கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.09.18

Page 1
முணுமுணுக்கும் கலவரச்
FT6O)6)
ரெம்பர் 18 செப்ரெம்பர் 24 2011 September 1
ബ
கதாநாயகர்கள்
 
 

கலைஞரின் அரசியல் தருமாற்றமும் முதல்வரின் புதிய
ՋiaԱպIԱղԱրsտյդպմ
September 24, 2011 2 2500
議幫江驛

Page 2
Beautin
Beautiful F. st within
WF760/76
7Kg
தன்னியங்கி
• LjGLT Lyub
துருப்பிடிக்காத
@49900
القانوني=
தன்னியங்கி முன்புற பளுவேற்ற
86,900
அ
STELLIDEGESETTSTE CELEJTET: EUTGn. HSRCS ਉe انجام [E|[:|T|
A 2 OT13||503 garciais. Daarna-0777884088, | ,
slaag LODO
M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சருமம்,
மற்றும் நகங்களிற்கு
ሎ * சௌந்தர்யம் உள்ளிருந்து
(Functional Keratin) தோலின் சுருங்கி விரியும் இயல்பையும், வலிமையையும் அதிகரிக்கும். தோல் கலங்களின் பிரிதலையும் புதிய கலங்கள் உாலாதலையும் அதிகரிக்கும். தோலின் திடகாத்திரத் தன்மையை அதிகரிக்கும்.
தலைமுடியின் மேலணியினுள் உட் சென்று மேல் கவசம் போல் தொழிற்படும்.
血
vent (Biotin) கு கலங்களின் புத்தாக்கத்தை ク。 கோல்
துண்டும். ܓP7 Ο தோல், தலைமுடி, நகங்கள் s ஆகியவற்றன் ஆரோக்கியத்
- - ܢܬܐ. தோல் மீளமைப்பில் பங்கேற்பதுடன் 髪ー தன்மையை அதிகரிக்கும். தோலில் ஏற்படக்கூய பாதிப்புக்களை ー、- موسم குறைக்கும். தலைமுடிக்கு ஊட்டச்சத்தை
A3» KO) - வழங்குவதுடன் மயிர்கலங்களுல்
ஊடுருவி தலைமுடி உதிர்தலை தோல் கலங்களினுள் ஊடுருவும். TOT 9 1 . 5 ܛ தடுக்கும்.
(Collagen Hydrolyzed) ሀ)
தோலின் ஈரலிப்பு தன்மையை அதிகரிக்கும். தோலின் வழவழப்பு தன்மை மேம்படும். s  ேதோலின் சுருங்கி விரியும் இயல்பை அதிகரிக்கும்.
தோல் சுருக்கத்தை படிப்படியாக குறைக்கும்.
血 ட்டின் என்பது விஞ்ஞான முறையில் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சர்வதேச ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மூலப்பதார்த்தங்களைக் கொண்டு உத்தரவாதம் மிக்க பெறுபேறுகளை தரக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான போசனைக்கூறுகளை கொண்டு சருமம், தலைமுடி மற்றும் நகங்களிற்கு போசனையையும் பாதுகாப்பையும் உள்ளிருந்து வழங்குவதுடன் அவற்றை ஆரோக்கியமாக பராமரிக்கின்றது. இவ்வாறாக பியூட்டின் சருமத்தில் பயன்படுத்தப்படும் கிரீம்களை போலல்லாது ஆழமாக தொழிற்பட்டு சிறந்த பெறுபேறுகளை வழங்குகின்றது.
For More information; beautine{Q)astron, Ik
O 115238 163
Manufactured & Marketed by: ASTRON LIMITED, 688, Galle Road, Ratmalana. Tel: 011 2636741 | 011 5566741 e 19s Fax: 0112636.173 E-mail: astron (Gastronik Web: www.astronilk
Igági FGGugujih WF950 I UGGLEDA
பேசும் தொழிநுட்பம் அதி உயர் பேசும் தொழில் ಥ್ರಿ :";
அறிவுறுத்தவல்லது
பாடுகளை
9Kg தன்னியங்கி | 0 Ü"G_jj@JT t" yub
துருப்பிடிக்காத ட்ரம்
WF.T809PW
7Kg சென்சார் தொழிநுட்பம் உட்டேர்போ ட்ரம்
10 நீர் மட்டங்கள்
ந89,900 SIGILOU
WD-1070ODP WP900
7Kg 7kg தன்னியங்கி ' ತಿ। தன்னியங்கி 6) * U೫TL) பளுவேற்றல் துடிபபு முறை
இன்வேட்டர் டிரைக் • ப்ளாஸ்திக்கு மேற்
டிரைவ்
GEGAUID
LLLLLL LL LLL LLLL LL LLLLL LLYSSS L LTTTLLLLLLL LLL LLTTLTLLL
Class die HNIE RE || 3Gnyinyfilii Gña 071 2514 514
LLDLLL LL LLLLLLLTLLL STTTTMMMTTTTTST
armsumsumunčiasis
சுடர்ஒளி 18, செப்ரெம்பர் 24 செப்ரெம்பர். 2011

Page 3
CN
O) வந்து போயி பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னை கிராமத்துப் பை இறுக்கமாக அத்திபாரப்படுத்திக்கொள்ள கதாநாய தான் இந்தப் கத்தனம் தேவை. அதனடியாகவே அதன் எதிர்காலம் கியவர்கள் பாட தீர்மானிக்கப்படுகின்றது. பலமான கதாநாயகர்களைத் நேரத்தில் இ தேர்ந்தெடுக்க வாய்ப்புக் கிடைத்த குழந்தைகள் புதிய ១ិសាធាruT*_Go_
வற்றை ஆக்குகின்றன. பலவீனமானதைத் தெரிந் இல்லையெனல தெடுத்த குழந்தைகள் அழிக்கின்றன. சில சந்தர்ப்பங் பாக்கியும் வாய் களில் பலமானது பலமற்றதாகவும், பலமற்றது பலமா போராளிகளின் ப னதாகவும் மாறிவிடும்போக்கும் காணப்படுகிறது. இதற்கு தப்படும் கடமை குறித்த குழந்தைகள் தங்கி வாழும் புறச்சூழலில் ஏற்படும் யாட்டில் முக்கிய மாற்றங்களே காரணமாகுகின்றன. ஈழப் பரப்பில் இடப் பவைகள், வி பெயர்வுகள் வெளிநாட்டுப் புலப்பெயர்வுகள் பல குழந் போராளிகள் தே தைகளின் இயல்பான போக்கைத் தலை கீழாக மாற் கள் தோற்பின் றின. இதனால் கதாநாயகத் தெரிவில் தளம்பல்கள் ஏற் எனவே கற்பனை பட்டன. இந்தத் தடுமாறல்களினால் விளைந்த நன்மை, தான் இன்றைய
தீமைகள் நம் முன்னேற்றங்களுக்கும் பின்னடைவுக தின் ஊற்று. அத ளுக்கும் காரணமாய் அமைந்து விடுகின்றது. அந்த வகை தனித் திசைக்குரி யில் பிரசவிக்கப்பட்டது முதல், போரை மட்டுமே சுவா சினிமாக் கதாநா சித்து வளர்ந்த இன்றைய ஈழத் தமிழ் இளைஞர்களின் றல்களுக்கும் உ கதாநாயகப் பின்னணி எத்தகையது? அது எங்கிருந்து 6յրց) օգlլ է 607 - பெறப்பட்டது? யாரெல்லாம் அத்திரையரங்கத்துக்குள் அடைந்து விட்ட
2 ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் ஜெமினி கணேசன் எம்ஜிஆர் சிவாஜி கனேசன் தான் ஈழத்தவர்களின் கதாநாயகர்கள் 1970 ஆம் ஆண்டுடன் உலகம் முழுவதும் விசிய கம்யூனிச அலை இங்கேயும் விசியது அப்போது ஏற்பட்டு வந்த பேரினவாத பயங்கரத்திற்கு எதிராக தமிழர்கள் போராட வேண்டிய சூழலும் இங்கும் விடுதலைப்போராளிகள் உருவாக வேண்டிய சூழலை േയ്ക്കെ айтарапатшіл су алап9) ш.
க்கும் மேற்பட்ட விடுதலைப்போராட்ட இயக்கங்கள்
வ கொண்டிருந்த நோக்கும் சமுகப்பார்வையும்
பாது கருக்கொண்டன. தொடர்ந்து வந்த ஏனைய இயக்கங்களின் பின்வாங்குதல்களும் புறமொ இயக்கங்கள் கட்டிக்காத்த ஒழுக்கங்களைக் கேள்விக்குறியாக்
கோட்பாடுகள் தத்துவங்கள் எல்லாம் கட்டுப்பாட்டை விடயத்தில் கடைசி வரைக்கும் விடுதலைப்புலிகள் மாத்தி
ான தண்டனைகள் இயக்கம் தோல்வியடையும் வரை ஒழுக்க மீறல் டுத்து நிறுத்தியே வைத்திருந்தன. இவர்கள் கடைபிடித்த இந்த ஒழுக் நெறிமுறைகளும் உயிரிழப்பது தெரிந்தும் மக்களின் விடுதலைக்காக உ கொடுப்பதும் தமிழ்ப் பரப்பில் உண்மையான கதாநாயகர்களாக காட்டி எனவே பால்குடி மறக்காத தமிழ்க் குழந்தைக்கும் போராளிகள் பற்றியக் கற்ப பரீட்சயமான ஒன்றாகிவிட்டது. அக்குழந்தைகளின் அனைத்துக் கனவிலும் விலும் போராளிகள் இருந்தனர் போராளிகளின் சிருஷ்டிப்பாய் அவர்கள் தனர் ஒழுக்க மீறல்கள் பற்றிய பயம் அவர்களைப் போலவே இவர்களுக்கு து இந்த நிலமைகள் 2002 வரைக்கும் தான் வெளித்ததெரியும் ஒன்றாக போராளிகளை நோக்கிப் பாய்ச்சப்பட்ட சமாதானப் பேரொளி எல்லாவற்ை மாண்ட பிம்பங்களாய் மாற்றியது. அந்தப் பிம்பத்துள் அனைத்து உண்மை ாய் மறைந்தே போய்விட்டன போராளிகள் கட்டிவைத்திருந்த ஒழுக்க ழ்ச்சிக்கறையான்கள் அரித்து இல்லாமலாக்கின. அவர்களின் ஒழுக்க ரிெடமும் யப்பானிய அழகிகளிடமும் கரைந்தது அதிலிருந்து தப்
2009. ருக்குள் தள்ளியது போராளிகள் சிதைந்தனர்
கதாநாயகர்கள் கிடைக்காமல் போயினர் இளைஞ
தொடங்கினர்.
*、
இதமிழ்க் கலாசாரம் சீரழி) கண்டறியத் தவறிவிடு LJПОЈ6060730 LJULJI காட்டிவிடு ஆனால் இ
(LDL9-LI35
போராட் (LD6ULDITՅ: பயன்படுத் ஏற்பட்டுவ கண்டறிய ே இல்லையென் தெரியவரும்
சுடர் ஒளி/8 செப்ரெம்பர் 24 செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

त
எர்? பெரும்பாலான பன்களுக்குப் போராளிகள் சிக்கான தீனியை வழங் ாலையின் இடைவேளை யக்கமும் ஆமியும் விரும்பாத பையன்கள் ாம். மரத்தடித் துப் சூட்டுச் சத்தங்களும் ரணத்தின் பின் நிகழ்த் ளும் அன்றாட விளை இடம் பிடித்துக் கொள் ளயாட்டில் கூட 1ற்பதில்லை. அவர் து விளையாட்டின் அவமானம். பில் கூட தோற்காத போராளிகள் ଗନ୍ଧ୍ର இளைஞர்களின் கதாநாயகத்தனத் TT ன் பின்னர் ஏற்பட்ட புறச்சூழல் மாற்றங்கள் ஒவ்வொருவரையும் தனித் யவர்களாக்கியது. மன வெளியில் ஏற்பட்ட இடைவெளிகளை தமிழ் பகர்கள் நிரப்பிக்கொண்டனர். இவ் இருவகையான கதாநாயகப் பின்பற் ட்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பிறழ்வுகள் தவிர்க்க முடியாதன லாசார சீரழிவுகள் குட்டிபோட்டு குடித்தனம் நடத்துகின்ற நிலையை து.
09 உடன் கலைக்கப்பட்ட கலாசாரம் நேரடியாக தடுப்புக்காவலுக்குச் வேண்டிய நிலையேற்பட்டது போரின் கடைசிப் பக்கங்களில் இருந்து கள் பிடித்து வரப்பட்டிருந்ததால் கட்டாய மூளைச்சலவை வைத்தியம் க்கப்படவேண்டியவர்களாகக் காணப்பட்டனர் உண்ணும் உணவு தொடக் பேசும் மொழி வரைக்கும் அனைத்துமே மாற்றப்பட வேண்டிய ஒன்றாகியது. |ற்றுவிக்கப்பட்டனர். தமிழ்பாட்டுப் பாடியவர்கள் விடுதலைக் கோஷம் க்சஸ்த்தாயியில் இசைத்தவர்கள் எல்லோரும் மறக்கச் செய்யும் கட்டாயப் படுத்தல்களுக்குள் கரைந்து போயினர் பாதிப்பேர் சிங்களவர்களாகவே மாறி னர் அடைத்து வைக்கப்பட்டிருந்த உணர்வுகளை மீற முடியாத ஒழுக்க நெறிகளை தாராளமாய் மீறுவதற்கும் கடப்பதற்கும் கிடைத்த சந்தர்ப்பம் இது என்பவரும் உண்டு மூளைச் சலவைக்காக ஒழுங்குபடுத்தப்படும் பயணங்கள் இவர்களின் கொண்டாட்டங்களைக் காட்டுகின்றன. களத்தில் எதிரியாய்க் கருதிச் சட்டவர்களையே கட்டிப்பிடித்துக் கைகுலுக்கும் நிலைக்குப் போராளிகள் மாறிவிட்டனர் ஆயுதங்களினால் உருவான உறவு நன்றாகவே இறுக்கமடைந்து விட்டது போலும் அதற்குள்ளும் பழைய வாழ்க்கை எண்ணங்களோடு வாழும்போராளிகள் இல்லாமல் இல்லை. இவர்களிடம் மிஞ்சிக் கிடப்பது விரக்தி மட்டும்தான். இப்படியானவர்களைத் தம் கனவு நாயகர்களாகக் கருதி வளர்ந்த பிள்ளைகள் என்ன செய்வர் நமக்கு வாழ்க்கை விழுமியங்களைக் கற்பித்தவர்களே இப்படியென்றால்? குழந்தைகளைக் கதாநாயகர்களின் பிறழ்வு கெளவிக் கொள்கிறது. கிடைத்திருக்கும் ნეივანე - சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள இளையோர் முனைந்து நிற்கின்றனர் பால் வேறுபாடற்ற வகையில் அனைவரும் இத் தேரிழுப்பில் கலந்து கொள்ளப்
வளர்ந்
இருந் பிரியப்படுகின்றனர் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் இக் ീട്ടു. கலாசாரச் சீரழிவுத் தேரின் வடம் பிடிப்போர் தொகை றயும் பிர நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. பாவம் ளும் மாய எதுவுமே அறியாமல் உருவாகும் சிசுக்கள் தெருவில்
(ჭყვევეჟე. தாய்லாந்து த்து எஞ்சிய முந்தைகளுக்கு ர்கள் பிறழத்
வீசப்படுகின்றன. தீயிலிடப்படுகின்றன. திட்டமிட்ட வகையில் தமிழினம் மோசமான அழிவுப்பாதையொன்றில் பயணிக்க வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நம்மை நாமே அழித்துக்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்றை மிகத் தீவிரமாக பரவி வரும் இக்கலாசாரச் சீரழிவு ஏற்
ീട്ടിട്ടിട്ടു.
து விட்டது என்று அதிக அக்கறைப்படுபவர்கள் அதற்கான உண்ைைமயைக் ன்றனர். எடுத்த எடுப்பில் சினிமாவையும், அதிகரித்த கைத் தொலைபேசிப் Face bookயும் வெளிநாட்டார் வருகையையும் இலகுவாகக் காரணம் கின்றனர். இந்தச் சீரழிவுக்கு இவற்றின் பங்களிப்பும் இல்லாமல் இல்லை. ன்று அறிமுகமான இவற்றால், அவ்வளவு பெரிதான மாறுதல்களை ஏற்படுத்த என்பதை உணர்தல் வேண்டும். இவையே ஏனைய நாடுகளில் மிகச்சிறந்த டக் கடத்தியாகப் பயன்பட்டதை அண்மையில் எதிரொலித்த புரட்சிகள்
அறிய லாம். இவற்றையெல்லாம் விடுத்து அதனைத் தவறாகப் துதலும் தவறாக நோக்குதலும் பிழையே. உண்மையில் நம் சமூகப் போக்கில் நம் அபாயகரமான மாறுதல்கள் எங்கிருந்து ஆரம்பித்தன என்பதைக் வண்டும் அப்படிக் கண்டுபிடித்தால் நம் இளையோருக்கு வலுவானRolemodels உண்மையும் அதனாலேயே நாம் இந்நிலையை அடைந்தோம் என்பதும்
K

Page 4
மனதைச்சனைப்படுத்திய
தெரியாத வினா
பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவக் கற்கை நெறியில் இரண்டாம் வருட நடுப்பகுதியில் கற்றுக்கொண்டிருந்த மகள் உமா, அந்த வைத்தி யசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனும திக்கப்பட்டிருந்தார். அது ஒரு பிரசித்தி பெற்ற தனியார் வைத்தியசாலை. மகளின் உடல்நலத் தில் நாம் எடுத்துக்கொண்ட கவனத்தால் வைத் தியச் செலவுகளைப் பற்றிய திட்டமிடல் எம்மி டம் இருக்கவில்லை. தனியார் வைத்தியசாலை களில் செலவு அதிகமானதுதான்.
அனுமதித்த முதல் நாளே எல்லாச் செலவுக ளையும் உள்ளடக்கியதான வைத்தியச் சிட்டை யின்படி ரூபாய் ஐம்பத்தாறாயிரம் வரை செலுத் தினோம். அடுத்த நாட்கள் ஒவ்வொன்றுக்குமான செலவு படிப்படியாகக் குறைந்து வந்தது. இரண் டாம் மூன்றாம் நாட்களுக்கான சிட்டைக்குரிய பணத்தை எனது உறவினரான நடராஜா அண் ணரின் உதவியோடு செலுத்தினேன்.
அன்றைய தினம் ஆறாம் நாள். நான்காம் ஐந்தாம் நாட்களுக்கான பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் அன்று மாலையில் நாம் சோர்ந்து உட்கார்ந்திருந்த அந்த அறை யின் ஒடுங்கிய வாசல்படிகளின் அருகே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அவரது தாயாரும் எங்கள் துயரம் படிந்த முகங்களையும் சோர்ந்த நிலையையும் அவதானித்து எம்மருகில் வந்த னர். எம்முடன் தமிழிலே தங்கள் மொழியையும் கலந்து பேசினர். மகளின் சுகவீனம் பற்றியும் எமது நிதி நிலமைகள் பற்றியும் பேசினர். அவ சர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நாள் தொடக்கம் மயக்கநிலையில் இருந்த மகளையும் போய்ப் பார்த்தனர். கடைசி இரண்டு தினங் களுக்குமான வைத்தியச் செலவைத் தாமே
தந்துதவுவதாகத் தெரிவித் குரிய சிட்டையின்படி ரூபாய் வரையான பண காட் மூலம் செலுத்தினர் தளித்தன. எவ்வாறு அவர் வதெனத் தெரியாது அ வேளை அப்பெண் அங்( அனுமதிக்கப்பட்டிருந்த யும் எமக்கு அறிமுகம் செt எமது மகளின் சுகவீனம் ஆறுதல் சொல்லித் தமது உரையாடினார். இப்படியு றார்களே என்பதை எண்ணி இந்த நிகழ்வு மனித பக்கத்தை எமக்கு தினமு
கொண்டே இருக்கிறது. ை
வாக இறுதிவரை ரூபாய் எமக்குச் செலவாகியது எமது உறவினர்களதும் ! யால் கிடைத்தவைதாம். கொண்ட ஒவ்வொருவ கச் சந்தித்து அவர்கள் அ ளுக்கு நாம் நன்றி தெரின் வைத்தியசாலையில் பிரிவில் தொடர்ந்து இரு நாள் சிகிச்சை பயன காலமான நிகழ்வு எம்ை கொண்டே இருக்கிறது. ளுக்கும் நண்பர்களுக்கு றவர்களான அவர்கள் அ குச் செய்த பிரதியுபகார மறக்க இயலவில்லை. பின்னர் அவர்களின் மு
Göllopbijl GöITÄMJÖ GODööCD61 தொட்டுய்ய நினைக்கும்தா
மலைச்சாரல்கள் தோறும் தேயிலைச் செடிகள் செழித்து வளர்ந்து நிற்கின்றன. அவற்றின் கொழுந் துகளைக் கொய்து சேர்த்துக் கூலி பெறும் பெண்க ளால் அழகுறும் மலையகமும், அவர்தம் உழைப் பால் உயர்வடையும் நாடும் இந்த நாட்டின் செல் வங்களாகும். அந்த உழைப்பில் தம்மை ஈடுபடுத்தி ஓயாதிருக்கும் மலையக மங்கையொருத்தியைப் பார்த்து அவள் கொய்யும் கொழுந்தின் அழகு கண்டு கொய்பவள் மெய்தொடக் கவி பாடுகின்றார் இந்தக் கவிஞர்
கொய்கிறாள் கொழுந்துநீலக் கொய்யகச்சேலைப் பெண்ணாள் -
ஐயகோ உயிரையும் சேர்த்ததனுடன் கொய்கிறாளே வையகத் திணையிலாத வடிவுடன் கொழுந்து கொய்யும் தையலாள் வரும்வைைரக்கும் தவமிருக்கின்றேன் இங்கே
அழகிய நீலச்சேலையைக் கொய்யகமிட்டுக்
கட்டிக் கொண்டே கொழுந்தெடுக்கும் பெண்
அந்தக் கவிஞரின் உயிரையும் சேர்த்துக் கொய்
கின்றாள் என்கின்றார். அந்தப் பெண்ணாள் வேலை முடித்து வரும்வரையும் அவளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒருவரின் ஆவலின் காலம் நீண்டு செல்வதால் அவர் தவமிருக்கின்றேன் என்கிறார்.
'மலைகளைச் சுமந்துகொண்டே மலையின்மேல் ஏறுகின்றாள் இலையெனில் கூடைபின்னால் இருமலை சாய்த்திருக்கும்
தலைதனைத் திருப்பிடாமல் தாளையும்
அசைத்திடாமல் நிலையினில் நின்றுகொண்டே நெடுங்கொழுந் தாய்கிறாளே”
கங்கை வீழ்ந்தோடும் ட கையாம் மலைகளைச் சு ஏறுகிறாள் தேயிலைக் கூ6
தாங்க தலையிலே அழுத்
லாமல் சுமந்து நடக்கிறா இல்லாதிருந்திருப்பின் இ ஏறி கொழுந்தெடுக்கும் விரைவிலேயே நிறைவுற்றி அவள் சுமை பெருக கா லேயே நெடுநேரம் வரு றாள். இந்நிலையில் அவ வருந்துகின்றன.
"புல்என மாறினாலும் போகும்பாதைக் கல்என மாறினாலும் கா கொல்எனச் சொல்வதற் கொடியள்அல்லள் நில்எனச் சொலவும் கூன வந்தால்தானே'
கொடியிடையாள் ச லாம் புல்லும் கல்லும் கொடி போன்ற இடை கொல் எனச் சொல்லுப் அல்லள். எனினும் வ( சொல்லி நிறுத்துவதற் கூடையை நிறைத்துப் இன்னமும் நேரமாக கவிஞர்.
தேயிலைச் செடியே எதுவோ சொல்லு
தேயினும் கைகள் ப வளர்கின்றாயே
 
 
 
 

SÁGDL re
தனர். அந்நாட்களுக் ம்பத்தெட்டாயிரம் தைத் தமது கிறடிட் எமது மனங்கள தத 5ளுக்கு நன்றி சொல் பதியுற்றோம். அதே வைத்தியத்திற்காக தனது தந்தையாரை து வைத்தார் அவரும் தொடர்பில் எமக்கு மொழியில் எம்மோடு மனிதர்கள் இருக்கி னி உள்ளம் பூரித்தது. நேயத்தின் உயர்ந்த ம் நினைவுபடுத்திக் வத்தியசாலைச் செல பன்னிரண்டு லட்சம் அவை அனைத்துமே 5ண்பர்களதும் உதவி அந்த நல்லெண்ணம் ரையும் தனித்தனியா ளித்த அன்பு உதவிக வித்தோம்
அவசர சிகிச்சைப் நந்த மகள் முப்பதாம் ளிக்காத நிலையில் ம இன்றும் வருத்திக் எனினும் உறவினர்க ம் நடுவே அறிமுகமற் ந்த வேளையில் எமக் ம் கருதாத உதவியை மகளின் மரணத்தின் கவரியுடன் தொடர்பு
O ா மைதிலி தேவராஜா
தொலையா நினைவுகள்
கிழக்கூர் மகான்
கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளெல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. அவர்களை மீண்டும் சந்திக்க இயலவேயில்லை.
எமக்கு அறிமுகமில்லாத அந்த முகங்கள் எமக்கு உதவிய செய்கை பற்றி நாம் பெருமைப்பட்டுப் பலருக்கும் பல வேளைகளில் சொல்லியதுண்டு ஆனால், அன்றொரு நாள் இந்தச் சம்பவம் பற் றிக் கந்தப்பப் போடியாருக்குப் கூறியபோது, அவர் பலமாகச் சிரித்துக் கொண்டே அட மோனை அது ஒரு ஏமாற்று வேலையடா மோனை, அவங்கள் அந்தத் தனியார் ஆஸ்பத்திரியின்ரை பங்குதாரராய் இருப்பாங்களடா! றால் போட்டுச் சுறா பிடிக்கிற வேலையடா மோனை அது என்று சொன்னபோது எனது எண்ணங்கள் சிதறின. அப் படியும் இருக்கலாம், என எண்ணத் தோன்றினா லும் அந்தச் சந்தர்ப்பத்தில் எமது துயரங்களைத் தமதாக எற்றுக்கொண்டு அவர்கள் எமக்கு உதவி யிருப்பின் எங்கள் நன்றி என்றும் அவர்களுக்குரி யதே. அவ்வாறின்றி அவர்கள் எம்மை ஏமாற்றி விட்டதாகப் பெருமைப்புட்டுக் கொண்டால் அத னால் அவர்கள் துயரடையப் போகும் சந்தர்ப்பங் கள் இல்லையென்றாகிவிடாது. அவர்களின் செய் கையை இன்றும் மேன்மையாகவே கருதுகின்ற எங்கள் மனம் அது உண்மையாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்களைக் காண விரும்புகிறது.
உலகில் நம்பிக்கையே வாழ்க்கையின் அடி அத்திபாரம். நாம் வாழ்க்கையில் பெரும் சோத னையை எதிர்நோக்கி மனம் தளர்ந்திருக்கும் வேளை யில் எதிர்பாராத வகையில் எமக்கு எவராவது உதவ முன்வந்தால் அது ஆண்டவனால் எமக்கு அருளப் படும் உதவி எனக் கருதுவது எமது பண்பாடு. அந்த வகையில் எமக்கு அறிமுகமில்லாத தரப்பினரால் கிட்டிய உதவியை நாம் ஆண்டவனின் உதவியா
கவே கருதினோம். இடையில் கந்தப்பப் போடியார்
தெரிவித்த கருத்தால் எமது மனம் சலனமுற்றது உண்மைதான். இருந்தும் எதிர்பாராத வேளையில் கிட்டிய உதவி ஒருபோதும் மறக்க இயலாததே.
ரைத்தீவான்
லையில் அந்தக் கொங் ந்துகொண்டே அவள் ட அவளின் முதுகிலே த அதனைச் சுமக்க இய ா. இந்தப் பாரிய சுமை ண்டு மலைகளில் தாவி வேலை, கூடை நிரம்ப ருக்கும். இப்பொழுதோ கடுக்க நின்ற ( டச்சி திக் கொழுந்து எடுக்கி ளைக் காணும் கண்கள்
பொடிபடும்
படும் கடுமையோடும் ம் கொடியவள்
- நிறைத்தவள்
ல்படும் இடங்களெல் பாடிபட நடக்கிறாள். புடையாள் அவளைக் வண்ணம் கொடியவள் ம் வழியில் நில் எனச் அவள் கொழுந்துக் புறப்படும் வகையில் ல்லையே என்கிறார்
தான் செய்தவம்
டுச் செழித்துமே
நோயது கணக்குமீறி நொடிகளை ஆண்டாய்ப் போக்கும் நாயினும் கடையேன் எந்த நாளது உய்யும் நாளோ?
அவள் என்னிடத்திற்கு வரவில்லை. அவளைப் பார்த்துக் காத்திருக்கிறேன். நோயினால் ஆயுளும் குறைந்தே போகிறது. ஆனால் தேயிலைச் செடியா கிய நீயோ செய்த தவம் பெரிது. உனது தவத்தின் பயனாகவே அக்கொழுந்தெடுக்கும் கன்னி தனது மென்மையான கரம் தொட்டு உன்னைத் தேடிவந்து கொய்கிறாள். அவளது கரம் பட்டு நீயோ செழித்து வளருகிறாய். நானோ அவளுக்காகக் காத்துக்கிடக் கும் ஒரு நாய் என்கிறார் கவிஞர் தாமரைத்தீவான்.
ஈச்சந்தீவு கிண்ணியாவைச் சொந்த இடமாகக் கொண்ட கவிஞர் சோ. இராசேந்திரம் அவர்கள் தாமரைத்தீவான் எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதிவருகிறார். இதுவரை நூற்றுக்கணக்கான கவிதை களை எழுதிப் பத்திரிகைகளில் பிரசுரித்துள்ள கவிஞர், பல கவிதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள் ளார் அவரது "கீறல்கள்’ எனும் கவிதை நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தமை குறிப்பிடத் தக்காகும். கவியரங்குகளில் இன்றும் கணிரென ஒலிக் கும் அவரது இனிய கவிதைகள் பலரது பாராட்டைப் பெற்றதாகும்
தொடர்ந்தும் கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கும் கவிஞரின் ஆக்கங்கள் மேலும் பல பரிசு களைப் பெற்றுப் புகழ் சேர்க்க வாழ்த்துகிறோம்.
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். 24 செப்ரெம்பர். 2011

Page 5
முக்கியமானது. அதிலும் இக்கூட்டத் தொடரில் இலங்கையின்ம உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச வி ணைக்கான விவாதம் சூடு பிடிக்கும் என்ற ஆவல் பல பக்கங்களி ஏற்பட்டிருந்தது. இந்தச்சூடு இலங்கையிலிருந்து சென்ற அதிகாரிகள் தியிலும், ஐ.நா. ஜெனிவா முன்றலில் கூடுயிருந்த சிங்கள ஆர்ப்பாட்
"காரர் மத்தியிலும் அதிகமாகவே உணரப்பட்டது. கூட்டத் தொ தொடங்கப்படுவதற்கு முதல் காலையில் கூட S SSE SESSES SLSLS S S S SLLLHESES S SLS LS S SL L L E E S SSS குழுவினருடன் கலந்துரையாடல்களை நேரடியாகவும் தொடர் வாயிலாகவும் ஐ.நா சென்றுள்ள இலங்கை அமைச்சர்கள் நடத்திக்கெ டிருந்தார்கள். இலங்கை அமைச்சர்கள் உட்பட ஆதரவான அனைவ பதற்றத்தினால் முழுசிக் கொண்டிருக்கையில் ஆரம்பமாகும் நே வந்தது. எல்லாப்பதற்றங்களும் எதிர்ப் பார்ப்புக்களுக்குள் ஒடுங்க ஆர முதலே தயார்படுத்தப்பட்ட இலங்கைக்கு ஆதரவு நா அதிக களும், மனித உரிமைகள் பற்றி பேசுவதற்காக எதிரணியில் அமர் அதிகாரிகளும் கதிரைகளை நிரப்பிக்கொள்ள கூட்டத் தொ தொடங்கியது. BBS STS SYzSKS
முதல்நாள்வியாபாரம்: முதல் நாள் பரபரப்பாக இருந்தது கூட்டச் சந்தை இலங்கையிலிரு போன நாறிய மீனைப் பார்க்க பலரும் முண்டியடித்தனர். விலைபேசாம் பல வியாபாரிகளும் பல விதங்களில் விலைபேசினர் பெரும்பாலானவி பாரிகள் இருந்தாலும் ஈழ மீன்களுக்கு இப்படி ஒரு அநியாயம் நந்திரு கூடாது. இந்தத் தூண்டில்ற்கார சிங்களவர்களை சந்தையில் வைத்தேை செய்ய வேண்டும், விசாரணை நடத்த வேண்டும் என்ற தோரணையில் வி தித்தனர். ஆனாலும் விடுவார்களாஇலங்கைஅமைச்சர்கள் கிடைத்தஒலிவ கியின் உச்ச வலுவை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். யார் யா யெல்லாம் போட்டுத்தாக்க எண்ணியிருந்தனரோ அவர்களை"ே யெல்லாம் பொது இடம் என்றும் பாராமல் செம்மையாக வாங்' கினர்.ஆதரவாகசீனா, பாகிஸ்தான்உட்பட57அரபு நாடுகள்தம் பக்கம் தயார் என்ற இறுமாப்பில் சங்குகள் பலமாய் ஒலித் தன. ஈழத்துச்சனங்களின் அவலங்களுங்களுக்காய் பேசத்து
தால் சமாளித்திருக் லாம் பயிறது.சர்வதேச குற்றம் திறத்தில் வெட்டிப்பேச்சு பல வெள்ளைக்காரர்களும் முணுக் முணுக்கத் தொடங்கினர். பான் கீ மூன் தன்னால் இயன்ற s காரியம் ஒன்றினூடாகச் சாதனையொன்றைச் செய்து: 事 ஓங்கிய குரல்களின் வாய்களை அடைத்தார்.
3. இது வரைக்கும் ஐ.நாவின் பரிசீலனையிலிருந்த இல
கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பிலான அறிக்கைகளையும்,விசாரணையும் மனித உரிமைகள் பேரவைக்கு மாற்றம் செய்து விட்டதாக அறிவி தார். அப்பாடா, ஒரு மாதிரி தப்பிச்சு வெளியே வந்தாச்சு - இனி நவனிதம்பிள்ளயின்ர தலையில கட்டிவிட வேண்டியது. s தான். காட்சியை விட்டு கீழிறங்கினார் மூன். போரின் இறுதி
நாட்களில் நடந்தவைகள் பற்றியும்,அதில் ஐ.நாவின் பணி பற்றியும் ஆராய நவிப்பிள்ளையுடன் முன்னாள் சனத்தொை ܢ
நிதிய பணிப்பாளரான தொறயா அகமட் ஒடிபய்ட் என்ற வெள்ளைக்காரியையும் நியமித்துள்ளதாகப் பின்னர் அறிவித் தார். நவிப்பிள்ளை தமிழ் பொம்புளை அது தான் இப்
霧 發 签
s
பரபரத்தன. அறைகளுக்குள் அமை
பேசினர். இதைஎழுதும்கணம் வரைக்கும் நவி 袭 எந்த மந்திரங்களுக்கும் அசர வில்லை. விடாப்பிடி
யாகவே இருக்கின்றார். அமெரிக்காவுக்கு எதையா வது காட்டிக் கூட்த்தொடர் முடிவதற்குள் இலங்கை தம் பக்கம் இழுத்து விட்டால் அவரும் அடிப்பார் பல்ரி ஆனால் இப்போதைக்கு அதெல்லாம் கனவு தான். அப்பிடி நடந்தால் இதெல்லாம் அரசியல்ல
X3X3 MIXO 签 டயசிற்கே திருக்கும்? அனுபவித்த ஆனாராம்.
சுடர் ஒளி/18, செப்ரெம்பர்-24, செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்று அடம்பிடிக்கின்றனர் இலங்கைகான ஆதரவு நாடுகள்தப்பித் தவறி இந்தக் கூட்டம் இலங்கைக்கு ஆப்படித்தாலும் இலகுவாக விட் டுவிடமாட்டோம் எப்படியாவது காப்பாற்றுவோம் என்று இந்த ஆதரவு நாட்டவர்கள் உறுதியெடுத்துக் கொள்கின்றனர்.இந்த உறுதி யெடுப்பில் உறுதியாய் நிற்போர்கள் சங்கத்தில் இதுவரை பதிவு செய்த நாடுகளாக சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட 57 முஸ்லிம் நாடுகள் அங்கத் துவம் பெற்றுள்ளன. தமிழரின் ரத்தத்தில் என்ன ருசியைக் கண்டீங்க அங்கத்தவர்களே? இம்முறை ரஷ்யா மற்றும் இந்தியா மதில் மேல் அமர்ந் திருக்கும் கறுப்புப் பூனைகள் எந்தப் பக்கம் பாய்வதற்காக இப்படி பிளான் பண்ணுறாங்களோ? ஆனால் பலமான ஒரு கசிவுக் கதை உலவுகிறது. இம்முறையும் இலங்கை விடயத்தில் மேற்கு சொதப்பும் நிலையொ ன்றுக்குள் வலிந்து தள்ளப்பட்டால் இலங்கைக்கு இந்தியாவை பொறுப் பான காவலாளியாக்கப் போகிறார்களாம். அவர்களின் நேரடிக்கவ னிப்பில் இலங்கை சுயாதீன விசாரணையை விரைவாக மேற்கொண்டு பெப்ரவரியில் நடைபெற இருக்கின்ற கூட்டத்தில் அறிக்கை சமர்ப் பிக்க முடியுமாம் நல்லா இருக்கு நியாயம் இதுதான் கள்ளனைக் காவலாளியாக்குகிற வேலையோ?பாவம் மிஞ்சி போய் இருக்கிற ஈழச்ச
వ్లో
னம், என்ன பாவம் செய்ததுகளோ? . . . . .
இப்போதைய கூட்ட நிலைமைகள் இலங்கை இம்முறையும் தப் பித்தலுக்கான வாயிலில் இருப்பதைக்காட்டுகின்றன. ஆனாலும் அதி காரிகள் வாக்குவாதப்பட்டுக்கொள்கின்றனர் போர்க்குற்றம் இலங்கை மீது அதிகரிக்கும் மேற்கு இராஜதந்திரிகளின் கவனம் குறித்து இழுபறிக் கருத்துக்களை வெளியிடுகின்றனர் கிடைத்ததொரு நல்லசந்தர்ப்பத்தை நீதிக்கு ஆதரவான உலகத்தவரால் தவறவிடப்படுமானால், இந்த இழு து. பறிக் கலந்துரையாடல்கள் தொடரத்தான் போகின்றன. ஒவ்வொரு Surra கூட்டத்தொடருக்கும் சுவாரஸ்யத்தைச் சுரக்கும் விடயமாக போர்க் குற்றம் மாறப்ப்ோகின்றது. இது தான் சுண்டெலிக்கு சீவன் போக ரை பூனைவியைாடிய கதை என்பர் ---
ஓ பிளேக், போயும் போயும் இந்த நேரத்தில் வந்து ஏன் வந்தோம் என்று றார். சூறாவளிக்கு முதலே வந்திருக்கலாம். யாழ்ப்பாண மண்ணில்
ாணி கூட காட்டாமல் திருப்பியனுப்பிவிட்டனர் யாழ்ப்பாண அதி போது அதற்கான எதிர்வினை வீணையை வாசிக்கத் தொடங்கி விட்ட மடியாகத்தான் முடியும்
ஸ். கடைசி நேரத்தில் ஆடிய ஆட்டம் என்ன பாடிய பாட்டும் என்ன? ச்சு யுத்தத்தில் கிடைத்த மரியாதைகளும் பதக்கங்களும் மனுஷனை ரு பதவியில் அமர்த்தியது. ஆனாலும் ஆளும் வர்க்கத்தின் சந்தேகமும் த்த பதவியையும் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் செய்திருக்கிறது. அவர் பணியாற்றிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு திருப்பியழைக் ார் ஏன் அழைக்கப்பட்டாரென்று அவருக்கே தெரியாது. ஜேர்மன் சுவிஸ் ஆகிய நாடுகளின் தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் ந்த நிலைமை என்றால் யாழ்ப்பாண அதிகாரிகளுக்கு என்ன நடந் தலைப் புலிகளுடனான போரின் வெற்றியில் இவர்தான் நிறைய ராம். எக்கச்சக்கமான மர்மங்களோடு நாட்டைவிட்டு எஸ்கேப்

Page 6
பத்திசெய்து ஒளயும் கனரக ஆ இராணுவத்தின
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெ ரிக்காவின் துணைச்செயலர் றொபேர்ட் ஒபிளேக் கின் இலங்கை விஜயம் ஒருமாதிரி ஒப்பேறியிருக் கிறது. ஆனாலும் இதுநாள்வரை இலங்கைக்கு அமெ ரிக்கா கொடுத்து வந்த குடைச்சல்களுக்கு பழிதீர்க்க அவரின் விஜயத்தைப் பயன்படுத்த ஆளும்தரப்பு எண்ணியிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அந் தளவுக்கு இலங்கை நொந்து நூலாகும் அளவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்கா பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வந்தது. குறிப் பாக சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானஇலங் கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை அடிப்படையாக வைத்து, இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என் பதில் அது உறுதியாக இருந்தது. அத்துடன் இலங்கை அவ்வாறான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண் டும் என்ற நோக்கில் அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில், இலங்கை மீது பொருளாதாரத்தடை யைக் கொண்டுவரும் தீர்மானமொன்றை ஐ.நாவில் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாகவும் தக வல்கள் வெளியாகியிருந்தன. இதனால் கடுப்பேறிப் போயிருந்த இலங்கை அரசு அதற்கு வட்டியும் முதலு மாக அமெரிக்காவை ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தவிப்பில் இருந்தது.
இந்தச்சந்தர்ப்பத்தில்தான்இலங்கைக்கு றொபேர்ட் ஓ பிளேக் விஜயம் செய்யவிருந்தார். இந்தப் பய ணத்தின் போது அவர் வாழ்வில் மறக்கமுடியாத படி கசப்பான அனுபவங்களைச் சுமந்து செல்ல வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டத்தை நிறைவேற்றுவது யார்? அமெரிக்க எதிர்ப்புப் போராட்டம் என்றாலே என்ன ? ஏது? என்ற விசாரணைகள் இன்றி, கண்ணை மூடிக் கொண்டு களத்தில் குதிக்கக்கூடியவர் அமைச்சர் விமல் வீரவன்ஸ், ஆனால் அவருடைய அமெரிக்க எதிர்ப்புப்போராட்டங்கள் அமெரிக்காவுக்குப் பழகிப்போன ஒன்றென்றபடியால், இம்முறை புதுமுகங்களை வைத்து இந்தப்போராட்டங்களை நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கவேண்டும். ختھی۔ چ؟. வேண்டாப்பெண்ட்ாட்டியின் கை பட்டாலும் குற்றம்; கால் பட்டாலும் குற்றம் என்றொரு பழ மொழி உண்டு. அது போலவே றொபேட் ஒபிளேக் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் அதை எப்படியாவது எதிர்த்துக் கதைக்க வேண்டும்; அவ
நடைபெறக்கூடாது என்பதி இருந்தன. கொஞ்சக்கா6 தமிழர்கள் மீது கரிசனை( கிறது. ஏதேனும் உள்நோக்க பின்னால் ஒளிந்திருக்கக்கூ கட்டானநேரத்தில்ஒருஅதிவ பார்வை கிடைப்பது ஆறு எனவே யார் மீது அமெ செயற்படுவதாக நினைத்து, உலகெங்கும் வாங்கி வரு களின் பகுதியில் வைத்து குக்குச்செருப்படிகொடுக்க யாழ்.செயலகத்துக்குவி ஒபிளேக்குக்கு உரிய மr சிறுமைப்படுத்தப்பட்ட நிகழ்ந்த ஒன்று எனச்சில சொன்னாலும் உண்மைய அறிவுறுத்தல்களே றொே கப்படவேண்டிய மரியா யிருந்தன. ஏனெனில் ப் புக்குழுக் கூட்டம், பிர குழுக் கூட்டம் என்பே தமிழ்த்தேசியக்கூட்டை அழைப்பிதழ் அனுப்புவன அவர்கள் ஒருங்கிணைப் வந்தால் அவர்கள் கருத்து காமல் கூட்டத்தை ப் கொண்டுவ்ருவது என்பே வேலைகளைச் செய்யும் அமெரிக்காவின் இர மாலை மரியாதை ஒன்று கட்டளையிடுவது ஒன் மல்ல. கச்சேரியில் அ6 போதாதென்று, யாழ் ம கூலிக்கு மாரடிப்பவர்கள் வந்து, யாழ்ப்பாணத்தி கோர்ணருக்கு முன்னா ஆரம்பமாகியது. தம்6 மனிதர்களுக்கு எதிராக ஆ மதிக்கப்படாத யாழ், ம4 எதிராக ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது. இதில் பல்6ே பதாகைகள் ஆரவாரமா கைகளில் இருந்தன. அ
ரது பயண நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நிகழ்வுகள்
 

அதைத்தான் போயிருக்கிறார்.
அதை
ல் சிலதரப்புகள்குறியாக லமாகவே அமெரிக்கா யோடு செயற்பட்டு வரு வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாகவும், ஆர்ப்பாட் ங்கள் இந்தக்கரிசனையின் டத்தை பின்னின்று நடத்தியவர்களின் முதிர்சியற்ற டுமென்றாலும், மிக இக் அரசியல் வங்குரோத்துத் தன்மையையும் வெளிப் ல்லரசின்கருணைதோய்ந்த படுத்துவதாக இருந்தன. விக்கிலீக்ஸ் என்ன வேதாந் தலாக அமைந்திருந்தது. தமா? என்ற வாசகமும் அதில் ஒன்று. ஏனெனில் ரிக்கா கரிசனையோடு விக்கிலீக்ஸ் இணையம் அம்பலப்படுத்திய அந்தரங் இலங்கையின்மானத்தை கத் தகவல்களால் அதிகம் அம்மணமானது அமெ கின்றதோ அதே தமிழர் ரிக்காதான். இந்த லட்சணத்தில் ஏதோ அமெரிக்கா றொபேர்ட் ஓ பிளேக் தான் விக்கிலீக்ஸின் உரிமையாளர் என்ற கருது ந்திட்டம்போடப்பட்டது கோளில் சின்னப்பிள்ளைத்தனமாக இவ்வாறான ஜயம் செய்த றொபேர்ட் வாசகங்களுடன் வீதியை மறித்து இவர்கள் செய்த யாதை வழங்கப்பட்ாது அழிச்சாட்டியத்தால்கடைசியாக அங்கேறொபேர்ட் ார். இது தற்செயலாக ஓ பிளேக் போகவேயில்லை. - ர் சாக்குப்போக்குகளைச் அதன் பின்னரும் அவரை நிம்மதியாக இருக்க பில் மறைமுகமான சில விடவில்லை. செய்தியாளர் மாநாட்டில் "தமிழ் மக் Iர்ட் ஓபிளேக்குக்கு வழங் கள் தமது முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங் தையைத் தடுத்து நிறுத்தி களுக்குக் கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் இருப் ாவட்ட ஒருங்கிணைப் பதாக என்னிடம் தெரிவித்தார்கள். எனவே இதனைத் தேச ஒருங்கிணைப்புக் தீர்ப்பதற்குபொலிஸ் சேவைக்குள் பெருமளவான ாற்றின் போதெல்லாம் தமிழர்கள் உள்வாங்கப்படவேண்டும்”என்று சொல்லி மப்பின் எம்.பிக்களுக்கு விட்டாக்அவ்வளவுதான் இங்கு தமிழ்ப்பொலிஸ், தத் தடுப்பது, அப்படியும் சிங்களப்பொலிஸ்என்ற பாகுபாடெல்லாம்இல்லை. புக்குழுக்கூட்டங்களுக்கு இலங்கைப் பொலிஸ் மட்டுமே உண்டு என
ச்சொல்ல இடங்கொடுக் வாங்கியதற்கு வஞ்சகம் செய்யாமல் நீட்டி முழக் தியிலேயே முடிவுக்கு: கினார் அமைச்சர் முரளிதரன். (ஆனால் இதே
போன்ற தில்லாலங்கடி முரளிதரன் புலிகள் இயக்கத்தில் கருணா அம்மா பல்லமை மிக்கவர்களால் னாக இருந்த ப்ோது மட்டக்களப்பில் பிடிபட்ட ஜதந்திரப்பிரதிநிதிக்கு பொலிஸாரில் தமிழ்ப் பொலிஸாரை விடுவித்து b செய்யக்கூடாது என்று விட்டு சிங்களப்பொலிஸாரை போட்டுத்தள்ளி பம் கஷ்டமான காரிய னார் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப் மானப்படுத்தப்பட்டது பட்டிருந்தது). தமிழ் மக்களின் பிரச்சினையை கள் என்ற லேபிளுடன் எங்கிருந்தோ வந்த அமெரிக்கப்பிரதிநிதி கண்ட ள வாகனங்களில் ஏற்றி றிந்து தீர்க்குமாறு கூறியபோதும் கூட அதைக் கருத் ல் உள்ள அமெரிக்கன் தில் எடுக்காது, அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுப் ஆர்ப்பாட்டமொன்று பதிலேயே அக்கறையாக இருக்கிறார் அமைச்சர். ம அச்சுறுத்தும் கிறீஸ் இப்படியெல்லாம் படாதபாடு பட்டு அமெரிக் ர்ப்பாட்டம் செய்ய அனு காவுக்கு மீண்டிருக்கிறார் றொபேர்ட் ஓ பிளேக், கள்?) அமெரிக்காவுக்கு அவரது விஜயத்தின் போது தன்னிஷ்டப்படி ஆடிய சய்யும் அதிசயம் அங்கு அரசு இப்போதுதான் கொஞ்சம்பயப்படத்தொடங்கி று வாசகங்கள் கொண்ட யுள்ளது. இங்கு பட்ட அடிகளுக்கு அவர் என்ன ஆர்ப்பாட்டகாரர்களின் பதிலடி கொடுக்கப்போகிறார்? என்பதே அரசின் நப்பதாகைகளில் இருந்த இப்போதைய கலக்கமாகும்.
சுடர் ஒளி 1 18, செப்ரெம்பர். 24 செப்ரெம்பர். 2011

Page 7
வேட்டையாடச் செல்லும்போது, தவறி, தன்னுடைய விட்டு வேறெங்கோ அலைச்சலுக்கு பி தைக் கண்ட்ான். மாதித்தன்ை அன்
இருத்தி, அவனுக்கு நீராகாரம் கொடுத்து உபசரித்
னினும் வீட்டினுள் சென்ற அந்தணன்
சரியானகாரணங்கள்ளது حیوانه، زنان به بیروز، ن. - نیازی میباشند . வருவாய்? உன்னை என்ன செய்ய்ப்போகிறேன்:
தான். "அடேய்
மன்னா என்னதுணிச்சல் இருந்தால் இங்கு
பார்!" என்று ஆவேசமாகக் கத்தினான். ஆனால் வெளியே வந்தவுடன் பழையபடியே பவ்வியமான புன்னகையுடன் வந்து மன்னனுக்கு முன்னால் நின்று கொண்டான். மீண்டும் ஏதோ அலுவலாக வீட்டி னுள் சென்றவுடன் "விக்கிரமாதித்தா! என் எல் லையை விட்டு வெளியே சென்றுவிடு! இல்லாவிட் டால் நடப்பதே வேறு' என்று அந்தணன் கர்ச்சித் தான். பின்னர் வெளியே வரும்போது அதே புன் னகையும் பவ்வியமுமாக அவன் வந்தான்.
மன்னனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எனவே இதைப்பற்றி அந்தணனிடமே விசாரித்தான். அதற்கு அவன் "மன்னா! என்னவென்றே தெரிய வில்லை. இந்த வீட்டை மிக அண்மையில் தான் கட்டினேன். ஆனால் அதன் பிறகு வீட்டினுள் செல்லும் ஒவ்வொரு கணமும் நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரிவதில்லை. வித்தியாசமாக நடந்து கொள்வதாகப் பிறர் சொல் கிறார்கள்” என்று அவன் விளக்கினான்.
அதன் பின்னர் நாடு திரும்பிய மன்னன் இது குறித்து தன் ராஜகுருவிடம் தெரிவித்தான். அதற்கு “மன்னா! அந்த வீடு கட்டப்பட்ட நிலத்தில் ஏதோ மாயம் இருக்கவேண்டும். அதுதான் அந்த அந் தணன் அப்படி நடந்து கொள்கிறான்” என ராஜகுரு விளக்கினார். உடனேயே அந்தணனின் வீட்டை விலைக்கு வாங்கிய விக்கிரமாதித்தன் அந்த வீட்டை இடித்து, அது கட்டப்பட்டிருந்த நிலத்தை அகழத் தொடங்கினான். அப்போதுதான் அந்த நிலத்தில் மறைந்திருந்த, எப்போதோ ஆட்சி செய்த மன்னன் ஒருவனின் அரியணை வெளிப்பட்டது. அந்தஅரியணை இருக்கும் இடத்தை மிதிக்கும் போதே அந்தணன் விசித்திரமாகத் தன்னையே மதிக்காமல் செயற்பட் டிருக்கிறான் என்பதை விக்கிரமாதித்தன் தெரிந்து கொண்டான். அந்தளவுக்கு மாயசக்தி கொண்ட தாக அந்த அரியாசனம் இருந்திருக்கிறது.
இந்தக்கதை பழையதுதான். ஆனால் கதையில் வருகின்ற மாய அரியாசனத்தின் நீட்சி இன்றளவும் உலகெங்கும் பரந்தேயுள்ளது.இப்போதும் மாய வேலைகளைச்செய்து பலரின் சுயங்களை இல்லாம லாக்கி அவர்களுக்குள் அதிகாரம் என்ற உணர்வை உண்டுபண்ணி, தன்னிலை மறக்கச்செய்யும் வேலை களை அந்த மாய அதிகாரக்கதிரை கனகச்சிதமாகச் செய்துவருகின்றது. அதன் மாயத்தின் முன்னால் கொள்கை, இலட்சியம் போன்றனவெல்லாம் அடி பட்டுப் போய்விடுகின்றன. கதிரையை வேறெவருக் கும் விட்டுக் கொடாமல் அதைத் தொடர்ந்து தானே வைத்திருப்பதுஎப்படிஎன்றயோசனைமட்டுமேவரும்படி
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். 24 செப்ரெம்பர். 2011
எனவும் ராஜீவ் மரணதண்
செப்படிவித்தை காட்டு
அதிகாரக் கதிரையி யக் கூட்டமைப்பும் கட்
அண்மைக்காலமாக மக்
ளனர். ஒவ்வொரு தேர் னங்கள் பேசிக்கொண்( தேசியக் கூட்டமைப்பி
உருப்படியான காரியங்க குற்றச்சாட்டு ஏற்கனவே
ணைக்கு இலங்கை அர்
டதூக்குத் தண்ட ானவும், புலம் பெயர்ந உணர்வுபூர்வமான பேn
அதற்கு வலுச்சேர்க்கும்
டங்களைததேகூமுன்ெ
தவறியிருந்தது. அவ்வள பிரதேசங்களைக் கலங்க கிறீஸ் மனிதன் பிரச்சினை மாறு வலியுறுத்தி ஏற்பா உண்ணாவிரதப்போராட
இத்தனைக்கும் நை ராட்சித்தேர்தலில் அரசுக் திருந்த இணக்க அரசிய காமல் த.தே.கூவை அே தற்குப் பிரதியுபகாரம ழர்பகுதிகளில் ஏவிவிட கருதுகின்றனர். இவ்வா வெற்றிப்படிக்கட்டுகளில் ணம் அதன் தேர்தல் பிர பின் மீதுள்ள அபிமான மைப்பு வென்றால் சலுசை ணமோ அல்ல. இத்தை போல பெருமெடுப்பில டமைப்பு செய்திருக்கவில் இதைச்செய்கிறோம் என னால் அறிவிக்க முடிய6 மனங்களில் உறைந்திருக்கு கருத்துக்களை முன்வைத் கருத்தியலை வரித்துக்ெ லேயே கூட்டமைப்பால் உட்கார்ந்தபடியே வெற் இணக்க அரசியல் என்ற ஏவலாளியாக உள்ள கட் அள்ளி வீசுகின்ற வா என்பவற்றை விடவும் தப் அருவமாக உலவுகின் கூ. க்கு மக்கள் வாக்க அதிகார இயந்திரத்துக்கு களைப் பதிவு செய்வத விளைவுகளைச் சந்திக்கே மக்களுக்குத் தெரியும். எ களை விடவும் தமிழர் பிரதிநிதித்துவம் செய்கின் பிரதிநிதித்துவம் செய்கின் யணையில் ஏற்றிவைப்ப வையும் சந்திக்க அவர்
மொத்தத்தில் உள்ளூரா
வரலாற்றுக்கடமையை த பிசகாமல் நிறைவேற்றியி
ஆனால் அந்த வாக் னத்தை கூட்டமைப்பு ெ பதே இப்போதுள்ள கே தவனுக்குத்தான் பணத் சும்மாயிருக்க வாக்குகள் நாங்கள் என்ன செய்தா செய்யாவிட்டாலும் சு எங்களுக்குத்தான் வாக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

مصر
கின்றது அதிகாரக் கதிரை. மாயத்துக்கு தமிழ்த்தேசி ப்படுவதானநிலைமையை கள் உணரத்தொடங்கியுள் ல்களின் போதும் வீர வச வெளிப்படுகின்ற தமிழ்த் 'ர் தேர்தல் முடிந்த பின்னர் ரில் ஈடுபடுவதில்லை என்ற உண்டு. போர்க்குற்ற விசா சை உட்படுத்த வேண்டும் டனைக்கைதிகளுக்குவிதிக் னையை நிறுத்த வேண்டும் டுகளிலும், தமிழகத்திலும் ராட்டங்கள் நடந்தபோது வகையில் ஈழத்தில் மக்கள் ம்ெசைரீதியிலான போராட் ாடுக்கவில்லை நாடாளுமன் பரிதாகக் குரலெழுப்பஅது வு ஏன்? இப்போது தமிழ்ப் டித்துக் கொண்டிருக்கும் க்கு முற்றுப்புள்ளி வைக்கு டு செய்திருந்த அடையாள டத்தைக் கூட த.தே.கூ வுமின்றி கைவிட்டுவிட்டது. டபெற்று முடிந்த உள்ளூ கும், அதனுடன் கைகோர்த் ல் கட்சிக்கும் வாக்களிக் மாக வெற்றிபெற வைத்த ாகவே கிறீஸ் பூதம் தமி ப்பட்டிருப்பதாக மக்கள் று த.தே.கூ. பை மக்கள் ல் உட்கார வைத்தற்கு கார சாரங்களோ, கூட்டமைப் ாமோ, அல்லது கூட்ட கள் கிடைக்கும் என்ற எண் னக்கும் மற்றகட்சிகளைப் ான பிரசாரங்களை கூட் லை.அதைச் செய்கிறோம், ரிச் சலுகைகளையும் அத வில்லை. எனினும் தமிழர் நம் தமிழ்த்தேசியம் சார்ந்த து.தமிழ்த்தேசியம் என்ற காண்டுள்ள காரணத்தா இவ்வாறு சாவகாசமாக றிவாகை சூடமுடிந்தது. வெளிப்பூச்சுடன் அரசின் சிகளை விடவும், அவை குறுதிகள், சலுகைகள் து மனங்களின் ஏக்கமாக, தேசியத்துக்காகவேததே. ரித்திருந்தனர்.இவ்வாறு எதிராகத் தமது வாக்கு ல், பாரதூரமான பின் ண்டியிருக்கும் என்பதும் ரினும் அடிவருடிக் கட்சி ரின் அபிலாஷைகளை - தமிழர் ஒற்றுமையைப் - கூட்டமைப்பை அளி ற்காக எந்தப் பின்விளை * தயங்கவில்லை. ஆக சித்தேர்தலில் தமக்குரிய ழ்மக்கள் இம்மியளவும் தந்தார்கள். களுக்கு உரியபெறுமா pங்கியிருக்கின்றதா என் வி. பாடுபட்டு உழைத் ன் அருமை தெரியும். வந்து குவியும் போது, பும் அல்லது ஒன்றுமே எப்போதும் மக்கள் ரிப்பார்கள் என்ற எண்
Ο Γ. ΩΟ ΟΟ Γ'
ணம் யாருக்கும் வரத்தான் செய்யும். அத்துடன் மேலே சொல்லப்பட்ட விக்கிரமாதித்தன் கதையில் வருகின்ற மாயக்கதிரையில் உட்கார்ந்து விட்டால் அவர்களின் குணம் குறிகளும் மாறிவிடும். இத னால் தான் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி, கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, மக்களின் வாக்குகளை அள்ளிக் கொண்ட சிலர் பக்கம் மாறிச் சென்று, இப்போது அதிகாரம் வீசுகின்ற எலும் புத்துண்டுகளுக்காக வாலாட்டத் தொடங்கியிருக் கிறார்கள்.
இத்தகைய ஒரு அவலம் இம்முறை உள்ளூராட் சித்தேர்தல்களில் வென்ற கூட்டமைப்பின் பிரதிநிதி களாலும் மேற்கொள்ளப்பட்டு விடுமோ என்ற பயம் மக்களிடையே துளிர்க்கத்தொடங்கியிருக்கிறது. அந்த அச்சத்தை உறுதி செய்வது போன்று சிலகாரி யங்களும் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக உள்ளூராட்சி சபைகளின் தலைவர் பதவிக்காக நடக்கின்ற உள்வீட்டுக் குத்துவெட்டுகளால் கூட் டமைப்பின் ஒற்றுமை குலையும் அபாயம் ஏற் பட்டுள்ளது. ஒரு பிரதேச சபையில் அதிக வாக் குகள் பெற்று தலைவராகத் தெரிவான இளைஞர் ஒருவர் பதவியில் அமரக்கூடாது என்பதற்காக அப்பிரதேச சபையில் வெற்றியீட்டிய கூட்டமைப் பின் ஏனைய சில உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து தம் பக்கத்துக்கு இழுக்கின்ற கேவலமான காரியம் கூட பழுத்த கூட்டமைப்பினர் சிலரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனை விட நான் பெரிதா? நீ பெரிதா? என்ற ஈகோ பிரச்சினையும் எழத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே தலைவர்கள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டு, பதவியேற்ற பின்னரும் கூட இரு குழுக்களாகப் பிரிந்து நின்று மல்லுக்கட்டும் செயல்களும் சில உள்ளூராட்சி சபைகளில் இன் னமும் தொடர்கின்றன. இவை பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தால் தம் குட்டு வெளிப் பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அந்த ஊடகங் களின் வாய்களை மூடவும் அவர்கள் முயற்சிக்கின் றனர். போகிற போக்கைப் பார்த்தால் பதவிக்காலம் முழுதும் இவ்வாறான உள்வீட்டுச்சண்டகள்தான் நீடிக்கப்போகின்றனவோ என ஐயம் எழுகின்றது. 'இதெல்லாம் அவையின்ர பிழையில்லை. உந்தக் கதிரை செய்யிற வ்ேலை என்று நீங்கள் முணு முணுப்பதும் உண்மைதான்.
என்றாலும் மக்களின் வாக்குகளால் அதிகாரக் கதிரைகளில் ஏறிக்கொண்டு, மக்களின் அபிலாஷை களைக் கருத்தில் எடுக்காமல் தமது பதவிகளுக்கா கச் சண்டையிடும் இவர்கள் இத்தனை நாளும் தப் பிப்பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியத்துக்கு சமாதி கட்டிவிடுவார்கள் போன்றே தெரிகிறது. இந்தக் கணத்தில் கீழ்வரும் பாடல் மனதில் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
இதில் நந்தவனத்து ஆண்டிகள் யாரென்பதும் உடையப்போகும் பானை எது என்பதும் எல் லோருக்கும் தெரிந்த விடயம்தான்.
மக்களுக்காகச்சேவுை செய்ய மறக்கின்ற அரசி யல்வாதிகளை மீளப்பெறுகின்ற உரிமை மக்களுக்கு இருக்கவேண்டும் எனஇந்தியாவில் அன்னாஹசாரே போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.அவ்வாறு இங்கும் ஒரு சட்டம் வருமானால், அதிகாரக்கதிரையின் மாய் வேலைகள் பலிக்காமலே போய்விடும். அப்போது
தான் தேசியம் என்ற பானையை நந்த வனத்து ஆண்
டிகள்கூத்தாடிப்போட்டுடைக்காமல் பாதுகாக்கமுடி யும். ஆனால் ஆசியாவின் அதிசயமான இலங்கை யில் இது போன்ற ஜனநாயகச் சட்டம் வருமென நினைப் பதை விட மடமைத்தனம் வேறெதுவும் இல்லை. *

Page 8
நாசாதியிலிருந்து நெக்கடவுள் தொடர்பு > கொள்கிறார் என செதிலுக்கும் சது யாவுக்கும் கணட தெரிவித்ததைத்
கடவுளின் உரு ನಿ! தோன்றியது. 萎
"வால்வெள்ளியைப் போன்ற ஒத்த
அமைப்பைக் கொண்ட வான்பொரு ளொன்றை அனுப்பி அதன் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்ள எந்த அளவுக்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள் எனச் சோதித்துப் பார்க்கவே நான் அத்தகைய வான்பொருளொன்றை அனுப்பி வைத்தேன்” என நெக் கடவுள் கூறியதும் செதிலும் சதுயாவும் ஒருகணம் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள். தாம் முன்னெச்சரிக்கையாக இருக் காது போனமைக்காக அவர்கள் இருவரும் முதலில் நெக் கடவுளிடம் மன்னிப்புக் கோரினார்.
★ ★ ★ சுதா, இது நமக்குப் புது அனுபவம். நாங்கள் ரிப்போர்ட் எடுப்பதற்காக போர் நடந்து கொண்டிருந்த பகுதிகளுக்குச் சென்றிருக்கிறோம். இராணுவ முகாம்களுக்கும், தீப்பற்றியெரிகின்ற கட்டடங்களுக்குள்ளும் நுழைந்து திரும்பியி ருக்கின்றோம். ஏன்? அரசியல்வாதிகளின் வீட் டுக்குள்ளும் வேலைக்காரர்கள் போல வேடமிட்டு நுழைந்தும் செய்திகள் சேகரித்திருக்கிறோம். ஆனால் வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டம் குறித்து ஆராய இப்போது இங்கு புதுஅனுபவம் வந்திருக்கிறது. ஒர் அடர்ந்தகாடு. அதுவும் பலநூறு மீற்றர் உயரமுள்ள மலையின் மேலுள்ள காடு. அக்கம் பக்கம் எதுவுமே தெரியாவண்ணம் மறைத்துக் கொள்ளும் இரு பெரும் மலைகள். இவைகளுக்கு மத்தியில் தான் நமக்கு வேட்டை காத்திருக்கிறது. இம் முறையும் அதிஷ்டம் எம் பக்கமிருந்தால். உள்நுழைந்து மீண்டுவிடலாம். இல்லையென்றால்”
சற்றுப் பயப்படுபவள் போல சொன்ன நிகிதாவின் தோளைத் தொட்டுத் தன் பக்கம் திருப்பிச் சொன்னான் சுதா,
“நிகி, பயப்படாதே. நாம் எத்தனையோ ஆபத்துக்களைச் சமாளித்திருக்கிறோம். இதையும் சமாளிப்போம். தைரியமாயிரு” என்று கூறியதோடு மோட்டார் பைக்கை ஸ்ரார்ட் செய்தான். பயந்தெளிந்தவளாகிப் பின்னால் நிகிதா துள்ளி ஏறவும், மிக மெதுவாக அந்த ஒற்றையடிப் பாதையூடாக மோட்டார் பைக்கைக் கெல்லியா மலையை நோக்கி ஒட்டினான் சுதா,
ஒற்றையடிப்பாதையில்,அரைவாசித் தூரம் வரை போனவர்களை மேலும் அப்பால் செல்ல முடியாது பற்றைகள் பாதையைம்றைத்துக் கொண் டன. இனி 'பைக் பயன்படாது என உணர்ந்த அவர்கள், ஓர் அடர்ந்த பற்றைக்குள் பைக்கை
மறைத்து வைத்து விட்டு, மலையை நோக்கி நடக்கத்
சுதா முன்னால் அவதா பின்னால் சுதாவைத் தெ முன்னால் சென்ற சுத அடித்ததுபோல நின்று, 'உஸ். ஸ். ' என்று வா எச்சரித்தான்.
நிகிதாவும் பதற்றத்து பார்க்க சுதா முன்னால் சு அங்கே ஒர் அடர் அப்படியும் இப்படியும் அ எங்கிருந்தோ சுதாவின் த்திருக்க, தனது ஜீன்ஸ் ெ கத்தியைப் பற்றிப் பிட பிஸ்ரலையும் ஆச்சரியமா
வால்வெள்ளி திடீெ படியே கற்சிலையாட்ட சதுயாவும், அதை அழி திற்காக நெக் கடவுளிட னார்களல்லவா?
"இல்லை என் தோழர் கணடவை மட்டுமே. உ செயற்படாதிருக்க நான்
உங்களை பிரமையில் ஆழ்
நெக் கடவுள்.
இதைக் கேட்டதும் : என்று ஆறுதல் அடைந்த இப்பொழுது சதுயா ே "அது சரி கடவுளே, ' ஏவுகணையைப் பிரயோ நிலையென்ன?”
"நிச்சயமாக நீங்கள் { சேர்ந்து சிதறித்தான் பே நெக்கடவுள்.
"என்ன..?' வாய6 இருவரும்.
கடவுள் நெக் மீண்டுெ உதட்டில் வரவழைத்துக் "என்ன என் பிரஜை விட்டீர்கள்? நீங்கள் ஒ6
செல்ல வேண்டும்.
வழி வகுக்க முடியும்.
மன அழுத்தத்தைக் ே
இன்றைய இயந்திரத்தனமான மணி மனஅழுத்தம் ஒரு முக்கிய பங்கினை வகிக்கி தத்தைக் குறைப்பது மிகவும் முக்கியமான ஒ அழுத்தம் மனிதனின் நிம்மதியைக் குலைக்கிற
குறிப்பாக வேலைப்பளு, குடும்பச் சுமை, பல்வேறு காரணங்களால் உண்டாகும் மன தூக்கமின்மையை உண்டாக்குகிறது. எனவே மனஅழுத்தத்தை குறைக்கத் தேவையான பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றலாம்.
இரவு நேரங்களில் போதுமான அளவு தூக்கமே மன அழுத்தத்திலிருந்து பெருமள படுக்கைக்குச் செல்லும் முன்பு எல்லா வகையான பிரச்சனைகளையும் மறந்து அமைதிய
உறங்கச் செல்லும் முன்பு அன்றைய தினத்தில் சந்தித்த அனைத்து நிகழ்ச்சிகளைய பிறகு ஒய்வான மனநிலையில் உறங்கச்செல்லவேண்டும். அளவுக்குமீறியதுக்கம் ஆப பழக்கமான ஒன்றாக மாறி அன்றாட வேலைகளைப் பாதிக்க நேரிடும். எனவே அளவான
உடற்பயிற்சி ஒரு சிறந்த பழக்கம். நீச்சல், நடத்தல் போன்ற உடற்பயிற்சிகளைச் ெ சிறந்ததீர்வாக அமைகிறது, ஒருவேளைநீங்கள் வயதானவர்களாக இருந்தால், மாலை ே பழகினால், இரவு நேரத் தூக்கத்திற்கு இது வழிவகுக்கும்.
மேலே குறிப்பிடப்பட்ட குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறை
 
 
 
 
 
 
 

స్క్రిక్టళ్ల
ற்றுமுற்றும் பார்த்தபடி கொள்ள வேண்டும். நான் செய்ததோ விஷப் தொடங்கினர். பரீட்சைதான். ஆனால் உங்களையும் கணட ாத்துடன் செல்ல நிகிதா வையும் எந்தவொரு ஆபத்திலும் துணிவோடு டர்ந்தாள். திடீரென்று செயற்படத் தயார்படுத்திக்கொள்ள வைக்கவே அப்படியே ஆணி இத்தகைய காரியத்தில் ஈடுபட்டேன். நீங்கள்
நிகிதாவைப் பார்த்து நினைப்பதைப் போல பூமி மனிதர்கள் எங்களளவு யில் விரல் வைத்து விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறாதவர்கள் தான்.
எனினும் அவர்கள் மிகவும் தந்திரசாலிகள். டன் நின்று சுதாவைப் அவர்களிடத்தில் அவதானமாகவே நடந்து
டடிக் காட்டினான். கொள்ளுங்கள்”
த பற்றை சரசரத்து "அப்படியே ஆகட்டும் கடவுளே” என்றனர் சைந்தது. இருவரும் ஒரே குரலில்,
கையில் பிஸ்ரல் முளை சரி. நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.
பாக்கற்றில் வைத்திருந்த இப்போதே நீங்கள் அதிகதூரம் பயணித்து விட் டத்தபடி சுதாவையும் டீர்கள். மேலும் சில மைல்தூரம் கணட சென்றால், கப் பார்த்தாள் நிகிதா. நான் உங்கள் திரையில் வரமுடியாது. ஆனால் 食 எப்போதும் "ரெலிகலி'யில் தொடர்பு கொள் கின்றேன். மீண்டும் கூறுகின்றேன். எங்கள் நாசாதி டம் இருந்த செதிலும் மக்களின் சுபிட்சமான வாழ்வு உங்கள் கரங்களில், க்க முயற்சி எடுக்காத எனவே மிகமிக அவதானமாக நடந்து வெற்றியுடன் ம் மன்னிப்புக் கோரி திரும்புங்கள். இதற்காக எனது ஆசீர்வாதங்கள் என்
றுமே உங்களுக்கு உண்டு” என்றார் நெக் கடவுள். களே. நான் பரீட்சித்தது அவர்கள் தலைவணங்கி 'வெற்றி நமதே எனக் உங்களையல்ல. நீங்கள் கோஷமிட, மாறாத புன்னகையுடன் திரையினி தான் தந்திரம் செய்து, ன்றும் அகன்றது "நெக்" கடவுளின் உருவம். த்தி விட்டேன்” என்றார் அவர் திரையிலிருந்து மறைந்ததும்,
"ஆனாலும் இந்த ஆளுக்குச் சரியானதுணிச்சல் தங்களில் பிழையில்லை தான்" முணுமுணுத்தாள் சதுயா.
ான அண்மித்தும் அப்
ார்கள் அவர்கள். "ஏய். என்ன சொல்கிறாய் நீ.?" என்றான் கட்டாள். செதில், - கணட இறுதி நேரத்தில் "பின் என்ன செதில்? நமது 'கணடக்குட்டி"
கித்திராவிட்டால் நமது மட்டும் கடைசி நேரத்தில் ஏவுகணையைப் பிரயோ கித்திராவிட்டால் நாம் தொலைஞ்சிருப்போம்" இருவரும் கணடவுடன் என்றாள் சதுயா.மிக அருகே சிரிப்புச் சத்தமொன் ாயிருப்பீர்கள்!” என்றார் றைக் கேட்டு 'செதில், நீ சிரித்தாயா?" என்றாள்
.சதுயா.இல்லையென்று தலையசைத்தான் அவன்" - ¬ ܓܡ நடத்துப் போனார்கள் "நான்தான் சிரித்தேன்” என்றது கணட.
"ஏன் சிரித்தாய்?" என்றாள் சதுயா முறைத்துக் மாரு புன்னகையைத் தன் கொண்டே
கொண்டு, “என்னைக் கணடக்குட்டியென்றீர்களே, ளே. ஏன் மெளனமாகி அதுதான் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது." என்றது ாறைச் சரிவர உணர்ந்து கணட. (ஆபத்து தொடரும்)
1றையுங்கள் 5COOUD2 OOU
நர்களின் வாழ்க்கையில் 3 வாரங்களில் தலைமுடி வளரச் து. அத்தகைய மன அழுத் ன்று. பல வகையான மன
l. மூலமும் குறைந்த செலவில் ஆண், !
வயதுக் கோளாறு போன்ற G d -
. . . − LGÕÕT LITT . அழுத்தம் இரவு நேரத்தில் இரு
நிம்மதியான உறக்கத்திற்கு 6UTTருக்கு ம்.
முகத்தின்
செய்வோம். ஆங்கில மருந்து, ஊசி
பில் விடுதலை அளிக்கிறது, ன மனநிலையில் உறங்கச்
கண்முன் கொண்டு வந்த o ானது. ஏனென்றால் அதுவே தே ாறற s ாக்கமே போதுமானது. பெ (D சிகிச்சை gl கெ UL—,
憑
மதுபாவ
தல் தூக்கமின்மைக்கு ஒரு kA வங்
ளைகளில் மெதுவாக நடந்து ତ0ତ0Tଗ0)|ULI ஒழி ஆங்கில மருதது GILD.
தொடர்புகளுக்கு:
நிம்மதியான உறக்கத்திற்கு O75175957.
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். 24,செப்ரெம்பர். 2011

Page 9
1949ஆம் ஆண்டு சீன தேசம் விடுதலை பெற்ற போது அந்தநாடு கொடிய வறுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. வருடாவருடம் இலட் சக் கணக்கான மக்கள் வறுமையிலும், கொடிய
வரட்சியாலும், வெள்ளப் பெருக்குகளாலும்
இறந்து கொண்டிருந்தனர். மேலும் ஜப்பானுடன் இடம்பெற்ற நீண்ட போர்காரணமாகச் சகல கட்டு மானங்களும் அழிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஒரு புதிய சோஷலிச சீனாவை உருவாக்கும் முகமாக சோவியத் யூனியன் நிதி ஆதாரங்கள் உட்பட பல விதமான உதவிகளை வழங்கியது. பல பிரமாண்ட மான அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி சீனா துரித கதியில் முன்னேற உதவியது.
சீனாவின் எழுச்சி ஆனால் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியை அடுத்து சோவியத் யூனியன் சீனாவுக்கான தனது சகல உதவிகளையும் திடீரென நிறுத்தியது. அது சீனா வைப் பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளியது.
எனினும் சீனத் தலைமை கலங்கிப் போய்விட வில்லை. அன்றைய சீனத் தலைவர் மா ஒசேதுங், தலைமையில் பிரமாண்டமானசக்தியாக மேலெழுந்து பெரும் சாதனைகளை ஈட்டியது சீனா.
அவரது தலைமையில்அன்று ஏற்பட்டபேரெழுச்சி இன்று சீனாவை உலகின் இரண்டாவது பொருளா தார வல்லரசாக உயர்த்தியது.
அதாவது ஒரு நாட்டில் சகல தரப்பினரும் ஒரே சிந்தனையின் கீழ் ஐக்கியப்பட்டு மனப்பூர்வமாக உழைக்கும் போது, எல்லாவித பேதங்களும், எல்லா வித ஒடுக்கு முறைகளும் நீக்கப்படும்போது மனித சக்தி ஒரே இலக்கை நோக்கி முழு வீச்சில் மேலெழு கிறது. இதற்கு உலகம் முழுவதும் ஏராளமான உதாரணங்கள் உண்டு.
அண்மையில் கொழும்பு மாநகரசபை வேட் பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சகலரும் கட்சி, மத, இனபேதங்களை மறந்து நாட்டின் அபிவிருத்திக்கு உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அவரது வேண்டுகோள் நியாயபூர்வமான ஒரு முன்
னெடுப்பாகும். ஒரு நாட்டின் ஜனாதி பதி என்ற வகையில், அது அவரின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும்.
ஆனால் அவ்விஷயத்தில் அவ ரின் கட்டுப்பாட்டிலுள்ள அமைச் சர்களோ, நாடாளுமன்ற உறுப் பினர்களோ, அரச அதிகாரிகளோ எவ்வளவு தூரம் நேர்மையாக நடக்கின்றனர் என்பதே கேள்வி யாகும். அவர் கூட சில சந்தர்ப்பங் களில் இக்கோட்பாட்டை வெளிப் படையாக மீறியுள்ளார்.
உதாரணமாக அண்மையில் இடம் பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வடபகுதியில் மூன்றே மூன்று பிர தேச சபைகளைத் தவிர்ந்த ஏனைய சபைகளைத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பே கைப்பற்றியிருந்தது. அதை யடுத்து ஜனாதிபதி நெடுந்தீவு மக்கள் அம்பாந்தோட்டை மக்களைவிட மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அதிக வாக்கு 86ଗ0)ରT வழங்கிய காரணத்தால் அப்பிரதேசத் திற்கு அதிக நிதி ஒதுக்கும்படி பணித்திருந் தார,
இது கட்சி பேதமற்ற அபிவிருத்தியா?
திட்டமிட்ட புறக்கணிப்பு அதுமட்டுமன்றி உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்த பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்ற சபைகளின் உறுப் Z V பினர்களோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற
உறுப்பினர்களோ மாவ கூட் டங்களுக்கு அழை அங்கு கலந்து கொண்ட டக்ளஸ் தேவானந்தா மைப்பு வெற்றி பெற்ற அபிவிருத்தித் திட்டங் தாகவும் அவற்றைத் துரி ளதாகவும் தெரிவித் திரு இப்படியானநிலையி நாட்டின் அபிவிருத்தியி இதிலிருந்து நாம் பு என்னவெனில் இந்நா திட்டமிட்ட வகையில் 6 கட்சியினர் வெற்றிபெற்ற கப்படுகின்றன என்பது த இவ்வகையில் கட்சி, இ வரும் எப்படி அபிவிரு முடியும்? ஜனாதிபதியி எவரை ஏமாற்ற முன் ை போலியான் அழைப்பு என
இங்கு சீனதேசத்தின் பற்றிக் குறிப்பிடப்பட்ட அபிவிருத்தியில் உழைக் வளவு ஜீவாதாரம் என்பன முடியும் தொழிலாளர்கள் ஆகியோரின் உற்பத்திப் அபிவிருத்தி என்ற பேச்ே இன ஒடுக்குமுறையின் விவசாயிகள், மீனவர்களி நசுக்கப்படுகின்றன.
வாய்ப்புக்கள் மறுக்கம் இன்று வடபகுதியில் கள் உயர்பாதுகாப்பு வல மிக்கப்பட்டு தரிசாக்கப்பட மாகச் சீரழிக்கப்பட்ட வன் விவசாயம் இன்னும் உரி படவில்லை. மீண்டும் வி சாயிகள் முன்னர்போல ஈ
S.
t
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். 24 செப்ரெம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்ட அபிவிருத்திச் சபைக் க்கப்படவில்லை. ஆனால்
பசில் ராஜபக்க அமைச்சர் மக்கள் சுதந்திரக் கூட்ட மூன்று சபைகளுக்குமான களைச் சமர்ப்பித்துள்ள தகதியில் நிறைவேற்றவுள் தார். 轟 ஸ் எதிர்க்கட்சியினர் எப்படி U பங்கு கொள்ளமுடியும்? ரிந்து கொள்ளக் கூடியது ட்டின் அபிவிருத்தியில் திர்க்கட்சியினரும், எதிர்க் பிரதேசங்களும் புறமொதுக் ான். }ன, மத பேதமின்றி அனை த்தியில் பங்கு கொள்ள ன் கோரிக்கை எதற்காக, வக்கப்படுகிறது? இது ஒரு ாநாம் ஏன் கருதக் கூடாது? அபரிதமான முன்னேற்றம் விஷயத்தில் ஒரு நாட்டின் கும் மக்களின் பங்கு எவ் தப் புரிந்து கொண்டிருக்க ா, விவசாயிகள், மீனவர்கள் பங்களிப்பு இல்லையேல் ச போலியானதாகி விடும். ஒரு அங்கமாகத் தமிழ் ன் உற்பத்தி வாய்ப்புகள்
ப்படும் வடபகுதி மக்கள்
பல வளமான விளைநிலங் யம் என்ற பேரில் ஆக்கிர ட்டு விட்டன. போர்காரண ானிப் பெரு நிலப்பரப்பின் ய முறையில் சீர்செய்யப் வசாய உற்பத்தியில் விவ டுபட எவ்வித முறையான
வசதியும் செய்யப்படவில்லை. வன்னியில் விவ சாயிகள் தமது கடும் உழைப்பின் மூலம் ஈட்டும் விவசாய உற்பத்திகளை உரிய நேரத்தில் சந்தைப் படுத்த வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் முறையான பதில் ஏற்பாடுகள் இன்றி இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு விநியோகிக் கும் திட்டம் கிளிநொச்சி விவசாய உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறே கிழக் கிலும் குச்சவெளி, சம்பூர், உடுப்பன்குளம், அம் பாறையில் பல முஸ்லீம்களின் விளைநிலங்கள் பல்வேறு ல்ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இன்றைய அரசு இன ஒடுக்குமுறை நடவடிக் கையின்மூலம் தமிழ் விவசாயிகளின் அபிவிருத்திப் பங்களிப்பை வேண்டுமென்றே தடை செய்கிறது என்பது தெட்டத் தெளிவானது.
தமிழ்மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் ஒருகாலத்தில் மயிலிட்டி, முல்லைத்தீவு, மன்னார் மீன்லொறிகள்வந்தால்தான்கொழும்புபுறக்கோட்டை மீன் சந்தைதுயில் கலையும் என்றளவுக்கு வடபகுதி
வேற்றி வந்தது. இரவிரவாக ஏ-9 வீதியில் மீன்லொறி களின் இரைச்சல் கேட்ட வண்ணமிருக்கும்.
போரும் போர்காரணமாக அமுலுக்கு வந்த கடல் வலயச் சட்டமும் அந்த நிலைமையைப் பூரண மாகவே அழித்தன. ஆனால் போர்முடிந்து இரண்டு வருடங்களாகியும் பழையநிலைமையை இன்றுவரை எட்டிப் பார்க்கக் கூட முடியவில்லை.
கடல் வலயச் சட்டம் நீக்கப்பட்டாலும் 'பாஸ்" நடைமுறை மீனவர்களை உரிய நேரத்தில் சென்று மீன்படும் நேரங்களில் தொழிலை மேற் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. 25 குதிரை வலுவுக்குக் கூடிய வெளி இணைப்பு யந்திரங் களைப் பாவிக்க முடியாத நிலைமை ஏற்படுத்தப் பட்டுள்ளமையும் எமது மீனவர்களின்மீன்பிடிப்பைப் படுமோசமாகக் குறைந்துள்ளன. அதேவேளையில் தென்னிலங்கை மீனவர்கள் எமது கடற்பகுதிக்குள் புகுந்து மீனபிடிப்பது மட்டுமின்றி, தடை செய்யப் பட்ட வலைகயைப் பாவித்து எமது கடல் வளங் களை அழித்தும் வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கொக்கிளாய் தொடக்கம் முல்லைத்தீவு வரை உள்ள 44 கரை வலைப்பாடு களில் தென்னிலங்கை மீனவர்களுக்கு மூன்றும் முல்லை மீனவர்களுக்கு 41ஆம் சொந்தமாக இருந்தன. இன்று சகல பாடுகளிலும் தென்னிலங்கை மீனவர்களுக்கு உரிமை வழங் கப்பட்டதன் மூலம் முல்லைத்தீவு மீனவர் களின் கரைவலைத் தொழில்படுத்தே விட் டது. முள்ளிவாய்க்கால் தொடங்கி சுண்டிக் குளம் வரை மயிலிட்டி, பொலிகண்டி, முதல் மீனவர்களுக்குச் சொந்தமாக உள்ள பாடுகளுக்கு எமது மீனவர்கள் போகவே படையினர் அனுமதிப்பதில்லை.
அதாவது அபிவிருத்தியில் தமிழ் மீனவர் கள் வகிக்கக் கூடிய பெரும் பங்கு வேண்டுமென்றே மறுக்கப்படுகின்றது. நடைமுறையில் எமது நாடாளுமன்ற உறுப் பினர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் எனச் சகல தரப்பினரும் ஆற்றக் கூடிய பங்கு திட்டமிட்டே கட்சி, இன, மத ரீதியில் நிராகரிக்கப்படுகிறது.
இப்படியான நிலையில் ஜனாதிபதி கட்சி, இன, மத பேதங்களை மறந்து அபிவிருத்தியில் பங் களிக்க வரும்படி அழைப்பு விடுப்பது ஒரு அப் பட்டமான ஏமாற்றல்லவா?
இப்படியான போலித்தனமான போதனைகள் உண்மையான அபிவிருத் திக்கு விரோதமான பலன்களையுமே நடைமுறையில் உருவாக்கும். மாறாக இன, மத அடிப்படையில் ஒரு பகுதி மக்களை அந்நியப்படுத்தும் இந்த நட வடிக்கைகள் உண்மையான சமாதானத் திற்கும், நல்லிணக்கத்துக்கும் எதிரான வையாக அமையும் என்பதே யதார்த்த மாகும்.*

Page 10
லண்டனில் பர்மிங்காம் நகருக்கு அருகிலுள்ள "அலா" என்ற கிராமத்தில் வசிக்கும் இளம் வித வையான நான்சியும், அவளது சகோதரியில் மகளான சார்லெட்டும் காமுகனான நிச்சாட் என் பவனால் கடத்திச் செல்லப்பட்டு வலோற்கரமாகக் கற்பழிக்கப்படுகின்றனர். சுயநினைவிழந்த அவ்
விருவரையும் சனசந்தடியற்ற ஓர் ஏரியின் அணைக்கட்டுப் பகுதியில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிடுகிறான் றிச்சாட்
நான்சிக்கு சுய உணர்வு மீண்டபோது எவரு மேயில்லாத, சந்தடியேதுமற்ற இடத்தில் கார்
நிறுத்தப்பட்டிருப்பதனையும் டிக்கியுள் தன்னுடன்
சேர்ந்து அடைத்துவைக்கப்பட்ட சார்லெட்டை அங்கு காணாததையும் உணர்ந்தாள். தட் டுத்தடுமாறி உடல் வலியைத் தாங்கிக் கொண்டு திறந்திருந்த டிக்கிக் கதவின் வழியாக வெளியே ஒருவாறு இறங்கினாள். சுமார் 25அடி உயரமான ஒர் ஏரி அணைக்கட்டின் அருகே கார் நிற்பதை உறுதி செய்து கொண்டாள். எதிரே அண்ணாந்து பார்த்த போது அணைக்கட்டின் சரி வில் காமுகன் ஒட்டமும் நடையுமாக இறங்கி வருவதைக் கண்ட நான்சி பீதியினால் கலங்கி நின்றாள்.
அருகே வந்ததும் நான்சியின் கைகளைப் பற்றித் தரதரவென இழுத்துக் கொண்டு அணைக்கட்டின் மேலேஏற்றினான் றிச்சாட் நான்சியால்திமிறவும்முடிய வில்லை. அவலக்குரல் எழுப்பவும் இயலவில்லை. அணைக்கட்டின் உச்சியில் இருந்து நான்சியை ஏரித் தண்ணீரில் குப்புறத் தள்ளிவிட்டான். அங்கிருந்தபடியே நான்சி நீரில் மூழ்குவதைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிக் காரை நோக்கிச் சென்றான் இரக்கமேயில்லாத அக் காமுகன்.
தைகளாலும், மூச்சுத் தி யினால் ஏற்பட்ட காயங் தப்பெருக்கின்ாலும் அறே இருந்த நான்சி 25 உயரத் தள்ளப்பட்டு அடிவரை ( திக்குமுக்காடியபோது
நீர் உட்சென்றுவிட்ட
போகின்றேன், வேறு 6
P இருவரதும் நிை உடலில் ஏதோ ஒ வந்தது போல அ6 தின் கரைக்கு கை அடித்து நீந்துவதற்கு அடைந்தாள். ஆன அடைந்தபோது மயங்கிவிட்டாள் அன்று சனிக் பொழுதையும் () நிலையில் அவ் நான்சி, மறுநாள் உணர்வு அடைந்து பார்த்தவள் அதிர்ச் டாள். அவளுக்கு பின்னமாக்கப்பட் கச்க்கியெறியப்பட் டின் ஒரத்தில் கிட
அதிர்ச்சிமேல் போன நான்சிச் தவிக்கும் தனது
உடலிலும் உள்
ஊட்டியது.
முதலில் த செல்ல வேை 35L LITut Drrë படும் வகை திலிருந்து ெ வரவேண்டு பதை நிச்ச் திக் கொண் அவள் கிடக்கு திலிருந்து Du JCLp 60 Lt. குத்துச் சரிவா அணைக்கட்டி உச்சியை அை மட்டுமே அது மாகும் என் உணர்ந்து கொண்டாள். ஒருவாறு, அணைச் தவழ்ந்தும், ஊர்ந்தும் அடிகளுக்கொருமுறை ஒ தும் சிறிது சிறிதாக பலத்த பகீரதப் பிரயத்த இறுதியில் அணைக்கட் சியை அடைந்து களை
வெய்யிலில் மல்லா கிடந்தாள்.
சற்றுநேரத்தில் அனை
கீழ்ப்பக்கமாகப் பார்: கொலைகாரனின் கால வாரத்தின் அருகாக ஒர் ஒரு வாகனம் தூரத்தே ே தட்டுத்தடுமாறி ஒருள் முழுப்பலத்தையும் பி உதவி கோரினாள் நான் அதிர்ஷ்டவசமாக வ நான்சியின் அபயக்குர நிறுத்தி அவளிடம் விபர வாகனத்தில் சென்று அம்புலன்ஸ் வாகனத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ड्या
కా ল্লকুলু جوج
;"" " ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ت۔ ۔ ۔ ۔ ۔ நான்சியின் உடல் நிலை மிகமோசமாக இருந்: தமையால் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அதற்கு முன்னராக
அவள் வழங்கிய தகவலின் மூலம் சார்லெட்டின்
சடலமும் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக்
O -
த வல்லுறவின் elurf ணறல்களாலும், தடியடி 5ளால் விரயமான இரத் பகுற்றுயிரான நிலையில் திலிருந்து கீழே நீரினுள் ப்புற வீழ்ந்தமையினால் சுவாசப்பையினுள் ஏரி
து. தான் மரணிக்கப்
1ழியே இல்லை என்ற பாகத் தனது பிள்ளைகள் னைவு வரவே அவளது ரு வித அமானுஸ்ய பலம் )ணக்கட்டின் அடிவாரத் , கால்களை ஒருவாறு முயற்சி செய்து கரையை ால், ஒருவாறு கரையை ம் அவ்விடத்திலேயே
கிழமை. மீதிப் பகல் இரவையும் மயங்கிய விடத்திலேயே கழித்த ஞாயிறு காலையில் சுய து தலையை நிமிர்த்திப் சியினால் உறைந்துவிட் வலப்பக்கமாக சின்னா - சார்லெட்டின் உடல் .ட மலராக அணைக்கட் ந்தது. அதிர்ச்சியினால் துவண்டு குத் தந்தையையிழந்து பிள்ளைகளின் நினைவு
ாளத்திலும் வலிமையை
ான் அங்கிருந்து தப்பிச் ண்டும். அதற்காக தான், க பிறர் கண்ணில் தென்
யில் ஏரியின் உட்புறத்
கொண்டு செல்லப்பட்டது. அதுமட்டுமல்லாது
நான்சிஏற்கனவே மனதில் பதியவைத்திருந்த
கொலையாளியின் காரின் இலக்கத் தகட்டின்
இலக்கங்களையும் தெரிவித்ததின் காரணமாகக்
காவல்துறையினர் கொலையாளியைத் தேடி வலை வீசும் படலத்தைத் தொடங்கினார்கள்.
இரண்டு மணித்தியாலங்களுக்குள்ளாகவே
காமுகன்ான அக் கொலைகாரன்காவல்துறையின
ரின் பிடியில் அவனது காருடன் சிக்கிக் கொண் டான். அவன் பெயர் றிச்சாட் மார்க் தன்னால் கொல்லப்பட்ட இருவரது உடல்களையும் ஏரியில் வீசிவிட்டதால் இருவருமே இறந்திருப்பார்கள், எனவே தனக்கெதிராகச் சாட்சியமளிக்க எவருமே யில்லை என்ற துணிவில் தன்து காரைக் கழுவிய
அவன், கார் டிக்கியை நன்கு கழுவாது விட்டு
விட்டான். டிக்கியின் உட்புறத்தே கதவு மூடிகளின் இடையே சிக்கிக் கொண்டிருந்த இருபெண்களின் தலைமுடிகள், காய்ந்து போயிருந்த இரத்தத்துளிகள், அவர்களின் கைகள் பிணைக்கப்பட்ட அவர்களது உள்ளாடைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நூலி ழைகள் என்பன அவனைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்தது.
கொலைகாரனான் றிச்சாட் வழக்கு விசார ணைகளுக்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டான். நான்சி பூரணமாகக் குணமடைந்து வெளியேற இரண்டு மாதங்களாகின. எது எப் படியிருந்த போதிலும் அவள் தனது கண்களில் ஒன்றின் பார்வையை இழக்கநேரிட்டது.ஏனினும் உடைவுற்ற விலா எலும்புகள், உடைந்ததாடை என்பன சரிசெய்யப்பட்டு ஒருவாறு பட்டன. அதுமட்டுமன்றி அவளது மார் ஏற் பட்ட கத்திக் கீற்றுக்காயங்கள் வடுக்களை ஏற் படுத்தியிருந்தன.
இச்சமயத்தில் கைதியானறிச்சாட்சிறையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டான் என்ற அதிர்ச்சி தரும் ஓர் செய்தியை காவல்துறையினர் நான்சிக்குத் தெரிவித் தனர். அத்துடன் அவளே கொலைவழக்கிற்கான ஒரேயொரு முக்கிய சாட்சி என்பதால் கொலை காரன் நான்சியைக் கொலை செய்ய மீண்டும் எத்தனிக்கக் கூடும் எனவும் தெரிவித்தனர். அச்சம் காரணமாக நான்சி இரு குழந்தைகளுடனும் தான் குடியிருந்த வீட்டைவிட்டு வெளியேறிப் பிறி தொரு இடத்தில் தங்கினாள்.
எனினும், றிச்சாட் மார்க் மீண்டும்"காவல்துறை யினரால் கைது செய்யப்
வளிே |ம் 7 பட்டான்.தனது குற்றங் Ι க்ெ T 'இத் தடுத்தடுமாறி ஒருவாறு எழுந்து ' 3' இ நின்று தன் முழுப்பலத்தையும் றங்களுக்காக 20வருடங் 2) பிரயோகித்து உரக்கக் கத்தி உதவி கள் ஆயுள் தண்டனை செங் கோரினாள் நான்சி - , 10 ÕT தண 9.gicalGlsions டனையும் விதிக்கப்பட் _ந்தால் வாகனத்திலிருந்தவர்களுக்கு டது. அதிஉயர் பதுகாப்பு சாத்திய நான்சியின் அபயக்குரல் கேட்டது. ಹಾಗಾ... கையம்
*" வாகனத்தை நிறுத்தி அவளிடம் அடைக்கப்பட்டான். கட்டில் விபரத்தை அறிந்து உடனே தமது என்ன பிரயோசனம்? ஒரு சில 55 (56. றிச்சாட் மீண்டும் அச் வெடுத் In 22 360 சிறைச்சாலையில் இருந் நகர்ந்து காவல்துறையினருடனும் தும் தப்பிச் சென்றுவிட் னத்தின் அம்புலன்ஸ் வாகனத்துடனும் டான் எனப் பத்திரிகை டின் உச் யில் செய்தி வெளிவந்தது. பினால் 6)Jნჭტ60III. நான்சி முன்பு வசித்த க்காகக் வீட்டுக்கு அவன் சென்று நான்சியைப் பற்றி விசாரித் க்கட்டின் வெளிப்புறத்தே சீ' நான்சியின் முன்னைய வீட்டுக்கு அயலில்
வயைச் செலுத்தினாள். ரக் காணவில்லை. அடி நெடுஞ்சாலை தெரிந்தது. ரும் இரைச்சல் கேட்டது. ாறு எழுந்து நின்று தன் யோகித்து உரக்கக் கத்தி
. கனத்திலிருந்தவர்களுக்கு கேட்டது. வாகனத்தை தை அறிந்து உடனே தமது ாவல்துறையினருடனும் -னும் வந்தனர்.
வசித்த ஒருவர் மூலம் தகவல் தெரியவந்தது. நான்சி பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வெகுதொலை விலுள்ள வேறொரு இடத்தில் வேறொரு பெயரில் வீடொன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வசிக்கத் தொடங்கினாள். அத்துடன் நான்சி வேலைக்குச் சென்று வருவதற்குப் பாதுகாப்பும் காவல்துறையினரால் வழங்கப்பட்டது. Yn
மீண்டும் கைது செய்யப்பட்ட ஹிச்சாட் தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை ஒர் தீவுச் சிறையில் கழிக்க நேரிட்டது. எனினும் நான்சியின் மனம் அக் கொலைகாரனை நினைத்து அடிக்கடி அஞ்சவேண் டியே இருந்தது. அக் கொலைகாரனின் நினைவும் அச் சமும் அவளைநிழல் போலத் தொடர்ந்தன.* முற்றும்)
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். 24 செப்ரெம்பர். 2011

Page 11
1ழத்தில்
நாளுக்கு நாள் பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. ஆட்டு கல்லும் அம்மிக்கல்லும், கிரைண்ட மிக்சிகள் ஆனது போல் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கனரக எந்திரங்கள் மூலம் இயங்குப் தொழிற்சாலைகள் வரை மின்சா ரத்தை நம்பித்தான் இயங்கவேண்டி யுள்ளது. அனைத்துத் தொழிற்சாலை கள் மற்றும் பொதுமக்களும் மின் சாரத்தை நம்பியே இருக்கும் நிலை யில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு
, மின்சாரத்தின் பயன் இல்லாத ஏற்படும்நிலையும் உருவாகிஇருக்கிறது. இடமே இல்லை என்று சொல்லும் இந்த நிலையில் அவுஸ்திரேலி அளவுக்கு மின்சாரத்தின் உபயோகம் யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள்
வார மலரை ஐரோப்பாவில் தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும்.
வாழைப்
மற்றும் அனைத்து விளம்பரங்களும்
Sudaroli, Post fach 60, 4302 August, Switzer land, Tel: 0041 61813 1552
ote: س
Mgr"
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம்
புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்.
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள். படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு
guar.
| www.progresso-lehrgang-ch
Hotel & Gastro formation || Eichistrasse 20 || 6358 Weggis Telefon 41 (0.41 392 77 33 Fax + 4 O41 392 77 70 progresso@hotelgastro, ch || www.progresso-lehrgang Chr.
சுடர் ஒளி | 18செப்ரெம்பர் -24, செப்ரெம்பர் 2011
 
 
 
 

வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம்
தயாரிக்கும் முயற்சியில் வெற்றி
கண்டுள்ளனர். அழுகும் நிலையில் இருக்கும் வாழைப்பழம் மற்றும் விற்பனைக்கு ஏற்றதாக இல்லை என்று கழிக்கப்படும் சிறிய வாழைப்பழங் கள் போன்றவற்றில் இருந்து மின்சா ரம் தயாரிக்க முடியும் என்று அவுஸ்தி ரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் பில் கிளார்க் மற்றும் அவரது குழுவினர் இணைந்து வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இக் குழுவினர் வீணாகப் போகும் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்
கினார்கள்.
இதற்காக ஆய்வுக்கூடத்தில் பெரிய
தொட்டி ஒன்றை அமைத்தனர். இதில்
வாழைப் பழங்களைப் போட்டு காற்று உற்புகாதவறுசீல்வைத்துமூடினர்கள் வாழைப்பழம் விரைந்து அழுக
10 s
து மின்சாரம்
வேண்டும் என்பதற்காகச் சில வேதிப் பொருட்களையும் அதனுடன் கலந் தனர். இதன் காரணமாக வாழைப் பழம் அழுகி அதில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவில் வெளிப்பட ஆரம்பித்தது. இந்த மீத்தேன் வாயு மூலம் ஜெனரேட்டர் ஒன்றை இயக்கி
அதன்மூலம் மின்சாரம் தயாரித்துக்
காட்டினார்கள். இந்தக்கண்டுபிடிப்புக் குறித்து பில் கிளார்க் கூறும்போது ஆய்வுக்கூடத்தில் எங்கள் பரிசோத னைக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இந்த மீத்தேன் வாயுவைப் பயன் படுத்தி ஜெனரேட்டர்களை இயக்கி அதன் மூலம் வீடுகளில் உள்ள எலக்ட் ரோனிக் பொருட்களை இயக்கலாம். தற்போதைய கணக்குப்படி 60 கிலோ வாழைப்பழத்தைப் பயன்படுத்தி தயா ரிக்கப்படும் மின்சாரம் மூலம் ஒ
பாவிக்க முடியும். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் விரிவடையும் போது அதிக அளவு மின்சாரம் தயா ரிக்க முடியும் என்று கூறி இருக்கிறார் ஆராய்ச்சியாளர் பில் கிளார்க்,
மார்க்கஸ் அரேலியஸ்
புகழ் என்பது உன்னைப் பார்த்து கண்சிமிட்டிக் கொண்டே இருக்கும். அதற்கு மயங்கிவிடாதே.
אמ'
உனக்காக எழுப்பப்படும் கைதட்டல்களின் ஒலிக்கு RS
அர்த்தமே இல்லை. நீ பதவிக்கு வந்தால் போதும், உடனே எதையும் சீர்தூக்கிப் பார்க்காமல் உன்னைப் பாராட்டுவார்கள். அது உனக்கு
எந்த வகையிலும் உதவாது. பிர
பஞ்சத்தில் பூமி மிகச் சிறிய ஒரு புள்ளி.
அதில் ஒரு மூலையில் புள்ளிக்குள் புள்ளியாக நிற்கிறாய் நீ புகழோடு வாழ்ந்த பலர் இறந்துவிட்டார்கள்.
அவர்களைப் புதைத்தவர்களும் புதைக்கப் பட்டு விட்டார்கள். உனக்குப் பின்னால் கடந்து சென்றுவிட்ட காலம் பல கோடிக் கணக்கான வருடங்கள். உனக்கு முன்னால் காத் திருக்கும் கால மும் முடிவில்லாதது. உண்மை நிலை இப்படி இருக்கும்போது ஏழு நாட்கள் வாழ்ந்த
వౌ
!x^2Sx•
வருக்கும் 70 ஆண்டுகள் வாழ்ந்தவருக்கும் எதுவித வித்தியாசமும் இல்லை. வாழ்கின்ற நாட்களில் நல்லமுறையில் வாழக் கற்றுக்கொள். ݂ ݂
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப் பயணம்
செt:ங்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077266 3625,
Tel. 0041 61813 15 52
www.tamikadai.ch
உங்கள்
; Fiffa 缀
கைபேசியில் - A/a. Ecosy 巽 雷
வேழி அகராதி ஆ| fache Wörterst
###NA
pல கமிசன்

Page 12
10 S-II.
O
20Blö6Ti (ö.560ljö (Gljöö
சில குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதில் பைத்தியமாக இருப்பா தொலைக்காட்சிகள் யாவும் கேளிக்கைக்காகவே என்பதை மறந்துவிடக் கூ குழந்தைகள் இக்காட்சிகளை உண்மையென நம்பிவிடக்கூடாது. அ தொலைக்காட்சியில் வரும் திரையுலக பிரபலங்களின் தனிப்பழக்கம் ஆ வற்றைப் போலச் செய்து பழகுவார்கள். பாடப் புத்தக செய்யுளைப் பாடு பதில் சினிமா பாட்டை மட்டும் பாடுவார்கள். இவை யாவும் இவர்களின் மன வளர்ச்சிக்கான செயல்களை மட்டத்தட்டிவிடும்.
எனவே பெற்றோர்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் தொ காட்சி பார்ப்பது பள்ளிப் படிப்பை எவ்வளவு பாதிக்கிறது என்றும் கண்க
கேடு விளைவிக்கிறது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்
வேண்டும் உங்கள் குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கட்டும் தொலை சியை விடப் புத்தகங்களைப் படிப்பது என்பது மிகச் சிறப்பான செயல குறிப்பாக கற்பனையான கேலியான கதைகள் யாவும் குழந்தையின் மனதில்
(6)
s
மனைவியைப் புரிந்து அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா ம மனைவியின் அன்பைப் பெறுவதற்கான வழிமுறைகள் இவை.
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் செய்ய முடி நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதி இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட ே மனைவியைச் சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லா யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவி வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனைை நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவு வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட ே அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அ காட்டுவது அவசியம். அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் ( யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவி வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப் அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே? எல்லாவற்றிலும் புதுமையாக இரு வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, நீதான் எனக்குக் கிடைத்த மாபெரு பொக்கிஷம் என்று பேசுவதில் தவறில்லை.
 
 
 

அதேசமயம் பின்னர் செயலாக்க சிந்தனையுடையவர்களாக மாறு artisan. இ
புத்தகம் படித்தல் மனமகிழ்ச்சியைத் தரும் விளையாட்டுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும்.
விளையாட்டு மைதானம் என்பது பரிசோதனைச்சாலை போன் றது. வெளியுலகத் தொடர்பை இவை வளர்க்கும். விளையாடும் போது குழந்தைகள் அவ்வப்போது சண்டை போடுவார்கள். ஆனால் சீக்கிரம் அதை மறந்து ஒன்றாகி விடுவார்கள். இதனால் ஒருவரை யொருவர் நன்கு புரிந்து கொள்வார்கள்
ஒரு பெண் தனது மனதிற்குள் জািতগোষ্ঠী எதைத் தான் பூட்டி வைத்திருக்கிறாள்? பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? அதில் இடம் டித்த முக்கிய விஷயங்களாக,
தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட் டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பராசைப்படுகிறார்கள்.
காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், அந்த பொருள் எங்கே? இது எங்கே? என் றல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது. அதேநேரம், பொறுப்பாக கள்விகள் கேட்டால், அதற் 5ரிய செயலை பொறுப்பாக
செய்ய எல்லா பெண்களும்
யாராகவே இருக்கிறார் W
ளோம். Q 3. எந்தவொரு வேலை W
யையும் நின்று நிதானமாகச் செய்யத்தான் எல்லாப் பெண் 5ளுக்கும் பிடிக்கும். அவ ரம் அவசரமாக அதைச் செய் வதில் அவர்களுக்கு உடன் பாடு இல்லை.
திடீரென்றுகுழந்தைக்கு உடல் திலை சரியில்லாமல் போனால் Sos அதற்குக் காரணமென மனைவியைக் குற்றம்சொல்லக் கூடாது. குழந்தையை பரா மரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்குமே உண்டு.
எந்தவொரு முடிவை கணவன் எடுத்தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விடயத்தில் மனைவி யைப் புறந் தள்ளக் கூடாது. கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள். வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்டமாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீக் ஹோட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறை பாவது வெளியூர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும். இப்படிப் பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும், அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்.
கொள்ளவே முடியவில்லை என்று ந்திரமல்ல. இன்றைய நவீன யுக
பும் என்று பெண்கள் நிரூபித்து
ਸੰਯ56it. ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு வண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். ) காலாவதியாகிவிட்டன. க்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கு
பயும் கேளுங்கள். ரை மனைவிக்குப் பிடிக்கும்.
சுடர் ஒளி 18,செப்ரெம்பர் -24, செப்ரெம்பர் 2011

Page 13
வயல்களும் பசுை
கனவுகள் கலைந்துே ତୁର୍ଥି பகற்பொழுதில் அவர்கள் கைது செய் அடிமை மக்களாய்
குற்றமேதும் புரியாம6 இந் நிரபராதிகள் சிறைப்பட்டபோது போதி மரங்கள் கூட சி
மருதோடை நிலா.
O O புத்தரின் புதல்வர்கள் 6
தொலைந்தவைகள் புழுதிப்படலத்திலே
முகமிழந்த மனிதர்கள் ܀ ܗ . நீண்ட இரவுகளுக்குள் முகவரி தொலைத்தன நித்திரை வராமலேயே துயின்றிருக்கிறேன். சாக்கடைச் சனநாயகழு கண்களை இறுக முடி சகதி படிந்த சட்டங்களு புரண்டு. புரண்டு. முதற் குடியினத்தை
நான் தேடியவைகளை விட முகாம் குடியினமாக்கிய
தொலைந்தவைகளே அதிகமாக இருக்கின்றன.
உனது இருப்புக்களையும் எனக்குள்ளே அசைபோடுகின்றேன் என் இடர்களுக்குள்ளே
நீ கூட
தொலைந்திருக்கிறாய் தொலைந்தவைகளையெல்லாம் ['f(p;J1്ഞസെ. மீட்டவைகளையெல்லாம் 1ჩირTენIt, சுமக்க முடியவில்லை. இதற்குப் பயந்தேதான் 11േങ്ങ] |pTങ് இதயத்துக்குள் இன்னும் மூடியே வைத்திருக்கிறேன் அது திறக்கப்பட்டால்
என்னைக்கூட யாராவது
அகதி தேடத்தான் வேண்டும் யார் யாருக்கோ அது எல்லாம்
நீயாகக் கூட இருக்கலாம். ஏதேதோ கவ ை)
எம்மைப் பற்றி ے + + .Ch۔ - 16,
யாருக்குக் கவலை?
கவலை
எல்லாவற்றையுமே இழந்து வந்தோம் என்பதைப் பற்றியல்ல.
g) G3LT 856).j606) இனனமும்
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். 24 செப்ரெம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0ീമെീ% %ക്ര (ീക്രതുീ
- தி.கோபிநாத்.மட்டுவில்.
எம் தேசத்தின் சரித்திரம் கூட
T60T
சரியாகவே கட்டப்பட்டிருக்கின்றது ÜUL'LTÜö56T பைசா கோபுரம் போல!
இங்கே எல்லாமே எதிர்மறைதான் சமாதானத்தின் பெயரால் யுத்தங்கள்! தர்மத்தின் பெயரால் அதர்மங்கள் த்தன!
போர்ச்சிலுவையைச் ழுப்பிய சுமந்தவர்கள்
இப்போது சுமந்து கொண்டிருப்பது T85 வறுமைச் சிலுவையினை
மானுடம் மரணித்துப்போன pLib மனித தேசத்தில் ம்தான் அவர்கள் வாழ்ந்தது போதும்
சிறகுகளை அவிழ்த்து விடுங்கள் பதுதோ? அவர்கள் உயரப் பறக்கட்டும்!
பின் வலிகள்
ழக்காமல் இருக்கின்ற
ந்த உயிரைப் பற்றித்தான்!
கதிமுகாம்! TL96)
ாைதிபதிக்கே
ல்லாத பாதுகாப்பு ங்களுக்கு மட்டும்தான். Lாரங்களைச் சுற்றி க்கிச் சட்டைகளுடன் ண்விழிக்கின்றன கம்பி வேலிகளும்?
ன்னார்.
மகிந்த தேரரே.! மகான் நீங்கள். வெள்ளரசு
விதைத்த எம் மண்ணிலெல்லாம் மனித எலும்புகள் விளைகின்றனவே
※
முண்டங்கள் விளைந்திடவா..?
வீரமிகு எம்மண்ணில் மாண்புமிகு மகிந்தரவரும் மட்டில்லா
i
மரக்கிளைகள் பல நாட்டுகிறாரோ.?
தருகிறாராம் மகிந்தரவர் 8,600T600TTLp(8tuT கண்ணுக்கு.
QLju(3JI 3:3: மூக்குக்கு ,
இப்படியேதான் :3: இவர் செயல்
யாவுமே.
கைப்புண்ணுக்கு
LITjtj(8UTC8.p.!
ஏ.எம்.கமால்.

Page 14
தற்போது பில்லா-2' படத்தில் நடித்து வருகிறார் அஜித் இயக்குனர் சக்ரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இப் படத்தின் இரண்டாம் கட்டப் படப் பிடிப்பு கோவாவில் நடைபெற இருக்கி றது. படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசே கர்பில்லா-2ற்காகபிரத்யேகEPIC கேமராவை உபயோகப்படுத்தி வருகிறாராம். ஆசியாவிலேயே பில்லா -2 படத்திற்கு தான் இந்த கேமராவை முதன்முதலாக பயன்படுத்தி இருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்து உலகெங்கும் பெரும் வரவேற் பைப்பெற்ற அவதார் படத்திற்கும் இந்த கேமராவைத்தான் பயன்படுத்தினார்கள்
பேரன் விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகிறார். கேரளாவைச் சேர்ந்த லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வருகிறார். கும்கி படத்தில் ஒரு சில
புதுமைகளைச் செய்து இருக்கிறார் இயக்குனர். கர்நாடகாவில் மிக உயரமான நீர்வீழ்ச்சியின் உச்சியில் போய்
சில காட்சிகளைப் படமாக்கி வந்து இருக்கிறார். படப்பிடிப்பிற்காக தேனி, ஒட்ட ரப்பள்ளம் ஆகிய ஊர்களில் 5 ஏக்கரில் மேரி கோல்ட் பூக்களை
பயிர் செய்து இருக்கிறார்கள்.
போன அ
ஜிலுTலு சுவிட்சர்லாந்தில் நடக் கிற கதை ஒரு காலத்தில் பாதுகாப் பாகவும் அமைதியாகவும் இருந்த சின் னஞ் சிறு நாடு அது. அப்படியொரு சொர்க்க பூமியில் பொருளாதாரக் கொள்கையில் மாறுதல்கள் செய்யப் படும்போது, தனிமனிதன் எப்படிப் பாதிப்புக்கு உள்ளாகிறான் என்பதை வலிமையாகச் சொல்கிறது நோர்த் விண்ட் படம் மத்தியதர மக்கள் வாழ்கிற நகரத்தைச் சேர்ந்தவன் எர் வின் கிராஃப், மனைவி, மகள் என அழகான குடும்பம் அண்மையில் தான் தங்களுக்கே தங்களுக்கு என
ஒரு கனவு இல்லத்தைக் கட்டமைக்
கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கள். அப்போது கனவிலும் எதிர்பா ராத ஒரு சம்பவம் கம்பெனியின் மறு
சீரமைப்புத் திட்டம் காரணமாக, 20
ஆண்டுகள் உழைத்த நிறுவனத்திலி ருந்து வேலைநீக்கம் செய்யப்படுகி
றான் அவன் சின்னாபின்னமாகிப்
ந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் மறைக்கிறான். விரைவிலேயே இன்னொரு வேலை கிடைத்து விடும் என்று துளியூண்டு நம்பிக்கை பூக்கிறது அவனுக்குள் இவ்வளவு ஆண்டு அனுபவம் உள்ள
அவனுக்கு வேலை தராமல் நிராகரிப் பார்களா என்ன? அப்படித்தான் நினைத்தான் அவன் வேலை கிடைக் கும் வரை ஒன்றுமே நடக்காதது போலவே எல்லோரிடமும் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. காலை எழுந்தவுடன் வழக்கம்போல வீட்டை விட்டுக் கிளம்பி விடுகிறான்.
ஒட்டலில் அமர்ந்து வேலை விண்ணப்பங்களை எழுதித் தள்ளுகிறான்.
ய நம்பிக்கைகளோடு காத்திருக்கிறான் பல காலம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gifu"LGOL GYFOL"
அகில் நடிப்பில் ஏ.ஆர்.சிவா இயக் கும் படம், கருவாச்சி. இதில் அவள் பெயர் தமிழரசி நந்தகி ஹிரோயினாக ஒப்பந்தமாகி ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். சில நாட்கள் அவர் நடித்த காட்சிகள் படமானது. அப்போது இயக்குனருக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நந்தகி மீது இயக்குனரும், இயக்குனர் மீது நந்தகியும் புகார் கூறினர். இந்நிலையில், அப்படத்தில் இருந்து நந்தகியை நீக்கிவிட்டு, பூர்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக இயக்குனர் R தெரிவித்துள்ளார்.
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் 6reôreálaťuUsfké, uostaor6)sť el,6gosrsť eš6)ST!
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் என்ஜினீயரிங் மாணவ ராக ஜீவா நடிக்கிறார். 'விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், நீதானே என் பொன் வசந்தம். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ஜீவா, சமந்தா ஜோடியாக நடிக்கின்றனர். இதில் ஜீவா, ரகு என்ற என்ஜினீயரிங் மாணவராக நடிக்கிறார். வித்தியாசமான காதல் கதையான இதற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார் எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ். இன்போடெயின்மென்டும், கவு தம் மேனனின் போட்டான் கதாஸும் இணைந்து தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
"ടി
Tெஸ்.சண்முகபாண்டியன் தயாரிக்கும் மருத வேலு படத்தில் கைலாஷ் நட்சத்திரா ஆகன்ஷா நடிக்கிறார்கள் இந்தப் படத்துக்கு தணிக்கை அதி காரிகள் 22 கட் கொடுத்துள்ளனர். குழந்தை கள், பெண்கள் பார்க்கும் வகையில் யுஏசான்றிதழ் வேண்டும் என்றால் 22 கட் கொடுப்போம் என் Y றனர் கதையைப் பாதிக்காது என்பதால் சம்மதித் , தோம் என்றார் தயாரிப்பாளர்
s ع. 2u/7õ(325//jõ07õ7: எால் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லையே. அலைச்சல்தான் மிச்சம். ளொருகுழப்பமும் பொழுதொரு வேதனையுமாக மனம் கலைந்துபோகிறான். இழி லக்குத தள்ளப்பட்ட உலகமயப் பொருளாதாரச் சூழலில், இத்தனை வயதில் ானொரு வேலை கிடைப்பது சாத்தியமில்லை. இந்தக் கசப்பு உண்மை மெல்ல ல்லப் புரிகிறது எவ்வளவு நாள்தான் எல்லாவற்றையும் மறைக்க முடியும்? பனு டைய நடவடிக்கைகள் மனைவிக்கும் மகளுக்கும் ஐயத்தையும் சத்தையும் ஏற்படுத்துகின்றன. வீட்டில் விஷயம் தெரிவதால் உறவுகளும் க்குலைகின்றன. மனைவியின் உடல்நிலை பாதிப்படைகிறது. பூக்கும் வத்தில் உள்ள மகள் தனிமை யின் பிடியில் சிக்கிக் குழம்புகிறாள். எல்லாமே டயாவதால் அவனுக்குள் ஏற்படும் அழுத்தம் எல்லைமீறுகிறது. கடைசியில்
மகளின் முயற்சியால் அமைதி திரும்புகிறது. வே லை யில் லாத் திண்டாட்டத் தின் அவலத் தை துன் பக் கவிதை யாக இயக்கியிருக்கிறார் ஸ்விஸ் பெண் இயக்குநர் பெட்டினா ஒபேர்லி 40 வயதைத் தாண்டிய ஒவ்வொருவருக்கும் இந் தப் படத்தைப் பார்க்கும்போது, வயிற்றுக்குள் பயப்பந்து உருள்வது நிச்சயம் திடீரென ஒரு இனிய மாலையில் வேலை போய் விட்டால் என்னதான் செய்வது என்ற பயம் எல்லோருக் குமே உண்டே நம் ஊரில் வேலையின்மையை தங்கவேலு தொடங்கி வடிவேலு வரை காமெடி யாக்கி சிரிக்க வைப்பார்கள். இந்தச் சுவிட்சர் A : லாந்து படத்திலோ யதார்த்தத்தின் வலியை " வலிமையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். முகத்தில் அறையும் இந்த உண்மை மற்ற எல்லாவற்றையும்விட மோசமாக மனதைச்
சித்திரவதை செய்து விடும்.
ா
சுடர் ஒளி/18, செப்ரெம்பர் - 24 செப்லரம்பர் 2011

Page 15
  

Page 16
14 . . . . . .
பநீ.செ.செல்வதாசன்
c6. வனிடமிருந்தது அந்த ஒரேஒரு காற்சட்டை தான். தோய்த்து உலர்ந்திருந்த அந்தக் காற்சட்டையை அணியும் போது ‘இனி இதற்குத் துணையாக இன்னுமொரு புதுக்காற்சட்டை வரப்போகின்றது என்ற எண்ணம் அவனுள் தேனாக இனித்தது.
இன்று அவன் வேலைக்குப் போகின்றான். பாட சாலை அடுத்த தவணை ஆரம்பமாகும் போது புதிய காற்சட்டையுடன் போகலாமென்ற நினைப்பு வந்ததும் ‘எப்படா பள்ளிக்கூடம் தொடங்கும்' என்றிருந்தது.
படிப்பில் மிகுந்த கவனமுடையவன் அவன். எழுத் துப் பரீட்சைகளில் வெளுத்துவாங்குவான். "கொப்பி பண்ணித்தான் உச்சப்புள்ளிகளைப் பெறுகின்றானோ என்று ஆசிரியர்களுக்கு முதலில் சிறிது சந்தேகம் இருந்தது உண்மைதான். இயற்கையிலேயே அவன் புத்திசாலிதான் என்று கண்டுபிடிக்க அவர்கள் கற்ற உளவியல் உதவியது. ஆனாலும் அவனின் 'மசியல்' குணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமற் போய்விட்டது.
அவனுடன் சேர்த்து அவனுடைய பெற்றோருக்கு எட்டுப் பிள்ளைகள். முதல் ஐந்தும் ஆண்கள். கடைசி மூன்றும் பெண்கள். ஒவ்வொருவருக்கும் ஒரிரு வயது வித்தியாசம்
அக்குடும்பத்தில் குழந்தைச் செல்வம் இருந்த அள வுக்கு நிதிவளம் இருக்கவில்லை. அதனால் படிக்கும் பிள்ளைகளாக இருந்தபோதும் உடுப்புகள் அப்பிடி இப்பிடித்தான். அதிலும் ஆண்கள் ஐந்திலும் நடுவி லான் ஆன அவனுக்கு புத்தம்புது உடுப்பு எடுப்ப தென்பது குறைவு.
ஒருநாளைக்கு தமையன்மாரின் பெரிய காற்சட் டையையும் தம்பியின்சின்னச்சேட்டையும் போட்டுக் கொண்டு போவான். இன்னொரு நாளைக்கு தம்பியின் சின்னக் காற்சட்டையையும் தமையன்மாரின் பெரிய சேட்டையையும் போட்டுக் கொண்டு போவான். தனக் குள்ளே குறுகிக் கொள்வான்.
அதனாற்றான் பாடசாலைக்கு நேரத்துக்குச் சென்று தன் இடத்தில் அமர்ந்து கொள்வான். ஆசிரியர்கள் ஏதாவது கேட்டாலும் எழத் தயங்குவான்.
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவனான படி யால் இயற்கை வளர்ச்சிகளும் அதற்கேற்ற உள்உடுப் புக்கள் இன்மையும் அவனுள் ஒரு தாழ்வு மனப்பான் மையை ஏற்படுத்தியிருந்தது. அதனால் படிப்பை விட்டு விட்டு ஏதாவது வேலைக்குச் சென்று உழைத்து விதவிதமான உடுப்புகள் வாங்கி உடுத்த வேண்டும் என்று ஒரு சமயம் எண்ணம்வரும் படிப்பில் உள்ள பிடி ப்பும் தகப்பனின் ஆசைக்கேற்ப நிறையப் படிக்க வேண் டும் என்ற எண்ணமும் வைராக்கியத்தை மனதில் ஏற் படுத்தும்,
கிருஷ்ணப்பிள்ளை மாஸ்ரர் வகுப்புக்கு வரு கிறாரென்றால் அவனுக்கு "திக்திக்” என்று நெஞ்சு பட படக்கும். அந்த மனுசன் எதையும் பச்சை பச்சையாய்ச் சொல்லிப்போடும். கடவுளில் தனக்கு நம்பிக்கை
* இல்லை என்று
சமயபாடம் அவரிடம் மாணவர் தான் எ
ஒருநா LDΠοΥυ Π Π --9 டார். "என் லாமென்ே சேட்டாக * 'வளர
போதாக்குறைக்கு அடு கூடம் போகும்போது நாவ மச்சாள்,"என்ன குகன் பள்ளி வழமையான அசட்டுச் சிரிட டமிருந்து வந்தது. "ஒருமா டியது தான்' என்றாள் கு படிப்பைத் தொடரமுடியா கெளரவப்பிரச்சினை. "இ படிக்க வெளிக்கிடுகுதளோ? த்தது அவனுக்குக் கேட்டிரு இனி அளவான காற்ச தந்தால்தான் பள்ளிக்கூட பிடியாக நிற்கிறான் அவன் இறுக்கமாக இருந்த காற்ச கொடுத்தாள். அது அவனுக் இருந்தது.
'குகன் பள்ளிக் கூடம் 6 கொஞ்சம் கிடக்குவாறியா" தூரத்து உறவினரான "ஒ( றாக்ரர் மாமா' 'ஒரு மூன் ரூபா காசு வரும்" மேலும்
அந்தவேலையை வேறு வித்தால் நூற்றைம்பது ரூட றாக்ரர் மாமாவுக்குத் தெரி 90 ரூபா என்றதும் செ "ரவணில்” பார்த்த 'ரெடி அவனுக்கு ஞாபகம் வந்தது ஒரு கடையில் காற்சட்ை விலை கேட்க, வில்லங்க சென்று ஒரு காற்சட்டை6 கடைக்கார நானா, போட் இருந்தது. காசில்லாத போ கேட்டான். "நூறு ருபாதா போடலாம்" என்றார் நான பிறகு வந்து வாங்குெ விட்டான் அவன்.
'சரி என்ன வேலை? எ கேட்டான்.
"நாளைக்காலை எட் கொண்டு போறன்’ என் விட்டார் தூரத்து உறவின அவனிடமிருந்த ஒரே போட்டுக் கொண்டு வீட் புதினத்தாள் ஒன்றில் சு புறப்பட்டான். கொன்றா நைன்ரி ஹொண்டா கொண்டு வேலைத்தளம் அந்தக் "ஹொண்டாவி தான் 90ருபா கொடுக்கல வழியில் ஒரு இரும்பு
 
 
 
 
 
 
 
 

க்காற்சட்டை.
சொல்லிக் கொண்டே டிப்பிப்பார். ஆனாலும் சமயபாடம் படிக்கும் கள் ஓ.எல்'லிலை "டீ" 'ப்பார்கள். முறை இடாப்பில் பெய ாப் பதியும் பொழுது வாரு பிள்ளைகளினதும் ப்பெயர்களையும் கேட் திந்து கொண்டு வந்தார். மி என்ற மாணவி தகப் பயர் கிருஷ்ணப்பிள்ளை ல்ல கிருஷ்ணப்பிள்ளை ருமுறை தனக்குள் சிரித் ாடே “நான் உங்கட வீட் ம் வந்த ஞாபகம் இல் ண்றதும் மாணவ மாணவி Tச் சிரித்தனர். ள் கிருஷ்ணப்பிள்ளை வனை நேராகவே கேட் ன வளர வளரப் போட றா கொப்பர் பெரிய ாடுத்துத் தந்தவர்" வளரப் போடலாமென் து வளர்ந்தவரின் சேட்." ரை வந்த வார்த்தையை கொண்டான் அவன். யெச் சிரித்துவிட்டு இரு
த்தநாள் அவன் பள்ளிக் லடி வளவில் நின்று மூத்த க்கூடத்துக்கோ" என்றாள். ப்புத்தான் பதிலாக அவனி திரியாகப் போக வேண் த்தலாக, தான் பள்ளிப் தது அவளுக்குள்ளே ஒரு துகளெல்லாம் ஏன்தான் "என்று அவள்முணுமுணு 5க்குமோ என்னவோ..?
ட்டை, சேட் எடுத்துத் ம் போவேன் என விடாப் ா. சின்னத் தமையனுக்கு ட்டையை தாய் எடுத்துக் கு என்றே தைத்ததுபோல்
வுேதானே, சின்ன வேலை என்று கேட்டார்.அவனின் ந "கவுண்மென்ற் கொன் றுநாள் வேலை வரும். 90 ஆசை மூட்டினார். பாரையும் கொண்டு செய் ா முடியும் என்று கொன் վւb. ாஞ்ச நாளைக்கு முன்னர் மேட் காற்சட்டைதான் மொடேர்ண் மாக்கற்றில் - ஒன்றைக்காட்டி கம்மா மாக உள்ளே அழைத்துக் ய எடுத்துக் கொடுத்தார் டுப் பார்த்தான். அளவாக Iம் தயங்கித் தயங்கி விலை ன் கடைசி விலை. சரி 90
T.
தாகக் கூறிவிட்டு வந்து
கே.? அவன் ஆவலாகக்
டுமணிக்கு வா. கூட்டிக் று கூறிவிட்டுச் சென்று ான 'கொன்றாக்ரர் மாமா' ஒரு காற்சட்டையையும் ற்கு உடுக்கும் சாரத்தையும் றிக் கொண்டு மறுநாள் ரர் மாமா தன்னுடைய 'சீ லை, அவனை ஏற்றிக் நாக்கிப் புறப்பட்டார்.
லை"தன்னை ஏற்றியதற்கே போலிருந்தது அவனுக்கு. டையில் நிறுத்தி இரண்டு
'ரின் சொலிக்கனம் வாங்கிக்கொண்டு, அதனையும் காவிக் கொண்டு புறப்பட்ட "கொண்டா' கந்தரோடையில் ஒரு பாடசாலை வளவுக்குள் புகுந்தது. கீழ்த்தட்டு வேலை பூர்த்தியாகி, மேல்மாடிக் கூரை மரங்கள் போட்டபடி "சொலிக்கனம் பூச்சுக்குத் தயாராக நின்றது அந்தக் கட்டடம்
தனக்குள்ள வேலை என்ன என்பதைப் புரிந்து கொண்டான் குகன்.
கீழேநின்று மேலே பார்க்க ஒருவித பயம் கெளவிக் கொண்டது. ஆனால் 90 ரூபா கிடைக்கும் என்ற நினைப்புவர பயம் மெல்ல விலகியது.
"அதில கிடக்கிற பழைய வாளிக்குள்ள
சொலிக்கனத்தை ஊற்றி, அங்க ரெண்டு ரின் கழிவு
ஒயில் இருக்கு. அதுகளையும் கலந்து மரங்களுக்குப் பூசவேணும். அடுக்குப் பண்ணு" என்று கூறிவிட்டுச் சென்றார் மாமா.
மாமா தேங்காய்மட்டை பிறஸ்' கொண்டு வந்தார். வாளியிலிருந்த சொலிக்கன பழைய 'டீசல் கலவையைப் பார்த்தார். அவருக்குப் பரம திருப்தி. அவருக்குத் தெரியும் கணபதியற்றை பிள்ளையஞம் கணபதியர் மாதிரிகெட்டிக்காரர் என்று அதுதான்நம்பி அவனை ஒழுங்குபடுத்தினவர்.
வாளியில் கயிற்றைக் கட்டிமேலே வீசி கயிற்றை மெல்ல மெல்ல மேலே இழுத்து சலாகை ஒன்றில் சொலிக்கன வாளியைக் கட்டிவிட்டு மையூச்சு வேலைக்குத் தயாரானான்.
"சாறத்தோடய மேல நிக்கப்போறாட்? அதில இதில கொழுவி விழுத்திப்போடும். களிசானோட மேலை ஏறு” என்று அறிவுறுத்தினார் மாமா இறங்கிவந்து தயங்கித் தயங்கி இருந்த ஒரேஒரு காற்சட்டையையும் போட்டுக் கொண்டு மீண்டும் ஏறினான்.
பன்னிரண்டு மணிக்கு ஒரு பத்தி, அதாவது முழுக்கூரையில் காற்பங்குக்கு சொலிக்கனம் பூசி முடித்திருந்தான்.
மாமாவுக்கு மிகத் திருப்தி, ஆனால் அவனுக்குத்தான் காற்சட்டையில் பல இடங்களில் திட்டுத்திட்டாக சொலிக்கனம் பட்டிருந்தது மனதைக் குடைந்தது. அது தோய்த்து உலரவிட அகன்றுவிடுமென்று தன் மனதைத் தேற்றிக் கொண்டான்.
இரண்டு நாட்களில் அவன் வேலையை முடித்திருந்தான்.
"உன் தரவளிப் பெடியள் கனபேர் என்னட்டடை வேலை செய்யீனம், அவைக்கு ஒரு நாளைக்கு முப்பது ரூபா தான் குடுக்கிறனான். உனக்கெண்டபடியால் நாப்பது ரூபாய்ப்படி தாறன் . இந்தா எண்பது ரூபா" என்று கூறிக் கொடுத்தார் மாமா.
அவன் சாரத்துடன் வீடு வந்து சேர்ந்தான். சொலிக் கனம் திட்டுத்திட்டாய் படிந்த அவனுடைய ஒரேஒரு காற்சட்டை புதினத்தாளில் சுற்றப்பட்டு அவனுடைய கையில் இருந்தது. சும்மா சோப் போட்டுத் தேய்க்க சொலிக்கனம் போய்விடுமென்றுதான்முதலில் நினைத் தான். ஆனால் எண்ணை, மணல், சோப்புப் போட்டுக் கழுவித்துடைத்தும், வலக்கையில் இருந்து சொலிக் கணம் முற்றாகப் போனபாடில்லை. அப்படி என்றால்.?
‘உழைப்புக்கு வெளிக்கிட்டிட்டார். போய் ஒருபோத்தல் மண்ணெண்ணையும் ஒரு சவர்க்காரமும் வாங்கிக் கொண்டுவா, களிசானைத் தோய்ச்சுப் போட” காற்சட்டையைக் கண்ட அம்மா சத்தம்போட்டார்.
மண்ணெண்ணையும் சவர்க்காரமும் வாங்கியது போது ஐம்பது ரூபாவும் சில சில்லறைகளுமே எஞ்சியிருந்தன. தான் பார்த்த புதுக் காற்சட்டையை வாங்க இன்னும் எவ்வளவு காசு தேவையென அவன் மனம் கணக்குப் பார்த்தது.
வெளித் திண்ணைப் பகுதியில் ஏதோ பரபரப்பு புதி தாகக் கல்யாணமான நாவலடி வீட்டு மூத்தமச்சாளும் புருஷனும் வீட்டுக்கு வந்திருந்தனர். குடிசைவீடு, விசிற்’ பண்ண மாட்டார்கள் என்றே அவனது குடும்பத்தி னரும் எண்ணியிருந்தனர். ஆனால் அவர்கள் வந்து விட் டனர். உள்ளே போய் மறைந்து கொண்டான் அவன்.
அவனது தாய் கையைப் பிசைந்து கொண்டு அங்குமிங்கும் பரபரப்புடன் அலைந்தாள்.
அவனுக்கு விளங்கிவிட்டது. வந்தவர்களை வரவேற்க வேண்டும். சும்மா பிளேன் ரீ குடிக்க மாட்டார்கள். ஏதாவது சாட்டுச் சொல்லி மறுத்துவிடுவார்கள்.
தாயை உள்ளே அழைத்தான். பிஸ்கட், பழம், சோடா வாங்கி வரும்படி மீதி ஐம்பது ரூபாவை எடுத்துக் கொடுத்தான். புதுக்காற்சட்டை வாங்கும் எண்ணத்தையும் கைவிட்டான். * -
சுடர் ஒளி 18, செப்ரெம்பர்-24,செப்ரெம்பர். 2011

Page 17
  

Page 18
14S- ।
t
12நிமிடங்களில் 183 கோழிக் கால்கை
உண்டு சுவூைத்துச் சாதனை
வெ ர்ஜீனி uLI IT |5 IT L’ - Lqந  ைட பெற்ற உண உண்ணும் போட்டியொ றில் சொன்யா தோம எனும் அதே நாட்.ை சேர்ந்த பெண்ணொருத் 12 நிமிடங்களில் சுமார் 1 கோழிக் கால் க  ைள சாப்பிட்டு முதலிடத்ை தட்டிச்சென்றுள்ளார். ப சுத்தொன்கயாக 1500 அெ ரிக்க டொலர்கள் அளி கப்பட்டது. இப் போட் யில் இரண்டாமிடத்ை பெற்ற ஆணொருவரா 174 கோழிக்கால்களைே சாப்பிடமுடிந்தது என்ப குறிப்பிடத்தக்கது.
120 வித ஒலியெழுப்பும்
ஈரோட்டுக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ஆபிரிக்க சாம்பல் கிளி 120 விதமாக ஒலியெழுப்புகிறது. இதன் விலையைக் கேட்டதும், மக்கள் சியடைகின்றனர். இந்தியாவில் அதிகப்படியான மக்கள் வீடுகளில் வளர்க்கும் கிளி ஆகும். தவிர, ஜோதிடம் பார்க்கவும் கிளியைப் பயன்படுத்தி வருகின்றன வைகள் விற்பனைக் கடையில், ஆபிரிக்காவைச் சேர்ந்த சாம்பல் வண்ணக் கிளி னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆபிரிக்கக் காடுகளில் வாழும் சாம்பல் னக் கிளிகள், மனிதர்கள் பேசும்போது, ஒலியைத் துல்லியமாகக் கவனித்து, ட உச்சரிக்கக் கூடியவை 120 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை. நினை திறன் அதிகம் கொண்டவை. இவற்றின் ஆயுட் காலம், 80 முதல், 95 ஆண்டுக சாதாரணமாக பஞ்சவர்ணக் கிளிகள், 500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரைய விலையில் உள்ளன. ஆனால், ஒரு வயதான சாம்பல் கிளியின் விலை, 35 ஆயி ரூபாய். நன்கு வளர்ந்த கிளி, ஒரு லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்ப
இரண்டு மூக்குகளுடன் பிறந்த
a A
பன்றிக்குட்ழ! = گے سے۔
மான ஜிலின் மாகாணத்தில் டிசிங்டாக
சீனாவின் வட மாகாண ப்படுகிறது. இறைச்சிக்காக
- o - g5 Tg50TL பகுதியிலே இந்தப் பன்றி * . _گ۔ பண்ணையிலே இந்த குதி ர்க்கும் லீசென்யுன் සූ"%க்குகள் இருப்பதன
இன்றிகளை வள ವ್ಹಿ. வாழ்ந்து வருகின்றது. இரண்டு மிகவும் சிரமப்படுவதா மற்றும் பால் குடிப்பதற்கு இது நிலையைப் ւկf பேடுகிறது. எனவே இதன் Lurfg5 TLu 阁55T5@@ தெரி கக L_j6ঠামোেত)6ঠা உரிமையாளர் இதனை Յ56) 16ծ * ######ဓါနုံးခ၈ရ) இப்பன்றி அங்கு வருபவாக 蠶 வருகின்றமை குறிப்பிடத்தககது. -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

)
5/
τι υπουσίω6ιτ வாய்க்குள் நுழைத்துச் சாதனை
கிடந்த 2008ம் ஆண்டு பிஸிகா என்ற பெயருடைய நபர் 11 பாம்புகளை ஒரே தடவையில் வாயில் நுழைத்துச் சாதனை படைத்துள்ளார். அதுவும் இந்தப் பாம்புகள் அனைத்தும் வால் பகுதியினூடாகவே வாய்க்குள் நுழைக் கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சாதனையை குறித்த நபர் 10 செக்கன்களில் நடத்தி முடித்துள்ளார். இச்சாதனை நிகழச்சி ஜேர்மன் தொலைக் காட்சி ஒன்றில் ஒளிபரப் பட்டுள்ளது. -
சுடர் ஒளிl18 செப்ரெம்பர்-24, செப்ரெம்பர் 2011

Page 19
தல்வரின்
கிடந்த 5 வருடங்களாகத் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது இனிமேல் அ.தி.மு.கவின் கதை முடிந்தது என்றே கருதப்பட்டது. ஜெயலலிதாவும் சோர்வடைந்தவர் போல் காணப்பட்டார். அந்த தி.மு.க ஆட்சிக் காலத்தின் 5 வருடத்தில் நடந்த சகல சட்டசபை இடைத்தேர்தல்களிலும் தி.மு. க.வே வென்றிருந்தது. இவற்றை வைத்து ஜெய லலிதாவின் கதை காலி என்று கருதப்பட்டது. ஆனால் தி.மு.க அமைச்சர்களின் கட்டப்பஞ்சாயத்தும், அடி தடியும், கொலை கொள்ளைகளும் படித்த மக்கள் சமூகத்தில் மிகவும் வெறுப்பைத் தோற்றுவித்தன. பாரம்பரியமாக தி.மு.கவுக்கு வாக்களிக்கும் கல்வி யறிவுள்ள மக்கள் கடந்த தேர்தலில் தி.மு.கவிடம் இருந்து தூர விலகிச் சென்றனர். வெளித்தோற்றத் துக்கு கருணாநிதி அரசோச்சும் முறை சிறப்பாகத் தெரிந்திருந்தாலும் களநிலவரங்கள் எதிர்மாறான
நிலவரத்தையே காட்டின. குறுநில மன்னர்கள் போலச்
செயற்பட்ட தி.மு.கவின் ரவுடி அமைச்சர்கள் ஒவ் வொருவரும் ஒவ்வொரு பகுதிகளைத் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சேலம்- வீர பாண்டி ஆறுமுகம், திருச்சி - கே.என். நேரு விழுப் புரம்- பொன்முடி, காஞ்சிபுரம்- தாமோ. அன்பரசன்
என இந்த ரவுடி அமைச்சர்கள் அட்டகாசம் மத்
தியவகுப்பு கல்வி கற்ற மக்களுக்கும், சாமான்ய ஏழைகளுக்குமே தாங்கமுடியாத ஒன்றாயிற்று. எனவே கடைசியில் இலவசமூட்டைகளாக தி.மு.க அரசு மக்களுக்கு வழங்கினாலும், கரைசேர அத னால் முடியவில்லை. -
ஜெயலலிதா - கருணாநிதி இருவரில் ஒரே ஒரு அம்சத்தில் மட்டுமே கருணாநிதி ஜெயலலிதாவை முந்துகிறார். அதுதான் சகல தோழமைக் கட்சிகளை யும் அரவணைத்துச் செல்லும் போக்கு. ஜெயல லிதாவின் தோல்விகளுக்கு ஒரேகாரணம் இதுதான். மற்றப்படி தர்க்கரீதியான சிந்தனை, தேசிய, சர்வ தேச நிலவரத்துடன் இணைந்து முன்னேறுதல், கொள்கைப்பிடிப்பு என மற்றைய சகல அம் சங்களில் முந்துபவர் ஜெயலலிதா தான். கலைஞர் கடின உழைப்பாளி என மார்தட்டினாலும், ஜெய லலிதாவும் அவருக்கு நிகரான உழைப்பை வெளிப் படுத்தியே வருகிறார். தன்கட்சியினர் அநீதியின் பாற்பட்டு நடப்பதை ஜெயலலிதா அற்புதமாகக் கட்டுப்படுத்தும் அதேவேளை, கலைஞர் இது விடயத்தில் பூஜ்யமாகவே இருப்பது தெளிவு. நீதி, சட்டத்தை கருணாநிதிதன்கட்சியினரிடம் கையளிக்க, அதைப் பொலிஸாரை முறைப்படி பயன்படுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் பிரதான கொள்கைகளில் ஒன்று.
பொலிஸார் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகள்
என்று சொல்லுமளவுக்கு அவர்கள் நீதியாக நடந் தால் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பொலி ஸாருக்குப் பாராட்டு மழையாகக் கொட்டும்.
புதிய
ா எஸ்.சுரேந்தி
சமீபத்தில் அகில இ. யிலான குறிபார்த்துச் சு டம் பெற்ற தமிழக பெ பாராட்டி ஒருபெரும்
பையை மீண்டும் ஒருமு அழகு பார்த்தார் ஜ்ெய திய பொலிஸ் அதிகாரி மேல் விருது வழங்கிக்கு கலாம். அந்த விஜயகும வில் மத்திய ரிசேவ் டெ RESERVED POLICE FOR அண்மையில் நியமிக்கப்
நக்சலைட்டுகளை ஒடுக்க
வாழ்வின் உயரிய தத் ழைப்பது இயற்கையே; மல் தொடர்வதே தவறு" லலிதா விஷயத்தில் முழு காலத்தில் செய்ததவறுகள் பட்டதென்பதை இன்ன பிரதிபலிக்கின்றன. வெறு மட்டுமே நிறங்களை மட்டு னைய பகட்டும் பட்டுப்பு தெரியவில்லை. சசிகலாே
இதேவேளை தி.மு.க. சிக்குள் உட்பூசல் உச்ச அமைச்சர் துரைமுருகன்
படையாகவே வக்காலத்
ணாநிதியை நீக்கி ஸ்டா என்று கோஷமிடுபவர்கள்
ஆபிரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு நமீபியா, இங்குள்ள வி ஹ"க் நகருக்கு அருகே அட்லான்டிக் பெருங்கடலில் கடந்த 2 ஆண்டு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 16 ஆம் நூற்றாண் சேர்ந்த போர்ச்சுகீசிய கப்பல் ஒன்று நீரில் மூழ்கிய நிலையில் கண்டுபிடி
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். 24 செப்ரெம்பர். 2011
 
 
 

ரஜித்
mwomwonman
திய பொலீசாருக்கிடை டுதல் போட்டியில் முதலி ாலிஸ் உத்தியோகத்தரைப் விழாவை நடத்தி கோப் றை தன் கையால் வழங்கி லலிதா. வீரப்பனை வீழ்த் க்கு ஜெயலலிதா விருது வித்திருந்ததும் நினைவிருக் ார் இன்று அகில இந்தியா ITGS6 (CRPF- CENTRAL CE) பிரிவின் தலைவராக பட்டு சத்திஷ்கர் மாநில
கப் பணிக்கப்பட்டுள்ளார்.
துவங்களில் ஒன்று, "தவறி
அதை உணர்ந்து திருந்தா என்பதாகும். இது ஜெய வதும் பொருந்தும். முற் பின்னால் அவரால் உணரப் றய அவரது நடத்தைகள் தனி நிறப்புடவை என்று ம்மாற்றி அணிகிறார். முன் தாம்பரமும் போன இடம் ானஇடமும்புரியவில்லை. ன் தோல்வியில் அக்கட் தில் நிலவுகிறது. மூத்த ஸ்டாலினுக்கு வெளிப் | வாங்கி வருகிறார். கரு னை உயர்த்த வேண்டும்
இவர் முக்கியமானவர்.
டுக்க எடுக்க போக்கிவடிம்
"ஏய்யா இது உனக்கே நல்லாருக்கா? எங்க குடும்பத்துலையே சண்டை உண்டாக்கறியே?’ என கலைஞர்கடிந்து கொள்ளுமளவுக்கு இது சென்றது. கோபமடைந்த அழகிரி தரப்பு, ஸ்டாலின் எதிரி களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரவுடி அமைச்சர்களால்கட்சிபாழாக்கப்படுவதை ஸ்டாலின்
நன்குணர்வார். இதனால் முன்பிருந்தே அவர் வீர
பாண்டி ஆறுமுகத்தைக் கண்டு கொள்வதே இல்லை. ஆறுமுகம் இன்று சிறையில் இருந்தாலும், சிறைச் சாலை சென்று மற்றவர்களை நலம் விசாரித்த ஸ்டாலின், ஆறுமுகம் உள்ள சிறைப்பக்கம் திரும் பவே இல்லை. அழகிரியோ கைதாக முன்பும் பின்பும் வீரபாண்டி ஆறுமுகத்தைச் சந்தித்து ஆத ரவு காட்டியுள்ளார். பதிலுக்கு ஸ்டாலின் தரப்பு, ஆறுமுகத்தின் ஊரான சேலத்தில் பெரிய பொதுக் கூட்டம் ஒன்றை மற்றொரு உள்ளூர் தலைவரின் உதவியுடன் நடத்தி முடித்தது. அழகிரியின் அடி தடி சாம்ராஜ்யமான மதுரையின் தி.மு.க ரவுடிகள் பலர் அடுத்தடுத்து சிறையிடப்பட்டுள்ளனர். ஊழல் வழக்கொன்றில் அழகிரியின் மனைவி மற்றும் மகனிடம் பொலிஸ் விசாரணையும் நடக்கவுள்ளது. இந்த நிலையில் தி.மு.க.வின் ரவுடிகள் யாவரும் அழகிரிதரப்பினரே எனக்காட்டஸ்டாலின்முனைய லாம். இந்தப் பின்னணியில் உள்ளாட்சித் தேர்தல் களும் அடுத்த மாதம் நடக்கவுள்ளன. பா.ம.க தி.மு. கவுடனான தனது உறவை சமீபத்தில் ஒருதலைப் பட்சமாக முறித்துக் கொண்டது. தே.மு.தி.க-அ.தி. மு.க உறவிலும் விரிசல்கள் ஏற்படலாம் என்ற அறிகுறிகளும் தென்படுகின்றன. *
ÖTL பட்டுள்ளது. பெரும் பாலும் விபத்துக்குள்ளான கப்பல்கள் ΤΠ 395 தான் அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கும். ஆனால், இந்தக் டச் கப்பல் சிறிதும் சேதமில்லாமல் இருப்பது ஆராய்ச்சியாளர் கப் களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடலில் கப்பல் மூழ்கி 500 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால், கப்பலின் ரகசிய அறையில் வைக்கப்பட்ட அரிய பொக்கிஷங்கள் அழியாமல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். கப்பலின் அறையில் இருந்து 2,266 தங்க, வெள்ளி காசுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பல பொக் கிஷங்கள் கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என் பதால் தீவிர ஆய்வு நடந்து வருகிறது.
கப்பல் மூழ்கக் காரணம், எதிர்பாராத விபத்தா, திட்டமிட்ட சதியா, கொள்ளையடிக்கும் நோக்கில் தாக்கப்பட்டதா என் றும் ஆய்வு நடக்கிறது. கப்பலில் இருந்து கிடைத்துள்ள பொக் கிஷங்கள் நமீபியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் மக்கள்
பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
赛

Page 20
வாழ்க்கைக்கும் னத்துக்கும் நடுவுலஇறகு மதி
ல்ெலிய கோடு இருக்குன்னு
இாங்க அந்தக் கோட்டுக்கு நான்
பேர் நம்பிக்கை நான் ೭ಖಿತ್ತಿಗಾಗಿ இருக்கிறதுக்கும் உங்க இட்ட பேசுறதுக்கு நம்பிக்கைதான் காரணம் - ஒவ்வொரு வாதத் களுக்கு இடையிலான @@@aff: ೨géfಲೆ நிரப்புகிறது மம்தா Glpressi?" மென்புன்னகை இரண்டு * பகப் புற்றுநோயோடு ತಿಲ್ವಗ್ರ: GOTO
வந்திருக்கும் மிஸ் தன்னம்பிக்கை
எப்படி இருக்கீங்க?
இப்போ நல்லா இருக்கேன். மலை
யாளம், தமிழ், தெலுங்கு என்று மூன்று இண்டஸ்ட்ரியில் படங்கள் நடித்துக் கொண்டு இருக்கேன். கடந்த ஆறு மாசமா புற்றுநோய் சிகிச்சை எடுத்துட்டு இருந்தேன். புற்றுநோய் முழுக்கவே குணமாகிவிட்டதால், ரொம்பவே சுதந்தி ரமாய் உணர்கிறேன். தமிழில் இப்போ 'சிலப்பதிகாரம், குரு என் ஆளு படங்
களுக்குப் பிறகு, இப்போ தடையறத்
புற்றுநோயை எப்படி இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கிட்டிங்க?
ஹார்ட் அட்டாக், பிரஷர், ஷகர் மாதிரி புற்றுநோயும் ஒரு நோய். ஆனா, அது ஏதோ பேய், பூதம் கணக்கா பயமும் அவநம்பிக்கை யும் பரவி இருக்கு. நான் ஒரு நடிகை நிறையச் சம்பாதிக்கிறேன். நல்லா ஹைஜினிக்கா சாப்பிடுறேன்.
நமக்கு எந்த நோயும் வராதென்று நினைச்சுகிட்டு இருந்தேன். திடீர் என்று தொடர்ச்சியான இருமல் வந்துட்டே இருந்தது. உடல் எடையும் குறைஞ்சது. தற்செ யலா ஸ்கேன் பண்ணிப் பார்த்தப்போ, மார் பகப் புற்று நோய் இருப்பது தெரியவந்தது. புற்று நோய் வந்திருக்கு என்கிறதைவிட, எனக்கு எப்படி வந்தது என்ற அதிர்ச்சிதான் அதிகம். இயற்கைக்கு முன்னாடி எல்லாருமே எப்போகல்யாண ஒண்ணுதான்னு எனக்குக்கத்துக் கொடுத்தது தெரியலை". இந்தப் புற்று நோய்தான்". திருமணமா எ
※ 1- -uumum
சினிமாவாக மாறிய என் முதல் கதை காயத்ரி 1977ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிக ரும் பூரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்து கொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப் படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முத லில் உணர்த்திய அனுபவம் அது. ஒரு வகையில் ப்ரியா போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்ப் படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தல்ை éA Ελ. முடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க இர " ண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம். ரஜினிகாந்த் அதில் வில்லன். கதாநாயகன் ஜெய்சங்கர் வந்து காப் பாற்றுவதற்குள் பூரீதேவி படத்தில் இறந்துவிடுவார்.
30 ஆண்டுகளும், அவர் 153 படங்களும், நான் 250 கதைகளும் கடந்து சிவாஜியில் மறுபடி சந்தித்தபோது, அந்த முதல் நாட்கள் அவருக்கு நினை விலிருக்கிறதை அறிந்தேன். காயத்ரி முடிந்த கையோடு பஞ்சு அருணாசலம் குமுதத்தில் வெளிவந்த 'அனிதா இளம் மனைவி 'யையும் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது 16 வயதினிலே பட்ம் வெளிவந்து பாரதிராஜா என் னும் புதிய சகாப்தத்தைத்துவக்கியது. அந்தப் படத்தில் ரஜினிகாந்த் இது எப்படி இருக்கு? என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர் பூரீதேவி எல்.விஜயா நடித்தனர். இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பலநாள் கழித்து ஒரு நிகழ்ச் சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நீங்கதான் எழு தினிங்களா? என்னகதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு? என்று கேட்டார். உண்மையா சொன்னா நீங்கள் அதில் ஒரு 'டெட் பாடி' என்றேன்.
'அனிதா இளம் மனைவி' கதை அதுதான். இறந்துபோய்விட்டதாக அடை யாளம் காட்டப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார். இது எப்படி இருக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

\Sinnen Mess-m-
நோயை சாதாரணமாய் எடுத்துக்கியங்க ஆன. Adjacu வராம்ப வலிகொடுத்திருக்குமே? 侬、
உடம்பு வலியை அனுபவிச்சிருப்பீங்க தசை வலி தெரியுமா? உடம் பின் ஒவ்வொரு செல்லிலும் ஊசி வெச்சுக் குத்துற மாதிரி வலி இரு க்கும். சும்மா வீட்டுக்குள்ள அங்கே இங்கே நடக்கவே நிறையச் சாப்பிடணும். வலியை மரத்துப் போகவைக்க சாப்பாட்டுக்குச் சமமா 'பெயின் கில்லர் மாத்திரைகள் எடுத்துக்கணும் பாதிநே ரம் படுத்தேதான் இருக்கணும். கீமோதெரபி சிகிச்சை எடுத் துக்கிட்டதாலை முடி எல்லாம் கொட்ட ஆரம்பிச்சிருச்சு. 'பாய்கட் பண்ணிக்கிட்டேன். ஒரு நடிகைக்கு உடல் அழகு தான் மூலதனம் அதிலேயே சிக்கல் என்றால், சினிமாவில் எப்படி சர்வைவ் பண்ண முடியும்? என் சினிமா கேரியர் முடிஞ்சிருச்சுன்னுதான் நினைச்சேன். ஆனா, அப்புறம்தான் என் இன்னிங்ஸ் ஆரம்பிச்சுது! கேடி' என்று ஒரு தெலுங் குப் படத்தில் நடிச்சேன். ஒரு வாரம் ஷூட்டிங்ல இரு ந்தா, அடுத்த 10 நாள் பெட்ரெஸ்ட் எடுக்கணும் ஒரு மாசத்தில் நடிக்க வேண்டியஸின்களை ஆறு மாசம் டைம் எடுத்து நடிச்சுக் கொடுத்தேன். இவ்வளவு சிர மங்க ளையும் எனக்காகப் பொறுத்துக்கிட்டாங்க கேடி யூனிட் அதேநேரம் மலையாளத்தில் 'கதை தொடரு', 'அன் வர் என்று நான் நடிச்ச ரெண்டு படமும் எனக்கு ஏகப்பட்ட சிறந்த நடிகை விருதுகளைக் குவிச்சது! நம்பிக்கையா பிடிச்சுக்க ஒரு கை ஆதரவாய் சாஞ் சுக்க ஒரு தோள் கிடைக்காதா என்று ஏங்கிக்கிட்டு இருந்தப்ப எல்லாரும் கைதட்டி ஒரு விருது கொடுத் தாங்க, எப்படி இருக்கும்? "ரெஃப்ரெஷ் பட்டன் அமுக்கி மீண்டும் பிறவி எடுத்து வந்த மாதிரி
இருந்தது .
எனக்கு இப்படி ஒரு பிரச்னைன்னு தெரிஞ்சதுல இருந்து அம்மா, அப்பாதான் ரொம்பவே துவண் டுட்டாங்க ஆனா, நான் நம்பிக்கை இழக்காமல் சிரிச்சுட்டே இருந்ததுதான் அவங்களுக்கு ஆறுதலா இருந்திருக்கு அந்தச் சிரிப்புத்தான் என் நோயை
யும் முழுமையாகக் குணப்படுத்தியது!
ரொம்புநாள் கழிச்சு தமிழில் நடிக்கிறீங்க? எப்படி இருக்கு அனுபவம்?
அருண் விஜய்கூட தடையறத் தாக்க' படத் தில் நடிச்சுட்டு இருக்கேன். எனக்கு நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர் அருண் விஜய் இதுக்கு முந்தி பெரிய ஹிட் எதுவும் கொடுத் தது இல்லை என்று சொன்னாங்க. ரெண்டு வருஷம் முன்னாடி மம்தாவுக்கு நடிக்கவே தெரியலை". அந்தம்மா அவ்வளவுதான்னு சொன்னாங்க. ஆனா, பாசஞ்சர் என்று ஒரு படம் என் வாழ்க்கையையே மாத்தி அமைச் சதே. இதுவரை நான் 25 ஹீரோக்களோட ஜோடியா நடிச்சிருக்கேன். அதில் எல்லா விஷயங்களையும் சிறப்பாகப் பண்றது அருண் விஜய் தான்.
ü? 懿。 ww &:3 3.33.
ானக்கம் சஸ்பென்ஸா க்கு. காதல் கல்யாணமா, நிச்சயிக்கப்பட்ட
y
ன்று நானும் ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருக்கேன்!!
Øණු990ණ්ඩණි Uගළඟා ශ්‍රඩණු
16 வயதினிலே என்ற புயலில் அது காணாமற் போயிற்று. பஞ்சு அருணாசலம் கவலைப்படவில்லை. ப்ரியாவில் எடுத்திடலாம்க என்றார். பத்திரிகைக ளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷ Lilih. Gasol (Sri Gaiu'll b Farewell to Arms, For Whom the Bell Tolls Gustairp கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது Take the money and run என்றாராம். ப்ரியா இதற்கு ஒர் உதாரணம். பஞ்சு அருணாசலம் அது தொடர் கதையாக வந்தபோதே அதற்கு 'கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்கப் பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், பூரீதேவி, அம்பரிஷ் நடிக்க, இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக் கின்றன.
லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப் பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்பு தமான காட்சிகள் வைக்கலாம் என்றார். இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த் தியிருந்தது. கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பல மாடிக் கட்டிடங்கள் முன் 'ஒ, ப்ரியா என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.
ப்ரியா படம் வெற்றிகரமாக 110 நாள் ஒடினதுக்கு எனக்கு கேடயம் தந் தார்கள். இப்போது கூட இதன் பின்கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார் என்னா டைலாக் சார்' என்று சிலாகிக்கும்போது மனசு உறுத்தாமல் உறுத்துகிறது. *
சுடர்ஒளி/18, செப்ரெம்பர்-24, செப்ரெம்பர் 2011

Page 21
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் எப்போதும் தியாகம் செய்து கொண்டிருக்கும் நீங்கள் முடியாது 6 1தையும் கடின உழைப்பால் முடித்துக் காட்டுபவர்கள். நாடாளுபவர்க நட்புக் கிடைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் பிடிவ விலகும். பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் விடுமுறை காரணங்களால் வேலைப்பளு கூ( மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். போராடி இலக்கை எட்டும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங் 經 கொடுத்துச் சிவந்த கைகளை உடைய நீங்கள் இலவசமாக யாரிட எேதையும் பெற மாட்டீர்கள். சோம்பல் நீங்கி உற்சாகம் அடைவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தாய் வழியில் மதிப்பு மரியாதை கூடும். சகோதர சச்ச தீரும். வீண் சந்தேகம், ஏமாற்றம் வரக்கூடும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்க் வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். எங்கும், எதிலு தன்னம்பிக்கை தேவைப்படும் வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆ
பாதங்கள வெளுத்ததெல்லாம் பாலென நினைத்து ஏமாறும் நீங்கள், நல்லது செய் நலிந்தவர்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பணபலம் உயரு பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கு பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உறவினர்கள், நண்பர்களி அன்புத்தொல்லை குறையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த் மன வருத்தம் நீங்கு வசதி, வாய்ப்புகள் பெருகும் வாரமிது. ܫ 徽 புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் நீங்கள், சில நேரங்களி கறாராகவும் நடந்து கொள்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் எதைய தாங்கும் மன வலிமை கிட்டும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தி நிம்மதி உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரு சாதுரியமாகப் பேசிச் சாதிப்பீர்கள். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். விட்டு கொடுத்து விட்டதைப் பிடிக்கும் வாரமிது.
: மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
மன்னிக்கும் குணம் கொண்ட நீங்கள் மற்றவர்கள் மதிக்கும்படி நடந் கொள்வீர்கள். எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வருட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும் பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். பணவரவு அதிகரிக்கும். அமைதியாக இருந்: சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் புதுப் பொறுப்பை ஒப்படைப்பார்கள் வாக்குச்சாதுரியத்தால் வளர்ச்சியடையும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 12ஆம் பாதங்கள் ४े தன்மானமும் தளராத மனசும் கொண்ட நீங்கள், பிறர் தயவில் இவாழமாட்டீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பாராத் பணவரவு உண்டு. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முக்கிய முடிவுக6ை தவிர்ப்பது நல்லது. உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக் நேரிடும். அனுசரித்துப் போவதன் மூலம் அதிகாரம் பெறும் வாரமிது.
żżżXżżżżżXżżżżżX சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
தீர்க்கமாகவும், திடமாகவும் முடிவெடுக்கும் நீங்கள், சில நேரங்களில் பாசத்தால் குழம்புவீர்கள். புதிய எண்ணங்கள் உதயமாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்ப்புகளைக் கடந்து சாதிக்கும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை
வாதம் விவாதத்தை விரும்பாத நீங்கள் எடுத்த வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துழாக இருப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் குடும்பத்தின் அடிப்பட்ை வசதிகள் பெருகும். நட்பு வட்டம் விரியும் சகோதர வகையில் இருந்த பனிப்போர் நீங்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். அன்புக்குப்பாத்திரமாவீர்கள்.புதியவர்கள் நண்பர்களாவார்கள் எதிர்பார்த்தவைகளில் சில நிறைவேறும் வாரமிது.
- மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் சுற்றி வளைக்காமல் எடுத்த எடுப்பிலேயே தங்கள் எண்ணங்களை வெள இப்படுத்தும் நீங்கள் வெகுளிகள். புதிய முயற்சிகள் நிறைவேறும். வரவேண்டிய
பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுக ளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும், அரசால் அனுகூலம் உண்டு பண வரவு அதிகரிக்கும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். தன்னடக்கத்தால் சாதிக்கும் வாரமிது
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2
ஆம் பாதங்கள்
மற்றவர்களின் மனம் நோகாதபடி பேசும் நீங்கள் தனக்கென்று எதையு எடுத்து வைத்துக் கொள்ள மாட்டீர்கள். எதிர்ப்புகளையும் தாண்ட முன்னேறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும் பிள்ளைகள் உங்களைத் தாமதமாகப் புரிந்துக் கொள்வார்கள். பண வரவு எதிர்பார்த் வகையில் உண்டு. வாடிக்கையாளர்களை அனுசரித்துப்போங்கள். நேர்மறை சிந்தனை தேவைப்படும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள்
போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என எதற்குட *அஞ்சமாட்டீர்கள். மனச்சாட்சியை மதிப்பீர்கள். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பண வரவு உண்டு. பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும் பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். மனைவி வழியில் எதி பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட் டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறும் வாரமிது
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி کھینچتی
E கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள், ஆபத்தான நேரத்தில் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்கத் தயங்குவீர்கள். எதிர்பார்ப்புகள் =தடையின்றி முடியும். பணப் புழக்கம் கணிசமாக உயரும், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய சொந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். தான, தர்மத்தால் தலை நிமிரும் வாரமிது.
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். - 24,செப்ரெம்பர். 2011 。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g
9)
சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக t வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள் மனிதனாகப் பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம்
அழுது கொண்டிருந்தது போதும் இனி அழுகை என்ற பேச்சே இருக்கக்
கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து
நில்லுங்கள்
தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்டவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
கடவுள் 66|66ing b ք անոց குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் 6696D6D.
I
விவேகானந்தர்
நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெறவேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை. இந்தக் காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவுதான் என் விதிஎன்றுவிட்டுவிடுகிறோம். ஆசை மட்டுமே வெற்றி கிட்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன?
நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, என்னால் நிச்சயம் இந்தக் காரியத்தை முடிக்க இயலும் என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்! டுமே, நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றிபெற இயலும் பிரச்னைகள் வரும் போது, நான் இவ்வளவுதான், இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பே றிகளைச் சுறுசுறுப்பானவர்களாக மாற்றும்.
உங்கள் இலக்கைத் தெளிவாக வைத்துவிகொள்ளுங்கள். அந்த இலக்கை எதிர் மறையற்ற எண்ணங்களும், நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், ஆக்க பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி இலக்கை அடைய முடியும்.
தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம். மாறாக, எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான் இருக்
கும். ஏனென்றால், உங்கள் ஆழ்மனம், உங் கள் எண்ணங்கள் அனைத் இதையும் ஏற்றுக் கொள்கிறது.
ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களே, அதையே அது உங்களுக்குத் திருப்பி g அனுப்புகிறது. உதாரண மாக, தாழ்வுணர்ச்சி, பயம்
போன்றவற்றை நீங்கள் வளர்த் துக் கொள்ளும் போது, அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகி றது. ஆக, நீங்கள் உங்கள் மனதினுள் அனுப்பு வதையே திரும்ப பெறுகிறீர்கள்.
எனவே, மனதை உங் கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதை, ஆரோக்கியமான, ஆக்கப் பூர்வமான, தைரியமான எண்ணங்களால் நிரப்புங் கள். வெற்றி நிச்சயம்!

Page 22
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம்
குறித்தபார்வை இப்போதுசற்றுசூடுபிடித்த விடய
மாக உள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐநா மனிதஉரிமைகள் சபையின் 18வது கூட்டத்தொட ரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் விடயங்களை அம்பலப்படுத்த மனிதஉரிமை ஆர்வலர்களும் அதன்னமுறியடித்து உண்மைகளை மறைப்பதற்கு இலங்கை அரசுசார் பாக குழு ஒன்றும் பகீரத பிரயத்தனத்தில் ஈடு பட்டுள்ளன.
எது எப்படியோ தமிழ் மக்களுக்கு இன்ன்மும் விடிவுகாலம் பிறக்கவில்லை.அவர்கள் வாழ்வாதா ரத்துக்காகவும் வாழ்வுரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடவேண்டியவர்களாகவே உள்ளனர். இன வாதத்தைக் கக்கும் அரசியல் வாதிகள் சிலர்
இலங்கைமீது சர்வதேசத்தால் எற்படுத்தப்படும்
ஆபத்.
தமிழ் அரசியல்வாதிகள் தரப்பில் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் மிக நீண்ட காலமாக இருந்துவரும் கருத்துமுரண்பாடுகளும் துரோகத்தனங் களும் இன்னமும் பிணியாகத் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. -
இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையில் தமிழ்
மக்கள் வாழ்வுரிமை விடயத்தில் ஆகப் பிந்தி -
உரிமைகளைப் பெற் வாயில்லை, எமக்கானவ இறைஞ்சும் கேள்வியைத் மக்கள் கேட்கும் நிலை பட உருவாக்கப்பட்டுவருகின் அண்மையில் இலங் மேற்கொண்ட தெற்கு விவகாரங்களுக்குப் பொறு ராஜாங்கச் செயலர் ரொே திட்டமிட்டு அறிவித்த நீ இலங்கையில் அரச அதி புகளின் பிரதிநிதிகள், பல் அரசியல் தலைவர்கை முடிவு செய்திருந்தார்.
இந் நிலையில் தனது போதும் பல்வேறு தரப்பி யாடுவதற்குத் திட்டமிட் இதில் யாழ். பல்க6ை னான் சந்திப்பும் குறிப்பி
இசம்பரத்தி
2se D
۴۳۹۹ میگویچه فنیقیهان سنخ نافذ .
இருக்கக்கூடிய குரல் கொடுக்கக்கrதட்டிக் -
கேட்கக்கூடிய, பிரச்சினைகளை வெளிப்படுத்தக்
கூடிய ஒரு தமிழ் சமூக அமைப்பாக யாழ். பல்
கலைக்கழகம் காணப்படுகின்றது.
இது வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்சமூகத்தினது
வலிமைமிக்கதும் காத்திரமானதுமான அமைப்பு
அல்லது நிறுவனம் என்று கொள்ளலாம்.
தமிழர்களுக்கான உரிமைகள் மீறப்படும் சம் பவங்களும், அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்ற அவாவும், உரிமைக்காக குரல் கொடுத்தல் போராடுதல், என்ற எண்ணக்கருக்களும் இந்த நிறு வனத்தின் வாயிலாகத்தான் ஊற்றெடுத்தன என்றால் மிகையில்லை.
பல்கலைக்கழகம் ஆரம்பித்தது முதற்கொண்டு விடுதலைப்புலிகளது வீழ்ச்சி வரையான காலப் பகுதிவரை பல்கலைக்கழகத்துக்குள் அரசின் ஆதிக் கமோ அரசுக்கு சார்பான கட்சிகளது ஆதிக்கமோ செல்வாக்குப் பெறவில்லை. அவ்வப்போது இருந்த தலையீடுகள் வெளிநிறுத்தப்பட்டன. சோற்றுப்
பானைக்குள் கல் இருந்தால் அது அடிப்பர்கத்
தில்தான்இருக்கும் அதுபோலசிலதலையீடுகள்திரை மற்ைவில் இருந்தன. இதற்குச் சில விரிவரையா ளர்களும், அவ்வப்போது உயர்பதவிகளில் இருந் தவர்களும், இருதலைக் கொள்ளிகளாக இருந்து அத்தகைய கைங்கரியங்களை அரசுக்கு ஆற்றின்ர் என்பதையும் மறுக்கமுடியாது. స్టో
ஆனால் இப்போது பல்கலைப் பாரம்பரியம் இணங்கிப்போகும் அரசியலுக்குள் தளைத்து, இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாததுர்பாக்கியத்துக்குள் தள்ளிவிடுமோஎன்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
அந்த சந்திப்பு அறிவிக் வில்லை. இதனை வட இராணுவ பிரசன்னத்ை உள்ள ஈழமக்கள் ஜன தடுத்தது என்று ரொபட வைத்துக் குறிப்பிட்டார் பிளேக் - தனது பயன கொழும்பில் விசேட உ பிளேக் 'துணை இராணு ஆயுதங்களை வைத்தி வில்லை. நான் யாழ்ப் ஈபிடிபியின் வலிமையை மனித உரிமைகள் கொண்டுள்ளேன். துை நிராயுதபாணியாக்குவ பட்ட முன்னேற்றம் ெ அதிகாரிகளுடன் நா வடக்கில் தமிழ்ப் பொலி வது அவசியம் அதன களை செய்ய வேண்டி நாம் நண்பர்களை அ ஈடுபடவில்லை. சர்வ டங்களை மீறியவர்களு புடைமை செயன்மு எனவும் தனது நிலைப் வெளிப்படுத்தினார் பி( வீரவன்ச - பிளேக் ப சந்திப்பதற்கு ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்
ஏன் பல்கலைக்கழக மா
 
 
 
 
 
 
 
 

த்தாராவிட்டாலும் பர றை விற்காதீர்கள் என்ற நான் இவர்கள்மீது தமிழ் ப்படியாகத்திட்டமிட்டு Dgi.
கைக்கு 3 நாள் விஜயம் மற்றும் மத்திய ஆசிய |ப்பான அமெரிக்க உதவி பட் ஒபிளேக் ஏற்கனவே கழ்ச்சி நிரலுக்கு அமைய 5ாரிகள், பொது அமைப் கலைக்கழக மாணவர்கள், ாச் சந்தித்து பேசுவதற்கு
யாழ்ப்பாண விஜயத்தின் னரை சந்தித்து கலந்துரை டருந்தார்.
க்கழக மாணவர்களுட டப்பட்டிருந்தது. ஆனால்
';
ணுக்கு M3amon)
கப்பட்டபடி நடைபெற க்கில் வலுவான துணை நக் கொண்ட அமைப்பாக நாயகக் கட்சி (ஈபிடிபி) - ஓ பிளேக் கொழும்பில்
ாத்தை முடித்துக்கொண்டு ஊடக சந்திப்பை நடத்திய வக் குழுக்கள் பகிரங்கமாக ருக்க அனுமதிக்கப்பட ாணத்தில் இருந்தபோது,
எதிர்கொண்டேன். குறித்து நான் கரிசனை ண இராணுவக் குழுக்களை ன் அவசியம், இதில் ஏற் ாடர்பாக சம்பந்தப்பட்ட கலந்துரையாடினேன். ஸாரைபணியில் ஈடுபடுத்து ல் இராணுவம் இப்பணி ருக்காது சுறுத்தும் நடவடிக்கையில் தச மனிதாபிமானச் சட் காக நம்பகமான பொறுப் றயொன்று அவசியம்" பாட்டை ஊடகங்களுக்கு vr5. கலைக்கழக மாணவர்களை தேசிய சுதந்திர முன்னணி து. இலங்கை வரும் பிளேக் னவர்களைச் சந்திக்க வேண்
- ܟܝ ... ہو, جواہ۔ --:پہیہ --سمجھ -వ-ప -:"جيهيجي** چنے ٹھیٹھ جچی ترجمہ جصلى الله عليه وسلم స్రిప్స్ "స్కే. :- :
டும் என்விம்ல்வீர்வன்ச்கேள்விஎழுப்பியிருந்தர்
“...............ඩී
போரில் தோற்கடிக்கப்பட்டதமிழ்இனவாதத்தை அரசியல் ரீதியாகவென்றெடுக்க உதவி வழங்கும்: வகையில் பிளேக் செயற்பட்டு வருவதாகவும் 13ம் திருத்தச் சட்டமூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு ஒன்றை வழங்க அரசைநிர்ப்பந்திக்கும் முயற் சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
ஈ.பி.டி.பி - இதேவேளை அரசின் ஆதரவுக்கட் சியான தமிழ்க்கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் அமெ ரிக்க தகவல் மையத்திற்கு முன்னால் பிளேக் வரு கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் திட்டமிட்டு நடத்தப்பட்டது.
இதன்போது ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப் பினர் மு.சந்திரகுமார், யாழ்.மாவட்ட அமைப் பாளர் கமல் ஆகியோர் தலைமையில் அந்தக் கட்சி யின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது "இந்தநாட்டைசுடுகாடாக்க விடமாட் டோம்", "பிளேக் நீ மந்திரவாதியா, எங்கள் பெண்களின் மானத்தை விற்காதே’ போன்ற பதாகைகளையும் கைகளில் தாங்கியிருந்தனர்.
ரொபேர்ட் ஓ பிளேக்குடனான சந்திப்பு தோல் வியடைந்தது அல்லது நாம் அவரை சந்தித்து கலந்துரையாடினோம் அல்லது நாம் அவரைப் புறக்கணித்தோம் என்பது பற்றி பல்கலைக்கழக மாணவர்கள் எந்தத்தகவலையும் வெளியிடவில்லை. பல்கலையின்பால் அமெரிக்காவின் சொந்த நலன் குறித்தோ, ஒபிளேக் சமாதான உடன்படிக்கைக் காலத்தில்,தனது இலங்கைக்கானதுதுவர் பதவிக் காலத்தைப் போன்ற நிலைப்பாட்டிலோ இலங் கைக்கு இந்தப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. அமெரிக்கா இலங்கை தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடு அதாவது இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றதாகக்கூறப்படும் மனித உரிமைமீறல் விடயங்கள் நியாயமான முறையில் விசாரிக்கப்பட வேண்டும்எனஇலங்கைஅரசுக்குஅழுத்தம் கொடுத்து வரும் காலகட்டத்தில் அவரது விஜயம் நடந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்மக்கள் போர் முடி வடைந்தும் அனுபவிக்கும், அனுபவித்துக்கொண்டி ருக்கும் உரிமை, வாழ்வியல் நெருக்கடி நிலைப் பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்த, விளங் கப்படுத்த, தெரிவிக்க, சக்திவாய்ந்த அமைப்பு ஒன்று தமிழ்மக்கள் பக்கம் இருப்பது அவசியமென்ற சூழலில் பல்கலைக்கழக சமூகம் பாராமுகமாக Oஅல்லது எவரதும் தூண்
D டலுக்கு எடுபடக்
கூடிய வகையில் செயற்படமுடியது
அமெரிக் கா தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத் திருந்தால், இது போன்ற சந்தர்ப்பங் களில் அவற்றை யும் அவர்களுக்கு இஎடுத்துக்கூற முடி - - யும். தேடிவரும் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிட்டுவிட்டு நாங்கள் தமிழ்மக்களது பிரச்சினைக்காகக்குரல்கொடுப்போம்
என்று கிணற்றுத் தவளைகளைப்போல் கத்துவதால்
எதுவித மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. தேவையற்ற விடயங்களுக்காக அரசியல் செல் வாக்கு இருந்தால்தான் சிலவற்றை செய்யமுடியும் என்று எண்ணி, அடி முடி தெரியாத நூலைப் பிடித் துத் தொங்குவது ஒட்டுமொத்த தமிழ்சமூகத் தினது பாரம்பரிய பண்பாட்டு விழுயங்களை சீர் குலைப்பதுமட்டுமல்லாது தமிழ்மக்களது இருப் பையும் கேள்விக்குரியதாக மாற்றிவிடும் .
யாழ். பல்கலைகழகத்தின் எதிர்கால செயற்பாடு களை முடக்கவும், அதன் நோக்கத்தை திசை திருப்பவும் அதிகார அடிப்படையிலான நகர்வுகள் மெல்லமெல்ல ஊடுருவி திட்டமிட்ட வகையில் தங்கள் கைங்கரியங்களையும்ஆற்றத் தொடங்கிவிட் டன. பல்கலைக்கழகம் மாணவர்களுக்கானது. ய்ாழ். பல்கலைக்கழகம் தமிழ்சமூகத்தைப் பிரதி பலிப்பதுபோன்ற மரபுகளைமெல்லமெல்லமறையச் செய்ய ஊக்குவிப்புக்கள் நடைபெறுகின்றன. யாழ். பல்கலை மாணவர்களைத்தான் சந்திக்க தடையாக ஈ.பி.டி.பி இருந்தது என்பது பிளேக்கால் உணரப் பட பல்கலைமாணவர்கள்தம்பாட்டில் இருப்பதும் சந்தேகத்தையே தமிழ்மக்களுக்கு ஏற்படுத்துகின்றது. எதுஎப்படியோ இது கல்விக்கூடம் மட்டுமல்ல, அதையும் தாண்டி புனிதமானது. புரிந்துணர்வுட னான ஒத்துழைப்புடன் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் தமிழ்மக்களது உரிமைகளுக்காக சுய கெளரவத்துடன் செயலாற்ற வேண்டும் என்பதே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு. அதுவே தேவை. *
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். 24 செப்ரெம்பர். 2011

Page 23
மலையகக் கை
பஇரா.புத்திரசிகாமணி -
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க களிடமும் கொண்டு வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் நூல் கட்டிக் கொள் மலையகத்தில் கோயில் இல்லாத எந்தவொரு வைத்தியரின் மருந்தி தோட்டமுமே இல்லை. இந்தியத் தொழி தாலும், கடவுள் கிரு லாளர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குணமடைந்தது என்று வந்தபோதே மாரி அம்மனைத் தமது குழந்தை நன்றி உள்ளவர்கள் இ போலத் தம்மோடு கொண்டு வந்து தோட் மலையகத்தில் வ டங்களில் பிரதிஷ்டை செய்து கொண் தனியான பாரம்பரிய டவர்கள் என்றும் கூறப்படுவதுண்டு. உள்ளன. எதையுமே இ அதற்கும் காரணம் உண்டு. மலையகத்தில் நாட்டுக்கூத்து, கும்மி அதாவது மத்திய மலை நாடாக இருக்கலாம், கரகாட்டம் எனப் ஊவா மாகாணமாக இருக்கலாம், சப்பிரகமுவ களிலும் கை தேர்ந்த மாகாணமாக இருக்கலாம், ஏன் பெருமளவில் யகத்தில் காணப்படுகி சிங்கள மக்கள் வாழும் காலி , மாத்தளை , இவற்றோடு மட்டு களுத்துறை மாவட்டங்களாக இருந்தாலும் தப்பு , தப்பட்டை, உ அப்பிரதேசங்களில் மாரியம்மன் கோயில்கள் எனப் பலதரப்பட்ட இ
இல்லாத தோட்டங்களே இல்லை. வாழ்வியலோடு இ அதோடு நின்று விடவில்லை. பெரும் வாழ்பவர்கள் மலைய பான்மை பெளத்த சிங்கள மக்களையும் அரசியல்வாதிகள் மு
"பத்தினி அம்மா" என்றும் "பத்தினி தெய்யோ” எல்லோருமே மலைய என்றும் பத்தினித் தெய்வத்தை வழிபட தங்கிய பிரதேசங்கள் வைத்தவர்கள் இம் மலையக மக்கள். * விடுகின்றனர். ஆனால் எவ்வளவுதான் நீதி நியாயமின்றி குழப் தியில் புதைந்து கிடக் பங்கள் விளைவிப்பவர்களாக இருந்தாலும், ஆய்வு செய்யவோ , மாரியம்மனிடம் முறையிடப் போகிறோம் என் செய்ய வேண்டும் என்ற றவுடன் அப்படியே ஸ்தம்பித்துப் பேரவார்கள் ஏற்பட்டதாகத் தெரிய அத்தரப்பினர்கள். - மலையகத்தில் இன் அடுத்ததாக மலையக மக்கள் தமது பாது கூடிய அளவு புத்தி காப்பிற்காக காவல் தெய்வங்களென மதுரை பற்றாளர்களும் இருக்க வீரன், கருப்பண்ண சாமி, முனியாண்டி , காளி, இன்னும் சற்று ஆழ்ந்து மாடசாமி ஐயனார், வைரவர் அனுமான் எனப் தோட்டத்திற்குத் தோ பலப் பல தெய்வங்களின் பெயர்களில் கோயில் திறமை வாய்ந்த ஆசிரிய களைக் கட்டி வழிபடுகின்றனர். ஆனால் இவர்கள் எ அதேபோன்று குறிஞ்சி மலை நாட்டில் போற்றிப் பாதுகாத்த அ குன்றுகள் தோறும் முருகன் ஆலயங்களையும், காக்க முன்வருவதும் இ விநாயகர் ஆலயங்களையும் கட்டி வருடா அக்கறையும் இவர்கள் வருடம் விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர். இந்தநிலைமை மாற் இவற்றை எல்லாம் இங்கு ஏன் குறிப்பிடு குக்இன்றும் தேடக் 8 கின்றோம் என்று எண்ணத் தோன்றலாம். அருங்கலைகள் உங்களு அதற்கும் காரணம் உண்டு. மலையகத்தில் ந்து கிடப்பதை நீங்க தைமாதம் பொங்கல் பண்டிகை முதல் டிசம்பர் வேண்டும். அவை தூசி மாதம் மார்கழி பஜனை வரை திருவிழாக்கள் ரப்பட வேண்டும். இல்லாத காலங்களே இல்லை. அவ்வளவு நீங்கள் எல்லோருபே தூரம் மலையக மக்கள் கடவுள் வழிபாடுகளில் முழு நேர ஊழியர்கள ஈடுபாடுடையவர்கள் மட்டுமன்றி, பெருமளவு இந்நிலையில் உங்களு மதநம்பிக்கை உடையவர்களாகவே வாழ்கின் நேரங்களில் , விடுமுை றனர். தமது பிள்ளைகளுக்கு ஏதாவது நோய் மணி நேரங்களை ( ஏற்பட்டால் கூட வைத்தியரிடம் கொண்டு முன்வாருங்கள். செல்வதற்கு முன் பூசாரியிடமும் , மாந்திரீகர் மலையகத்தில் இத்து
தாழ்வுமனப்பான்
பெற்றோர்களின் அன்பு கிடைக்காதபோது குழந்தைகளுக்குத் தாழ்வு மன இரு கண்களாக அமைய வேண்டும். அதிகப்படியான அன்பு காட்டிக்குழந்தை மீறிய கண்டிப்புக் காட்டி அவர்களின் சுதந்திர உணரச்சியினைக் கருக்கி விடக் ஆக்கிவிடுமோ அதுபோலவே, அளவிற்கு மீறிய கண்டிப்பும் குழந்தைகளுட தகப்பனார்குடிகாரனாக இருப்பார். தாயார் பொறுப்பில்லாத பெண்ண I2mrna யும் குழந்தையின் சோகத்திற்குக் காரணம மனப்பான்மை குடிகொண்டிருப்பதில் வி இந்தக் குழந்தைகள் நிறைந்த வாழ்வு ( றோரின் ஆதரவு கிடைக்க வேண்டும். த வேண்டும். குழந்தைகளுக்கு வேண்டிய நிறைவுபெற்றுவிடுவதில்லை. அவர்கள் உருவாகிறது. எனவே, குழந்தைகளின் பொறுப்பு மகத்தானது. குழந்தைகளுச் யமாக இருந்து விடுவார்களேயானால் பாதிக்கப்பட்டுவிடும்.பெற்றோர்கள் அ
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். - 24,செப்ரெம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 

பாய் விபூதி மந்திரித்து, ாத் தவறுவது இல்லை. நோய் குணம் அடைந் பையினால்தான் நோய் காணிக்கை செலுத்தும் மக்கள். .ւքւb மக்களுக்கு எனத் கலை கலாசாரங்களும் சைவடிவிலும், நாடகம், ' கோலாட்டம், காவடி, x ல்வேறு கலைவடிவங் கலைஞர்களும் மலை ன்றனர். 2 -- ம் நின்று விடவில்லை. ருமி மேளம், உடுக்கை சைக்கருவிகளையும் தம் ணைத்துக் கொண்டு
மக்கள். --- மதல் அதிகாரிகள் வரை ே கப் பகுதிகளைப் பின் இ என்று சட்டெனக் கூறி ) மலையக மக்கள் மத்
ளஞர் யுவதிகள் இல்லாமல் இல்லை. அவர்களை ஒன்று திரட்டுங்கள். அதேபோன்று கும் அருங்கலைகளை இத்து றைகளில் அனுபவம் உள்ள eUpgë த . கலைஞர்கள், இலைமறைக் காய்கள் போல் :: ತ್ಚ ತಗ್ಗಣ್ಣೂರ-೫೧೮ಹಣ: :"ೇಟ್ಸ್ಟಣ್ಣ M. - . மைகளைத தமது வாாசுகளுககும கறறுக
Ol ப்பிட்டுப் பேசக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இவ்வாறு வே , வளர்ப்பது மட்டுமல்லாமல் அதனை ஒரு சுய 1 வத்திரு. தொழில்முயற்சியாகவும் மாற்றிவிடமுடியும். ர்களும் இருக்கின்றனர். இப்பொழுதும் கூட மலையகத்தில் இடம் வருமே தீது மூத்தேர் பெறும் கோவில் திருவிழாக்களுக்குப் பிற அருங்கலைகளைப் பாது களில் இருந்தே நாதஸவரud, மேளம், ல்லை. அதைப் பற்றிய கரகாடடம காவடி என கலைக குழுககளை
மத்தியில் இல்லை. அழைத்து வருகின்றனர். அதற்கெனப் பல லட்ச றப்பட வேண்டும். எங் ரூபாய்களைச் செலவிடுகின்றனர். டைக்காத பாரம்பரிய மேலே சுட்டிக் காட்டியதைப் போன்று தத்
நக்கு உள்ளேயே உறை தமது தோட்டங்களிலேயே கலைஞர்களை உரு உணர்ந்து கொள்ள"வாக்கினால்வெளியாருக்கு பெருந்தொகையான தட்டி வெளிக் கொண பணத்தை வாரிக் கொடுக்க வேண்டிய அவசி யம் ஏற்படாது. அப் பணத்தை நமது பிள்ளைக ஏதாவது ஒருதுறையில் ஞக்கு வழங்கி ஊக்கப்படுத்தலாம் அல்லவா? கத்தான் இருப்பீர்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே. இதைப் குக் கிடைக்கும் ஒய்வு போன்று மலையகத்தில் மறைந்து கிடக்கும் நாட்களில் , ஒரு சில கலைப் பொக்கிஷங்களைத் தேடிக் கண்டு தற்காகச் செலவிட பிடித்து அவற்றை வளர்ப்பதன் மூலம் மலை யகத்தை ஒரு கலையகமாகவே மாற்றி அமை றையில் ஆர்வம் உள்ள த்துவிட முடியும் என்பது உறுதி.* −
மை ஆபத்தானது பான்மை தோன்றிவிடவழியுண்டு. குழந்தை வளர்ப்பில் அன்பும் கண்டிப்பும் ரின் மனம் போனபடி செயல்பட விட்டுவிடக் கூடாது. அதேபோல் அளவிற்கு டாது. அதிகப்படியான அன்பு எவ்வாறு குழந்தைகளைப் பொறுப்பில்லாமல் தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்துவிடும் கஇருப்பாள். தந்தையின் கொடுமையும், தாயிடமிருந்து அன்பு கிடைக்காமை 5 இருக்கும் அன்புக்காக ஏங்குகின்ற அந்தப் பிஞ்சு உள்ளங்களிடம் தாழ்வு ாப்பில்லை. - ழ வேண்டுமானால் அவர்களுக்கு முதலில் அன்பு கிடைக்க வேண்டும் பெற் ளுக்கென்று தனியான அங்கீகாரம் குடும்பத்தில் இருக்கிறது என்கிற உணர்வு ணிமணிகள், இதர பொருட்கள் கிடைத்துவிடுவதனாலேயே அவர்கள் மன Tப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது மனநிலை தில் தாழ்வுமனப்பான்மை குடிபுகாமல் பார்த்துக் கொள்வதில் குடும்பத்தின் என்னதான் கல்வி அளித்தாலும் இந்த விஷயத்தில் பெற்றோர்கள் அலட்சி முந்தைகளின் எதிர்கால வாழ்க்கை தாழ்வு மனப்பான்மையினால் பெருமளவு னவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் இது. ܟܠ

Page 24
கேள்வி: ஆண். வயது 36. கடந்த ஒரு வருட காலமாக எனக்கு வயிற்றில் அடிக்கடி எரிவு ஏற்படுகிறது. அல்சராக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் உணவில் உறைப்பைத் தவிர்த்து வந்த போதிலும் எரிவு குறைவதாகத் தோன்றவில்லை. A. A குறிப்பாக உணவு உட் R கொண்டு அரைமணி N நேரத்தில் எரிவு ஏற்ப டுகிறது? இதற்குக் கார ணம் என்ன என்பது பற்றியும் இதனைக் குணப்படுத்திக்கொள் ளும் வழி பற்றியும் குறிப்பிடுவீர்களா?.
பதில்: நாம் உண்
டைகின்றன. மாப்பொருளின்
கிறது. எனினும் முக்கியமான சமிபாட்டுச் செயற்பாடுகள் இரைப்பையிலேயே ஆரம்பிக்கின்றன. இதற்காக இரைப்பையினால் இரைப்பைச்சாறு சுரக்கப்படுகி றது. இவ் இரைப்பைச் சாறானது இரைப்பை நொதியங்களையும் அமிலத்தையும் கூறுகளாகக் கொண்டது. அமிலத்தினால் எமது இரைப்பைச் சுவர் பாதிப்படையாமல் இருப்பதற்காக இரைப்பை மேலணி போர்வை உண்டு. சுரக்கப்படும் அமிலத் தின் அளவு கூடுதலாக இருந்தாலோ அன்றி பாது காப்பு மேலணியில் உடைவோ அல்லது காயங் களோ ஏற்பட்டால் வயிற்றுப்புண் (PEPTIC ULCER) ஏற்படுகிறது. முன்னர் இவ்வாறு வயி ற்றுப் புண் ஏற்பட பல காரணங்கள் கூறப்பட்டா லும் ஒரு வகை பக்ரீறியா கிருமியினாலேயே இந் நோய் ஏற்படுகிறது என்பது தற்போது உணரப்பட் டுள்ளது. ஆனால் வயிற்றுப் புண் ஏற்படுவதைத் தூண்டும் காரணிகளாக புகைத்தல், மதுப்பா வனை உறைப்பு மற்றும் அதிகளவு கொழுப்புப் பதார்த் தங்களை உட்கொள்ளல் என்பன கருதப்படுகின்றன.
இதற்குப் பல சிறந்த மருந்து வகைகள் தற்போது பாவனையில் உள்ளன. எனவே ஒரு சத்திர சிகி ச்சை நிபுணரை அணுகி உரிய சோதனைகளைச் செய்தபின் அவரின் ஆலோசனையின் பிரகாரம் உரிய மருந்து வகைகளைப் பாவியுங்கள்.
மது அருந்தும் அல்லது புகைக்கும் பழக்கம்
தவறான பழக்கங்களேவ
பிற்று
உள்ளவராயின் அவற்றை மு நோயினால் வருந்துவதை வி கேள்வி: எனது வயது 2 கால்களிலும் முழங்காலுக் தாமாகவே புண்கள் ஏற் லிருந்து தொடர்ச்சியாக சாலையில் ஊசியும் பேr தருகிறார்கள். உடனடியா தாலும், ஒரிரு வாரங்களி களில் புண்கள் ஏற்படுகின் குணப்படுத்த வழிவகை கூ
பதில்: எமது தோலில் ரங்களும் உள்ளன. குறிப்பு வியர்வைச் சுரப்பிகளையும் றின் துவாரங்கள் அை தோலின் மேற்பகுதியிலுள் லான அழுக்குகளுடன் சே கோப்புளங்களும் கட்டுக் மேலும் நுளம்பு, மூட் கடித்த இடங்களிலும் ஒல் னாலும் புண்கள் ஏற்படல தொடராக தேமல் போன்ற படலாம். உங்களுக்கு 20 ள்ளீர்கள். எனவே மாணவ காலுறை அணிவதால் ஒவ்வ இருக்கலாம். நெல்வயல் ஆ அடர்த்தியாக உள்ள இ பழகுபவர்களுக்கு இத்தசை னைகள் ஏற்பட வாய்ப்புண் ஆனால் தோலில் ஏற்படு றுக்கள் வகை பக்ரீறியால் பட்டால் அதனால் ஏற்ப gen-Anti Body Complex பத்தகாத விளைவுகளைத் Gyg. Rheumatic Arthritis, R Carnditis, Acute glomem utis இவற்றுட் சிலவாகுப் புண்கள் ஏற்பட்டால் உட ரணம் காணுங்கள். மேலு ஏற்பட காரணத்தை ை டன் ஆலோசித்துத் தீர்வு கேள்வி:ஆண், வயது 3 இடது பக்கத்தில் குடல் NIA) சத்திர சிகிச்சை மேற் போது சில நாள்களுக்கு
கிறீஸ் பூதத்தால் ஏற்படப்போகும் பாரதூரமான விளைவு, புதைக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் புலிகளைப்
மனிதர்களுக்குமட்டுமல்ல பூதங்களுக்கும் இனவேறுபாடு தெரிகிறது.
சிங்கள இராணுவம் பருகியது ஒட்டுமொத்த தமிழர்களின் இரத்தத்தை ஆனால் அரசினால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள கிறீஸ் பூதம் பருக முயல்வது, தமிழ்ப் பெண்களின் இரத்தத்தை இரண்டுக்குமிடையே இதுவே வித்தியாசம்.
வன்னிவாழ் தமிழர்கள் சொத்துச்சுகத்தை மட்டுமா இழந்தார்கள். சொந்தபந்தம்
స్టోసన్ల
ஆகி அகதி என்னும் அந்தஸ்துடன் மீண்டும் நாம் எம்மிடம் வந்துள்ளோம். "இல்லிடம், இருப்பிடம் எதுவும் எமக்கு வேண்டாம். தகரக் கொட்டிலும் தரப்பாள் குசினியும்
புனரமைப்புச் செய்வதே ஆகும். இலங்கையில்
அனைத்துமிழந்து அகதிமுகாமில் அடிமைகள் 출
எமக்குத் தாராளமாய்ப் போதும். இருப்பினும் "தமிழன்" என்ற தனித்துவம் மட்டும் எமக்குத்
தந்தேயாக வேண்டும்" இல்லிடம் இருப்பிட எமக்குத் தரத்துணிந்த, தனித்துவத்தையும் தர எழுந்த எம் தமிழர் புக
பொன்னெழுத்துக்கள பொறிக்கப்படவேண் தன்மானத் தமிழர்கள்
குடையின் கீழ் ஒன்றின்
சன்னமானதமிழ்த்தே வாக்குகளால் வலிமை அரசுக்கு விழுந்த நெற்
சனல்- 4 காணொ அரசு அரங்கேற்றிய அ அம்பலாக்கப்பட்டத அரங்கேற்றம் கிறிஸ் பூ கிளம்பிய கிறிஸ்பூதப் திருடர்களைத் திருவி வைத்துள்ளது. இதன மனநிலை தலைகீழாய்
 
 
 
 
 
 
 
 
 
 

ராக நிறுத்தி விடுங்கள். அது மேல் அல்லவா? ஆண், அடிக்கடி இரு க் கீழ் பல இடங்களில் படுகின்றன. புண்களி வடிகிறது. வைத்திய ட்டுப் பூச்சு மருந்தும் கப் புண்கள் காய்ந் மீண்டும் அவ்விடங் ன. இதனை முற்றாகக்
வீர்களா? பல சுரப்பிகளும் துவா ாக கபச் சுரப்பியையும் குறிப்பிடலாம். இவற் டபடுவதால் அல்லது ள சுரப்புகள் தூசி முத ந்து தொற்றடைவதால் ளும் தோன்றுகின்றன. டைப்பூச்சி போன்றன வாம்ை ஏற்பட்டு அத "ம். படையாக அல்லது தோற்தொற்றுக்கள் ஏற் பயது எனக் குறிப்பிட்டு STITs, g(DigiTai (Socks) மை (Alergy) ஏதேனும் அல்லது சிறு தாவரங்கள் உங்களில் ய பிரச்சி டு. ம்ெ தொற் பால் ஏற் டும் Anti பல விரும்
இலவச மருத்துவ ஆலோசனைகளை "சுடர் ஒளி மூலம் வழங்குகிறார் டாக்டர் ஜோன் பொன்னையா. நீங்கள் கேள்விகளை அனுப்ப வேண்ழய முகவரிகள்.
இலவச மருத்துவ ஆலோசனை 1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம்,
திலும் சிறிய வலி அடிக்கடி ஏற்பட்டது. வைத்தி யரிடம் காட்டியபோது வலதுபக்கத்திலும் குடல் இறங்கி இருப்பதாகவும் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கிறார். குடல் இறக்கம் ஏற்படக் காரணமென்ன? ஒரு பக்கத்தில் ஏற்பட் டால் மறுபக்கத்திலும் ஏற்படுமா? விளக்கம் தரு மாறு வேண்டுகிறேன்.
பதில்: உண்மையில்ஆண் களின் விதைகள் முளைய விருத்தியின்போது வயிற் றுக் குழியில் உருவாக்கப் பட்ட பின்பு விதைப்
படுகின்றன. இவ்வாறு இழுத்து வரப்பட்ட பாதை காலப்போக்கில் ஒட்டி சரியாகி விடுகின் றன. ஆனால் சிலருக்கு இவ்வாறு இருந்து வரப் Lull- வழியானது سمي : ܟ° சீரான பின்பும் விட்டுக் கொடுத்து வெளியாகி விடுகின்றது. எனவே அத் துவாரத்தினூடாக வயிற்றுக் குழிக்கும் விதைப் பை க் கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது. இந்தத் தூவாரத்தின் ஊடாக சிறு குடலின் தடம் விதைப் பையினுள்ளே இறங்குகின்றது. இதனையே HER NIA என அழைப்போம் உண் GODLDu50 gu ggu INQUINAR HERNIA g(yi).
இது ஏற்படப் பல காரண ங்கள் உண்டு. இடைவிடாத நீண்டநாள் இருமல் தொடர்ச் சியான மலச்சிக்கல் மிதமிஞ் சிய பாரங்களைத் தூக்குதல்
* தரவல் 61.கஸ்காரியார் வி Rheumatic ಇಂಟನೆ தி, என்பன இத்தகைய காரணங் lar Naph te o களில் சிலவாகும்.
எனவே ") சுடர்ஒளி, நீங்கள்சத்திரசிகிச்சைசெய்
85,ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை, னடிநிவா a தது உங்களது குடல் இறக்கத் லும் புண் கொழும்பு 14. திற்கே அன்றி, குடல் இறக் வத்தியரு கம் ஏற்பட்ட காரணத்துக்கு காணுங்கள். அல்ல. எனவே குடல் இறக்கம் ஏற்படுவதற்கு
). கடந்த வருடம் எனக்கு இறக்க நோய்க்குச் (HER கொள்ளப்பட்டது. இப்
முன்னர் வலது பக்கத்
్యుత్తి" (ව්‍යය
swyr
தும்
ான்றோம். ம் அனைத்தையும் புரசு தமிழனுக்கான றுத்த போது, பொங்கி
டினர் புதுப்பாடம்
ன் வரிகளில்,
ய வெற்றி இது. புனைவரும் ஒரு ணந்து தமிழரின் பக் கூட்டமைப்புக்கு சர்த்தனர். இது
ULL -- :XX. யைப் பொய்யாக்க ர்ம நாடகம் 2. அடுத்த நம் கிழக்கில் ரளி வடக்கெங்கும் க்கான
இன்று தமிழர்களின் மாறியுள்ளது.
மூலமாயிருந்த காரணம் கண்டறியப்பட்டுக் களை யப்பட்டால் அன்றி, மறுபுறத்திலோ அன்றிச்சத்தி ரசிகிச்சை செய்த பக்கத்திலேயே மீண்டும் குடல் இறக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
zomersf த்திரிகையாளர்
365
ūbüll]Iüül.
விடுதலைப் புலிகளின் காலத்தில் எங்கள் பெண்கள் இப்படியா இருந்தார்கள்? - ஆண்களுக்குச் சமனாய் ஆயுதம் ஏந்திய பெண்கள் இன்று அடக்கப்பட்டு ஒடுங்கிப்போய் முடங்கிக் கிடக்கிறார்கள். கிறீஸ் பூதத்துக்கு தமிழ்ப் பெண்களின் இரத்தம் தேவைப்படுகிறதாம். மாத்தளன், முள்ளிவாய்க்கால் போன்ற மண்களுக்கிரையான, இரையாக்கப்பட்ட இத்தனை ஆயிரம் தமிழர்களின் இரத்தம் போதாதா?
மர்ம மனிதன் பீதி பூதாகாரமாகுமெனில், வடக்கில் மீண்டும் புலிகளைப் புத்துயிர் பெறச் செய்யும் ஒன்றாக அது அமையும். தமிழ்ப் பெண்களைக் குறி வைத்துத் தாக்குவதை எந்த ஒரு தமிழனும் தாங்கமாட்டான். இதன் காரணமாக மீண்டும் ஒரு இனக்கலவரம் தோன்றவே வழிவகை செய்யப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. கிறிஸ் பூதப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவதே அரசு நாட்டு மக்கள் மத்தியில் அமைதியையும், .ܝܨ அச்சமின்மையையும் தோற்றுவிக்க உதவும்.
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். 24,செப்ரெம்பர். 2011

Page 25
ப.மதிவதனி,
606T.
கேள்வி. ஒவ்வொரு ஆணின் வெற்றிக் குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்றொரு முதுமொழி உள் ளது. அதே சமயம் இந்திரன் கெ'டதும் பெண்ணாலே சந்
○ー。 திரன் கெட்டதும் பெண் Yau sa) என்றும் முதுமொழி ܚܝܝ ܥ உண்டே இது குறித்து விளக்கம்தருவீராபித்தரே? பதில்: இரண்டுமே சரியான
வையே. பெண் என்பவள் நெருப் புப் போன்றவள். அவளால் ஆக்கவும் முடி
வே.அரசேஸ்வரன், திருகோணமலை, கேள்வி மனிதனுக்கு நம்பிக்கை அவ சியம்தானா பித்தரே?
பதில்: மிகமிக அவசியம்; சொல்லப் போனால் நம்பிக்கையே மனித வாழ்வின் முன்னேற்றத்துக்கான திறவுகோல்.
பா.மதுகசூதனன்,
சுண்ணாகம்.
கேள்வி: தாம் கூறும் புதினங்களைத் தமது கணவர்மார் ஒரு காதால் கேட்டு மறுகாதல் விட்டுவிடுவதாகப் பல பெண்கள் குறை கூறக் கேட்டிருக்கிறேன். அப்படியா னால்தாம் கேள்விப்படும் புதினங்களை அப் பெண்கள்தம் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்வார்களோ?
யும்; அழிக்கவும் முடியும். அவளை நாம்
பதில் இல்லை இல்லை. ஒரு காதால் கேட்டுத் தம் வாயால் ஊர் முழுதும் பரப்பு
எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் - என்பதிலேயே முடிவு தங்கியிருக்கிறது. 6) I TD856T.
எஸ்.ஆலாலசுந்தரம், இ.மதிவதனி,
e கிளிநொச்சி. கொழும் 6ே.
கேள்வி: "எபிஸ் நோய் இலங்கையில் வேகமாFப் பரவுவதாகக் கூறப்படுகிறதே. எயிட்ஸ் நோய் வராது பாதுகாக்க வழி என்ன பித்தரே?
பதில்: திருவள்ளுவர் இரண்பாயிரம் ஆண் டுகளுக்கு முன்னரே இதற்கு வழி கண்டு பிடித்துக்கூறியுள்ளாரே-ஒருவனுக்கு ஒருத்தி.
கேள்வி: ஒரு தைரியசாலியான ஆண் மகன் எப்போது கோழையாகிறான்?
பதில்:சந்தேகமென்ன? தனது திருமண நாளிலிருந்து மீதி வாழ்நாள் பூராகவும் அவன் கோழைதான்.
சா.ஹரிஹரன்,
நெல்லியழ.
கேள்வி: பித்தரே காதலிப்போர், மிகுந்த
சொற்சிலம்பம் - போட்டி இல: 487
1. 2 3 5
7 8 -
9 10
11 12 13
14 15
16 17
I 1S 19 li |20 21
II -
அனுபடிபவர் பெயர்.
διθυπσιρι. ..............................................................
மேலிருந்து கீழ் 01. தர்க்கம் 02. காடு. 03.நறுமணம் வீசதணலில் 04. நெஞ்சு 05. ஒன்றை ஒதுக்குவது. 06.கண். 08. பேனின் குஞ்சு. 10. ஒரு தமிழ் மாதம். 12. அடுப்படியில் ஒரு கரு 13. தொன்மை என்பதைக் 14. கேள்விச் சொல். 15.கணவன்- மனைவி. 16. இரண்டின் வர்க்கம் 17. குத்து இப்படி, 18. LD55). 19.தாண்டு.
GæInstafsoninuumsh Gunin ma இல, 487
சொற்சிலம்பம் 487 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு ஒக்ரோபர் 02 ஆம் திகதி ஆகும். விடை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 09.10.2011 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுர மாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப் ^* விண்டிரா. சங்கள் மட்டு. ஏற்றுக் கொள் GMTÜ U (6 ab.
முதலாவது பரிசாக ரூபா 250 உம், இரண்டாவது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின்அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரிசுக்குரிய வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவகம், 361, கஸ்துரியார் விதி, யாழ்ப்பாணம்.
இடமிருந்து வலம்
01. பயிர் செய்யும் உழைப் 04. சிலப்பதிகாரக் கதாபா 07.பூமிக்கு மேல் உள்ளது. 08. இரண்டு கண். 09.இளைய ஆண் சகோத 11.சாத்திரத்தில் ஒரு கூறு. 12. வயதானவரை இப்படி 14. ஏற உதவும். தான் ஏறா 15.ஒரு வாத்தியக் கருவி. 16. மமதையின் பிறப்பிடப 17. கோலாட்டம் போன்ற 18. இப்படி நட 20. வெடித்தா") சேதம் ஏற் 21. ஒன்றைச் செயற்படுத்த தயாரிக்கப்படுவது.
போட்டி இல. 484இல்
கு.கமலாதே
ஆடி நூலக வீதி, அர
கொக்கட்டிச்சே
கெ.கனிஸ்ர6 2ஆம்பரி 5நம்பகாமம்
Dr.
M.I.M.saipu இல,489, வைத்
சாய்ந்தமருது-0
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். - 24,செப்ரெம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: :কুচ কটা উল্লে
* O.
க்கையே மனித வாழ்வின் ஏற்றத்துக்கான திறவுகோல்
கவனம் எடுக்க வேண்டிய விடயம் என்ன? மும் துன்பமும் நிலையானவைதானா?
பதில்: எல்ல்ை மீறாமை, பதில்: சுகதுக்கம் சுழல் சக்கரம் என்பது வே.இளங்கோவன், அனுபவஸ்தர்களின் முதுமொழி. உருத்திரபுரம், பா.தவநாதன், கேள்வி: தமது கணவன்மாரின் சுகதுக் ஏறாவூர். கங்கள் குறித்து சிரத்தை காட்டாத கேள்வி:மகுடிக்குப் பாம்பு ஆடும். மழை மனைவிமாரை என்ன செய்யலாம் பித் ) மயில் ஆடும். நீர் தரே? எதற்கு ஆடுவீர் பித்
பதில்: துடியாப் பெண்டிர் மடியில் நெரு V தரே?
ப்பு" என்று எமது முன்னோர் சும்மாவா பதில்: போதை சொல்லி வைத்தார்கள். ( தலைக்கேறினால்
S 35.5LDTTöfs, S1) ஆடுவேன் என்று அளவெட்டி.
சொல்வேன் என எதிர்பார்க்கிறீரா?
என ன தான போதையானாலும் தர்மபத்தினியின் பல்
நெருடலுக்கும் ஆக்ரோசப் பார்வைக்கும்
பித்தரே? முன்னால் அது பஞ்சாகப் பறந்துவிடும்.
பதில்: நீர் எந்த உல வேதில்லையம்பலம், கத்தில் ஐயா இருக்கி பருத்தித்துறை.
றிர்? இன்றைய மனிதர் கேள்வி: ஒருசில மனைவிமார் மட்டும் களின் சேஷ்டைகளைப் தமது கணவன்மார் முன்னால் பெட்டிப் பார்த்தும்கூட ஆதாரம் பாம்பாக அடங்கி ஒடுங்கி விடுவதன் இரக
இருக்கிறதா என்று கேள்வி கேட்கிறீரே. சியம் என்ன பித்தரே?
உதாட்சாயினி, பதில்: அவர்களது கணவன்மாரின் மன்னார். கையிலுள்ள மகுடியின் திறமைதான்
கேள்வி: மனித வாழ்க்கையில் இன்ப போலும்,
சொற்சிலம்பம் போட்டி இல.484
விடைகள்
போடுவக.
டுவது மேலிருந்து கீழ்
01.பஞ்சமி 02.சமர் 03.மாலை 04.பாயாசம் 05.தளம் 06. கம்பலை 09.தின்பண்டம் 11.விலாசம் 13. ஆல் 16.கடுப்பு 17.அவா 18.ஆகவே 19.விடுதி 20.கம்பு
இடமிருந்து வலம் 01.பஞ்சமாபாதகம் 07.மலையாளம் 08. சதிர் 10.சம்பவி
12.மின் 13.ஆம் 14, லைலா 15.பகல் 18.ஆண்டு 19.விவாகம் 21.கடப்பாடு 22,வேம்பு 23.திரிபுரா
பாராட்டுப் பெறுவோர்
(1) பாலசரஸ்வதி தங்கவேலு, поћ. இல.u3/3, அன்டர்சன் தொடர்மாடி, கொழும்பு-05 திரம். (2) மு.நளினி,
இல.128/1, தாழ்வுபாடு வீதி, எழுத்தூர், மன்னார். (3) S.W.ஜோர்ஜ்,
இல11, மொஸ்க் லேன் , மோதரை, கொழும்பு-15 அழைப்பர். (4) க.கருரியகுமாரன், 1. இல.136, ஜெயந்திநகர், கிளிநொச்சி.
(5) கே.எப்.மில்ஹானி, இந்த நினைப்பு. புளியடி குறுக்கு வீதி, ஏறாவூர்-06. ↑L ᎶᏡᎢᎧᎫᎶᏡᏯᏠ5. (6) B.J Tobert,
இல.177,மூர்வீதி, மன்னார். (7) டி.எம்.டீனா,
இல.55, மட்டக்களப்பு வீதி, சின்னக்கிண்ணியா, ーエー கிண்ணியா-01 பரிசு பெற்றோர் (8) திருமதி.சு.ரஞ்சினி,
சத்தியசாயி பல்பொருள் வாணிபம், தொட்டிலடி, சண்டிலிப்பாய். (9) எஸ்.மோகன்தாஸ்,
வெள்ளிமலைப் பிள்ளையார் கோவில் வீதி, செங்கலடி. (10) சி.எழில்வேள்,
'வசந்தபவனம், மருதடி- மேற்கு, சாவகச்சேரி.
ນ) குறிக்கும்.
ர்கள்.
டுத்துவது. முன்னர் அது குறித்துத்

Page 26
காட்டில் முதுமையான புலி ஒன்று இருந்தது. அது தங்கி இருந்த இடத் கமாக எலிகள் இருந்தன. புலி தனது உணவை உண்பதற்கு முன் எலி உண்டு முடித்து வந்தன. பசியால் துடித்த புலி தன் நண்பன் நரியிடம்,
"இதற்கு என்ன செய்யலாம்?' என்று கேட்டது. "பூனை ஒன்றையும் வைத்திருங்கள்'என்றது நரி, பூனை ஒன்றை அழைத்த புலி, நீ என்னுடனேயே இருக்க வேண்டு தொல்லைதாங்க முடிவில்லை' என்றது. சூழ்ச்சி நிறைந்த அந்தப் 156026 அருகில் அதன் வேலையாளாக இருப்பதற்குக் கிடைத்திருக்கும் பெருபை நிலைத்து இருக்க வேண்டும் என விரும்பியது. அதனால் எலிகளை வி வேண்டுமே தவிர அவற்றைக் கொல்லக் கூடாது. எலிகள் இருக்கும் வரை புலியும்
வித்தியாசத்தைக் கண்டுபிடியுங்கள் இரண்டு படத்திற்கும் உள்ள ஐந்து வித்தியாசங்களை 6uцццólы06ä58ѣпц (Бп5856іт.
టెస్ట్
இதற்கு ஒரு முடிவு கட்டப்போே N
இறைவனிடம்
 
 
 
 
 
 

னை அருகில் வைத்திருக்கும் என்று நினைத்தது. ன் திட்டப்படியே எலிகளைக் கொல்லாமல் அவை ട്ട്
களை விரட்டி வந்தது. இப்படியே பல நாட்கள் சென்றன.” ஒருநாள் புலியைப் பார்த்துப் பூனை 'எனக்கு இன்று விடுமுறை வேண்டும். எனக்குப் பதில் என் வேலையை
என் குட்டிகள் பார்த்துக்கொள்ளும்' என்றது.
"எலித் தொல்லை இருக்கக்கூடாது. நீ பார்த்தால் என்ன?
குட்டிகள் பார்த்தால் என்ன?' என்றது புலி,
குட்டிகளை அங்கே விட்டுச் சென்றது பூனை. வழக்கம்போல் எலிகள் அங்கே வந்தன. பூனைக்
ல் அதி
ள் அதை குட்டிகள் அவற்றின் மீது பாய்ந்து எல்லா எலி
களையும் விடாமல் கொன்று போட்டன. மறுநாள் அங்கு வந்த பூனை குட்டிகளைப் பார்த்து "என்னுடைய 6) InstilleODLJ35 கெடுத்துவிட்டீர்களே எனத் திட்டியது. பூனைகளையும் குட்டிகளையம் 2. எலித் - ா, புலியின் பார்த்த புலி 616)ಹಂಗೇರಿ! @Teಖರಾಖ நீங்கிவிட்டது. அப்படியே உங்கள் உதவி ಡೀಲಗ್ರಿಹಿ தேவையில்லை. நீங்கள் "L'L போய்வாருங்கள் 'என்றது.பூனையும் குட்டிகளும்
வருத்தத்துடன் அங்கிருந்து சென்றன.
இல் இங்குள்ள ஐர் து படங்களிலும் சோடியான இரு படங்கள் உள்ளன. N அவற்றைக் இணைத்துப் பாருங்கள்.
GTGTGGOTIITL GT6ÑOGOT Y
பானைகளும்
இறைவனிடம் வேண்டினான்!
உனக்கு 6T6ösT6BST (36,6ësTGB) ubo?
D ܡܘ C
Z ހިށަ
2. L60DL LLUIT NA ۔۔۔۔ பானைகளை செட்யும் R سمي ܕ ܢ வரம் வேண்டும்!
அன்றிலிருந்து
2-60-ust 35
இந்த வரம் தான் பானைகளை செய்தான் எனக்கு வேணும்! கேசவன்!
Unso)eT. e 6-DLLL (Seu

Page 27
பறக்கத் தெரியாத - நடக்கவே செய்யும் பறவைகளில் நாற்பது வகைகள் உள்ளன. இவற்றில் கிவீ (Kiwi) எனப் பெயர்கொண்ட பறவை இனமே மிகச் சிறியதோற்றம் கொண்டவை. இவை பெரும்பாலும் நியூசிலந்து நாட்டிலேயே உள்ளன. இவற்றில்
தங்க நகைகளுக்
அதிகூடிய GI)
MIDI S T 5 5 a 2.
குறைவு
16:50): Ց ՎԵսր 42,000|- :
6 (Ա5- 6Լ- 19, 11 % தங்க நகைகளுக்கு குறைந்த வட்டி
அதிகூடிய பணம் எம்மிடமிருந்தே
சுடர் ஒளி 18, செப்ரெம்பர். 24 செப்ரெம்பர். 2011
 
 
 
 

23 ாத பறவைகள்
தோற்றத்தில் பெரியது நெருப்புக்கோழி (Ostrich) பறக்க இயலாத இவற்றால் எப்படிச் சமாளிக்க முடிகிறது என எண்ணுகிறீர்களா?. ஒன்றில்லாவிட்டால் கடவுள் இன்னொரு திறனைக் கொடுத்திருப் பாரல்லாவா? உண்மையில் இந்தப் பறக்க இயலாத பறவைகளால் வெகுவேகமாக ஓடமுடியும். நெருப்புக் கோழியால் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் ஒட இயலும். அத்துடன் அதிசயிக்கத்தக்க அளவுக்குப் பலம் வாய்ந்தது. இது ஒரு உதை கொடுத்தாலே மணி தனின் எலும்புகள் பல உடைந்து போய் விடும். கிவீயின் அலகு கூரான கத்தி போன்றது. தனது அலகால் மனிதரைக் கீறிக்காயப்படுத்தி விடும். பறக்க இயலாத தன்மையால் தமக்கு மனிதனிடமிருந்து வரும் ஆபத்திலிருந்து தம்மைக்காத்துக் கொள்ள இவற்றுக்கு இயற்கை வழங்கியுள்ள கொடையே இந்தத் தற்காப்பு வசதிகள் ஆகும்.
8

Page 28
பிரபஞ்ச அழகி - 20 இவ்வாரம் பிறேசிலில் கொண்டாடப்பட்ட மிகப்பெரு
போட்டி முதலிடம் பிடித்துள்ளது. மூன்று சுற்றுக்களாக சுற்றுக்கு சீனா, உக்ரைன், அங்கோலா நாட்டு அழகி
மட்டுமே அறியப்பட்டிருந்த அவ் ஆ தந்திருக்கிறார் இந்தப் பிரபஞ்ச அழக பட்டதாரி ஆவார்.
உலகம் முழுவதிலுமிருந்து 88 இருந்தனர். அதில் இறுதிச் சுற்றுக்கு அழகியாகத் தேர்வாகியிருப்பது மிக என லைலா லூய் தெரிவித்தார்.
அதிக பாதுகாப்புடன்
நீழக்கப்பட்டுள்ள
முன்பகுதி
massar ln
50CPI Since, Ellengine 5 SpeedManual Gear BOX O Ra SLSY SS S S SSrSSLLLSS00S LLS O DI . O 18:1008:18 O FMI
Micro Holdings (Pte.) Limited
ਘ T011 2695056/8 FO11269278 காட்சியறை சேவை நிலையம் 108 5747048 -108 67470 மாத்தறை காட்சியறை TO41 2235551 (FO41 223555.
E-mail Sales OmicroholdingSilk Website WWW.microCarSlk
L00 OLOLL LuuM sOuuLkLkLkeTS u000e OLLL YLaLOLOLSS
Ջիլլենիոն հենվիլ - մի հhiհithփին, Գլիեֆիլի մփի կճeլի ()Ջեֆֆֆհք Ֆլ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் கொண்டாடங்களில் பிரபல்ய அழகிப் நடைபெற்ற இப்போட்டிகளின் இறுதிச் கள் தெரிவாகியிருந்தனர். இவர்களில் அங்கோலா நாட்டு அழகியான லைலா மயாலும், உள்நாட்டுப் போர்களாலும் பிரிக்க தேசத்துக்கு அழகிய முகவரி ,ெ 24 வயதுடைய இவர் ஒரு சட்டவியல்
அழகிகள் இப் போட்டியில் பங்குபற்றி த் தெரிவாகியது மட்டுமல்லாமல் பிரபஞ்ச சந்தோஷத்துக்குரிய ஒரு விடயமாகும்
KERPİnsOnSteering SVS
TINGSVISLETT RS.1172,000
+ WATT.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது
துரித அழைப்பு 叶 0773963261 0773667658 O773140248 07777.15259 O7777.15122 7 3 O773523308 O773667698 O773667678 O773667686. O777385232 2 0773523307 O777.426823 O772366 107 O777480677 リ室
Vöbel eta
OEMDebel-ferrani, ch noebel-terrarich
Mortag-Freitag