿ "(UDJ பதில் தலைவர் (சேவைப்பிரிவு)
Kol IL-LATGOIOJ E5/GOOTI
மையினாலா என்ற PFCC ೧é
னன்றால் அவரது இலக்கம் 155 காலி வீதி,
ரைப் போல உள் கொழும்பு 03.
மொன்று பேசும் Lம் அவ்வளவாகக் தொலைபேசி இலக்கங்கள் 07:489503அல்லது
011-2442442 த சிறநூறு உரகக\வே
பில் காங்கிரசுடன் மின்னஞ்சல் - info (adscebank.com தி.மு.கவை பிரிக்
T , தயவு செய்து பதில் அனுப்பும் கடிதவுறையின் இடது மூலையில் என்று அவரிடம் "காணி விற்பனை யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு | பாகரன் இருக்கும் KAPING Gnb) = K , என்னால் எது எனக் குறிப்பிடவும் `

Page 20
நீங்களும் சிம்புவும் ஒரே தெருவில் நாலு வார்த்தைகளில்
தானே குடியிருக்கிறீர்கள். சமீபத்தில் சிம்பு பதில் விசால்வது விஜய் வ எனக்கு நண்பன் இல்லை என்று சொல்லி "விஜயைவிட நான் 10 விட்டீர்களே இரண்டு பேருக்கும் அப்படி இருப்பார் ஏதாவது சீரியஸ் என்னதான் பிரச்னை? டேய். நீ தயவுசெஞ்சு ப
மிரள்வார். ஒருமுறை அந் எதுவுமே இல்லை என்பதுதான் பிரச்னை தீவில் இருக்கோம் என்று
முதலில் அவர் நடிக்க வேண்டிய படம் நண்டு நத்தைகளைப் பிடி
பிறகு எனக்கு வந்தது. கஜினி அஜீத் சார் ஜாலியா இருந்தார் விஜய் நடிக்க வேண்டியது. தூள் சிங்கம் இரண்டும் கெளதம், விஜய்சார்நடிக்கவேண்டியது என்றுஏற்கெனவே I nasaad a தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட முன் உதார iଳଶ ணங்கள் இருக்கு முதலில் ஒரு படத்துக்கு ଶ। сторите ஒரு நடிகர் கமிட் ஆகி பிறகு இன்னொரு ғасыр) алтын நடிகர் நடிப்பது சாதாரணமான சம்பவம் /၂၄ அந்த வகையில்தான் 'கோ' படத்தில் நான் ဦး"#ကြီ။ நடித்தேன். அடுத்து சிம்புவுக்குச் சொன்ன இအံ့အိုးအခေါ်” கதையைத்தான் கெளதம் சார் எனக்காகப் அதிலேயும் படம் பண்ணப்போறார்னு ஏகப் பட்ட இருக்கா
வதந்திகள். ஆனால் இது புது ஸ்க்ரிப்ட் இப்படிப் பத்திரிகைகளில் கிசுகிசுவாக வந்த விஷயம் இது சமீபத்தில் ஒரு பத்திரி கையாளர் சந்திப்பில் சிம்பு உங்கள் நண்பரா என்று கேட்டங்க'இல்லை என்றுசென்னேன். தொடர்ச்சியாய் சிம்புவைப் பற்றியே கேள்வி
கள் வர, சிம்புவைக்கூட நம்பிடலாம் அவர் நேருக்கு நேர் சண்டை போடக்கூடியவர். ஆனா நண்பர்கள் மாதிரி கூடவே இருப்பவர் களிடம்தான் ஜாக்கிரதையா இருக்கணும். அவங்கதான் பின்னாடி வந்து குத்திவிட்டுப் போயிடுவாங்க என்ற சொன்னேன். ஆனால், நான் சொன்னது அப்படியே தலைகீழா மாறி பத்திரிகைகளில் நெகட்டிவா வந்துவிட்டது. டாம் குரூஸ் எப்படி எனக்குப் பழக்கம் இல் லையோ நண்பர் இல்லையோ அதேமாதிரித் தான் சிம்புவும் எனக்கு நண்பர் இல்லை. அதே நேரத்தில் எனக்கு அவரோடு எந்தப் பிரச்னை யும் இல்லை. சம்பாதிப்பதற்காக நான் சினி மாவுக்கு வரவில்லை தான் பிறக்கும் போதே போர்ன் வித் சில்வர் ஸ்பூன்'தான். சின்ன வயதில் இருந்து சினிமா ஆர்வம் அதிகம் நல்ல படம் பண்ணனும், எல்லோ ரோடும் நண்பராக இருக்கணும் என்று நினைக் கிறவன் நான் ஏனோ சிம்புவுடன் ஆரம்பத் தில் இருந்தே எனக்கு செட் ஆகலை மற்றபடி விஜய் சாரில் தொடங்கி விஷால் ரவி, ஆர்யா என்று மற்ற எல்லோரும் நண்பர்க |ளாகத் தான் பழகுகிறோம். நான் என் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமே நம்புறவன் மற்றபடி எனக்கு யாரைக் கண்டும் பயம் இல்லை"
జా
ஒென்று
"காதலித்து மணந்த முதல் மனைவியை விபத்தில் பறிகொடுத்து விட்டு பற்றற்றவாழ்க்கைவாழும் ஒரு புற்றுநோய் டாக்டர் தன்னை வளர்த்து ஆளாக்கிய வர்களுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை அவளோடு ஏற்ப்பட்ட வாக்குவா தத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க எதிர்பாராமல் முதல் மனைவியே அவருக்குநர்ளாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து அவரை அவள் பால் திருப்ப அவள் எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக உடல்நலமில்லாத அவரை அழைத்துப் போகும்போது அவரிடம் மனமாற்றம் ஏற்படுத்தப் பாட அதற்கு மறுப்புத் * தெரிவித்து கணவர் பாடும் காட்சி இதற்குப் பாடல் எழுதுங்கள் இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லிமுடித்தார் பல்லவிக்காக மெல்லிசைமன்னரும், மூன்று ட்யூன்கள் போட்டுக் காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக பல்லவிக்கான வரிகளை யோசித்துக்கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் "டேப் பஞ்சு காளில் என் ஃபைல் இருக்குல்ல?அதை எடுத்துகிட்டு வா என்றார்.
பஞ்கவும் ஃபைலுடன் வந்தார். அதைப் புரட்டி ஒரு தாளை எடுத்த கவிஞர் இந்த வரிகளைப் பாருங்கள் கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல் இதில் அவன் என்பதை அவள் என்று மாற்றிப்பாருங்கள் விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிட்டுவேஷனுக்கும் பொருத்தும் என நினைக்கிறேன் என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.
என்னையாரென்று எண்ணிண்ைணிதீபார்க்கிறாய் இது யார்பாடும் பாடல் என்று நீகேட்கிறாய் நான் அவன் பேரை தினம் பாடும் குயிலல்லவா என்பாடல் அவன்தந்த மொழியல்லவா
O
s
இதில் அவன் என்று வந்த இடங்களை அவள் என்று மாற்றிவிஸ்வநாதன், தன் 隼、壹*
ఆజఅజకా 穹 一一*
Ye 0LeTLS AAAAA SeYYA MTS STS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேள்வி கேட்டால், இரண்டு வார்த்தைகளில் ழக்கம், மனிதர் ஸ்பாட் ைஎப்படி? வயசு சின்னவன். ஆனால் மனிதர் அவ்வளவு ஃப்ரெண்ட்லியா
ான ஷாட்டுக்கு முன்னாடி அவரைப் பயங்கரமாய் மிரட்டிடுவேன். க்கத்துல நிக்காதடா டேஞ்சரஸ் ஃபெலோ நீ" என்று ஜாலியா தமானில் படகில் போயிட்டு இருக்கும்போது. பேய் மழை. எந்தத் தெரியாத அளவுக்குக் கும்மிருட்டு "டேய். இங்கேயே ஏதாவது
சுட்டுச் சாப்பிட்டுப் பொழுதைக் கழிப்போம் சொல்லிட்டு,
மிஷ்கின்னு அடுத்தடுத்துவபரிய இயக்குநர்களின் LeLnra SkagfirasGar?”
கெளதம் மேனனைத் தவிர இதுவரை வேறு யாரிடமும் நானாகச் புக் கேட்டது இல்லை. உங்க மாதிரி ஒரு டைரக்டர்கூட வொர்க் ன்று ஆர்வமா இருக்கேன் இல்லைன்னா குவார்ட்டர் சொல்லு ரம் பக்கமே செட்டில் ஆகிடுவேன் போலிருக்கு என்று சொன்னேன். ப்படிச் சொல்றீங்க நானே லோக்கலா ஒரு படம் பண்ணலாம் என்று என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கெளதம்"லோக்கலா எடுத்தாலும் உங்க டச் இருக்குமே" என்றேன். சமந்தாதான் ஜோடி சந்தானமும் . savskissam; GUTH'EGLITÉ**
எப்படி இருக்கு நண்பன் அனுபவம்?"
இது ஹிந்திரீ மேக் படமாக இருந்தாலும் ஷங்கர் சார்அதைத்தமிழுக்குத்தகுந்தமாதிரிஅழகான அனுபவமா
மாத்தி இருக்கார் பல வெற்ற குப் பிறகும் எளிமை யாக இருப்பது படப்பிடிப்புக்கு முன் தயாரிப்புக ளோட வர்றது என்று ஷங்கர் சாரோட வெற்றிக்கு ஏகப்பட்ட காரணங்கள். ஷங்கர் சார் ஷஅட்டிங் ஸ்பாட்டை இவ்வளவு கலகலப்பா இதுக்கு முன்னே பார்த்ததே இல்லைனு எல்லோரும் சொல்றாங்க அப்படி ஸ்ட்ரிக்கான ரூல்ஸ் ரெகுலேஷன் முன்னாடி இருந்தது. நாங்க
போய் எல்லாத்தையும் உடைக்சுட்டோம்!
R
மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் முகமூடி பற்றிச் சொல்லுங்கள்? காதல் டெக்னாலஜினு ஒரு சூப்பர்ஹீரோ கதைக்குத் தேவையான எல்லா விஷயங்களும் முகமூடியில் இருக்கு குங்ஃபூ பிராக்டிஸ் பாடி பில்டிங் என்று ஏகப்பட்ட வேலைகள் சிக்ஸ்பேக் வைக்க முடியாட் டியும் குறைந்தது தாலைந்து பேக் வைத்தால்தானே மரியாதையா இருக்கும்? கண்டிப்பா முகமூடி பார்ட் 1, பார்ட் 2 வரும் என்று நம்பறேன். அடுத்து நானும் ஜெயம் ரவியும் ஜனநாதன் சார் படத்தில் நடிக்கிறோம் ஒரு ஸ்ட்ராங்
கான மெசேஜ்ஜனாகார்படத்தில் இருக்கும் அதைத் தொட
ர்ந்து நானும் ஆர்யாவும் சேர்ந்து நடிக்கலாம்னு 、
இருக்கோம் அந்தப்படத்தை எஸ்எம்எஸ்
ராஜேஸ் இயக்குவார் லைஃப் ஜாலியர்
(Uణిత్ర
ത്തള്ള ******ప్లేవ్లో A. 2ே: ' తాత్కా_C
'အော်ဦးဆံုး? @foဦးဆုံး°.......
மெட்டோடு பாட கனகச்சிதமாகப் பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளிக் குதித்தார் எப்படி விஞரய்யா இது என்று. சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப் போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல் இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய அவர் அதை மறுப்பதாக அமைந்தது. பாடல் தயார் மறுநாள் ரிக்கார்டிங், விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவினர் தயார் நிலையில் இருந்தார்கள், சுசீலாவும் வந்து தன் போர்ஷன்களை பாடிப் பார்க்கத்துவங்கிவிட்டார். ஆனால் டிஎம்எஸ் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வர, பீம்சிங் தான் பேரினார்.
"என்ன செளந்தர்ராஜன் குரல் ஒரு மாதிரியாக இருக்கு"?"அதைச் சொல்லத்தான் போன் செய்தேன். நேற்று இரவு முதல் ஜலதோஷம் அதனால் இன்னைக்கு ரிக்கார்டிங்கை கேன்லல் செஞ்சுடுங்க இரண்டு தான் கழித்து வக்கக்கலாம்" பீம்சிங் கேட்டார். "உங்களுக்கு ஜலதோஷம் மட்டும் தானா? அல்லது ஜூரம் ரதாவது அடிக்கிறதா?"இல்லீங்க வெறும் ஜலதோஷம் மட்டும்தான். அப்படீன்னா உடனே புறப்பட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க நீங்க இப்போ பேசுகிற குரல்தான் இந்தப் பாடலுக்கு வேண்டும்" என்றார் பீம்சிங் டிஎம்எஸ்ஸும் வந்து விட்டார் "அப்படி என்ன இன்று என்னுடைய குரலில் விசேஷம்"? என்று கேட்க இயக்குநர் சொன்னார்,"இந்தக் காட்சியில் சிவாஜி உடல்நிலை சரியில்லாதவராக இருக்கிறார். அத்தோடு வாக்கிங் போகும்போது மழையிலும் நனைந்து விடுகிறார். அதனால் இந்தக் காட்சிக்கு இப்போதுள்ள உங்கள் ஜலதோஷக்குரல் : ச்ெசிதமாகப் பொருந்தும்" என்றார்.
டிஎம்எஸ் ஒத்திகை பார்த்துவிட்டு ரிக்கார்டிங்குக்குத் தயாரானார். அப்போது விஸ்வநாதன் அண்ணே, மூக்கை உறிஞ்சுவது.தும்மல் போடுவது எல்லாத்தையும் ரிக்கார்டிங் துவங்கும் முன்னர் பண்ணிக்குங்க இடையில் பண்ணிடாதீங்க. என்றார். நல்லவேளையாக பாடல் முடியும் வரை டி.எம்.எஸ் அவர்கள் தும்மல்
துவும் போடவில்லை. இப்போதும் கூட அப்பாடலைக் கேட்கும்போது : டி.எம்.எஸ்ஸின் ஜலதோஷக்குரல் தமக்கு தன்ஜாகத் தெரியும் **
சுடர்ஒளி/04, செப்ரெம்பர்-10, செப்ரெம்பர் 2011

Page 21
- 04.09.2011, 10.09.2011
橡 O
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் நீங்கள் நியாயவாதிகளை காப்பாற்ற குறுக்கு வழியில் சில நேரங்களில் யோசிப்பீர்கள். சாதிக் வேண்டுமென்ற எண்ணம் வரும் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். எதிரிகை வீழ்த்துவீர்கள். குடும்பத்தில் அமைதி தங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும் குழந்தைப் ப்ாக்கியம் கிடைக்கும் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் விலகு சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தொந்தரவுகள் நீங்கி சாதிக்கும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம்பாதங்கள்,ரோகிணி, மிருகசீரிடம் 12ஆம் பாதங்கள் எப்போதும் தியாகம் செய்து கொண்டிருக்கும் நீங்கள் முடியா இஎன்பதையும் கடின உழைப்பால் முடித்துக் காட்டுபவர்கள் உங்கள் செ லில் வேகம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டிற்கு மாறு வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, மனநிறைவு எல்லாம் உண்டு. பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும் தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும் வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம்
பாதங்கள் சண்டையை விரும்பாத நீங்கள் பெரிய மனிதர்களின் தவறுகளை ரகசி யங்களை அம்பலப்படுத்துவதில் வல்லவர்கள். பெரிய மனிதர்களின் நட்புக் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். உங்களின் நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும் குடும்ப வருமான த்தை உயர்த்துவீர்கள். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். டிதியுகத்தால் வெற்றிபெறும் வாரமிது *WXX புனர்பூசம் 4 ஆம் பாதம்,பூசம், ஆயிலியம்
அடுப்பங்கரை முதல் ஐ.நா சபை வரை நடப்பதை எல்லாம் அறிந்து வைத்திருக்கும் நீங்க்ள் தொடங்கிய வேலையை முடிக்கும் வரை ஒய மாட்டீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் எதிர்த்தவர்கள் நண்பர்களா வார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சகோதர வகையில் மனத் தாங்கல் வரக்கூடும். வீண்பழி, அவமானம், வேலைச்சுமை வரக்கூடும். மேலதிகாரி ஆதரிப்பார் திட சிந்தனையால் வெல்லும் வாரமிது.
@ 鷲、 மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
உடுத்தும் உடையையும் உள்ளிருக்கும் மனசையும் வெள்ளையாக வைத் இதுக் கொள்ளும் நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும் பணவரவு அதிகரிக்கும். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி முன்னேற்றம் தரும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 12 ஆம் பாதங்கள் உறவினர்கள், தோழிகள் விவகாரங்களில் அதிக அக்கறை காட்டும் நீங்கள், சொந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பீர்கள். பணத்ை வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள் திருப்பித்தருவார்கள். குடும்பத்தில் நிம்மதி தங்கும் புது வேலை கிடைக்கும். பெண்ணின் திருமணத்தைச் சிறப்பாகச் செய்து முழுப்பிகள் வீடு மாறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். கனவுகள் நனவாகும் வாரமிது.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் /N/ யாரையும் பகைத்துக் கொள்வதை விரும்பாத நீங்கள் அடுத்தவர்களின் 鲨 அந்தரங்க விஷயங்களை எப்படிக் கேட்டாலும் சொல்ல மாட்டீர்கள். உங்களின் நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும் குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்கா தீர்கள். சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. மேலதிகா ரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர் அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை எதையும் ஆழமாக யோசிக்கும் நீங்கள், அநாவசியமாகப் பேசுவை
魔
- கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து } படுவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் தடைபட்ட வாய்ப்புகள் தேடி வரும். ஒருபடி முன்னேறும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் தலைமைப் பண்பு அதிகம் கொண்ட நீங்கள் தலைக்கணம் إنه هو லாதவர்கள். யார் தயவிலும் வாழாமல் தன் கையே தனக்குதவி என நினைப் பவர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் முயற்சிகளை ஆதரிப்பீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பழைய பிரச்சனைகள் தீரும் உற்சாகத்துடன் ಆಗ ರಾಲಿ படுவார்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் விலகும். ஒசைப்படாமல் வளரும் வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம்
பாதங்கள் ரசிப்புத் தன்மை அதிகம் கொண்ட நீங்கள் ஏதேனும் ஒரு ລວມ. சாதிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். எதிரிகள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை தங்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். நட்பு வட்டம் விரியும் கிடைக்கின்ற வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் சம்பளம் உயரும் புரட்சி கரமான முடிவுகளெடுக்கும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள கறைபடியாத களங்கமற்ற மனசு கொண்ட நீங்கள் காலத்திற்கு ஏற்ப -கோலத்தை மாற்றிக் கொண்டாலும் ஒழுக்கம் தவறாதவர்கள். ஒரளவு அதிகரிக்கும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நல்ல உறவு ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும் பரபரப்புடன் காணப்படுவீர் கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்க்கும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ఢ சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை அறிந்த நீங்கள் எல்லோரிடமும் சரிசமமாகப் பழகுபவர்கள். புதிய முயற்சிகளில் ಶ್ವೇ। -பிறக்கும். சகோதர வகையில் நிம்மதி தங்கும் சொத்துப் பிரச்சனை தீரும் மனக்குழப்பங்கள் நீங்கும் தடைபட்ட சுப காரியங்கள் ஏற்பாடாகும். நெருங்கிய நண்பர்களால் இழப்பு வரக்கூடும் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது உத்தியோகத்தில் பழைய சம்பள பாக்கி கைக்கு வரும் உயரதிகாரி மதிப்பார் போராட்டங்களிலிருந்து விடுபடுவதுடன் வெற்றிக்கு வழி வகுக்கும் வாரமிது.
சுடர் ஒளி- 04, செப்ரெம்பர் 10,செப்ரெம்பர் 201உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17
SSSS SLSSS
UD SaGuUSSHGnsor BWBOrb
அரக்கர்களைக் கொல்லவும், ஒரு தத்து வத்தை உலகிற்குச் சொல்லவும் ബിജ്ഞ L6D அவ தாரங்களை எடுத்தார். இலங்கையில் ஆட்சி செய்து வந்த இராவணன், கடும் தவம் இருந்து பிரம்மாவிடம் அரிய வரங்களைக் கேட் LT6T. அப்போது enraism enig Liib G3a52 L 6SigmenuesoorgioT, மனிதனால் தனக்கு மரணம் நேரக் கூடாது என்று கேட்கவில்லை. அதற்குக் காரணம்,
மனிதர்களை அவன் மிகவும் கேவலமாக நினைத்தான். ஒருமனிதனால் தனக்குமரனம் நேர வாய்ப்பில்லை என்று கருதினான்.
அதனால்தான் அவன் மனிதனைத் துச்சமாக எண்ணி அவ்வரத்தைக்
邸
(35.856660060.
அதனை உணர்த்தவே விஷ்ணு, மனிதனாக அவதரித்து, ராமன் என பெயர் கொண்டு ராவணனை வதம் செய்தார்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தையும் மக்களுக்கு விளக்கினார்.
OUTOSITOöOIöÖÓj GöÍöOöI6ölöói
சுேவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன், நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைப்பதற்கு இடமில்லையே. நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து பெரிதாகக் கட்டி எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைப்பேன் என்றான்.
பின்பு, ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி புசித்து, குடித்து, பூரிப்பாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக் கொண்டான்.
தேவனோ அவனை நோக்கி, மதி கேடனே, உன் ஆத்துமா உன்னிடத்தில் இருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
நாம் பொருளாசை நிறைந்தவர்களாய் தேவனை மறந்து, நம்மை நம்பி வருபவர்களுக்கு உதவி செய்யாமல், ஏழை எளிய மக்களிடம் இரக்கத் தைக் காண்பிக்காமல், நம்முடைய பொருள்களினால் அவர்களுக்கு உதவி செய்யாமல் வாழ்வதைச் சற்று மாற்றி, எல்லாக் காரியத்திலும் தேவனுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்மிடம் உதவியை எதிர்பார்க்கிறவர்களுக்கு ஏற்ற நேரத்தில் செய்யத்தக்க உதவிகளைச் செய்து பொருளாசை நம்மை ஆண்டு கொள்ளாமல் நம்மை நாமே நிதானித்து நிம்மதியாக வாழ்வோம்.
SA
ருசி அன்பில் இருக்கிறது
நபிகள் நாயகத்தைக் (ஸல்) காணத் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து போவார்கள். அவர்களில் பலர் விரும்பும் பொருட்களை நபிகள் நாயகத் திற்கு கொண்டு வந்து கொடுப்பார்கள். இது தினந்தோறும் நிகழும் சம்பவம்தான்.
இதுபோல் ஒரு நாள் நபிகள் நாயகத்தைக் காண வந்த மூதாட்டி ஒருவர் கை நிறைய திராட்சைப் பழங்களைக் கொண்டு வந்து நபிகள் நாயகத்திடம் கொடுத்தார்.மேலும், இந்தத் திராட்சைப் பழங்களைத் தாங்கள் சாப்பிட்டால் நான் மிகவும் மனமகிழ்வேன் என்று கூறினார்.
அதனால், நபிகள் நாயகமும் திராட்சைப் பழங்களை ஒவ்வொன்றாகச் சாப்பிடலானார். மகிழ்ச்சி அடைந்த மூதாட்டியும் அவ்விடத்தில் இருந்து புறப்பட் டுச் சென்றார். பாதிப் பழங்களை சாப்பிட்ட நபிகள் நாயகம், மீதமிருந்ததை அவரது தோழர்களுக்கு அளித்தார். அவர்கள் அந்த பழத்தை வாயில் வைத்த நிமிடத்தி லேயே அதன் புளிப்புச் சுவை தாங்க முடியாமல் துப்பினர்.இந்த பழம் இவ்வளவு புளிப்பாக இருக்கிறதே, இதை எப்படிச் சாப்பிட்டீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்), அந்த மூதாட்டி நான் சாப்பிட வேண்டும் என்ற என்பதற்காக மிகுந்த வாஞ்சையோடு கொண்டு வந்த திராட்சைகள் இவை. இந்தத் திராட்சைப் பழத்தில் இருக்கும் ருசியை விட அவரது அன்பு மிகுந்த சுவையுடன் இனிக்கிறது. அதனால் பழத்தில் இருந்த புளிப்பு எனக்குத் தெரியவில்லை என்றார்.
மனத்தில் அமைதியுடன் உன் இதயத்தையும் எல்ல இடங்களையும் இறைவனது பிரவேசத்துக்குத் திறந்து ை சலனமற்ற மனத்திலும் இதயத்திலும் அசைவற்ற நீரிஜ்
சூரியனைப் பார்ப்பதைப் போல இறைவனைப் பார்க்கலாம்
- ருநீ அரவிந்தர்

Page 22
18
__p"
தொலைந்துபோகும்
N به
- இரா.புத்திரசிகாமணி -
நாகரீகம் என்ற பெயரில் இப்பொழுது
தொலைக்காட்சி மோகம் மலையகத்தை
ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது. இதனால்
இளம் தலைமுறையின் எதிர்காலம் சீரழிந்து போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி என்பன சமுதாயத்தில் அத்தியாவசிய பொருட் களின் பட்டியலில் இடம்பிடித்து விட்டன.
கிராமப்புறங்கள் என்றாலும் சரி, நகர்ப் புறங்கள் என்றாலும் சரி, தோட்டப் புறங்கள் என்றாலும் கூட இவை மூன்றும், இன்று பொதுமக்கள் மத்தியில் முக்கியத்துவம் மிக்கவையாக ஆகிவிட்டன.
மூட்டை சுமக்கும் கூலித் தொழிலாளி முதல் உயர் மட்ட கணவான்கள் வரை கையட க்கத் தொலைபேசிப் பாவனை இல்லாத இடமே இல்லை. இவை ஒருபுறமிருக்க மலையகத்தை இன்று ஆட்டிப்படைக்க ஆரம் பித்து விட்டன. கேபிள் டி.வி இணைப்புகள்
இதுவரை மலையக நகரங்களில் மட்டும் இருந்துவந்த கேபிள் டி.வி இணைப்புக்கள் இப்பொழுது தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளையும் ஆக்கிரமித்துள்ளன.
மொத்தமாகக் கட்டணம் செலுத்தி இந்த இணைப்புகளைப் பெற முடியாதவர்களுக்கு மூன்று நான்கு தவணைகளில் பணம் செலுத்தக் கூடியவாறு இலகு தவணைக் கடன் அடிப் படையிலும் இந்த இணைப்புகள் வழங்கப்ப டுகின்றன.
இதனால் மலையகத்தில் அமைதி சீர்கெட் டுப் போய் உள்ளது.
ஏற்கனவே தொலைக்காட்சி மெகா சீரியல் நாடகங்களில் மூழ்கிப் போய் இருப்பவர்கள் இப்போது கேபிள் டி.வி இணைப்பும் வந்து விட்டதால் அல்லோலகல்லோலப்படுகின் றனர்.
ஆரம்பத்தில் மலையகப் பகுதிகளில் இரண் டொரு வீடுகளில் மட்டும் கேபிள் டி.வி இணைப்புகள் வந்தபோது அதற்குப் பெரும் வரவேற்பு இருந்தது.
ஆனால் இப்போது லயத்திற்கு லயம், வீட்டிற்கு வீடு இந்த கேபிள் டி.வி வந்து விட்டதால் பல பிரச்சினைகள் உருவாகி விட்டுள்ளன.
இந்தக் கேபிள் டிவி நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் இடம்பெறுகின்றன. ஒரு வீட்டில் செய்தி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக் கும். அதற்கும் அடுத்த வீட்டில் விளையாட்டுப் போட்டி வர்ணணை ஒளிபரப்பாகிக் கொண்
டிருக்கும். ஒருவராவது உருப்படியாக ஒரு
நிகழ்ச்சியைத் கேட்கவோ பர்க்கவோ முடி வதில்லை. ச்ெ
காலை முதல் மழையிலும் வெய்யிலிலும் கஷ்டப்பட்டு உழைத்து விட்டு வீடு வரும் தொழிலாளர்கள் நிம்மதியாக நித்திரை செய் யவும் முடிவதில்லை.
இவை மட்டுமா? ! மாணவர்கள் அமைதி
பாடங்களைப் படிக்க
Lluff 'L60). Féi; g; TGabráig, Gorffhau தயார்படுத்தவும் முடிவு பிள்ளைகளின் எதி கொண்ட பெற்றோர் இ தால் வந்தது வம்பு. எ பயன்படுத்துகிறோம். யைப் பார்த்துக் கொ வரிந்து கட்டிக் கொண் விடுகின்றனர். இந்த அடிதடியாகி பொலிஸ் நேர்வதும் உண்டு.
இது ஒருபுறமிருக்க, ரும் திரைப்படப் பா பாலியல் உணர்வுக வகையிலேயே அமைந் இப்படியான பாட ஒலிபரப்பப்படும் போ வானொலிப் பெட்டி நிறுத்தி விடுவர்.
ஆனால் முன்னர் ப. அருவருக்கத் தக்க கா இன்று தொலைக்கா டுகின்றன. இதனை ஒ அப்பா, அம்மா, அண்ை முடித்த அண்ணாவும் அமர்ந்து பார்த்து ரசிச் இவ்வாறான காட் இளவயது ஆண் பெண் தவறான பால் உண அவர்கள் வழி தவறிச் காட்சி ஒரு காரண முறைகேடான பாலிய விரோத கருக்கலைப்பு னவும் நிகழ்ந்தேறியுள் தரும் சம்பவங்களாகும் லாம் வீட்டுக்குள் நடட் மறுபுறம் பாடசாலை பெண்களும் வீதியில் வுக்கு உணர்வுகளைத் சமயம் பார்த்து உர கைத்தொலைபேசியி களை வம்புக்கு இழக் டமும் இன்று இருக்க இப்படியாக வீதியி கிண்டல் அடிப்பதும் தம் இடம் பெறுகின் யாக இருந்த மலைய என்ற பெயரில் க. சிரமமுற நேர்ந்துள் திலேயே கிள்ளி எறி கட்டிக்காக்கப்பட்டு சீரழிந்து சின்னாபின் தடுக்க முடியாது பே
 

بیبیسی
篮薇
ாடசாலை செல்லும் யான சூழலில் தமது வும், முடிவதில்லை. பரீட்சைக்குத் தம்மைத் தில்லை.
ர்காலத்தில் அக்கறை |தைப்பற்றி ஆட்சேபித் ங்கள் வீட்டில் தானே நீங்கள் உங்கள் வேலை ண்டு போங்கள் என்று டு சண்டைக்குப் போய் வாய்த் தர்க்கம் முற்றி நிலையம் வரை செல்ல
இப்பொழுது வெளிவ டல்கள் பெருமளவில் ளைத் தூண்டிவிடும் துள்ளன.
ல்கள் வானொலியில் தே சில பெற்றோர்கள் களின் இயக்கத்தையே
ாடலாக ஒலித்தவற்றின் ட்சிகள் அப்பட்டமாக * gF)g, of Gij g; ITL || LHL
ரே வீட்டில் வசிக்கும்
னன், தங்கை, திருமணம்
அண்ணியும் ஒன்றாக
கிறார்கள். சிகளைப் பார்ப்பதால் பிள்ளைகளின் மனதில் வுகள் தூண்டப்பட்டு செல்லவும் தொலைக் மாகின்றது. இதனால் ல் தொடர்புகள், சட்ட அகால மரணம் என்ப மை மனதுக்கு வருத்தம் ஒருபுறம் இவையெல் பவையாக இருக்கையில் மாணவியர்களும் இளம் செல்ல இயலாத அள தூண்டும் பாடல்களை த சத்தத்தில் பாடியும், ஒலிபரப்பியும் அவர் தம் சில இளைஞர் கூட் தான் செய்கின்றது.
போகும் பெண்களைக் கேலி செய்வதும் நாளாந் )GOT. இதனால் அமைதி ம் இப்போது நாகரீகம் ாசாரச் சீர்கேட்டால் து. இதனை ஆரம்பத் ா விட்டால் இதுவரை பந்த தமிழ்க் கலாசாரம் னமாவதை எவராலும்
ப்விடும்.
அதிகாரத் தரப்பினர்களே நலிந்து போகும், அழிந்து
மாணவப் பத்திரிகையாளர் | 6ēF6io6fil:BGBTIT6pm. SumrēEJJITēFIT
கிளிநொச்சி மத்தியகல்லூரி
கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கைத் தீவுக்கு சவாலாக இருந்தது வன்னப் பெருநிலப் பரப்பாகும். இதனை வெற்றி கொள்வதன் மூலமே இலங்கையை சுதந்திரதேசமாக உருவாக்கலாம் என்ற மூர்க்கததனமான எண்ணத்தோடு யுத்தம் தொடங்கப்பட்டது. இரத்த ஆறு பாய இலட்சக் Eeoorgasmeo undesgrueSeasTGiro TULL60.
இவற்றுக்கு மத்தியிலும் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக வெற்றிவிழாக்கள் அன்றாடம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. நாட் டின் அபிவிருத்தியைக் கட்டியெழுப்புவதாக சர்வு தேசத்திடம் கூறிக்கொள்ளும் அரசுதரப்பு வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற பொய் முத்தி ரைகளைப் பொறித்துக் GabrigoorG. 666T60f D600 ணின்வளங்களைச்சுரண்டிக்கொண்டிருக்கின்றது. வன்னிச் சமரில் எஞ்சிப் போனவர்கள் ஏதிலிக ளாகவும், ஊனமுற்றோர் மனநோயாளிகள் போன்ற அடைமொழிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள் அத்தோடு ஒட்டுமொத்த தமிழர்களின் கண்ணிர்ச் சின்னமாய் தலைதூக்கி நிற்பவை தான் முன்னாள் போராளிகளுக்கான புனர் வாழ்வு மையங்கள். இது இவ்வாறிருக்கமீள்குடி யேற்றம் செய்யப்பட்ட பகுதிகள் பற்றிய தேடலின் போதுதான் இந்நிலம் சிக்கிக் கொண்டது. ஆமாம் காலத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டுக் களை யிழந்து காட்சிதருகிறது.
அபிவிருத்தி என்ற சொல்லை அணிந்து கொள் ளாமலே நிர்வாணமாய் கிடக்கும் இந்நிலம்தான். வன்னி மண்ணின் இதயம் எனப்படுகின்ற வவு னியாவடக்குப்பிராந்தியத்தில் அமைந்திருக்கின்ற மருதோடை என்கின்ற கிராமம். வரலாற்றுத் தொன்மை வாய்ந்த இம் மருதநிலக் கிராமத்தில் இயற்கை அன்னை தனியாட்சி புரிகிறாள். பச்சை விரித்த வயல்களும் பசுமை சொல்லும் மரங்க @চLib, Guimet_69 গোটেইেক্রমোড়tb, unলট பொதிந்த LDJIf களுமே இந்நிலத்திற்கான அடையாளங்கள்.
கடந்த காலங்களில் பல எண்ணிக்கையான மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் இந்தப் பூமியில். ஆனால் ஜெயசிக்குறுவின் தொடர்ச்சி யும் 2009 பதுகளின் முடிவும் பலர் கொல்லப் LIL6), b, dilapid Leoboluujob as TU600TLDITEs (elgol D ந்தன. இருப்பினும் காடு கரம்பை என கஷ்டத் தோடுபோராடும் சில பாமரமக்கள் இந்நிலத்தோடு ஒன்றித்துப் போனார்கள். இப்படித்தான் அமை கிறது இந்நிலத்தவர்களின் இதிகாசம்
மருதோடையை அண்டிய பல கிராமங்களில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றார்கள் மின்சாரம், போக்குவரத்து, தொழில்நுட்பம் போன்ற அபரீதமான எதிர்பார்ப் புகளே அதிகமாக நிலவுகிறது.
LingG353, 6egiuu6o5ub psILma; இருப்பிடம், நிவார ணம் போன்ற வசதிகள் ஏற்கனவே செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும் நகர்ப்புறங்களேயே குறிவைத்து அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும்
போகும் இவ்வாறான பகுதிகளிலும் உங்கள் பார்வைகள் பதியட்டும். அதுவே உண்மையான
அபிவிருத்திக்கு வித்திடும் உங்கள் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருக்கிறோம்.
சுடர் ஒளி 04, செப்ரெம்பர் 10,செப்ரெம்பர் 2011

Page 23
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய அப்பாவி "" களான பேரறிவாளன், சாந்தன் முருகன் ஆகியோருக்கு குே விடயத்திலு மரண தண்டணை வழங்குவதற்கான கடிதம் மத்திய உள் * மேற்கொள் துறை அமைச்சில் இருந்து கடந்த மாதம் 12 ஆம் திகதி சி'(சீகி" அனுப்பப் பட்டிருந்து அக்கடிதம் 16ஆம் திகதி தமிழக றன.இதில் விட முதலமைச்சர் கைக்கு வந்தடைந்தது. அது 25 ஆம் திகதி மாநிலமான கா
வேலூர் சிறை அதிகாரிகளின் கையில் கிடைத்தது. அதன் இவ்விடயத்தி படி இம்மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் அம்மூவரையும் காரியங்களை4 ஏனெனில் அவா
தூக்கிலிடுவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. இச் செய்தி ஏற்கனவே ஈழ விவகாரத்தால் கொதிப்படைந்திருக்கும்தமிழக மக்கள் வயிற்றில் நெருப்பை அள்ளிப் போட்டது. ஈழ மக்களது பிரச்சினை குறித்துப் போராட்டங்களை நடத்தி வரும் அரசியல் கட்சிகளும் தமிழ்உணர்வாளர்களும் இத்தீர்ப்புக்கு எதிராகப் போராட்த் நிலைக்கு அவர் தொடங்கினர். இவை எதனையும் கருத்தில் எடுக்காத தமிழக მიმ டயத்தில் அவ அரசும் தொடர்ந்தும் தன் நிலைப்பாட்டில் விடாப்பிடி ஆ' முதலே
கல்லூரி மாணவி தண்டனைத் தீர் புலிகளின் ஆதர6
தொண்டர்களை
யாக இருந்தது. ஆனால் மக்களின் எழுச்சி கட்டுக்கடங் வெளியிட்டு வ
காமல் போகவே தனது நிலைப்பாட்டில் மாற்றத்தைக் ே ஏடாகூடம
கொண்டு வர வேண்டியதாயிற்று. அடையாளப்படு: உடனடியாக தமிழகமெங்கும் கிளர்ந்த எதிர்ப்புக் நேரிடலாம்.
கோஷங்களும், மூன்று சட்டவல்லுனர்களின் உண்ணா விரதமும், தன்னைத் தீயோடு சங்கமமாக்கிக் கொண்ட செங்கொடியின் சாவும் இப்பிரச்சினையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தின. அதன் விளைவாக சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வாரத்திற்குதூக்குத்தண்டனையை இடைநிறுத்தி வைத்தது. தன் பக்கத்திற்கு ஜெயலலிதாவும் இத்தீர்ப்பு விடயத்தில் மக்களின் உணர்வை மதித்து தமிழக சட்டப்பேரவையில்தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ତ0TITU).
இதனால் இப்போது பெரு வெற்றி கிடைத்ததாக, மூன்று உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக பரவலாகப் பேசப் பட்டு வருகிறது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கிடைத்திருக்கும் இரண்டு மாத அவகாசத்தை அவர்களை தண்டனை குறைப்புக்கான காலமாக பயன்படுத்திக் கொள் ளலாம் எனப் பலரும் நம்புகின்றனர். இது எவ்வளவுதூரம் சாத்தியம் மத்திய அரசும் அதற்கு எதிர்கட்சியாக அமர்ந் திருக்கும் பாரதிய ஜனதாக் கட்சியும், தமிழக அரசின் சட்டத்தீர்மானத்தையும் சென்னை உயர் நீதி மன்ற தீர்ப் பையும் ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கின்றன. மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இது மத்திய அரசின் சட்டத் தீர்மானத்திற்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனத் தெரிவித்திருக்கிறார்.
2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலோடு
معمار జ S RAYA SN ---- སེམས་གསོས་༽《 SNSS
வெறுக்கத்தக்க உலகத்தை விட்டு முற்றாக ( ஒழிக்கப்படவேண்டிய ஒரு சட்டத்தைப்பற்றிப்பரவலாகப் */ பேசிக்கொண்டிருக்கிறோம். கொந்தளிக்கிறோம். தீக்குளிக் Z L- 西 @
கிறோம். ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் அலையெழுந்து //
தற்காலிக ஓய்வுநிலைக்கு வந்துள்ளது.மனித நேயம் எனும் /
ஆயுதத்தைப் பலமாக பாவித்து அரசியல் நடத்தும் மேற்கு நாடுகள் β. எல்லாம் எப்போதோ இம்மரணதண்டனைச் சட்டத்தை நிரா / கரித்துவிட்டன. ஆனால் மன்னராட்சி மனோபாவ நிலைக் குள் மூழ்கிப்போன கீழைத்தேய அரசியலும், அரசியல் வாதி களும் இதனைக் கைவிடத்தயாரில்லை. இப்போதும் தம் நலன் சார்ந்த அரசியல் இருப்புக்காக தாராளமாய் பயன்படுத்திக் 1 கொள்கின்றனர். உயிர்க்கொலைகளையே அனுமதிக்க முடியாது என்கின்றபோது சட்டத்தால் அறிவிக்கப்பட்ட கொலைகளை ' D அனுமதிக்கமுடியுமா? உயிரை அழிப்பது சட்டவிரோதமானது Z
எனப் பேசும் ஜனநாயகம் உயிர் பறிப்பதற்கான தண்டனையை S மட்டும் இன்னமும் வைத்திருப்பது இந் நூற்றாண்டின் மிக SAO M、 மோசமான கேவலமாகும் கண்ணுக்குக் கண் என சட்டம் வகுத்து タ NIN பலிக்குப் பலி எடுத்த மன்னர்கால அரசியலை நினைவுபடுத்து
வதாகவே இது அமைகிறது. சட்டத்திலும் அரசியலிலும் (绑
برای
இவ்வாறான ஒட்டைகளை வைத்துக்கொண்டு பிழைப்பு நடாத் ) துவது ஆசிய சமூகங்களால் மட்டுமேமுடிந்த ஒன்று. மனிதனின் A. உயிரை நாட்குறித்து, அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொலை / யிடும் கொடூரம் இவர்களால் மட்டுமே முடிந்த ஒன்று. சக மனிதனைத் துடிக்கத் துடிக்கக் கொலையிடுவது எவ்வளவு / ") கொடுரமானது? அந்தக் கொலையைப் பற்றிய வலி செத்துப் போகின்றவனைத்தவிர யாருக்கும் புரிவதில்லை. ஏனெனில் ر நாம் அதனை உணர்வது பத்திரிகைச்செய்தி ஒன்றினால்தானே? 7 இது நமக்கு :: 32CU) :ே விளங் 27 கப்படுத்திவிடும். அது பற்றிய ஒரு வரிச் செய்தியில் முற்றும் ダ உணர்ந்தவர்களாகிவிடுகின்றோம். ஒருவர் தண்டனையை அனுபவிக்கும்போது படும் துன்பத்தை எந்தச் செய்தியும் குறிப் பிடுவதில்லை. இதனால் தான் நாம் அதனை /* உணராமல் மரணதண்டனையை வாழ வைத்துக் 历°
S.
2 கொண்டிக்ேெ
CU595357 NõADITLD
சுடர்ஒளி/04, செப்ரெம்பர்-10, செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீர்ப்பளித்து காத்திருக்கும் அப்ஷல இவ்வாறு தண்டணை ஒத்தி வைப்புக் பட்டு அது கைவிடப்படுமா எனப் பரவ ளூம் வெளிப்படுத்தப்பட்டு வருகின் பிடியாக இருக்கிறார்அப்ஷல் குருவின் மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜெயலலிதாவும் அளவுக்கு மீறி எந்தக்
இவர்களுக்காக செய்ய முடியாது. ன் கட்சித் தொண்டர்கள் மூவர் மூன்று ளை கொலை செய்தமைக்காக மரண பு விதிக்கப்பட்டு காத்திருக்கின்றனர். ாளர்களைக் காப்பாற்றினால்தன்கட்சித் ம் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான ள்ளப்படுவார். ஆகவே நேரடியாக இவ் ால் எதுவும் செய்யமுடியாது. அத்தோடு மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை ம் ஜெயலலிதா இவ்விடயத்தில் ஏதா கச் செய்தால் தேசவிரோத அரசு என தப்பட்டு ஆட்சிக்கலைப்புக்கும் உட்பட
*x x
*
1. விசாரணை அதிகாரிகள் உ
படுத்தப்படுவீர்கள். உங்கள் 2 7ر
2ھ NS
லாம் தாங்கி நீங்கள் ம
S.
مصر N
நீங்கள் யாரையும் கொலை செய்தால் மரண NS தண்ணைக்காக சிறையில் அடைக்கப்படுவீர்கள். கால வரையற்று நீளும் உங்களுக்கான சட்டபூர்வ சாவு கம்பிக்கூடு M களுக்குள் தான் உங்களின் முழுநேரமும் கழியும். மூவேளையும் அளவான உணவே வழங்கப்படும். அதற்குத்தக்கதாக பகல் நேரங்களில் வேலைசெய்யவேண்டியிருக்கும். இரவில் நீங்கள் நித்திரை செய்யமுடியாது.
துன்புறுத்தத் தொடங்கிவிடுவார்கள் முதலில்நிங்கள் நிர்வாணப்
வாயும் கைகளும் இறுக்கமாகக் கட்டப்படும் தலைகீழா கவோ, நிறுத்திவைக்கப்பட்டோ, கிடத்தியோ வைத்து மோச மாகத் தாக்கப்படுவீர்கள். கூரிய ஆயுதங்கள், கொட்டன்கள் பெல்ட்டுகள், வார்கள் எனப் பலவாறான தண்டனைக் கருவி களால்தாக்கப்படுவீர்கள். உங்கள் உடலில் ஏற்படும் வெடிப்புக் காயங்களில் குண்டுசியினால் கீறப்படும். அந்தக் காயங்கள் மீது சிகரெட் நெருப்பால் சுடப்படும். அப்போதும் நீங்கள் உண் / மையைச்சொல்லாவிடின் உங்கள் அந்தரங்க உறுப்புக்கள் இனிப் பாவிக்க முடியாதபடி தாக்கிச் சிதைக்கப்படும். உங்கள் குதத்தினுள்முட்கம்பி செலுத்தப்பட்ட பைப் செலுத்தப்படும். பின்னர் பைப் மட்டும் வெளியில் எடுக்கப்படும். அந்த நரக வேதனையில் நீங்கள் மயங்கினால் மிளாகாய்த் தூள் கரைசலி A னால் குளிக்க வைக்கப்படுவீர்கள். இப்படியாக நாள்தோறும் புதிய புதிய தண்டனைகள் வழங்கப்படும். இவற்றையெல்
உங்களுக்கான தூக்குத்தண்டனை அறிவிப்பு வரும். அப் போது உங்களுக்கு விருப்பமானவர்கள் சந்திக்க அனுமதிக் கப்படுவார்கள். விரும்பிய உணவை அவர்களிடம் கேட்க லாம். அன்றிலிருந்து ஏழாம் நாள் உங்களைத்துடிக்கத்துடிக்க கழுத்தில் கயிறு மாட்டிதுரக்குவோம். அந்தரத்தில் உங்கள் உடல் தொங்கும். உயிர் உடனே போகாது. கால்கள் மட்டும் துடிக்கும். உங்களின் நாக்கு வெளியே தள்ளப்படும்.
19
தன்னை இயன்றளவுக்கு கட்டுப் படுத்தி வைப்பதற்கே மத்திய அரசு திட்ட மிட்டு இவற்றை மேற்கொண்டு வருகின்ற தென்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதற்காகவே முதலில் தன்னால் இவ்விடயத்தில் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்து பின்னர் மக்க ளின் அழுத்தத்தினால் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார். அதனால் வெறும் உணர்வு களுக்கு மட்டும் மதிப்புக் கொடுத்து அத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற சட்டத்தீர்மா னத்தை நிறைவேற்றியிருக்கிறார். அதுவும் வருகின்ற, 5ஆம் 6ஆம் திகதிகளில் இன்னுமொரு சட்டத் தீர்மானத்தைநிறை வேற்றஉள்ளராம் அதுமத்திய அரசுடனான
அரசியல் நலனை அடிப்படையாகக்
கொண்டே அமையும் எனப் பலரும் எதிர் பார்க்கின்றனர்.
இந்நிலையில் இவர்களின் மரணத்
தைக் தவிர்ப்பதற்காகச் சட்டம் அளித் திருக்கும்இரண்டுமாதகாலஅவகாசம்பெறு
மதியானதாக அமையுமா? இவ்விடய த்தில் அரசியல்வாதிகள் மத்திய அரசின் சட்டம் எனப் பல காரணிகள் இனிவரும் காலங்களில் தாக்கம் செலுத்துபவை யாக இருப்பினும் தமிழகமக்களின்விழிப் பும் அறிவியல் பூர்வமான எழுச்சியுமே ஒரு சாதகமான தீர்வை நோக்கி பயணி க்கச் செய்ய வைப்பவை. இவையே சரியான புறச்சூழல் எனலாம். அந்தப் புறச்சூழலை அடிப்படையாகக்கொண்டே எதுவும் தீர்மானிக்கப்படலாம்.
உயிர்கள்
-—
ZZ
போதையேற்றப்பட்ட எமது ங்களை உண்மை எடுப்பதற்காக
கந்தல் துணிகளாலேயே உங்கள்
终
N
ܓ 罗W
Z
ரணிக்க அண்மிக்கும் போது,
୧୯n 7
生 இப்படித்தான் மரணதண்டனை நிகழ்த்தப்படுமாம். A ޗަA
《བདེ་གླིང་༽དེ་ཆོས་རྗེ་མེད། །

Page 24
2O
எலும்புகள் உராய்வதே ಊgn
கேள்வி: எனது வயது 25 ஆண் சிறு வயது முதலே எனக்கு ஆஸ்துமா நோய் உள்ளது. நோய் அதிகரிக்கும் போது வைத்தியர் தரும் மாத்தி ரைகளை உண்டதும் நோய் குணமாகிவிடும். பின்னர் மீண்டும் ஏற்படும். அக்யூபங்சர் / வைத்தியம் செய்தால் இதனைப் பூரணமாகக் குணப்படுத்தலாம் என ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆட இந்த வைத்திய சிகிச்சை மூலம் நோயைக் குணப்ப & டுத்த இயலுமா? அல்லது ஆஸ்துமாவைக் குணப்படு த்த வழி சொல்லுவீர்களா?
பதில்: ஆஸ்துமா நோய் பற்றி ஏற்கனவே இப்பந்தி யில் எழுதியுள்ளேன். ஆஸ் துமா (Asthma) என்பது ஒரு Auto immune disease, gluggiol 615 LDITS, GTLogi உடலில் உள்ள எதிர்ப்பு பொறிமுறை சாதாரண நிலைகளிலும் அதீதமாக தொழிற்பட்டு எமக்கு சிக்கலான நிலைகளை தோற்றுவிக்கிறது. இதன் போது ஏற்படும் இரசாயன பதார்த்தங்களின் தொழிற்பாடு காரணமாக மூச்சுக் குழல் சுவர்கள் சுருங்கி விடுவதனால் குழாயின் உட்சுற்றளவு குறைந்து விடுகிறது. எனவே எமக்கு மூச்சடைப்பு போன்ற ஒருநிலை ஏற்படுகிறது.
இந்நிலை தொடர்ந்து நீடிப்பதில்லை. விட்டு விட்டேஏற்படுகின்றது. சாதாரணமாகதூசி தாவரங்க ளின் மகரந்தம், சில வாசனைத் திரவியங்கள், புகை என்பவற்றைச்சுவாசிக்கும்போதோ அன்றேல் சிலவகை உணவுப் பதார்த்தங்களை உட்கொள்ளும் போதோ (உ+ம்: இறால், கணவாய், நண்டு ஆட்டிறைச்சி, கத்த ரிக் காய், தக்காளி அன்னாசி, கொய்யா போன்றன) சிலகாலநிலைகளின்போதோ (சிலருக்கு குளிர் சிலரு க்கு வியர்வை இன்னும் சிலருக்கு மன அழுத்தங் களின் போதே) இவ்வாறான நிலை தோன்றுகின்றது.
2.
எனவேதான்நாம் மருந்துகளைப் பாவிக்கும்போது ஆஸ்துமா குணப்பட்டது போல் தோன்றி மீண்டும் ஆஸ்துமாவை ஏற்படுத்தக் கூடிய வேறு காரணிக்கு
முகம் கொடுக்கும் போது
வெளிப்படுகிறது.
இந்நோயானது உட பொறிமுறையோடு நே டுள்ளது மட்டுமன்றி, ெ ளையும் இரசாயன மாற்ற கொண்டுள்ளது. எனவே குணப்படுத்த நாம் முயற்சி களது நாளாந்த வாழ்வு பாதி கட்டுப்படுத்த முயல்கின்
மேலும் ஆஸ்துமா (Ecyema) GraОтLI LIGub கண்ணில் ஏற்படக் கூடி படும் நோய் என்பவற்ே ளது. ஆஸ்துமா உள்ளவர்க படுத்தினால் ஆஸ்துமா தெ றாட வாழ்வை பாதிக்கா இன்னுமொரு முக்கிய நோய்க்கான பிறிட்னி மருந்தை பாவிக்கும் போ அலோபதி அல்லது ஆங் வர்களும் தற்காலத்தில் களுக்கு சிகிச்சையளிப்ப; பாவிக்கிறார்கள். அவர்க மைகளை அறியார் எனே -gyGGvITLig) (Allopathy) மட்டுமே பெறவேண் வைத்தியர் குறிப்பிடும் அ டும் நாட்களுக்கு மட்டு வேண்டும்.
கேள்வி: எனது முழ டிலும் சரியான வலி கான குவதும், நடப்பதும் பெ இருக்கிறது. இடது முழ குற்றி எடுக்க வேண்டுெ ஆண்டுகளுக்கு முன் ஊ எடுத்தார்கள். ஆனால் இ டும் இடது முழங்காலில் ெ டுகிறது. உங்களது ஆே
Gr6ör6OTLITALIT 65LDUUnexat: 60 இருந்து கடிதத்தைக் காணேல்லை எண்டுநல்ல புளுகத்திலை இருக்
6676.55p 6.5551Ds மன வருத்தந்தான்
3 |- சற்றை நடப்புகளும் மன வருத்தத்தைக் கொண்டுவராமல் என்ன செய்யும்? இப்ப நாட்டிலை உளப்பாதிப்பு எண்டு சொல்லுறவியாதிக்கு நிறையப் பேர் அகப்பட்டிருக்கினமாம்.
இப்ப இருக்கிற சூழலுக்கை, இப்ப இருக்கிற பிள்ளைய
b இல் AA B ளை வளர் த்துக்கொள்ளுறகாலத்திலை எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுற சந்தர்ப்பத்திலை அவையளின்ரநம்பிக்கையள் எல்லாம் தவிடுபொடியாகி விறே நிலைமை ஏற்பட்டுவிடும்
இதுமோனை காலங்காலமாய் இருந்துவாறஒருவகை
வியாதிதான் முந்தின நிலைமை வேறை இடுப்பிலை
துணியில்லாமல் ரோட்டிலை சுத்தித் திரியவும் கல்லெறி படவும், பைத்தியமெண்டு அடையாளப்படுத்தப்படவும் இரும்புச் சங்கிலியளாலை கட்டி வைக்கவும் எண்டு அதி ன்ரை தாக்கமும் வினாவுகளும் இருந்தது
මූර්ණin இப்போநிலைமை அப்படியில்லை. இதைப்பத்தி நிறையப்படிச்சு நிறைய ஆராய்ச்சி செய்து இதைச் சீராக்கு கிற வழிமுறைகளைக் கண்டுபிடிச்சிருக்கினம் எப்பவும்
ஆதரவு எண்ணுகிறது மிக முக்கியம் அது கிடைக்காமல்
போகேக்குள்ளதான் இதுமாதிரியான பிரச்சினை ஏற்படுகுது
குே இதைச் b இருக்கேலாது கட்டாயம் சொல்ல
09GÖTL6ÍTOTT GBL
ஒருத்தனுக்கு ஒருநாள் குடிக் மனஅழுத்தம் ஏற்படும் தொ
தாலை நரம்புத் தளர்ச்சி மனநோய்க்குக் காரணமாய்
தம்பி சரியாய் நித்திரை
ஏற்பட வாய்ப்பிருக்குதாம் (
டில் மூளை சோர்வடையும்
நாங்கள் அறிஞ்சு வச்சிருக்
üLium, p5mmFir&56ir öğretup85öğ36öTe; ளுக்கு மத்தியிலைதான் வா அதாலை, எங்களை ந பாக்கிறதுக்குப் பக்குவப்படே பாதிக்கப்படேக்கை மனநிை சொல்லுகினம். உனக்குத் சிந்தனைத்திறன் எண்ணுர சூழலுக்கேற்ற மாதிரி வேறு எங்கடை எதிர்பார்ப்புக
மனசாலை பாதிக்கப்படுறம்
சுருங்கிவிடுகிறதைப் பார்க்
பொருளொன்று உனக்குக்
மனஅழுத்தம் ஏற்படுமெல்ே
சகோதரங்கள் காணாம 556, 6LibD6660 Daour
சிலபேர் கஞ்சா அபின் பிற மோன ஒருவனுக்குச் சமூகத்தின்னரகுடும்பத்தின் பொருள்களைப்பாவிக்கிற
| 6 (്. ഈ പ്രബ
போறதாலைமனநோய்க்கு 666
யாரோடையும் ஒட்டாம் முந்தையள் இனந்தெரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கால் வலிக்கான காரணம்
ண்ேடும் ஆஸ்துமா நிலை
ன் நோய் பாதுகாப்பு டியாகச் சம்பந்தப்பட் ாடரான பல நிகழ்வுக ங்களையும் தன்னகத்தே இதனைப் பூரணமாகக் ப்பதில்லை. மாறாக எங் காத வகையில் நோயைக் றாம் அவ்வளவே. நோயானது, எக்சீமா தோல் நோய் மற்றும் u Allergic Iritis GTaorů ாடு தொடர்புபட்டுள் நக்கு எக்சிமாவந்து சிரமப் ல்லையாக அல்லது அன்
வகையில் இருக்கும். மான விடயம் ஆஸ்துமா சொலோன் என்னும் து கூடிய கவனம் தேவை. கில மருத்துவர் அல்லாத ஆஸ்துமா நோயாளர் தற்காக Prednisolone ஐ ள் அந்த மருந்தின் தன் வ ஆங்கில மருந்துகளை மருத்துவரிடம் ம்ெ. அதுவும் ளவில் குறிப்பி மே பாவிக்க
ங்கால் இரண் ல நீட்டி மடக் ரிய கஷ்டமாக pங்காலில் நீர்
இலவச மருத்துவ ஆலோசனைகளை "சுடர் ஒளி மூலம் வழங்குகிறார் டாக்டர் ஜோன் 6) MT6öJ6OD6OJILAATJ... வேண்டிய முகவரிகள்.
SAGGuGaulaf LD5döggemau de GesunuraFGODGOT 1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம்,
36.கஸ்தூரியார் வீதி,
வைத்திய சிகிச்சை மேற்கொள்ள விரும்புகிறேன்.
பதில்: எமது மூட்டுக்கள், அதனை அமைத் துள்ள என்புகள் ஒன்றோடொன்று உராய்வடையாத வகையில் அமைந் துள்ளன. ஆனால் எமது வாழ்க்கை முறையில் உள்ள குறைபாடுகளால் அல்லது எமது போசணைக் குறை பாடுகளால் இந்த சமனிலையில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. என்புகள் உராயத் தொடங்குகின்றன. என்பில் உள்ள கல்சியத்தின் அளவு குறைவுபடத் தொடங்குகின்றது. என் புகள் உராய வேண்டி ஏற்பட்டால் என்பின் மேற் பக்கமாக அல்லது மூட்டை உருவாக்குகின்ற பகுதியான கசியிழையம் பழுதடைய தொடங்கு கிறது. இந்தப்பகுதி மீள சரி செய்யப்பட்டாலொ ழிய மீண்டும் மீண்டும் பிரச்சினை தோன்றிக் கொண்டே இருக்கும்.
நீகுற்றி எடுப்பது மூட்டில் ஊசி போடுவது எல் லாம் தற்காலிகத் தீர்வுகளே. தற்காலத்தில் கசியிழைய விருத்திக்காக குளக்கோசமீன் போன்ற மருந்துகள் பாவனையில் உண்டு. இவை மிக விலையானவை. மேலும் நீண்ட காலத்திற்கு அதாவது மாதக் கணக்கில் பாவிக்க வேண்டியவை. மேலும் நிச்சயம் ஒரு மருத்துவரின் ஆலோசனையோடேயே பாவிக்க
நீங்கள் உங்கள் வய தைக் குறிப்பிடவில்லை. இப்போதெல்லாம் முழ ங்கால் மூட்டை திருத்திச் சரி செய்யும் சத்திர சிகிச் சைகள் மேற்கொள்ளப் படுகின்றன. செலவு அதி
கமானாலும் வினைத்
நீங்கள் கேள்விகளை அனுப்ப
மன்று மூன்று ungiunaorth. திறன்மிக்க சிகிச்சை சி மூலம் குத்தி 1) சுடர்ஒளி, இதுவாகும். எனவே ஒரு ப்போது மீண் 85.ஐயந்தமல்லிமாராச்சி மாவத்தை, என்பு சத்திர சிகிச்சை பரும் வலி ஏற்ப கொழும்பு-14. நிபுணரை அணுகி ஆலோ லாசனைப்படி சனை பெறுங்கள்.
ரக்குட்டிக்கு.
Suppur DGo Gun(355g,67606) டர்ந்து இருக்கிற குடிப்பழக்கத் ஏற்படும். இது சிலபேருக்கு அமையுமெடாப்பா
கொள்ளாட்டிக்கூட மனநோய்
பாதுமான நித்திரை இல்லாட்
மோனை, இந்த விசயம் பற்றி வேண்டிய தேவையிருக்கடா ர பலவிதமான அழுத்தங்க
நேர்ந்திருக்குது.
ങ്കൺ ബൈൺuിഞ്ഞൺ 5ങ്ങorg வணும். எங்கடை சிந்தனை oப் பாதிப்பு ஏற்படுகுது எண்டு தரியும் தானே ஒருத்தற்றை து வயதுக்கேற்ற மாதிரி காலச் Gib.
நிறைவேறாட்டில் நாங்கள் சில குழந்தைகளைக் கொஞ் ண்ரை முகம் சுருங்கி, மனமும் pub.6(8.5LDITSri Segogul டைக்காட்டில் உனக்கு ஒருவித ா? தாய்தந்தை இறந்தால், போனால், இப்பிடியானதுயர ப்பை உருவாக்குது இன்னுஞ் ண் சுகர்மாதிரியான போதைப் மூைளை நரம்புகள் தூண்டப்
சொற்படி நடக்க முடியாமல்
"சிறு தானே? எதுக்கும் அடுத்த கடித்தத்தி ைமேலும் சில
திப்படையுதுகளம்
கலகலப்பில்லாமல் இருக்கிற த பயத்தோட இருக்கிற குழந்
மை, மனச்சேர்வு இருக்கிற
குழந்தைகள் இவையெல்லாம் தாயின்ரை வயிற்றிலை கருவாய் இருக்கேக்குள்ளையே பாதிக்கப்பட்டதுகளாம்.
செல்வி எண்டொரு மூண்டு வயசுக் குழந்தை எதுக்குமே அழமாட்டாள். பசித்தாலும், பூச்சி கடித்தாலும், அழமாட்டாள் குழந்தையஞக்கிருக்கிற துறுதுறுப்பு இருக் காது. எப்பவும் கண்ணை மூடித்தனியாகவே இருப்பாள்
a5nTU6OorLib GT6ör6OT 65rful G&L DIT? பிள்ளையின்ரை தாய்க்கு எப்பவுமே பயந்த சுபாவம் அந்தக்குழந்தையை வயிற்றில் சுமந்தகாலத்தில் கணவன் குடிச்சுப் போட்டு வந்து என்ன அட்டகாசம் செய்வானோ எண்டு ஒவ்வொரு நாளும் திகில்; பயம். இதை ஒருத்தருக் கும் சொல்லாமல் தனக்குள்ளேயே அமுக்கி வைச்சு தனக்குள்ளேயே அழுதழுது கவலைப்பட்டவள் அந்தப் பெண் தாயின்ரை மனப்பாரம் தான் கருவிலை இருந்த குழந்தையையும் பாதிச்சிருக்குது
GLDrosor, நாங்கள் இருக்கிற சூழல் எங்களுக்கு எப்பவும் பாதிப்பையே தந்துகொண்டிருக்கும். ஆதலாலை நாங்கள் எங்கடை சூழலை இலகுவாக்கவேணும் மற்ற ஆக்களு க்கு எங்களாலை முடிஞ்ச உளமார்ந்த ஆதரவைக் காட்டப் பழகவேணும்-அன்பு இல்லாமல் போறதும், அதைவெளிக் காட்டத் தெரியாமல் இருக்கிறதும் தான் இப்ப உள்ள பிரச் சினை. அதுக்கேற்ற மாதிரி எங்கடை குடும்பத்தோடையும் சமூகத்தோடையும் ஒட்டி உறவாடி, கஷ்ட நஷ்டத்திலை பங்குகொண்டு ஒன்றிப் பழக வேணும் எங்கட மனம் ஆரோக்கியமானதாய் இருந்தால்தான், எங்கடை சந்ததிய BLL SeYTDmTTLLLLLTBT LL0T TTT MMMBT MLLLLL ഖഴി ബ്രn ഞLiങ്ങ, p16 ജൈiൺഇg് ഉ ഞഥ
விஷயங்களை எழுதுறன் '-' இப்படிக்கு
esörlőrGreibundúnum
சுடர் ஒளி 104, செப்ரெம்பர் 10,செப்ரெம்பர் 2011

Page 25
la
TÚT
ஐ.அருள்நங்கை, முல்லைத்தீவு. கேள்வி: இந்தக் காலத்தில் எவரையும் நம்பமுடியாதுள்ளதே? யாரை நம்பக் கூடாது என்பதற்கு வரைவிலக்கணம் உண்டா பித்தரே?
பதில் என்னைப் பொறுத்தவரை எடுத்த தற்கெல்லாம் அழுது வடியும் ஆண்களை யும், காரணமின்றிச்சிரிக்கும் பெண்களை யும் நம்பக் கூடாது.
இ.இந்திரலிங்கம், மன்னார். கேள்வி குறுகிய காலத்துள் புகழ் பெற வேண்டுமானால் இலகுவான வழி என்ன பித்தரே?
பதில்: ஒன்றில் நடிகனாக வேண்டும், அல்லது அரசியல்வாதியாக வேண்டும். அதிலும் நடிகனாகி ஓரளவு பிரபல்யம் பெற்ற பின் அரசியலுக்குள் பிரவேசித்தால் கிடுகிடுவென்று புகழின் உச்சியை எட்டி 6L6DITLD.
ஒ.சித்திரகலா, மட்டக்களப்பு. கேள்வி வாழ்க்கையில் வெற்றி பெற
Bilbil, LOGOEDITË GJITij)
meigin
என்ன செய்யவேண்டும்
பதில் ஜெயிக்க வேண்டும் என்ற வெ யுடனும் ஜெயிக்க முடியும் என்ற உறு யான நம்பிக்கையுடன் செயற்பட்டால் எதி ப்படும் எந்தத் தடையையும் தாண்டி ஜெய க்க இயலும்,
செதில்லைநாதன், உடுவில். கேள்வி: பெண்ணை மலருக்கு ஒப்பி கிறார்கள். அதுபோல் ஆணை எதற்கு ஒ SL6OTLib?
பதில்: வண்டுக்கு ஒப்பிடுவதுண்டு வண்டு மலருக்கு மலர்தாவும் இயல்புை யது. தமிழ்ப் பண்பாட்டின்படி, அந்த ம6 ரைத் தாங்கும் தண்டுக்கு ஒப்பிடுவதே பொருத்தம். பெண் என்ற மலர் வாடி உத ரும் வரை தாங்கிக் காக்கும் தன்மை கொண் டது அந்தத் தண்டு என்பதால்,
ஐ.வசந்தி, மன்னார்.
கேள்வி காதல், காதல் என்று பலர் புலம்புவதையும், பைத்தியமாக அலைவ தையும் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர் கள் பித்தரே?
பதில் காதல் என்பது ஒரு வகையில் பைத்தியம் போன்றதே. பைத்தியக்காரன்
சொற்சிலம்பம் - போட்டி இல: 485 1 2 3 4 5
8 9
O 11 12
13 14 15 16
2 23 24
26
மேலிருந்து கீழ் 01. வட பகுதி மக்களை ஆட்சி O2.கவரி. O3.6Lib. O4. LD6OOTLDIT6OT Glu500T600foot 6 05.நீங்குதல். 06.போதை தருவது. O9.956). 11. 6085 b. 14. சம்பவித்த ஒன்று.
16.குழப்பத்தால் வரும்.
18. நிறுவியவன். 19.நமது. 21. மன்மதன் காதலி. 22.9 UT6. 24.எந்நேரமும்
அனுப்புபவர் பெயர். eSleorgib:.
GħalfTeġiba ħorofilħufiħ GB Tinfiq இல, 485 சொற்சிலம்பம் 435 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு செப்ரெம்பர் 18 ஆம் திகதி ஆகும். விடைகள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் செப்ரெம்பர் 25 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிர
சுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப் பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் GPass/176ör6mrüU(Sub,
முதலாவது பரிசாக ருபா 250 உம், இரண்டா வது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவகம், 361, கஸ்துரியார் விதி, uTIf Iran.
இடமிருந்து வலம்
01காலனித்துவ காலத்தில் நாட O5.g.) 6.
O7ஒரேயளவான O8.66055L15. 10.கணித பாடத்தில் வரையப்பு 12.36 pr. 13.வாய்ப்பான ஏற்பாடு 15.இனங்க. 17.6)Sle6OD6ITulunTG6Lib €SLLib. 19.පීතෲLmgෂ ජිම{6060. 20.சிறுவர் சுழற்றி விளையாடு 22இறக்க,
23.வாழ்.
24.கூட்டல் குறி.
25.துயர் 26.ஈராக்கின் முன்னாள் அதிப
போட்டி இல. 482இ
ਜੇਕਰ இல07,வயாற் .L%65&TMuטש
Guibe.6Tib.
இல,106,மகிந்து ്യഖണ്ഡ്രിu.
இா
சுடர் ஒளி 104, செப்ரெம்பர் 10,செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 

21
jüÜTGölü gül(Boltzü GUTüööÖ.
புலம்புவது ஆச்சரியமான ஒன்றல்லவே
அ.அருணா, கொழும்பு-06.
கேள்வி பெற்றோர் எனக்குத் திருமணம் பேசுகிறார்கள். யாரோ ஒருத்தன் கைத் தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு
வெட்கம், ரோஷம் கூட இருப்பதில்லையே.
பா.தெளபீக், ஓட்டுமாவழ. Cassites): Gu60öT60OIII60660u 616)J6060 என்னவழிபித்தரே?
பதில் உடனடியாகத்திருமணம் செய்து கொள்ளும். கொஞ்சக் காலத்தில் துறவு பற் றிய ஆசை உம்மைப் பற்றிக் கொள்ளும்.
கே.ஆனந்தராசா, வவுனியா, கேள்வி பத்திரிகைகள் சமூகத்தைக் கெடுக்கின்றன என்கிறேன்நான் நீர் என்ன சொல்கிறீர்?
பதில்: என் தலையில் சரியாக வந்து விழத்தக்கதாக வீசப்படும் தொப்பி போலல் லவா இந்தக் கேள்வி இருக்கிறது.
தொல்லைதருகிறானே?
பதில்: கைத்தொலைபேசிப் பாவனை
பற்பல நன்மைகளை விளைவிக்கின்ற அதே
சமயம், பண்பற்ற சிலரின் கைகளில் சிக்கி
மா.சிற்சபேசன், வேலணை.
கேள்வி: நாம் விரும்பும் ஒன்று கிட்டாது விட்டால் என்ன செய்யலாம் பித்தரே? உம்மைப் போன்ற சிலரின் வாழ்க்கையில் சிரமங்களையும் ஏற்படுத்துகின்றமை உண் மையே. உரிய வகையில் பாடம் படிப்பித் தால் அவன்தானே திருந்திவிடுவான்.
பதில்: கிட்டாது எனத் தெரியும் அந்த விருப்பத்தைக் கைவிட்டால் உமக்குத் தெளிவு பிறக்கும்.
வே.அன்னலட்சுமி,
வரணி, „აია-”რა”
கேள்வி: காதலுக்குக் கண் இல்லை என்கிறா des(36T, D 600TGOLDuri பித்தரே?
பதில்: பல சமயங்
சொற்சிலம்பம் போட்டி இல.482 விடைகள்
மேலிருந்து கீழ் 01.அவமதிப்பு 02.படுக்கை 03.மிக 04:தரிசு 05.தலம் 08.கவலை 10.குப்பி 12.பாதம் 14.புத்திரி 17.தரிப்பு 18.கண்ணாடி 20.கைவிரி இடமிருந்துவலம் 01.9LmfLńlg5th 06.6. IGB 07.asf 08.56No 09.மக்கு 11.சுபாவம் 13.திகைப்பு 15.தலை
16.பித்தம் 19.புகை 21.திரி 22.பண் 23.விவரிப்பு 26.பேரிகை 27.புள்ளாடி
பாராட்டுப் பெறுவோர்
(1) யூ.செல்லதம்பி,
"செல்வி அகம்', கல்முனை-03. (2) LIDIT.gif|TLDaohuib,
வானிலை அவதான நிலைய விடுதி, மட்டக்களப்பு. (3) கதில்லையம்பலம்,
கதிர்காம கோவிலடி, வதிரி, கரவெட்டி, (4) திருமதி.சி.ஜெயராணி,
வாசிகசாலை வீதி, கொம்மாதுறை, செங்கலடி (5) தருமராஜாதுவாரகன்,
இல.43, கலைவாணி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம். (6) S.வரதராஜன்,
இல.25/3, மாரியம்மன் கோயில் வீதி, கல்லடி, LDLLš856TTÜL. (7) கந்தையா. முநிஸ்கந்தராசா,
முநீ அகம், சிறுப்பிட்டி- வடக்கு, நீர்வேலி. (8) ஆ.கா.முரீதரன்,
இல.24-5/3, மாதவ்ஹகவத்தை ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-06. (9) சு.மனோகரஞ்சிதன்,
இல.87, பெரியகட்டு வீதி, ஜெயபுரம் தெற்கு, பல்லவராயன்கட்டு. (10) திருமதி.எஸ்.ரெஜினோல்ட்,
இல.262, பதுளை வீதி, பண்டாரவளை.
செய்யும் சட்டம்.
பயருக்கு முன்னால் வருவது.
டைநிர்வகித்தவர்.
து.
பரிசு பெற்றோர்
و(
Pryorari als.
ழ்ரப், 58rf GpmTL,
ன்.மணி, வத்தை ஹாவா எலியா,

Page 26
1ற்றிக்
ජැෆ් அட்டைப் பெட்டிகள் இரண்டு ஒன்று འོ།། །།《 சிறியது மற்றொன்று பெரியது. செலோ டேப் கலர் பேப்பர்கள் பசை பெயின்ட் பெயின்ட் பிரஷ் பழையநோட்புக் அட்டை ஒரு துண்டு.
செய்முறை 1பெரிய அட்டைப்பெட்டியுடன் சிறிய அட்டைப்
-
பெட்டியையும் படத்தில் உள்ளதுபோல் இணைக்கவும்
2.இப்போது இரண்டு அட்டைப் பெட்டியின் மேற்பகுதியில் கலர்டீ பேப்பரை பசை மற்றும் செலோடேப் கொண்டு ஒட்டவும் RN
3 டிரக்கின் முன்பக்க கண்ணாடி ஹெட்லைட்
கதவு இவற்றை பெயின்ட்டால் வரையவும்.
4. நோட்புக்அட்டையில்
வண்டியின் சக்கரங்களை
வரைந்து கட்செய்து
எடுக்கவும் சக்கரத்திற்கு வண்ணம்பூசி வண்டியில் இணைக்கவும்
இப்போது டிரக் தயார்
நான் மிகவும் புத்திசாலி. என்னால் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியும்
D_cుd(cు(u pcd:Ca(u மிகவும் உயரமான மிகப்பெரிய மலை
மரம் எது?
அதுதான் எல்லாக் எந்தக் கேள்வி கேட்டாலும் கேள்விக்கும் தெரியாது,
பதில் சொல்வேன் *、 என்று பதில் சொன்னே என்று சொன்னாயே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னிகன் ஒருவன் சில கழுதை முதுகில் பொருள்களை ஏற்றிக் ாடு, காட்டு வழியாகச் சென்று கொண் ான். அப்போது அந்தக் கழுதைகளில் கீழே விழுந்து, காலை உடைத்துக் ாடது. அதை அங்கேயே விட்டுவிட் றப்பட்டான் அவன் அங்கிருந்த வள புல்லை உண்டது கழுதை,
நாட்களில் அதன் காலும் சரியானது. க வந்த சிங்கம் ஒன்று கொழுத்துப்
5. இருந்த கழுதையைப் பார்த்தது. 5 (P607 e5 d5(1960:560LL (JTT5:55 ல. கொடிய விலங்கொன்று காட்டிற்குள் வந் து என்று அஞ்சியது. ந்தக் கழுதை அப்போது, காள் காள் பெரிதாகக் கத்தியது. அதன் குரலைக்
மேலும் நடுங்கிய சிங்கம், அங்கி ஓட்டம் பிடித்தது. அடுத்த நாளும் சிங் |ங்கே வந்து புதரில் ஒளிந்திருந்து தயைக் கவனித்தது. அது புல்லை
உண்பதைப் பார்த்தது.
உணவைப் போலத்தான் வலிமையும் இருக்கும் என்று நினைத்தது சிங்கம். அச்சம் நீங்கிய அது கழுதையின் அருகே சென்றது. கழுதையைச் சுற்றிச் சுற்றி வந்தது. இதனால் எரிச்சல் அடைந்த கழுதை தன் பின்னங்காலால் சிங்கத்தை உதைத்தது. அந்த உதையை வாங்கிய சிங்கம், இதன் வலிமையே இவ்வ ளவுதானா? இதற்குப் போய் வீணாக அஞ்சி னேனே என்று நினைத்தது. அதன் மேல் பாய்ந்து ஒரே அடியில் அதை வீழ்த்தியது. அப்புறம் என்னசிங்கத்துக்கு வேட்டையோ வேட்டைதான் போங்கள்.
கீழே உள்ள இரண்டு படங்களிலும்
ஏழு வித்தியாசங்கள் உள்ளன
sañ-sañZoa, agamanbulù sao, astňami
பறவைக் கூடுகளில் இரண்டு கூடுகள் ஒரே மாதிரி உள்ளன. அவற்றைச் Frfumes கண்டுபிடியுங்கள்.
ii 2011

Page 27
அறிமுகமாகின்றது இரட்டை தொடர்புகளுக்கு (86 nobonor ஹிரோ 1182 டுவல் Alb (8UT65.
ஒரே நேரத்தில் இரு வலையமைப்புகளும் தொழிற்படக்கூடிய, (Dual SlM Standby) as Gufrédfurror (Borobenor preyst 1182 (66.jst) சிம் தொலைபேசிகள் நம்ப முடியாத விலையில்,
SANSN
mobile
வர்ணத்திரை FM (88. MIPS A S mission Googolias
மெடலிக் வடிவம்
கையடக்க தொலைபேசிக்கு ஒரு வரு உத்தரவாதம் பட்டரி சாஜ மற்றும் இ.பேலுக்கு
லேம்ஸங் மொபைல் பிரிவிலேஜ் பங்காளர்கள் மொபைல் மெக்ஸ் வரையறுக்கப்பட்டதவியான்) ஸ்தாபனம்பிலெடினம் டவன்ஸ், இல425, கா அழைப்பு 011 5 744 455, சிந்தன ஜிஎஸ்எம் வரையறுக்கப்பட்ட தலியன்) ஸ்தாபனம் இல10 ஏ, ஹைலெவல் வீதி, மஹரகம. உடன் அை ட்ரிங்க்ஸ் (தனியார்) நிறுவனம் 16Art, பிரதான வீதி, களுத்துறை, உடன் அழைப்பு - 034 236512 தெரிவு செய்யப்பட்ட களஞ்சியங்களிலும்
ഞ്ഞ: adങ്ങ ജ്ഞി - கிராஸ் 0777 55 969 டிவைன் செல் கெயர் 0773 24 842 சிங்ககிரி வரையறுக்கப்பட்ட தவியன்) Oli 5 al3 413. கிரிபத்கொட திலவன்தன செலுலர் - 01 4 813 009. மொபைல் கேண்ட் - 07 753 45 சம்பா ஸ்டோன் 607, நெற் வேர்ச் ஜிஎஸ்எம் பேங் சைட் 0715 91 91 தேசிய விற்பனையாளர்கள் ஜோன் கீல்ஸ் ஒபிஸ் பிளேஸ்கொழும்பு 2 தொ. பேசி 011 2 313 000 உடன் அழைப்பு 0777 90 887, பெக்ஸ் 2 43 745 அமெயில்
ழும்பு வரையறுக்கப்பட்ட த போன் கம்பனி அழைப்பு 0777 322 223/0777 595 595 காலி 124 C வக்வெல்ல விதி. 077 is 447. --Guess supportsriankaesamsung.com oil 7, 347 oro on 7 3-isoso, வரையறுக்கப்பட்ட சொப்ட்ரிங்ஸ் டெக்நொலஜிஸ் தனியன்) நிறுவனம் 078 76 97 வரையறுக்கப்பட்ட செல்மான்ட் டெலிகொம் கேள்வி LL 0 00LL 0LLSS S qBMqM LLMM SSSSS L LL LL LLLLS MLMLTL ML MTMTL LLS S S TMSLLL MT TMT TMTTLM MLMLSSS GGL0 Y0L L0L0 S MLS LLqLMLC SM ML S TMMLLLSS L LLLLL L LLLLLL MM LL MLMTTLLLLSS S SSLLMMTT TMM TMMMM MTMMLSS 00 0M MLTLS TTTTTLLMMT
SLLLL 0 0LL SS LLLLLSS M LLS MLLLLSSSLG 0 S 0 00S SLLTSMLL LMLL LL S L MLMTT TMM STMLMS TMMMS = 0777 310 20 u A. GR) டெக்நூெலஜிஸ் 22 22 27 நஷனல் EBLSS LL MLML EM S L S S S 00S 00SSMLSLLMT LS TLMLSSS LLL M MS SS LLLL S S M ML L TTMT ML TMMLMLM S
S EE00 LL LLLLLS S LTMCTEE cc S LL L LLS000L E00S
T
GATEWAY C
We inspired We GATEWAY
CDL E - Citizen Advance CD Packages ASAP
English for Life Diploma in Microsoft Office Dipolonna in Destopo Publisning Diploma in Multimedia Graphic Diploma in Accounting Package Diploma in Hardware & Networking
O N TA CT
I Luxnne e Theatre Lane, Neldiyady.
O21226. 23.95
1st Floor, New Market Buildind. Cha Valkacheri. O 21 227 323
347, Kasthuriyar Road, Jaffna.
○21 567 5555 / ○21 222 ア●●ア
வே JAWA fਛੋਟੇ
சுடர் ஒளி OTசெப்ரெம்பர் 1ா செப்ாெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SW2
EN 13 Inmobe
மத உத்தரவாதம்
லி வீதி, கொழும்பு 3 உடன் gan 01 2 850 851, Gagarska".
கொழும்பும் Gö
அழைப்பு த போன் ஆர்கேட் 0775 456 ஸ்தாபனம், இல90 யூனியன்
த கொழும்பு - 04, உதவி டுகெடல்ல விதி அழைப்பு :
சேஸ் (தவியான்) நிறுவனம் - Baggruplasuu Guratisoč dinò ட்ட மெக்லஸ் லங்கா (தனியா)
346 938, Mud Sakai
·gost - OTT2 337 666. 4 207 546, யுனிவன் ரெல்
LAND CENTRE
23
வெளிவந்து விட்டன
Erff no T Ih Ei
2ierz Cill: 344 gizonez, 224 சிக்கல்களிலிருந்து
sömu sll

Page 28
வான்வெளிப்பரப்பில் உல்லாசமாய் மாட்டார்கள். அந்த அதிர்ஷ்டம் கலிபோ பெரிய நகரான சன்பிரான்ஸிஸ்கோ-6 பாலமே அந்த அனுபவத்தை வழங்கவு இப்போது முடிவடையும் நிலையை எட் விட்டால் போதும் நடக்கத் தொடங்கிவிட
li se ħawwa
* un asi nada நடிக்க
" AMA e que
· sa Gekwas na na
ADO
* K * swasan
· Pisa akses * Ishak I
வாதத்ாலம்
MenA kienet Magni
பின் கேத்தல் (டெல்) மின் கேத்தல்
A list so - 0.100ܗ
LLLTTL TTT LLLLLL LLLLLLLLMLLTLSLLLMTTLLLLS
Novi produ LOGO serman OTRS783SO3 JVC-HAER 0778.83420 kana
Si33.
lakaa sen Gure gaur байв.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

unu signifissgumeau நடக்கும் அனுபவத்தை Georghaussi வீரர்களைத் தவிர வேறு யாரும் பெற்றிருக்க ர்னிய மாநிலத்தவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதாவது இந்த மாநிலத்தின் மிகப் ஓக்லான்ட் தீவுகளை இணைக்கும் உலகின் மிகப் பெரிய உயரமான தொங்கு
ள்ளது. 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பிரமாண்ட நிர்மாணப் பணிகள் pயிருக்கின்றன. அதன் ஒரு கிலோ மீற்றர் வரையிலான தூரத்தை இணைத்து
லாம். அதனை இணைக்கும் பணி 2012 இல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Iawn, a elwir jñini, ULOT 魔
SALUTEGALIANT
EGNIESLOTTERIT FERDI LOLLIGIÖ, AfgÜLITTERIT Marit BEFILMÚL
LlafůERŮ Sairald Gilgair gaišas)
* soffurfiaknas Publikasihipuig
முன்னேற்பாட்டு வெப்பமேற்றல் அவசியமற்றது LS LMLLLLLL LLLLTS TTT LMLT TMLTT
ausgystatt ut evenuti ugi nykyisikaansin kph பல்வேறு வித சமையலிற்கு வித சமையல் செயற்பாடுகள்
g'sü etdir:3rd_i ப்ளெண்ட H HA23ttA * * * als se skipsis வட தொழிற்:
சொமுறை nagsis * 翡胃毒i kat je
air as a "... ேைய இகல் ஆக்கது መጨቖፅፊ ‰ጫ4ጣPዘቘ፡ ቁመዲ... జg tjeti ši s rat i trag je این
Local Loong L. *ff}2፬ኾ፻፵0
* Rare i slik réalises
ஆடின் கூவுக் கே I sua asse la
s * G3 w Gerak
*
· 350 ni Garra anarara * # Lይ) ናmካff፵s oñ -
olla as,
tarawerffaaria wie Yمحمیہ s
கவலை
ELITEITES). -
HNWL
Tel 0449312040 informoebel-ferrari, ch
noebel-ferrarich
Öffnungusuttura Mantag-Freitag 9,00-2000 Samstag 9,00-18.00
2
Origir
Franze