கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.09.11

Page 1
செப்ரெம்பர் 1 செப்ரெம்பர் 7 201
 

September 17, 2011 Lost: -28 25.OO
ERINSRILANK

Page 2
  

Page 3
  

Page 4
அந்த அதிகாலை வேளை மனங்கொள்ளத் தயங்கும் ஒரு கொடிய செய்தியைப் பரப்பிக் கொண்டே சூரியன் எழுந்தது. அந்தச் செய்தி பரவிய வேகத்தில் அந்தத் தாரிடப்படாத மணல் பரப்பிய பாதையின் ஒரத்தில் காணப்பட்ட இளம்பெண்ணின் சடலத்தை மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது.
இளமையும் எளிமையும் கலந்த எழிலான தோற்றம். பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டு தனது தாயாரோடு தனியாக வாழ்ந்தவள் அவள். தாய்க்கு ஒரே மகள் வளரும் காலத்தை வனப்புடன் ஆக்கி எதிரகாலத்தை அனைவருடனும் அன்பு செய்து நன்மை விளைக்க எண்ணிய மனம் அவளு டையது, தந்தையைக் கொடிய போரிலே இழந் தாள். இது நிகழ்ந்து சில மாதங்களே ஆகியிருந்தன. அன்று குண்டடிபட்டுக் குலைந்த கோலத்தில் அவள் பிணமாகக் கிடந்த காட்சி அங்கு கூடிவந் தோர் மனங்களில் துயரத்தைக் கூட்டியது. போரி னால் உயிரிழப்புகள் அன்று வழமையானதெனி னும், இந்தச் சிறிய வயதில் இப்படிக் கொடுமையா ய்க் கொலை செய்யப்பட அவள் என்ன குற்றம் செய் தாள்? இந்தக் கொலையைச் செய்தவர்கள் யார்? சந் தேகங்களோபல முகங்களைத் தொட்டு முகர்ந்தன. "லா எனும் செல்லப் பெயர் அவளுடையது. அவள் மீது அன்பு செலுத்தாதோர் அவள் அய லிலே எவருமில்லை. வீட்டிலே அவளின் அன்பிலே வளர்ந்த நாய், அவளது கட்டிலின் கீழே அவளது வரவை எதிர்பார்த்தபடி சோர்ந்து சுருண்டு படுத்திருந்தது. அவளது அரவணைப்பில் கொஞ்சி மகிழ்ந்து குதூகலித்த பூனை 'மீயா மியா' என்று கத்தியபடி வீட்டுக்குள்ளேயே அவளைக் காணாது தேடி அறைக்கும் குசினிக்கும் அலைகிறது. முதிர்
ந்த வயதில் தன் மகளைே கிடந்தவளின் ஒப்பாரியா அலறலோடு கூடிய அரட் பார்த்திருப்போரின் உள் ளாய்த் தைக்கின்றன.
என்ன செய்யமுடியும்? பெயரோடு இயமர்கள் போனதோ இந்த நிலம் எ தர்கள் சிலரும் அங்கிருந்த ள்ளே நாட்டில் மலிந்து வி பேசிக் கொண்டார்கள். சுயநலங்கள், சுகபோகங்க கள் பிறந்தன, பரந்தன, 6 இனந்தெரியாதோர் செ தடுக்கும் வழியறியாதுது இந்த இளம் பிஞ்சை பல்வேறு வடிவில், பல் தம்மை இனங்காட்டும்
உரிமை என்பது சுதந்திரமாக இயல்பாக மனி தன் தன் அயலவரைப் பாதிக்காத வகையில் வாழ்த லின் பாற்பட்டதாகும். ஆனால் ஒருவன் வாழும் சூழல் அவனை அச்சத்திற்குட்படுத்தி அடிமைப் படுத்தி, அடக்கி ஒடுக்கும் வகையில் அமைவது வருந்தத்தக்கதாகும். அத்தகைய நிலையிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக உலவ அவன் உரிமைக் காகப் போராட வேண்டியதாக இன்றைய வாழ் வுள்ளது. இன்று உரிமையை வேண்டும் மக்கள் வாழும் நாடுகளில், தமது உணர்வுகளை வெளிப்ப டுத்தி ஒன்றி நின்று போராடுகிறார்கள். அதற்கு அவர்தம் மொழி உதவுகிறது. மொழி இல்லாமல் தமது கருத்துரைத்தல் இயலாததாகிறது. மொழியின் வழி விரியும் கருத்துரைக்கும் இலக்கியங்களுக்குள், கவிதை இலக்கியம் உயர்வானது. அதனை முன்னி
ன்றுரைக்கும் உரிமை வேண்டும் என உரத்தொலி
க்கும் கவிஞர் ஒருவரை இங்கே பாருங்கள்.
சொல்லவொண்ணாத் துயரோடு புவியின்மீது சுதந்திரமே பறிபோக உழைக்கும் வரக்கம் நல்லமனை அழசிலொடு ஆடையற்று நலிவுற்றுவாழ்கின்ற இன்னல் வாழ்வு இல்லையென்று ஒழடவும் மேன்மை பெற்று இன்பங்கள் சூழடவும் சுரண்டுவோர்தம் பல்லுடைக்கும் விதமாக எந்த நாளும் பாடல் செய்ய எந்தனுக்கு உரிமை வேண்டும்
இன்னல்கள் இல்லையென்றாவதற்கும் உழைப் பைச் சுரண்டி உயர்வடைவோரின் தந்திரங்கள் உடைத்தெறியப்படவும் வல்ல கவிதைகளைச் சொல்லுதற்கு உரிமை வேண்டும் என்கிறார் கவிஞர்
முச்சங்கம் அமைத்த மாவேந்தர் அன்று முறையாக வளர்த்ததமிழ் மொழிதானின்று
கவிபாடுவதற்கு உரிமைை
எச்சங்கள் ஏதேனும் இல் 665a5TGosh (99,566tory நிச்சயமாய் உள்ளத்தில் நிம்மதியாய் நீதிக்குக் குர இச்சையுடன் இவ்வுலகி இன்றமிழில் பாவழக்கும்
முச்சங்கம் வளர்த்த 6 ஆபத்து வந்துற்றதாக எண் குரல் கொடுக்க உரிமை
அடக்குமுறை ஆதிக்கம் அகிம்சையுடன் நேர்மை LL.g66)sGifudra DioGugo பழயாக இந்நிலத்தை வ 0Lഞഥിത്രങ് മൃഭinഞ്ഞ6 மாறாத வருக்களெல்லா திடமான சந்ததியைத் தே தினம் நூறு பாதீட்டும் உர் அடக்குமுறை ஆதிக்க தொழித்து அகிம்சையின் களை நிறைவாக்க மடை கும் திடமான சந்ததிை பாவெழுதும் உரிமை ே
മ['difിഞ്ഞുങ്ങ് ഗ്രൗണിങ്ങ கெளரவிக்கும் நிலைய 59" LupL6õr ab TfLLÍNĚlað56ĪTI திருப்தியெனும் ஒரு நிை 6J (26) L6örgp 9 656Tg5aDo எட்டிடவே எனைமறந்து கொட்டுதல் போல் செந். குதுகலிக்க எந்தனுக்கு
கட்சி பேதங்களை ஒ
 
 
 
 
 
 
 

ய முழுவதுமாக நம்பிக் ப் அவ்விடத்தை தாயின் உடல் ஒலி நிறைக்கிறது, ளத்தை அவை அம்புக
இனந்தெரியாதோர் என்ற வலம்வரும் பூமியாகிப் ன அங்கலாய்க்கும் மனி ார்கள். அவர்கள் தமக்கு "ட்ட மரணங்கள் பற்றிப் ஆசைகள், கொள்கைகள், ள் பற்றியெல்லாம் கதை பிரிந்தன. ஆனால் இந்த ய்யும் கொலைகளைத் வண்டனர். க் கொன்றவர்கள் யார்? வேறு காரணங்களோடு இயமர்களின் மனித
கிழக்கூர் மகான்
முகங்கள் தெரிகின்றன.
ஒர் உயிர்தன்னை வளர்த்துக் கொள்ள வாழ வைக்க எடுக்கும் காலத்தை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு நொடிக் குள்ளாகவே அதனைக் கவர்ந்து செல்லும் கொலை யாளிகளையும் அவரதம் வாழுங்காலத்தையும் நோக்குகிறேன். எல்லாமே மாயையாகிறது.
மரணம் எல்லோருக்கும் இயல்பானதெனினும், தனக்கு அடுத்தவனை மரணத்திற்குள்ளாக்கும் கொடிய மனப்பாங்கினால், தனது வாழ்நாளில் கொஞ்சமே னும் ஒரு சிலநாள்களையாவது கூட்டிக் கொள்ள அவர் களால் முடிகிறதா? இல்லை என்பதை உணர அவர் களுக்கு அதனை உணர்த்த என்ன செய்யலாம்?
இன்று நாம் எம்மைச்சுற்றிப் பார்க்கிறோம். அந்த இளஞ்சிறுமியின் உயிரைக் குடித்ததாக நாம் சந்தே கித்த அந்தக் கொடூர மனிதப் பேய்கள் எல்லாமே ஒவ்வொன்றாய்க் கொலையுண்டு போயினவோ நோயு ற்று மாண்டனவோ தெரியவில்லை. ஏதோ அவர்க ளின் அட்டகாசமும் அருவருப்புச் செயற்பாடுகளும் அடங்கி ஒடுங்கிப் போயுள்ளதாக ஒரு மனஉணர்வு. அவ்வாறின்றி அவர்களில் ஒரிருவர் தம் வழமை யைக் கைவிடாதிருப்பினும் அவர்களும என்றோ ஒரு நாள் மாண்டு போவது நிச்சயம் மரணம் மனிதனு க்கு நிச்சயமானது. ஆனால் எவரையும் மரணிக்க வைக்கும் உரிமை மனிதனுக்குக் கிடையாது.
வாழுங்காலத்தில் மனிதனாக வாழாமல், பேயாக வாழும் வகையைத் தெரிவு செய்யும் இவர்கள் சிலரை இன்றும் கூடப் பார்க்கின்றோம். பேயாக உலவும் மனிதர்களே, நீங்கள் பிறக்காமலே இருந்திருக்கலாம்.
நீங்கள் உங்களை இனங்காட்டிக் கொள்ளாமல் இயமர்களாய் உலவினாலும், இறப்பு உங்களுக்கும் நிச்சயமே. %
லாவாறு
என்றோர் கேள்வி B6060ógib6 ing ல் கொருக்கும் ல் தனித்திருந்து 9 follo (36) airbab. ங்கள் இனிய தமிழுக்கு ணும் கவிஞர்நீதிக்காய்க் வேண்டும் என்கிறார்.
அனைத்து மோட்டி ിത്രങ്ങ@ഞങ്ങളgd Gl'g ம் பற்றிக் கொள்ளும் pfl6hdflu யமகிழ்ச்சி சேர ம் மறைந்துபோக ாற்றும் வண்ணம் மை வேண்டும்.
ம் என்பவைகளை இல்லா
வழியில் எமது தேவை மயற்ற நல்லாட்சி அமைக் உருவாக்கும் வண்ணம் ட்கிறார் கவிஞர்
ண் முன்னே வைத்துக் வும் இல்லாதோட்ட சய்தே வாழ்வில் DGDu Ólgu6föð அனைத்து மின்பம் மழையை மேகம் மிழில் பாடல் செய்து
Offa Duo (860s6õTibdib.
ழித்து அனைவரும் ஐக்கி
யவேண்டும் கெளரிதாசன்
மைதிலி தேவராஜா
யப்பட்டு எத்திசையில் இருந்தபோதும் எல்லாத்தமிழ ரும் மகிழ்வாய் வாழ வகை செய்யும் பாடல்களை
ஆக்கிக் குதூலிக்க உரிமை வேண்டும் என்கிறார்.
சீர்வரிசை இல்லாதுவதுவை காணார் செல்வியரின் வாழ்வுக்கு ஒளி படைக்க நேர்நின்று சிந்திக்கும் இளைஞர் தம்மை நிலம் மீது பிறப்பிக்கும் வழிகள் கோலும் தார்மீகக் கொள்கைகளைப் பற்றி நின்று தாரணிக்குப் போதிக்கும் கவிஞன் நானும் போர் மலிந்த உலகத்தில் குண்டுபட்டுப் போகுமுன்னர் பாருதற்கு உரிமை வேண்டும்.
சீர்வரிசை வேண்டாமல் சீரிய சிந்தனையுடன் நேர்நின்று செயல் தெரியும் இளைஞர்களை ஒரனி யில் சேர்க்கும் எண்ணம் கொண்ட கவிஞனாகிய என்னை இந்தப் போர்ச்சூழலுக்குள் சிக்கி ரண்ட ழிய விடாது பாடும் வலிமையையும் உரிமையை யும் தர வேண்டும் எனக் கூறுபவர் கவிஞர் وت . கெளரிதாசன்.
திருகோணமலை, மூதூர்ஆலங்கேணியைப் பிறப் பிடமாகக் கொண்டவர். ஆயிரத்துத் தொளாயி ரத்து அறுபதுக்கு முன்பி ருந்தே கவிதை உலகில் பிரகாசித்து வருபவர் Κ. Χ. Χ.Α. யாற்றியவர். அவரது கவி மக்கள் மனங்களில்உணர்வு வலிமை பெற்ற வை எழுதிவரும் அவ ர பெறுவதைக் காண விரு
சுடர் ஒளி 11, செப்ரெம்பர் 17,செப்ரெம்பர். 2011

Page 5
அமெரிக்காவும் மற்றைய மேலை நாடுகளும் பயங்கரவாதத்து பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளைவிட பரீலங்க குறைவானவை. ஈழப்போர்-4ல் நாம் உபயோகித்ததைவிட அ
மேலைநாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடவடிக்
ஆளில்லாத உளவு விமானத் தாக்குதல்கள் மூலம் பலர் கொல்லப் யுத்தத்தை ஜெயித்துள்ளோம் என்பது அவர்களுக்குத் (மேலைநா தீவிரவாத நடவடிக்கைகளின் கொள்கை வகுப்பாளர்கள், ே அங்கிருப்பதும் மேலைநாடுகளுக்குத் தெரியும். இதனால் போர் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. வெறும் வாய் வார்த்தை
இ லங்கை அரசுசிக்கலொன்றுக்குள் வசமாக மாட் டிக் கொண்டதோ என எண்ணக் கூடியளவிலான தோற்றப்பாடுகளை அண்மைய அரசியல் அவதானிப் புக்கள் வெளிப்படுத்துகின்றன. சீனா ரஷ்யா இந்தியா என வழமையான ஆதரவு நாடுகள் கிட்டவர, மேற்கு நாடுகள் தொடர்ந்தும் தூரப் போகும் நிலையே உருவாகியுள்ளது. எழுந்திருக் கும் அந்நியமாதல் நிலையைத் தவிர்ப்பதற்கு அரசு பலவாறான தந்திர நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்த போதிலும் அவையெதுவும் கைகூடாத நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் 18 வது மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடரில் கலந்துகொள்கின்றது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக
மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் "மனிதபிமான யுத்தம் இலங்கை யரசுக்குப் பல அபகீர்த்திகளை ஏற்படுத்தியது. யுத்த வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு படைகள் நகர்த்தப்பட்டதால் போர்க்களத்தில் எதுவும் செய்யலாம், யாரும் கேட்கமாட்டார்கள் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் இவையே எதிர்காலத்தில் தம்மை வில்லங்கத்தில் சிக்க வைத்துவிடும் என உணர்ந்திருந்தால் தவிர்த்திருக்க முடியும். போர்க் களத்தில் தவிர்க்க முடியாதவைகள் போர்க்குற்ற ஆவணங்களாயின. சர்வதேச பலத்துடன் முடிவுக்கு வந்த போரை, போரின் கைப்பற்றல்களை பகிர்ந்துகொள்ள செய்யப்பட்ட ஒப்பந்தங்களைக் கடைப்பிடிப்பதில் எழுந்த பக்கச்சார்புகள் போர்க்குற்ற ஆவணங்களை பகிரங்கப்படுத் தின. புலிகளை அழிப்பதற்கான புலனாய்வுத் தகவல்களை உடனுக்குடன் வழங்கிய மேற்கு நாடுகளை இலங்கை இப்பங்கிடல்களில் ஒரம் கட்டியதால் அந்நாடுக ளுக்கு இப்போர்க்குற்ற ஆதாரங்கள் துரும்புச் சீட்டாகியது. இதுவே இப்பிரச்சினைக்கான நங்கூரமாகுமென அரசு கனவுக் கூட காணவில்லை. வழமை போல் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தோடு இராஜதந்திரப் பணிகளுக்காக அதிகாரிகளும் அமைச்சர்களும் களமிறக்கப்பட்டனர். விஜயங்கள், விளக்கமளிப்புக்கள், சர்வதேசத்துக்கு விளக்கமளிக்கும் கருத் தரங்குகள் எதுவும் எடுபடவில்லை.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமைக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட மனித உரிமைமீறல்கள் தொடர்பான பிரேரணையை எதிர்த்து சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வாக்களித்ததால் அப்போது தப்பித் துக்கொண்டது இலங்கை விழுந்தும் மீசையில் மண் முட்டாத நிலையிலிருந்த மேற்கு நாடுகள் உள்ளக ரீதியிலாவது மனித உரிமை மற்றும் போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணையொன்று தேவை என்பதில் விடாப்பிடியாக இருந்துவிட்டன. அத்தோடு இப்போது நடைபெறும் கூட்டத் தொடரில் அதன் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அழுத்தம் திருத்த மாகத் தெரிவித்துவிட்டன. இதனை அப்போதைய அரசியல் நிலவரங்களின் படி ஏற்பதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லாதிருந்தால் ஏற்க வேண்டியாயிற்று.
அதன்படி உருவாக்கப்பட்டதே நல்லிணக்க ஆணைக்குழுவும், சர்வகட் சிக் குழுவும். இரண்டும் வழமையாக அமைக்கப்படும் ஆணைக்குழு போன் றதுதான். ஆனால் சற்று வித்தியாசமாயிருந்தது. இவை நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்வதாகக் காட்டிக் கொண்டன. இறுதி யுத்தத்திலிருந்து மீண்ட மக்களின் குரல்கள் மாவட்டரீதியாகக் கேட்கப்பட்டன. பதிவுசெய்யப் பட்டன. அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட கருத்துக்களில் அதிகமானவை படையி னரின் கைதுகளுக்கு பின் காணாமல் போன போராளிகளைப் பற்றியவை விடு தலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பற்றியவை. ஆனால் உணர்ச்சி வழிய கதறல் களோடு தெரிவிக்கப்பட்ட இவை எவையும் இன்னமும் அறிக்கை வடிவம் பெற வில்லையாம். இன்னமும் விசாரணைகள் தேவையாம். இதையே இம்முறை நடைபெறும் மனித உரிமைகூட்டத் தொடரில் தெரிவிக்க அரசு எத்தனிக்கிறது. மேற்குநாடுகள் சுமத்துகின்றகுற்றத்தைகடுகள வேணும் ஏற்றுக்கொள்ளாத அரசு, அதனைத் தவிர்ப்பதற்கான மாற்று வழிகளைத் தேடுவதில் தீவிர வேலைக
இறுதி நேரத்தில் புரியப்பட்ட போர்க் குற்றங்களை சர்வதேசமயப்படுத்திய இராணுவத்தினதும் வேறு தரப்பினதும் கைபேசிகளில் படமாக்கப்பட்ட கா இலங்கையரசுக்கான போர்க்குற்ற சுருக்கு இறுகிவருகின்ற நிலையில் கொ விசாரணை தேவை என்ற அலையை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொட்டு கிலீக்ஸ் இப்பிரச்சினையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கை அரசியல் சர்வ பாக்குகின்றது. இப்போதும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடுகி நாடுகள் அறிந்திருந்தமை, போர்க்குற்றங்கள்தொடர்பான ஆவணப்படங்கை நேரத்தில் புலிகள் தோல்வியடைவதை தவிர்ப்பதற்காக அமெரிக்கா மேற்கொ இன்னசிற்றி பிரஸ் வெளிநாடு செல்லும் இலங்கை அதிகாரிகளை கேள்விகள கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்க முடியாமல் மறதியைக் காரணம் காட்டியிருந் வைத்துள்ளது. இவ்வாறு இலங்கையை சிக்கலான பகுதியொன்றுக்குள் அனு
சுடர் ஒளி/11, செப்ரெம்பர்-17, செப்ரெம்பர் 2011
 
 

க்கு எதிரான போர் என்ற பெயரில் நடாத்திய யுத்தத்தின்போது யுத்தத்தில் ஏற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படும் அழிவுகள் திக படை பலத்தையும், ஆயுத பலத்தையும், பண பலத்தையும் கைகளில் உபயோகித்துள்ளன. அத்துடன் நேரடி யுத்தத்தைவிட ட்டுள்ளனர். அவற்றைவிட குறைந்தளவு அழிவுகளுடனேயே நாம் களுக்கு) தெரியும் அத்துடன் பூரிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மலை நாடுகளில்தான் பாதுகாப்பாக வசிக்கிறார்கள். அவர்கள் குற்றங்கள் விஷயத்தில் மேலைநாடுகள் எம்மிடம் (பரீலங்காவிடம்) களில் மன்னிப்பு மாத்திரமே அவர்களுக்குப் போதுமானது
ளில் இறங்கியது. அதற்காகவே நல்லிணக்க ஆணைக்குழுவைப் பயன் படுத்திக்கொண்டது. இதை ஒருபுறம் நடத்திக் கொண்டு, எப்போதும் இலங்கை மீதுநலன்சார்ந்த ஆதரவைக்காட்டும் சீனா, ரஷ்யா, யப்பான், இந்தியா போன்ற நாடுகளைத் தம்வசப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டது. கடந்த மாதத்திலி ருந்து சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜனாதிபதியின் விஜயமும் ஏனைய அதி காரிகளினது விஜயங்களும் இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கா கவே என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அதில் மறுக்க முடியாத உண்மையும் இருந்தது. நீ அதிகம் வெருட்டினால் சீனா பக்கம் சாந்து விடு வேன் என்ற மாறாத ராஜதந்திரக் கொள்கையை இம்முறையும் இலங்கை பாவி த்துப் பார்த்தது. அது நினைத்தளவிற்கு செல்லுபடியானதாகத் தெரிய வில்லை. லிபிய நிலமைகளின் போது சீனா நடந்து கொண்ட விதம் இலங்கை க்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. அமெரிக்காஒருமுடிவெடுத்தால் அது நடந்தேதீரும் என்பதை லிபிய பாடங்களிலிருந்து தெளிவாக கற்றுக் கொண் டது. ஆகவே மேற்கு நாடுகளை நோக்கியும் அதன் ஆதரவு நாடுகளை நோக் கியும் தூதுக்குழுக்கள் இராஜதந்திர விஜயங்களை மேற் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியது. வெளிவிவாகர அமைச்சர்ஜிஎல் பீரிஸ் நாடு நாடாக சென்று பிரச்சாரம் செய்திருந்தார் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே அங்கு வருகின்ற பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து ஆதரவு தேடும் பணியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி சலேந்திர சில்வா போன்றோர் ஈடுபடுத்தப்பட்டனர். அதில் சனல் 4 காணொளிக்கு எதிராக இலங்கை அரசு தயாரித்த ஆவணப்படம் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. எத்தனையோ முயற்சிகள் செய்தும் இன்னர்சிற்றி பிரஸின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தடுமாறியிருக்கின்றனர் இலங்கை அமைச்சர்கள். இதிலிருந்தே இவர்கள் சொல்வதில் இருக்கின்ற உண்மைத் தன்மையை வந்திருந்தவர்கள் ஊகித்திருப்பர்
இவ்வாறு கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படமுன்னர் உருவாகியிருக் கின்ற அபாயங்கள் இம்முறை இலங்கையை சிக்கவைத்து விடும் என்றே கூறத்தோன்றுகிறது. இதனைச் சமாளிக்க மேற்கின் காலடியில் விழுவதைத் தவிர வேறு வழியேதும் இலங்கைக்கு இப்போதைக்கு இல்லை. ஜனாதிபதியும் மேற்கண்ட கூற்றும் இப்பிரச்சினையை சமாளிக்கப்போகும் விதத்தை விளக் கியுள்ளது. குற்றத்தை ஒத்துக் கொண்டால் சிறியளவிலான தண்டனைகளுட னும், இலங்கை தமிழர்க்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுத்தலுடனும் இலங்கைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இல்லையென்று இலங்கை தொடர்ந்தும் அடம் பிடித்தால் காலப்போக்கில் லிபிய நிலமை களை இங்கும் பார்க்கலாம். சீனா, ரஷ்யா குறிப்பிட்டளவிலான எல்லைக ளுக்குள்ளேயே செயற்படும். காப்பாற்றலாம் என நம்பிக்கை தரும் வார்த் தைகள் இலங்கைக்கு சீனத் தரப்புக்களிடமிருந்து கிடைத்திருப்பினும், அது செல்லுப்படியாகக் கூடியதொன்றல்ல. எல்லை கடக்க இப்போதைக்கு அமெ ரிக்காவால் மட்டுமே முடியும். இவற்றையெல்லாம் நிராகரித்துக் கொண்டு இருந்தால் ஆட்சியிலிருக்கும் பலபேர் சர்வதேச விசாரணைக்குள்ளாகி குற்ற வாளியாக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
தில் பிரித்தானியாவின்சனல் 4 ஊடகத்துக்கு மிகப்பெரிய அளவிலான பங்குண்டு. ட்சிகளை அவ்வப்போது வெளியிட்டு இலங்கை பற்றிய திகிலை ஏற்படுத்தியது. லைக்களம் எனும் ஆவணப்படத்தை வெளியிட்டு உலகம் முழுவதிலுமிருந்து அனைத்து நாட்டு இராஜாங்க தகவல்களையும் திருடி வெளியிட்டுவரும் விக் தேச அரங்கில் சூடுபிடிக்கும் கணங்களில் உண்மைகளைக் கசிய விட்டு பரபரப் ன்றது. பாதுகாப்பு வலையங்கள் மீதான தாக்குதல்களை இணைத் தலைமை ாஅமெரிக்கத்தூதரகம் இலங்கை ஜனாதிபதிக்கு காண்பித்தமை மற்றும் இறுதி ண்ட முயற்சிகள் தோல்வியடைந்தமை என்பன அண்மைய விக்கிலிஸ் வரவுகள் ல்துளைத்துக் கட்டுகிற ஒரு ஊடகம் அண்மையில் பாலித்த கோகன்ன இதன் நார் இதேபோல் சவேந்திர சில்வாவையும் புரிந்த குற்றத்தை ஒத்துக்கொள்ள ப்பியதில் சர்வதேச ஊடகங்களின் பணிமகத்தானதாகும்.

Page 6
18ஆவது கூட்டத் தொடர் இந்த மாதம் 12முதல் 31
ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடக்கிறது. இந்தக் கூட்டத் தொடர் இலங்கையில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது. இறுதிப் போரின் போது
நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்
குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக
அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றை நியமிப் பதற்கான தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பே இத் தனை பரபரப்புக்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் காரணம்.
இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்தன என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான நம்பத்
தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று ஐ.நா. செயலா
ளர் நாயகம் பான் கீ-முன் நியமித் வரடங்கிய
முன் நியமித்த மூ பிரச்சினையைத் தீர்ப்பதி
நிபுணர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்
தது. கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி இந்த அறிக்கை வெளியிடப்பட்டபோதும் அதன் மீது ஐ.நா. செய
லாளர் நாயகம் எதுவித நடவடிக்கையையும் எடுக் GSGOGIÖGOGO.
அதேவேளை, அந்த அறிக்கைக்குப் பதிலளிக்க
மறுத்த இலங்கை அரசு மற்றொரு புறத்தில் அந்த அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்ட விடயங்களை ம்ம் செய்ய மறுத்தது. நிபுணர் குழு சிபாரிசு செய்த விற்றில் முக்கிய்மானது, சுயாதீனமான, சர்வதேச தரத்திலமைந்த விசாரணைக் குழு ஒன்றை அமைத்து போர்க்குற்றச்சாட்டுக்கள்தொடர்பில் இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்பதாகும். ஆனால்,
பான்கீமுன்நியமித்த குழு ஐ.நா.சபையின் உத்தியோ கபூர்வ குழுவே அல்ல என்றும் அது தஸ்ருமன் குழு
என்றும் விதண்டாவாதம் செய்த அரசு, எதுவித நட
வடிக்கைகளையும் எடுக்காது காலத்தைக் கடத்தி
Lig.
añTé
1, 66Db - 17 85,ஜெயந்த மல்லி
கொழும்பு-14. டெல்
τραβεύς 0 ή 7. E-mail: editoria
Gulrj
முடிந்து 6
காலத்தை இழுத்தடித்து நெருக்கடிக்குள் தள்ளவே லக நாடுகளுக்கு வந்துள் லேயே, மனித உரிமைகள் எதிரான தீர்மானத்தைக் ெ நாடுகள் மும்முரமாக இரு அவற்றின் இந்த நகர்வு கை அரசின் சீனச் சார்புப்
கின் சீற்றமும் இருக்கிறது
விட முடியாது. அதேபே சபையில் மேற்கு நாடுகளி தன்னைக் காக்கும் ஆபத் கொழும்பு நம்பி இருக்கிற
இந்தச் சிக்கலை எப்ப
என்ன ராஜதந்திரங்களை
லேயே கொழும்பு ஆட்சிய
மும் இருக்கிறது. பதிலாக,
கருகும் பச்ை
வீடொன்று பற்றியெரிந்து கொண்டிருந்தது. தண்ணிரைஊற்றி எரியும் நெருப்பை அணைக்க வேண் டிய வீட்டின் உரிமையாளர்களான இரு சகோதரர் களோ, அந்த நெருப்பைக் கவனிக்காதவர்கள் போல ஏதோ ஒரு காகிதத்தை வைத்து தமக்குள் சண்டை யிட்டுக் கொண்டிருந்தனர்.அயலவர்கள் அவர்களை நெருங்கி "வீடு எரிந்துகொண்டிருக்கும் சமயத்தில்அப் படியென்னஉங்களுக்குள்பிரச்சினை? என்றுவினவினர். அதற்கு இந்த வீட்டின் உறுதிப்பத்திரம் யாருக்குச் சொந்தம் என எங்களுக்குள் தகராறு.அதைத் தீர்த்த பின்னர்தான் வீட்டில் பற்றியுள்ள நெருப்பை யார் அண்ைப்பது என முடிவு செய்வோம் என அந்தச் சகோதர்கள் இருவரும் பதிலளித்தனர்.
அப்படியா? நல்லது. உங்கள் சண்டை முடிவதற் குள் வீடு முழுதும் எரிந்து சாம்பலாகிவிடும். பிறகு எந்த வீட்டின் பத்திரத்துக்காக சண்டையிட்டீர் களோ, அந்த வீடே இல்லாமல் போயிருக்கும் எனச் சொல்லிவிட்டு அயலவர்கள் நடையைக் கட்டின ராம். இப்படியான ஒரு நிலையில்தான் தற்போது ஐ. தே.கட்சியும் இருக்கிறது.ஜனாதிபதித்தேர்தல் நாடாளு மன்றத்தேர்தல், உள்ளூராட்சித்தேர்தல் என எல் லாப் பரீட்சைகளிலும் கோட்டைவிட்டு விட்டு பேந் தப் பேந்தமுழித்தபடியிருக்கிறது ஐ.தே.கட்சி கிட்டத் தட்ட ஒரு மூழ்கும் கப்பலின் நிலையில் அது இருக் கிறது. ஆனாலும் இத்தகைய தொங்குபறி நிலை யிலும்கூட அதன் உள்வீட்டுக்குத்துவெட்டுகள் ஒய்ந்த பாடாயில்லை. பொதுவான எதிரியை வீழ்த்துவதற் காக தமக்கிடையிலான பேதங்களை மறந்து ஒன்று படுதல் முக்கியமான இராஜதந்திரங்களில் ஒன்று. தமி ழகத்தில் அசைக்கவே முடியாத இரும்பு ராஜ்ஜிய மாகத் திகழ்ந்த தி.மு.கவை வீழ்த்துவதற்காக எதிரும் புதிருமாகச் செயற்பட்ட ஜெயலலிதாவும் விஜயகாந் தும் கை கோர்த்துக் கொண்டனர். விளைவு? அடக்க முடியாத முரட்டுக்குதிரையாக வர்ணிக்கப்பட்ட தி.மு.க குப்புறக் கவிழ்ந்தது. ஆனால் இங்கோநிலைமை வேறுவிதமாக உள்ளது.
வேறு கட்சிகளைக் கூடக் கூட்டுச் சேர்க்காவிட்டா லும் பரவாயில்லை, ஐக்கிய தேசியக் கட்சி என்கிற பிரதான கட்சியே ஒரே பாதையில் செல்வதற்கு தடுமாறுகின்றது. அதன் பெயரில் உள்ள ஐக்கியம் என் கிற தன்மையை அது இழந்துவிட்டதாகவே படுகின் றது. அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்திகளை லாப கரமான அரசியலாக்குதல் என்கிற மிகச் சாதாரணமான உத்தியைக் கூட அரசியல் அரிச்சுவட்டையைக் கூட - பயன்படுத்த வக்கில்லாத தன்மை கொண்டதாக
அது மாறியிருக்கிறது.
தொடர்ச்சியாக ஐ.தே கட்டிக் கொண்டமைக்கு தொலைநோக்கற்ற தலைை சொல்லப்பட்டது. ஏனெ
கின்ற விம்பத்தின் மீது அல நசுக்கிடாமல் நாதாரி வேல் வரான அவர் தான் ஒரு 'ை ஒருபோதுமே வெளிப்படு சமாதானம் பேசிக் கொன் மாகாணத்தளபதியைத் தன் டது ரணிலின் சாணக்கியத் லும் இந்த வெள்ளைக்கா என்கிற மாபெரும் அதிக உதவப்போவதில்லை என்ட அனுதாபிகளின் கருத்தாகு பது போன்று, இனவாத களை வீழ்த்துவதற்கு அணி கின்ற சக்தியாக ஐ.தே.க அதற்கு ரணில் சரிப்பட்டு முக்கியமான தருணங்களில் கோப்பியில் மயங்கி, அவ ஒருவித மென்போக்கோடு கொண்ட ரணில் இருக்குப் மகிந்தவாதிகளை வீழ்த்தி, யாது என்ற கருதுகோள் 4 இருந்து அடிநிலை வரை இத்தகைய அதிருப்திய வாக சஜித் பிரேமதாஸாவி டது. முன்னாள் ஜனாதிபதி சஜித் கடும்போக்காளர் ர சியல் போக்கைக் கொண்ட இரண்டு என்று பேசக்கூடி தற்கொலைத் தாக்குதலா பட்டதால் இவரின் அடி ழர்களுக்கு எதிரான எண் னவாதக் கட்சியானஐ.தே. ழர் நலன் தொடர்பாகத் கப் பசுத்தோல் போர்த்திய கடும் இனவாதம் பேசுகி இருந்து வருகின்றார். எனே புது போன்று பேரினவாத குவித்துவரும் மகிந்த த உரத்த தொனியில் பேரின
 
 
 
 
 

gg
e.
செப்ரெம்பர், 2011 மராச்சிமாவத்தை, βγήκες βγή5798665
5 1794 - 5 Gosudaroli.com
ன் மீதும் க இழக்க
பிடாதீர்கள்
பிட்டபோதும் இனப் லும் அரசு இதேபோன்று வருவதால் கொழும்பை ண்டிய இக்கட்டு மேற்கு ளது. அதனடிப்படையி சபையில் இலங்கைக்கு ாண்டு வருவதில் மேற்கு கின்றன. பின் பின்னணியில் இலங் போக்கு மீதான மேற்குல என்பதைப் புறக்கணித்து ன்று, மனித உரிமைகள் ன் நெருக்கடியில் இருந்து பாந்தவனாக சீனாவையே
டித் தீர்க்கலாம், அதற்காக க் கையாளலாம் என்பதி ாளர்களின் கவனம் எல்லா இனப் பிரச்சினைக்கு ஒரு
என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறக்கூடிய
நிரந்தரத் தீர்வைக் காண்பதன் மூலமாக அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தைக் கையாள அவர்கள் இன்றும் தயாராக இல்லை.
அதேசமயம், தமிழர்களோ ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் மூலம் தமக்கு நியாயம் கிடைப்பதற்கு வழிபிறக்கும் என்று காத்திருக்கிறார்கள். ஐ.நா. இந்த முறையும் ஏமாற்றிவிடக்கூடாதே என்பதுதான் அவர்களது பிரார்த்தனை.
ஏற்கனவே 2009ஆம் ஆண்டு - போர் முடிந்த கையுடன் - இவ்வாறு மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர் மானம் பின்னர் இலங்கைக்கு ஆதரவான தீர்மான மாக மாற்றப்பட்டது. அப்போது நீதி கிடைக்கும் என்று காத்திருந்த தமிழ் மக்கள் ஏமாற்ற மடைந்தார்கள்.
போர் முடிந்த கையுடன் எந்த ஒரு விடயத்தை யும் நின்று நிதானித்து, எது சரி எது பிழை என்று தீர்மானிப்பதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், இப்போது மூன்று வருடங் கள் கடந்து விட்டன. போரில் என்ன நடந்தது
சான்றாதாரங்கள் வெளிவந்துவிட்டன. அவற்றின் மீது தேவையான அளவிற்கு வாதப் பிரதி வாதங் களும் வைக்கிப்பட்டியிெற்று இனித் தீர்ப்பு வழங் கப்பட வேண்டிய்துதான் மீதமுள்ள செயல். அதனைத்தான் மனித உரிமைகள் சபை செய்ய வேண்டி இருக்கிறது.
இந்த நாட்டில் நீடித்த அமைதியும், இன நல்லுறவும் நிலவ வேண்டும் என்று உலகம் விரும்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை அது நிலைநாட்டுவது அவசியம். அதற்காகவே தமிழர்கள் காத்திருக்கிறார்கள். நீதியின் மீதும் தமிழர் களை நம்பிக்கை இழக்க வைத்துவிடாதீர்கள்.
சக் கனவுகள்
க தேர்தல்களில் வாங்கிக் ரணில் விக்கிரமசிங்கவின் மைத்துவமே காரணம் எனச் னில் ரணில் எப்போதுமே "அரசியல்வாதியாகக் காட்டு ாதிப் பிரியம் கொண்டவர். லைகளைச் செய்வதில் வல்ல சலண்ட் கில்லர் என்பதை த்தியதில்லை. புலிகளுடன் எடே அவர்களின் கிழக்கு பக்கமாக வளைத்துப்போட் துக்கு நல்ல சான்று என்றா ர அரசியல்தனம் மஹிந்த ர சக்தியை வீழ்த்துவதற்கு தே பெரும்பாலானஐ.தே.க ம் முள்ளை முள்ளால் எடுப் ம் பேசுகின்ற மகிந்தவாதி த விட இனவாதம் பேசு உருவெடுக்க வேண்டும். வரக்கூடியவர் அல்ல. மிக மகிந்த கொடுத்த பிளேன் ர் விட்டதவறுகள் ஏராளம். அதிர்ந்து பேசாத நாவன்மை வரைக்கும் ஐதேக வினால் பழைய நிலைக்கு வரமுடி ட்சியின் மேல்மட்டத்தில் பரவத்தொடங்கியது. ாளர்களின் ஒருமித்த தெரி ன் பெயரே முன்வைக்கப்பட் பிரேமதாஸாவின் மகனான ணிலுக்கு நேரெதிரான அர டவர் வெட்டு ஒன்று துண்டு பவர் விடுதலைப்புலிகளின் தன் தந்தை பலிகொள்ளப் மனதில் எப்போதுமே தமி னமே உறைந்துள்ளது. பேரி க சில பல காரணிகளால் தமி னக்கு அக்கறை இருப்பதா ருக்கும் தருணங்களில் கூட ன்ற தலைவராகவே சஜித் வமுள்ளை முள்ளால் எடுப் b பேசியபடி வெற்றிகளைக் ப்பினரை அதை விடவும் வாதத்தைப் பேசினால் மாத்
சுடர் ஒளி
பகுறுக்காலபோவான்
திரமே வெல்லமுடியும் என ஐ.தே.கவினர் கணக்குப் போடுகின்றனர். ஆனால் அது ரணில் இருக்கும் வரை நடக்கப்போவதில்லை. எனவே அவரைத் தலைமைப் பதவியில் இருந்து அகற்றி சஜித்தை அந்த அரிய ணையில் உட்கார வைக்க முழுவீச்சில் காரியங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. என்றாலும் அதுவும் அவ்வளவு சுலபமானதாக இருக்கப் போவதில்லை.
ரணிலின் கனவான்தன அரசியல் இலங்கையில் எடு படாவிட்டாலும் சர்வதேச ரீதியில் அது நன்றாகவே வேலை செய்தது, செய்கிறது.ஜனாதிபதிமஹறிந்தவுக்கு இல்லாத செல்வாக்கு எதிர்க்கட்சித் தலைவரான ரணி லுக்கு இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். எனவே எடுத்தோம்; கவிழ்த்தோம் என ரணிலை வீட்டுக்கு அனுப்பினால் அது சர்வதேசத்தின் கரிசனையை ஐ.தே. கவின் பக்கம் இல்லாமல் செய்துவிடும். எனவே மிகவும் பக்குவமாகவே இந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்பதை அதிருப்தியாளர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இதனால் அக்கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜய சூரியவை கட்சியின் தலைவராக்கும் யோசனை முன் வைக்கப்பட்டது. அதுவும் ரணில் தரப்பால் வெற்றிகர மாகமுடக்கப்பட்டுவிட்டது. இவ்வாறானஇழுபறிநிலை யில் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் நெருங்கி விட்டது. இது ஐ.தே.கவின் கோட்டை அதனால் தான் கடந்த தேர்தலில் கொழும்பு மாநகர சபைக் கான ஐ.தே.கவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட போதும், கண்ணாடிச் சின்ன சுயேச்சைக்குழுவுக்கு ஆதரவளித்து ஆளும் கட்சியை ஐ.தே.க வீழ்த்தியது. ஆனால் இம்முறை யானைச் சின்னத்தில் போட்டி யிட்டால் கூட கொழும்பு மாநகரசபை ஐ.தே.கவுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.அந்தளவுக்கு உள்வீட்டு குடுமிப்பிடிச் சண்டைகளால் சந்தி சிரித் துக் கொண்டிருக்கிறது. மூழ்கும் நிலையில் கட்சி இருக்கின்ற போது கூட அதைப்பற்றி யோசிக்காமல் - கொழும்பு மாநகர சபையை வென்றாவது தமது பலத்தை நிலைநாட்டும் எண்ணம் இல்லாமல்- ரணி லைப் பதவியில் இருந்து இறக்குவதற்காக ஆர்ப் பாட்டங்களை எதிரணி நடத்துகின்றது.
இதெல்லாம் ஆளும் தரப்புக்கு மாத்திரமே சாதகா மாக உள்ளது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத் தானே கொண்டாட்டம் கூத்தாடிகள் இன்னமும் குழப் பத்தை ஏற்படுத்திக் குளிர்காய்ந்து கொண்டேயிருயிருக் கிறார்கள். பச்சைக் கட்சியின் கனவுகள் அந்த நெருப் பில் கருகிக் கொண்டே செல்கின்றன. *
11, செப்ரெம்பர். 17 செப்ரெம்பர். 2011

Page 7
கோடு, பெரிய கோடுதந்திரம் எல்லோருக்கும் தெரிந்த فرهنgila ஒன்றுதான். அதிகாரத்தரப்புகள் தம்மீதான அதிருப்தி அலைகளைத் திசை திருப்புவதற்காக இந்தத் தந்திரத்தை அடிக்கடி பயன்படுத்தத் தவறுவதில்லை. ஏற்கனவே இருக்கும் ஒரு தீவிரமான பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக அதை விட வலுக்கூடிய இன்னொரு பிரச் சினையை உருவாக்குவதே - சின்னக் கோட்டுக்குப் பக்கத்தில் பெரிய கோடு வரைவதுபோல - இந்தத் தந்திரத்தின் அடிப்படைத் தத்துவம் விலை வாசி ஏற்றம், அரசியல் தோல்விகள், போருக்குப் பின்னரான நெருக்கீடுகள் என்பவற்றில் இருந்து தப்பிப்பதற்காகவும், அவசரகாலச் சட்டத்தை நீக்கிய பின்னும் படைத்தரப்பின் இரும் புக் கரங்களை இன்னமும் ஓங்கச் செய்வதற்காகவும் உருவாக்கப் பட்ட "கிறீஸ் பூதம் இத்தகைய தந்திரத்துக்கான மிக அண்மைக் காலத்து உதாரணமாகும்.
பிரச்சினைகளின் தன்மைக்கேற்ப இந்த உபாயத்தில் சில மாற் றங்களைச் செய்யவும் ஆளும் வர்க்கங்கள் தவறுவதில்லை எப் போதுமே சின்னக்கோடுகளை மறைப்பதற்குப் பெரிய கோடுதான் வரைய வேண்டும் என்றில்லை. சில சந்தர்ப்பங்களில் பெரிய கோடுகளைக் கூடச் சின்னக்கோடுகள் மறக்கடிக்கச் செய்துவிடும். இதற்குப் பூதக்கண்ணாடித் தந்திரம் என்று பெயரிடலாம். பெரிய கோடு ஒன்று இருக்கும்போது அதனருகே கண்ணுக்குத் தெரியா தளவுக்குச் சிறிதாகவுள்ள கோட்டின் மீது பூதக்கண்ணாடி என்று சொல்லப்படுகின்ற உருப்பெருக்கி வில்லைகளை வைத்துப் பார்க் கின்றபோது அது மிகப் மூபிரமாண்டமான கோல்ாக ஒரு பிர மையை ஏற்படுத்தும். இந்திப் பிரமைக்குள் பெரிய கோடு அடி பட்டுப் போய்விடும். இந்தத் தந்திரம்தான் இப்போது இந்தியாவில் - தமிழகத்தில் - வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.
போருக்குப் பின்னரான கால இடைவெளியை ஈழத்தமிழர் களுக்கு ஆதரவான ஊடகங்களும் அமைப்புகளும் மிகச் சரியாகப் பயன்படுத்தியதன் எதிரொலியாக உலகெங்கும் "இலங்கை அரசு போர்க் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவேண்டும்" என்ற குரல் மேற்கிளம்பத் தொடங்கியது. " இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை மேற் கொள்ளப் பட வேண்டும் என்று புலம் பெயரிகள் நடத்திய போராட்டத்தைவிடவும் தமிழக மக்கள் நடத்திய போராட் " டங்கள் பெரியளவினதாகவும் தாக்குவன்மை கொண்டவை யாகவும் அமைந்தன. இதன் உச்சக் கட்டமாகச் செல்வி ஜெயலலிதா, தாம்தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப் பேற்றகையுடன் இலங்கை மீது போர்க்குற்றச்சாட்டு விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கைமீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என் றும் கோருகின்ற தீர்மானங்களைச் சட்டசபையில் நிறை வேற்றினார். இந்தத் தீர்மானம் இலங்கையின் பாது காப்புச் செயலாளருக்கு மூக்கின்மேல் கோபத்தை வரவழைத்துவிட்டது. பதிலுக்கு "வெறும் அரசியல் லாபத்துக்காக மட்டுமே இந்தத் தீர்மானத்தை ஜெய லலிதா நிறைவேற்றியுள்ளார். உண்மையான மனச் சுத்தியுடன் அவர் இத து னைச் செய்யவில்லை" என்று அறிக்கைவிட்ட பின்னரே அவரால் நிம் மதியாகத் தூங்க முடிந் தது. ஆனாலும் ஜெய லலிதா அசரவில்லை. கோத்தபாயவுக்கு மறுத் தான் அடித்தார். "எங் கள் தீர்மானத்தை விமர் சிக்கும் அதிகாரம் போர்க் குற்றவாளிகளுக்குஇல்லை. எங்கள் தீர்மானம் இந் திய மத்திய அரசுக்கு உண்மையான அழுத் தம் கொடுக்கும் வகை யில் நிறைவேற்றப்பட் டுள்ளது. இதனைப் போகப் போக இலங்கை புரிந்துகொள் ளும்” என்ற சாரப்படப் பொரிந்து தள்ளிவிட் டார் ஜெயலலிதா.
புலம்பெயர் ஈழத்தமிழர்களை விடவும் தமிழக மக்கள் போர்க் குற்ற விசாரணையில் அதிக அக்கறை கொண்டிருப் பது இலங்கையைக் கலக்கத்துக்குக் கொண்டு சென்றது. தானாடாவிட் டாலும் தசை ஆடியதைக் கண்டு இலங்கையால் பொறுக்க முடிய வில்லை. புதுடில்லியின் காதுகளில் கொழும்பு தலையணை மந்திரம் ஒதியது.
இலங்கையை என்ன விதத்தில் மீளவும் தன் கைக்குள் கொண்டு வரலாம் என எண்ணிக்கொண்டிருந்த இந்தியா, இந்த வாய்ப்பைத் தவறவிடத் தயாராயில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தது. நீண்டகாலமாக - 11 வருடங்களாக - தூங்கிக்கொண்டிருந்த ராஜீவ்
சுடர் ஒளி 11, செப்ரெம்பர். 17 செப்ரெம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொலை வழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவைக் கையில் எடுத்தது.
அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது இந்தக் கருணை மனுமீது முடிவெடுக்காமல் இழுத்தடித்து வந்தார். ஏனெனில் குறித்த கருணை மனு தொடர்பாகத் தமிழக அரசின் அபிப்பிராயம் கோரப்பட்டபோது அப்போதுத்தமிழக முதல் வராக இருந்த கலைஞர் (அல்லது கொலைஞர்) கெருணாநிதி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண் டனையில் மாற்றம் தேவையில்லை என்று சிபார்சு செய்
திருந்தார்.
ஆகவே இந்தச் சிபார்சின் அடிப்படையில் அப்துல் கலாம் மரணதண்டனையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கை உறுதிசெய்யும் முடிவையே எடுக்கவேண்டியிருக்கும். ஆனா லும் அந்தப் பாவத்தைச் செய்ய அப்துல் கலாம் விரும்பியிருக்கவில்லை. அதனாலேயே இந்தியா அணு குண்டையே கண்டுபிடிக்க அடிப்படையாக இருந்த அவரால் - எல்லாவற்றையும் உடனுக்குடன் செய்து முடித்துவிடும் தன்மை கொண்ட அவரால் - இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண முடியவில்லை. அல்லது வேண்டுமென்றே தீர்வினைக் கூறாது இளைப் பாறிச் சென்று விட்டார்.
அப்துல் கலாமுக்குப் பின்னர் இந்தியாவின் முதற் பெண் ஜனாதிபதி என்ற பெருமையோடு தெரிவு செய்யப்பட்ட பிரதீபா பாட்டீலும் இந்தக் கருணை மனு தொடர்பில் எந்தவித முடிவையும் அண்மைக் காலம்வரை எடுக்க வில்லை. ஆனால் இப்போது முடிவெடுக்க வேண்டிய கட்டாயம். ஆகவே திடுதிடுப்பென்று மூன்று பேரினதும் கருணை மனுக் கோரிக்கையை காலால் மிதித்த செய்தியை இந்திய ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
போர்க் குற்றச்சாட்டு மீதான விசாரணை அவசியம் என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்த தமிழ் உணர்வாளர்களுக்கும், தமிழக மக்களுக்கும் இந் தச் செய்தி பேரிடியாக வந்தது. அவசரமாகத் தூக்கிலிடப்படப்போகின்ற உயிர்களைக் காப்பதற்கா கப் போர்க்குற்றச்சாட்டுக் கோஷங்களைத் தூக்கி எறிந்துவிட்டு - தற்காலி கமாக மறந்துவிட்டு - மரணதண்டனைத் தீர்ப் புக்கு எதிரான போராட் டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார்கள்.
இங்குதான் போர்க் குற்றச்சாட்டு என்ற மிகப் பெரிய கோட்டை "மரணதண்டனைகருணைமனு நிராகரிப்பு" என்ற மிகப் பழமையான சிறிய கோட்டைப் பூதக் கண் ணாடி கொண்டு பெருப்பித்துக் காட்டியதன்மூலம், தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது இந்திய ஆளும் வர்க்கம் இப்போது தற்காலிகமாக இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ராஜீவ் வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கானதுக்குத் தண்டனையே முற்றாக இல்லாமல் செய்வதற்கானபோராட்டங்கள்முழுவீச்சில்முன்னெடுக் கப்படுகின்றன. மீளவும் இந்தப் போராட்டங்களில் இருந்து விடுபட்டு, தமிழக மக்கள் இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு விசாரணையை வலியுறுத்தும் போராட்டங்களில் குதித்தால் இன்னொரு சின்னக் கோட் டினை பூதக்கண்ணாடிக் கொண்டு பெருப்பித்துக்காட்டியோ அல்லது வேறொரு பெரிய கோட்டினை வரைந்தோ திசை திருப்பும் வேலைகளை இந்திய அதிகாரத்தின் கரங்கள் செய்துகொண்டே இருக்கும். *

Page 8
வான்வெளியில் தாம் பயணித் துக் கொண்டிருக்கும் விண்
கலத்துக்கு வந்த ஆபத்து நீங் கிய நிலையில் சதுயாவும் செதி லும் தமது அனுபவங்கள் குறி
த்து உரையாடிக் கொள்கின்றனர்.
★,★,★
வெலவியா' திரையில் தாக்குதல் குறித்து விபரிக்கப்பட, அதை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த செதிலும் சதுயாவும் ஆச்சரியப்பட் டார்கள். தங்களது உயிர்கள் பாதுகாக்கப்பட்ட விதத்தையெண்ணி அவர்கள் மெய்சிலிர்த்தார்கள்.
சதுயா சொன்னாள். "அப்.பப்பா மயிரிழையில் தான் நாம் உயிர் பிழைத்திருக்கிறோம். கணட ஏவுகணை சரியான வேளையில் செயற்பட்டிருக்காவிட்டால் எமது உடல்களை ஆகாய வெளியில்தான் தேட வேண் டியிருந்திருக்கும்"
தலையை மேலும் கீழும் அசைத்து அதை ஆமோதித்த செதில், கனட'விடம் கேட்டான்.
'நமது இத்தாக்குதல் தொடர்பான தகவல் நசாதிக்கு அனுப்பியாகிவிட்டதா?”
" ஆம். தாக்குதல் நடந்த இரண்டு வினாடிகளிலேயே இங்கு நடந்த சம்பவம் குறித்த தகவலை அனுப்பி வைத்து விட்டேன்." "கணட தனது மெல்லிய குரலில் கூறியது.
அதற்கான பதில் வந்து சேர்ந்து விட்டதா?” 'இல்லை." ஒற்றை சொல்லில் பதில் கூறியது
95 GoÕÕTL.
இந்த உரையாடலில் பங்கு கொள்ளாத சதுயா, வெலவியா'வையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் வால்வெள்ளியென நம்பப்படும் வான் பொருள் வந்த வேகம், அதனை எதிர்க்க ஏவுகணை செலுத்தப்பட்ட வேகம், வெடித்துச் சிதறும் போது ஏற்பட்ட வெப்பத்தின் அளவு என எல்லாமே துல்லியமாகப் பதிவாகியிருந்தன.
இருந்தாற் போலிருந்து "ஏய் அங்கே பார்." கத்தினான் செதில்,
செதில் சுட்டிக் காட்டிய இடத்தில் பார்வை யைப் பதித்தாள் சதுயா, அங்கே பெலவியா திரை யின் வலது பக்கத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்ட அந்த வான் பொருளின் இரசாயன இயல்புகள் குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
"பொதுவாக உடுவையே நாம் நட்சத்திர மென்றும், வெள்ளியென்றும் அழைக்கிறோம். வான்பொருட்கள் ஒளிரும் தன்மை கொண்டவை. ஆனால் வால்வெள்ளியென்று நம்மால் அழைக்கப் படும் இந்த வான்பொருள் ஒளிராத ஒரு பொரு
ளாகும். அதாவது கோள் என்று சதுயாவுக்கு விளக்
"அப்படியானால், வ ஒளிர்வது போலவும் தீப் கின்றன?"ஆச்சரியத்துட
'இதுவோர் முக்கியம சந்தேகத்தை தீர்த்து வைக் என்றான் செதில்
"உதாரணமாக, சூரிய யைக் கொண்டு சந்திரன் இதைப் போன்றே எந்த தமக்கருகேயுள்ள உடுெ படும் ஒளியைத்தான் ெ செய்கிறது. இதனாலே தீப்பிளம்பைப் போன்று மட்டுமல்ல, வால்வெல் பொருட்கள் என்பதும்
தான
"வாவ். இதில் இத்தன "என்ன சதுயா. இ6ை ஞாபகத்தில் வைத்திருக்க 'கோபிக்காதே செதில் (இராணுவத்தில்) இருந்த களென்றால் எனக்கு அத் களையெல்லாம் என் ஞா ளுகின்றேன். இன்னொன் வால்வெள்ளி எப்படியா தங்களைக் கொண்டிருக்கி ஒரு நிமிடம் எதுவுே திடீரென்று கணட'விற்கு டினான்.
"அங்கே பார் சது பழுதுபட்டு எமது கிரகத் விண்கலமொன்று பலது கள் வான் பரப்பில் மித இவைகளோடு மோதிவி வைச் செலுத்த வேண்டுப் செதில் வான்வெளியில் விண்கலச்சிதைவுகளில் க வகையில் நொடிப் பொழு மாகத் திருப்பி அவதான நேர்த்தியான அவனது
வெற்றியைத் தேட arázatai Gan. வழிகள் இருக்கின்றன. ஆனால் சந்தே
தேட என்னதான் வழி? அது வெளியில் எங்கும் இல்லை. வெளியில் தேடின. கிடைக்காது. அது நமக்குள்தான் இருக்கிறது. நமக்குள் இருந்துதான் அது வேண்டும் நம் வாழ்க்கையைச் சந்தோஷமாக அமைத்துக்கொள்ள ஏதே வழிகள் உண்டா? ஆம் இதற்காகவேண்டியே ஒரு புத்தகம் இருக்கிறது, நா சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொள்வது எப்படி என்பதை மிக அழகாக விபரிக் The Way to happiness என்ற புத்தகம் சந்தோஷத்தின் அடிப்படை வழிகள் பு கூறி அவற்றைப் பின்பற்றினால் சந்தோஷம் நிச்சயம் என்கிறது அப் புத்தகம் எப்போதும் உங்கள் உடம்பு குறித்து அக்கறை எடுங்கள் சுகாதாரமாக
நலத்தைப் பேணிக்கொள்ளுங்கள் நேரத்து உணவுதூக்கம் அவசியம்
* மனதைக் கட்டுப்படுத்த பழகுங்கள் உடனடிச் சந்தோஷத்தை Lo G).
காதீர்கள் பின் விளைவுகளையும் சிந்தியுங்கள்
உங்கள் மனைவிக்கு அல்லது உறவுகளுக்கு நண்பர்களுக்கு விசுவா
இருங்கள்
சிறிதாவது குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுங்கள் * பெற்றோரை மதியுங்கள் அவர்களுக்குரிய உதவிகளைச் செய்யுங்கள். நீ
தாலும்,
மற்றவர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஒர் நல்ல முன்னுதாரணம உண்மையே பேசுங்கள் அது எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 

களைப் போன்ற தாகும்" னொன் செதில், ால்வெள்ளிகள் எப்படி பிளம்பாகவும் தென்படு ன் கேட்டாள் சதுயா
ான கேள்விதான். உனது கிறேன். கேட்டுக்கொள்'
பனிலிருந்து பெற்ற ஒளி எவ்வாறு ஒளிர்கிறதோ, ஒரு வால்வெள்ளியும் வான்றிலிருந்து வெளிப் பற்றுத் தெறிப்படையச் யே வால்வெள்ளி ஒரு
காட்சி தருகிறது. அது ாளிகள் குளிர்ந்த திடப் ஆச்சரியமானதொன்று
னை விடயமிருக்கிறதா?” வகளையெல்லாம் உனது
G6JGöITL LITLIDIT?”
2. நான் கொலர்போவில் நவள். அடிதடி சண்டை துப்படி சரி, இனி இவை பகத்தில் வைத்துக் கொள் எறையும் கூறிவிடு. இந்த ான இரசாயனப் பதார்த் ன்ெறன?" என்றாள் சதுயா. ம பேசாதிருந்த செதில் வெளியே சுட்டிக் காட்
யா, முன்எப்போதோ தால் கைவிடப்பட்ட ஒரு ண்டங்களாகி அத்துண்டு ந்த கொண்டிருக்கின்றன. டாமல் நாம் நமது கணட 'இப்படிக் கூறியபடியே ாதிரே வந்த பழுதடைந்த னட மோதிக் கொள்ளாத pதில் கண்டவை இலாவக மாகச் செலுத்தினான்.
செயற்பாடுகளை சதுயா
பாராட்டியதுடன், கூடவே கணடவின் வெலவியத் திரையும் "வெரிகுட் என்று கோடிட்டதுடன் தனது கீச்சுக் குரலால் பாராட்டையும் தெரிவித்தது.
நெகிழ்ந்துபோன செதில் "தாங்கி யூ. டா' என்றான்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட செதில் தொடர்ந்தும் சதுயாவுக்குப் பல விபரங்களைக் கூறினான்.
"இரசாயனப் பதார்த்தங்கள் இருக்கின்றனவா என்றல்லவா கேட்டாய். அமோனியா, காபனீ ரொட்சைட், நீர் இவைகளெல்லாம் திரண்டு சிறிய தொரு கோளாக உருவாகின்றது. இவைகளோடு சோடியம், இரும்பு நிக்கல், சயனங்கள், மானாக் சைட் என்பன வாயுக்களாகத் திரண்டுள்ளன. இவை மட்டுமல்லாது இதுவரை பெயர் சூட்டப்படாத வேறுவகை இரசாயனப் பொருட்களும் வால் வெள்ளியில் காணப்படுகின்றன."
அவனது பதிலைக் கேட்டு விசிலடித்தாள் சதுயா தொடர்ந்து "இங்கே பார் ஏவுகணையால் நொருங்கிப்போன வான் பொருளில் நீ கூறிய இரசாயனப் பொருட்களில் ஒரு சிலவற்றைத் தவிர வேறெவையும் இருக்கவில்லையென்றே வெல வியா தரவுகள் கூறுகின்றனவே' - - -
'உண்மைதான், இதை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், அப்பொருள் வால் நட்சத்திரம் இல்லையென்று நமது கணட கூறி யிருக்கிறது."
இப்பொழுது கணட'வின் ஒலிபெருக்கியி லிருந்து சத்தம் வந்தது.
"நான் கூறியது தவறா நண்பர்களே." 'இல்லை. நீ சரியாகவே கூறியிருக்கிறாய். ஆனால். அது வால்வெள்ளியல்லாது போனால் வேறெதுவாக இருக்குமென்றுதான் நமக்குப் புரியவில்லை” இவ்வாறு கூறினான் செதில்
திடீரென்று செதிலுக்கு அருகேயிருந்த ரெலி கலி (பூமியில் தொலைபேசி போன்று அவர்களுக்கு ரெலிகலி) சங்கீதமிசைத்தது. அதைத் தொடர்ந்து 'நண்பர்களே, நசாதியிலிருந்து கடவுள் நெக் தொடர்பு கொண்டிருக்கிறார்." என்றது "கணட.
அடுத்த கணம் செதிலும் சதுயாவும் பயபக்தி யுடன் நெக் கடவுளுடன் கதைப்பதற்குத் தயாரானார்கள். (ஆபத்து தொடரும்)
- களைப் பாராட்டுங்கள் குற்றம் குை
* யாரையும் கொல்லவோ grupe,
2S படுத்தவோ செய்யாதீர்கள் வார்த்தை
களால் கூட 雛 ஒருவர் செய்யும் நல்ல விடயங்
கூறவேண்டாம்
*உங்கள் சுற்றுச்சூழலை <9ԱՔ35T5 வும் பாதுகாப்பாகவும் வைத்திருங்கள்
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படாதீர்கள்,திருடாதீர்கள்
3 எல்லோருடைய நம்பிக்ை உரியவராகயிருங்கள்.
% மற்றவர்களின் மத உணர்வுகளை தியுங்கள் கேலி செய்யாதீர்கள்
% மற்றவர்கள் உங்களுக்கு எதை யெல்லாம் செய்யக்கூடாது என்று
எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்
கக்கும்
களோ அதேபோல் அவர்களையும் நடத்துங்கள்
* இந்த உலகம் வளங்கள் நிறைந்தது.
சுடர் ஒளி 11, செப்ரெம்பர் 17,செப்ரெம்பர். 2011

Page 9
ா சந்திரசேகரஅசாத் =
1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பூரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது தனது அறுபதா வது அகவையை எட்டியுள்ளது. இக்கட்சி அன்று தொடக்கம் இன்றுவரை மூன்று பருவங்களைக் கடந்து வந்து இன்று ஒரு பலமான சக்தியாக உருவாகி யிருப்பதாக அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆண்டு நிறைவு உரையில் தெரிவித்திருந்தார்.
ஆயினும் அவரது இக்கருத்துடன் நாம் முற்று முழுதாக வேறுபட வேண்டியுள்ளது.
முதலாவது பருவம் எஸ்.டபிள்யூ.ஆர்.ழபண்டாரநாயகா 1952 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலி ருந்து வெளியேறிய எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமையிலான தேசியவாதி களால் சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் இடம்பெற்ற ஹர்த்தால், கார ணமாக சிங்கள மக்கள் மத்தியில் ஐ.தே.கட்சி மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண்டாரநாயக்காவுக்கு நல்ல வாய்ப்பை வழங் கியது. அதைப் பயன்படுத்தி அவர் தொழிலாளர் கள், விவசாயிகள், ஆசிரியர்கள், மதகுருமார், கிராமிய வைத்தியர்கள் போன்ற சக்திகளை ஒன்று திரட்டி ஒரு தேசிய அணியாக இக்கட்சியை உரு வாக்கினார்.
1944 இல் இலங்கைச் சட்டசபையில் சிங் களத்தை அரசகரும மொழியாக்குவதற்கான பிரே ரணை கொண்டு வரப்பட்டபோது, அதை எதிர்த்து சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக இருக்க வேண்டும் என வாதிட்டவர் எஸ். டபிள்யூஆர்.டி. பண்டாரநா யக்கா அதுமட்டுமன்றி அதற்குமுன்
1959 ஆம் ஆண்டு இ பட்டதையடுத்து கட்சித் மாவோ பண்டாரநாயக் 1960 இல் தமிழ் மக்கள் சத்தியாக்கிரகப் போராட் ணுவ நடவடிக்கைகள் பின்பு 1965 வரை சிறி ஆட்சியிலிருந்த போது பெரிய மாற்றம் எதுவும் ஆனால் ஆட்சியின் கடை பத்திரிகைகளைத் தேசி காரணமாக ஆட்சி கவிழ் சுதந்திரக் கட்சியின் முதல் முடிவுக்கு வந்தது. கட் சந்தித்ததோடு பல சா காலப்பகுதி அதுவாகும். இரண்டாவது பருவம் 1970 இல் கட்சியின் ஆரம்பித்து சில நாள் ஜே.வி.பி. கிளர்ச்சி வெ ஈடாட வைக்குமளவுக் எனினும் சீன உதவியுட இளைஞர்களைப் பலிசெ இதையடுத்து தமிழ் மான புக்கு எதிராகக் கொண்டு தரப்படுத்தல் தமிழ் இ போராட்டத்தைத் தேர் தள்ளியது. தமிழ் மாணவு ஞர் பேரவை போன்ற அ
லப் பல்வேறு ஆயுதக் குழு
னரே இலங்கையின் இனப்பிரச் சனைக்கு சமஷ்டியே சரியான தீர்வு மணிநேரத்தில் ஆட்சிமொழி ெ என்ற கருத்தை முன்வைத்துவதும் யாக்குவேன்றைத்திவந்து
அவரே. ஆனால் 1956 இல் சிங் களத்தை 24 மணிநேரத்தில் ஆட்சி மொழியாக்குவேன் என உறுதி யளித்துதேர்தலில்போட்டியிட்டுவெற்றி பெற்று, இன்றைய இனப்பிரச் சினைக்கு அத்திவாரம் போட்டுக் கொடுத்தவரும் அவரே. எனினும் 1957 இல் பண்டா செல்வா ஒப் பத்தின்மூலம் தமிழ் மக்களுக்கு நியா யமான ஒரு தீர்வை வழங்க முன் வந்தவரும் அவரேதான். எனினும் இன வாதிகளின் எதிர்ப்புக் காரணமாக ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. 1958இல்தமிழ்மக்கள் ஒரு இனஅழிப் புக்கு முகம் கொடுக்க வேண்டியும் வந்தது.
அவர்தமிழ் மக்கள் தொடர்பாக நேர்மையான, துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்காதபோதி லும், அவர் உண்மையான ஒரு தேசியவாதியாக விளங்கினார். வெளிநாடுகளினதும், தனியார் துறைகளினதும் வசமிருந்த பல நிறுவனங்களைத் தேசியமயமாக்கினார். ஒட்டுமொத்தத்தில் ஏகாதி பத்தியப் பிடியில் இருந்த இலங்கையை ஒரு சுய சார்புப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தினார்.
ஐ.நா சபையில் உறுப்புரிமை, சோஷலிச நாடு களுடன் நட்பு, நடுநிலைக்கொள்கை எனச் சர் வதேசஅரங்கிலும்இலங்கை இவர்காலத்தில்வளர்ச்சி பெற்றது.
துங்கவின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏ உச்சக் கட்டத்தை எட்டி சுயதேவைப் பொருளாத பட்டு இலங்கை அந்நி களின் பொருளாதாரவன வர முடியாத வகையில்
சந்திரிகா இனப்பிரச் எட்டப்போவதாகக் கூறி இவரின் விட்டுக் கொ விடுதலைப் புலிகளுட வடைந்து மீண்டும் போ
சுடர் ஒளி 11, செப்ரெம்பர்.17 செப்ரெம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 

9.
இன்று மஹிந்த ராஜபக்சவின் மூன்றாவது பருவத்தில் நாம் சந்திப்பது பெரும் இன அழிப்பு. இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டு நாமும் எமது வியூகங்களை வகுக்க வேண்டி யவர்களாக
உள்ளோம்.
வர் படுகொலை செய்யப் தலைமை திருமதி. சிறி காவின் கைக்கு மாறியது. உரிமை கோரி நடத்திய டம் கொடுமையான இரா மூலம் ஒடுக்கப்பட்டது. லங்கா சுதந்திரக் கட்சி ம், இலங்கை அரசியலில் நிகழ்ந்து விடவில்லை. சிநாட்களில் ஏரிக்கரைப் |ய மயமாக்கும் முயற்சி க்கப்பட்டது. சிறிலங்கா ாவது பருவம் அத்துடன் சி பல நெருக்கடிகளைச் தனைகளையும் சாதித்த
- சிறிமாவோ - சந்திரிகா
இரண்டாவது பருவம் களிலேயே, 1971 இல் டித்தது. இது அரசையே கு வலுப்பெற்றிருந்தது. டன் இது 25,000 சிங்கள ாண்டு அடக்கப்பட்டது. ணவர்களின் கல்வி வாய்ப் வரப்பட்ட இனரீதியான ளைஞர்களை ஆயுதப் ந்தெடுக்கும் நிலைக்குத் ர் பேரவை, தமிழ் இளை மைப்புகள் மெல்ல மெல் முக்களாக விரிவடைந்தன. இன்னொரு புறத்தில் தசிய அரசியல் வெகு ஸ்திர ாக வளர ஆரம்பித்தது. வளிநாட்டு இறக்குமதிகள் ட்டுப்படுத்தப்பட்டதன் லம் தேசிய உற்பத்திகளுக் ன சந்தை வாய்ப்புப் பெரு புது உள்ளூர்க்கைத்தொழில் i விவசாயம் என்பனவற் ல் பெரும் முற்பாய்ச்சல் உரு ாகியது.
திருமதி.சிறிமாவோ பண் ாரநாயக்கா அணி சேரா rடுகளின் தலைவியாகி, தைவழிநடத்தியதன்மூலம் லகில்இலங்கைக்குஒருதனித் வமான மதிப்பு உயர்ந்தது.
சிறிலங்கா சுதந்திரக் கட் பில் இரண்டாம் பருவத் ன் பிற்பகுதி 1995 இல் நமதி சந்திரிகாவிஜயகுமார ஆரம்பமாகியது. இவர் றபோது ஒருபுறம் போர் பிருந்தது. மறுபுறம் தேசிய ாரம் முற்றாகச் சிதைக்கப் ப பல்தேசிய நிறுவனங் லப் பின்னலுக்குள் மீண்டு பிணைக்கப்பட்டிருந்தது. நினைக்கு நிரந்தரத் தீர்வு ஆட்சிக்கு வந்தபோதும், டாததன்மை காரணமாக னான பேச்சுக்கள் முறி
ர் ஆரம்பித்தது. எனினும்
'அரசியல் தீர்வுப் பொதி " போன்ற ஒருசில முயற்சிகளை மேற்கொண்டாலும், இவரும் இவரின் தந்தையார் போன்றே எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் அவற்றைக் கைவிட்டு விட்டார்.
ஆனால் ரணில் அரசுக்கும் விடுதலைப் புலிக ளுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுக்களின்போது அதைக் குழப்புவதில் சந்திரிகா வகித்த பாத்திரம் முக்கியமானது. உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக் குடியேற்ற அனுமதிக்க மறுத்தமை, விடுதலைப் புலிகளின் கப்பல்களைச் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அழிக்க உத்தரவிட்டமை போன்றவை சந்திரிகாவின் முக்கிய செயற்பாடு களாகும். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்யுமாறு சர்வதேச நாடு களைத்தூண்டியதில் இவரது பங்கு காத்திரமானது.
மூன்றாவது பருவம் - மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்றாவது பருவம் 2005 இல் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகியது. இவர் ஆட்சிக்கு வந்ததும் முத லில் மேற்கொண்ட பணி விடுதலைப் புலிகளு டனான பேச்சுக்களை முறித்து 2006 இல் போரை ஆரம்பித்ததாகும்.
இந்த மூன்றாவது பருவம் இன அழிப்பின் படுகோரமான வடிவத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. போர், பல முனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தமிழ் மக்களுக்குப் பேரழிவு ஏற்படுத்தப்பட்டது.
விமானக் குண்டு வீச்சுகள், எறிகணைகள் மூலம் தமிழ் மக்களைக் கொன்றொழித்தவாறே ஒருசிறிய பிரதேசத்தில் கொண்டு சென்று முடக்குவது, உணவு வைத்திய வசதிகள் என அனைத்தையும் நிறுத்தி, அல்லது மிக மோசமாக மட்டுப்படுத்தி எறிகணைகளாலும், விமானக் குண்டுகளாலும் இன அழிப்பை மேற்கொள்வது, என்பனவே மஹிந்த ராஜபக்சவின் போர் வியூகமாகத் திகழ்ந்தது. வாகரையிலும், முள்ளிவாய்க்காலிலும் இம் முறை யிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டனர். அதாவது இன அழிப்பே ஒரே கொள்கை என்ற வகையில் கொடுரங்கள் நிகழ்ந்தன.
போர் முடிந்த பின்பும் கடத்தல்கள், கொள்கை கள், கொலைகள், மர்ம மனிதர்கள் எனத் தமிழ் மக் கள் ஒரு பயங்கர சூழ்நிலைக்குள்ளேயே தள்ளப் பட்டுள்ளனர்.
இராணுவ முகாம்கள், உயர் பாதுகாப்பு வலயம், சிங்களக்குடியேற்றம் இராணுவக்குடியிருப்பு எனத் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம் பறிக்கப்படு கிறது. திட்டமிட்டு எமது கலாசாரம் பறிக்கப்ப டுகிறது. புத்தர் சிலைகளும், விகாரைகளும் எமது பிரதேசமெங்கும் பரவுகின்றன.
அதாவது, தமிழினத்தின் இன அடையாளங்க ளையே அழிக்கும் வகையில் வியூகம் அமைக்கப் பட்டு பெரும் ஒடுக்குமுறைஎம்மீது விரிக்கப்படுகிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதலிரு பருவ காலங்களின் போதும் நாம் இன ஒடுக்கு முறை களுக்கு முகம் கொடுத்தபோதும் அவற்றுக்கு எதி ராக வலுவான போராட்டம் நடத்தினோம்.
ஆனால் இன்று மஹிந்த ராஜபக்சவின் மூன் றாவது பருவத்தில் நாம் சந்திப்பது பெரும் இன அழிப்பு. இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டு நாமும் எமது வியூகங்களை வகுக்க வேண்டி யவர் களாக உள்ளோம்.*

Page 10
s بہت سست ھے SAKSASANAN
SANANN
SSNN
ܠܐܪ ܡ 鬱。
ழிெல் கொஞ்சும் லண்டன் மாநகரம் பரபரப் புடன் இயங்கிக் கொண்டிருந்தது. பர்மின்காம் நகரிலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந் துள்ளது. அதிக சனசந்தடியற்றதும், கிராமியச் சூழ் நிலை கொண்டதுமான அலா என்ற கிராமம்.
நான்சி 37வயது நிரம்பிய முகாமைத்துவப் பட்டதாரி. பிரபல நிறுவனமொன்றில் இயக்கு நரின் அந்தரங்கச் செயலாளராகப் பணிபுரிபவள். துரதிஸ்டவசமாக மிக அண்மையில் புற்று நோயின் காரணமாக வைத்திய சிகிச்சைகள் எது வும் பயனளிக்காத நிலையில் நான்சியின் கணவன் மரணமானார். முறையே 11வயது, 5வயது நிரம் பிய இரண்டு பிள்ளைகளுடனும் தனது சகோதரி யின் மகளான 21வயதுடைய அழகியான சார்லெட் என்பவளுடனும் அலா நகரில் உள்ள தனது வீட்டில் நான்சி வசித்துவந்தாள்.
சார்லெட் பார்ப்பவர் மனதைக் கவரும் அழ கிய தோற்றத்தைக் கொண்டவள். நான்சியும் இளம் விதவையானாலும் கவர்ச்சிகரமானவள்.
அந்த ஆண்டு ஆவணிமாத வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை, நான்சி தனது கண வருக்குச் சிகிச்சையளித்த மருத்துவ நிபுணரை முக்கிய விடயமாக இரவு 8மணிக்கு நகருக்குச் சற்றே தள்ளியுள்ள உணவகமொன்றில் சந்திப்பதா கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
சந்திப்பின் பின்னர் வீடு திரும்புவதற்குத் தாமதமாகலாம் எனக் கருதிப் பிள்ளைகள் இரு வரையும் அயலிலுள்ள தனது நண்பியின் வீட்டில் விட்டுவிட்டு, நான்சி சார்லெட்டையும் அழைத் துக்கொண்டு தனது காரில் மாலை 7மணியளவில் குறித்த உணவகத்தை நோக்கிப் பயணமானாள்.
சாலையில் கார் தவழ்ந்து சென்று கொண்டி ருந்தது. மாலை நேர இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது. காரினுள் சார்லெட் இளம் பருவத்தினருக்கேயுரிய தனது காதலனின் இனிய நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள். காரைச் செலுத் திச் சென்ற நான்சி தன் கணவரின் இறுதிநேர வைத்தியச் செலவுகளினால் ஏற்பட்ட கடன் பளுவை எப்படித் தீர்ப்பது என்ற ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
இந்நிலையில் இவர்களையறியாமலேயே நான்சியின் காரை மற்றொரு கார் பின் தொடர்ந்த வந்தவண்ணமிருந்தது. சுமார் 30வயதளவுள்ள வாட்ட சாட்டமான, ஓர் இளைஞன் எடுப்பாக உடையணிந்து அக்காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
நான்சி தனது காரைச் சந்திப்பு நிகழவிருக்கும்
ॐ ܡ ܢ NS
s།_-__ 《 ܬܼܵܐ܀ *A NANVAAMISSA ༽༽ཟེར་
உணவகத்தின் வெளியில் பிடத்தில் ஒர் ஒரமாக நி பின்தொடர்ந்து வந்த கா பட்டது. நடக்கப் போகு சற்றேனும் அறியாத நிை சார்லெட்டும் தமது வாக தமது கைப்பைகளை எடு �)J CUADL — முயற்சிக்கையில்தான், எதிர்பாராத வண்ணம் நான்சி தனது கழுத் தில் கூரான கத்தி முனை வைத்து அழுத்தப் படுவதை உணர்ந்து திடுக்கிட்டாள்.
காரில் பின்தொடர்ந்து வந்தவன், நான்சியின் கழுத்தில் கத்தியை வைத்து அருகேயிருந்த தனது காரினுள் ஏறும்படி மிரட்டி னான். பீதியாலும் திகைப்பினாலும் வாயடைத்துப் போன நான்சிக்குக் குரலே வெளிவரவில்லை. அவளைவிட சார்லெட் இன்னும் மோசமான நிலையிலிருந்தாள். அவ6 பலவந்தமாகத் தனது காரி கொண்டு காரை "ஸ்ரார் செலுத்த ஆரம்பித்தான். உணவக வளாகத்தில் தமையால் இருளில் வாக தேறிய கடத்தல் சம்பவம் ஈர்க்கவில்லை. கடத்தப்ட நகர்ப்புறத்தை விட்டு 6ெ சாலையில் முன்னேறியது காருக்குள் நான்சியும் சு திடீர் நடவடிக்கையினா களாகி அதிர்ச்சியில் உை சுமார் இரண்டு மணி பின்னர் கிராமப்புறத்தில் புறமான ஒர் பாதையில் சன நடமாட்டம் அற்ற யுமே காணமுடியவில்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறுத்தப்பட்ட காரில் இருந்து சார்லெட்டை முதலில் வெளியே இழுத்தெடுத்த அந்தக் காமுகன் அவளது உள்ளாடைகளைக் கத்தியால் கிழித்தெடுத்து அவளது கைகளைப் பின்புறமாகப் பிணைத்துக் கட்டினான். அடுத்து நான்சிக்கும் அவ்வாறே கைகள் பிணைத்துக் கட்டப்பட்டன.
நான்சியின் எதிரில் கதறக்கதற சார்லெட்டைக் காமுகன் பலவந்தமாகத் தனது உடற்பசிக்கு இரையாக்கினான். ஒரு தடவை அல்ல. பல தட வைகள் அவளைக் கசக்கி முகர்ந்தான். அடுத்து அவனது கவனம் நான்சியின் மீது திரும்பியது. குற்றுயிராக இருந்த நிலையிலும் சார்லெட் தனது பெரியன்னையான நான்சியை விட்டுவிடும்படி காமுகனிடம் கெஞ்சினாள் பயனேதும் இல்லை. வெறிபிடித்த ஒநாய் போல் அவன் நான்சியை வல்லுறவுக்கு உட்படுத்தினான்.
விடிவதற்குச் சற்று முன்பாக பெண்கள் இருவ ரையும் கைகளைக் பிணைத்த நிலையில் காருக் குள் தள்ளி ஏற்றிய காமுகன் காரைச் செலுத்தத் தொடங்கினான். தாங்கள் திரும்பவும் பர்மிங்காம் நகருக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் கருதிய பெண்கள், கார் எதிர்த் திசையில் செல்வதை உணர்ந்ததும் மீண்டும் ஏதோ விபரீதம் ஏற்படப் போவதாக அஞ்சினர்.
மேலும் அரைமணி நேரப் பயணத்தின் பின்னர் மீண்டும் கார் ஓர் அழுக்கு நிறைந்த பாதையொன் றின் ஓரத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு வைத்தும் சார்லெட் காமுகனால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாள். தங்கள் இருவரையும் விட்டுவிடும்படி நான்சி கெஞ்சி மன்றாடினாள். அவளது மன்றாட்டம் யாவும் விழலுக்கிறைத்த நீராகின. செவிடன் காதில் ஊதிய சங்கானது. மீண்டும் கைகள் பிணைக்கப் பட்ட நிலையில் இரு பெண்களையும், காரின் டிக்கியைத் திறந்து அதற்குள் தள்ளி உள்ளே வைத்து மூடினான். அவன் காரின் டிக்கியைத் திறக்கும் சமயத்தில் நான்சி காரின் பின்புறத்தில் நின்றிருந்த தால் காரின் இலக்கத் தகட்டில் உள்ள இலக் கங்களை மனதில் பதியவைத்துக் கொண்டாள்.
டிக்கியுள் அடைபட்டுக் கிடந்த பெண்கள் இருவரும் சுவாசிப்பதற்கு இயலாமல் மூச்சுத் திணறி அவஸ்தைப்பட்டனர். எனினும் ஒருவாறு மனதில் தெம்பை வரவழைத்துக் கொண்டு சார்லெட் தனது பற்களைப் பயன்படுத்தி நான்சியின் கை மணிக்கட்டில் உள்ள முடிச்சுக் - களைச் சிறிது சிறிதாக இளக்கி
விட்டாள். ஒருவாறு, பெண்கள்
உள்ள வாகனத் தரிப் றுத்தினாள். ரும் அருகில் நிறுத்தப் ம் பயங்கரத்தைச் லயில் நான்சியும் னத்தை விட்டு இறங்கித் த்துக் கொண்டு காரின்
நிறுத்தப்பட்ட காரில் இருந்து சார்லெட்டை முதலில் வெளியே இழுத்தெடுத்த அந்தக் காமுகன் அவளது உள்ளாடைகளைக் கத்தியால் கிழித்தெடுத்து அவ ளது கைகளைப் பின்புறமாகப்
இருவரும் தமது கட்டப்பட்ட கைகளை விடுவித்துக் கொண்ட னர். டிக்கியுள் இருந்த ஒரு சிறிய இடப்பரப்பினுள் இரு வரும் உடலை வளைத்தபடி நெருங்கிக் குடங்கிக் கிடந்ததோடு அடுத்த கணம் அவன் என்ன செய்வானோ என எண்ணியபடி பதற்றத்துடன்
le . . டிக்கிக் கதவு திறக்கப்படும் பிணைத்துக்கட்டினான். அடுத்து வரையில் காத்திருந்தனர். நான்சிக்கும் அவ்வாறே கைகள் சற்றுவேளையில் அங்குவந்த
அந்தக் காமுகன் டிக்கியைத் திறக்கும் நோக்கமெதுவும் இன்றிக் காரை மீண்டும் செலுத் தத் தொடங்கினான். கார் இயந் திரத்தில் இருந்து நச்சுவாயு பின் புறமாக உள்ள டிக்கியினுள்ளும் வர ஆரம்பித்தது. மூச்சுத் திணறியது. அத்தீய வாயுவைச் சுவாசித்து இரண்டு பெண்களும் மூச்சுத்திணறி மரணிக்கட்டும் என்பதே காமுகனின் ஒரே நோக்கமாயிருந்தது. ஆனால் கைகளைக் கட்டுகளில் நின்றும் விடுவித்துக் கொண்ட நான்சி தனது கைகளினால் இயந்திரத்திற்கும் டிக்கிக்கும் இடையே புகையைக் கக்கிக் கொண்டிருந்த றப்பர் குழாயைப் பிடுங்கி எறிந்து விட்டாள்.
சில நிமிடங்களிலேயே றப்பர் குழாய் பிடுங் பட்டவர்களுடன் கார் கப்பட்டு விட்டதை உணர்ந்து கொண்ட அக் வளியே செல்லும் காமுகன் டிக்கியுள் அடைப்பட்டுக் கிடக்கும்
. பெண்கள் கைக்கட்டுகளை அவிழ்த்து விட்டார்கள் ார்லெட்டும் அக்கயவனின் என்பதைப் புரிந்து கொண்டான். காரை நிறுத்திய ல் திக்பிரமை பிடித்தவர் அவன் பின்புறமாக வந்து டிக்கியைத் திறந்து தடி றந்து போய் இருந்தனர். யொன்றினால் நான்சியின் தலையில் அடித்து உள்ளே த்தியாலப் பயணத்தின் தள்ளிப் பூட்டிவிட்டுக் காரைச் செலுத்தினான்.
ஒடுக்கமான ஒதுக்குப் அத் தாக்குதலின் காரணமாக நான்சி சுய நினைவை கார் நிறுத்தப்பட்டது. இழந்தாள். தடியால் அடித்த வேளையில் அதிலுள்ள அப்பிரதேசத்தில் எவரை கிளைகள் அவளது தாடையையும் ஒரு பக்கக் கண் OGN). ணை யும் பாதித்துவிட்டது. (தொடரும்)
பிணைத்துக் கட்டப்பட்டன. நான்சியின் எதிரில் கதறக்கதற Ժրri66Dւ6OL85 57(Աp&560 L6) வந்தமாகத் தனது உடற்பசிக்கு இரையாக்கினான்
ன் பெண்களிருவரையும்
ல் திணித்து ஏற்றிக் ட்' செய்து வேகமாகச்
அதிக கூட்டமாயிருந் னத்தரிப்பிடத்தில் நடந் ம் எவரது கவனத்தையும்
சுடர் ஒளி 11, செப்ரெம்பர்.17 செப்ரெம்பர் 2011

Page 11
உலக வரலாற் N Krupp AG sup16
கிய பிரமுகரைக் நிறை 1344 தொ
། ། །
U
வார மலரை ஐரோப்பாவில் தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்க
மற்றும் அனைத்து விளம்பரங்களும்
ബs
Sudaroli, Post fach 60, 4302 August,Switzer land, Tel: OO41 61813 15 52
T TTI
Hotel & Gastro
forbid V-x__
και 1(υ και αν και
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம்
புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள் படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Gaul L. GOIb.
www.progresso-lehrgang.ch
Hotel & Gastro formation l Eichistrasse 20 || 6353 Weggis Telefon 41 04 892 77 33 Fax 441 (O)41 392 77 70 l i progressoGaphotellgastro.ch vvv, prOgresSO-lehrgang. ch.
சுடர் ஒளி 11,செப்ரெம்பர் 17, செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 

O SWisdalöII Ishii Gusu sjalöG =
லேயே மிகப் பெரியதுவக்கு இதுதான். ஜேர்மனியில் 1941ஆம் ஆண்டு Friedrich னத்தால் தயாரிக்கப்பட்டது. இந்நிறுவனத்தினரின் குடும்பத்தைச் சேர்ந்த முக் கெளரவிக்கின்ற வகையில் Gustav Gun என்று பெயர் சூட்டப்பட்டது. இதன் ன். 4.5 மீற்றர் அகலமும், 43 மீற்றர் நீளமும் கொண்டது. மேஜர் ஜெனரல்
தலைமையில் 500 பேர் கொண்ட சிப்பாய்கள் இதை இயக்கினார்கள். சுடுவதற்கான ஆயத்தங் களை முழுமையாகச் செய்து முடிப்பதற்குச் சரியாக 54 மணித்தியாலங்கள் எடுத்தன. 10584 இறாத்தல்எடைஉடையனறிகணைகள் 16540இறாத் தல் எடை உடைய கொன்கிரீட் எறிகணைகள் ஆகியவற்றை இத்துவக்கு மூலம் பிரயோகிக்க முடியும். குண்டுகள் 29 மைல் தொலைவுவரை பாயும் இரண்டாம் உலகப் போரின் போது பிரான்லின் மசினோ கோடு கோட்டை அரணை ஜேர்மனியப் படையினர் கைப்பற்றியதில் இத் துப்பாக்கியின் பங்களிப்பு மிகவும் காத்திரமா
foi omogáróla SGOGO GOL
பிரிட்டிஷ் இளவரசர்வில்லியத்துக்கும் கேட் மிடில்டனுக்கும் கடந்த ஏப் ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தின்போதுகேட்மிடில்டன்
மணக் கோலத்திலுள்ள பொம்மைகளும் லண்டனில் அதிக அளவில் விற் பனையாகி வருகின்றன.
இந்த நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மிடில் டன் அணிந்திருந்த ஆடையைப் பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டது. திருமண ஆடையைக் காண்பதற்காக ஏராளமான பேர் அரண் மனைக்குச் செல்வதாக லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்தமாதம் வரைபக்கிங்ஹாம் அரண்மனையில் வைக்கப் பட்டிருக்கும் ஆடையை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். அதன் பின்னர் அரண்மனையைப் பார்வையிடபார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் அதற்குள் இன்னும் 5 லட்சம் பேர்திருமண ஆடையைக் கண்டுகளிப்பர் என்றும் பார்வையாளர்களை அனுமதிப்பதன்மூலம் அரண்மனைக்கு 80 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள் கிடைக்கும் என்றும் தெரிகிறது. மிடில்டனின்திருமண ஆடையுடன், பிரிட்டிஷ் ராணி அளித்த மற்றொரு ஆடையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அரண் மனைக்குள் பொதுமக்கள் செல்ல பெரிய வர்களுக்கு தலா1750 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு 10 பவுண்டு களும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ்,ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள்,ஐரோப்பிய சுற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்கவேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 5625, reloo.41 61813 15 se
www.tami kadaich
உங்கள் f
fache Wörtern
Oöa*** iss
ஜெண்டுகளுக்கு jಣ ሓfi፡§

Page 12
1OS
ötub paisi
Ll seoemあ5。 suestiong560فاظD85آلاتا
6া *cmme。 60 مباشا الاناقشاته இருக்கும் பெண்
s a連ap55cm。 5Gs@ @ তোel60 aleの556。 má5@65 25
/ 閭2-* 量リー"*"リ WÄ இர ஆகியவற்றை mining.ggزقgگہ, لڑe( 薰 Teofiluri55fó96 விழுக்க அச்சமின்றி لڑ609لط06نگ360py த' sseoL6のu- அதிகரிக்கச் ಡಾ. ○_cm56エリ *覽 gửu Điển: பாதாம் முந்திரிபோ60 ်’ မျိုးမျိုါး။ சத்துக்களைக் இதடை *圈呜°° taoreotio
nT8-600للاق)neogrGal مقاط 6 طاقوت .طن (uങ്ങഖsn' to easeogu mö52% TấSignabú :rigm{d}to e:از آرا ಡಾ. 呜
наoup са и 邬@ |1560 5 驚 ஆனால் அதிக elemesíelo الاطفال
凰um、 , ' ஒருவருக்கு
A. ருப்பு முந்திரிப்பரு' ஆடறின்கள்
ஆக்கையிலான பாத" ച്ചുട്ടി ബ്
5659 ԹՅԱԿ: 卯 aumata 우
@、 ஆனால் அதில்
முதல் நான் ரிபோன்றவற்றை
அதற்கு பதிலாக வெறு தயாரிப்புகளில் நாவற்ப"
antangibuutput: subbute 60 5mリ。 ഉ 606
து இடம்பெற்றிருப்பது" அதற்குக் காரன் அதில் அதிக அளவி 臀 தோடு கு மறதி ஏற்படுவதை
குறைக்க உதவி றுமுறை ஒருவர் இத9ை "لا"60 سا(6160 منها مع الجهويتجه
s
இப்போது பெண்கள் சேலை அணிந்தால் கட்டாயம் குதிகால் பாதணிதான் அணிய வேண்டும் இல்லையென்றால் சேலைக்கு எடுப்பாக இருக்காது என்று கூறும் நிலை வந்துவிட்டது. அது மட்டுமல்ல, குட்டையான பாவாடைகளை அணியும் பெண்களும் இதனைத்தான் கடைப்பிடிக்கின்றார்கள்.
இத்தகைய அதி உயரமான குதிகால் பாதணிகளை அணிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பாதணிகளை அணிவதால் பாதம் வளைந்துபோகிறது. இந்தப் பாதணிகள் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல், கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன. நோய்களுக்கு அப்பால், இந்த பாதணிகளால் பாதுக்காப்பற்ற நடையையே நடக்க வேண்டியுள்ளது.
அதிக உயரமாக பாதணிகளை அணிந்துக்கொண்டு வீதியில் செல்லும்போது எமது இயல்பான நடையை மறந்து பாது
காப்பாகவே ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் கீழே விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்தப் பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக் கின்றன. இதனால் கொஞ்சம் பிசகினா லும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். அதைவிட வீதியில் விழவேண்டியும் ஏற்படும். உயர் குருதியழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே
தவிர்த்து விடவேண்டும். இந்தப்
பாதணிகள் உயிராபத்தைக்
கூட ஏற்படுத்தக் கூடியவைதான்.
e pel 邑Gä呜° இனம் நிறைய வரி طلاقع
Glastecours G8LungالاڑD[160Tالصلى الله عليه وسلم
N
al ለበለጽ \\ کے حکم هل ركلا 8 آل
A . நீ கொள்ளுங்கள். அதற்காக உங் லக்கேற்ப அனுசரிக்கப் பழகிக்
கைவிட வேண்டியதில்லை. வெளிப்படையாகப GL(
ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம் - "ಸ್ತ್ರ್ಯஇருங்கள் ஆனால், எதிர்ப் 翼 புணர்வைக் காட்டாதீர்கள் 臀 కన్స్ கடுமையாக உழையுங்கள். விட்டு விட்டு உழைப்பதில் பலனில்லை. ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை பெறுங்கள். அதற்காக உங்களைக் குறுக்கிக் கொண்டு தெளிவை
க்க வேண்டியதில்லை. o: பேச்சிலும் திறமைய்ை வளர்த்துக் கொள்ளுங்கள் வெறும்வா 60) ஜாலங்களில் ஈடுபடாதீர்கள் " களையும் விவரங்களையும் தனித்தனியாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gill
26006 வகைகள்
ஆண்ணவேண்? up ஆடச்சத்து கிடைக்காது ങ്ങുഖ usങ്ങ( சேர்த்துக்கொள்ள ფouნეiOLib.
圈呜LLā@ pg| ബ göOTGOOTGOTlub. GOOTEAU aur egu66)
ரு இந்தப் ugusGoetë
மின்கள்
الأ60 طاسا6 طالناس عام
G. 3DQub 6aتm الاطفال gariassoori
ଘj60286 6ng5mg89 الاb(gفاژb 鹭-°° வரத்தில் 15 முதி
மற்றும் 56ä山p
வரம் ஒன்றுக்கு மூன்று あ@。 |alignা6াeাঞঠnt-fাষ্ঠী aanamb
இடம்பெற்றிருக்கும் ) என்னென்ன எந்த காரணங்களால்
பெண்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை எவ்வாறு சரிசெய்யலாம் போன்றவைகளைத் தெரிந்து ೧ಙ್ಗತ್ತಿ மிகவும் அவசியம்.
முதல் 25 வயது வரை 15 வயதுப்பெண்களுக்
உடலில் ஹோர்மோன் EŞİ" LILL- பயமும எதிர்கால படிப்பு ಝೂ! பற்றிய சிந்தனைகளால்
աւ-ւIւի, மூச்சிரைப்பு மயக்கம் போன்றவை தோன்றும். வி 25 முதல 45 வயது வரை திருமணம் செய்தவுடன் புகுந்த
டடில ஏற்படும் கலாசார, குடும்ப சூழ்நிலை மாற்றத்தினால்
ஏற்படும் மனமாற்றம், பயம், வெறுப்பு, படபடப்பு ஏற்பட்டு நாளடைவில் ரத்த அழுத்தம் ஏற்படலாம். O
பெண்கள் குழந்தைகள் பெற்றவுடன் 59.L ல ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகள் வளர்ப்பு அலு олар5и, குடும்பம் இரண்டையும் பராமரிப்பதில் சிக்கல் ஆகிய வற்றால் மன உளைச்சல், படபடப்பு ஏற்படும். ஆ
45 முதல் 65 வயது
வரை குடும்பச் சுமை,
பிள்ளைகள் படிப்பு, x எதிர்காலச் சுமை, பொருளாதாரத்
ஏற்படும் குடும்ப
பெண்களுக்கு வரும் நோய்கள்
உறுப்பினர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் விளை வுகளைத் தாங்க முடியாத பெண் களுக்கு எளிதில் ரத்த அழுத்தம், சிலருக்கு ܦ *خصے سے அதன் தாக்கத்தால் ஏற்படும் F உறுப்புகளின் லிழப்பு: மார்புவலி, மாரடைப்பு, கார்டியோ DI Gör GFLLU வாய்ப்புகள் உண்டு. ULUTT TITUD யாபதி வர 65 முதல் 85 வயதுவரை இந்த வயதில் - مصير - ಆಗ್ರಹಾಗ್ಹ ரத்தக் கொதிப்பு, ಬ್ಲೌ-9
ண்ட்ரோம் நோய் ஏற்படும். இவர்களிடம் ஏற்படும் கோளாறுகள்: தொப்பை போடுதல், இடுப்பின் அளவு 90 செ.மீ.க்கு மேல் அதிகரித்தல் என்பவை யாகும். இந்த அறிகுறிகள் பெரும்பாலான பெண்களுக்கு உண்டு. இதனால் மார்பு வலியும், மாரடைப்பு இதய வீக்க நோய் ஏற்பட்டு நிரந்தர நோயாளியாகி விடுகின்றனர்.
அடுத்து வரும் நோய்: தைராய்டு சுரப்பு குறைதல். இது 45 வயது முதல் ஆரம்பமாகி விடுகிறது. இதனால் சுறு சுறுப்பு இல்லாமை அதிக தூக்கம், அதிக எடை \ அலுப்பு சலிப்பு அதிக கொலஸ்
ட்ரால் உருவாகி இதய நோய் ஏற்படும்
சுடர் ஒளி11செப்ரெம்பர் 17, செப்ரெம்பர் 2011

Page 13
தாய்மண்ணே வணக்கம்
எழுத்தாளர்களும் என்னை அரசியல்வாதிகளும் ஒருத்தி கவி எழுதக் கேட்கிறாள் என்னை வைத்துப் பிழைக்கின்றனர் ஒரு இசைப்பாடலும் ஒரு உண்மை சொல்ல கேட்கிறாள் ஒளிக்கின்றனர்
தலை நிமிர்ந்து நடந்தேன் தற்போது என் புதல்வா,
தாகத்தோடு திரிகிறேன் என்னோடு உறங்கும்
என் தமிழ் வாரிசே,
என்கிறாள் கூறுபோடப்படுகிறேன் நீயாவது பாடு என்கிறாள் கூக்குரலிட்டு
அதை நிறுத்து என்கிறாள் ഉ_ങ്ങിങ്ങ് ബഗ്ഗു
SSqSSLSLSS ஆசைதான் தாயே களவாடப்படுகிறேன் . പ. . . .
உன் உதிரம் வடித்த கவிபாடடா என்கிறாள் .
കങ്ങബ്രക്ഷ19, இழந்தவளுக்குத்தானே தெரியும் - Gநடுந்தீவுகயோகேஸ்வரன் அவளுடைய சொத்துக்களை யாழ்பல்கலைக்கழகம்
இ
வர வர வார்த்தைகளால் கை பிடி சர்ச்சைகள் மட்டுமே 60)85 660 மிகுதியாய் - அதனால்தான் பறித்துச்
எதுவுமே பேசாது
கண்ணி
EBITUT5
கரைகிறது நிமிடங்கள்.
B600TLG - ஆர். இளவரசி, என்
அம்பன். வண்ண
ിഖങ്6
மரபு
வாழ்க்ை இருள் தி
நீவா
புயல் ஒன்று மண்ணிலே வீச நீ வா புதுயுகம் புவனியில் பிறக்க நீவா எம் கதவுகள் யாவையும் திறக்க நீவா - கவலைகள் யாவையும் அழிக்கலாம் நீவா
அடிமை விலங்கது உடைய நீல ஆதிக்கம் மண்ணிலே அகல நீவா எல்லைகள் யாவையும் மூட்ட நீ வா
தொல்லைகள் யாவையும் முடிக்க நீவா
கண்ணிலே இலட்சியம் தெறிக்க நீவா கடமைகள் யாவையும் முடிக்கலாம் வா பூவாக இருக்காதே புயலாக மாறடா சாவிற்கு அஞ்சாதே சரித்திரம் மாற்றடா.
- சா.ஹரிகரன். யாழ். பல்கலைக்கழகம்.
சுடர் ஒளி 11, செப்ரெம்பர்.17 செப்ரெம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிய்ந்த பிணம் வேணுமா? பிய்யாத பிணம் (Saigo LDr? or:L Lol6COTLib
வேணுமா? சுடாத பிணம் [ട്ട് வேணுமா? ஏலத்தில் கூவி விற்றன ஈனக் கழுகுகள் அவற்றைக் காவி வந்து அடக்கம் செய்துவர எமக்கு அவகாசமின்றிப்
போனதால் x\
❖ሩ + +-జ ఆశా *
جیسے ہجسعجحصہے۔ ..**. . . " تھی۔ --த்ேனர்ள் சுரேஷ், " *、
மன்னார். - *xண்& x
ܘܠ ܥܠܠܬܝ ܀
உறங்கும் மனங்கள்
த்தவனோ
- வண்ணத்தை
D6DUL6)8660) 6T NA
செல்ல ; மாற்றிக் ରଥ$(t6t6t
6) TL965J
前 வந்தவர் பலர்;
வயிற்றுக்கு மட்டுமே;
6)ish ful
பாழுதுகளில் M -
உணர்வுகளுக்கல்ல!
- மரபுக்கு
ாப் புடவையில்
SLD L ful மகுடி ஊதி,
LO
ligiugil. மனச்சாட்சிகள்,
உறங்கிக் கொண்டன!
கயும்
Štup
- பாலா கம்சத்வனி
& 滋
Ne/N/N2/N2/N2/N/Ne/N/N/N/No/N/N/N2/N2/N2/ N
- 豹 em JGIGUILO 歉 பாதியில் முடிந்ததாய் சில சுயநலப்புத்திசாலிகள் ஏளனம் செய்கின்றார்கள் உங்களைப் போன்றவர்கள்
இருக்கும் வரை ஆம்! - - - -
எங்களைப் போன்ற பைத்தியங்களின் நாங்கள பயணங்கள் பைத்தியக்காரர்கள்தான்! பாதியில்தான் முடியும் இப்படியான
- வே.தமருகா றொபட், சுயநலப் புத்திசாலிகளுக்காகவும் 666).p. நாங்கள் எங்களை மட்டக்களப்பு. மெழுகாய்
உருகிக்கொண்டோமே +---d-oralL
நாங்கள் பைத்தியகாரர்கள்தான்!
எங்கள்
உணர்வுகள் நொந்தழச் சொல்லுகிறோம் சுயநலத்திற்காக சுயத்தை இழக்கும்
h ay

Page 14
stúuy. SlígúEugfr?
காதலன் பெயரை முதுகில் பக் குத்திய நடிகை திவ்யா, இப்டே காதலில் கசமுசா ஏற்பட்டுள்ளத பச்சையை அழிக்க முடியா தவித்துக் கொண்டிருக்கிறார திவ்யா வெளிநாட்டு தொழில் அதி ஒருவரை காதலித்து வந்தார். ரே என்ற தனது காதலரின் பெயரை நடி திவ்யா, தன் முதுகில் பச் குத்தியிருப்பதுடன், ரமேஷை காதலராக பெற்றது இறை கொடுத்த வரம் என்று ட்விட்ட கூறியிருந்தார். இந்நிலையில் ச காலமாக இந்தக் காதலில் பிரச் முளைத்திருப்பதாகக் கூறப்படுகி முன்பெல்லாம் திவ்யாவை அடிச் செல்போனில் தொடர்பு கொள் ரமேஷ், இப்போதெல்லாம் பேசு6 இல்லையாம். இதனால் கோபமடை திவ்யா, முதுகில் குத்திய பச்சை அழிக்க முடியாமல் த வித் கொண்டிருக்கிறாராம்.
இன்றைய நிலையில் முன்னணி வகிக்கும் ஹீரோ
தான் கோ படத்திற்கு பிறகு சிகரத்தை அடைந்திருக்கிற
தமிழின் முன்னணி இயக்குனர்களுடனும் தலா ஒரு ட
கையில் வைத்திருக்கும் ஜீவா ஷங்கருடன் நண்பன், மி
னுடன் முகமூடி, கெளதம் மேனனின் நித்யா ஜனநா
படம் எனக் கை நிறைய படங்களோடு இருக்கிறார் இ
亭 கெளதம் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் நித்யா படமே
லில் தயாராகிறது. செப்டம்பர் ஐந்தாம் தேதி இதன் ப
பிடிப்பு தொடங்க உள்ளது. காதல் கதையான இதில் 2 ஜோடியாக சமந்தா நடிக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்
இசையமைக்கிறார்.
சிறுவயது நண்பரை மணக்கிறார் மம்தா மோகன்தாஸ்!!
நடிகை மம்தா மோகன்தாஸ் திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளை, அவரது சிறுவயது நண்பர் என்ற தகவல் வெளியாகி யுள்ளது. சினிமாவுக்கு பின்னணியும் பாடி வரும் மம்தாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதைய டுத்து தீவிர மாப்பிள்ளை வேட்டை நடத்திய அவர்கள், மம்தாவுக்கு பொருத்தமான மாப்பிள் ளையைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். அவர் பஹ்ரைனைச் சேர்ந்தவர். மம்தாவின் சிறுவயது நண்பரான அந்த மாப்பிள்ளையுடன் நவம்பரில் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்று மம்தா குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
கால் மேல் கால்போடுவது தப்பில்லை
"கில் மேல் கால் போடுவதில் என்ன தவறு இருக்
கிறது? நான் எல்லோருக்கும் நல்ல பொண்ணாத்தான் இருக்கேன் மரியாதை தெரியாத பொண்ணுன்னு கூட சிலர் சொல்றாங்க உதாரணத்துக்கு சில சினிமா ஃபங்ஷன்களில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தேன். அதுவும் நாகரிகமான ஆடையில்தான். ஆனால் அதைப் பெரிய பிரச்னையாக்கி விட்டார்கள் இந்தப் பொண்ணுக்கு மேனர்ஸ் இல்லை மேடையில் இருப்பவர்களை இன்சல்ட் செய்துவிட்டார் என்றெல் லாம் சொன்னார்கள். நான் நார்த் இண்டியன் கல்ச் சரில் வளர்ந்த பெண் அங்கு கால் மேல் கால் போடுவ தெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அதனால் அப்
படியே பழகிவிட்டேன். இருந்தாலும் தமிழ் சினிமா ஃபங்ஷன்களில் அதற்குப் பிறகு அதைத் தவிர்த்து விட்டேன் ஆண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந் தால் மேன்லினஸ் பெண்கள் அப்படி அமர்ந்தால் தவறா? எங்கள் குடும்பம் படித்த குடும்பம் வீட்டில் பெரியவர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். அவர் கள் அனைவரும் எனக்கு நல்ல பண்புகளைத்தான்
கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்" என்கிறார் ஸ்ரேயா.
 
 
 
 
 
 
 

*சை
III g51
576)
იწ6).Jrr
ZO ார். Il Lib
தன் தில் ಅjo
மைனா படம் மூலம் பிரபலமான விதார்த், இப்போது, சத்தமில்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கிறார். மைனா படம் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். தயாரிப் பில் முதல் இடம் படத்தில் நடித்தார். சமீ பத்தில் வெளியான இந்தப்படமும் அவருக்கு ஒரளவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததுள் ளது. முதல் இடம் படத்தை தொடர்ந்து, இப்போது விதார்த், கிராமத்துக் கதையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் கொள்ளைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து பிரபல மலையாள டைரக்டர் சிபில் இயக்கத்தில், இரு மொழிகளிலும் உருவாக இருக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள் ளார். மொத்தத்தில் விதார்த் தமிழ்சினி மாவில் சத்தமில்லாமல் முன்னேறுகிறார்.
கல்லு
Ge. சேர்கிற ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். தா நட்பு காதலாக மாறுகிறது. ஆண்டு ஒருகட்டத்தில் திருமணத் விருப்பம் வரும்? பேனா காதலில் இந்தியாவுக்கோ வரமுடியாத அள அணிந்து கடிதத்திலேயே திருமண அன்பும் கடிதமும் பரிசுமாக 15 ஆண் இதற்கிடையில் அவனது வீட்டுக் மாற்றம் நிகழ்ந்தா லும் கூட அ வலுவுடன் வாழ்கிறது. எல்லாமே புற்றுநோய் என கடிதம் சுமந்து வ படுத்திவிட வேண்டும் என மருந் அலோபதி மூலம் நாட்டுவைத்திய முடியாத சூழலில் யார் தான் எ செய்ய முடியும்? மனைவிக்குச் சிகி இவன் அலைந்த ஒரு கடும்ெ கொடும்புயயில் தவிக்க நேரிடு வழியாக வீடு திரும்பி விடுகிறாள் யான நிமோனியாவுடன் புயல் படகுப் போக்குவரத்து பாதி நதியைக் கடந்து நகரம் சென்று வாங்க இயலாத சூழ்நிலை அவ் எல்லாம் முடிந்தது.
சில நாட்களுக்குப் பிறகு புடவையுடன் தலைமுடி மழித்த அவன் வீடு தேடி வருகிறாள் ஜப்ப ஒரு பெண் படம் நிறைவுறுகிறது தூர தேசத்திலிருக்கும் உயிரே கொள்ளும் நேசம் மட்டுமே நிர மனங்களின் இந்தக் காதல் களி
திரைப்படவிழாக்களில் வரவேற். LSLSLS
ஆடுகளம் எனக்குப் பெரிய புகழைப் பெற்றுத் தந்துள்ளது. தமிழ் நாட்டில் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அன்போடு பார்க் கிறார்கள் ஒரே படம் இத்தனை உயரத்துக்குக் கொண்டு செல்லும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆடுகளத்தில் அதிகம் பேச மாட்டேன். ஆனால் இதில் அதிகம் பேசுவேன். முன்பகுதியில் சாதாரண ஆர்க்கிடெக்காகவும், பின் பகுதியில் இன்னொரு முகம் காட்டும் பெண்ணாகவும் நடித்திருக்கிறேன். கிளாமராக நடிக்கவில்லை. அது படத்துக்குத் தேவைப்படவும் இல்லை. கிளாமராக நடிப்பேன். ஆனால் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன். இப்படித்தான் எல்லோரும் சொல்லுறாங்க
கவர்ச்சிப் புயல் சில்க்கின் வாழ்க்கை படமாகியுள்ளது. அதில் வித் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. தமிழ் நடிகர் ஒருவர் இவ்வா பாலனின் கவர்ச்சி போட்டோ போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர் இல்லை. சில்க்கின் உடல்கட்டு மிகமிக கவர்ச்சியானது. மாநிறம் வசீகரமான பெரிய கண்கள். அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஏற்றும் கருவிழிகள். நடனக் காட்சியில் திரை முழுவதுமாக வார்த்தையில் விவரிக்க முடியாது. அதற்கு சம்பந்தம் இல்லாமல் சில்க்கைவிட உயரம் குறைவு. குறுகிய கை, கால்கள். சிறிய கண் தோற்றம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது வித்ய டுகட்டிவிடலாம். ஆனால், சில்க் ஸ்மிதா திரையில் காட்டிய கவர்ச்
சுடர் ஒளி11, செப்ரெம்பர் - 17, செப்ரெம்பர் 2011 9FL

Page 15
二 தொட்டுவிடும் தூரத்தில் இருந்தால் தான் காதல் வருமா? இருவர் தான் நேசம் புரியுமா? இல்லை. இல்லவே இல்லை. உண்மையான காதது چیزی 氧亡鲑 என்கிறது அபர்ணா சென் இயக்கிய த ஜப்பானிஸ் வைப் என்ற மும்மொழி ଜୋତ: கல்லூரி மாணவன் இவன் கூச்ச சுபாவம் காரணமாக யாரோடும் ந መme=ማ " சகமாணவர்கள் ரவுடிகளாகவும் இருக்கிறார்களே! இச்சூழலில் ஜப்பானி 'பேனா நட்பு ஏற்படுகிறது அவனுக்கு முதல் கடிதத்துக்கான பதிலே ஒ சேர்கிறது. இருவரும் தாய் மொழியில் தொடர்புகொள்ள முடியா தில் எழுதுகிறார்கள். தாமதங்களையும் பார்வைகளையும் எதிர்பார்ப்புகளையும் தாண்டிய கடி லாக மாறுகிறது. ஆண்டுகள்கரைகின்றன. ருகட்டத்தில் திருமணத்திற்கு வற்புறுத்துகிறாள் வளர்ப்புத்தாய், தாய் சொல்லும் பெண்ை வரும்? பேனா காதலில் இருக்கும் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இவ க்கோ வரமுடியாத அளவு பொருளாதாரப் பிணி அவள் மோதிரம் அனுப்ப இவன் நெற் கடிதத்திலேயே திருமணமாகிறார்கள். வெறும் அக உணர்வின் பலத்திலேயே காதல் தம்ப டிதமும் பரிசுமாக 15 ஆண்டுகள் கழிகின்றன. கணவனும் மனைவியும் ஒருமுறை கூட சந்திக்கும்:
டயில் அவனது வீட்டுக்குள்ளும் நுழைகின்றனர் இளம் விதவை சந்தியாவும் மகனும் இப்ப நிகழ்ந்தாலும் கூட அவனுக்கும் மன மனைவிக்கும் இடையிலான உறவு எந்தச் சிக்கலு வாழ்கிறது. எல்லாமே எத்தனை நாட்கள் தான் இனிப்பாக இருக்கும்? ஜப்பான் மை ய் என கடிதம் சுமந்து வரும் அதிர்ச்சித் தகவல் அவனைச் சிதைக்கிறது. அவளை எப்படியாவ ட வேண்டும் என மருந்துகளைத் தேடும் பணியில் தீவிரமாக அங்குமிங்கும் அலைந்து தி மூலம் நாட்டுவைத்தியம் வரை அவள் ஒடாத இடமில்லை. நோயாளியை நேரில் அழைத்து
சூழலில் யார் தான் என்ன தான் டியும்? மனைவிக்குச் சிகிச்சை தேடி 晏列 @ LRI(6 லைந்த ஒரு கடும்பொழுதில் " |ားရှို့ူဇုံးါ { யயில் தவிக்க நேரிடுகிறது. ஒரு ( விடு திரும்பி விடுகிறான். கடுமை மானியாவுடன், புயல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட கடந்து நகரம் சென்று மருந்து பலாத சூழ்நிலை, அவ்வளவுதான் மடிந்தது. ல நாட்களுக்குப் பிறகு வெள்ளைப் டன் தலைமுடி மழித்த நிலையுடன் தேடி வருகிறாள். ஜப்பானிலிருந்து படம் நிறைவுறுகிறது. எங்கோ த்திலிருக்கும் உயிரோடு உறவு நேசம் மட்டுமே நிரம்பிய இரு ன் இந்தக் காதல் கவிதை பல
விழாக்களில் வரவேற்பு பெற்றி ருக்கிறது. மொபைல் மின்னஞ்சல் ஊடாக காதல் மிகே விரையும் காலத்தில் மென்மையாகவும் தொன்மை கடிதங்கள் மூலமாகவே ஒரு காதலும் காணாமலே கல்ய நிகழ்வது சாத்தியமா? எனக் கேள்வி எழலாம். 6 இருவருக்கும் இடையேயான தீர்க்கமான அன்பே சாத்தியமாக்குகிறது. எந்தவித அதீதங்களும் அற்று இய தன்மையில் மிக நேர்த்தியாக வங்கத்தின் கந் இயற்கையோடு நதியோரம் நகரும் இக்கதை நிச்சயமாக ஈர்க்கும். நம்மோடு தங்கிவிடும். ஏனெனில் அனைத்தையும் ஆக்கும்
čly5.
கியுள்ளது. அதில் வித்தியா பாலன் சில்க்காக நடித்துள்ளார். அது
நடிகர் ஒருவர் இவ்வாறு விமர்சிக்கிறார். படத்துக்காக வித்யா
வெளியிட்டுள்ளனர். அதில் சில்க் ஸ்மிதாவின் சாயல் சிறிதும் சூடடிங் ர்ச்சியானது. மாநிறம் 5 அடி 7 அங்குல உயரம் உள்ளவர். இழுத்து விடுகிறா
மேக்கப் மேன்,
கவர்ந்திழுக்கக் கூடிய தடிமனான உதடுகள் சுழற்றி போதை தனித்தனியே ப
திரை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கும் அவரது அழகை
சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது வித்யா பாலனின் உருவம். ಙ್ಅಳ್ತ @ கால்கள். சிறிய கண்கள். கோதுமை நிறம். சில்க் போலவே சாதது சமபல க்க முடியாது வித்யா பாலன் தனது நடிப்பால்கூட அதை 鷲 ரையில் காட்டிய கவர்ச்சியை வித்யாவால் காட்டவே முடியாது. சலவுகளைத தய படத்திற்கு இ:
.ஆகிவிடுகிறதாம் کرے۔
2011 சுடர்ஒளி, செப்ரெம்பர் 17 செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மொழியும் ஒன்றாக இருந்தால் க்கு எதுவுமே பொருட்டில்லை ப்படம் ஹாஸ்டலில் இருக்கிற ட்புக் கொள்ள முடியவில்லை. ல் இருக்கும் ஒரு பெண்ணுடன் 5 மாதத்திற்கு பிறகு தான் வந்து - நதால் அகராதி துணையுடன் தங்கள் மூலமாக மென்மையான
ண மணக்க இவனுக்கு எப்படி 1 னால் ஜப்பானுக்கோ அவளால் त्य रू றித் திலகம் அனுப்ப இருவரும் தியாக வாழ்கிறார்கள், காதலும் ருணமும் வாய்க்கவில்லை!
டியொரு ம் அற்று னவிக்குப் து குணப் ரிகிறான்.
6.JU
-
ഗ്ഗമല്ല ഗുീബ്ര Z/7Z25 இனிமாவில் நடிக்க வரும்
வாய்ப்புகளை மறுப்பது ஏன்? என்ற கேள்விக்கு பிரபல
பாடகி ஸ்ரேயா கோஷல்
யான குரலுக்குச் சொந்தமான பாடகி ஸ்ரேயா கோஷல், பொலிவான முகத்துக்கும்,
" அழகான தேகத்துக்கும் சொந் "சி" தக்காரர். ஆளையே அசரவை "சிேP க்கும் ஸ்ரேயாவின் அழகில் எனினும் மயங்கிய சிலபல இயக்குனர் இதைச் கள் தங்கள் படத்தில் நடிக் பல்பான கும்படி அவ்வப்போது கோரி தர்வன க்கை வைப்பதும், அவற்றை நம்மை ஸ்ரேயா மறுப்பதும் தொடர் அன்பு கதையாகி விட்டது. பாடகி
ஸ்ரேயாவுக்கு நடிப்பில் துளிய ளவும் ஆர்வம் இல்லை என்ப தால், நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத்
தெரிவித்து வருகிறார்.
அவன் இவன் படத்தில் போலிஸ் கான்ஸ்டபிளாக நடித்தேன். அதன் பிறகு எனக்குச் சில வாய்ப்புகள்
7ஆம் அறிவு படத்தின் முக்கியமான சமாச்சாரம் ஹரிஸ் ஜெயராஜின் இசை கஜினியின் சுட்டும் விழிச்சு ட்ரிலிருந்தே இன்னும் ரசிகன் மீளவில்லை. இதில் சீன பாட்டு வேறு இருக்கிறதாம். மிக
முக்கியமாக இதில் ஒரு பாடலை ஈழத்தமிழர்க் அர்ப்பணித்திருக்கிறார்
Upså stölulelő
"கிடந்த இரண்டு வருடத்துக்கு மு ன் பே ஹி ரே T யி னா க அறிமுகமாகியிருக்க வேண்டும். அப்போது அம்மாவிடம் சொல்லும் போது அவர் சீ ரிய ஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு தெலுங்கில் அறிமுகமாக வாய்ப்பு வந்தது. தொடங்கிய வேகத்திலேயே அந்தப் படம் நின்று விட்டது. இதையடுத்து திடீரென்று உபேந்திரா படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது தமிழில் அஜீத் நடித்து ஹிட்டான வரலாறு படத்தின் ரீமேக் நான் நடிக்க வேண்டிய காட்சிகளின் ஷ"ட்டிங் முடிந்துவிட்டது. எனது முதல் பட ரிலீசுக்குப் பிறகு அடுத்த படம் பற்றி யோசிக்கலாம் என்று அம்மா கூறிவிட்டார். இது புதிதாய் வந்திருக்கும் நடிகை செளந்தர்யா
வின் தம்பட்டம்
வந்தன. எல்லாமே 'அவன் இவன் படத்தில் நான் நடித்தது போன்ற கேரக்டராகவே இருந்தது. அதனால் ஏற்க மறுத்துவிட்டேன். நல்ல முடிவு.
yாசலுக்காக 6 Ο ஆலிரே
ன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு நாள் கற்றால், தயாரிப்பாளருக்கு ரூ.60 ஆயிரம் செலவு ராம். மும்பையிலிருந்து வருகிற காஸ்ட்யூமர், டச்சப்,
கார் டிரைவர் என்று அத்தனை பேருக்கும் ணத்தை கறந்து விடுகிறாராம். பொதுவாக பல ந்த டச்சப், மேக்கப் குழுவினரின் பேட்டாவையும் த்தோடு கொடுத்து விடுகிறார்கள். ஆனால் தனியாக பெற்றுக் கொள்கிற ஸ்ருதி, இந்தச் ாரிப்பாளர் தலையில் தனியாக கட்டிவிடுவதால், ஒரு ற்கான செலவு மட்டும் அறுபது லட்சம்

Page 16
14
அவரது வலதுகையிலே ஊசி ஏற்றப்பட்டு அதன் மூலம் மருந்துகள் உடலுக்குள் செலுத்தப் படுகின் றன. தலைக்கு மேல் சுழலும் மின்விசிறி ஒருசமயம் தெளிவாகத் தெரிவதும் பின்னர் தெளிவற்றுப் போவதும் காட்சி மாற்றம் போல் உணர்கிறார்.
கனவு நிலையில் இருக்கவே மோகன் ஆசைப் படுகிறார். அதுவே அவரை வேதனையில் இருந்து விடுவிக்கிறது.
வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை வதனா தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டி வந்தாள். மோகனைப் பரி சோதித்த வைத்தியர்கள் அவரை அங்கேயே அனு மதித்து விட்டனர்.
"கனநாள் இருக்க வேணுமோ? இவர் கேட்டார். - "ஒரு கிழமை மட்டில் இஞ்சை இருக்க வேண்டி வரலாம்' வைத்தியர் கூறினார்.
வதனா அடிக்கடி இவரைப் பார்க்க வந்தாள். ஆஸ் பத்திரியில் மோகன் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்டது. அந்த பத்தாம் இலக்க வார்ட்டில் இருந்த வர்களில் பலர் இவருக்குப் பழக்கமாகி விட்டனர். "உங்களுக்கு என்ன வருத்தம்' இவருக்கு அரு கில் இருந்த கட்டிலில் படுத்திருந்தவர் மோகனி டம் கேட்டார்.
'ஈரல் பழுதாகிப் போச்சுதாம்" இவர் கூறினார். 'குடிக்கிறனியளளோ" "ஓம்" “உங்களுக்கு குடிச்சதால வருத்தம் எனக்கு குடிக் காமலேயே வருத்தம்' பக்கத்துக் கட்டிலில் படுத் திருந்தவர் சொன்னார்.
மோகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டபின் இரண்டு தடவைகள் நீர்குத்தி எடுத்தனர். வயிற்று வீக்கம் சற்றுக் குறைந்திருந்தது. ஆனால் உணவு உட் கொள்வதில் சிரமப்பட்டார்.
சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருக்கக் கூடாது என் பதற்காக சிறுநீர்தூவாரத்தில் குழாய் பொருத்தப் பட்டிருந்தது. அந்தக்குழாயின்முடிவில்பிளாஸ்ரிக்பை காணப்பட்டது. கால் பக்கமாக கட்டி லின் சட் டத்துடன் பிளாஸ்ரிக் பை கட்டப் பட்டிருந்தது. அந்தப் பையின் அடியில் ஒரு மூடியைத் திறந்து பிளாஸ்ரிக் பையில் உள்ள சிறு நீரை வேறொரு பிளாஸ்ரிக் போத்தலில் ஊற்ற வேண்டும். பின் மல சல கூடத்துக்கு எடுத்துச் சென்று போத்தலைக் கழுவி வைக்க வேண்டும்.
இதனை மோகனால் செய்ய முடியவில்லை. வத னாவே இவற்றை எல்லாம் செய்தாள். இது மோக னுக்குச் சங்கடமாக இருந்தது.
கையிலே குத்தப்பட்டிருக்கும் ஊசி அதன் ஊடா கச் செலுத்தப்படும் மருந்துகள், சலவாசலில் பொருத்
نيx8%A*
தப்பட்டிருக்கும் குழாய். இஷ்டத்துக்கு புரண்டு படுக்க இப்படி ஒருநிலை ஏற்படு அமைந்து விட்டதை எண் பாடசாலையில் படிக் ளோடு சேர்ந்து பழகிய மணியாகிவிட்டால் மோ வருவார்கள். அவர்களோடு
தச் செல்வது வழக்கம்.
அவர் சிறுவனாக இருக்கு
விட்டார். அம்மா இவரை
வைத்தார். ஒரே பிள்ளை எ மாவிடம் அதிக செல்லப்
மோகனைக் கெடுத்து வி
நண்பர்களும் அம்மாவை பாடசாலை ஆசிரியரா பட்டபோது தாய் ஆனந் களும் நண்பர்களும் மே தையுடன் நோக்கினர்.
இளமைத்துடிப்புடன் வந்த நாட்கள் மிக இனில் தனங்களற்ற இயல்பான இ அவர் காணப்பட்டார்.
அதனாற்றான் கலா ரீ கிப் பழகினாள். அவளின் கையில் ஒரு பிடிப்பை ஏ ரோடு பழக ஆரம்பித்த கத்தைக் கைவிட்டார்.
பாடசாலையில் படிக் களோடு பழகியிருக்கிறார். யில் சேர்ந்த பின்னர்தான் தைப் பறிகொடுத்தார்.
ஆசிரியர் ஒய்வறையி டால் மோகன் உடனே அ பலர் முன்னிலையில் அவ அமர்வதை நாகரிகம் கருதி ஆனால் சற்று விலகியிரு திருக்கிறார். மற்றவர்கள் ட வரும் புன்னகைகளைப் ப கலா ரீச்சர் ஒரளவு கறு மோகனுக்குப் பிடித்திருர ரீச்சர் இவர் மனதைக் கொ காலம் எதையும் மாற்றில் களும் காலவோட்டத்தில் மோகனை நேசித்த கே ரின் பார்வையிலிருந்து வி கப் போய் கதைத்த சந்த தவிர்த்துக் கொண்டாள்.
தொடர்ந்து வந்த நாட்ச ரீச்சரை காணமுடியவில்6 வரவில்லை என்பதும் யா இவர் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தார். பின் வந்த 'கலா, கனடா போயி
சர் கூறினாள்.
"எங்களுக்கு ஒ கலாமே" என்று
"சொல்லியிரு
சொல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவை எல்லாம் அவர் இடைஞ்சலாக இருந்தன. பதற்குத்தானேகாரணமாக ணி அவர் வருந்தினார்.
நம் காலத்தில் நண்பர்க பழக்கம். மாலை ஐந்து னைத் தேட நண்பர்கள் சேர்ந்து இவர் மது அருந்
ம் போதே அப்பா இறந்து
க் கஷ்டப்பட்டு படிக்க ன்பதால் அவருக்கு அம் செல்லம் கொடுத்தே ட்டதாக உறவினர்களும் * குறை கூறினர்.
க அவர் தேர்ந்தெடுக்கப் தப்பட்டாள். உறவினர் ாகனை ஒருவித மரியா
அவர் வேலைக்கு போய் மையானவை. சினிமாத் இளைஞனாக அப்போது
ச்சர் அவரோடு நெருங் நட்பு மோகனுக்கு வாழ்க் ற்படுத்தியது. கலா ரீச்ச பின் அவர் மதுப் பழக்
கும் போது பல நண்பர் ஆனால் ஆசிரியப் பணி ஒரு பெண்ணிடம் மன
ல் கலா ரீச்சரைக் கண் அங்கு சென்று விடுவார். பளுக்கு அருகில் சென்று அவர் தவிர்த்திருக்கிறார். ந்து கலா ரீச்சரை இரசித் பார்க்காத வகை யில் இரு ரிமாறியிருக்கின்றனர். ப்பு நிறம். அந்தக் கறுப்பு தது. கார்முகிலாக கலா ள்ளை கொண்டிருந் தாள். விடும் இனிப்பான விடயங் கசப்பாகி விடுகின்றன. Uா ரீச்சர் இப்போது அவ லக முற்பட்டாள். இவரா ர்ப்பங்களிலும் பேச்சைத்
ளில் பாடசாலையில் கலா லை. ஏன் பாடசாலைக்கு ருக்கும் தெரிய வில்லை. கலா ரீச்சரின் வருகையை
நாளொன்றில்.
ட்டாள்" என ரேவதி ரீச்
ரு வார்த்தை சொல்லியிருக் மலர் ரீச்சர் கூறினாள்.
க்கலாம். ஆனால் அவள் ல விரும்பேல்லை” எனச் ன ரேவதிச் ரீச்சர் ஒய்வறை மர்ந்திருந்த மோகனை ஒரக்
சிறுகதை
മമ[
தன
பமுருகேசு ரவிந்திரன் -
கண்ணால் மற்றவர்களுக்கு காட்டிச் சிரித்தாள்.
மோகனுக்குத்துக்கம் தொண்டையை அடைத் தது. கலாரீச்சர் நினைவைத் தொலைக்க அன்று அதிக மது அருந்தினார். எதை மறக்க நினைத்தாரோ அதுவே அவரை ஆட்கொண்டது.
கலா ரீச்சரினால் தனது ஆளுமை மழுங்கடிக் கப்பட்டு விட்டதாக உணர்ந்தார். காற்றுப் போன பந்தாக தான் ஆகிவிட்டதாக நினைத்தார்.
போர் முடிந்து மீள் குடியேற்றங்கள் நடைபெற் றுக் கொண்டிருந்தன. மோகன் கல்வி கற்பிக்கும் பாடசாலையிலும் புதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
அவ்வாறுதான் கலைநிலாவும் அந்தப் பாட சாலையில் சேர்க்கப்பட்டாள். பரட்டைத் தலை, குழி விழுந்த கண்கள். எலும்புக் கூட்டுக்கு சட்டை போட்டது போன்ற தோற்றம்.
தந்தையை இழந்த அவள் மீது இவருக்கு இரக் கம் ஏற்பட்டது. தன்னை விடவும் துன்பப்படு பவர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர் என உணர்ந் தார். அந்த எண்ணம் மோகனுக்குத் தன்னம்பிக் கையை மனதில் வளர்த்தது.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் கலைநிலாவுக்கு படிப்புக்குத் தேவையானவற்றை இவர் வாங்கிக்
கொடுத்தார். அந்த சிறுமியின் மகிழ்வு இவருக்கு
மனநிறைவைத் தந்தது. தன் வாழ்க்கையிலும் அர்த் தம் இருப்பதாக அவர் எண்ணினார்.
கலைநிலாவின் தாய் வதனா, அவரைக் கண்டு நன்றி தெரிவித்தாள். மோகன் அத்தகைய நன்றியை எதிர்பார்த்து உதவவில்லை. கலைநிலா அந்தப் பாடசாலைக்கு வந்த பின்னர் அவரது வாழ்க் கையே மாறிப் போய்விட்டது. அவர் மதுவைக் கைவிட்டு அதிக நாட்களாகி விட்டன.
காலையில் பாடசாலைக்கு வந்ததுமே கலை நிலா வந்திருக்கிறாளா எனப் பார்ப்பார். அவளது வரவு அவருக்கு மகிழ்வைத் தந்தது.
கலைநிலாவின் தாய் வதனா, கம்பியூட்டர் கற் றிருந்தாள். மோகனின் முயற்சியால் கொமியூனிக் கேசன் ஒன்றில் வதனாவுக்கு வேலை கிடைத்தது.
இப்போதெல்லாம் மாலை வேளைகளில் அவர் நண்பர்களோடு சேர்ந்து மதுஅருந்துவதில்லை. கலை நிலாவுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக அவளின் வீட்டுக்குச் செல்வார். அப்போதெல் லாம் வதனா இவரை உபசரிப்பாள். ஆரம்பத்தில் மோகனோடு ஒரிரு வார்த்தைகள் பேசிய வதனா, இப்போது சகஜமாக உரையாடுவதை வழக்கப்படுத் திக் கொண்டாள். அந்தக் குடும்பத்தில் ஒருவராக இவர் உள்வாங்கப் பட்டிருந்தார். "மோகன் மாஸ்டர் பெரிய கில்லாடி தான். மாடும் கன்றுமாய் எல்லோ பிடிச்சிருக்கிறார்"
ரேவதி ரீச்சர் இவருக்கு கேட்கும்படியாக வேறு ஆசிரியர்களிடம் கூறினாள். அந்த வார்த்தைகள் அவரைக் காயப்படுத்தின. ஆனால் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை.
மோகனின் தாய் உயிரோடு இருந்தவரை அவருக் குத் திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டி வந்தபோதும், கலா ரீச்சர் மீதான காதல் தோல்வி யால் இவர்திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. தாயின் இறப்பு, இவரை அமைதி இழக்க வைத் தது. இதனால் மது அருந்தினார். மதுவுக்கு அடி மைப்பட்ட இவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.
கலைநிலாவின் வரவு மோகனின் வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அந்தச் சிறுமியைத் தன் பிள்ளையாகவே நினைக்கிறார்.
அன்று மாலை அவரைப் பார்க்க வதனா ஆஸ் பத்திரிக்கு வந்திருந்தாள். அவளின் கைத்தாங்கலின் உதவியால் மோகன் கட்டிலில் எழுந்தமர்ந்தார். திட உணவுகளை உண்பது அவருக்குச் சிரமமாக இருந்தது. இதனால் அவள் பாற்கஞ்சி கொண்டு வந்திருந்தாள். அதனை வதனாவே அவருக்கு ஊட்டி விட்டாள். இவர் மிகுந்த சிரமப்பட்டுக் குடித்தார்.
“வதனா நீங்கள் வீணாகக் கஷ்டப்படுறியள்" “எனக்கிது கஷ்டமாய்த் தெரியேல்லை" அவள் கூறினாள்.
இவர் வதனாவைப் பார்த்தார். அவள் மழை யின் ஏங்கும் நிலம்போல தெரிந்தாள். மேகங்க ளற்ற வானமாகத் தான் இருப்பதை நினைத்து இவர் வேதனைப்பட்டார். ★
சுடர் ஒளி 11, செப்ரெம்பர். 17 செப்ரெம்பர். 2011

Page 17
வானில் இருந்து பனிக்கட்டிகளாகப் பொழிவது 'ஆலங் l கட்டி மழை" எனப்படுகிறது. சாதாரண மழையோடு மழை யாக 'ஆலங்கட்டிகள் விழுவதைப் பார்த்திருக்கலாம். ஆலங்கட்டிகள் எப்படி உருவாகின்றன? கோடை காலத்தில் நிலத்துக்கு அருகே உள்ள காற்றானது நிலத்தைவிட்டு உயரே இருக்கும் காற்றை விட அதிக சூடாக்கப்படுகிறது. அவ்வாறு சூடாக்கப்பட்ட காற்று மேல்நோக்கிச் செல்ல முனைகிறது. அப்போது அக்காற்று, வானில் மேலும் கீழுமாகப் பல தடவைகள் செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும் காற்று அதிக உயரத்தை அடைந்து, அங்கு உறைவெப்பநிலை நிலவுவதால் சிறுபனிக் கட்டிப் படிகங்களாக மாறுகிறது. பின்னர் அந்தப் பணிக்கட்டிப் படிகங் கள் மேலிருந்து கீழாகச் சூடான காற்றினூடே விழுவதால் அவற்றைச் சுற்றி நீர் படிய ஆரம்பிக்கிறது. மேலே எழும் காற்று மறுபடியும் அவற்றை மிகவும் குளிர்ந்த நிலையில் தூக்கிச் செல்வதால், முன்பிருந்த பனிக் கட்டிப் படிகத்தின் மேல் இன்னுமொரு பனி ஏடு உருவாகிறது. இவ்வாறு : சூடானதும், குளிர்ந்தும் உள்ள காற்றுக்கிடையே மேலும், கீழுமாகப் பலமுறை துர்க்கிச் செல்லப்படுவதால் அனேக பனி ஏடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து கடைசியில் பெரிய ஆலங்கட்டியாக மாறுகின்றன. அவ்வாறு பெரிதாகிக் கொண்டே செல்லும்போது, அவற்றின் எடை - அதிகரித்துக்கொண்டே சென்று, வானில் தாங்க முடியாத நிலையில் ஆலங்கட்டியாகப் பூமியின் மேல் விழுகின்றன. அதிகாரப்பூர்வமான | கணக்குப்படி மிகப் பெரிய ஆலங்கட்டி, 1928 ஆம் 'நெப்ராஸ்காவில் விழுந்துள்ளது. அதன் சுற்றளவு 17 அங்குலங்கள். எடை ஒன்றரைப் பவுண்டுகளாகும். இந்தியாவில் 1888 ஆண்டு மொராதாபாத் தில் பெய்த ஆலங்கட்டி மழையில் 250 பேர் உயிரிழந்தனர்.
உயரத்தை அளப்பது எப்படி?
மனிதனால் ஏறவே முடியாத அளவு உயரமான் மலைகளும் உள்ளன. மனிதன் சர்வசாதாரணமாக ஏறித்திரியும் மலைகளும் உள்ளன. ஆனால் எல்லா மலைகளின் உயரத்தையும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்களே, அது எப்படி? பூமிப் பரப்பில் இருந்து மலையின் உச்சி வரை நாடா வைத்து அளக்கிறார்களா என்ன? பூமியின் பரப்பைக் கணக்கிடுவதற்கு மிகப் பழைய முறைகள் உள்ளன. அவை பலவகைப்பட்டாலும் ஒரு குறிப் பிட்ட முறையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அம்முறைக்கு முக்கோண மாக்கல்' என்று பெயர் கணக்கில் ஜியாமெட்ரி பாடங்கள் படிக்கும் போது முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் நீளம், கோணம் ஆகியவற்றைக் கொடுத்து மற்ற இரு பக்கங்களின் அளவுகளைக் கண்டுபிடிப்போமே,
毅
அந்த முறைதான்பூமியின் பரப்புபற்றிய கணக்கீடுகளுக்கும் பயன்படுகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவுள்ளநிலத்தையோ அல்லது ஆயிரம் ஏக்கர் நிலத் தையோ, அளவிடும் முறை ஒன்றுதான். ஒரு சங்கிலி, கம்பி அல்லது சு வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட பக்கத்தை அளந்துகொண்டு, அதை ஒரு முக்கோணத்தின் ஒரு பக்கமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இருபக்க முக்கோணங்களையும் கணக்கிட வேண்டும். இவ்வாறு ஒரு முக்கோணத் தின் பரப்பு கணக்கிடப்பட்டதும் மொத்தப் பரப்பையும் பல முக்கோணங் களாக்கிக் கணக்கிட்டு விட முடியும். இவ்வாறு கோணங்களைக் கணக் கிட உதவும் கருவிக்கு டிரான்சிட் என்று பெயர் இந்தக் கருவியை வைத்து செங்குத்தாகவும் கணக்கிட முடிவதால், மலை உச்சிகளின் உயரத்தையும் கணக்கிட முடிகிறது. இதற்குச் சமபரப்பு (லெவலிங்) முறையில் கணக் |கிட வேண்டும். அதாவது இந்த டிரான்சிட் கருவியில் சம பரப்பைக்குறி யிட்டுக் காட்ட ஒரு ஸ்பிரிட் முனை உள்ளது. இந்தச் சம பரப்பைக் கணக்கிட்டு முதலில் முக்கோணத்தின்ஒருபக்கமாகவைத்துக்கொள்வோம் பிறகு டிரான்சிட் கருவின் மூலம் நம் பார்வையை ஒரு கோணத்தில் வைத்துக்கொண்டு மலையுச்சியைப் பார்க்க வேண்டும் இப்போது கோணத் தையும் கணக்கிட்டுக்கொண்டால், ஏற்கனவே சொன்னபடி முக்கோண முறைக்கு வழி கிடைத்துவிடும் இவ்வூறு மலையின் உயரத்தைக் கணக்கிட்டு
x
*
& S ਜੋ
சுடர் ஒளி 11,செப்ரெம்பர் -17, செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

booo]]
plaireusiso DLGuib Effe00TL Grg ബഡ്രr Lemu) ഒങ്ങ விலங்குகளில் ஒரு வகையான Gasnigge Asuran Coquere Silaka) அழகான தோற்றம் கொண் டது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த இனத்தின் குட்டி ஒன்று அமெ ரிக்காவின் கரோலினா மாகாணத் தில் உள்ள லெமுர் பாதுகாப்பு மையத் : தில் பிறந்துள்ளது. EGOTTSÝSo GogoT856f6b eo ற பாண்டா (Panda) கரடி னத்தின் எண்ணிக்கைகள் பெரி b குறைந்துவிட்டன. இந்த னத்தை அழிய விடாமல் பாது ப்பதற்காக விசேட மையங் iல் பாண்டா இனவிருத்தி செய் படுகிறது. செங்டு ஆராய்ச்சி :
யத்தில் தரிப்பு ழியில் பிறந்த பாண்டா கரடிக்
19 මහූ!,
※ ஐரோப்பாவில் காணப்பட்ட பார்பரி (Barbary) வகை சிங் 656 S4OBSEGOGLEGO Fr களில் அழிந்துவிட்டன. தற் போது இவை ஆங்காங்கே மிரு EG Eeodeoteeb D. டுமே வளர்க்கப்பட்டு வருகின் றன. பெல்ஃபாஸ்ட் நகர மிரு கக்காட்சிசாலையில் பிறந்துள்ள பார்பரி சிங்கக் குட்டி இது.
மடகாஸ்கரைச் சேர்ந்த இர 60 GB6JL6ODLuun Guib (göUTÉES60T 6T su e;C3L assooet ye Aye) eglalso Sagbibg துகாக்க, அவ்வினக் குட்டி ளை ஒரு வருட காலம் வரை ல் இயற்கை ஆர்வலர்கள் ளர்த்து பின்னர் வனத்தில் டும் வழக்கத்தைக் கொண்
துக்கும் அழிந்துபோகக்கூடிய ஆபத்து இருக்கவே செய்கிறது.
BETIGIÖILT மிருகங்களின் கர்ப்ப காலம் 16 மாதங்கள் ஆகும். பிறக்கும் காண்டாமிருகக் & டகுட்டிகள் 90 கிலோ வரை ல் எடையிருக்கும். மிருகக்காட்சிச் சாலையில் பிறந்த ஒரு காண்
ബrൺ ഉ ഞrങ്ങി GETTÉKEITE passailablfast Gulfuelsonife றால் அது இந்த டாஸ்மேனி 6L6.leigreit (Tasmanian vil). 199O56f5b6d556566DTálig அழிவின் விளிம்புக்கு வந் 1. ஆதலால் இந்த விலங்
ல் வளர்த்து புதிதாக பிறந்த டிகளைஅரவணைப்பாகவைத் ந்து இயற்கை ஆர்வலர்கள் ணிைக் காக்கின்றனர்.
SIGup6mbroit Deodeus assiC களில் காணப்படும் இந்த பியெட் LLDUGT (Pied Tamarin)6CCDE குரங்கினம் அழிந்து போகக் கூடிய ஆபத்து மிக அதிகமாக வுள்ளது. இந்த இனக்குட்டிகளை 6GguuDma escalcoat || மித்துப் பாலுட்டி வளர்த்த காப்பாற்றும் முயற்சியில் வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் சட்டவிரோத வேட் ன் விளைவாக யானைக் குட்டிகள் அனாதைகளாக நேர்கின்றது. அவற் றப் பாதுகாப்பாக வளர்த்து பின்னர் ற்றை வனங்களில் விடும் பணியில் பட்டனின் டேவிட் ஷெல்ட்ரிக் வன லங்கு அறக் கட்டளை ஈடுபட்டுள்ளது. தப் படத்தில் பிபிசி தயாரிப்பாளர் மார் ஹியூஸுடன் அனாதையான குட்டி ഞങ്ങ്, ഉങ്ങg.

Page 18
|- S- లైఫ్ කුංෆු ෂීන් ஜ
ක්‍රීෂ් ක්‍රඥා ජූල්‍ය - අණ
ہے. .}*
சூடிக்கும் yumovVIGSVE لم
s
༣ சீனாவில் உள்ள ஒரு உல்லாச விடுதியில் உள்ள ஒரு மான் தண்ணீர் Sகுடிப்பதற்குப் பதிலாக தினமும் போத்தல் போத்தலாக பியர் குடித்துக் போரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது. இந்த விடுதியில் பணி மாற்றும் ஒருநபர் ஒருநாள் தண்ணீருக்குப்பதிலாக மனுக்கு பியர் கொடுத் " திருக்கிறார்.அதுவே இப்போது விபரீதமாக மாறிவிட்டது. அந்த மான் தினந்தோறும் குறைந்தது இரண்டு போத்தல் பியர் குடிக்கிறது. அதுதவிர தினமும் வைனும் குடிக்கிறதாம். ஒரு போத்தல்பியரை ஒரு இழுவையிலேயே அது குடித்து முடித்து விடுகிறதாம். இதனால் இப்போது அந்த பணியாளரின் முழு ஊதியமும் மானுக்கு பியரும் வைனும் வாங்கிக் கொடுக்கவே போய்விடுகிறதாம். அந்த மான் பியர் குடித் துவிட்டு போடும் கூத்தை பார்க்கவே தினமும் அங்கு பலர்
வருகை தரத் தொடங்கியுள்ளனராம். ってイ
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்
இரண்டாம் உலக யுத்தத்தில் உபயோகிக்கப்பட்ட Mustang P 51 விமானம் உல்லாசப் பயணிகள் விமானமாக டையோனில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அண்மையில் இவ் விமானம் SaintdMexant (Corize) கிராமத்தின் மேல் பறந்து கொண்டிருக்கும் போது இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியது. விமானி அவசர அவசரமாக விமானத்தை நெடுஞ்சாலையில் தரையிறக்கியுள்ளார். எந்தவிதமான உயிரிழப்புகளோ விபத்தோ இன்றி விமானம் நெடுஞ்சாலையில் தறையிறங்கியது. நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டோடு வந்தபடியால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன. விமானி வயல் வெளிக்குள் தரையிறக்கவே முதலில் முயற்சித்துள்ளார் இயங்க மறுத்த இயந்திரம் விமானி வயல் வெளிக்குள் இறக்க முயன்றபோது திடீரென ஒரு முறை இயங்கி மறுபடி நின்று விட்டதால் தரையிறக்க முடியாது போய்விட்டது. "நான் வயல் வெளிக்குள்ளேயே இறக்கியிருக்க வேண்டும். நான் முடிவை மாற்றியதாலேயே நெடுஞ்சாலையில் தறையிறக்க வேண்டி வந்துள்ளது. ஒரு விமானி பறப்பில் ஈடுபட்டிருக்கும் போது எடுக்கும் முடிவை மாற்றக் கூடாது:உடன் செயற் படுத்த வேண்டும்" என52 வயதான அந்த விமானி தெரிவித்தார். இவ்விமானி மொத்தமாக 3200 மணித்தியாலங்கள் பறப்பில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்தவர். இவர் பொழுது போக்காக விமானம் ஒட்டினாலும் இவர் ஒரு இராணுவ வீரராவார். விமானம் தறையிறங்கியதும் காவற்துறையினருப் முதலுதவிப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர் விபத்துக்கள் இல்லாமையால் அவர்கள் வேலை சுலபமாகியது. இருப்பினும் சாலையின் இரு புறங்களும் கிட்டத் தட்ட இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு விமானம் அகற்றப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

mmmmmmmmmmmmmmmmmmpu
மைல்கள் நடக்கும் காதலன்
滚 ணிந்து காதலுக்காக 1000 மைல்கள் தூரத்தை நடநது శ్లో என்ற ந்தக் காதல் மன்னன். சீனாவை சேர்ந்த தீவிரமாக 6' L-ITIT இந்: 23 வயதாகும் லிங் கு GTg9JLD பெண் வள் விளை 29 வயது நபர. காதலை அவளிடம் சொல்லியபோது 9ے[ 母 சொன் 豪
懿 கால்நடையாக வந்து என்னிடமக驚 விட் "னால் ஏற்றுக்கொள்கிறேன் என்றாள். உடனே
ಇಲ್ದಿ: காதலி இருக்கும் தென்கிழக்கு சீனா ĝGLÍTršJ LDMT35f7 a LITr† 654 1000 மல்தொலைவில் இருக்கும் குவா
ர் கற்பொ *ಞ@ಅನ್ತಞ್ಞಸ್ಥ್ 3. 醬 கெர்6ண்டு VaRருகிறா兵 4-4ಣ್ರ
る。
திTய்லாந்தில் கிளியின் வடிவத்தில் பூக்கின்றது ஒரு வகைப்பூவினம். இது மிகவும் அரிய பூவினத்தைச் சேர்ந்தது. இதனால் இது அங்கு கிடைத் தற்கு அரிய பொருட்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்படுகின்றது. இப்பூவினத்தை NSவளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது.
\ \ ר$
இன் உறவுகளில் சிறந்தது நட்பே என்பதனை நிரூபிக்கும் சம்பவ மொன்று பிரேசிலில் நடந்து வருகின்றது. பிரேஸில் நாட்டின் தென் கிழக்கு மாநிலமான மினாஸ் கெராயிஸை சேர்ந்த 'ஸெலிரொஸி என்ற நபர் தனது இறந்த நண்பனைக் கெளரவப்படுத்தும் முகமாக கடந்த 23 வருட காலமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் சவப்பெட்டி யொன்றுக்குள் உறங்கி வருகின்றார். அவரைப் பற்றி அவருடைய 14 வயது பேரன் பாடசாலை பத்திரிகைக்கு கட்டுரையொன்றை எழுதியதையடுத்தே இந்த நீண்டகால இரகசியம் அம்பலமாகியுள்ளது. இளமைக்காலம் முதலே உற்ற நண்பர்களாக பழகி வந்த ரொஸியும் அவரது நண்பரும் பல வருடங்களுக்கு முன் யார் முதலில் இறக்கிறாரோ அவருக்காக மற்றவர் சவப்பெட்டி வாங்கி வருவது எனத் தமக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்நிலையில் 1983ஆம் ஆண்டு கார் விபத்தில் ரொஸி இறந்து விட்டதாக தவறுதலாகக் கருதிய அவரது நண்பர் ஒரு சவப்பெட்டியை வாங்கி வந்துள்ளார். எனினும் அவர் இறக்கவில்லை. பின்னர்1988ஆம் ஆண்டு தமது அந்த நண்பர் இறந்துவிட்டதால் அவரது ஞாபகார்த்தமாக அவரால் தமக்கென முன்னர்வாங்கிவரப்பட்ட சவப்பெட் டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் ரொஸி உறங்கிவருகிறார்.
சுடர் ஒளி 11, செப்ரெம்பர்-17 செப்ரெம்பர் 2011

Page 19
அன்னா ஹசாரேயின் வெகுஜன எழுச்சியின் சூட்டோடு பல முக்கிய ஊழல் ஒழிப்பு மசோதா க்களை நிறைவேற்ற பிரதமர் மன்மோகன் சிங் எடு க்கும் முயற்சிகள் பல தரப்பினதும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மன்மோகனின் காங்கிரசிற்குள் ளேயே இதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் வெளிக் கிளம்பி இருப்பதும் குறிப்பிடத் தக்கது. ஊழல் அமைச்சர்களின் தொல்லை தாளாமல் மன்மோகன் கூடிய சீக்கிரமேபதவி விலகி விடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் ஒரு போராளி என்பதைப் பிரதமர் மீண்டும் நிரூபித்துள்ளார். அன்னா ஹசாரேவின் விவக்ாரம் சுமுகமாக் முடிந்த கையோடு மன்மோகன் அமைச்சரவை யிலுள்ள அமைச்சர்கள் சகலரதும் சொத்து விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் உள்ளிட்ட சகலரும் இணையத்தள த்தில் தத்தமது சொத்து விவரங்களை வெளி யிட்டுள்ளனர். நீதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சகல பொதுவாழ்வுப்பணியாளரும் தத்தமது சொத் துகளை வெளியிடும் சட்டப்பிரமாணங் களை ஒட்டியே இவ்வாறு செய்யப்பட்டுள் ளது. எனினும் இதுகூட சட்டப்படி மிகுந்த காலதாமதத்தின் பிறகே செயலுருவம் பெற் : றது கண்டனத்துக்குரியதாகும்.
இவ்வாறே நாட்டின் விளையாட்டுத் துறை அதிகார அமைப்புகளில் (முக்கிய உதார ணம் உலகிலேயே பணம் அதிகம் புழங்கும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை) வயதான முதிய வர்கள் தலைமைமற்றும் முக்கிய பதவிகள் வகிக்கக் கூடாது எனக் கட்டுப்படுத்தும் சட்ட மூலமும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். பிரதமரின் மூளை யில் உதித்த இத்திட்டமானது, அவரது ஊழல் பெருச்சாளி அமைச்சர்களாலேயே கிடப்பில் போடப்படும் அபாயம் உண்டாக்கியிருப்பது தான் வேடிக்கை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட் டுச்சபைத் தலைவராக இருந்து அங்கிருந்தும் மேலே பாய்ந்து சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) தலை வராகவும் வந்துவிட்ட சரத்பவார் இதன் அமுலா க்கத்துக்கு சிம்மசொப்பனமாக உருவெடுத்துள் ளார். 73 வயதாகும் பவார் பிரத மரின் திட்டத் துக்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என்பது முதலே தெரிந்த ஒன்றுதான். எனினும் கடந்த வருட பொதுநலவாய விளையாட்டுகளை டில் லியில் நடத்த நியமிக்கப்பட்ட காங்கிரஸ் அரசி யல்வாதியான சுரேஷ் கல்மாடியை குறிவைப் பதே பிரதமரின் நோக்கமென்பதும் தெளிவு. சுரேஷ் கல்மாடி இந்திய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக பல தசாப்தங்களாகப் பதவி வகித்து வந்தவர். இந்தச் சுரேஷ் கல்மாடி தனக்கு அவப் பெயர் ஏற்படுத்திய கோபத்தில் பிரதமர் புதிய சட்டமூலத்தை தயாரிக்க முனைந்து வருவது குறிப்பிடத்தக்கது. கிரிக்கட் சபையிலும் பல ஊழல்கள் நடந்ததான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அரசின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமல்ல. எனவே அதன் ஊழல்களுக்கு பிரதமர் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆயினும் ஒட்டுமொத்த விளை யாட்டுத்துறை அதிகாரத்தையும் சுத்திகரிக்கும் போது கிரிக்கட் சபையைக் கட்டுப்படுத்தும்
சட்டங்களும் இயற்றப்படுவது தவிர்க்க முடியா
OrðU
ததே. இந்தியாவை வல்ல
தியர்கள் உற்சாகமாக வேளையில், விளையாட்( அவ்வளவாக விருத்திய கவனிக்கத்தக்கது. வல்ல யில் விளையாட்டுத்துறை ங்கும். சோவியத் யூனிய போன்றவை வல்லரசாகு தளுக்குச் சமாந்தரமாக அ ட்டுத்துறை அபிவிருத்தியு 120 கோடி மக்களை ெ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களின் எண்ணிக்ை யாட்டுத்துறையில் கிரிக்ே தியா குறிப்பிடத்தக்க அ கிறது. 2கோடி மக்கள் தொ போன்ற யுத்தப் பாதிப்பு யாவை விட ரக்பி, உதை லுனர் போட்டிகள் என்ப படியாக சாதனைகள் செய இந்திய மக்கள் அளவி கொண்டிருப்பதால் ஏை இந்தியாவில் பின்னடைவு குற்றச் சாட்டும் பரவலாக முன்னர் பலம் வாய்ந்து வி அதிலும் பின்னடைவு கன் பட்மின்டன் முதலிய ஒரி ஒரளவு முன்னேற்றங்கள்ஏ இது இவ்வாறிருக்க அ தார விஸ்தரிப்புக்கு விவசா படுத்தப்படும்போது, விவ ஏற்படாதிருப்பதற்காக உ மன்மோகன் அரசு இவ் தில் சமர்ப்பிக்கவுள்ளது. ஊழல் அரசியல்வாதிகள் இ
சுடர் ஒளி/11, செப்ரெம்பர்-17, செப்ரெம்பர் 2011
 
 
 
 
 

ரசாக்குவோம் என இந்
எழுந்து நிற்கும் இந்த டுத் துறை இந்தியாவில் டையவில்லை என்பது ரசாகும் செயன்முறை ) முன்னேற்றமும் அட ன், அமெரிக்கா, சீனா ம் ஏனைய படிமுறை ந்த நாடுகளின் விளையா ம் இருந்துள்ளது. காண்ட இந்திய தேசம் வென்றெடுக்கும் தங்கப் 5 மிகக் குறைவே. விளை கட்டில் மட்டுமே இந் ளவில் பிரகாசித்து வரு கை கொண்ட இலங்கை ாள நாடுகள் கூட இந்தி பந்தாட்டம், மெய்வல் வற்றில் பேர் சொல்லும் துள்ளன. கிரிக்கட் மீது க்கதிகமாக மோகம் னய விளையாட்டுகள் காண்பிக்கின்றன என்ற உள்ளது. ஹொக்கியில் ாங்கிய இந்தியா இன்று ண்டுள்ளது. டென்னிஸ், ரு துறைகளில் மட்டும் ற்பட்டுள்ளன.
சாங்கத்தால் பொருளா யிகளின் நிலம் கையகப் சாயிகளுக்குப் பாதிப்பு ந்த மசோதவொன்றை பாரம் நாடாளுமன்றத் இதுதவிர மேலும் பல வ்வாரம் கைது செய்யப்
பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மாநில அமைச்சராக இருந்து சட்டவிரோத இரும்புச் சுரங்கம் நடத்தி வந்த பி.ஜே.பி அமைச்சர் ஒருவரை சி.பி.ஐ கைது செய் தது. அம்மாநில பி.ஜே.பி அரசின் முக்கிய புள்ளி யான இந்த அரசியல்வாதி தெலுங்கராவார்.
கர்நாடகாவில் பி.ஜே.பிக்கு தேர்தல் செலவு க்கு பணம் வழங்குபவர் இவரும் சகோதரரும் தான். சிலவருடம் முன்பு தமிழில் வெளிவந்த விஜய்யின் "குருவி” திரைப்படத்தில் ஆந்திரா வின் கடப்பா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கொத்தடிமைகளை வைத்து சுரங்கம் அகழ்தல் செய்யும் கொண்டா ரெட்டி என்ற வில்லன் பாத் திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அப்பாத்திரத்தை அச்சொட்டாக பிரதிபலிக்கும் சுரங்கத் தொழில் கோடீஸ்வரரான இவர் இன்று ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரைப் போலவே வடக்கே உத்தரப்பிர
தேசத்தின் அரசியல் புரோக்கரான அமர்சிங்கும் இவ்வாரம் சி.பி.ஐயின் வலையில் மாட்ட நேர்ந் தது. 2008 இல் மன்மோகன் அரசு அமெரிக்கா வுடன் 123 ஒப்பந்தம் செய்ததால் கவிழ இருந்த தருணம் பி.ஜே.பி எம்.பிக்களுக்கு கோடியாக லஞ்சம் தந்து மன்மோகன் அரசைக் கவிழாது காத் தவர் இவர்தான். இந்திய அரசியல் வரலாற்றில் ஆளும் கட்சியின் சக்தி வாய்ந்த அரசியல்வாதி களும் நண்பர்களும் காங்கிரஸ் ஆட்சியிலுள்ள போதே கைதாகும் அபூர்வ முன்னேற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. மத்திய அரசில் தி.மு.க அங்கம் வகிக்கும் போதே அதன் அமைச்சர் ராசா கைதர னமை, காங்கிரஸ் ஆளும்போதே அதன் முக்கிய அரசியல்வாதியான சுரங்க முதலாளி கைதானமை என்று இந்த யுகம் இந்திய அரசியலில் இன்று அபூர்வமான சம்பவங்கள் நிகழும் யுகமாக ஆகிவிட்டுள்ளது.

Page 20
s a,ཚོ་
16
விக்ரமுடன்
59á6 Colló"GÚ
- அமலா பால்.
isତ
ரசிகர்கள் என்ன சொல்கிற
இப்படத்தின் புரமோஷனு ட்டர்களுக்கு சென்று வருகி கைத்தட்டல்களையும், வாழ பார்த்தும், கேட்டும் ஆனந்த றது. குறிப்பிட்ட தரப்பினர் த்தை ரசிப்பார்கள் என்று நில் கணிப்பு என்று தோன்றியது. பினரும் ஒரே உணர்வுடன் ர போது நான் மலேசியாவில் g யூனிட்டை இங்கு பாராட்டு
வசனத்தை இப்படி இருக்கும் என்று என்
ஒருமுறை பார்த்தால் போதும், 'பக் என்று இதயத்தில் ஒட்டிக்கொள்ளும் குழந்தை சாரா பல காட்சிகளில் அவ ளது சிறப்பான நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவளும், நானும் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்களையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் என்றைக்குமே மறக்க முடியாது. ஒரு காட்சியில் சாரா என்னிடம் நீ மட்டும் உங்கப்பாகூட இருக்கே நான் எங்கப்பாகூட இருக்கக்
భKK స్టX 漫
அடுத்தபடங்கள் மீண்டும் விக்ரமுடன் ஆசைப்படுகிறேன். அ போது, நுணுக்கமான
கற்றுக்கொள்ள முடிகிறது இயக்கத்தில் வேட்டை
ஜோடியாக 'முப்பொழு கள் படத்திலும் நடி
の| போட்டியில்லை
தமிழ்ச் சங்க விழாவுக்காக அமெரிக்கா சென்று வந்திருக்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அமெரிக் காவின் சவுத் கரோலினாவிலுள்ள சார்ல்ஸ்டன் என்ற நகரத் தில் 40 சங்கங்கள் இணைந்த தமிழ்ச் சங்கம் இயங்குகிறது. அங்கு நடந்த கலைவிழாவில் நான் நாசர் சார்லி பங்கேற்றோம் 15 நாட்கள் தங்கியிருந்து 2 ஆயிரம் தமிழ்க் குடும்பங்களை நேரில் சந்தித்துப் பேசிய அனுபவம் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையுழி ஏற்படுத்தியது. உலகமெங்கும் வசிக்கின்ற தமிழர்களுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவாக அமைந்த தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பற்றிச் சிலாகித்துப் பேசி னார்கள். தமிழ்ப் பாடல்களைக் கேட்டுத்தான் அங்குள்ள குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்வதாக அவர்கள் சொன்னதைக் கேட்டு பெருமிதம் கொண்டேன் என்கிறார் முத்துக்குமார். விமானத்திலேயோடுஎழுதினிகளாமே?
அமெரிக்காவுக்கு 16 மணி நேர விமானப் பயணம் இந்த நேரத்தை பாடல் எழுதிப்பயன்படுத்திக்கொண்டேன்பில்லா2 வேட் *ஒரு யின் வாக்குமூலம் எங்கேயும் எப்போதும் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதினேன். சில தயாரிப்பாளர்களுக்கு ஈமெயில் மூலம் பாடல்களை அனுப்பி வைத்தேன். விஞ்ஞான வளர்ச்சி பிரமிப்பாகத்தான் இருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்வத்திருமகள் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் மிக ல்பாக நடிக்க பெரிதும் உதவியவர்கள் டைரக்டர் விஜய்யும், ஹீரோ ரமும் இப்படத்தின் மூலம் அனுஷ்கா எனக்கு நெருங்கிய ாழியானார். மைனாவுக்கு பிறகு எனது நடிப்பில் தமிழில் ரிலீசாகியுள்ள படம், பலமுனைகளில் இருந்தும் பாராட்டுகளை, வாழ்த்துகளை rளிக்கொடுத்து வருகிறது என்கிறார் அமலா பால்.
ார்கள்?
காக நிறைய தியே 缀
றாம். ரசிகர்களின் டபுள்ஹிரோயின் சப்ஜெக்ட்?
விஜய் என்னிடம் கதை சொன்னபோது, >ட்டுமே இப்பட அனுஷ்கா வுக்கு எவ்வளவு முக்கியத்துவம்
இருக்குமோ, அதேபோல் எனக்கும் இருக்கும் என்றார். படம் பார்த்த அனைவருக்கும் புரிந் திருக்கும் அனுஷ்காவும், நானும் அவரவ ருக்கு கிடைத்த கேரக்டரை சிறப்பாகச்
செய்திருக்கிறோம்.
னத்தது, தவறான அனைத்துத் தரப் சிக்கிறார்கள். இப் ருக்கிறேன். எங்கள் கிறார்கள்.
ங்கிய ஹீரோவுடன் பயந்தேன். அவருடன் காட்சிகளில் பதற்றமாக த்த விக்ரம், உடனே ழக ஆரம்பித்தார். இந்த ப் பேசினால் நன்றாக பயத்தைப் போக்கினார். உற்சாகப்படுத்தியதால்,
氮
சேர்ந்து நடிக்க வருடன் நடிக்கும் பல விஷயங்களை . அடுத்து லிங்குசாமி டயிலும், அதர்வா தும் உன் கற்பனை கிறேன்.
'கதை சொல்லப் போறேன் பாடலுக்கு 10 நாட்கள் எடுத்துக் GasTaurierrass ITCLD?
என் திறமைக்குச் சவாலான பாடல் தெய்வத்திருமகள் படத்தில் இடம்பெற்ற அந்தப்பாடல் ஹிரோ விக்ரமுக்கு 6 வயதுச் சிறுவனின் அறிவு. அவர் தன் மகள் சாராவுக்கு கதை சொல்லும் காட்சி எளிமையானவரிகளைக் கொண்டு வர, ரொம்பவும் கீழிறங்க வேண்டியிருந்தது. ஏழெட்டு முறை எழுதிப் பார்த்தேன். திருப்தி வரவில்லை. பிறகுதான் அந்தப் பாடல்'ஒகே ஆனது. புதுப்புதுப்பாடலாசிரியர்கள்வந்துகொண்டிருக்கிறார்களே?
ஆரோக்கியமான விஷயம்தான். சினிமா என்பதும், பாட்டுலகம் என்பதும் மிகப் பெரிய கடல், இங்கு அவர வருக்கான இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. திறமை யுள்ளவர்களும், நீச்சல் தெரிந்தவர்களும், வலையின் நீளஅகலங்கள் பொருத்தமாக உள்ளவர்களும் இறங்கி மீன் பிடிக்கலாம். அவர்களுக்கான மீன்கள் அவர்களையே தேடி வரும் எனக்குப் போட்டியாக மற்றப் பாடலாசிரியர்களை நினைப்பதில்லை.
falurBubarannibaggafidbambaoGu?
அஜீத் நடித்த "கிரீடம் படத்துக்கு டைரக்டர் விஜய் என்னை வசனம் எழுத வைத்துப் பெருமைப்படுத்தினார். பிறகு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் வசனம் எழுதுவது பெரிய பணி அதற்கு ஒரு மாதம், இரண்டு மாதம் கூட ஆகலாம். இந்த நேரத்தில் ஏராளமான பாடல்கள் எழுதலாம் என்பதால் வசனத்துக்கு இப்போது இடைவெளி, எனத் தெரிவித்தார்
சுடர்ஒளி/11, செப்ரெம்பர்-17, செப்ரெம்பர் 2011
محمدبر

Page 21
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் எப்பொழுதும் கலகலப்பாகச் சிரித்துப் பேசி அனைவரையும் சிந்திக் வைக்கும் நீங்கள், சொன்ன சொல் தவறமாட்டீர்கள். எதிர்பாராத பணவர6 உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகுப் பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள் எதிர்பார்த்தவை தாமதமாகி முடியும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். மதியுகத்தால் வெற்றி பெறும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் ஆன்மீகம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கு நிஇேநீங்கள், சகலகலா வல்லவர்கள். திறமைகள் வெளிப்படும். கடனா கொடுத்த பணம் கைக்கு வரும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் ை ஒங்கும். புது வேலைக் கிடைக்கும். பிள்ளைகள் ஒத்தாசையாக இருப்பார்கள் முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வளைந்து சென்று வெற்றி பெறும் வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம்
பாதங்கள் யதார்த்தமான பேச்சால் எல்லோரையும் வசீகரிக்கும் நீங்கள், பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் நியாயவாதிகள். மூளைப் பலத்தால் முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சொந்தங்கள் மதிப்பார்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். சகோதர வகையில் பிரச்சினைகள் வரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் வரும். தொட்டது துலங்கும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் ஒற்றுமையே உயர்வு தரும் என்பதை உணர்ந்த் நீங்கள், அன்பின் டையாளமாக இருப்பவர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். பயம் "விலகும். நாடாளுபவர்களின் நட்புக் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பர் பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத் தில் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். திடீர்திருப்பங்களை சந்திக்கும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் தும்பைப் பூப்போல சிரிப்பும், துடிப்பான செயல்திறனும் கொண்ட நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கை விடமாட்டீர்கள். நிர்வாகத் திறமை கூடும். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மற்றவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம். ஆன்மீகப் பணிகளை முன்னின்று செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். அந்தஸ்து உயரும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1.2 ஆம் பாதங்கள் மென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் &: குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகக் கூடியவர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பீர்கள் பெற்றோருக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும் தடைகள் உடைபடும் வாரமிது.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
எளிமையான வாழ்க்கையும், வெகுளித்தனமான பேச்சும் கொண்ட இநீங்கள், மனச்சாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயற்படுவார்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். மன அழுத்தம், விரக்தி, நம்பிக்கையின்மை வந்து போகும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். ஆளுமைத்திறன் அதிகரிக்கும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க நினைக்கும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் உங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். உங்கள் ரசனை மாறும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சகோதரிக்குத் திருமணம் முடியும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. மனைவியுடன் கருத் மோதல்கள் வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். மனக்குழப்பம் நீங்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் ஏற்றிவிட்ட ஏணிப்படியையும், கடந்து வந்த பாதையையும் எப்போதும் மறவாதவர்கள் நீங்கள் தான். தன்னம்பிக்கை பிறக்கும். வராது என்றிருந் பணம் வரும் குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புது வேலையில் அமர்வீர்கள். சகோதர வகையில் மதிப்புக் கூடும். தந்தையின் உடல் நலம் சீராகும். பணப்பற்றாக்குறை, மனஇறுக்கம் வந்து செல்லும், புதியவர்கள் நண்பர்களாவார்கள். எண்ணங்கள் ஈடேறும் வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2
ஆம் பாதங்கள் மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசும் நீங்கள், கவரிமானைப் போல் தன்மானம் மிக்கவர்கள். பழைய பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். கண வன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வேலைச்சுமை, மருத்துவச் செலவுகள் வந்து போகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆ. பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள மனக் கோட்டை கட்டும் நீங்கள், ஒரு போதும் பணக் கோட்டைக்கு -அடிமையாக மாட்டீர்கள். புதிய எண்ணங்கள் உதயமாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர் ள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். ஏமாற்றம், நம்பிக்கையின்மை, அரச காரியங்கள் விரைந்து முடியும். உயரதிகாரி உங்களின் திறமையைக் கண்டு மெச்சுவார். மன உறுதியுடன் போராடி வெல்லும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
வெள்ளையுள்ளமும், வெளிப்படையான பேச்சும், விவேகமான 1செயல்பாடும் கொண்ட ங்கள், எப்பொழுதும் நல்லதையே நினைப்ப
வர்கள். தடைகளைக் கண் டு தளர மாட்டீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். திருமணம் கூடி வரும். து ரிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். பிள் ைாகளால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப் புகள் தடைப்பட்டு முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் வாரமிது.
ம்
சுடர் ஒளி 11, செப்ரெம்பர். -17,செப்ரெம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* :
லாத நம்பிக்கையைத்தரும்.
- * அதிக தாழ்பரிைவு, தலை நிமிர்ந்து நிற்க வைக்கும்.
* கடவுள் முன் முழந்தாள் செய்கிறவன், பலரின் முன் நிமிர்ந்து நிற்பான்.
* கடவுள் தரும் சந்தர்ப்பத்தில், அவர்முன் கேள்விக் குறி இடாதே.
* சுமைகளால் சுற்றப்பட்டு உள்ளாயா? ஆலயம் வந்து ஆண்டவனிடம் சங்க
* செபிக்கும்போது கடவுளுக்கு அறிவுரை சொல்லாதே.
* கடவுளின் செய்தியை நாம் மாற்றுவது இல்லை. நாம் சொல்பவைகளை க
விலக்குவதும் இல்லை.
灣 கடவுள் சொல்கிறார். பின்னர் அதைச் செய்கிறார்.
9 மகானிடம் மண்g இடு. மாசில்லாத வாழ்வு உனக்குள் பிறக்கும்.
靛 பலர் கடவுளுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். அதில் அவரின் ஆலோச்
களாகவே அங்கு இருக்க விரும்புகிறார்கள். d
* உண்மை சொல்லித் துன்புறுகிறாயா? வேதாமக வசனங்களில் மூழ்கிவிடு 。
தினமும் கடவுளோடு நடை பயிலப் பழகிக்கொள்.
சாத்தானைச் சாரதியாக அழைக்காதே. உன்னை வாகனமாக்க அதற்கு ☎plfiဉဂျီး 獻 போதும். * கடவுள் முன் நிமிர்த்து நில். மனிதர் முன் உன்னை தலை குனிய விடமாட்டார்.
* கருனை காட்டு. கருனை மழைபோல் அது திரும்பி வந்து கெர்ன்gருக்கும்.
* மனிதர்களின் கோபம் உன்னைக் கட்டுப்படுத்தாது இருக்கட்டும்.
* கவலை என்னும் அறைக்குள் எதிர்மறைச் சிந்தனைகள் தாராளமாகப் பிரச
காலை 6 மணி முதல் 7 மணி வரை விடில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.ஒரு முகம் 3 இ உள்ள விளக்கை ஏற்றுவதால் மத்திய பலன் கிடும். இரு முகம் உள்ள விளக்கை ஏற்றுவதால் குடும்ப ஒற்றுமை கிடும்.
மூன்று முகம் கொண்ட விளக்கை ஏற்றுவதால் புத்திர சுகம், நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் பசு, பூமி லாபம் கிடைக்கும்.
ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
விளக்குகளில் பித்தளை, 66161606'ı, 96Gü GilatöÖöGiÖ,Lo Giaco. 30 TC)
மண்ணால் செய்யப்பட விளக்குகளும், வெள்ளை, பஞ்சலோகத்தால் செய்யப்பட விளக்குகளும் பூஜைக்கு மிகவும் உகந்தவை என்று கூறப்படுகிறது.
விளக்கேற்றுவதில் இவ்வொரு தெய்வத்திற்கும் இவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதாவது மகாலட்சுமி தாய்க்கு நெய் விளக்கும், நாராயணனுக்கு நல்லெண்ணையும், கணபதிக்கு தேங்காய் எண்ணையும், ருத்ராதி தேவதைக்கு இலுப்பை எண்ணையும் தேவிக்கு ஐந்து வகை எண்ணையும், சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணையும் சிறப்பு வாய்ந்தவை.
சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை.
சாப்பிடுவது, தண்ணிர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) கீழ்க்கண்ட விதிகளைக் ܘܤܡܝܐ ܬ݁ܪܶܐ رکھ۔
கூறியுள்ளார்.
அதாவது, இரவில் பட்டினியாக ܐ இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால் எளிதில் முதுமை அடைந்துவிடுவீர்கள்.
மூச்சு விடாமல் தண்ணிர் குடிக்கா தீர்கள். இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு குடிப்பதும், குடிக்கும்போது பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறிக் குடியுங்கள்.
குடித்த பிறகு அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள். இடது கையால் உண்ணவோ, நீர் அருந்தவோ கூடாது. ஏனென்றால் சைத்தான் அப்படித்தான் செய்யும். -
உணவில் வீண் செலவும் ஆடம்பரமும் வேண்டாம். முடிந்தவை உணவைத் தர்மம் பண்ணுங்கள். வயிறு நிறையச் சாப்பிட்டீர்களானால் இறுதிக் காலத்தில் சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.
இறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். தினமு. இறைச்சியைத் உண்ணும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகிறான்.

Page 22
படுன ё50ё0
· දඹකොල
DAMBAKOLAPATUNA
டி'தம்ப கொல படுன' என்னடா இது பல்லுக் கொழுவினபெயர்ராய்க்கிடக்கு எண்டு நீங்கள் நினைச் சரில் அது உங்கட மடத்தனம்.இது யாழ்ப்பாணத் தில இருக்கிற ஒரு ஊரின்ர பெயர் பாருங்கோ. மாதகலிலை சங்கமித்தை அரச மரக் கிளையோட வந்திறங்கின இடத்தை ஜம்புகோளப்பட்டணம் எண்டு நாங்கள் அப்ப சரித்திர பாடத்திலை படிச் சனாங்களல்லோ. அந்த இடம் தான் இது. கீரி மலைக்கேணியடியிலை உந்த போட்டைப் போட்டு அங்க இருந்து ஜம்புகோளப்பட்டணம் 9 கிலோ மீற்றர் எண்டு காட்டியிருக்கிறாங்கள். அப்ப அதை ஏன் இப்பிடி பல்லுக் கொழுவிற மாதிரி எழுதி இருக்கு எண்டு நீங்கள் கேக்கிறியளோ..?அதிலை சம்பந்தப்பட்ட அவங்களைத் தான் கேக்கவேணும். யாழ்ப்பாணத்தான்ரை காசை அள்ளிக்கொண்டு போக இப்ப புதுசு புதுசாக் கொம்பனியள் அடிச்சு விழுந்து வாறாங்கள். எதோ விசயம் இல்லாமல் அவங்கள். இஞ்ச வாறாங்களோ.வாறவங்களும் சும்மா இருக்கிறாங்களோ, அதுகும். இல்ல. ஊர் முழுக்கக் கிடக்கிற குச்சொழுங்கைக்கெல்லாம் தங்கட கொம்பனியளின்ர விளம்பரத்தையும் போட்டுப் பேர் வைக்கிறாங்கள். பேர் வைக்கிறதை நாங்கள் வேண்டாம் எண்டு சொல்லேல்லை . நல்லா வையுங்கோ. வைக்கிறதைச் சரியாய் வையுங்கோ. எங்கட ஆச்சி அப்பு இடம் பொருள் எல்லாம் அறிஞ்சு அந்தந்த இடங்களுக்குத் தோதான பேருகள் வைச்சுவிட, உந்த நாசமறுப்பார் வந்து இப்ப எல்லாத்தையும் சிங்களப் பேராய் மாத் திறதைப் பாத்துக்கொண்டிருக்கப் பொறுக்கேலா மல் கிடக்கு.
குச்சொழுங்கைகளுக்குத் தான் உந்த வேலை எண்டு பாத்தா, எங்கடை சரித்திரத்தை எடுத்துச் சொல்லுற இடங்களையுமெல்லோ சிங்கள மய மாக்கப் பாக்கிறாங்கள். உவங்கடை உந்த அநியாய வேலையளைப் பாக்கேக்க எங்கடை செந்தமிழை "நாசமாக்கவேணும் எண்டு திட்டமிட்டுச் செய்யிற் மாதிரியெல்லோஇருக்கு தமிழன்ரைபிரச்சனையைத்
தீர்க்காமல் தமிழரை அடக்கி அவங்களுக்கெண்டு A
ஒரு மொழி, பண்பாடு, கலாசாரம் இருக்கக்கூடா தெண்டதிலை குறியாய் இருக்கிற மகிந்த அர சாங்கம் இஞ்சை இருக்கிற செந்தமிழையும் போய் துலைச்சுப்போட்டு வாங்கோ எண்டு சொல்லி
— - 6
இஞ்ச ஒரு கூட்டம் இரு சனத்துக்குத் தெரியும். அ ழரின் பிரச்சினையளைப்ப வக்கில்லாத ஆக்கள் பிறகு வாங்கின சனத்தை இ போயெல்லே பாக்கினம். இரவில் தானே வெளிக்கி அந்தச் சனம் கேளாக்கேள் எாண்டும் அவயஞக்குத் இரவிலை போனால் சன வெளியில வராதுகள் தா:ே யும் சனம் உவைக்கு நல்ல டுதுகள் தானே. அந்தக் ே வச்சுத் தான் உந்தக் கிற பாருங்கோ.
எல்லாத்தையும் தமிழ்ச் பாத்துக் கொண்டிருக்கு எழும்பி நிண்டு ஆடலாப கினம். அது எல்லா நேரமு பொறுமைக்கும் ஒரு எல் மாப்புளிக்கிறது அப்பத்து கூட்டமைப்புக் காரெ பட்ட ஆக்களே. அவய விடுறதைத் தவிர வேறை எ6 நிண்டு வெளிநாட்டுக்குப் சினையைச் சர்வதேசத்துக் அடிக்கடி வெளியிலை ே என்ன பிரயோசனம்?. முதன் சனத்துக்கு ஒரு வழியை பிரச்சினையளைத் தட்டி டாலும் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்த துணிஞ்சு முன்னுக்கு நிண் கட்டாயம் உங்களுக்குப்
சொல்லுறது பொய்யெண்
நல்ல பிளான் பண்ணி உந்தக் கொம்பனியள் இஞ்சை
காலூண்ட வைச்சிருக்கோ எண்டும் நான் எனக் குள்ள யோசிச்சுப் பாக்கிறன். செய்ய எலாதெண் டில்லை. உவங்கள் செய்யக்கூடிய ஆக்கள். வடி வாச் செய்வாங்கள். இப்ப நீங்கள் பாக்கேல்லையே கிறிசுப் பூதம் எண்டு ஒண்டைக் கொண்டு வந்து எங்கட தமிழ்ச் சனத்தை உவங்கள் போட்டுப் படுத் திற பாட்டை அந்தப் பூதங்களும் சும்மா பூதங்களே. இல்லை இல்லை. அதுக்ளும் காரிய்ப் பூதங்கள். உந்தச் சாட்டிலை தவிச்ச முயல் அடிக்கத் திரியி றாங்கள். எங்கட பொம்பிள்யளின்ட் மார்புப் பகு தியைப் பார்த்தெல்லோ கீறிப் போட்டு ஒடுறாங் கள். உந்த அமளிக்கிள்ளை செய்யிறதைச் செய்வம் எண்டு அவங்களும். உதுகள் கிறிசுப் பூதங்கள் இல்லை, ஆமிப் பூதங்களும் பொலிசுப் பூதங்களும் எண்டு எங்கட சனத்துக்கு நல்லாத் தெரியும். உது எல்லாம் நல்லதுக்கு இல்லை. "வீடு கொழுத்திற ராசாவுக்குக் கொள்ளி எடுத்துக் குடுக்கிற மாதிரி அரசாங்கத்துக்கு வால் பிடிச்சுக்கொண்டு, அவங்கள் சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்டுறதுக்கும்
 
 

வில்லங்கம் விநாசியார்
க்கு எண்டதும் தமிழ்ச் ரசாங்கத்திட்டை தமி ற்றித்துணிஞ்சு கதைக்க நாவாந்துறையிலை அடி ரவிலை சைக்கிள்ள அதுகள் கிறிசுப் பூதங்கள் டும். பகல்ல போனால் வி கேட்டுப்போடுங்கள் தெரியும். அது தான் ம் கிறிசுப் பூதம் எண்டு ன. போன எலக்ஸனிலை பாடம் படிப்பிச்சு விட் கோபம் எல்லாத்தையும் சுப் பூதங்கள் வந்தது
சனம் பொறுமையாய்ப் குதெண்டாப்போலை,
ம் எண்டு சிலர் நினைக்
ம் சரிவராது பாருங்கோ. )ᎧᏡᎶu இருக்குத்தானே?. க்கு நல்லது தானே?. ரண்டாப்போல் லேசுப் 1ளாலையும் அறிக்கை ன்ன செய்ய ஏலும், இஞ்ச போய் எங்கடை பிரச் குச் சொல்லுறம் எண்டு பாயினமே ஒளிய வேற ல்லை இஞ்ச அந்தரிக்கிற ப் பாருங்கோ. உந்தப் க் கேக்க ஒரு நாளெண் இருந்து ஒரு ஒழுங்கான தப் பாருங்கோ. நீங்கள் டியளெண்டால் சனமும் பின்னால் திரளும். நான் டால் ஒருக்காச் செய்து
氫轟- ܘ ܚܬܬܐ ܀ 7”
பாருங்கோ"அதிைவிட்டிட்டு அர்சோட பேசிறம், பேசிறம் எண்டு ஜிடி ஒளியாதையுங்கோ.இனிப் பாத்துக்கொண்டிருக்காமல் துணிவாய்க் களத்தில் இறங்கப் பாருங்கோ, நாங்களும் வாறம் உங் களோட இப்பிடியே நெடுக இருந்தால் எங்கட இனத்தை இருந்த இடம் தெரியாமல் எல்லாரும் சேர்ந்து அழிச்சுப்போடுவாங்கள். அதின்ரை முதல் கட்டமாய்த்தான் தமிழ்ப் பேருகளைச் சிங்களத்தில் எழுதுறாங்கள்.
உந்தப் பிரதேச சபையஞக்குப் புதுசாத் தெரி வான சேமன், மெம்பர்மார் எல்லாரும் உந்த இடங் களின்ரை பேருகளை, சிங்களத்திலை எழுதிக் கிடக்கிற பேருகளை உடனடியாப் பாத்து மாத்திப் போடுங்கோ. அதுதான் உங்கடை முதல் வேலையாய்
கொம்பனிக்கார முதலாளிமாரே! நீங்கள் சிங்களத்திலை இடங்களை என்னெண்டு சொல்லுறியளோ அதைத் தாராளமாய்ச் சிங்களத் திலை எழுதுங்கோ. நீங்கள் சிங்களத்திலை சொல் லுறதை அப்பிடியே தமிழிலை எழுதலாம் எண்டு நினையாதையுங்கோ. அதை நாங்கள் பார்த் துக்கொண்டிருக்கமாட்டம். சிங்களப் பேரைச் சிங்களத்தில் எழுதிறமாதிரி தமிழ்ப் பேரைத் தமிழிலையும் இங்கிலிசுப் பேரை இங்கிலிசிலையும் போடுங்கோ. அது பிரச்சினை இல்லை. நீங்க்ள் கொழும்பில் செய்யிற மாதிரி இஞ்சையும் செய் யப்பாக்கிறியள். அதை விட்டிடுங்கோ. யாழ்ப் பாணம் வந்தா இடத்துக்கு ஏற்ற மாதிரி நட்க்கப் பாருங்கோ. அது தான் அழகு. அதை விட்டிட்டு தம்ப கொல் படுன்' காங்கிாசந்துறைய, பொயின்ற் பேதுறு, நாகதீப எண்ட சிங்களத்தை அப்பிடியே தமிழிலையும் இங்கிலீசிலையும் எழுதுறது நியாயம் இல்லைப் பாருங்கோ.
நேரமும் சரியாச்சு. நான் வாறன். அடுத்த கிழமையும் வில்லங்கத்தோட வருவன். *
சுடர் ஒளி
11, செப்ரெம்பர். 17 செப்ரெம்பர். 2011

Page 23
இந்தியா தமிழ்ம்க்கள் விடயத்தில் தொடர்ச்சியாக விரோதப்
போக்கையே கொண்டுள்ளது. இதற்கான வெளிப்பாடுகளாகவே இலங்கை அரசுடன் கைகோர்த்து தமிழர் தாயகப் பிரதேசங்களை நி ஆக்கிரமிப்பு செய்து பல ஆயிரம் தமிழ் உயிர்களைக் காவுகொண்ட யுத்தத்துக்குப் பிரதான பங்காளியாக இருந்து இந்தியா செயலாற்றியுள்ளது.
2011 செப்ரெம்பர் 6ஆம் திகதி சம்பூர் மக் களுக்குத் தமது சொந்த நிலத்தில் வாழ்வுரிமை மறுக் கப்பட்ட நாள் இந்த இடமே கடந்த ஐந்து வருடங் களுக்கு முன் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் மீதான இன அழிப்புக்கு அத்திபாரம் இடப்பட்ட இடம். நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுவதாக கனவு கண்டுகொண்டிருந்த சம்பூர் மக்கள்மீது இர வோடுடிரவாக வான்வழி தரைவழித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. தமிழர் நிலம் மீதான ஆக்கிர மிப்பு இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. is
இன்றுவரை புரியாத புதிராக இருக்கும் இந்திய இலங்கை உறவு, பல்வேறு இராஜதந்திர சதிமுயற்சி களோடு இங்குதான்வெளிப்படுத்தப்பட்டது. அதாவது விடுதலைப்புலிகளை தோற்கடிக்கவேண்டும் என்ற தமிழ் மக்களுக்கு எதிரான விரோதப்போக்கு இந்தி யாவினால் இங்கிருந்தே தொடக்கிவைக்கப்பட் -gl.
விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டில் வடக்கு கிழக்கு இருந்தபோது அங்கு காணப் பட்ட பல்வேறுபட்ட வளங்களை இலங்கை அரசாலோ வேறு நாடு களாலோ அணுகமுடியவில்லை. திரு கோணமலை இயற்கை துறைமுகம் உள்ளிட்ட வடக்குக் கிழக்கு வளங் களை தூரத்திலிருந்தும் அருகிலி ருந்தும் பல நரிகள் தந்திரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தன. ஆனால் அதுவிடுதலைப்புலிகளது வாயிலிருந்து விழுந்தாற்றான் ஆக்கிரமிக்க முடி யும் என நரிகள் உறுதிசெய்துகொண் L607.
இதுபோன்ற பல காரணங்களுக் காக வடக்கு கிழக்கின் தமிழர் தாய கப்பிரதேசம் குறிவைக்கப்பட்டது.
தொடர்ந்தவண்ணமே உள்ளது:
குறிப்பாக முக்கோண ஆதிக்கப் போட்டி இலங்கை மீது பரவலாக் கப்பட்டது. ஆமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளது வலை விரிப்பில் யார் முந்துவது என்ற போட்டியாக இந்த ஆக்கிரமிப்பு முயற்சி திரை மறைவிலும் தந்திர
மாகவும் திட்டமிடப்பட்டது.
இலங்கை அரசு கைப்ப மாக அறிவித்தது.
2007ஆம் ஆண்டு ே பதி மகிந்தவினால் வெ வரத்தமானியின் பிரக பிரதேசம் கொண்ட மூது பிரதேசங்கள் அதி உய பிரகடனப்படுத்தப்பட்ட பகுதி இந்திய அனல் 1 ஒதுக்கப்பட்டது
சம்பூர் கிழக்கு, சம்பூர் தினபுரம், கடற்கரைச்ே சேவகர் பிரிவும் உயர்ட ளன. 2008ஆம் ஆண்டின் குடும்பங்களைச் சேர்ந்த கூறப்பட்டுள்ளது.
சம்பூர் பிரதேச செய என்ற வகையில் 2,500
இந்திய சதிமுயற்சியின் ஆரம்பம் சம்பூர் பகுதியில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க வழி செய்யும் ஒரு ஒப்பந்தம் இந்திய இலங்கை அரசுகளிடையேகடந்த6ஆம்திகதி கையெழுத்தாகியது. இந்தப் புதிய அனல் மின்நிலையம் 500 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு இயங் கும். இந்த மின்நிலையத்தை சம்பூர் பகுதியில் ஏற்படுத்த இந்தியாவின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின்நிலைய நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் உடன் பட்டுள்ளன.
இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையே யான இருதரப்புப் பொருளாதார உடன்பாடு களில் இது ஒரு மைல்கல் என்று கொழும்பிலுள்ள இந்தியதுாதர் அஷோக் காந்தா தெரிவித்துள்ளார். இலங்கையின் அதிகரித் வரும் மின் தேவை களைச் சமாளிக்கும் வன் கயில்:2016 ஆம் ஆண்டு மின் உற்பத்தியைச் சம்பூரில் தொடங்க முடிவு செய் யப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக மீளகுடியேற்றம் செய்யப் படாமல் சம்பூர் மக்கள் கிளிவெட்டி, பட்டித் திடல் போன்ற முகாம்களில் அகதிவாழ்க்கை வாழ் கின்றனர். 2006 ஆம் ஆண்டு அந்தப் பகுதியை
ஏக்கர் வதிவிடப்பகுதி,2 4,500 ஏக்கர் காட்டுப்பு ஏக்கர் வளங்கொண்ட ட
அதுமட்டுமல்லாது இருப்புக்களைக் கூறும் கூனித்தீவு கிராமம், தே கல் பகுதி, கெவுளிமுை தமிழ் மக்களின் வரலா டிருப்பது மறைக்க முடி பூமியிலேயே சொந்த நா பின் காரணமாகக் கு கையேந்தி நிற்கும் அ6 நாட்டிலும் இருப்பதாக குடியேற்றல், குடிய சால் வெளியிடப்பட்ட யேற்றல் என்ற சுற்றுநிருபத் அரசு பிற தலையீடின்றி அமுற்படுத்தியாக வேண் சம்பூர் மக்களுக்கு இல் கிறது.
சூழலியல் ரீதியில் முயற்சிகளுக்கும் அடிட் கிறது. இது இந்திய இல
இலக்குடனான அனல்
சுடர் ஒளி 11, செப்ரெம்பர்.17 செப்ரெம்பர். 2011
 
 

ற்றி உயர்பாதுகாப்பு வலய
மாதம் 30ம் திகதி ஜனாதி ாயிடப்பட்ட அதி விசேட ரம், 10 ஆயிரம் ஏக்கர் ார் (கிழக்கு) மற்றும் சம்பூர் ர் பாதுகாப்பு வலயமாகப் துடன், இதில் 500 ஏக்கர் பின் நிலைய அமைப்புக்கு
மேற்கு, கூனித்தீவு, நவரத் சனை ஆகிய ஐந்து கிராம ாதுகாப்பு வலயமாக உள் கணிப்பின்படி இங்கு 1940 7494 பேர் வாழ்ந்ததாக
லர் பிரிவின் நில வளங்கள் ஏக்கர் வயல்பகுதி,1,000
vgffଷ୍ଟ୍
கைக்கொள்ளப்படுகின்றதா என்பது சந்தேகமே. 2016இல் மின் விநியோகம் ஆரம்பிக்கப்படு மானால் இப்போது சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு சமர்ப்பிக்கப்படவேண்டியது அவசியமா கும். ஆனால் இது குறித்த திடடத்தில் பிரயோ கிக்கப்படுகிறதா என்பது சந்தேகமே. அதாவது மின் நிலையம் அமைக்கப்படி முன்னர் மேற் கொள்ளப்பட வேண்டிய சூழல்கள ஆய்வுகள் மற்றும் இதர கள ஆய்வுகள் எதுவும் சம்பூரில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் சம்பூரைப் பூர்வீக இடமாகக் கொண்ட 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஏற்கனவே இறால்குழியில் 170 குடும்பங்கள் மாற்று இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், ஏனையோரும் அதுபோல மாற்று இடங் களில் குடியமர வேண்டும் என்றும் அரச தரப்
。 பால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன அழிப்பின் தொடர்ச்சி இந்தியா தமிழ்மக்கள் விட யத்தில் தொடர்ச்சியாக விரோ தப் போக்கையே கொண்டுள் ளது. இதற்கான வெளிப்பாடு களாகவே இலங்கை அரசுடன் கைகோர்த்து தமிழர் தாயகப் பிரதேசங்களை நில ஆக்கிர மிப்பு செய்து பல ஆயிரம் தமிழ் உயிர்களைக் காவு கொண்ட யுத்தத்துக்கு பிரதான பங்காளி யாக இருந்து இந்தியா செய லாற்றியுள்ளது.
இறுதிப் போருக்கான அனைத் துப் பங்களிப்மையும் இந்தியா செய்ததற்கான உண்மையை இரு நாடுகளுமே வெளிப்படை யாகப் பேசியுள்ளன. இதற் கானபிரதியுபகாரத்தை இலங்கை அரச செஞ்சோற்று கடன் அடிப் படையிலும், தோள்கொடுத்து வலுச் சேரத்ததின் அடிப்படை யிலும் செய்யத்தொடங்கியுள்
000 ஏக்கர் மேட்டு நிலம், குதி அடங்கலாக 10,000 ரதேசமாகும். தமிழ் மக்களின் புராதன காளிகோயில், மற்றும் rணிக்கல் பகுதி, சந்தணக் ன போன்ற பல இடங்கள் றுப்பதிவுகளைக் கொண் யாத உண்மை. சொந்தப் ட்டு மக்கள் நில அபகரிப் டயிருக்க நிலம் கேட்டு Iலம் உலகின் வேறெந்த அறிய முடியவில்லை. கற்றல் சம்பந்தமாக அர சுயவிருப்பமற்ற மீள் குடி தினடிப்படையில் இலங்கை Fம்பூர் மக்களது விருப்பை டும். ஆனால் இந்த உரிமை லை என்று மறுக்கப்படு
எந்தவொரு அபிவிருத்தி படையாக ஆய்வு அமை ங்கை கூட்டு அபிவிருத்தி ன்ெ நிலையத் திட்டத்தில்
ளது. அதற்காக தமிழர் தாய கப் பகுதிகளை ஆக்கிரமித்து அதில் வாழும் பூர் வீக மக்களை ஏதிலிகளாக்கி அவற்றைத் தாரை வார்க்கும் முயற்சியை சர்வாதிகாரத்துடன் இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது.
இந்திய அரசு இறுதிப்போரில் தமிழ்மக்களை அழிக்கக் காட்டிய அக்கறையை அபிவிருத்தி என்ற போர்வையில் இப்போதும் செயற்படுத்தி வரு கின்றது. இதன் ஒரு அங்கமாகவே சம்பூர் நில அப கரிப்பு கொள்ளப்படவேண்டும்.
இந்தியாவின் அரசியலில் தமிழக அரசியல் ஒன்றுக்காகவும் மத்திய அரசியல் வேறொன்னுக் காகவும் பயன்படுத்தப்படுகிறது. அதிகாரமும், முடி வெடுக்கும் ஆற்றலும் மத்தியில் உள்ளதால் இலங் கையில் தமிழ்பேசும் மக்களுக்கும் அவர்களது பூர்வீக நிலங்களுக்கும் இலங்கை அரசின் உதவியு டன் இந்தியா வேட்டுவைக்கவே முயற்சிக்கின்றது. இதன் அங்கமாகவே சம்பூர் நிலத்தை இந்தியா கபளிகரம் செய்துள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளும்,புத்திஜீவிகளும் இது விடயத்தில் பொறுப்புடன் செயற்பட்டு இழக்கப் படும் நிலத்தை மீளப்பெறுவதுடன் இந்திய அரசின் சதி முயற்சியையும் முறியடிக்கத்துணிய வேண்டும் இதன்மூலமே தமிழ்மக்களின் எஞ்சியிருக்கும் வாழ் விடத்தையாவது பறிபோகாமல் காத்திடமுடியும். *

Page 24
2O
வெள்ளைத் தேமல் என்பது
கேள்வி: எனது வயது 30. இரண்டு வருடங்
களின் முன்னர் கைகளிலும் உத \ ட்டிலும் வெள்ளைத் திட்டுக் A கள் ஏற்பட்டன. மருத்து வரின் ஆலோசனைப்படி கிறீம் மருந்து பாவித்தபோது குணமானது. தற்போது மீண் டும் முதுகு, தோள் ஆகிய
இடங்களில் வெள்ளைத்
திட்டுக்கள் தோன்றி யுள்ளன. இந்நோய் ஏற்படக் காரண மென்ன? இதற்கான பக்க விளைவுகள் ஏற் படுத்தாத மருந்துகள்
ஏதேனும் உண்டா?
பதில்: நீங்கள் வெள்ளைத் திட்டுக்கள் என குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே இது வெள்ளைத் தேமல் அல்லது அழகு தேமல் என அழைக்கப் படும் பங்கசு தொற்று (Fungal Infection) என நினைக்கிறேன். வெள்ளைத் தழும்புகள் எனக் குறிப்பிடவில்லை. அது LeuWdema எனப்படும்.
வெள்ளைத் தேமல் என்பது தோளில் ஏற்படும் ஒருவித பங்கசுத் தொற்று ஆகும். பங்கசு நோய்கள், பங்கசுக்களின் வாழ்க்கை முறை காரணமாக இலகுவில் அழிக்க முடியாதவை. மேலும் மேற் தோலுக்கான குருதிச் சுற்றோட்டம் மிகக் குறைவா னது. எனவே நாம் உள்ளெடுக்கும் மருந்துவகைகள் பாதிக்கப்பட்ட பகுதியைச் சென்றடைவது மிகவும் குறைவாக இருக்கும். எனவே நீண்ட நாட்களுக்கு மருந்துகளைப் பாவிக்க வேண்டியிருக்கும். உதார ணமாக தொடர்ச்சியாக பல மாதங்களுக்கு மருந்து எடுக்க வேண்டியிருக்கும். உள்ளெடுக்கும் மருந்து கள் தவிர கிறிம் போன்ற பூசும் மருந்துகளும் பாவிக்க வேண்டும்.
விட்டுவிட்டோ, இடைக்கிடையோ மருந்து பாவிப்பதால் பயன் கிடைக்கமாட்டாது. ஆரம்பத் தில் நோய் குணமானது போல் தோன்றினாலும், மீண்டும் மீண்டும் தொல்லை தரும். மருந்துகள் பக்க விளைவானவை எனப் பயப்படவேண்டாம். ஒரு வைத்தியரின் ஆலோசனையுடன் அவர் சொல்
லும் வரை மருந்துகளைத் ே
கேள்வி:வயது 18 ஆண் இருப்பதாகக் கண்டு கடற சிகிச்சைக்கு உட்படுத்த உடல் நிலை நன்றாக உ டையத்தக்க வேலைகள் இதயத்துக்குப் பாதிப்பேது பதிலை ஆவலோடு எதிர்ட
பதில்:தங்களுடைய இத குறிப்பிட்டுள்ளீர்கள். இ அறைகளுக்கிடையிலுள்ள
கிடையில்துவாரம் இருப் - ASD, எனவும் இதய அ துவாரத்தை Ventucular எனவும் அழைப்போம். ( VSD ஆனது ஒப்பீட்டளவி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் உங்களுடை சனை சீராக ASD ஆக பிரச்சனை தரும் வகையி ததாலேயே சத்திரசிகிச்ை துள்ளார்கள். சத்திரசிகி வெற்றிகரமாகவே அணி ளது. இனிமேல் கவலை டாம். சாதாரணமாக ப ளைப் போலவே நீங்களு கலாம்.
சத்திர சிகிச்சையின் பி தியர்களால் வழங்கப்பட
அப்பாவிகளின் அவலநிலை
நாட்டில் பேர்வலங்கள் நிகழ்த்தப்படும் போது இவ்வளவு காலமும் வ
மட்டுமே அது நேரடியாக பாதித்து வந்தது. ஆனால் இந்த கிறீஸ்மனித பய இருந்தே பரப்பப்பட்டு வந்தது. அது பெருந்தோட்டப்பகுதிகளில் மட்டு முழுவதிலும் இன்று பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாக மாறிவிட்டது ஆறு மணியுடன் அறிவிக்கப்படாத ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகின் வெறிச்சோடி விடுகின்றன. அதிகமாக நாளாந்த செய்திகள் கிறீஸ் பூதங்க மர்மமனிதர்கள் குறித்துதான். இவ்வாறான மர்மமனிதர்கள் நடமாடுவது ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ, இல்லையோ இவர்களைக் கையும் களவுமா. இளைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்களது துணிகரமும், வீ மகிழ்ச்சியளித்தாலும், மறுபுறம் இவர்களது அதிரடித்தாக்குதல்கள் வேதனை இத்துணிகரச் செயல்களின் போது சில அசம்பாவிதங்களும் நடந்துவிடுகி மலையகத்தில் இப்பிரச்சினை பூதாகரமாக இருக்கும் போது அடித்துக் ெ அப்புத்தளையைச் சேர்ந்த இரு இளைஞர்களின் நிலை பரிதாபகரத்துக்கு வயப்பட்டு எடுக்கப்பட்ட இம்முடிவுகள் மலையக சமூகத்தை மீள முடிய சிக்கல்களுக்குள் மாட்டிவிடக் கூடியது.
பிடிபட்டவர்கள் சிறிது கூடப் பேசாமல் மெளனத்தை பேணியமைே துன்பியல் சம்பவம் நிகழக் காரணமாகும். அத்தோடு இதற்கு முன்னரும் சந்தேகநபர்களைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தும் அவர்கள் எவ்வித எடுக்காதிருந்தது பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான அசமந்தப்போக்கே பொது மக்களை இவ்வாறு செய்ய தூண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருவித பங்கசுத் தொற்று
தொடர்ந்து பாவியுங்கள். ன, இதயத்தில் கோளாறு ந்த வருடம் ASD சத்திர ப்பட்டேன். தற்போது ள்ளது. நான் களைப்ப செய்யலாமா? இதனால் தும் இல்லையா? தங்கள் பார்க்கிறேன்.
நயக் கோளாறு ASD என து இரண்டு கோணை சுவரில் ஏற்படும்துவார மாகும். இதயம் 4 அறைகளால் ஆனது என்பது (வலது, இடது இதய அறை களும், கோணை அறைகளும்) தாங் கள் அறிந்ததே. அறைகளுக் கிடையிலும் ண அறைகளுக்கிடை யி 5டுப்புச் சுவர்கள் (Sept
ல் கோணை அறைகளுக் 1605 Atrial Septal Defect அறைச் சுவரில் ஏற்படும் Septal Defect - VSD இவற்றில் பில் அதிக
lu 9 Jai
இலவச மருத்துவ ஆலோசனைகளை "சுடர் ஒளி மூலம் வழங்குகிறார் டாக்டர் ஜோன் பொன்னையா. நீங்கள் கேள்விகளை அனுப்ப
மட்டும் பின்பற்றுங்கள். நீங்கள் இப்போதும் Clinic செல்கிறீர்களா? என்பதைக் குறிப்பிடவில்லை. வைத்தியர்கள் சொல்லும்வரை ஒழுங்காக Clinic செல்லுங்கள். வீண் கவலைகளை விடுத்து நலமாக சந்தோசமாக வாழ எனது வாழ்த்துக்கள்.
கேள்வி:காலில் ஆணிக்கூடு வளர்ந்தால் அவதி யுற்று வருகிறேன். சவர அலகுகளால் சீவினாலும் சில நாள்களில் மீண்டும் வளர்ச்சி அடைகிறது. நடக்கும்போது வெறும் காலுடன் நடக்க இயலா துள்ளது. எப்போதும் செருப்பு அணிந்திருப்பதும் சிரமமாய் உள்ளது.
காலில் ஆணிக்கு கூடு ஏற்படுவதேன்? இத னைப் போக்க வழி என்ன?
பதில்: Pressure Area அல்லது அதிக அழுத்தத் திற்கு உள்ளாகும் பகுதிகளில் இப்படியான நிலை தோன்றும். இதனை Calosity என அழைப்போம். உண்மையில் ஏற்படும் தொடர் அதிக அழுத்தத் தைச் சமாளிப்பதற்காக அல்லது அத்தகைய நிலை யில் இருந்து இழையங்களை அல்லது திசுக்களைப் பாதுகாப்பதற்காகவே இது தோன்றுகின்றது. ஆனால் பிற்காலத்தில் இது எமக்கே தொல்லை யாக மாறிவிடுகிறது. சிறிய ரக முட்கள் அல்லது SpGuIICD digit (Foreign Bodies) all G5di) இருந்தாலும் Calosity தோன்றலாம்.
உங்கள் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. மேலும் நீங்கள் நீரிழிவு நோய் உள்ளவரா என்பதையும் குறிப் பிடவில்லை. வயது வந்தவ ராயின் உங்கள் குருதியில் குளுக்கோசின் அளவைச் சோதித்துப் பார்த்துக் கொள்
ெ வசியம்.
ཞི་ལ་ལ་ வேண்ழய முகவரிகள். అ எப்படி இருந்த போதும் சை செய் தகு ఆకెత్తాr சவர அலகால் வெட்டுவது 1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம், சிறந் யல்ல. இத்தகைய சசையும 36,கஸ்தூரியார் வீதி, றநத முறையலல. இதத ஈர்ப் மைநதுள செயல்கள் ஆபத்தானவை. F
U வேண் புவலி போன்ற நோய்கள் தோன் 2ற்றவர்க 85.ஐயந்தமல்லிமாராச்சி மாவத்தை, ” காரணமாகிவிடும் எனவே ம் இருக் ம்ப 14. ஒரு சத்திர சிகிச்சை நிபுண
கொழும்பு
ன் வைத் ட்ட ஆலோசனைகளை
ரை அணுகி உங்களது ஆணிக் கூடுகளைக் காட்டி அவரின் ஆலோசனைப்படி தீர்வு காணுங்கள்.
டக்கு வாழ் தமிழர்களை பங்கரம் மலையகத்தில் மெல்லாமல் இலங்கை து. இதனால் மாலை ாறது. வீதிகள் iள் எனப்படும் உண்மையாக க பிடிக்க மலையக ரமும் மக்களிடையே யடையச்செய்கின்றன. ன்றன. குறிப்பாக கால்லப்பட்ட உரியது. உணர்ச்சி ா அரசியல்
ப இவ்வாறான ஒரு பொதுமக்கள் சில நடவடிக்கையும் பொலிஸ் தரப்பின் டியுள்ளது.
இதனாலேயே பொதுமக்கள் அதிகாரத்தையும், ஆயுதத்தையும் கையிலெடுத்துள்ளனர்.
தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பெண்கள் கூட இவ்வாறான கொலை முயற்சிகளை மேற்கொண்டால் இது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. அமைதியும் எழிலும் கொண்ட மலையகப்பகுதியை இப்பிரச்சினை உலுப்பியெடுத்துள்ளது.
தற்போது கிறிஸ் மனித செய்திகள் மலையகத்தில் குறைந்திருப்பினும் அந்தப் பயம் இன்னும் மலையக மக்களை விட்டு அகாலாத ஒன்றாக இருக்கிறது. இது நாட்டின் பயங்கரநிலை குறித்து மக்கள் அனைவரும் பொதுவாக கொண்டிருக்கும் பீதி நிலையையே வெளிக்காட்டுகிறது. நாளுக்கு நாள் புதிது புதிதாக முளைத்து வரும் பிரச்சனைகளுள் அண்மைய வரவான இது இன்னமும் விட்டோயாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.
சுடர் ஒளி 11, செப்ரெம்பர்.-17,செப்ரெம்பர். 2011

Page 25
தா.வடிவேல்,
பூண்டுலோயா, கேள்வி: பெண் என்றால் பேயும் இரங் கும் என்பது முதுமொழி, ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். இன்றைய எமது பெண்க ளைப் பேய் சந்திக்க நேர்ந்தால்?.
பதில்: திரும்பிப் பார்க்காமல் தலைதெறி க்க ஒடித்தப்பிவிடும்- பயத்தில்.
அ.தில்லைச்சிவன், பரந்தன். கேள்வி. பித்தரே, காதலில் தோல்விய டைந்த அனுபவம் தங்களுக்குண்டா?
பதில்: இரட்டை அனுபவமுண்டு முதல் பெண் என்னை ஏமாற்றிவிட்டு வேறொரு வரை மணந்து கொண்டாள். இரண்டா வது பெண்ணோ விடாப்பிடியாக நின்று என்னையே அவசர அவசரமாகத் திரும ணம் செய்து கொண்டு விட்டாள்.
க.தி.பாலேஸ்வரி, மட்டக்களப்பு. கேள்வி ஆலமரங்கள் விழுதுகளை நம்பி இருக்கவேண்டியது அவசியம்தானா?
பதில்: நீர் பொடி வைத்துக் கேள்வி கேட் பது புரிகிறது. மனித இனத்தில் பற்றும் பாச மும் பிணைப்பும் நலிவு கண்டு வரும் இன் றைய யுகத்தில் ஆலமரங்கள் தம் மூல வேரைப்
பலப்படுத்திக் கொண்டால் பின்னால் அவதி
Intou 8 pistó UGI
༥༽ ப்பட நேராது.
மா.அருட்பிரகாசம்,
கொழும்பு-06.
கேள்வி: ஈழத்துக் கவிதைத் துறையின் இன்றைய போக்குக் குறித்து?.
பதில் படுவேகமாகப் பயணிக்கும் இன் றைய உலக வாழ்வில் மரபுக் கவிதை பின் தங்கிவிட புதுக்கவிதை கால ஓட்டத்துடன் ஈடுகொடுத்துப் பயணித்தாலும், உப்புச் சப்பி
ல்லாமல் எதையும் எழுதி அதனைப் புதுக் Y கவிதைனை நிறுவ
O (Upuj606).g5 LDLم
மைத்தனம் பெரு
ம்பாலும், அதுவே
இன்று வாடிக்கை
少 யாகிவிட்டது. ー மா.பரணிதரன்,
வவுனியா,
கேள்வி. வெவ்வேறு கலைத்துறைகளில் தமது திறமை கார ணமாக பிரபல்யம் பெற்றிருப்போரில் பெரும் பாலோர் தலைக்கணம் மிக்கவர்களாய் இருப்பது குறித்து என்ன சொல்கிறீர்கள்?
பதில்:அதற்குப் பெயர் தலைக்கணமல்ல ஐயா. திறமைசாலிகளிடம் இயற்கையாய் அமையும் வித்துவச் செருக்கு.
தே.அருள்மொழி, மட்டக்களப்பு. கேள்வி: நகைச்சுவை உணர்வு மிக்க வர்கள் ஆண்களா, பெண்களா பித்தரே?
பதில்: சந்தேகமே வேண்டாம். பெண்
1. 2 3 4.
சொற்சிலம்பம் - போட்டி இல: 486
5
9
மேலிருந்து கீழ்
01. விடியற்காலம். O2.மழை முகில்/கருமேகம். O3.வரையப்பட்டது. O4.கருக்கொண்டநிலைமை
11
16 17 18
19
20 21
15
O5,திங்கள். O6.மேடையை மறைப்பது. O8.கொடுக்கும்/வழங்கும். 11. மனிதருக்கு இது 32. 12.9 plb.
13.கனவான்தனம். 14.ஆகாயம்/வான். 15.கணக்கில் வருவது. 17. பமிகையான.
அனுப்புபவர் பெயர்.
விலாசம்...........................
கையொப்பம்.
18.இளைய சகோதரன். 19.மறைவில் தீட்டுவது.
இடமிருந்து வலம்
O1.5L5up LDITg5ub. O4.இறுதிக் கிரியை.
இல, 486
GhayIIjibafoosh IIñh C3III7 q
O7.கிறிஸ்தவர்கள் ஆண்ட6 O9. Boob. 10.நேர்த்திசையில் மாற்றம் 12.பரவுதல்.
சொற்சிலம்பம் 486 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு செப்ரெம்பர் 25 ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 02.10.2011 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுர மாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப் படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள் at Uu (Sub.
முதலாவது பரிசாக ருபா 250 உம், இரண்டாவது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின்அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரிசுக்குரிய வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ். அலுவகம், 361, கஸ்துரியார் விதி,
யாழ்ப்பாணம்.
14.நஞ்சு.
15.குளிர்மை, 16.பலாப்பழத்தில் இனிப்பது 18.!ഥി.
19.பிரதிக்ஞை.
2O.LD856iT.
21.8L6Db.
போட்டி இல. 483 இல்
செ.கரோலி மே/பாதணிகா
திருமதி.சரே ஆ வெள்ளிமலைப்
முல்லைத்தீவு.
செங்கலடி
திருமதி.இள rfחפו ,25/3.ט%6&
adbolg, LIDL:Lisa
சுடர் ஒளி 11, செப்ரெம்பர். -17,செப்ரெம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}
h
ësoni; ajo
களே அதிகம் நகைச்சுவை மிக்கவர்கள். மனைவி எப்போதாவது கோவிலுக்குப்போய்
ப.அரவிந்தன், அர்ச்சனை செய்வதுண்டா பித்தரே? கிளிநொச்சி. கேள்வி: ஒரு மனிதனின் வாழ்க்கை
திருமணத்துக்கு முன்னரா, பின்னரா இன் பமாக அமைகிறது? பதில்: இது
や発 ܗ݂ܵܐ བ་ அக்கரை LDTLG
. பதில்: இல்லவே இல்லை. அவள்தான்
தினமும் வீட்டிலேயே அர்ச்சனை செய்து தான.
• o கொண்டிருக்கிறாளே? தில்லையம்பலம்,கொழுகாமம்.
பு:புவனேஸ்வரன், கேள்வி:காதல், மின்சாரம் ஒப்பிடுக!
o: B (6 b இரண்டுே 635 TuplibL-06. Lj69 so60D60 65(SLDTsl60TTT60 LD
引 த றி g கேள்வி: இப்போதெல்லாம்,ஏனடா திரும ஷொக அடிப்பவைதான, களளக 'கரனட்
எடுத்தால் பெரும்பாலும் ஆபத்தை எதிர் நோக்க வேண்டும். காதலும் பெரும்பாலும்
ணம் செய்து கொண்டேன் என்று மனதில் வெறுப்பு ஏற்படுகிறதே? என்ன செய்யலாம் - - - பித்தரே.
அப்படித்தான். பதில்: கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்
பா.அகிலேஸ்வரி,துணுக்காய்.
காரம் செய்ய நினைத்த கதை தான் இது. கேள்வி நட்பு- கற்பு, எது வலிமை
சிவனே என்று வாழ்க்கையை ஒட்டவேண்
மிக்கது பித்தரே? டியதுதான்.
பதில்: இரண்டுமே வலிமை மிக்கவைதான். ஆனால் ஒன்று, நட்பை இழந்தால் புதுப்பிக்க 6DIT b. absb60du இழந்தால் R இழந்ததுதான்.
hகன்னி பருத்தித்துறை. கேள்வி: தங்களது
சொற்சிலம்பம் போட்டி இல.483 விடைகள்
மேலிருந்து கீழ்
01.ஊக்குவி 02,வசித்தல் 03.சித்தம் 04.கரை D. O5.6.fileOTIT6fileoL O7.56,o O9.6.file IIT85h 10. LIIT85 ih
12. சணல் 14.பிரம்பு 15.நான்கு16.விலா 17.குருவி 18.முளை 19.மேல்
இடமிருந்து வலம் 01. ஊர்வசி 04.கருவி 06.சித்திரை 08, குவித்தல் 10.பாவி 11. விவாதம் 12.சகடை 13.கல் 14.பிணம் 15.நாம் 16.விரல் 18.முலாம் 19.மேரு 20.குவளை 21.புதல்வி
பாராட்டுப் பெறுவோர்
(1) 2.DTg56n,
இல.21/1A, பாடசாலை வீதி, கோண்டாவில்மேற்கு, கோண்டாவில் (2) எஸ்.டபிள்யூ. ஜோர்ஜ், பரை இப்படிக் குறிப்பிடுவர். இல.11, மசூதி வீதி, மோதரை, கொழும்பு-15
(3) சி.கிஷ்ணவேள்,
இல114/01, புதிய அமைப்பு வீதி, பூந்தோட்டம், வவுனியா, (4) அ.சண்முகநாதன்,
இல.152/11, கடற்கரை வீதி, நீர்கொழும்பு. இது. (5) ம.சுகன்யன்,
இல.87, பெரிய கட்டுவீதி, ஜெயபுரம் தெற்கு, பல்லவராயன்கட்டு. (6) திருமதி.ஜே.எஸ்.ஏ.அந்தோனிப்பிள்ளை,
இல.12/1, பிறவுண்ஸ் குவாட்டர்ஸ், புறுட்ஹில், பரிசு பெற்றோர் ஹட்டன்
(7) க.ழலானிகா,
திருக்கேதீஸ்வரம், மன்னார். (8) எம்.பி.அகிலன்,
இல.39, கல்லூரி வீதி, திருகோணமலை. (9) டாக்டர்.யோகேஸ்வரி,
இல,447, காலி வீதி, கல்கிசை, (10) திருமதி.வி.சங்கீதா,
வாசிகசாலை வீதி, கொம்மாதுறை, செங்கலடி,
ји, ஈலம், வட்டுவாகல்,
ஜினி மோகனதாஸ், பிள்ளையார் கோவில் விதி,
நிதி சதானந்தம், பம்மன் கோவில் வீதி, ாப்பு.

Page 26
கம்பளிப் பூச்சிக்கு மறு பக்கமுள்ள பழத்தைச் சாப்பிட வேண்டும்.
உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? நடிசத்திரம் தான் சூரியனை விடவும் அதிக அளவு வெப்பமும் ஒளியும் வாய்ந்தது. இது ஆச்சரியமாக இருக்கிறதா?
10னிதன் முதன்முதலில் பயன்
இது அளவுக்கு அதிகமான வெப்பத் தைக் கொண்ட உருண்டையான பந்தைப் போன்ற வாயு மண்டலம். இது தன்னிட முள்ள இயற்கையான ஒளி வெப்பம் காரண மாகவே ஒளிர்கிறது. நட்சத்திரம் வேறு எந்தக் கிரகத்தின் ஒளியையும் பிரதிபலிப்பதில்லை.
சந்திரனைப் போன்ற கிரகங்கள் சூரியனி டமிருந்து ஒளியினைப் பெற்று பிரதிபலிக் கின்றன. நட்சத்திரம் அதிக அளவு வெப்ப முள்ளது.
காரணம், நட்சத்திரம் பூமியிருந்து வெகு தொலைவில் இருப்பதுதான். வானத்தில் காற்று சமநிலையில் வீசாமல் அவ்வப்போது
படுத்திய உலோகம் தாமிரம், செம்பு இவை மறு- ಙ್ கி.மு.6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு நட்சத்திரத்தின் ஒளி ஒரே நேர் முன்பே கண்டுபிடிக்கப்பட்டவை. அமையாமல பல வளைவுறறு வருகிறது. தொடர்ந்த வெங்கலம் அதனால் தான் பூமியிலிருந்து பார்க்கின்ற இதனை 81-pg Gഥ போது நட்சத்திரம் மினுக் மினுக் கென்று கண்டுப்பிடிக்கப்பட்டது. நீண்ட மின்னுவதுபோல் தெரிகின்றது. இடைவெளிக்கு பிறகுதான் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனும் ஒரு நட்சத்திரமே. இது மிகவும்
Sa 琶
தவறா?
மனிதனுக்கு மூன்று வகையான விலா எலும்புகள் உள்ளன.
சரி. ஏழு ஜோடி நிஜ விலாஎலும்புகள் முதுகெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும், மூன்று ஜோடி போலி எலும்புகள் ஏழாவது நிஜ எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும். மற்றும் இரண்டு ஜோடி எலும்புகளின் முன்பகுதி எந்த எலும்புடனும்
இணைக்கப்படாமல் இருக்கும்.
பூமியை தோண்ட தோண்ட வெப்பம் அதிகரிக்கும்.
சரி. தரை மட்டத்திலிருந்து 30 மீட்டர் ஆழம் முதல் வெப்பநிலை அதிகரிக்கும். ஒவ்வொரு 300 மீட்டர் ஆழத்திற்கும் வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும். உதாரணமாக, தங்கச் சுரங்கங்களில் 130 டிகிரி செல்லியஸ் வெப்பநிலை வரை இருக்கும். பூமியின் மையப்பகுதி
※ சூரியனின் மையப்பகுதியை விட * வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று
இ* సాూ நம்பப்படுகிறது.
இ ங்கிலாந்தில் டிவோன் என்ற
இடத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, தன் மந்தையில் ஆடுகள் களவு போவதைத் தடுக்க, மந்தையிலுள்ள 250
ஆடுகளுக்கும் ஆரஞ்சு
|கலரில்,"டை அடித்துள்ளார். அதன் பிறகு
இவருடைய ஆடுகளில் ஒன்று கூட திருட்டுப் Curres૯fોદ્ધococol
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரியதோ பிரகாசமான நட்சத்திரமோ அன்று வானத்திலுள்ள மற்ற நட்சத்திரங்களு டன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது, சூரியன் நடுத்தரமான அளவும் ஒளியும் வாய்ந்த தாய் இருக்கிறது. பல நட்சத்திரங்கள் சூரிய னைவிடச் சிறியனவாய் இருந்தாலும், வேறு சில நட்சத்திரங்கள் சூரியனைக் காட்டிலும் நுாறு மடங்கு பெரியனவாய் இருக்கின்றன.
இவ்வளவு பெரியனவாய் இருந்தும், நம் கண்ணிற்குச் சிறியனவாய்த் தெரிவதற்குக் காரணம் முன்பே கூறியதுபோல் அவை பூமி பிலிருந்து மிகத் தொலைவில் இருப் பதேயாகும்.
பழங்காலக் கிரேக்க நாட்டு வானிலை ஆய்வாளர்கள், நட்சத்திரத்தினை இதன் ஒளிர்கின்ற தன்மையைக் கொண்டும் பரும னைக் கொண்டும் பல வகைகளாகப் பிரித்தி ருந்தனர் நட்சத்திரத்தின் நிறத்தினைக் கொண்டும், அது வெளிப்படுத்தும் ஒளியி| னைக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரித்தி ருந்தனர். நட்சத்திரத்தின் வெப்பநிலை || இரசாயன மாற்றம் ஆகியவற்றையும் ஆய்ந்து பல கருத்துகளை வெளியிட்டனர். நட்சத்திரம் தன் சொந்த வெப்பத்தினாலேயே ஒளிர்கின்றது என்பது அவர்களின் முடிவான கருத்தாகும்.
இப்படிஎல்லாம் உமது பெற்றோரின் பணத்தை வீணாக்காதே.என்னுடைய பென்சில் சிறிதாகிவிட்டால்
பழைய பேனா மூடிக்குள் அதனைப் பொருத்தி அந்தப் பென்சில்
முடியும்வரைக்கும் பாவிப்பேன் தெரியுமா? அதே போல் / நீரும் செய்துபாரும் ܠ .
影
荃曾
두 歌 鬱 蠶醫 ခြီး ဒို့
| G. NG BI SA Guang bug gol

Page 27
SAR AN A AV
A SUS YOU
சுடர் ஒளி 11, செப்ரெம்பர்.17 செப்ரெம்பர். 2011
 

COEC C)UAIRICATIONIS
OVANN Ao
cours. As IHE GLOBAL BODY FOR SLS S SSS S S S S S L S SL S SS S S S L S S S SS LSL
20 00 incGlacaglobalcon Waccagloball.com
PREAD TO EE DENT

Page 28
அதிக சலுகைகள் வழங்கும்
606) T6
LT
பார்க்கும் u56) 2 d56)JITä 6) J35T ஒறிக்ஸ் அது இப்போது பினான்ஸ் வஸ்திரேலியா (ஒரு LOLC குழுமக் கம்பனி) அவுஸ்திரேலிய
லங்கள ஒறிக்ஸ் பினன்ஸ் கம்பனி பிஎல்சி
Daud. EOKA ಙ್ಣ° மவத்தை ராஜகிரிம நடைபெற்ற 58 திருமண ബി ரேஜைல்ை அ2ை nazi digaskavkam 3 டி ஓவியப
திடல்களையும், மனிதர்
யும், இவ்வகை ஓவிய துரித அழைப்பு
உயரத்தை மிஞ்சும் எல்லாவற்றையும் உயரத்தில் வைத்துவிடும் மனித எண்ணி கொண்டே போகிறது. அதனை மேலும் ஒரு படி உயர்த்துவத ஹோட்டல் 21 மீற்றர் உயரமும் 415 சதுர மீற்றர்கள் வரையி இக் கட்டடத் தொகுதி ஐக்கிய அரபு எமரேட்சில் அடங்கும் பெற்றுள்ளது. இதன் சிறப்பு என்னவெனில், உச்சியில் அயை மைதானம் ஆகும் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட இ உலகப் பிரபலமான சுவிசர்லாந்து நாட்டின் டெனிஸ் வீரர்கள் ே அகாஷி ஆகியோர் பயிற்சியில் ஈடுபட விரும்பித் தெரிவு செ 。 படுகிறது. -
ABBRU
DEREUROSUüI:
seria CAF 12.902* ಡಾಕ್ಷ್ | IMl559. zum 3ahlaiem, Gagern Und John
* ձեկկիլ-08 փիլիլիյից:
QuiùuNGisltù, Seiù QuiSSiù este
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-x R 「
3 டி பரிமாணத் தொழில்நுட்பத்தை ஜனரஞ்சகப்படுத்தி யது. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. காண்பிய வழிக் காட்சியைப் க்கும் ஒருவர். அதனை நிஜமாகப் உணர்வைப் பெறக்கூடிய வகை கப்படுவது 3 டி பரிமானமாகும். ஒவியத் துறையிலும் பிரபல்யம் பெற்று வருகிறது. ன் நவீன ஓவியரான ஜோய்கில் ல் சாதனை படைத்து வருகிறார்.
பிரித்தானியாவில் ழாவின் காட்சியை அச்சொட்டாக ாக்கியுள்ளதோடு விளையாட்டுத் களின் அன்றாடக் காரியங்களை பங்களாக வரைந்து புகழ் பெற்று வருகின்றார் ஜோய்கில்.
2 ULD ணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் ற்காகக் கட்டப்பட்டதே ஹெலிபாட் லான விஸ்தீரணமும் கொண்ட டுபாய் நாட்டில் அமையப் D355 ULL 6L60son) 660GTUTLG
ந்த டெனிஸ் விளையாட்டரங்கு றோஜர் பெரடர் மற்றும் அன்ரா ய்யும் அரங்காகவும் காணப்
A.
Möbel Ferrar HINWIL
Tel. 044931 2040 infomoebel-ferrarich moebel-ferrarich
öffnungszeiten Montag-Freitag 9,00-20,00 Samstag 9,00-18,00
OOD/ E. Urg