கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.09.25

Page 1
செப்ரெம்பர் 25 ஒக்டோபர் 01, 2011 September 25
βλ REGISTERED ASA NEWSPAP AA
THE SUDARO
GLITE ODI
شمیم
Eramadu e%204t બ
 
 
 
 
 

25:09
хнях ܐܬܐ ܢܛ ܘܥ
kæ
Pൂത്ത
ருவட்டுக்கேணி
கொக்கிளாய் LIII]606]]86II. SJ600TT6)ULD
கொக்கிளாய் கடல் ஏரி
pogle - Map data e20tt Google - Terms

Page 2
Ko القلاع
குருஜ்)
அன்புடைய சுடர்ஒளி ஆசியருக்கு
கால வேகம் நம் வழமையான காரியங்களைக்கூட செய்வதற்கான அ சத்தைத் தராமல் போகின்றது. இடைவெளியில்லா அவசியங்களும் அவசரங் சமூகம் பற்றிய கரிசனையற்ற நம்மிடையே உற்பத்தி செய்ய விளைகின்றன அசுர வேக வாழ்க்கைப் பயணிப்பு வாராந்தம் ஒரு கட்டுரை எழுதுவதற் தேடலைக்கூட கட்டுப்படுத்தி விடுகின்றது. பொதுவெளியில் எழுதுவத பேசுவதற்கும் எவ்வளவோ விடயங்கள் இருப்பினும், மூச்சற்ற மனிதர்கள் வதற்கான திட்டமிடப்பட்ட கல்வி முறை, நம்மை எதையும் செய்வதற் நேரத்தை தாரை வார்த்துக் கொள்கின்றது.
இந்நிலையில் வாராந்தக் கட்டுரைக்கான தேடலை நடுச் சாமம் நேர தேடத் தொடங்கியிருந்தேன். எப்போதும் போல முதல் விரல் அழுத்த கைகளுக்குள் வரும் தமிழ் இணையத்தளங்கள் ஒரு பரபரப்புச் செய்தியை மினுத் துக் கொண்டிருந்தன. அத்தோடு அச்செய்தியுடன் தொடர்பு வீடியோதுண்டொன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
'சிங்கள அமைச்சர்காலில் விழ மறுத்த தமிழ்ச்சிறுவன். 'மறுபிறப்பென்பது இது தானோ? தமிழினத்துக்கு இவன்தான் தலைவி காத் தமிழன்'
அமைச்சரின் காலில் விழ மறுத்த முல்லை மாணவன் சேதுராகவன். "சிங்கள அமைச்சரின் காலில் விழுந்து வணங்க மறுத்த முல்லை மாணவன் எனத் தத்தம் அரசியல் பின்னணிகளுக்கு அமைவாகச் செய்தியை ( யிட்டு புகழடைந்து கொண்டிருந்தன.
இதைத் தான் இவ்வாரக் கட்டுரைக்கான கருவாக்க வேண்டும் என்ட தெரிந்தெடுத்துக் கொண்டேன். தமிழ் மக்களின் சுயநிர்ணயம் பற்றிப் ே கட்சிக்காரரின் அண்மைக்கால திடீர் புரட்சிகள் பற்றிய தேடல் அவசியமற்ற போனது. ஏனெனில் அடுத்த வாரத்தில் பெரும்பாலான பத்திரிகைகள் இக்கட்சி பற்றியும், அதன் அண்மைக் கால அரசியல் நகர்வில் ஏற்பட்டு வரும் மர்ம பற்றியுமே துப்புதுலக்கல்களைச் செய்யப்போகின்றன. இந்தப் பத்து வயது ( கன்றின் பயமறியாத்தனத்தை எந்த எழுத்துமே கண்டு கொள்ளப்போவதில்லை. வது இவனுக்காக எழுதவேண்டும்.
கிடைத்த வீடியோவை பெறுமதியோடு பார்க்கத் தொடங்கிே சேதுராகவன். நீண்டதொரு அடக்கு முறைக்கெதிரான கல்லெறியை பொது யில் வழங்கியவன் என்பதைப் பரபரப்பாய் வெளியாகிக்கொண்டிருந்த வீடி காட்சி சொல்லிப் போனது. பத்து வயதாகும் மூளையொன்றுக்கு வழங்கப் மிக மோசமான கசக்குதலில் வென்றவனுக்காகக் கிடைத்த அமைச்சர்
ல்ைம்
C 20 Turbo Diese Intercooler (CRDI) Comfortable 8 SeatS CDU
Power Steering OPower Windows A
conditions apply
Micro Holdings (Pte.) Limited
BOrella ShO'WrOOrm [T] 011 2695056/8 II F 011 269278 Kandy Showroom & Service Centre IT) 081 5747013 (F) 081574701. Matara ShOWTO.Om IT) 041 2235551 (F) 041 223555.
E-mail salesGmicroholdings.lk Website : www.microcars. Ik
 
 
 

பனங்
bITGØTTT
வெளி
யோக்
படும்
களின்
பாராட்டு விழா. அவை வெள்ளை வேட்டி களாலும், பட்டி கட்டிய கழுத்துக்களா லும் கலகலக்கின்றது. வழமையான கெளர விப்பு விழா போலல்லாமல் சற்றுக் கோலா கலம்தான் அது. கைதட்டல்கள் ஆரவாரிக் கின்றன. நடந்து முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்ற கேது ராகவன் நாடளாவிய ரீதியில் நான்காம் இடத்தைப் பெற்றானாம். அவனது பெற் றோரும் ஆசிரியர்களும் வழங்கிய வலுமிக்க பயிற்சிகள் இவனில் பலித் திருக்கிறது. மேடையில் கல்வியமைச்சர் மற் றும் வடக்கின் மற்றைய அமைச்சரும் பிற அதிகாரிகளும் பெரியதொரு படலைப் பரிசோடு இவனை அழைக்கின்றனர். தயங் கித் தயங்கி மேடையில் ஏறும் சேது பரிசை வாங்க நிர்ப்பந்திக்கப் படு கிறான். பரிசைக் கொடுக்கும்போது கேதுவும் கையை நீட்டுகிறான். அப்போது அதைத் திருப்பி எடுத்துக்கொள்ளும் அதிகாரி அமைச்சரின் காலில் விழுந்து விட்டு பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறவே அந்தக் குருத்தின் முகம் சிவந்து போகிறது. பக்கத்தில் இருக்கும் பெண்மணி (தாய் அல்லது ஆசிரியர்) தனது கைகளால் இவனை அமைச்சரின் காலில் விழுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார். திமிரும் சேதுராக வனைச் சுற்றி அதிர்ச்சிகள் எழுகின்றன. மேடையில் நிற்கும் அமைச் சர் வெட்கத்தால் தலைகுனிந்தாலும் அதைக் காட்டிக்கொள் ளாமல் அவனை மன்னித்து விடுவதைப் போல் பாசாங்கு காட்டுகிறார். மற்றைய அமைச்சர் தன் வேட்டி அவிழ்ந்ததாக நினைத்து அதனை இறுக்கிக் கட்டிக் கொள்கிறார் பரிசை வாங்கியவன் அதனை மேடையி லேயே வைத்து தன்னை அழைத்துப் போகும் அந்த வயதான அம்மா விடம் கொடுக்க, அவர் அதனை கைகளால் தட்டி விட்டு முகத்தை தரையின் பக்கம் திருப்பிக்கொள்கிறார். சேதுராகவன் ஏமாற்றத்தை தன்முகத்தால் உணர்த்துகிறான். அவையே அதிர்ச்சியில் மூழ்குகிறது.
இச்சம்பவம் அவனைச் சுற்றிய ஒருவித விம்பத்தை ஏற்படுத்தியுள் ளது. பெரும் படிப்பு படித்தவர்கள் (அந்த மேடையில் வீற்றிருந்த பெரும்பாலானவர்கள்) எல்லாம் அரச அதிகாரிகளின் காலில் விழுந்து சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கையில், இந்தப் பத்து வயதுப் பாலகன் மட்டும் எப்படி மாறினான்.
அந்தப் பெறும் மேடையில் திமிரி எழுந்து திருப்பியடிக்க அவனை எது உந்தியது? என்ற எண்ணங்கள் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியதோடு கொஞ்சம் யோசிக்கவும் வைத்தது. யுத்தக்கஷ்டம் அவனை மோசமாய் மேய்ந்த போதும், தனது எதிர்ப்பைக் காட்ட அவன் தவறவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டான்.
இதை விடுத்து என்னால் இவ்வாரம் வேறு எதுவும் எழுத மனம் இடம் கொடுக்கவில்லை. நம் மீது திணிக்கப்படும் அதிகாரத்தை எதிர்த்துப் பேசும் குரல்களுக்கு கொஞ்சமாவது இடம் கொடுக்க வேண் டும். அதற்கு வயது வேறுபாடு இல்லை என்பதையே சேதுவும் உணர்த் தியிருக்கிறான். தயவு செய்து முடிந்தால் இச்சிறு பத்தியை அச்சிடுங்கள்.
LLLLSSSr **
Air Conditioner 5 Speed Manual Transmission FM Radio with CD MP3 player 15"Alloy Wheel
Hotlines
O77396.3261 O773.667,658 O7777 15259 O773 140248. O7777.15122 0773523308 0773667598 0773567578 0773557585 0777385232 O773.523.307 O777.426823 O772366 107 O777480677 07772.26732
Rā250000=
Inclusi jwe WAT
சுடர் ஒளி125, ஒக்டோபர் 2011

Page 3
  

Page 4
கொழும்பு மாநகரத்தின் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி எனது மனைவி பிள் ளைகளுடன் கோட்டைப் புகையிரத நிலையத்தை நோக்கி நடந்தேன். அன்று மாலையில் புறப்படும் இரவு புகையிரதத்தில் பயணம் செய்தாக வேண்டும். ஒரு கையில் சிறியதோர் பையும், மறுகையில் ஐந்தே வயது நிரம்பியிருந்த எனது மகன் பிரபுவுமாக நான் நடந்துகொண்டிருந்தேன். என்னைப் பின் தொடர்ந்து எனது மனைவியும் மூத்த மகன் பாபுவும் வந்து கொண்டிருந்தனர். புறக்கோட்டை ஐந்தாம் குறுக் குத் தெரு அரசடிச் சந்தி வளைவில் திரும்பினேன். சனநெருக்கம் மிகுந்த பாதை, மக்களின் போக்கு வரத்தால் நிரம்பியிருந்தது. பாதையோர வியாபாரி களின் விற்பனை ஆரவாரமும் வாகனங்களின்
இரைச்சலும் அதிகமிருந்தது. வளைவில் திரும்பி
நடந்தேன். எனது காலடியில் மோதி நின்ற ஒர் ஐம்பது ரூபாய் நாணயத்தாள் மடித்தபடியே கிடப்பதைக் கண்டேன். இடது கையிலிருந்த அந் தச் சிறிய பையை நிலத்திலே
வைத்தபின், அந்தப் பணத்தைக் O கையில் எடுத்தேன். அந்த ஐம் தொலையா நினைவுகள்
பது ரூபாய் தாளுடன் மேலும்
நோட்டுக்கள் இருப்பதாக எனக்குத் தோன்றியது. உடனேயே நான் அதனை விரித்துப் பார்க்கவில்லை. எடுத்த காசைக் கையில் பொத்தியபடி மீண்டும் பையைத் தூக்கிக் கொண்டு மகனுடன் நடந்தேன். சிறிதுதுரம் சென்றிருப்பேன். என்னைப்பின்தொடர்ந்த ஒருவர் என்னை நோக்கி "எத்தன சல்லி கத்தத மாத் தையா என்று சிங்களத்தில் கேட்டார். அந்தச் சிங்களத்தை நான் உடனேயே புரிந்த கொண்டேன். சிறிது அச்சம் ஏற்பட்டது. எனினும் துணிவை வர வழைத்துக் கொண்டே “மகே சல்லி வெட்டுனாமங் அறங்ஆவாஎன்றேன்எந்தப்பதட்டமுமின்றி தொடர்ந்து நான் அவரின்பதிலை எதிர்பார்க்காமலேயேநடந்தேன்.
L៩figចំgo மக்கள் நடமாட்டமுள் முள்ள பெறுமதி குறைவா போடுவதும், அதனை 6 தொடர்ந்து சென்று, ப அவர்கள் வைத்திருக்கும் பணத்தையும் ஒருத்துச் தந்திரம் அவர்களிடமிருந் கொழும்பு மாநகரில் 1 இவ்வாறாகப் பணம் பறி முல்லுகளும், தகிடுதத்தங் தில் நிறையவே நடந்து ெ துள்ளேன். அவர்களின் ெ றும் அப்பாவிகள் பலருட உடமைகளையும் பணத்ை கள். அதே போன்ற ஒர் ஏட இருந்திருக்கலாம் என பினும் எனக்குத் தெரிந்த வாதிடப் போதுமானதென
டமிருந்த காசு தவறி விழுந் வந்தேன்என்ற பதிலால் அவ அவனால் எதிர்த்துரைக்க பதிலிலிருந்த உறுதியும், நா லோங்சும் சப்பாத்தும் எனது என்னுடன் வாதிடுவதற் காரணமாக இருக்கலாம்
அவன் கேள்வி கேட்க ரவோதுணியவில்லை. ந களும் அருகில் இருந்த சாலையை அடைந்தோம். கொண்டிருந்தபோதுதான்
- Φιν ο பற்றிப் பலரும் பலவாறு கதைகள் புனைந்தும் கண்டறிந்தோர் சொன்னதாகவும் பேசித் திகைக்க வைப்பதைக் கேட் டிருப்பீர்கள். ஆனால் பேயின் நடமாட்டம் இங்கே நிச்சயமாக உண்டெனவும் அவற்றைக் கண்டே னெனவும் உரத்துச் சொல்லும் கவி ஞர் ஒருவரை இங்கே பாருங்கள் பேய்களைப்பார்த்ததில்லை என்றுதான் இத்தனைநாட்களாய்ச் சொல்லி வந்திருக்கிறேன் பேய்களுக்கு முன்னாலும் பின் னாலும் சில பட்டதாரிப்பேய்கள் தம்
பேய்கனி பார்த்த CDDÖT ö6Á
மாணவத் தளிர்களை நசுக்கிக் கொன்றன
பேரில் ஆசிரியர்களான வடிவங்களில்
ஆசிரியரெனத் தம்மை மறைத்துக் கொண்டு
லவும் பேய்களை கண்டதாகக் கூறும்போது அவை
பட்டதாரிப் பேய்கள் என்கின்ற பயங்கரத்தை
எமக்குள் புகுத்தி விடுகிறார்.
வயிற்றுப்பிழைப்புக்கு
அந்நிய தேசத்துக்குப் போன
ஏழைக் குமரிகள் மீது லுன்
பமைதிலி
சில திரு-திருமதிப் பேய்கள் எஜமான் - எஜமானிகளான அந்நிய தேசத்துக்குப் ே வன்முறையில் ஈடுபடும் அ எஜமானர்களைப் பேய்க தேர்தல் காலங்களில் பாதையோர்மதிற்கவர்கள வண்ண வண்ணப்பேய்கள் போஸ்ரர் அவதாரங்களில் அரசியல் வாதிகள் சி பேய்களாய்க் காணுகிறா படுக்கை அறைகளைப் பலிபீடங்களாக்கி சிலபதி பேய்கள் கற்பைச் ே ஆணாதிக்கக் கோரமுகங் இல்லறத்தில் சிலபத்தினிட் சண்முராணிகளாய் அமை பெண்மையின் மென்மைக ஆண், பெண் இருபாலா றன என்கிறார் கவிஞர். புனித வீடுகளில் பல்வேறு கொள்கை ஈட்டிக மதம் பிடித்த சில பேய்கள் மதத்திற்கான புனித நூல்
 
 

பாத்திரமறிந்து ldf6) of US
} [DôTa&I rள இடங்களில் தம்மிட ன நாணயத்தாள்களைப் ாடுப்பவர்களைப் பின் யம்காட்டி, வாதிட்டு பெருந்தொகையான சுருட்டிக் கொள்ளும்
gigil. &* ** பாதசாரிகளை ஏமாற்றி க்கும் வழக்கமும் தில்லு பகளும் தமிழர் விடயத் பருவது பற்றியும் அறிந் மாழியைப் பேசத் திண ம் அதற்குள் சிக்குண்டு தயும் இழந்திருக்கிறார் மாற்று வேலையாக இது எண்ணினேன். இருப் சிங்களம் அவர்களுடன் ாநம்பினேன். அதற்கான
து. "ஐயாஅதிலேகாசைக் கண்டெடுத்தீர்களா? என்ற
தது அதனைநான்எடுத்து ன்தடுமாறிப் போனான். முடியவில்லை. எனது ான் அணிந்திருந்த காக்கி உயரமும் மேலும் அவன் குத் தயங்கியதற்கான என எண்ணினேன். வோ என்னைத் தொட ானும் மனைவி பிள்ளை லக்ஸ்மி பவன் தேநீர்ச் அங்கே தேநீர் அருந்திக் உங்களுடன் சிங்களத்தில்
கதைத்தவன்யார்? என்ற கேள்வியை மனைவி என்னிடம் கேட்டார் நான்நடந்தவற்றைச்சொன்னதுடன், கையிலே கசக்கியபடி வைத்திருந்த ஐம்பது ரூபாய்த் தாளைப் பிரித்தேன் அதற்குள் மேலும் மூன்று பத்து ரூபாய்த் தாள்களுமாக மொத்தம்எண்டதுருபாய்இருந்தது. யாரோ தவறவிட்டபணந்தான்.அது என்பதை ஊகித்துக்கொண் டேன். அந்த வேளையில் எனக்குச் சிங்களம் கொஞ்ச மேனும் தெரியாதிருந்திருப்பின் என்னிடமிருந்த பணத் தையும்சேர்த்தேஅவன்பறித்துக்கொண்டுசென்றிருப்பான் இன்றும் தொடரும் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளின் பல்வேறு வகையான தந்திரங்களால் தமது உடமைகளையும் பணத்தையும் இழக்கும் நம்மவர்களைப் பற்றி அறியும் தோறும் வேதனையே எஞ்சுகிறது. இனமுரண்பாடுகளுக்கு மத்தியில் தம்மை ஒடுக்கி அச்சம் தொடர வாழும் நிலை கொழும்பில் தொடரவே செய்கிறது. பயங்கரவாதம் என்ற வலைக்குள்ளே வீணே சிக்காமல் இருப்பதற் காக அச்சத்தால் ஏமாற்றுப் பேர்வழிகளைக் கண்டு பயந்து, எம்மைப் பாதுகாக்க வேறு வகை தெரியாது மோதிரம், சங்கிலி, கைகடிகாரம், பணம் எனப் பலதையும் இழந்து விடுகிறோம். ஏனெனில் நீதியைப் புறந்தள்ளி அர்த்தமற்ற தடுப்புக்களிலும் காவல் களிலும் பத்து வருடங்களுக்கும் மேலாக இருக்கிறார் கள் என்ற செய்திகள் எம்மைப் பயம் கொள்ள வைத்து விடுகிறது. இந்த வகை ஏமாற்றங்களிலும் இழப்புக் களிலும் இருந்து தப்பித்துக் கொள்ள நம்மைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திரு கோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகக் கூறித் தமிழர்களே தமிழர்களை ஏமாற்றும் நிலை
தோன்றியுள்ளது. எனவே எதற்கும் ஒவ்வொருவரும்
"பாத்திரமறிந்து பிச்சையிடு' என்ற முன்னோர் மொழியின் கருத்திலும் கவனம் செலுத்துவோம்.
ளைப்
தேவராஜா
i
ா அதிகாரமமதையில்
அதிகாரமமதை கொண்ட ளாய்க் காணுகிறார்.
ரில்
ா அரசியல் பேசின
லரையும் இங்கே அவர் pj.
சோதித்தன
356 TU
பேய்கள்
திதின்றன ளைத் துறந்து ாரிலும் பேய்கள் உலவுகின்
களால் போர்புரிந்தன
களை மறந்து
சமய நன்னெறிகளைப் போதிக்கும் மதகுருமாருக் குள்ளேயும் பேய்கள் பேய்கள் பேய்கள் என்கிறார். உலகை ஆள்வதாய் எண்ணி உலக சபைகளில் சர்வதேசகேழகளின்வாரிசுகளாய் அமர்ந்திருந்தன சில வெள்ளைப் பேய்கள் வளரும்நாடுகளின்பிரஜைகளின்பிணங்களின்மீது
உலகை ஆளும் சர்வதேச கேடிகளைப் பேய் களாய்க் காணுகிறார். பாலியல் வல்லுறவு புரிவதற்கென்றே பிறந்த சில பேய்கள் பெண்கள் வர்க்கத்தின்மீதுவக்கிரம் புரிந்தன பெற்ற மகளையும் விட்டு வைக்காமல் مي
பெண்கள் வர்க்கத்தின்மீது வக்கிரம் புரிவோ ரைப் பேய்களாய்க் காணுகிறார். பணத்தின் பசியில் தர்மம் பேசிய சில பேய்கள் சொந்தங்களைக்கூடக் கொல்லத்தயங்காமல் வியாபாரம் பேசின
பணத்திற்காகச் சொந்தங்களைக் கூடத் தயங்கா மல் கொல்லத் துணியும் பேய்களைக் கண்டு அச்ச முறுகின்றார். எத்தனை பேய்கள் எத்தனை வண்ணங்களில் எத்தனை வடிவங்களில் அத்தனை பேய்களும் உலாவி வருகையில் பினம்தின்னும் சாஸ்திரங்கள் சட்டங்களாகிப் போயின ஒரு மயானத்தின் பிரஜையாய் நான் என்னை உணர்ந்தேன் இப்பொழுதெல்லாம் பேய்களை நான்பார்த்ததில்லை என்று சொல்வதே இல்லை
எத்தனை எத்தனையோ பேய்கள் இங்கே உலாவி வருகையில் சட்டங்கள் எல்லாம் மெளனித்து விட் டன. நானும் மயானத்தில் அந்தப் பேய்களோடேயே உலவுகிறேன் என்கிறார் அவர்.
ஆகையால் நான் அத்தனை பேய்களையும் கண்டு கொண்டே பேய்களுடனேயே வாழ்வதனால் பேய்கள் இல்லையென்று சொல்ல என்னால் முடியவில்லையே என ஆதங்கப்படுகிறார் கவிஞர் மேமன் கவி.
சுடர் ஒளி 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர் 2011

Page 5
  

Page 6
ரசுடன் நம்பிப் டுள்ளது என்று2.
அரசாங்கமும், தமிழ்தேசியக்கூட்டமைப்பும் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மூன் றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையென கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கூறியிருக்கின்றார். கடந்த புதன்கிழமை இலங் கைக்கான அமெரிக்கத்தூதுவர் வன்னிக்கு விஜயம் செய்த போது அவரிடம் இக்கருத்து முன்வைக்கப் பட்டுள்ளது. தற்போது கூட்டமைப்பிற்கும் அர சாங்கத்துக்குமிடையில் நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு ஒன்று சாத்தியமில்லை
வேண்டிய கட்டாயம்.அ வலிமை காரணமாகவே ஏ லும் மறுக்க முடியாது. ஆ தோற்கடிக்கப்பட்டதன்பி யலில்பேரம்பேசுகின்றவலின்
விடுதலைப்புலிகள் கே எனவும், விடுதலைப்புலிக இனிமேல் பேச்சுவார்த்தை வும் அரசதரப்பிலிருந்துக் கும் இதுவே காரணம். ஆ
எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இக்கட்டத்தில் அரசங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நோர்வேயின் மத்தியஸ்தம் அல்லது அனுசரணையுடன்நடைபெற்றபேச்சுவார்த் தைகள் குறித்து நாம் நினைவு கொள்ள வேண்டிய தேவையுள்ளது. விடுதலைப்புலிகள் மேற்கொண்ட் கடுமையான ஆயுதப்போராட்டத்தின் விளைவா கவே சர்வதேசஅனுசரணையுடனான ஒரு பேச்சுவார்த்
தைக்கு அரசாங்கம் முன்வந்தது. வெளிநாட்டிலும்,
உள்நாட்டிலும் கட்டம் கட்டமாக நடைபெற்றுவந்த இப்பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் மக்களுக் கான தீர்வுத்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்படுவதற்கு பல முட்டுக்கட்டைகள் ஏற்பட்டபோதும் தமிழர் தரப்பிற்கு சாதகமான சில வாய்ப்புகள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் குறிப்பாகச்சொல்வதானால் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடை யில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில சாதகமான விடயங்கள் இருந்தன. அவ்வா
திற்கு சர்வதேச ரீதியாக ஏ சாட்டுக்கள் தொடர்பான யக் கூட்டமைப்போடு டே GESTGOT ஒரு நிலையை ஏற்ப
கூட்டமைப்பிற்கும் அ நடைபெற்று வந்த பேச் சுற்றுடன் முறிவடைந்த மீண்டும் பேச்சுக்கள் ெ நிர்ப்பந்தமும் சர்வதே லேயே ஏற்பட்டுள்ளது. இ அமெரிக்காவின் தெற்கு கானதுணைச்செயலர் ே கத்துடனும், தமிழ் தேசி கலந்துரையாடல்களை நட வார்த்தைகளைத் தொட இதனை அழுத்தம்' என்று
நடைபெற்ற பத்து சுற் வெறும் காலம் கடத்து
யில் மூன்று அம்சக் கே
s s . s
: ":s. *' ' '
றான ஒரு ஒப்பந்தத்திற்கு அரசாங்க்ம் இணங்க
 
 

முடிவடைந்ததும் பேச்சில் அரசு இப்போது
(Ο
ட்டும் அக்கறை குறைவடையக்கூடும். ஒரு வளை அடுத்த ஆண்டு மார்ச் மாத்துக்கு கிட்ட வாக அரசு மீண்டும் பேச்சில் அக்கறை காட்டக் கூடும். ஏனெனில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அடுத்த கூட்டத் தொடர் அப்போது
ான் நடக்கும்.
இத்தகைய நிலைமையை மாற்றி உண்ம்ையில் தீர்வு ஒன்றை எட்டுவத்ற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியம். அதற்கு பேச்சுக்கான வழிகாட்டல் வரைபடம் ம் அவசியம் தற்போதைய பேச்சுக்களுக்கு
ஒன்று கிடையாது. ப்போது பேசுவது, எதைப் பற்றிப் பேசுவது, ாந்தக்காலவரையறைக்குள் எவை பற்றிய இணக்
திர்வரும் 30ஆம் திகதி
ஆயுதப்போராட்டத்தின் ற்பட்டது என்பதை யாரா னால், விடுலைப்புலிகள் ன் தமிழ் மக்களின் அரசி
ட்டவற்றை தரமுடியாது 5ள் அழிக்கப்பட்ட பின்
களே அவசியமில்லை என
ருத்துக்கள் வெளியாவதற் னால் இன்று அர்சாங்கத்
&"
றிற்கு இருவாரங்களில் அரசாங்கம் பதில் தரவேண் டும் என்ற காலக்கெடுவையும் கூட்டமைப்பு முன் வைத்தது. இவ்வாறெல்லாம் காலக்கெடுக்களை விதிக்க முடியாது எனவும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின்மூலமாகவே பேச்சுவார்த்தைகள் இனிமேல் நடத்தப்படும் எனவும் அரசாங்கம் கூறியது. இரு தரப் பிற்குமிடையிலான இம்முரண்பாடுகள் ரொபட் ஒ பிளெக்கினால் தளர்வடையச் செய்யப்பட்டது.
இருதரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத்
தொடர்வது என்று இணக்கம் காணப்பட்டது.
ஆனாலும், இப்பேச்சுவார்த்தைகள் ஒரு காலவரையறைக்குட்பட்டு ஒரு தீர்வினை எட்டும் என்கிற நம்பிக்கை தமிழர் தரப்பிற்கு இப்போதும் இல்லை. தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான சர்வதேச நிர்ப் பந்தத்திற்கு அரசாங்கம் உட்பட்டுள்ளதெனி னும், மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் தீர்வு ஒன்றை வழங்குவதற்கு அர்சாங்கம் மனமின் |றியே இருக்கின்றது என இப்போது கூட்ட மைப்பினர் தெரிவித்திருப்பதும் இங்கு கவ |னத்தில் கொள்ளத்தக்கதாகும்.
இந்நிலையில், தொடர்ந்தும் இனப்பிரச் சினைக்கான பேச்சுவார்த்தை என காலத்தைக் கடத்தினால் அது தமிழ் மக்களை ஏமாற்று
ற்பட்டுள்ள போர் குற்றச் அழுத்தமே தமிழ்த் தேசி ச்சுவார்த்தை நடத்துவதற் டுத்தியுள்ளது. ரசாங்கத்திற்குமிடையே சுக்கள் பத்தாவது பிறகு தற்போது தாடர்வதற்கான அழுத்தங்களா லங்கைக்கு வந்து சென்ற ற்றும் மத்திய ஆசியாவுக் ாபட் ஒ பிளெக் அரசாங் யக்கூட்டமைப்புடனும் த்தி முறிந்து போன பேச்சு ர் வழி சமைத்துள்ளார்.
கூட குறிப்பிடலாம். ரப் பேச்சுவார்த்தைகளும் பேச்சுக்களாகிய நிலை ரிக்கைகளையும், அவற்
ா விகிர்தன்
வதாகவே அமையும் என தமிழ்த் தேசியக்கூட் டமைப்பு கருதுவதாகத் தெரிகின்றது. எனவே, நேர டிப் பேச்சுவார்த்தைகளில் பலன் ஏதும் கிட்டாது என்கிற நிலையில் முன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் ஒன்றைதமிழர் தரப்பு கோருவதில்தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஆனால், இவ்வாறு முன்றாம் தரப்பு ஒன்றை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் நிச்சயமாக விரும்பாது. அக் கோரிக்கையை அது கடுமையாக எதிர்க் கும். எனினும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் எவ்விதப் பயனுமின்றித் தொடர் வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்கக் கூடாது. நடைபெற்ற பேச்சவார்த்தைகள் தொடர் பான விபரங்கள், அரசதரப்பினால் இணக்கம் காணப் பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் போன விட யங்கள் என யாவற்றையும் பட்டியலிட்டு தமிழ் மக் களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்தி, அடுத்த கட்டடமாக பேச்சுக்கள் தொடரவேண்டுமா னால் ஒரு சர்வதேச மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத் தைக் கோருவதுதான் சரியெனத் தோன்றுகின்றது.*
சுடர் ஒளி | 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர். 2011

Page 7
தனக்குத்தானே பப்ளிசிட்டி தேடிக் கொள்வதில் அமைச்சர் மேர்வின் சில்வாவை அடித்துக் கொள்வதற்கு இந்த உலகத்தில் இப்போதைக்கு யாருமில்லை. அந்தளவுக்கு அழிச்சாட்டியங் களினூடாக தன் பெயரை எல்லோரையும் பர பரப்பாக உச்சரிக்க வைப்பதில் கெட்டிக்காரர். பப்ளிசிட்டி தேடுவதற்காக ரூம் போட்டு யோசிப் பாரோ? என்று மற்றவர்கள் தலையைப் பிய்த் துக்கொள்ளுமளவுக்கு ஒவ்வொரு முறையும் ஒவ் வொரு விதம்ாக மேர்வினின் அவதாரங்கள் இருக் கும். ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் தாக்குவதில் மேர்வினுக்கு நிகர் மேர்வினேதான். மேர்வினின் புகழை(?) உச்சாணிக் கொப்புக்கு கொண்டுசென்ற சம்பவம் சமுர்த்தி உத்தியோகத் தரை மரத்தில் கட்டிவைத்த சம்பவம்தான். டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்துக்கு ஒரு சமுர்த்தி அதிகாரி சமூகமளிக்கவில்லை.குறித்த சமுர்த்திஉத்தியோகத்தரின் மகனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே மகனை வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றதாலேயே அவர் அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் இதனை வைத்து தன்னுடைய பெயரைப் பிரபலப்படுத்துவதற்காக அந்த உத்தியோக்த்தர்ை மரத்துடன் கட்டி வைத்து பூகம்பத்டைக் கிளப் பினார் மேர்வின்.இந்த விடயம் ஊடங்களினூடாக பரவலாகி, அதுவே மேர்வினுக்கு எதிரான உணர் வையும் பலரிடம் உண்டுபண்ணியது. தன்னுடைய மவுசை அதிகரிப்பதற்காக மேர்வின் போட்ட திட்டம் அவரது பிரதி அமைச்சர் பதவியையே பறிக்குமளவுக்கு எதிர்மிறையாக மாறியது.
என்றாலும் அவர் கலங்கவில்லை.மனம் திருந்த வில்லை. பதவியில்லாத போதும் மேர்வினின் ஆட்டத்துக்கு குறைவில்லை. அதன் பிறகு என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. சில மாதங் களிலேயே மேர்வின் வீட்டுக்கதவை பொதுமக்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் விவகார அமைச்சுப் பதவி தட்டியது. அதன் பிறகு தனது அடுத்த இன் னிங்ஸைத் தொடர்ந்த மேர்வின் பழைய பாணி,
எல்லா ஆட்டங்களும் விநோதமானவையாகவும் . அடாவடித்தனம் கொண்டவையாகவும் எப்படி யாவது பிரபலத்தை உண்டுபண்ணுபவைய்ாகவும் இருப்பது வழமை. மேர்வினின் ஆட்டம் எல்லை மீறிச்சென்றது இயற்கைக்கு பொறுக்கவில்லை போலும். அமைச்சராக இருந்து பெற்ற பிரபலம்
செய்யலாம் என்று யோ
பேசாமல் சினிமா நடி பிரபலமாகிவிடலாம் என சனை வழங்கியிருக்க ே அது நல்லயோசனைய துட்டகைமுனு என்ற தி நடிக்கத்தொடங்கினா,
பரப்படுத்தல்களுடன் ெ
துட்டகைமுனு வேட மேர்வினின் படங்கள் ப; அந்தப்படங்கள் மேர்ெ படுத்தியிருக்கவேண்டு படப்பிடிப்பில் யானை படியே கீழே விழுந்துவிட வினைத் தூக்கி வீசியதா அதன் பிறகு கொஞ்சநா தத்தையே காணோம். யா ஆறும்வரைக்கும் ஐயா க
இப்போது லேட்டஸ் பிரேஷன் பப்ளிசிட்டி :
முன்னேஸ்வரம் காளிகே
வருடாவருடம் திருவிழ பலியிடப்படுவது. மரபு மூழ்காமல் பாரம்பரிய
பின்பற்றிவரும் இந்த ஆ மிகமுக்கியமான வழிபாட் பிணிகள் என்பவற்றைத் நேர்த்திக்கடன்களை வை நேர்த்திக்கடன்களுக்காக வேள்வியின் போது கா மிருகவதைச்சட்டத்துக்கு இது எதிரான செயலாக ( மரபு சார்ந்த, மதரீதியில
என்பதாலும், மக்களின்
போன ஒரு சடங்காக
வியைப் பற்றி எவரும் பா வதில்லை. சிலாபத்தில் வ
திக் கடன்களை நிறைவே
இம்முறையும் வெகுவ லில் வேள்வி நடைபெற ே விஷயம் மேர்வினின் காது மென்டான இந்த விஷய புரப்புத் தீ தன்பாட்டி எரியும் என்று அவர் மன
போதாதென்று எண் ணிய ே
எண்ணிக்கையாருக்குமே தெரியவில்லை.
hపోవు gauషpణి ற்றில் இப்படி நடப்பது இதுே
தல்தடவை:விமானத்தில் பயணம் செய்த மெர்த்தப்பய ன் எண்ணிக்கை 10. அதில் 53 பேர் கொல்லப்பட்
மானத்துக்குள் பயணம் செய்த பயணிகளின் Be?
157ர்ேஉயிர்தப்பியுள்ளனர்என்றுஅறிவிக்கப்பட்டது.
பப்ளிசிட்டி கிடைக்கும்
பறந்துகொண்டிருந்த விமானத்
நிறுவனத்தின் கூற்றை top|
தப்பியவர்கள்57பேர்என்பது
விபத்தில் கொல்லப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளாக
ந்து, அவர்கள் இறந்தது மன
பட்டால்தான் இதில் சர்வதே ரணை இடம்பெறும். கெ LJIL6штаб6ћ6b, LDTu ЈLDтањ LD
ஆனால் சூடானின் போக்குவரத்து அமைச்சு விமான் அனைவரும் கொங்கோ 1
சுடர் ஒளி 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர். 2O1
 
 
 
 
 
 
 

. ޑްية فلهޑީ ލޯ،-ކީ ,: ޛު. و به ٦ پ.م. --
த்ெதார். − - விட்டால் சும்மாயிருப்பாரா மேர்வின் தன் LUGðĐỀகராகிவிடுங்கள். இன்னும் :: சிலாபத்துக்கு கிளம்பியே rஅவரது வால்கள் ஆலோ டடா வேள்விக்கென்று ஆலயதுககு கொண்டு வண்டும் மேர்வினுக்கும் வரப்பட்டநூற்றுக்கணக்கான ஆடுகள் கோழிகள் கப்பட்ட காரணத்தால் என்பவற்றைத் தான் கொண்டு சென்ற வாகங்களில் ரைப்படத்தில் நாயகனாக அள்ளியெடுத்துக்கொண்டு வந்துவிட்டார் மேர் ர். ஆரவாரமான விளம் வின். மிருகங்களைப் பலியிடும் காட்டுவாசித் நாடங்கிய படப்பிடிப்பில் தனமான மடமையை இல்லாமல் செய்வதே தன் த்தில் யானைமீதேறிய செயலுக்கான நோக்கம் என கொள்கை விளக்கத் ந்திரிகைகளை நிறைத்தன. தையும் அவர் வெளியிட்டார்.சாத்தான் வேதம் பினுக்கு கண்ணுறை ஏற் ஒதுவதை யார்தான் நம்புவார்கள். அடாவடிக்கும் ம், பாவம் அடுத்தநாள் ,வன்முறைக்கும் பெயர்போன மேர்வின் திடீரென மீதிருந்த மேர்வின் அப்" ஒரேநாளில் அகிம்சாவாதியாக மாறி மிருகங்களின் ட்டார். யானைதான் மேர் மீது அன்பைப் பொழிந்து அவற்றைக் காக்கும் கச் சொல்லப்படுகின்றது. ரட்சகராக உருவெடுத்ததை எவருமே நம்பத் ள்களாக மேர்னினின் சத் தயாராகவில்லை. மனித உயிர்களைப் பற்றியே னையிடம் வாங்கிய வலி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத ஒரு அமைச்சர் ப்சிப். . " * விலங்குகளின் மீது அக்கறை கொள்வதை சிறு }ட்டாக மேர்வினின் ஒப் பிள்ளை கூட நம்பத்தயங்கும் தானே? ஆலயத்தின் தாக்குதல் நடந்த இடம் மரபார்ந்த வழிபாட்டைக் குழப்பியடித்து அந்த ாயில் இந்த ஆலயத்தில் நெருப்பில் குளிர்காய்ந்து தன் பிரபலத்தை உயர்த் ாவின்போது விலங்குகள் திக் கொள்ளும் உத்தியே இது என்பது எல்லோருக் - ஆகம மரபுகளுக்குள் கும் தெரியும். ஆனாலும் இத்தனை நாளும் வழிபாட்டுமுறைகளைப் தனிமனிதர்களோடு முரண்பட்டுக்கொண்டிருந்த லயத்தில் வேள்வி என்பது மேர்வின் இப்போது காளி கோயில் வேள்வியைத் -டுமுறை தமது குறைகள் தடுத்ததன்மூலம் இந்து மதத்தினரின் ஒட்டுமொத்த தீர்க்கக்கோரி, பக்தர்கள் எதிரியாக மாறியிருக்கிறார்.அவரின் இந்தச் செய ப்பார்கள். பின்னர் அந்த லுக்கு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் எதிர்ப்புகள் ஆடு, கோழி என்பவற்றை கிளம்பத்தொடங்கிவிட்டன. வேள் விக்கும் ரிக்குப் பலியிடுவாsiகள். மேர்வினின் அமைச்சுக்கு என்ன சம்பந்தம்? தேவை ம் மனிதாபிமானத்துக்கும் யில்லாத விடயங்களில் மேர்வின் ஏன் மூக்கை ருந்த போதும் மக்களின் நுழைக்கவேண்டும்? மேர்வின் ஆலயத்தில் அள்ளிச் ன நிகழ்வின் தொடர்ச்சி சென்ற நூற்றுக் கணக்கான ஆடுகளும் கோழிகளும் நம்பிக்கையுடன் ஊறி ' எங்கே? மேர்வின் தன் பட்ை பரி வாரங்களுக்கு ாறிவிட்டதாலும் வேள் ) விலங்கு * கொன்ற விருங்க வைக்க விட் தூரமாக எடுத்துக் கொள் அந்த லங்குகளைக ாறு டுந்து தது
(', டாரா? அல்லது விற்றுவிட்டிாரா? என்றெல்லாம் க்கும் சிங்கள மக்கள் கூட கேள்விகள் பறக்கத்தொடங்கிவிட்டன. பலியிடும்ஆர்த் திகளவகளபறககத9தாடங்களுடன. றிக்கொள்வதுண்டு. ஆனாலும இவ்வாறு எதிர்ப்புகள் கிளம்பத் மரிசையாக காளிகோயி தொடங்கியிருப்பது மேர் வினுக்கு கலக்கத்தை ற்பாடாகியிருந்தது.இந்த ஏற்படுத்தப் போவதில்லை. மாறாகத தன. பெயர் க்கும் எட்டியது. சென்டி இப்படியாவது பிரபலமாவதை எண்ணி மகிழவே . த்தில் கைவைத்தால் பர செய்வார். எதிர்ப்புகள் எப்படி வந்தாலும் அவருக் லயே பற்றிக்கொண்டு குப் பிரச்சினை இல்லை. ஏனெனில் அவர் பரம கணக்குப் ப்ோட்டது. சிவன் கழுத்திலிருக்கும் பாம்பு. எப்படி வேண்டு ஒரு விடயம் கிடைத்து மானலும் ஆட்டம்போட்டுகொண்டேயிருக்கலாம்* 。
ಕಣ್ಣೀ
DITALIUDITổu 74 Gus
ருக்கிறது. விபத்தில் உயிர் கேளாக இருந்தால், உள்நாட்டு விசாரணைதான்  ܲܡ *
27. மையான பயணிகளின் எண்ணிக்கை விமான #: னத்தால் ஒப்புக்கொள்ளப்படலாம்!

Page 8
ඊlDණීෆ් ஏற்பட்ட பயங்கர அனுபவம், வேண்டுமென்றே "நெக்" கடவுளால் (8iofb6laðsférendur L ufeðrirfðö GPuðð என்பதைத் தெரிந்து கொண்டதால் செதிலும் சது யாவும் மனஅறுதலடை கின்றனர்.
★ ★ ★ சமானதாகும்” சுதாவின் பிஸ்ரலில் இருந்து புறப்பட்டகுண்டு அவள் கேட்டாள் தனது இலக்கைத் தாக்கியதும் காடே அதி யனை விடவும் பிரகாச ரும்படியாக எழுந்த அவலச் சத்தத்தைத்தொட கைத்தான். ர்ந்து. 'சூரியனை விட 2 "மாயாசின் கதைகாலி." எனப் பெருமிதத் $500000 மடங்கு பிரகா துடன் கூறிய சுதா, நிகிதாவையும் இழுத்துக் என்றான் செதில் ۔۔۔۔ கொண்டு அந்த இடத்திற்கு செல்ல, அங்கே "அடேயப்பா. அ காட்டுப்பன்றியொன்று காலில் குண்டடிபட்டுத் எப்படி இவ்வாறு ஒளிர்
*
துடித்துக் கொண்டிருந்தது. கேட்டாள் சதுயா.
நிகிதாவிற்கு அதைப் பார்த்ததுமே சிரிப்புப் 'தூசுகளையும் வா பொத்துக் கொண்டு வந்துவிட்டது. பெருமுகில் திரளாகக் குவி
1.ஐயோம்மா.ஹா. ஹா. வேற்றுக்கிரக நெபுலா என்கிறோம் வாசியை இவர் சுட்டு வீழ்த்தி விட்டாராம் நல்ல வாயுப்பொருட்களைக் ே கதைதான். ஹ்ஹஹ்.ஹ." கவே ஒளி வீசுகின்றன.
வயிற்றைப் பிடித்தபடி குலுங்கிக் குலுங்கிச் தான் இந்த கறினாநெபுல சிரிக்கும் நிகிதாவைப் பார்த்து சுதா, நிறையவே கமாக
அசடு வழிந்தவனாக. “ஒளி வீசாத நெபுல இல்லை நிகி. நான் இதை அவதானித்த போது சந்தேகத்துடன் சதுயா ே வித்தியாசமாகத்தான் இருந்தது." "இம்.ம். இளம் :
இதை அவன் கூறிவிட்டுப் பன்றியைத்திரும்பிப் அமைந்திருக்கும் கரிய பார்த்த போது அங்கே அடிபட்டுக் கிடந்த பன்றி வீசுவதில்லை” காணாமல் போயிருக்க பதட்டமடைந்தவனாக. இவர்கள் இவ்வாறு உ “இங்கே பார் நிகி" என்று நிகியை அழைக்க, கக் கணட இவர்கள் உ அவளும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவளாக Hகுந்தது.
பாதியிலேயே தனது சிரிப்பை நிறுத்தி விட்டு 'மன்னிக்க வேண் நாலாதிசைகளிலும் பன்றியைத் தேடத் தொடங் இன்னொரு ஆபத்தையும் கினாள். ஆனால். அதற்காக உங்களை
இருவருமாக எவ்வளவுதான் தேடிய பொழு கொள்ளுங்கள்" திலும் பன்றி மறைந்ததற்கான அறிகுறி எதுவுமே இதைக் கேட்ட ெ புலப்படாமற் போனதினால், சூழ்நிலையின் இறுக் சமடைய ஆர்ம்பித்தார்ச
கம் அவர்களை ஆட்கொள்ள, மெல்ல மெல்ல அச்சத்தின் வசப்பட்ட அவர்கள் மிரள ஆரம்பித்தனர். மெளனத்தைக் கலைத்த6 År * "எங்கள் அருமைக்
கணடவுக்கு வெளியே பார்த்துக் சொல்கிறாய்?" என்ன வி கொண்டிருந்த சதுயா திடீரென செதிலை காத்திருக்கிறது?" அழைத்து வெளியில் தெரிந்த ஏதோவொன்றைச் "நண்பரே. வெலிவி சுட்டிக் காட்டினாள். ܐܠ திரையை ஆழமாகக் க
அவள் சுட்டிக் காட்டியதைப் பார்த்து செதில் அந்த ஆபத்துப் புரியும்" கூறினான். 'கறினா (Carina) நெபுலாவையே நீ செதில் புலன்களனை பார்த்துக் கொண்டிருக்கிறாய். எமக்கு அருகா கொண்டு வெலவியாவில் மையிலுள்ளவற்றில் இதுதான் மிகவும் பிரகா மறுவினாடி அதிர்ந்தான்
வாயாழயாக இருப்ப
எல்லா நேரங்களிலும் அடக்கமாக, அமைதி போல் நடந்து கொள்வது நல்லதல்ல
என்கிறது ஒரு ஆய்வு குறி முடிப்பதில் ஜென்டில்மேனைவி விடுவதாக அது கூறுகிறது. "யுனிவர்சிட்டி ஆப் நோட்ரெ ே திமோதி ஜட்ஜ் தலைமையிலான செல்பவர்களின் ஆளுமை மற்றும் பற்றி ஆய்வு நடத்தினர். அமெரிக் ஆய்வுகளில் பங்கேற்ற 3,500 பேரின்
எடுத்துக் கொண்டனர்.
இந்த ஆய்வில், அடக்கமான குணம் உள்ள ஜென்டில்மேனை பேசுபவர்கள் வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவது தெரிய வந்துள் பேசி முடிப்பது மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் வாயர்டிகள்"சி குறிப்பாக எதைச் சொன்னாலும் தலையாட்டும் ஆண்களைவிட, எதிர் 18 சதவீதம் கூடுதலாக சம்பாதிப்பது தெரியவந்துள்ளது. இதுபோல வாயாடி பெண்கள் 5.47 சதவீதம் கூடுதலாக சம்பாதிக்கின்றனர்.
、、 : .
 
 
 
 
 
 
 
 

அப்படியென்றால் சூரி மானதா?'செதில் புன்ன
0 மடங்கு பெரியதும் சமாகவும் அது உள்ளது"
வ்வளவு பெரிசா இது? கிறது?” ஆச்சரியத்துடன்
புக்களையும் கொண்ட பிந்து காணப்படுவதையே
இது பல்வகையான கொண்டிருப்பதால் தாமா அப்படிப்பட்டதொன்று r" என்றான் செதில் விளக்
ாக்களும் இருக்கின்றதா’
95 --Ton. உடுக்களைக் கொண்டு , நிறநெபுலாக்கள் ஒளி
உரையாடிக் கொண்டிருக் ரையாடலின் இடையில்
டும் தோழர்களே, நாம் சந்திக்க வேண்டியுள்ளது. நீங்கள் தயார்படுத்திக்
சதிலும் சதுயாவும் அச்
- அவர்களிருவரில் செதில் வாறு கேட்டான். -
க்ணடவே. நீ என்ன தமான ஆபத்து நமக்காகக்
யாத் (கொம்பியூட்டர்) வனியுங்கள். உங்களுக்கே
த்தையும் கூர்மையாக்கிக் ) பார்வையைப் பதித்தவன்
து.
யாக, ஜென்டில்மேன்
ப்பாக சம்பளம் பேசி ட வாயாடிகள் அள்ளி ஆஸ்திரேலியாவின் டம்ஸ்" ஆராய்ச்சியாளர் குழுவினர் வேலைக்கு சமூக பழக்க வழக்கம் காவின் 3 வெவ்வேறு விவரங்களை ஆய்வுக்கு
ாவிட அதிக அளவில் து. அதாவது சம்பளம் றந்து விளங்குகின்றனர். த்து பேசக் கூடியவர்கள் ராசரி பெண்களைவிட
வந்திருக்கலா
م.
"மைகோட் பிளாக்கோள்.11 என்று சத்தம் போட்டான் அவன். エ
சத்தம் போடும் அவனையே மருண்ட விழிக ளோடு பார்த்த சதுயா, செதிலின் தோள் தொட்டு. "பிளாக் கோளா?" அப்படியென்றால் என்ன? என்றாள். a ' **
அதிர்ச்சி நீங்காதவனாகக்கூறினான் செதில், பிளாக் கோள்களைத் தமிழில் கரும் பள் ளங்களென்றோ அல்லது கருத்துளைகளென்றோ கூறலாம். வெலவியத் திரையை அவதானமாகப் பார்த்தால் நீயே புரிந்து கொள்வாய் சதுயா' என்றான் அவன்.
அவள் வெலவியாத் திரையை பார்வையிட் டாள். எனினும் வான்வெளியில் தத்தமது பாதை யில் வலம் வந்து கொண்டிருக்கும் வான் பொருட் களை மட்டுமே அவதானித்தாளே தவிர வேறு எதையுமே அவள் அவதானிக்கவில்லை.
‘என்ன செதில். வித்தியாசமாக எதுவும் தெரி யவில்லையே?”
"இதை நாம் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. ஆழமாக கூர்மையாகப் பார்த்தால் மட்டுமே ஆபத்தைப் புரிந்து கொள்ள முடியும்" எனக்கூறிய செதில் மீண்டும் தொடர்ந்தான்.
"இங்கே பார் சதுயா, - இப்பொழுது நாம் வெலிவியாத் திரையில் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் காட்சி, நமக்கு முன்னால் விரிந்துள்ள பல லட்சம் கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் உள்ள வான்வெள்ளியை நுணுகி ஆராய்ந்து ‘கணட எடுத்த எக்ஸ் கதிர்ப் படங்களாகும். நாம் இதை உற்றுக் கவனித்தால். இங்கே பார்” சுட்டிக் காட்டினாள் அவள்.
எந்த ஒரு வான் பொருளும் எம் கண்ணுக்குப்
புலப்படாமலேயே இந்த இடத்தில் பல வகையான
கதிர்வீச்சு அலைகள் உற்பத்தியாகிக் கொண்டி ருக்கின்றன. செதில் வெலிவியத்திரையில் சுட்டிக் காட்டிய இடத்தையே பார்த்துக் கொண்டிருந்த சதுயா வியந்தவாறு கேட்டாள்.
“செதில், நீ சுட்டிக் காட்டுமிடத்தில் எந்த ஒரு வான்பொருளையும் அவதானிக்க முடியவில்
லையே. அப்படியென்றால் எப்படி இந்த இடத்
திலிருந்து தானாக கதிர்வீச்சலைகள் உற்பத்தியாக முடியும்?" (ஆபத்து தெILரும்)
, சிரியுங்கள். "உன் பிறந்த நாளுக்கான பரிசாக நான் நெக்லஸ் வாங்கி வந்திருக்கிறேன்." "இதைவிட, கார் வாங்கிக் கொண்டு
೧nನಿಡಿರಿ." வாங்கலாம் தான்.
காரெல்லாம் "கவரிங்ல s கிடைக் காதே."
3. LSLS LLSLSL LSL LSLSLSL LSLSLS LSLSLL LLSLSL LSLSLSL S LSLSL LSLSLSL LSL LSLSLSL LSLSL LSLSLSL LSLSL LSLS
சுடர் ஒளி 25, செப்ரெம்பர்.-01,ஒக்ரோபர். 2011

Page 9
--పిస్తో "ఇస్లో*"
'நயவஞ்சக
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே இடம்பெற்ற இறுதிப் போரின்போது ஆயுத உதவி, படைப்பயிற்சி. தொழில்நுட்ப உதவி, உளவுத் தகவல்கள் எனப் பலவிதமான முக்கிய உதவிகளை வழங்கி இப்போரை இலங்கை அரசு வெற்றி கொள்வதில் முக்கிய பங்காளியாக விளங்கியது இந்தியா, போரின் கடைசி நாட்களில் மேற்கு நாடுகள் ஒருபோர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சித்த போது அதை நிராகரித்து விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் வரை போரைத் தொடர இலங்கை அரசுக்கு பூரண ஆதரவு வழங்கியதும் இந்தியாதான்.
அமெரிக்கா, பிரிட்டன்,ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்குலகம் இப்போரில் இலங்கை அரசுக்கு காத்திரமான உதவிகளை வழங்கிய போதும் அவை விடுதலைப் புலிகளை முற் றாக அழிக்க விரும்பவில்லை. அவைகள் விடுதலைப் புலிகள் அரசுக்குத்தொடர்ந்துதொல்லை கொடுக்குமளவுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட சக்தியு டையவர்களாக விளங்கினால் மட்டுமே இலங்கை அரசுசீனா பக்கம் சாய்வதைக் கட்டுப்ப டுத்த முடியும் எனத் திடமாக நம்பின. ஆனால் இந்தியாவோ, சீனாவை விட கூடுதலான உத விகளை வழங்குவதன் முலம் இலங்கை அரசைத் தனது கட்டுப்பாட்டு வலயத்துக்குள் வைக்க முடியும் எனத் திட மாக நம்பியது. அந்த முயற்சி யின் ஒரு பகுதி தான் தற்சம யம் திருகோணமலைக் கடற் பரப்பில் இடம்பெறும் இல ங்கை இந்தியக் கடற்படை யினரின் கூட்டுப் பயிற்சியா கும். எப்படியிருப்பினும் தமிழ் மக்களின் பேரம் பேசும் வலி மையை அதிகரிக்க வைக்கும் தமிழ் மக்களின் ஆயுத பலம் அழிக்கப்பட்டதில் இந்தி யாவே பிரதான நாயகனாக விளங்கியது.
 ெத ன் ன ரா சி ய ப் பிராந்தியத்தில் சீனாவின் ۔- ஆதிக்க விஸ்தரிப்புக்கு எதிரான விவகாரங்களை அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் இந்தியாமுலமே கையாளு கின்றன. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா தனது கடலாதிக்கத்தை நிலைநிறுத்த மேற்கொள்ளும் முத்து மாலைத்திட்டத்திற்கு எதிரான இந்திய நகர்வுகளுக்கு மேற்குலகம் ஆதரவு வழங்கி வருகிறது.
அவ்வகையில் இலங்கை விவகாரங்களையும் இந் தியா முலமாகவே மேற்கு நாடுகள் கையாள விரும்பு கின்றன.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கு மிடையேயான சமாதானப் பேச்சுகளில் இந்தியா பங்கு கொள்ளாத போதும் ஒவ்வொரு சுற்றுப் பேச்சு முடிந்த பின்பும் அதன்அனுசரணையாளராகவிளங்கிய நோர்வே அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் இந்தியா சென்றுகலந்து ரையாடல்களைமேற்கொண்டுவந்ததை நாம் மறந்துவிட முடியாது. போரின் இறுதி நாட்களில் மேற்கு நாடுகள் முன்வைத்த போர் நிறுத்தக் கோரிக்கை இந்தியாவின் நிலைப்பாடு காரணமாகவே கைவிடப்பட்டது.
இதிலிருந்து நாம் இலங்கையின் இனப்பிரச்சனை உட்பட தென்னாசியாவின் எந்த ஒரு பிரச்சினையிலும் இந்தியாவைத்தவிர்த்து எந்த நடவடிக்கைகளிலும் இறங் கப் போவதில்லை என்பதும் தெளிவான விஷயமாகும். போரில் விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் தமிழ் மக்களின் பேரம் பேசும் வலிமையைப் படுமோ சமான முறையில் பாதித்த நாடு என்ற வகையிலும் தென்னாசிய விவகாரங்களில் இந்தியாவின் முக்கி யத்துவம் காரணமாகவும் தமிழ் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாய பூர்வமான தீர்வைக் காண்பதற்கான
கடப்பாடு இந்தியாவுக்கு
அண்மையில் இலங்ை இந்தியா சென்ற அமெரி விவகாரங்களுக்கானது பிளாக் அவர்கள் இலங்ை விசாரணையை மேற்கெ உருவாக்கவும், தடுத்து ை விக்கவும், பயங்கரவாதத் சட்டங்களை விலக்கவும் பாதுகாப்பு வலயங்களை சொந்த இடங்களில் குடிே இலங்கை மீது அழுத்தங்க மெனக் கேட்டுக் கொண்ட இந்தியாவின் பொறுப்பு
புரிந்து கொள்ளமுடியும்.
ஆனால் இந்தியாவின் பொறுத்தவரை கவலைய வருகிறது. அதாவது மஹ த்தும் வகையிலேயே இந் பிரச்சினையைக் கையாளழு திரத்தை மேற்கொண்டு வ குறிப்பாக இலங்கைஇ மேற்குலகின்அக்கறை தமி கைகள் என அனைத்தையும் பவும் பல்வேறு தந்திரோப ங்கை அரசைப் பாதுகாக்க ங்கை இனப்பிரச்சினைத்தீ உருவாகிவரும் தேசிய சர்வ மூலமாக இலங்கைதிசைதி சிதைத்து விடுமோ என்று வேண்டிய நிலை தோ ள்ளது. இத்தகைய ஒரு ந யாவின் நிழலில் அரசியல் மட்டுமின்றி தமிழ் தேசிய விழிப்பாக இருக்க வேண் போருக்கு முன்பும் சரி சரி இலங்கைத் தமிழ் மக்க
வரும் சக்தி மிக்க ஆதரவு
விளங்கி வந்திருக்கிறது. ஆ லிருந்த போது தமிழக ப கடிக்கப்பல்வேறுவிதமான இந்திய மத்திய அரசின்தட கைகளுக்கு அவர் துணை
சுடர் ஒளி 125, செப்ரெம்பர்.-01,ஒக்ரோபர். 2011
 

இராஜதந்திரம்
உண்டு. கக்கு விஜயம் செய்து விட்டு காவின் மத்திய தென்னாசிய ணச் செயலர் ரொபேட் ஒ க தொடர்பாக ஒரு சுயாதீன ாள்ள ஒரு பொறிமுறையை பக்கப்பட்ட கைதிகளை விடு தடைச்சட்டங்கள் போன்ற இராணுவமுகாம்கள் உயர் அகற்றி மக்களைத் தங்கள் யற அனுமதிக்கவும் இந்தியா ளைப் பிரயோகிக்க வேண்டு பார். இப்படியான நிலையில் எத்தகையது என்பதை நாம்
போக்கோதமிழ் மக்களைப் ரிக்கும் விதமாகவே இருந்து ந்த அரசைத் திருப்திப்படு தியா இலங்கையின் இனப் யலும் ஒருநயவஞ்சகராஜதந் ருவதாகவே தோன்றுகிறது. னப்பிரச்சினை தொடர்பாக மக்களின்வலுவானகோரிக் மழுங்கடிக்கவும்திசைதிருப் யங்களைக் கையாண்டு இல முனைகிறது. அதாவது இல வுக்கு சாதகமானமுறையில் தேச வாய்ப்புகளை இந்தியா
ருப்பி O
அஞ்ச சிந்திரசேöJ ாறியு பவஞ்சக முயற்சிக்கு இந்தி பேசும் சில தமிழ்க் குழுக்கள் க் கூட்டமைப்பும் மிகமிக டயது அவசியம். போர் நடந்த காலத்திலும் நக்கு தமிழக மக்கள் வழங்கி ரு வலிமையாகவே எமக்கு னால் கருணாநிதி ஆட்சியி க்களின் எழுச்சியை மழுங் தந்திரங்களை மேற்கொண்டு ழ் மக்கள் விரோத நடவடிக் போனார். குறிப்பாகப் போர்
உச்சக் கட்டத்தை எட்டிய போது தமிழ் மக்கள் இலங் கையில் வகை தொகையின்றி அழிக்கப்பட்டபோது தமிழகம் பொங்கி எழுந்த நிலையில் உண்ணாவிரதம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் போன்ற பச்சை ஏமாற்று நடவடிக்கைகளை அரங்கேற்றினார். தமிழக மக்கள் தம்மைத் தீமூட்டி எரித்து தமது எதிர் ப்பை வெளியிட்டபோதும் தி.மு.க அரசுமத்திய அரசை நியாயப்படுத்தும் போக்கையே கடைப்பிடித்தது.
அதற்கு கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் சரியான பாடம்புகட்டிதிமுகவை ஆட்சிப்பீடத்திலிருந்துதூக்கி யெறிந்தனர். ஆனால், அண்ணாதி.மு.க ஆட்சிக்குவந்த பின்பு செல்வி.ஜெயலலிதா இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக தீர்க்கமான உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். தமிழக மக்களின் உணர்வுகளைச் சட்டசபைத் தீர்மானங்கள் மூலம் வலுப்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான சர்வதேச அழுத்தங் கள், தமிழக மக்களின் எழுச்சி என் பனவற்றை இலங்கையின் தமிழ்க் கட்சிகளை வைத்தே மழுங்கடிக் கும் ஒரு நயவஞ்சகதந்திரோபாயம் தான் சுதர்சன நாச்சியப்பன்தலை பில் மேற்கொள்ளப்பட்டதமிழ் கட்சிகளின் துயரும் தீர்வும் என்ற கலந்துரையாடல் நாடகம், இதில் அவர் கோரியபடி தமிழ்க் கட் சிகள் இணைந்து ஒருமுகமான தீர்வைமுன்வைத்தன. ஆனால் அவர் அதில் மாற்றங்கள்ஏற்படுத்தும்படி வலியுறுத்தினார். குறிப்பாக தேசி யம் சுயநிர்ணயம் தாயகம் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்க் கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமிழ்க் காங்கிரஸ் " எடுத்த உறுதியான நிலைப்பாடு காரணமாக அந்தச்சதி முறியடிக் கப்பட்டது.
அதாவது தமிழ்மக்கள் மீது ஒரு போலியான தீர்வை இலங்கை அரசு திணிப்பதற்கான வாய்ப்பு களை வழங்கும் வகையில் அரசு தமிழ் கட்சிகள் மூலமே பலவீன மானகோரிக்கையை முன்வைக்கச் செய்யும் ஒரு பெரும் சதியே இந்தத் துயரும் தீர்வும் என்ற நாடகம். தமிழ் மக்களின் கையாலேயே தங்கள் தலையில் மண்அள்ளிப் போட வைக்க இந்திய மத்திய அரசு சுதர்சன நாச்சியப்பன் மூலம் மேற்கொள்ளப் பட்ட முயற்சியிலிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் தற் காலிகமாகத் தப்பி விட்டனர். ஆனால், அடுத்த வலை பின்னப்படாது என்று மட்டும் நினைத்து எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்பதுதான் முக்கியம்.
இந்திய அரசு இலங்கை அரசின் இன ஒடுக்குமுறை நடவடிக்கைக்கு தொடர்ந்துதுணைபோகும் என்பதும், அதைப் போர்க் குற்றங்களிலிருந்து தப்ப வைக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் சர்வதேசமோ இலங்கைப் பிரச் சினையை இந்தியாமுலமாகவே கையாள த விரும்புகிறது என்பதும் அடுத்த உண்மை. ஆசாத் இதுதான் இன்று இலங்கைத் தமிழ் மக் கள் முகம் கொடுக்கும் மிகப் பெரும் சிக்கல்,
இச் சிக்கலுக்கு முகம் கொடுக்க எமக்குள்ள ஒரே வழி எமது உறுதியான நிலைப்பாடு தான். எத்தகைய மாய்மாலங்களிலும் அகப்படாது நாம் எமது கோட் பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் இன்று எமக்குச் சார்பாக எழுந்துள்ள சர்வதேச சூழலும், இந்திய மக்களின் எழுச்சியும் பயனுள்ள பலா பலன்களை எமக்கு வழங்க முடியும். எதிர்த்தரப் பினருடனான பேச்சுவார்த்தைகள் உரிமைகளைப் பெறுவதற்கேயொழிய உரிமைகளை மறைத்து பறிகொடுப்பதற்கு அல்ல என்பதை எப்போதும் நினைவில் நிறுத்த வேண்டும். *

Page 10
“10
50 வயதான பபியோ ஒர் பிரபலமான வழக் கறிஞர். நற்பண்புகளை உடையவர். அவரது அன்பு மனைவி என்றிகா, விஞ்ஞான பட்டதாரி ஆசி ரியை. 47 வயதான அவளும் கணவரும் நியூயோர்க் சென்று திரும்பியிருந்தனர். இருவருமே தம் தொழி லில் கடுமையாக உழைப்பவர்கள்.
அவர்களுக்கு அன்டிரா, விவா, லூஜி என
முறையே 14வயது, 12வயது, 9வயது நிரம்பிய
மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு மனைவி பிள்ளைகளு டன் நகரத்திற்கு அப்பால் சிறிதுதுரம் சென்று அன் றைய ஒரு நாள் விடுமுறையை மகிழ்ச்சிகரமாகக் கழிக்க வேண்டும் என்று எண்ணினார் பபியோ,
அன்டார்டிக் கடலுக்குப் பதினாறு மைல் தொலைவிலுள்ள டராமோ மலைக்குச் செல்ல அவர் திட்டமிட்டார். இது குறித்து அவர்களுக்கு நெருங்கிய நண்பரான பிரான்கோவுக்குக் கூறிய தும், அவர் மனைவி ரோசன்னாவும், டேனியல், றொனால்டோ என்ற இரண்டு பிள்ளைகளும் கூட வருவதாகச் சொன்னார்கள்.
றோம் நகரத்தை விட்டு இரண்டு குடும்பத் தினரும் இரண்டு கார்களில் புறப்பட்டனர். சனிக் கிழமை அன்று புறப்பட்ட அவர்கள், இரவை டராமோ மலைக்கு அருகிலுள்ள கிரான் பெஸ் சோவில் கழித்தார்கள். மறுநாள் பொழுது விடியும் சமயம் இரு குடும்பத்தினரும் மலையை நோக்கிக் காரில் புறப்பட்டனர். குழந்தைகள் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தனர். மலைக்குச் சில மைல் தூரத்தில் பொஸ்கோ என்னும் இடத்தில் கார்களை நிறுத் தினர். '
அதற்கப்பால் காரில் பயணிக்கமுடியாது என் பதால் பிக்னிக்குக்காக எடுத்துவந்திருந்த உணவுப் பொருட்கள், மதுவகைகள் மற்ற சாமான்கள் அனைத்
و معنی % "...................... --م۔
-- 683 வித்துக் கொண்டிருந்தனர். கிரணத்தால் பனிப்பட6 கொண்டிருக்கிறது என்பை களாக இருந்தனர்.
அனைவரும் நடக்கப்ே அறிய
தையும் எடுத்துக் கொண்டு : அனைவரும் நடந்தனர். IT
காற்று லேசாக வீசிக் அவர்கள் வாழ்வில் " கொண்டிருந்தது. கால் G களில் கனமான பாதணி G26іолото0 (EDIGFDL60 றியs களை அனைவரும் அணிந் தையுப திருந்தனர். அதனால் அவர் விபரீத Придя ФрpoДШр ஒளியி கள் வெண்மையாக மலை எவர்தான் உருகி யடிவாரத்தில் பெய்திருந்த : பனியில்கவலையின்றி நடந் நினைத்திருப்பார்கள் நர தனர். எழில் கொஞ்சும் பனிப்
இயற்கைக் காட்சிகள் அவர் கள் மனதைக் கவர்ந்தன.
ஒர் மலைக் குகையை அடைந்தனர். குகைக்கு வெளியே தமது பிக்னிக்கை வைத்துக்கொள்ளத் தீர்மானித்தனர். குழந்தைகள் பனியில் விளையாடத் தொடங்கினர். பெற்றோர்கள் தம்முடன் எடு த்துவந்த சிறியமேசை மற்றும் நாற்காலிகளை தரை யில் போட்டு உணவுப் பொருட்களையும் எடுத்து வந்து விரித்து வைத்த போர்வையின் மேல் வரிசையாக எடுத்து வைத்தனர். ஈஸ்டர் பண் டிகைக்காக இத்தாலியர்கள் வழக்கமாகத் தயா ரிக்கும் வறுத்த ஆட்டு இறைச்சி, உருளைக் கிழங்கு, கேக், ரொட்டி ஆகியவற்றுடன் பெரியவர்களுக் காக வைனும், சிறுவர்களுக்காக தோடம்பழ ரசமும் எடுத்து மேசையின் மீது வைத்தனர்.
எல்லாம் நேர்த்தியாக அமைந்தன. மலைக்குச் சிறிது தூரத்தில் கடலும், பனி படிந்த மலைப் பகுதியும் இளம்கதிரவனின் ஒளியில் மின்னின. மேலே நீல நிற வானம்.
எல்லாவற்றையும் விட மலைச்சிகரங்கள் மிக நேர்த் தியாக இருந்தன. மலையின் உச்சியில் நாற்பது அடி பருமனில் இருநூறு அடி நீளத்திற்குப் பணி படிந் திருந்தது.
சூரிய கிரணத்தை அவர்கள் பார்த்து அனுப
இரண் நாற்காலிகள், பிக்னிக்கில் ச தவர்கள்- எல்லோரும் உை எப்படியோ ஒருவாறு பி முழுவதுமாகப் புதைந்துவ அவர் மார்பளவே புதை மிகவும் பிரயாசைப்பட்( இருந்து விடுவித்துக் கொ? கிருக்கிறார்கள் என்பதே ெ அவர் இடையில் கட் இணைத்திருந்த பக்கிள் தம்மைச் சுற்றி அருகாை யைத் தோண்டினார். வெகு பின்பு 14வயதுப் பையன்
அடுத்து ஏதோ முனகல் ந்தும் தோண்டியபோது ப காப்பாற்ற முடிந்தது. அ மலே கிடந்தாள். அவளை மற்றவர்களைத் தேடி பல னார் யாரும் அகப்படவி குகைக்கு அருகில் யா என்று பிரான்கோ. தேட ன்கோவா கடவுளுக்காக யாரோ கத்தினார்கள்.
 
 
 
 

அதே சமயம் சூரியனின் பத்தில் என்ன நடந்து த அவர்கள் அறியாதவர்
பாகும் விபரீதம் குறித்து ாதவர்களாக பிக்னிக்கை சியுடன் அனுபவித்துக் னடிருந்தனர். எல்லோ கக், ரொட்டி சாப்பிட் பெரியவர்கள் வைனும், பர்கள் தோடம்பழ ரசத் b சுவைக்கும்போது சூரிய ன் சூட்டில் மெதுவாக க் கொண்டிருந்த மலை அதுவும், அவர் களுக்கு திரே மேலே இருந்த பாறை கீழே சரிந்தது. டு வினாடிக்குள் மேசை, ாப்பிட்டுக் கொண்டிருந் றபனியில் புதைந்தனர். பிரான்கோ உறைபனியில் பிடாமல் தப்பிவிட்டார். ந்திருந்தார். விரைவில் டு அவர் உறைபனியில் ண்டார். மற்றவர்கள் எங் தரியவில்லை. -டியிருந்த பெல்ட்டில் சைக் கழற்றி எடுத்து மயில் உள்ள உறைபனி நேரம் கஸ்டப்பட்டதன் அன்டிரா கிடைத்தான். சத்தம் கேட்டுத் தொடர் னைவி ரோசன்னாவைக் வளும் சுயநினைவில்லா ஒருவாறு தேற்றிய பிறகு இடங்களைத் தோண்டி
D60)Gl). ராவது இருக்கிறார்களா -னார். தூரத்தில் "பிரா வந்து உதவி செய்" என்று
சுமார் முப்பது நிமிட நேரம் எங்கெல்லாமோ ஒடித்தேடினார்பிர்ான்கோவுக்குமூச்சிரைத்தது. சுமார் மூன்று மைல் தூரம் உரக்கக் கத்திக் கொண்டே ஓடினார். பல இடங்களில் தடக்குண்டு வீழ்ந்தார். கடைசியாகக் கார் நிற்பாட்டிய இடத்தை அடைந் தார் காரை எடுத்துக் கொண்டு பக்கத்துக் கிரா மதிற்கு உதவி கோரிச் சென்றார். உதவி புரியப் பலர் உடனே விரைந்தோடி வந்தனர்.
உயிர் பிழைத்த ஒவ்வொருவரையும் எடுத்துச் சென்று அம்புலன்சில் ஏற்றினார்கள் "என் குழந் தைகளைப் பார்க்காமல் நான் வரமாட்டேன்" என்று றோச்ன்னா பிடிவாதமாக நின்றாள்.
அன்று இரவு ஒன்பது மணிக்குக் கடைசியாக விவா கிடைத்தாள். அவள் சுய நினைவில்லா மலிருந்தாள். அவளது பெற்றோர் கிடைக்கவே இல்லை. மூன்று வாரங்களின் பின்னர் அவர்களின் சடலங்கள் மீட்புப் பணியாளரிடம் அகப்பட்டன. பன்னிரண்டு வயதான விவாதன் பெற்றோர்கள் இறந்துவிட்டதை முன்பே தெரிந்து கொண்டு விட்டாள். பெற்றோரின் சடலங்கள் கிடைத்த செய்தி மருத்துவமனைக்கு கிடைப்பதற்கு முன்பே அங்கு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த விவா "அம்மா, அப்பா இருவரும் உறைபனியில் இறந்து விட்டது எனக்குத் தெரியும்" என்றாள்.
பபியோவின் குழந்தைகளைப் பிடித்த துரதி ஸ்டம் அத்துடன் விட்டுவிடவில்லை.
மருத்துவ மனையில் இருந்து அவர்கள் றோம் நகரத்திலுள்ள தம் வீட்டிற்குச் சென்ற வேளையில் வீட்டுச் சாமான்கள் அனைத்தும் திருட்டுப் போயி ருந்தன. அவர்கள் குடுப்பம் உறைபனியில் சிக்கிக் கொண்ட செய்தியை வானொலி மூலம் அறிந்த திரு டார்கள் வீட்டில் புகுந்து அனைத்தையும் சுருட்டி வாரிக் கொண்டு சென்றுவிட்டனர்.
தாய் தந்தையை இழந்து சொத்துக்களையும் இழந்து பரிதவிக்கும் தனது நண்பனின் பிள்ளை களை பிரான்கோவும் மனைவியும் தம்முடன் கூட் டிச் சென்று தமது இல்லத்தில் வைத்துப் பாது காவலராக இருந்து வளர்த்தனர்.
அந்தப் பயணம் அவர்கள் வாழ்வில் இவ்வளவு மோசமான விபரீதமாக முடிவுறும் என எவர்தான் நினைத்திருப்பார்கள். *
சுடர் ஒளி 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர். 2011

Page 11
ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச் சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனதில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக் கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள் பலர்.
இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மாமருந்தாக இருப்
பது, சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட் டுப் போகும் என்றிருக்கையில் ஏன் வாய் மூடி இருக்கவேண்டும்.
நோய் எதிர்ப்புசக்தி மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு என்று எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள், கூறியிருக் கின்றார்கள். காரணம், சிரிப்பு என்னும் மருந்தே
邸 腳 掺
மருந்துகளுக்கெல்லாம் ம
udar Oli
நோய்களை விரைவாகக் களைப் போக்கவும் மீ கவும் நோய் எதிர்ப்புச் கிறது சிரிப்பு.
உடம்பில் நோய் எ செயல்படுகின்ற வெள் விருப்பமானது சிரிப்பு சி அணுக்கள் அதிக அெ உடம்பிலுள்ள நரம்புக னத்தை வெளியிட்டுக் ( கும் போது அந்த இரச பத்தியாகி நோய் எதிர் கிறது. மேலும், நாம் சி சளியில் இம்யூனோகுவே எதிர்ப்புப் பொருள் அதி
வார மலரை ஐரோப்பாவில் தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் 1 1 மற்றும் அனைத்து விளம்பரங்களும் % இல்
4N
MØNA
Sudaroli, Post fach 60,
4302 Augu
st, Switzer land,
Tel: 0041 61813 1552
Hotel & Gastro
ow
r
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம்
புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள் படிப்புக் காலங்களுக்கு
வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு
Gs),5Fuju j5ônʼATIo.
www.progresso-lehrgang.ch
Hotel & Gastro formation || Eichistrasse 20 || 6353 Weggis
Telefon 41 (O)41 392 77 33 Fax + 41 (O)41 392 77 70
progresso@hotelgastro, ch || www.progresso-lehrgang.ch
சுடர் ஒளி 25,செப்ரெம்பர் -01, ஒக்ரோபர் 2011
 
 
 
 
 

குணப்படுத்துகிறது. நோய் ாடும் அவை வராமலிருக் சக்தியை உடலுக்குத் தரு
ர்ப்பு என்னும் சக்தியாகச் ள அணுக்களுக்கு மிகவும்
வில் உற்பத்தியாகின்றன. ஒரு வகையான இரசாய காண்டிருக்கின்றன. சிரிக் யணம் அதிக அளவில் உற் ப்புச் சக்தியை ஊக்குவிக் க்கும்போது, மூக்கிலுள்ள ாபுலின்&ஏஎன்னும் நோய் கரிக்கிறது. அதனால், | unrej:
நோய்த் திசுக்கள் உட் லுக்குள்சென்றுவிடாத வறு தடுக்கப்படுகிறது.
இரத்தம் தூய்மையாகும்
இரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிப்ப தானாலேயே LDrTJUr டைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின் றன. இதுபோன்ற அபா யகரமான நோய்கள் தோன்றாதிருக்க வேண்டு மானால் நாள் தோறும் குறைந்தபட்சம்ஒருமணி நேரமாவது, சிரித்துப்
பழகவேண்டும் நகைச்
சுவைப் படங்கள், வச னங்கள், கதைகள், சொற் பொழிவுகள்போன்றவற் றைக் கேட்டு சிரிக்க வேண்டும்.
சிரிப்பினால், இரத்
தம் தூய்மையாகிறது.
இரத்த அழுத்தம் குறை கிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. சிரிப் பினால் என்சிபேலின்ஸ் என்னும் ஹோர்மோன்
சுரக்கிறது. அது தசை
களில் ஏற்படும் வலி களை நீக்குகிறது. ஸெப் டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குண மாகிறது. மூளை நரம்பு
கள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயி லிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்.
அதிகரிக்கும் நட்பு வட்டம் சிரிப்பில் பலவகை இருந்தாலும் மகிழ்ச்சிக்கா கச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு. நகைச்சுவைக்காக வும் பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன் படுகிறது. சிலரது நகைச்சுவை, சிந்தனையை தூண் டக்கூடியதாகவும் அறிவுக்கு விருந்தாகவும் இருக் கும். சிலரது நகைச்சுவைப் பொருள் பொதிந்ததாக வும் இருக்கும். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச் சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனத்துக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் க்குறைக் கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சி யைத் தருகிறது. நகைச்சுவை உணர்வு உள்ளவர் களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும்
புன்னகையால் மலரும் மனம் புன்னகை என்பது ஆன்மாவின் உருவம் கண் ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ் வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத் துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம் சிரிப் பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல் வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங் கைக்குள் வரும் என்பதை கண்கூடாக காணலாம்.
மனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான். அந்தச்சிரிப்புமருந்து கசப்போபுளிப்போ உவர்ப்போகார்ப்போதுவ்ர்ப்போ မ္ဘိန္ဓီရီ" gif, புக்கு என்றிருப்ப்து ஒர்ே சுவை. அது இனிப்பு. இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள். சிரிக்கச்சிரிக்க மலரும் தாமரை போல், மனம் மலர்ந்து மணம் வீசத் தொடங்கும் என்பது நிதர்சனமான உண்மை
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில்
பதித்துக்கொள்ளலாம்.
மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்குமூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 36 25,
fel. 0041 61813 1552
உங்கள்
• ԼեյՅԼՂ)Gly7 : கைபேசியில் -
www.tamikadai.ch
if A2
+4.6 52
ஜெண்டுகளுக்கு

Page 12
(j600
மற்றவர்கள் குறி பெண்களின் பிறவி காலத்திலும் மாறா
சமீபத்தில் இது கிலாந்தில் மேற்செ S நாள் ஒன்றுக்கு 29 鬣 மணி நேரம் பிற
கள் தும் மற்றுப்
நேரத்தில் தங்களின் உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் குறித்து மட்டும் 24 நிமிடங்கள் விவாதிக்கின்றனராம்.
ஆய்வு மேற்கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்க விடயம் குறித்தே முக்கியமாகப் பேசுவதாகத் தெரிவித்துள்ளனர். :
பொதுவாக தங்களின் தோழிகள், கணவன்மார்கள் மற்றும் தாயாரு கின்றனர். இவர்களில் தோழிகளுடன் தான் அதிக ஊர்வம்பு பேசுவதா
பட்டுள்ளது. . 籌徽籌
O, O. O. : : M
载 羲 D.( (5) DQ)00 当クーグク* lS2M 2 Y2Y2Y2Y மல்லிகையின் நறுமணத்தில் மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்க பூத்துக்குலுங்கும் மல்லிகை மலர்கள் நறுமணத்திற்காக தலையில் சூடுவதற்கு மருத்துவ குணங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. -
மருத்துவ குணம் மல்லிகையில் சாதிமல்லி, ஊசி மல்லி, குண்டுமல்லி என பல்வேறு வகை பூ, மொட்டு, வேர் என அனைத்தும் மருத்துவத்தன்மை வாய்ந்தது.
உட்கொண்டு எதிர்ப்பு சக்தி றியப்பட்டுள்ள கள் சூடுவதா? L6) பயன்களு
புண்களை செரிமானத்த குடற்புழுக்க: மலாகளை வடிகட்டி அருந்தினால் குடல்புழுக்கள் நீங்கும். அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வாய்ப்புண்களுக்கும்மல்லிகைசிறந்தமருந்து.
நரம்புதளர்ச்சிநீங்கும் நேரங்கடந்த உணவு, சத்தான உணவின்மை போன்றவற்றினால் சிலருக்கு ந டலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இவர்கள் மல்லிகைப்பூக்களை நிழலில் காய6 கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சிநீங்கும்.
கண்களில் சதை வளர்வதால் ஏற்படும் பார்வைக் கோளாறுகள் நீங்க மல்லிகை வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்டசை மல்லிகைப் பூக்களை நன்றாக கசக்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வரதன பெண்கள் நோய்தீர பிரசவத்தில் ஏற்படும் பிரச்சினையினால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் மார்பில் வலி ஏற்படும். இந்த சமயத்தில் மல்லிகைப்பூக்களை அரைத்து மார்பகத்தில் பற்றுபோ பால் சுரப்பது நிற்கும். மார்பகத்தில் தோன்றும் நீர்கட்டிகள் குணமடையவும் மல்லி இதனால் வலிநீங்கி கட்டிகள் குணமடையும்.
மல்லிகைப்பூவை நன்கு கொதிக்க வைத்து ஆறியபின்பு குடித்து வந்தால் மாத பிரச்சினைகள் குணமடையும்.
மல்லிகைப் பூக்களைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெய் கர்ப்பப்பைக்கு வ உண்டாகும் வலியை குறைத்து சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது. பெண்களின் கருப்ை கட்டிகள் நீங்கமல்லிகை எண்ணெயை பயன்படுத்தலாம். நாள்பட்டதழும்புகள், அரி
நோய் எதிர்ப்புசக்தி மல்லிகைப்பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு ச அடிக்கடி சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்கும். மல்லிகை மொட்டுக்களை புண்கள், காயம்பட்டஇடங்கள், கொப்புளங்கள், வீக்கங்கள் மேல் பூச்சாக பூசினால் உடனே குணமடையும். மல்லிகையின் வேரை காயவை வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
D?
து ஊர் வம்பு பேசுவது க் குணம். அது எந்த
1.
குறித்த ஆய்வு இங் ாள்ளப்பட்டது. அதில் நிமிடங்கள் அதாவது ரை குறித்து பெண்கள் பம்பு பேசுவது தெரிய gil. ழந்தைகள் பற்றியும், டகள், உபயோகிக்கும் புகள், மற்றும் பெண் பிரச்சினைகள் குறித் பேசுகின்றனர். அதே உடை விவகாரங்கள்
மட்டுமின்றி பல்வேறு
உள்ளன. இதன் இலை,
ஓரிருமல்லிகைப்பூக்களை வந்தால் உடலில் நோய் அதிகரிக்கும் என கண்ட து.மல்லிகைப்பூவைபெண் ல் அவர்களுக்கு அழகோடு நம் கிடைக்கிறது. கப்பாணம்
பொடி செய்து, தேனிர் போல சி குடிக்க சிறுநீரக கற்கள் ருக்கு, நீர் எரிச்சல் நீங்கும். பாடிப்பானம்தினமும் குடித் ருக்கி நோய், நுரையீரல் களின் பாதிப்பு குறையும் றியப்பட்டுள்ளது. க்கள்நீங்கும் புழுக்கள் தங்கியிருந்தால் சுவர்களை அரித்து தின்று உண்டாக்கும். இதனால் ன்மை குறையும். இந்த ளை அழிப்பதற்கு மல்லிகை நீர் விட்டு கொதிக்கவைத்து
வயிற்றுப் புண்களுக்கும்.
ரம்புகள் தளர்ச்சியடைந்து வத்து பொடி செய்து தேன்
பூக்களை நீரில் கொதிக்க ந வளர்ச்சி குறையும். 606).j65 (5600TLD60LLub.
ரந்த பால் கட்டிக்கொண்டு போட்டால் வலி குறைந்து கையை பற்று போடலாம்.
விலக்கின் போது ஏற்படும்
வுட்டி பிரசவத்தின் போது பில் உண்டாகும் புண்கள், புகள் குணமடையும்.
தி அதிகரிக்கும். இதனால்
போன்றவற்றிற்கு அரைத்து
து பொடிசெய்து அதனுடன் 5ள் நீங்கும்.
சுடர் ஒளி 125,செப்ரெம்பர் -01, ஒக்ரோபர் 2011

Page 13
வேதம் ஒதுகின்றனர்
எங்கள்...?
தேசத்தின் வரலாறு எனது ó
6T607
உடம்பைத் தின்ற
ஆனால்...? * * ●
* • * ● மனிதர்கள் தான்-இ 6T6öT6OTIT6O LIDL (SLD என் பெண்மையைப்
"வெற்றுத்தூன்" என விமர்சிக்கிறார்கள் வெறுத்து ஒதுக்க முடியவில்லை என்னை அன்று எம் அங்குலம் அங்குலம் வேதனைகள் அனுப கள் : as a எனனை வேச எனறு ಖ್ವ விபரிக்கிறார்கள்
சாதனைகளை சாதனைகளாக்கிய
O yn 10 2 - ܚ எனது தேசத்தின் தூன்கள் அதரங்களையும் &6peo6.hunt அந்தரங்கங்களையு அவைகள் போதையில் மிதந்த
● e - நான் நடத்தைக் கெ — បារចាំរយ រោយចាំ. நக்கலடிக்கிறார்கள்
நானே சொர் நாளாந்தம் 6 எனக்கு - ப
பரிசளித்து
(3LT605
பதவி ஓர் போதை, அந்தப் என்னை அ பதவிக்காய்ப் பறப்பவர்கள் உடலை நுக் என் இளை வாழ்க்கைை கொள்ளைக்
என்னை சுெ
கோஷமிடுகி
எதனையும் எண்ணிப் பாரார்!
எவரையும் மதிக்க மாட்டார்! முதல்வராய் ஆகினாலும்
முன்னாலே ஒடப் பார்ப்பார்! அதன் மேலும் கடவுள் ஆகி
அரசியல்வ அன்றாடங் ஆடையிழ என் முன்6ே 8:x: கிடந்தவர்க பேசுவார் ஆழி பற்றிப் துயிலுரிந்து
பெரு வானும் ஏறப் பார்ப்பார் திட்டமிடுகி கூசிடார் புகழைத் தேடக்
அருளை வழங்கப்பாப்பார்!
அனைத்து மண் ஆண்டபோதும்
சமூகமே! ச உங்களில் ஒ ஒருத்தியே ஒருவரேனு
உடனடியா
கொள்கையில் நில்லார், நெஞ்சில் மா சிலாக் கடமை யாற்றி
மதிப்பினைத் தேடிடாரே!
- சி.அம்பலவாணர் ஊரைவிட்
繳 திருகோணமலை,
சுடர் ஒளி 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் அனைத்து வர்கள் தான் ட்டவள் என்று
க்க மென வந்துபோனவர்கள் தான் லவிதமான பெயர்களை
மகிழ்கிறார்கள்
ணைத்து
கர்ந்து
மயையும் யையும் கொள்ளையடித்த க்காரர்களே - இன்று கால்ல வேண்டுமென்று கிறார்கள்
ாதியிலிருந்து காய்ச்சி வரை ந்து ன நிர்வாணமாய் ள்- என்னை து துரத்துவதற்கு றொர்கள்
மூகமே! ஒரு உத்தமன் ாடு வாழ்பவன் ம் சொல்லுங்கள் ய் நானும் டுப் போகிறேன்.
- இராமசாமி ரமேஷ் (அளம்பில்)
முள்ளிலும் பாதணியாய். ஏழையின் பாதம்
நீர்வடிவ நெருப்பு 犯 LDgol
கெளரவ பிச்சை
:X
சீதனம்
இறுதிப் படுக்கையறை ċJFGao GALI Tip
திருடனுக்கோ வியாபாரமாய் 3Frar ó geoloeso
இன்னொரு உனதுயிர்
DTOTLib
குழந்தைக்கான தூக்கமாத்திரை
5 rrotonOS
கையிலடங்கும் எரிமலை
šGаши“ ир
பாரம்பரிய ஏழைத்தோடு -------- கறிவேப்பிலைக்குச்சி
ഥങ്ങguിങ്ങ് தாய்
வெயில்
பெண்ணின் முதல்மரணம்
polípraFabb
பூமியின் பூப்புனிதவிழா LDTDop
உயிரோடிடும் சிதை
6036
முற்றத்தின் மேலாடை கோலம்
காசிருந்தால் கலைவிழா பூப்புனித விழா
பூமியின் ஆளுநர்
கடவுளுக்கும் கர்ப்பப்பை
தாயப்
திருட்டு மென்பொருள் யூலியன் அசாங்கே
பேய்களின் திருவிழா (& irri
பெருந்தன்மை குறியீடு விளக்குமாறு
உயிரற்ற விசவாசி
G3t3r
- (3 ur. Taf,
வள்ளுவர்புரம்,

Page 14
நலுUேவில் sெளன குரு
அருள்நிதியின் அடுத்தப் படம் நவம்பரில் திரைக்கு வருகிறது. படத்தின் பெயர் மெளன குரு. சாந்தகுமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை அருள்நிதி ஐ யின் தந்தை தமிழரசு தயாரித்துள்ளார். படப்
பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் வேலைகள்
அமலா பால் விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோ அல்பத்தை SA இதழ் ஒன்றில் பார்த்த நயன்தாரா,
● உடனடியாக அமலாவுக்கு
எஸ்எம்எஸ் அனுப்பினார். அதில்,
ミ உங்களுடைய போட்டோவை 莒引
பார்த்தேன். பாலிவுட் ஹீரோயின் G S) பிரியங்கா சோப்ரா போல்
帝 இருந்தீர்கள் என்று புகழ்ந்து தள்ளி 9ܔܢ இருந்தார். உடனடியாக நன்றி கூறி ܘܬ
மெசேஜ் அனுப்பிய அமலாவுக்கு, மகிழ்ச்சியில் கையும் ஒடவில்லை, காலும் ஒடவில்லை. இனிப்பான, பரிவான உங்கள் வாழ்த்து என்னை நெகிழ வைத்துவிட்டது. என அவர்
கூறியுள்ளார்.
எனக்கு பெண் பார்த்து விட்டதாக நிறைய தகவல்கள் I வருகிறது. ஆனால் ܠܡܬܠ ܛ O G இப்போது திருமணம் கிடைச்சா
G
பற்றிய எண்ணம்
இல்லை. அப்படி
இருந்தால், வீட்டில் பெண் பார்க்கர்
சொல்வேன். எனக்கு
பொருத்தமான பெண்
கிடைத்தால், உடனே
கல்யாணம்தான்.
இனி ஒரிஜினல் கெமரேப் அஜித் அதிரடி முடிவு
மங்காத்தா படத்தின் பெரிய வெற்றி மகிழ்ச்சியை தந்துள் ளது. வெள்ளை நிற தலைமு டியுடன் நடித்தது பற்றி கேட் கிறார்கள். அதுதானே எனது நிஜத் தோற்றம். 'பில்லா 2 படத்துக்கு பிறகு 'மங்காத்தா வில் தோன்றிய அதே தோற் றத்தில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன் என்றார் அவர்
சிம்பு படத்தின் மல்லிகா ஷெராவத் .
'ஒஸ்தி படத்தில் வரும் குத்துப் பாடலுக்கு சிம்புவுடன் இணைந்து மல்லிகா ஷெராவத் ஆடுகிறார். இந்த குத்துப் பாடலில் ஆடப் போகிறவர் யார் என்பதில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. காரணம் 'ஒஸ்தியின் ஒரிஜினலான தபாங்கில் இந்தக் குத்துப் பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக அமைந்திருந்தது. நயன்தாரா முதல் ஸ்ரேயா வரை பலரது பெயர்கள் அலசப்பட்ட நிலையில் இறுதியாக மல்லிகா ஷெராவத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தில் இந்தப் LITTL GU LIL LIDITć95ć95L JE IL உள்ளது.
=
 
 
 
 
 
 
 
 
 
 

é9 GÖTŲ GTGUDJůh é9UTTUIůh
பொதுவாக தூதரக அதிகாரிகளுக்கு நல்ல மரியாை இருக்கும். பெரிய வேலை ஒன்றும் கிடையாது. சொகு வாழ்க்கை ஆனால், ஜெர்மன் தூதரக அதிகாரி ஹெர்ெ ர்ட், ஜார்ஜியா நாட்டுக்கு வந்த போது எல்லாமே வேறுப திரி ஆகிவிட்டது. அவரது வாழ்க்கை அர்த்தமற்று வெ மையாக மாறிப்போனது. வெறுமனே தூக்கத்தில் நடப்பு போல, வேலைகளைச் செய்து கொண்டிருப்பார் கம்ப்யூ டர் கேம்ஸில் பகல்களைக் கழிப்பார் ஜார்ஜியாவில் கிை த்த காதலி நானாவால் கூட அவரது பொழுதுகளைக் கண்டாக்க முடியவில்லை. ஒருநாள் காய்கறி மார்க்ெ வழியே நடக்கும்போது நடந்தது ஒரு திருப்பம் அவ பர்ஸ் வழிப்பறி செய்யப்பட்டது. மறுநாள் அந்த வழிப்பறிக் காரனைத் தேடிபோனா அடுத்த அதிர்ச்சி. பணத்தைப் பறித்தது பையன் அல்ல. ஆணைப் போல தோற்றமளிக்கும் வயது குட்டிப் பெண். அவள் பெயர் சஸ்கா ஒரு அகதி. குற்றங்களும் வறுமையும் உழலு பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பவள். இவர்களுக்கு இடையே காதலோகாமமோ அற்ற மெல்லிய நட்புணர்வு பூக்கிறது. அவள் அவரைச் சிரிக்க வைக்கிறாள். பொறுப்புணர்வை புரிய வைக்கிறாள். ஆனால், விரைவிலேயே அவருக்கு கஷ்டகாலம் தொடங்கி விடுகிற ஊழலும் சந்தேகமும் வன்முறையும் சேர்ந்து இந்த உறவைக் குலைக்கிறது. யாரோ அந் பெண்ணை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு விழுகிற அவர் மனம் குலைகிறது. மோசமான போலீஸ்காரர்களையும் வழிப்பறி செய்கிறவர்களை வன்முறையா ளர்களையும் சந்திக்க நேர்கிறது. ஒருகட்டத்தில் இந்தச் சூழலைத் தாக்
பிடிக்க முடியாமல் போகிறது. ஹெர்பெர்ட் நாடு திரும்பி விடுகிறார்.
நடுத்தர வயதைத் தாண்டிய, தனிமையில் வாடும் ஒரு ஆணுக்கும், வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் சின்னப் பெண்ணுக்கும் இடையே உருவாகும் பாச உணர்வுகளை அருமையாகச் சித்தரிக்கிறது மென் ஃப்ரம் த எம்பஸி என்ற இந்த ஜெர்மன் படம். இயக்கியவர் டிட்டோ சின்சடேஷ், வார்ஸா, வான் கோவர், லாகார்னோ, மார்டெல் பிளாட்டா, கோவா உள்பட பல திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுகளை பும் பெற்ற படைப்பு இது. துளி அன்பு கூட கிடைக்காமல் தனிமையில் துயரப்படுகிறவர் களைப் பற்றித்தான் இந்த இயக்குநரின் எல்லாப் படங்களுமே கவலை தெரிவி
க்கின்றன.
நீங்கள் அன்பில் விழுந்தால் கூட அபாயத்துக்குள் தள்ளப்பட எல்லாமே ஒரு விளையாட்டுதான் என்றும் சொல்கிறார் இந்த இயக்கு உடைந்து விடக்கூடிய அளவு மென்மையானது நம் வாழ்க்கை. இதில்
பும் நட்பும் கனிவும் எவ்வளவு முக்கியம்? பெறுவதும் கொடுப்பு
இல்லாமல் இது சாத்தியமாகாது. உங்கள் வாழ்க்கையை உற்றுப் பா /W கள் குட்டிக் குட்டி அற்புதங்கள் நடந்திருக்கும். இனியும் நடக்கு .வாழ்க்கையின் எல்லா சம்பவங்களுமே மோசமானவையல்ல 2 ܠܛ701
தான் இந்தப் படம் சொல்லும் சேதி,
லோரன்ஸ் தான் இயக்கும் ரிபெல் என பெயரிடப் பட்டுள்ள தெலுங்கு படத்தில் ஹீரோ யினாக நடிக்க அனுஷ்காவிடம் கால்வீட் கேட்டிருந்தார். தற்போது அதில் மாற்றம் செய்ய முடிவு செய் திருக்கிறார். அவருக்காக காத்திருந்தால் ஷூட் டிங் தொடங்க தாமதமா கும் என்பதால் அவரு க்குப்பதில்தமன்னாவை லோரன்ஸ் ஒப்பந்தம்
செய்துள்ளார்.
இப்படத்திற்காக சில காட்சிகளுக்கு கி பிக்ஸ் செய்ய முடிவு செய்த இயக்குனர் ஏ.ஆர் கதாஸ், அதை மிகச் சிறப்பாக செய்யக்கூடிய வனத்தை கவனமாக தேர்ந்தெடுத்தாராம் இ டத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக் காவி 2 6TGT STAN WINSTION STUDIOS6o 5 56p:t இதற்காக மட்டும் சுமார் 10 கோடி செலவு செ இருக்கிறார்களாம்.
IV
சுடர் ஒளி125 செப்ரெம்பர்-01 ஒக்டோபர் 2011

Page 15
] 6UTI
ாரிகளுக்கு நல்ல மரியாதை ன்றும் கிடையாது. சொகுசு தூதரக அதிகாரி ஹெர்பெ போது எல்லாமே வேறுமா ழ்க்கை அர்த்தமற்று வெறு மனே தூக்கத்தில் நடப்பது கொண்டிருப்பார் கம்ப்யூட் பார் ஜார்ஜியாவில் கிடை வரது பொழுதுகளைக் கற் நாள் காய்கறி மார்க்கெட் து ஒரு திருப்பம் அவரது காரனைத் தேடிபோனால், போல தோற்றமளிக்கும் 12 களும் வறுமையும் உழலும் ாதலோகாமமோ அற்ற ஒரு றாள். பொறுப்புணர்வைப் லம் தொடங்கி விடுகிறது. லைக்கிறது. யாரோ அந்தப் ஸ் குற்றச்சாட்டு விழுகிறது. ப்ெபறி செய்கிறவர்களையும் இந்தச் சூழலைத் தாக்குப்
t ஆனுக்கும், வாழ்க்கையைத்
த்துக்குள் தள்ளப்படலாம். ால்கிறார் இந்த இயக்குநர் நம் வாழ்க்கை. இதில் அன் பெறுவதும் கொடுப்பதும் ாழ்க்கையை உற்றுப் பாருங் க்கும். இனியும் நடக்கும். மோசமானவையல்ல. இது
சில காட்சிகளுக்கு கிரா சய்த இயக்குனர் ஏ.ஆர்.முரு Pறப்பாக செய்யக்கூடிய நிறு தேர்ந்தெடுத்தாராம். இப்ப னிகள் அமெரிக் காவில் NSTUDOSல் நடக்கிறதாம். ார் 10 கோடி செலவு செய்து
歌
Lilytól 5LLO) gEUOL Glafüüu alileianST 3.
“JGIDDLElleFuiiiiUIIIIIIIIIIllllL llllllLili'' STILUUTTAP
தடைசெய்யப்பட்ட திட்டம் என்பது அதில் பங்குபற்றுபவர்கள் பணத்தினை அல்லது பணப் பெறுமதியினைச் செலுத்துவதற்கு அல்லது பங்களிப்புச் செய்வதற்கு வேண்டிக்கொள்ளப் படுவதுடன் அதில் பெறப்படும் நன்மைகள், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் 830 பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி
1. திட்டத்தில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை
அதிகரித்துச் செல்லுதல். அல்லது 2. பங்குபற்றுபவர்களினால் மேற்கொள்ளப்படும்
பங்களிப்புக்கள் அதிகரித்துச் செல்லுதல் என்பவற்றில்
பெருமளவில் தங்கியிருக்கும் ஓர் கட்டமைப்பாகும். இதன் அடிப்படையில் திட்டத்தில் புதிய பங்குபற்றுபவர்கள் இணைந்து கொள்வதற்கு முற்பணமாக ଭୁଆଁ கட்டணத்தைச் செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர். மேலதிக பங்குபற்றுபவர்களின் மூலமாகவும் அதேநேரம் தற்போதுள்ள பங்குபற்றுபவர்களினால் கொண்டு வரப்படும் புதிய பங்குபற்றுபவர்கள் மூலமாகவும் தான் இலாபங்கள் (பணம் அல்லது ஏனைய சலுகைகள்) கிடைக்கும் என பங்குபற்றுபவர்களுக்கு பின்னர் உறுதியளிக்கப்படுகின்றது. எனினும், இத்திட்டங்களானது பெருமளவில் பொருட்கள் அல்லது சேவைகளினை விற்பனை செய்யும் திட்டங்களாக போலியான முறையில் காணப்படுகின்றன.
BUDLIGEFÜLLÜLILL LLIŘESUNDIGT keuluGößk <anstuHstänen öibarIĞIEEG’i deg Garı(6özSÜLILGİTGİLER:
1 திட்டத்தின் இயல்பு - இத்திட்டத்தில் இணைந்து
கொள்வதற்கு திட்டத்தின் ஊக்குவிப்பாளர்கள் புதிய பங்குபற்றுபவர்களை பொருட்கள் அல்லது சேவைகளைக் கொள்வனவு செய்வதன் மூலம் பணத்தினை முதலீடு செய்வதற்கு வேண்டுகிறார்கள் என்பதுடன் 636. It அப்பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் இத்திட்டத்திற்கு மேலதிக பங்குபற்றுபவர்களைக் கொண்டு வருமாறும் வேண்டப்படுகின்றனர்.
2 வழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான சந்தைப்படுத்தல் இயலுமை சந்தையில் இப்பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பலமான கேள்வி இல்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளர்களினூடாக மட்டுமே இவை கிடைக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.
3, ഉ_u് ഞpഖ്, 5-Lങ്ങ
இத்திட்டத்தில் சேர்வதற்கான நுழைவுக் கட்டணம் பெரும்பாலும் உயர்வாகவே இருக்கின்றது. இது ஊக்குவிப்பாளர்களினால் வழங்கப்படும்பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விலையினூடான கட்டணமாக விதிக்கப்படலாம்.
4 இரண்டாந்தரச் சந்தையும் விற்பனைக்குப்
பிந்திய சேவையும் இப்பொருட்களுக்கு இரண்டாந்தரச் န္တိါ။ சந்தை இல்லாதிருப்பதுடன், விற்கப்பட்ட பொருட்கள் ါါ அல்லது சேவைகளுக்கான விற்பனைக்குப் பிந்திய விக்கின் சேவைகளுக்கான உத்தரவாதம் ஊக்குவிப்பாளர்களினால் 6!9ܛܢl11 ஒரு போதும் வழங்கப்படுவதில்லை. 10. Genomi 5. நிதி வருமானங்கள் பங்குபற்றுபவர்களால் விற்கப்பட்ட
பொருட்கள் அல்லது சேவைகளுக்கான தரகு அவர்களுக்கு ူကြီး வழமையாக வழங்கப்படுவதில்லை. ஆனால் அதிகூடிய வருமானங்களைப் பெற்றுக் கொள்வதானால் புதிய @LL野飙 பங்குபற்றுபவர்களை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டுமென்று பயிற்சிக அறிவுரை வழங்கப்படுகின்றது. ஒரு பங்குபற்றுபவரின் விற்பனை நிதி வருமானங்கள் அவரினால் கொண்டு வரப்படும் புதிய முன்னெடு ஆட்சேர்ப்புக்களின் எண்ணிக்கையிலேயே தங்கியிருக்கின்றது. ജൂഖണ്ണഞl வழங்குவ
6 மீண்டும் வாங்கும் கொள்கை வாங்கிய பொருட்கள் மீள் விற்பனைக்குரிய தன்மையினைக் கொண்டிருப்பினும் 12 திட்டத்தி
ஊக்குவிப்பாளர்கள் இத்திட்டத்திலிருந்து விலகிய புதிய
تفصیت کے سر al
● ۔۔۔۔۔۔۔۔۔۔۔
s/ ŠÑA ශ්‍රී ලංකා මහ බැංකුව മേ
தொலைே தொலைந8
ܓ
2011 சுடர் ஒளி125 செப்ரெம்பர்-01 ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

மப்புக்களைப் போன்ற |ப்பட்ட திட்டங்கள்
EllaNLIIIF EléfüUst
ܐ ܐ .
置 ARTICULINGUNUNU
帧u邮呜 MULTIMINUTIENIU
Шljili jajiВЛШалШti blina ili jLLiliisii sličiti தொழில் சட்டத்தின் 83C பிரிவின் கீழ் சட்ட Elleynglonmgngi. Eingsh, fla) ElönGÚUMajöEft மற்றும் Slesnášů sumělesů56ři stejTLIST Glsustit (Sěř ElfaMEUMé öLGÚUILGð FLLíh losysh பணத்தைத் தூயதாக்கல் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படலாம்.
இப்படியான திட்டங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரம்பித்தல், வழங்குதல், ஏற்பாடு செய்தல், விளம்பரப்படுத்தல், கொண்டு நடத்துதல், நிதியிடுதல், நிர்வகித்தல் அல்லது நெறிப்படுத்துதல் GTGirUGUTSyb BFLL Galéryngj GléFLIIGö5STITejb.
பங்குபற்றுபவர்களின் செய்யமுடியாத நிலை எழும்போது அவர்கள் தமது முதலீட்டை எஞ்சியிருக்கும் இருப்புக்களை இழக்க வேண்டி நேரிடும் என்பதுடன் அத்திட்டம் முறிவடையும்
மீண்டும் வாங்கும் கொள்கை நிலையையும் அடையும்,
ஒன்றைக் கொண்டிருப்பதில்லை 3 செயற்பாட்டு பிரதேசங்கள் செயற்பாட்டுப் பிரதேசங்கள்
7 பொருட்களின் விற்பனையில் கவனம் பிரிவு அல்லது செயற்களம் தொடர்பான நியாயமான ஓர் செலுத்துதல் இறுதி நுகர்வோருக்கு திட்டத்தை கொண்டில்லாதிருப்பதுடன், ஊக்குவிப்பாளர்கள் பொருட்கள் அல்லது சேவைகளை பொதுவாக எந்தவொரு நியாயமான அல்லது பகுத்தறிவான சில்லறையாக விற்பனை ԹԺԱնալի வரையறைகள் இல்லாமல் அதிகரித்த ஆட்சேர்ப்புக்களுக்கு
நோக்கம் இத்திட்டத்தில் சிறிதளவாகவே ஊக்கமளிக்கிறார்கள்.
காணப்படுகின்றது.
LS TTTTTTT STTT S TTMMTT S LLLLL L L L L L L S Y uuL uLL
பொதுவாக ஊக்குவிப்புப் பிரசுரங்கள் அல்லது 卤 த்தி kTTTTTTTT TTTTTT TTTT TTT LLTLLLLLLaL LTLLLLLLL LL LLLLLL வதிவிடம், விதி, விலாசம், அல்லது தொலைபேசி இலக்கம் என்பவற்றை வெளிப்படுத்துவதில்லை. மிமோவிற்கும்.
நம்பமுடியாத வருமானங்கள் பற்றிய தவறான - - - - - - - - உறுதிகள் ஊக்குவிப்புப் பிரசுரங்கள் அல்லது மேற்குறிப்பிட்ட செயல்கள் மூலம் ஏதாவது நபா இப்படியான க்குவிப்பாளர் நம்பமுடியாத வருமானங்கள் (உ-ம் தடைசெய்யப்பட்ட திட்டத்தில் பங்குபற்றிய குற்றவாளியாகக் ரீதியாக மாதாந்தம் ரூ.100,000 இனைப் பெறுதல்") கண்டு பிடிக்கப்பட்டால் அவள் பின்வருவனவற்றிற்கு உட்படுவார்.
"வளமானதும் சந்தோசமானதுமான வாழ்க்கை”, மூன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை 5 புதிய ஆட்களை சேர்த்துக் கொள்ளமுடியும்" அல்லது
நன்மைகளைப் பெறமுடியும் என உறுதிகளை ஒரு மில்லியன் ரூபாவுக்குக் குறையாத அபராதம் 36EIT, ജൂൺേ 1று நிர்பந்தித்து ஊக்குவித்தல் வழமையாக சிறைத் தண்டனை மற்றும் அபராதம்
ாளர்கள் புதிய பங்குபற்றுபவர்களை கம்பனி - பொருட்கள் சேவைகள் பற்றிய போதியளவு மற்றைய ஒரு நபருக்கு இழப்பு அல்லது தீமையை உண்டுபண்ணும் ளைப் பெற்றுக் கொள்வதற்கு இடமளிக்காமல் விதத்தில் குற்றங்களானது சுய விருப்பத்தினுடன் அல்லது
ளுக்குள் நுழைவதற்கு நிர்ப்பந்திக்கிறார்கள். தெரிந்து கொண்டு புரியப்பட்டிருந்தால் அதற்கான தண்டனை ம் விற்பனை உதவிகளும் ஊக்குவிப்பாளர் மூன்று வருடங்களுக்கு குறையாத மற்றும் ஐந்து மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான பொருத்தமான ഖn-ലബ്രിത്ര மேற்படாத கடுழியச் சிறைத் தண்டனை துச் செல்லும் பயிற்சிச் சந்தர்ப்பங்களை LDIBQ3ILD ப அவளுடைய புதிய பங்குபற்றுபவர்களிற்கு இரண்டு மில்லியன் ரூபா அபராதம் அல்லது திட்டத்தில் ബ്ലെ. பற்குபற்றுபவர்களிடம் இருந்து பெறப்பட்ட இலங்கை எதிர்காலம் திட்டத்தின் அடிமட்டத்திலிருக்கும் நாணயத்தின் முழுத் தொகையின் இருமட்ங்கு என்பவற்றில்
ங்குபற்றுபவர்கள் புதிய ஆட்சேர்ப்புக்களைச் ஆகக் கூடிய தொகையைக் கொண்ட அபராதம்.
CENTRAL BANK OFSR KA திக விசாரணைகளுக்கு 枋
角:2477100,2477105,2477120,2477129 O O V ü: 2477711, Lósörsorg536ö. banksup(Ocbslilk St d bi
1950-200

Page 16
உள்ளத்தை ஏதோ ஒன்று இறுக்கி உறுத்துவதாய்த் தோன்றியது. அவரது உட்குழிந்த கண்களில் ஏக் கமும், முகத்தில் அப்பிய மிரட்சியும் அவரைத் தனி மைப்படுத்தியிருந்தது.
வெண்மையும் கருமையும் கலந்து விளைந்த தாடி அவருக்கு வழமையானதல்ல, அந்த முகாமை வந்தடையுமுன்பே பட்ட அல்லல்கள் தொல்லைக ளுக்கான ஒர் அடையாளம்.
முகச்சவரம் செய்து பல மாதங்களாகி விட்டன. முதிர் வயதின் மாற்றங்களோடு கூடிவந்த துன்ப துயரங்களின் பூச்சுக்களும் அவரைப் பற்றிப் பிடித்து அலங்கோலமாக்கியிருந்தன.
மாற்றுடையற்று, ஒடுங்கிய கூடாரத்தில் நீரும் சேறுமாய் நிரம்ப, உண்ணும் உணவுக்காய் சோர்ந்து, உறங்கும் வழியற்று வாடி நின்றார்.
எல்லோருக்கும் போல இழப்புக்கள் அவருக் கும் பொதுவானதாகிப் போயிற்றெனில் அவரை விசேடமாக நோக்கிப் பார்க்க யாருமே இருக்கப் போவதில்லை. இப்பொழுது அவர் எந்த ஆதார முமற்ற தனிமரமாய் நிற்கிறார்.
அவரது பேர்த்தி மகளின் மகள் கவிதா, அந்த முகா மிற்குள் தடுக்கப்பட்ட நாளிலிருந்து எந்தச் செய்திப் பத்திரிகைகளையும் அதில் காணும் படங்களையும்  ார்த்தாற் போதும் ஆவேசத்துடன் அந்தப் பத் திரிகையைக் கசக்கிக் கிழித்துக் கால்களின் கீழ் போட்டுமிதித்து தனதுஆத்திரத்தைவெளிப்படுத்துவாள். உணவு தண்ணிர் ஒதுங்கும் இடம் எல்லாம் வழங்கப்படுவதாகச் சொல்லப்படும் அந்த முகா மிற்குள் சுதந்திரம் நிலவுவதாகத் தோன்ற தினசரி பத்திரிகைகள் ஒரிரண்டு உள்ளே உலா வந்தன
அன்று, கவிதா படுத்துத் தூங்கிக் கொண்டிருந் தாள். மழைநீரில் நனைந்தும் நனையாமலும் கிடந்த அந்தப் படங்கின் ஒரத்தில் சண்முகத்தார் உட் கார்ந்திருந்தார்.
சில நிமிடங்கள் கண்களை மூடி இருந்தவர் விழித்த போது தோன்றிய பெருமூச்சில் எதுவும் செய்ய இயலாத ஆற்றாமையின் பேரவலம் ஒலித்தது.
வீடு, வயல்,காணி, பூமி என வனப்போடு வாழ்ந்த வன்னி மண்ணின் நினைப்பில் அவர் மூழ்கும் போதெல்லாம் மனதை உறுத்தும் வேதனையில் அமைதியடைந்து விடுவார்.
தனது மனைவி, மகள், மருமகன், பேரப்பிள் ளைகள் என்ற எண்ணங்கள் மேலெழும் போதெ ல்லாம் கண்களில் நீர் சொட்டக் கலங்கித் தவிப்பார். வீடு நிரம்பிய செல்வங்களோடு உண்ணும் உணவுக்குப் பஞ்சமற்று நெல்லும் காய்கறிகளும் ஆடுகளும் மாடுகளும் சூழ்ந்து இருந்த வாழ்க்கை.
ளைப் பாதித்திருக்கும் உ6 ரணம் இல்லையே.
சண்முகத்தார் ஏங்கின தங்கைகள் என்று கூடி வ ஒட விரட்டிக் கொன்று இந்தச் சிறிய கூடாரத்திற் அவரின் பேர்த்தி கவிதா எஞ்ச வைத்து ஒதுக்கிச் ( கொடிய போர்.
எவருமே விரும்பி நே யுத்தத்தை எண்ணி ஒவ்ெ அழுகிறது. மக்களும் அ நிறைவு செய்யப்பட 6ே நிறைவு செய்யத் திரான மெளனிப்பதன் மூலம் த்துவிடலாம் என்றே எண் எவ்வளவு கொடுமைய தார் கவிதாவை நோக்கில பூமியில் உயர்ந்திருந்த ட அதன் அயலில் குடியிருந் நூற்றுக் கணக்கான மா களும் அவர்களைக் க வெனக்கூடியிருந்த ஆசிரிய கற்றல்கற்பித்தலில் ஆர்வம் வுழைத்த சமூகமும் நிறை இல்லை. கவிதா இந்தக் கிடக் கிறாள்.
வன்னியில் அவள் வளி படிப்புடன் விளையா பாடல் என அவள் கொன டமும் அன்பும், பண்புட ரியர்களின் விருப்பும், உ நின்ற சுற்றமும் இன்று ( அதிர்ந்து போனாள். மீதிருந்த ஆர்வம் அழிந்து முழுவதுமாய் வேலி ருந்த அவர்களின் நடமா க்கியது. பல்திறன் ஆற்ற கொண்டிருந்த ஊக்கம் ஒ வன்னிப் பரப்பின் பல மில் கூடியவர்களுள் கல் திர சாதாரணதரப் பரீட் தகுதி கொண்ட மாணவ
வன்னிப் பெருநிலம் ருந்ததை வரலாறு மறுத் ஆசிரியர்களின் வாண்ை நாள் மாணவர்களின் தே
 

ாமே இல்லையென்றா பான கொடுமை. த்தோடு இழந்தவையை க எஞ்சிய பேர்த்தி கவி ன் இன்றைய நிலை! ாது கல்வியைக் கற்க Uாமல் அதில் பற்றிய னை நெருப்பு. Fக்கும் தாகத்திற்கும் வரி பில் நின்று அவளுக்கு கிவந்து கொடுத்தாலும் ப்பு படிப்பு” எனத் தம் மப்பையே கொடுத்துக் ாவின் கல்விக்காய் பாடு பெற்றோரின் ஆசையில் த பேரிடியை எண்ணும் து நீங்க, நான் சொன்னா மாட்டியள், "நீங்க, சொன்னா நம்ப மாட் ா" என்று பிதற்றும் அவ கோலம் மனத்தை பிழிந்து தும். மதுஒரேமகளின் கல்விக் அவளது பெற்றோர் ட பாடுகள் படிப்பின் துவம் உணர்ந்து அவ கேற்ற கற்கைத் தேவை * காய்த் தமது வசதிகளை இழந்து ஏற்படுத்திக் டுத்த விருப்புக்கள் எல் சிதைந்து போனதாக rணியவாறு சண்முகத் படுத்திருந்த கவிதாவை ம்பிப் பார்த்தார். பொருட் செல்வத்திற்கும் Uான கல்விச் செல்வத்தை று பெற இயலாமல் அவ ா நெருக்கீட்டுக்கு நிவா
ார். அம்மா அப்பா தம்பி ாழ்ந்த குடும்பத்தை ஒட ம். குலைத்தும் இன்று குள் சண்முகத்தாரையும் வையும் அழிவிலிருந்து, சேர்த்திருக்கிறது அந்தக்
ாக்காத அந்தக் கொடிய வாரு மனமும் இன்றும் வர்களின் தேவைகளும் வண்டியவை. அவற்றை ரியற்றோர் அவர்களை பிரச்சினைகளைத் தீர் ணுகின்றனர்.
ான சிந்தனை. சண்முகத் ாார். அவர்கள் வாழ்ந்த ாடசாலைக் கட்டடம்.
த கவிதாவின் குடும்பம்.
மல்ல வன்னி மண்ணின் வளங்களைத் தேர்ந்து வனப் புற ஆக்கிய ஆலைகளும் சோலைகளும் விளைத்த செல்வங்களும் உலகம் வியக்க உயர்ந்திருந்தமை உண்மைகளாகும்.
கல்வியையே தமது முதுசமாகக் கொண்டுழைத்த தமிழினத்தின்மூச்சு இன்றுமுகாம்களில் அடக்கிவைக் கப்பட்டுள்ளது.
கவிதாவைப் போல் பலரும் கல்வியைத் தொடர இயலாது கற்கும் திறனற்றுத் தூங்கிக் கிடந்தனர். கல்வியே உயர்வானது அதனைப் பெறுவதே பெரும் பேறு என எண்ணி நின்ற சண்முகத்தாருக்கு கவிதாவின் நிலை கவலையை விளைத்தது.
நான் சொன்னாநம்ப மாட்டியள், நான் சொன்னா நம்ப மாட்டியள் எனப் பிதற்றத் தொடங்கினார்.
ஏதோ அரவம் கேட்டு விழித்துக் கொண்ட கவிதா "தாத்தா தாத்தா” எனச் சண்முகத்தாரைக் கூப்பிட் டாள். அவரை அறியாமலே பிதற்றும் அவரது வாய் மெளனிக்க, அவர்கவிதாவின் அழைப்பில் ஈரக்கப் பட்டாலும் அவள் கல்வியில் நாட்டமின்றித் தூங் கிக் கிடக்கும் செயல் அவரது மனதை வாட்டியது. ஆதங்கத்தோடு திரும்பிப் பார்த்தார்.
"நான் பரீட்சை எழுதுவேன் தாத்தா, ஆனால், இங்க, நடக்கிற விசேட வகுப்புக்குப் போக மாட் டன்" என்றாள் உறுதியாக வன்னியில் அவள் வாழ்ந்த போது கற்ற கல்வியே அவளின் கல்விப் பெறுபேற்றை உயர்த்தப் போதுமானதென்ற நம்பிக்கை அவளுக்கு. இதுவரை பரீட்சையும் எழுதமாட்டேன் படிக் கவும் போக மாட்டேன் என்றவள் இப்பொழுது பரீட்சை எழுதச் சம்மதித்திருக்கிறாள் என்பது சண் முகத்தாருக்கு ஆறுதலாக இருந்தது. இந்த முகா மிற்கு வந்த நாள் தொடக்கம் ஏதோ உளப் பாதிப் புக்குள்ளானவளாகவே அவளது நடமாட்டம் காணப் பட்டது. இன்று அவளின் வார்த்தைகள் ஏதோ ஒரு வகைத் தெளிவு பெற்றனவாக அவருக்குப்பட்டது. உடலாலும் உள்ளத்தாலும் பாதிப்புற்ற நிலையில் அர்த்தமற்ற மனங்கொள்ளா வலிந்த கற்பித்தலும் அதற்கான அழைப்புகளும் கவிதாவின் விழித்த மனத்துக்கு வேதனையைத் தந்தன.
அவளது உற்றார் உறவினரைப் போரின் பேரைச் சொல்லிக் கொன்றொழித்தவர் பலர் அவளின் கண்ணெதிரில் தோன்றினர். அங்கே நடப்பவை யாவுமே நாடகமாகத் தோன்ற அவற்றை அவளால் ஏற்றுக் கொள்ள இயலாமற் போனது.
எதனையோ அவள் வெறுத்தாள். அதனால் மனம் எவரது சொல்லுக்குகந்த வழிகளிலும் நடக்க மறுத்தது. கண்ணியில் அகப்பட்ட கிளியாய் கூண்டுக் குள் அடைக்கப்பட்ட கோலத்தில் அவளின் நிலை. அவளோடு கூட வந்த பாட்டனார்சண்முகத்திற்கு அவ ளன்றி அன்பு செய்ய யாருமே இல்லையென்றதவிப்பு அவளின் எதிர்காலத்திற்கு உறுதியைச் சேர்க்கும் கல்வியையாவது ஊட்டிவிட வேண்டும் என்ற ஆவல். இவைகளுக்கிடையில் அப்பொழுது கவி தாவின் பரீட்சை எழுதும் முடிவில் ஏற்பட்ட மாற் றம் கண்டு சண்முகத்தார் மகிழ்ந்தார்.
பெற்றாரை உறவினரை இழந்தது மாத்திரமல்ல அவர்களின் பிணங்களையும அடக்கம் செய்யாது அவற்றின்மீது நடந்து கடந்து வந்த கோரம், அவளுக்
ணவர் குத்தாங்கவொண்ணாவேதனை பிக்க ப நெடுந்தீவு மகேஸ் யைக் குவித்திருந்தது.
தொடரும் அழுத்தங்களால் பெருக விரிந்தெழுந்த வேதனையும்,
ந்த காட்சி இன்று இங்கு டிடாரத்தினுள், உறங்கிக்
ர்ந்த வாழ்ந்த நாட்களில் -டு, நாடகம், ஆடல், னடிருந்த அழகியல் நாட் நிரம்பக் கற்பித்த ஆசி றவு, நட்பு என்று உதவி தாலைந்த விதம் கண்டு அவளுக்குப் படிப்பின்
போனது.
$குள் அடைக்கப்பட்டி டடம் அவர்களை முடமா ல் விளையப் படிப்பதில் ழிந்து போனது.
திசையிருந்தும் அந்த முகா பிப் பொதுத் தராதரப் பத் சைக்கு விண்ணப்பிக்கும் கள் பலரும் இருந்தனர். கல்வியில் வளம் பெற்றி விடாது. அங்கு கற்பித்த மயின் சிறப்புக்கு அந்த ச்சி அடைவுகள் மாத்திர
விரக்தியும் அவளின் அழகைக் கெடுத்தது.
அன்று விடிந்த பொழுதோடு கவிதாவைத் தேடும் சண்முகத்தாரின் கலங்கிய கண்களில் தோன்றிய பதற்றம் அந்த முகாம் முழுவதையும் ஒரு போராட்ட அலைவுக்குள் அமிழ்த்திவிட்டது. சண்முகத்தார் கவிதா கவிதா எனக் கூக்குரலிட்டுக் கூப்பிட்டார். அமைதியாக அங்குமிங்கும் அலைந்து கவிதா கவிதா என அன்பொழுக அழைத்தார். அவளைக் காணவில்லை. இதுவரை எங்கிருந்தும் எந்தவித பதிலும் இல்லை. கவிதாவைக் காணவேயில்லை. அந்த முகாமிலுள்ள எவருமே மீண்டும் கவிதா வைக் கண்டதில்லை. சண்முகத்தார் "நீங்க, நான் சொன்னா நம்ப மாட்டியள், நான் சொன்னா நம்ப மாட்டியள்” என்று உரத்துச் சொல்லிப் பிதற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவருமே இல்லை. எந்தப் பயங்கரத்திற்கு முகம் கொடுத்துக் கவிதா எங்கொளித்தாளோ! எவ்விடத்தில் யார் அவரைக் கடத்திப் போயினரோ? "நான் சொன்னாநம்ப மாட்டியள், நான் சொன்னா நம்ப மாட்டியள்” என்றே மீண்டும் மீண்டும் உரக் கச் சொல்லிச் சிரிக்கும் சண்முகத் தாரைப் பரிதாப மாகப் பார்ப்பதற்குக் கூட அங்கே எவரும் இருப்ப தாகத் தெரியவில்லை. சண்முகத்தார் பலமாகச் சிரித்துக் கொண்டே இருக்கிறார். *
சுடர் ஒளி 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர் 2011

Page 17
சிலிர்க்க வைக்கும்
2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந் தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.
பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சி களை பார்ப்பது என்பது நம்மை சிலிர்க்க வைக் கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 9O ஆயிரம் பவுண்ட் என கணக்கிடப்பட்டு ள்ளது.
பூமியின் கடைசி வளைவுபகுதியை ஹிலியம் நிரப்பப்பட்ட பலூன் கலத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள்.
பூமிக்கு மேல் 22 மைல் பயணம் செய் பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில் உள்ளது. இந்த கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும்.
ஹீலியம் காற்று ஒரு பொருளை உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது ஆகும். இந்த கலத்திற்கு ப்ளூன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கலம் விண்வெளி பகுதியை அடைய ஒரு மணி நேரம் ஆகும்.
அதன் பின்னர் 3 மணி நேரம் பூமிக்கு மேல்
பயணம் செய்த பின்னர் மீண்டும் அது திரும் பும். இந்த ஹீலியம் கலத்தை ஸ்பெயின் தொழி லதிபர் ஜோஸ் மரியானோ லோபஸ் உருவாக்கி
96T6T.
2س:x
A.
“Sigui ರಾಷ್ಟ್ರೇ? sing பார்க்
கக் கட்சிக் காரர்கள் யாரும் வரவில்லையா?
தினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கோம்?
Content pblib gö6Tğbğ நேரத்தில் வடிவமை
இத்தளத்திற்கு ெ வேண்டும் என்பதை Give me bacon 6 கினால் போதும், அே சாம்பிள் Content செ இடத்தை நிரப்பிப என்று தேடுபவர்களு தளத்திற்கு சென்று : வொரு நேரம் ஒவ்வெ நமக்கு தேவைய இத்தளத்தில் சென்று
நாம் தடுமாறுவோம். தன்னைக் காத்துக்கொ 'டெட்ரோ டோடாக் எடுத்தாலோ, நச்சால் சுருண்டு மாண்டு போ உண்ணுகின்றனர். கை இம்மீனை உண்டவா மாண்டவர் ஆறு பே நிறையவே யோசிக்க
சுடர் ஒளி 125, செப்ரெம்பர். - 01:ஒக்ரோபர். 2011
 
 
 
 

4S
இணையதளம் உருவாக்க
சாம்பிள் Content கொடுத்து உதவுகிறது ஒரு தளம்.
இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் புதிதாக இணையதளம் உருவாக்க விரும்புபவர்களுக்கும்
இணையதள உருவாக்க வடிவமைப்புக்கு சமயத்தில் என்ன
ல் கொடுக்க வேண்டும் என்று தெரியாது, அப்படி Content இல்லாத புக்கு இலவசமாக சாம்பிள் Content கொடுக்க ஒரு தளம் உள்ளது. சன்று எத்தனை Paragraphs
எண்ணிக்கையில் கொடுத்து ன்ற பொத்தானை சொடுக் S. த்து வரும் திரையில் நமக்கு ே ாடுக்கும்.
ர்ப்பதற்கு ஏதாவது வேண்டும் க்கு ஒவ்வொரு முறை இத் ாம்பிள் கேட்கும் போது ஒவ்" ாரு தகவலைக் கொடுக்கும்.
ானது வரும் வரை நாம்
தேடலாம்
கடலோரங்களில் இறந்தது போல காணப்படும் "டெட்ரோடான்'மீன், கையில் எடுத்தால் விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
மன்னார் வளைகுடாவில் தான் 'டெட்ரோடான்' என்ற | வினோத மீன் உண்டு. கையடக்கமானது. பொதுவாக கடலோரங்களில் இறந்தது போல் ஒதுங்கி இருக்கும். என்னவென்று கையில் எடுத்தால் போதும், விஸ்வரூபம் எடுத்து விடும். கை கொள்ளாத அளவுக்கு ஊதிய பலூன் போல், தன்னுள் காற்றை நிறைத்து ஊதிவிடும். இந்த திடீர் மாற்றத்தால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கையிலிருந்து நழுவி கடலுக்குள் சென்று ள்ளும், வாய்ச் சொல்லில் வீரர்போலத் தான் இதுவும். ஆனால், இது ஒரு நச்சுமீன். சின்' என்னும் நச்சுப்பொருள் இம்மீனின் ஈரலில் உள்ளது. இதை தொட்டாலோ,
ஒன்றும் ஆவதில்லை. ஆனால், நச்சை நீக்காமல் உண்டாலோ, உண்டவர்
வார். ஜப்பானியருக்கு இந்த மீனின் மீது தனி மோகம். நச்சை நீக்கிய பின்னரே தேர்ந்தவர்கள் மட்டுமே முறையாக நச்சைநீக்க முடியும். கடந்த 2002ல் மட்டும் 'களில் 56 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ர். இனி, மன்னார் வளைகுடா கடற்கரையில் ஒதுங்கியதை தொடும் முன், வேண்டும். శ్లో ܝܢ
செல்லம் சாப்பிடாம அடம்பிழச்சா அம்மாவுக்குக் கோபம்
ldbúð!'
போம்மா, ஹாசரேதத்தா சாப்பிடாம இருநதாமடும்
பாராடுநீங்கள்

Page 18
14 S
Ο
S
R '!
S உலகின் மிகப்பெரிய வெங்காயத்தை விளைவித்து
oா விவசாயி ஒருவர் சாதனை ப:ைத்திருக்கிறார்; 5 கிலோ
கிராம் நிறையுடைய இந்த வெங்காயம் சாதனைப் புத்த لاپ V கத்திலும் இடம்பிடித் திருக்கிறது.25 வருடமாக வெங்காய் 2. உற்பத்தியில் பங்களிப்பு செய்த 67 வயதான Gardener Peter Glazebrook என்பவரே இந்த வெங்காயி உற்பத்தி யாளராவார். இவர் ஒவ்வூதியம் பெற்ற ஒருவராவார்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய
& வெங்காயத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு ଘ୪T
வந்ததாக குறிப்பிட்டார். இதற்கு முன்னர் உலகின் மிகப் வருகி
效 c பெரிய வெங்காயம் என்ற சாதனை கடந்த 2005 ம் வர
線 ஆண்டு நிகழ்த்தப்பட்டிருந்தது. ஆனால் இவர் தற்போது பிரிது
அச்சாதனையை முறியடித்து புதிய சாதனை இட்
படைத்துள்ளார்.
As y
காதினால் பலூனை ஊதிசத சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் குய்லிங் நகரில் வசிக்கும் 55 வ தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்து வந்தரர் சுமார் 30 ஆண்டுகளு தனது காதுகளில் இரு نسنت وفق لكنهم ينفتحت ستقض معد حسنة. پھی۔ نا ؟؟ கசிவதை உணர்ந்தார். மனதில் சில எண்ணங்க வைத்தே நான் ஏதாவது செய்ய வேண்டும் என காக தனது காதில் குழ பலூன்களை ஊதி சாதி வசித்த பிரதேசத்தில் இட யாட்ட விழா ஒன்றில் வெளிவரும் காற்றினை விநாடிக்குள் 20 எரியு அணைத்து பார்வைய
ஆழ்ந்தினார்.
நாய்க்குட்டிை
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சவ் யுன் என்பவர் பூனை ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். பின்னர் அந்த பூனை இரண்டு குட்டிகளை பிரசவித்தது. இது பற்றி உரிமையாளர் சவ் யுன் கூறுகையில் நான் சென்று பார்க்கும் போது அது தனது இரண்டு குட்டிகளையும் வாயில்
கவ்விக்கொண்டு நின்றது. நான் அருகில் சென்று பார்த்ததும் வியந்து போனேன். அதில் ஒரு குட்டி நாய்க்குட்டியாக காணப்பட்டது என தெரிவித்தார்.
0 பிரசவித்த பூலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Oy O. O. (v O O
Li@309Ti D 865 TuAiiö5(ğ55i D i DDFF15856
και τα ι : 3
பDரங்களில் பணம் காய்க்கின்றது என்று சொல்கின்றபோது நம்புவீர்களா? ால் இவ்வதிசயம் பல நூற்றாண்டு காலமாக பிரிட்டனில் இடம்பெற்று கின்றது. அதிஷ்டம், ஆரோக்கியம், ஆயுள், சந்தோஷம் ஆகியவற்றை )ாக பெறுகின்றமைக்காக மரங்களில் பணத்தை அறைகின்றனர் தானியர்கள். பாரம்பரியம் பாரம்பரியமாக இந்நடவடிக்கை தொடர்ந்து ம்பெற்று வருகின்றது.
亨、 O O விசித்தரமான உயிரினம் இங்கிலாந்து நாட்டின் கிராமப்பகுதி ஒன்றில் இறந்த நிலையில்
கப்பட்ட இந்த உயிரினத்தின் தோற்றம் பலரையும தியுள்ளது. இதுவரை அடையாளம் காணபபடட தகவலக வில் படையில் குறித்த உருவம் 10-20 செ.மீ நீளமுடன் மிகச்சிறிய : ப்பட்டுள்ளது. மேலும் இதன் எலும்புகள் ஒரு சிசுவின் எலுமபுக ம் 5ாகவும் உடல் அமைப்பு மனித உடலமைபபை ப்படுகிறது. முழுமையான 2கால்கள் மறறும 驚 தலை 6007 லியதிசுவுடன் மஞ்சள் நிறத்தில் முடி காணப்படுகிறது. '? ഓ சது ர்களுக்கு உள்ளதைப்போன்று ஐந்து விரல்கள் :ಹ್ದ 2ಶ್ಲ ரு முக்கிய விடயம் என்னவென்றால் இதன் முதுகுப்பகுதி 2 *று இறக்கை அமைப்பு காணப்படுகின்றமையும் ஆய்வாளா
பில் ஆழ்த்தியுள்ளது.
னை தலைகீழாக நின்று அம்பு
யதான இந்த நபர் விடும் சாதனைப்பெண் க்கு முன்னர் இவர் ந்து காற்று
இதனால் இவரது 5ள் உதித்தன. இதை வித்தியாசமாக
எண்ணினார். இதற் ாய் ஒன்றை வைத்து த்ெதார். பின்னர்இவர் டம் பெற்ற ஒரு களி தனது காதுகள் மூலம் ன பயன்படுத்தி 20 ம் மெழுகுதிரிகளை ாளர்களை வியப்பில்
Lia Stepanova, எனப்படும் 24 வயது நிரம்பிய இந்தப்பெண் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத செயலை செய்திருக்கிறார். குறிபார்த்து கைகாளால் அம்பு விடுவதற்கே நடுங்கிப்போகும் எமக்கு. ஆனால் இந்தப்பெண் தலை கீழாக நின்று தனது குதிக்காலால் இலக்கை குறிபார்த்து அம்பெய்திருக் கிறார். இதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர் ளுக்கு ஒரே மகிழ்ச்சி. இதுகுறித்து Lia Stepanova மேலும் தெரிவிக்கையில் தான் நான்கு வயதாக இருக்கும் போதே தினமும் ஒருமணி நேரம் காலால் அம்பு விடும் பயிற்ச்சியை மேற்கொண் டதாகவும் தனது தாயார் தான் குருவாக இருந்து பயிற்சியளித்ததாகவும் தெரிவித்தார். இதை முறை யாக கற்க விரும்பிய Lia Stepanova USA இலுள்ள gymnastics பயிற்சி கல்லூரியில் பயின்ற பின்பே இது போன்ற மேடை நிகழ்சிகளில் பங்கேற்றதாக வும் தெரிவித்தார்.
சுடர் ஒளி125, செப்ரெம்பர்-01, ஒக்டோபர் 2011

Page 19
-త్రొ---- " " - - - -
இனிமேல் தி.மு.க ஆ வரவே முடியாது என்கிறார் ஜெயல6
ப எஸ்.சுரேந்திரஜித்
திமிழகத்தில் 5 வருடங்களுக்கொருமுறை
ஆட்சி மாறுவது வழக்கமாகும். இது தொடர்பில்
புதிய போக்கு ஒன்றை சிருஷ்டிக்க இதுவரையும்
கலைஞருக்கோ ஜெயலலிதாவுக்கோ முடியவில்லை" இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதா
வுக்கு இயலுமாயிருக்கும் என்பதான அறிகுறிகள்சமகாலத்தில் வெளிப்பட்டுவருகின்றன. தி.மு.க*
ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான
திட்டங்களை தலைகீழாக மாற்ற முயற்சிப்பது அப
த்தமான அரசியல் செயற்பாடு என்பதில் யாருக்கும்.
சந்தேகம் இல்லை. இவ்வாறு 5ஆண்டுகளுக்கு
ஒருமுறை பாடசாலை சிறார்களின் பாடத்திட்
டத்தை மாற்றி அமைத்தால் இது எங்கே போய் முடியும் என இடக்குமுடக்காக மடக்கிக் கேள்வி
கேட்ட பத்திரிகையாளருக்கு ஜெயலலிதா தந்த”
அதி அற்புதமான பதில் தி.மு.க இனிமேல் ஆட்சிக்கே வராது என்பதாகும். அதாவது 2016ல், முறைப்படி தி.மு.க மீண்டும் ஆட்சிபீட மேற.
வேண்டும். 1991 இலிருந்து 5வருடங்களுக்கு:
ஒருமுறை மாறி மாறி அ.தி.மு.கவும், தி.மு.காவும் ஆட்சியைப்பிடித்து வருகின்றன.
1991ல் அ.தி.மு.க, 1996ல் தி.மு.க, 2001ல் அ.தி.மு.க, 2006ல் தி.மு.க, 2011ல் தி.மு.க என இது விஷயம்துல்லியமாக நடந்து வருகின்றது. ஆனால் ஜெயலலிதாவின் தற்போதைய திட்டப்படி இனிமேல் தி.மு.க ஆட்சிக்கு வரவே முடியாதபடி செய்துவிடுவார் என்று தோன்றுகிறது. கடந்த மாதம் சட்டசபையின் சகல கூட்டத் தொடர்களிலும் முதலமைச்சர் ஜெயலலிதா தவறாது பிரசன்னமாகி இருந்தார். சாதாரண எம்.எல்.ஏக்கள் கூட இவ்வாறு சகல அமர்வுகளிலும் பங்கு கொள்ளவில்லை. மிகுந்த ஆர்வமாக அரசாள்தலில் அவர் ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வருகிறார்.
பல்வேறு துறைசார் தகவல்களையும் நுனி நாக்கில் அவர் வைத்திருக்கும் விதம் வியப்படையச் செய்வதாக இருந்தது. யார் எந்த இடக்கு முடக்கு கேள்வியைக் கேட்டாலும் நெற்றியடி கொடுப்பது போல அவர் பதிலளித்தார். அதில் ஒன்றுதான் இனி தி.மு.க ஆட்சிக்கு வரவே இயலாததென்பது. முதல் இரு பதவிக் காலத்திலும் ஆடாத ஆட்டமாடி அனுபவம் முற்றிய இன்றைய ஜெயலலிதா பெரும்
வித்தியாசமானவராக றார். எளிமையான ஒ புடவை மட்டுமே அன அவுட்டுகள் வைக்கச் கட்சியினருக்கு உத்த கட்சியினர் வியப்பில் வ கிறார்கள்.
மாநிலத்தைத் தாக்கு அரசை நெருங்கித் து வியூகங்கள் கண்டு தி.மு. திருநெல்வேலி மாவட் லுள்ள கூடல்குளத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஏதுவாகுமென சூழல் உள்ளிட்ட தரப்புகளும் உடனே ஜெயலலிதாபி கடிதம் அனுப்பியுள்ள போடுவதில் கில்லாடித இம்முறைகடிதத்துடன் என்பது தெளிவாகியுள் முதலமைச்சரின் செ உயர்த்திவிட்டுள்ளது என இந்த வேகத்தில் பே தேர்தலில் (2016) தி.மு. லாது என்றே கூறலாம். அ உள்ளாட்சி சபைத் இறங்குமுகமே என்பது இடைத்தேர்தலிலும் 2 ஆளும் கட்சி தான் வெ பாட்டின்படி அ.தி.மு. மென கணிப்பிடப்பட் ஜெயலலிதா தனது கூட் கழற்றி விட்டுள்ளார். 161இடங்களில் போட் அ.தி.மு.க வென்றது நீ விஜயகாந்தின் கட்சியு டினும் கூட அதிமுக தனி என்பது தெளிவானது எதிர்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்துவி
உலகின் எந்த மூலையிலும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது அதன் நேரடி ஒளி பரப்பை வீட்டிலிருந்து கொண்டு சாவகாசமாக ரீவியில் பார்த்து ரசிக்கிறோம். துடுப்பாட்ட வீரர் ரன்அவுட் ஆகும்போதோ, பந்து வீச்சாளர்கள் தவறாக பந்து வீசும் போதோ, அடுத்த விநா டியே ரீவியில் அதைத் துல்லியமாக பார்க்கி றோம். -
இதெல்லாம் எப்படி சாத்தியம்? உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி எப்படி நம் வீட்டு அறைக்கு உடனே வருகிறது.
ஸ்டேடியம் முழுக்க வீடியோ கமராக்கள், நெட்வேக்கில் இணைக்கப்பட்டு அனைத்து கோணங்களிலும் ஒரே நேரத்தில் படம் பிடிக்கின்றன.
எப்படி நடக்குது நே
கமாராக்களில் ஒரே படங்கள் கேபிள் வழி நெட்வேக்கை கட்டுட் உள்ள கணனிகளுக்கு
அங்கு ஒவ்வொரு க தனித்தனி கோணங்கள் றுள் விளம்பர லோகோ தகவல்கள், சேர்க்கப்
மாற்றங்கள் செய்யட் னத்தின் மீது பொரு அன்ரனா வழியாக மூலம் ரி.வி நிலைய அங்கிருந்து வழக்க ஒளிபரப்பப்படுவது பே பரப்பப்படும். இந்த ஒரு வினாடிகளில் ந6
சுடர் ஒளி 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 

"-- ...........සර්්ෂුද්,
3.
ம் பிரச்சினைகளில் மத்திய ள் கிளப்புவதால் அவரது கவும் திணறவே செய்கிறது. டம் ராதாபுரம் தொகுதியி ல் அணுமின்நிலையம்
இது சூழல் மாசடைவதற்கு
ஆர்வலர்களும், வைகோ எதிர்ப்புக்காட்டியுள்ளனர். தமருக்கு கடும் தொனியில் ார். கலைஞரும் கடிதம் ான்; ஆனால் ஜெயலலிதா
மட்டும் ஒயப்போவதில்லை
ளது. இது மாநிலமளவில் ல்வாக்கை பெருமளவு ன்பதை மறுப்பதற்கில்லை. ானால் அடுத்த சட்டசபை க ஆட்சியைப்பிடிக்க இய அடுத்த மாதம் நடக்கவுள்ள தேர்தலில் தி.மு.கவுக்கு நிச்சயம். வழக்கமாகவே உள்ளாட்சித்தேர்தலிலும் பற்றிபெறும். அந்த வாய்ப்
க அமோக வெற்றி பெறு
டுள்ளது. இதை உணர்ந்த டணிக் கட்சிகளை நைசாக சட்டசபைத் தேர்தலில் டியிட்டு 150இடங்களில் னைவிருக்கலாம். எனவே டன் கூட்டணி இல்லாவி த்து ஆட்சிக்கு வந்திருக்கும்
மேலும் விஜய்காந்த் தவியை விரும்பி அந்த ட்டார். எனவே அவரை
எப்படி ஆளும்கட்சிக் கூட்டணியில் வைத்திருப் புது என்ற காத்திரமான கேள்வியை ஜெயலலிதா கேட்கலாம். உள்ளாட்சித் தேர்தல்கள் பெரிய முக்கியத்துவமுடையவை அல்லவெனினும் மாநகர முதல்வர் மேயர்) பதவி எல்லாவற்றுக்கும் தாய் போன்றது. ஸ்டாலின் கூட இப்பதவியை வகித்து முன்னேறிய ஒருவரே. தற்போது இது தி.மு.கவசமுள் ளதாயினும் அடுத்த மாதத் தேர்தலுடன் அ.தி.மு.க வால் கைப்பற்றப்படும் என்பது உறுதியாகி உள் ளது. அதற்கேற்றாற் போல சைதைதுரைசாமி என்ற மூத்த அ.தி.மு.க தலைவரை சென்னை முதல்வர் வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்டா லினை கிட்டத்தட்ட தோற்கடித்தே விட்டார் எனுமளவுக்கு போட்டி தந்தவர். பல பதவிகளுக் குப் பெரும் தொகையில் பெண் வேட்பாளர்க ளையும் அ.தி.மு.க தலைவி அறிவித்துள்ளார். இவை தவிர இலவசமிக்சி கிரைன்டர் என பெண் களுக்கு அவசியமான பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடராது என கலைஞர் அறிவித்துள்ளார். உண்மையில் தி.மு.கவிடம் இருந்து வி 0கலாம் என காங்கிரஸ் முடிவு எடுத்தின்தம்ோப் பம் பிடித்த கலைஞர் காங்கிரஸ் இதை அறிவிக்க முன்பே முதல்நாள் நள்ளிரவில் செய்தியாளர்களை அழைத்து "தி.மு.க தனித்தே போட்டியிடும்" என அறிவித்தார். 'போக்கிரி அரசியலின் முழுவடிவம் கருணாநிதி என்பதை மீண்டும் ஒருமுறை அவர் உஎைர்த்தியுள்ளார் எனலாம். தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் சிறையிலுள்ளதால் தேர்தலில் களப்பணி ஆற்ற இவர்களால் முடியாது. எனவே தி.மு.க முகாமில் தேர்தல் பணிகளில் தொய்வு இருப்பது தெளிவாகவே தெரிகிறது.*
நேரத்தில் எடுக்கப்படும் பாக ஒ.பி.வான் எனும் படுத்தும் வாகனத்தில்
செல்லும், ரா படங்களையும் ல் பிரித்து அவற் $கள், ரன் குறித்து டும். ILL 6iqGuJIT 6JTs தப்பட்டுள்ள டிஷ் சயற்கைக்கோள் துக்கு செல்லும் ாக நிகழ்ச்சிகள் ல், கிரிக்கெட் ஒளி கவல் பரிமாற்றம் டபெறும்.
ரடி ஒளிபரப்பு
இப்படித் தான் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு மக்களிடம் உடனே கொண்டு செல்லப்படு
கிறது.

Page 20
16
T bLÜ
bõlbljTÜ
b)
ா வில்லங்கம் விநாசியார்
போனகிழமை வில்லங்கத்தோடை உங்களைச் சந்திக்க வருவன் எண்டு அதுக்கு முதற்கிழ மையே நான் பெரும் எடுப்பிலை சொல்லியிருந் தாலும், சொன்னபடி உங்களைச் சந்திக்க என்
னாலை இயலாமல் போச்சுது. அதுக்குக் கார
ணம் என்னவெண்டு நான் சொன்னாலும் நீங்கள் நம்பப் போறதில்லை எண்டதும் எனக்குத் தெரியும். வேறை என்ன? நாட்டு நடப்பு என்ன வெண்டு அறிய ஒருக்கால் ஒரு சுற்றுச் சுற்றிப் போட்டு வருவம் எண்டு வெளிக்கிட்டன். சத்தி யமாய்ச் சொல்லூறன், உங்களுக்குத் தெரியும். இந்தப் புரட்டாசி மாதத்திலையும் இந்த வெய் யில் இப்பிடி எறிக்குதே, இது எங்களை எல்லாம் எவ்வளவு வாட்டு வாட்டுது. அந்தக் கடும் வெய்யிலிலை அகப்பட்டுத்தான் எனக்குத் தடி மனும் காய்ச்சலும் வந்திட்டுது.
வழக்கமாய் ஆவணி புரட்டாசியிலை மழை ஆரம்பிக்கிறது தான் அந்தக் காலத்து வழக்கம். ஆனால் இப்ப எல்லாம் காலநிலையிலும் எல் லாம் தலைகீழ் மாற்றம்தான். கலி முத்திப் போச்சுதெண்டு சொல்லூறதை விட வேறென் னத்தைச் சொல்ல ஏலும். நான் நினைக்கிறன், ஒருவேளை வன்னியிலை கடைசிச் சண்டை நடந்த வேளையிலை ஆIக்காறர் அடிச்ச பீரங் கியஞம், 'எயபேரஸ்' காறர் போட்ட குண்டு களும் வெடிச்சதிலை கிளம்பின நச்சுக் காத் தெல்லாம் எங்கடை தமிழர் பிரதேசங்களிலை ஆகாயத்திலை பரவிப் பரந்து வியாபித்துத்தான் மழைமேகங்கள் திரளாமல் ஒரு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்குமோ? அல்லாட் டில் கண்ணுக்கு முன்னாலை தங்கடை உயி ருக்கு ஆபத்து வருகுதெண்டு தெரிஞ்சும் ஒண் டும் செய்ய இயலாமல் அங்கையும் இஞ்சையும் அந்தரிச்சு ஒடி ஒழிஞ்சும் கடைசியிலை பேத லிச்சுச் செத்துப் போன எங்கடை தமிழ்ச் சனங் களின்ரை ஆவிகளின்ரை சாபம்தான் இப்பிடி எங்களை சிரமப்பட வைக்குதோ எண்டு கூட நான் சில சமயம் நினைக்கிறதுண்டு.
போதாததற்கு இப்ப என்னடா என்றால், என்ரை கஸ்ர காலம் வில்லங்கம் என்னை வலி யத் தேடி வருகுது. நான் என்ன செய்ய? என்ன தான் சொன்னாலும் யாழ்ப்பாணத் தேர்தல் தோல்வியை அரசாங்கத்தாலை மறக்கேலாமல் கிடக்குப் பாருங்கோ. அதின்ரை எதிர் விளைவு தான் உந்த கிறீசுப் பூதங்கள் எண்டு நான் போன கிழமையே சொன்னன்தானே?. தன்னைத் தோற் கப் பண்ணின சனத்துக்கு ஒரு பாடம் படிப்பிக்க
கிற
வேணும் எண்டதிலை கு கம். எங்கடை சனத்திட் லாம் அவியாது கண்டிய தஞ்சு முப்பது வருசமா தான மெண்டும் எல்லா சதுகள். அரசாங்கத்தை சுட்டுதுகள். பிறகு உலை சனத்துக்குப் படிப்பிக்கி ஆனால் அரசாங்கத்தி பழிவாங்கல் வேலயள லாமல் போகப்போகுது தேர்தலிலை யாழ்ப்பாடு இருக்கிற மூண்டு சை எல்லாத்தையும் தமிழ்த் கைப்பற்றிப் போட்டுது புக்கு வோட்டுப் போட் வேணும் எண்டதுக்கா மந்திரியும் அரசாங்க மும் சில வேலையளைச் செய்ய வெளிக்கிட்டிட் டினம். கூட்டமைப்பு வென்ற இடங்களிலை இருக்கிற ஆசுப்பத்தி ரியளிலை நிக்கிற அம் புலன்சுகளையும் பிர தேச சபையளிலை இருக் பவுசருகளையும் எடுத்துக்கொண்டு போய் தீவகத்திலை இருக்கிற ஆசுப்பத்திரியஞக்கும் பிரதேச சபையஞக்கும்
இது எப்பிடி இருக்குது பாத்தியளோ?
உது மட்டுமோ?. கிட் நூலகத்திலை நடந்த ட குழுக் கூட்டமும் தீவு கூட்டமாய்த்தான் நடந் கூட்டத்துக்கு அரசாா சபையளின்ரை மெம் அழைப்பு விடுக்கப்பட மைப்பு வென்ற சபை ஒருதருக்கும் அழைப்பி
அதோடை அங்கை தீவகத்திலை இருக்கிற அபிவிருத்திக்கு கனக்கக் எண்டு அமைச்சர் டக் கேட்டிருக்கிறார் எண் கவே அவிட்டு விட்டி ளஸ்"க்கு ஒரு மாதிரிய இந்த மனுசன் இப்பி போட்டுதே எண்டு அல இருந்தது. அந்தக் கூட் சாங்க உத்தியோகத்தர் ஒராள் பாத்து முழிச்சி
 
 

குறியா நிக்குது அரசாங் டை உந்தப் பருப்பெல் ளோ!.அதுகள் இருவத் ய் போரெண்டும் சமா ாத்தையும் கண்டு கழிச் ப்பற்றி நல்லாய்ப் படிச் வ என்னத்தை எங்கடை றது?. நின்ரை உந்தத் தேர்தல் "ாலை உள்ளதும் இல் து பாருங்கோ. முடிஞ்ச னத்திலை தீவகத்திலை பயளைத் தவிர மிச்ச தேசியக் கூட்டமைப்பு I. இதால கூட்டமைப் டவையைப் பழிவாங்க ாக எங்கடை டக்ளஸ்
என்னடா இந்த மனுசன் இப்பிழச்சொல்லிக்காட்ழப் போட்டுதே எண்டு அவருக்கு ஒரே சங்கடமாய் இருந்தது. அந்தக் கூட்டத்திலை
இருந்த அரசாங்க உத்தியோகத்தர்மார் எல்லாரும் ஒராளை ஒராள் பாத்து முழிச்சினம்.
-டடியிலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் க அபிவிருத்திக்குழுக் தது பாருங்கோ. அந்தக்
பகம் வென்ற பிரதேச
பர்மார் எல்லாருக்கும் -டது. ஆனால் கூட்ட பளின்ரை மெம்பர்மார் ல்லைப் பாருங்கோ.
பேசின அமைச்சர் பசில் பிரதேச சபையளின்ரை காசு ஒதுக்கித் தாருங்கோ ளஸ் ஜனாதிபதிட்டைக் டு உண்மையைத் தானா ட்டார். அமைச்சர் டக் ாய்ப் போச்சு. என்னடா டிச் சொல்லிக்காட்டிப் ருக்கு ஒரே சங்கடமாய் டத்திலை இருந்த அர மார் எல்லாரும் ஒராளை னம். அப்ப மற்ற சபை
யளுக்குக் காசு இல்லையோ எண்ட கேள்வி எல்லாற்றை வாயுக்கையும் வந்தது.ஆனால் அது வெளியிலை வரேல்லை. கூட்டத்திலை அமைச் சரும் ஆளுநரும் சொல்லிற எல்லாத்துக்கும் வடக்கு மாகாண சபையின்ரை தலையள் கொஞ்சம் இருக்குதுகளெல்லோ, அதுகள் வேலிக்கு ஒணான் சாட்சி எண்ட மாதிரி தங் கடை தலையளை எல்லாப் பக்கமும் ஆட்டிச்சு துகளாம். அதுகளுக்கும் கதிரை தானே முக்கி யம். ஆளுநருக்கு வால் பிடிச்சு மற்றவையளைப் போட்டுக்குடுத்து பெரிய கதிரையளிலை இருந் திடவேணும் எண்டது தானே அவையளின்ரை ஆசை ஆளுநரும் இப்ப யாழ்ப்பாணத்தின்ரை ஒரு குட்டி ஜனாதிபதி பாருங்கோ. அவற்ரை கையிலை தான் எல்லாம் இருக்குது. அதாலை அவரைத் திருப்திப் படுத்திறநிலை எங்கடை அரச அதிகாரிகள் பலரும் குறியாய் இருக்கினம். அட, நான் ஒண்டைச் சொல்ல மறந்து போனன் பாத்தியளோ? உந்த அமெரிக் காக்காரன் பிளேக் அண்மை யிலை யாழ்ப்பாணம் வந்தவ ரெல்லோ. அவர் இஞ்சை வந்து பலரையும் சந்திச்சவர். தன்ரை பயணம் முடிய ஒருக் கால் பேப்பர்காரரையும் சந் திப்பமெண்டு அந்தாள் நினைச்சுது. அதுக்கிடை யிலை அமைச்சர் டக்ளஸ் ஒரு பிளான் பண்ணிப்போட் டார். பிளேக் பேப்பர் கார ரைச்சந்திக்க வரேக்கை கொஞ் சச் சனத்தை பஸ்ஸுகளிலை ஏத்திக்கொண்டு வந்து பிளேக் குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வெளிக் கிட்டார் அமைச்சர். அந்த ஆள் சும்மா லேசான ஆளோ?. ஒரு ராஜதந்திரியெல்லோ?. ஆர்ப் பாட்டம் நடக்கிற இடத்துக்கே போகாமல் தந்திரமாய் நழுவிவிட்டார் அவர். ஆர்ப்பாட் டத்துக்கு வந்த சனத்துக்குத் தாங்கள் என்னத் துக்கு வந்தனாங்கள் எண்டே தெரியாமல் அதுகள் வெய்யிலிலை நிண்டு காய்ஞ்சதுதான் மிச்சம்.
கொழும்புக்குப் போன பிளேக் சும்மா விட் டாரோ? அங்க பேப்பர்காரரைச் சந்திச்சார். அதில் அவர் அமைச்சர் டக்ளஸையும் ஈ.பி.டி. பியையும் போட்டு வாங்கு வாங்கெண்டு வாங்கிப்போட்டார். போதாததற்கு ஈ.பி.டி.பி யாழ்ப்பாண மக்களை மிரட்டுது எண்டு மெல்லோ அவர் சொல்லிப்போட்டார். எங் கடை அமைச்சருக்கு இது பொல்லைக் குடுத்து அடி வாங்கின மாதிரிப் போச்சுது.
சரி நேரமாகிவிட்டுது. கனக்க விசயம் பார்க் கக் கிடக்குது. நான் அடுத்த கிழமை வந்து சந்திக்கிறன். *
சுடர் ஒளி | 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர். 2011

Page 21
' "
தற920
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்காத நீங்கள் எதிலும் நேர்மையை விரும்புபவர்கள். எப்படியும் வெற்றிபெறுவோம் என் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் சொந்த வீடு அமையும். சகோதரிக்கு திருமணம் முடியும். பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவமளியுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலுப் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள் எப்போதும் எளிமையை விரும்பும் நீங்கள், கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். ஏமாற்றங்கள் விலகும். புதுத் தெம்பு பிறக்கும் இழுபறியாக இருந்த வேல்ைகள் முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள் ளைகளின் பிடிவாதம் விலகும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சூட் சுமங்களை உணருவீர்கள். புது நட்பால் சாதிக்கும் வாரமிது.
மிருககிரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் S. பாதங்கள
மூடப்பழக்கங்களை ஒதுக்கித் தள்ளும் நீங்கள், கீழ்த்தட்டு மக்களுக்காகப் lắ: போராடுவீர்கள். தொட்ட காரியம் துலங்கும். எதிர்பார்த்த பணம் வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். உங்களின் திறேை வெளிப்படும். வெற்றிப் பாதையில் பயணிக்கும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் - எதிலும் உடனடித் தீர்வை விரும்பும் நீங்கள் பாசத்திற்கு கட் டுப்பட்டவர்கள். காரண காரியமில்லாமல் கோபப்படமாட்டீர்கள். "குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். சகோதரிக்கு வேலைக் கிடைக்கும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் பாகுபாடு பார்க்காமல் பல தரப்பினருடனும் பாசமாக பழகும்
இபரந்த மனசுக்கு சொந்தக்காரர்கள். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் பொறுப்பா நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழை வேலையாட்களை மாற்றுவீர்கள். புதிய பாதையில் பயணிக்கும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 12 ஆம் பாதங்கள் மூளை பலத்தால் மற்றவர்களை வியக்க வைக்கும் நீங்கள் அதிரடி திட்டங்கள் தீட்டுவதிலும் வல்லவர்கள். எதிர்பார்ப்புகள் எளிதாக முடியும் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் ೧ಾತ್ಯ ஓங்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். நீண்ட நாள் கனவு நனவாகும். இங்கிதமான பேச்சால் சாதிக்கும் வாரமிது.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் எந்த வேலையையும் தானே செய்தால் தான் திருப்தி அடைவீர்கள் சுயமரியாதையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். "திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும், புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்சினைதீரும் வாரமிது. -
గణా விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை i
தன்னலமில்லாத நீங்கள் தன்னைச் சுற்றியிருப்பவர்களை சந்தோஷட் படுத்துவீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். வீட்டை விரிவுப்படுத் கட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பாராத பணவரவு உண்டு. சகோதர வகையில் பய டைவீர்கள். சகாக்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். தெளிவான முடிவுகளை எடுப் பீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும் தொட்டது துலங்கும் வாரமிது. ”
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் தொலைநோக்குச்சிந்தனையும் மற்றவர்களுக்கு தொந்தரவுதராத குண்மும் கொண்ட நீங்கள், சில இடங்களில் மெளனமாக இருந்து சாதிப்பவர்கள். - எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள் பெற்றோருட்ன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் வாரமிது.
a /ý உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2
ஆம் பாதங்கள் பிறர் மதிக்கும்படி நடந்து கொள்ளும் நீங்கள், பணம் காசை விட குணத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள். பணவரவு திருப்தி தரும் குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு மாறுவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். தந்தையுடன் வாக்குவாதம், வீண்
செலவுகள் வந்துப் போகும். எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். வியாபாரத்தில்
பங்குதாரர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். கடின உழைப்பால் முன்னேறும் வாரமிது
霊金。
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள் இங்கிதமான பேச்சால் மற்றவர்களின் மனதில் எளிதில் இடம் நீங்கள் நாலும் தெரிந்தவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.
தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் ஒரளவு நிம்மதி உண்டு. தூக்கமின்மை வந்துப் போகும். மூத்த சகோதரர் பண உதவி செய்வார். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம் தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம் தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது.
క్ష్
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி i சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களைக் காயப்படுத்தாத நீங்கள் அன்புக்கு அடிமையாவிர்கள். சோர்வு நீங்கி உற்சாகம் பொங்கும் Fகல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். தடைபட்ட வேலைகள் விரைந்து முடியும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சகோதரருடன் கருத்து மோதல் வரும். அவ்சர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள். பட்டறிவால் பயனடையும் வாரமிது.
சுடர் ஒளி 125, செப்ரெம்பர்.-01,ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܕ 62 ܫ ܢ ܐ ܢ ܐ
நம்பிக்கைதானே வாழ்க்கை.
மகிழ்ச்சியும், துக்கமும் இணைந்ததுதான் வாழ்க்கை. இதனை உணர்ந்து கொள்பவர்களின் பயணம் தெளிந்த நீரோடையாக நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் எதற்கெடுத்தானும் கண்டிசன் போடும் இன்றைய இளம் தலைமுறையினர்தான் செய்வதறியாது தடுமாறி நிற்கின்றனர். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது வாழ்க்கைக்கான வெற்றியின் ரகசியம்
புனிதமாண்பந்தம் .بن عي శ్లోకి .118. ܊ சீர்வரிசையும், வரதட்சணையும் கொடுத்துதான் திருமணம் நடைபெறுகிறது என் றாலும் இது பண்டமாற்று வியாபாரமல்ல. புனிதமான உறவின் தொடக்கம் என்பதை இருவருமே புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்குமே ஆசைகள், லட்சியங்கள் இருப்பது போல நம்மை திருமணம் செய்துகொண்டவருக்கும் கனவுகள் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனை சிதைத்து விடவும் கூடாது. திருமணத்திற்கு முன்ப்ே சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்வதில் எந்தவிததவறும் இல்லை.
எல்லையற்ற அன்பு வாழ்க்கைத்துணையை கரம் பற்றிய நிமிடத்திலேயே இருவரும் ஒருவருக்கொரு வர் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்ற உறுதிமொழியேதடுமாற்றம் இன்றி பயணம் செல்ல வழிவகுக்கும்.
மகிழ்ச்சியுடன் தொடங்கும் மணவாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக இருப்பது என்பதுமணமக்களின்கைகளில்தான் உள்ளது. வெவ்வேறுபழக்கவழக்கங்கள்உள்ள குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்திருந்தானும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து எல்லையற்ற அன்பு பாராட்டுங்கள்.
நம்பிக்கைதான் எல்லாமே மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்த இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக் கையுடன் வாழத் தொடங்கவேண்டும். ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. தாம்பத்யத்தில் இருவரின் உடனும் சங்கமிப்பதுபோல இலட்சியப்பயணத்தில் தடையாக நில்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.
யாதார்த்தமாய் வாழுங்கள் சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும்.
சிறு சிறு கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன் என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தனும் இயல்பாக வந்துவிடும்.
அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் திருமணம் முடிந்ததும் கணவனோ, மனைவியோ இருவருமே ஒருவரைப் பற்றி ஒருவர் ஆராயத்தொடங்கக்கூடாது. ஏனென்றால் உறவுப்பாலம் சிதைவதற்கான முதல் வித்து இதில்தான் தொடங்குகிறது.
இருவருமே வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் அவரவரின் குறை நிறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். யாரும் யாருக்காகவும் மாறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காலச் சூழலில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும்.
ஆபரணங்களின் தெரியாத ரகசியங்கள்!
கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர்' மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், ம்ோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தர்ன் அலங் காரம் முழும்ையடையும் பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். . எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
* தாலி: தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
*தோடு: எதையும் காதோடு போட்டுக் கொள். வ்ெளியில் சொல்லாதே!
* மூக்குத்தி: மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது. གྱི་ * வளையல்; கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
% ஒட்டியாணம்; கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஒருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக
ჭჯ.
| ஈ மோதிரம்; எதிலும் உன் கைத்திறன் காண்:
பிக்க
६
3.

Page 22
O O.
வன்னியில் போர்முடிவுக்கு வந்து இரண்டரை கின்றார்கள். காரணம் அ வருடங்கள் கழியும் நிலையில் மீளக்குடியம்ர்த் வீட்டுக்கு அவர்கள் விருந்த தப்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் போவதுதான். கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அபி விருத்திபற்றியும், அரசியல் பற்றியும் ஆரவாரப் படும் அரசத் தரப்பு தற்போது இனக்கலப்பு நடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அன்றும் அதுதான் நட: அரசினதும், வேறு உதவும் அமைப்புக்களிடமும்" வீட்டில் நடப்பதைப் பார்த் உதவியை எதிர்பார்த்திருந்த மக்கள் அவை இளைஞன் ஒருவன் தன் முழுமையாகக் கிடைக்காத நிலையில் தமது சொந் வகையில் பொலிஸாரு தத் தொழில் முயற்சிகளை ஆரம்பித்து வாழ்வாதா கொடுத்தான். : ரத்தை மேம்படுத்த எத்தனித்துவருகின்றனர். ' *..............خص , "
- ::::نت
வன்னியில் தவறைத் தட ." ۔ ۔ ۔۔۔ s தந்தி È. ତ୍ରିଏ ப்ப தா 5 G சிலவேளை சட்டங்கள் கூட
பொலிஸ்காரர் ஒருவர் ஒருபக்கம் நல்ல முயற்சிகள் நடைபெற மறு பக் பவர் போல உடனே வீட்டு கத்தில் தீய்சமூகத்துக்கு ஒவ்வாத செயற்பாடுகள் நடை னுக்குச்சந்தோஷம் என்னு ப்ெறுவதை அவதானிக்கமுடிகின்றது. அதாவது சிலர் டது என்று மகிழ்ந்தான். ஐ தழ்க்கான வாழ்வாதாரத் தொழில் எனக் கருதிச் காரர்வெளியில் வந்தார் சங் செய்யும் தொழில் பலரது இறப்புக்களுக்கும் குடும் ணும் வந்தார். அந்த இள்ை பத்தகராறுகளுக்கும்பிறழ்வானநடத்தைகளுக்கும்கார காரர் சிரித்துவிட்டு நீ ே ணமாக அமைவதனையே காணக்கூடியதாக உள்ளது. றாராம்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் சட்டவிரோத வெளியில் வரும்போது மது உற்பத்தி தொடர்பான வழக்கொன்று விசாரிக் பொக்கற்றுக்குள் போத்த கப்பட்டுத் தண்டப்பணம் அறவிடப்படாத நாள் இருந்ததைத் தான் அவதாக னான். (வன்னேரிக்குளத்தி
இல்லையென்றாகிவிட்டது.
இதில் சுவாரஷ்யமானதும் வேதனையானது பொலிசாரிடம் முறையி: மான விடயம் என்னவென்றால், சட்டவிரோத நீபோ நான் ப்ாக்கிறன்) : மதுப்ான உற்பத்திக் குற்றச்சாட்டில் நீதிமன்றில் நடைபாதை : முற்படுத்தப்படுபவர் தீர்ப்பறிக்கை சமர்ப்பித்த உட்" ன்ேயே குற்றப்பணத்தைச் செலுத்தி சாதாரணமாக வ்ெளியேறிவிடுகிறார். அதுமட்டுமல்ல தான்" இழந்துவிட்டதாகக் கருதும் அந்தப்பணத்தை வீடு சென்றதும் ஒரு நாளிலேயே உழைத்தும் விடுகிறார்.
_2 కి
இரவு 7மணியிருக்கும் மூன்று நண்பர்கள் யாழ்ப் சென்று இறங்கி திருமணம் நடந்து சென்றனர்.ஒரு கன
"காச்சுவதற்கு மனமிருந்நால் காச்சிவிடலாம். வர் சைக்கிளைச் சாத்திவி
குடிப்பதுக்கு மனமிருந்த்ால்குடித்துவிடலாம். கேட்பதற்கு யார் உள்ளார்?" இதுதான் வன்னியில் கசிப்பு உற்பத்தியாளர்கள
சென்ற களைப்புக்கு ஒரு ே கலியாண வீட்டில் இரவு கொடுக்கலாம் எனத் திட்
தும் வாடிக்கைநுகர்வோரதும்நில்ைப்பாடாக உள்ளது. கையும் களவுமாகப் பிடிபடும் ஒருசிலரேநாளாந் தம் நீதிமன்றுக்கு வருகின்றனர்.மற்றைய
முதியவர் அருகில் சென்று பியர் விக்கிற கடை இல்ல்ை அதற்கு அவர் இருக்கு
ஆமிதான் விக்கிறான். ம்ெ முடியாதாம். இப்ப அங்ை கும். நான் ஒண்டு வைச்சிரு கோவன் என்றாராம் இவர் ஆவல், ஆனால் கசிப்புப் ட பைக்குள் கசிப்பு வச்சிருக் ஏத்தும். கொஞ்சம் அடிச்ச
சூழ்ச்சியாகத் தப்பித்து கொள்கின்றனர்:
ஒரு பின்தங்கிய கிராமம், ஒதுக்குப்புறமாகத்தனி மையில் உள்ள ஒரு வீடு. ஆனாலும் கொண்டாட்ட வீடுபோல ஆண்களால் மாலைப் பொழுது நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஊரில் பலருக்கு அங்கு கசிப்பு விற்பனையாவது தெரியும் துணிகரமாக இந்தத் தொழில் செய்யப் பின்புலத்தில் அதிகாரத் ஏத் . தரப்பின் ஆதரவு இருப்பதாக மக்கள் உணரு ராம் இவர்களுக்கும் புது
இந்தியாவின் ஏழை மக்களுக்கு வராது போகலாம். இந்தியாவின் (Մ)
பணக்காரரான ரத்தன் டாத்தாவுக்கு வராது போகுமா?. அ சிந்தனைக்கு வடிவம் கொடுத்தது கோல்ட் பிளஸ் நகை வடிவை நிறுவனம். அண்மையில் மும்பையின் நனோகாட்சி அறை ஒன்றில் இந்
ွှg'''//:"......။
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிக்கடி அந்த ளிகளாக வந்து
டிக் கேட்டும் தரியவில்லை. மாறுகின்றன. தது. குறித்த து எரிச்சலுற்ற க்குத் தெரிந்த க்குத் தகவல்
விந்தார். கசிப்பைப் பிடிப்
க்குள்நுழைந்தார். பைய ண்டயமுயற்சிகைகூடிவிட் ந்து நிமிடத்தில் பொலிஸ் வே அந்த வீட்டுப் பெண் ஞனைப்பார்த்து பொலிஸ் பா, நான்பாக்கிறன்' என்
அவரது காற்சட்டைப்
0ஒன்றும்,கையில் காசும்
Eத்ததாக பையன் சொன் ல் சம்பவம்,அக்கராயன் ப்பட்டது, நடவடிக்கை
சிப்புவியாபாரி -
darbaumb : திருமண வீடு ஒன்றுக்காக
பாணத்திலிருந்து பஸ்சில்
வீட்டுக்குச் செல்வதற்காக
ப. அருகில் முதியவர் ஒரு
பாத்தல் பியர்குடித்தால் ,
ஏதாவது வேலை செய்து டபுடமிட்ட மூவரும் அந்த ஐயா, இந்தச் சாராயம்,
பயா' என்று கேட்டனராம்.
து.தூரப் போக வேணும். ாது ஆக்கள் அதை விக்க 5 இருக்காது. முடிஞ்சிருக் க்கிறன் அடிச்சுப் பாருங் களுக்கும் அது என்ன என்ற ற்றி தெரியும். கடதாசிப் கிறன் தம்பி. நல்லாய் கிக் ப்பாருங்கோவன்' என்றா
இடம் வேண்டாம் ஐயா,
தங்கக் காரை, அறிமுகம் செய்தார்கள். இதன் போது இந்தத் தங்கக் கார், இந்திய நகைத் தயாரிப்பில் பாராம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தொழில் நுட்பத்தின் அடிப் - படையில் தயாரிக்கப்பட்டதாகவும் 14வகைத் தொழில் ே நுணுக்கங்களுடன், 80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி
என்றுவிட்டு, திரும்பி விட்டனர். திருமண வீட்டில் வந்து இராணுவ சாராயக் கடைபற்றி விசாரித்த
போது, விசுவமடு தேக்கங்காட்டுப் பகுதியில்
மலிவு விலையில் அவற்றைப் பெறலாம் என்று: அறிந்து கொண்ட மூவரும் அட இடம் தெரியாத தால் சந்தர்ப்பத்தை மிஸ்பண்ணியிட்டம் என்று கவலைப்பட்டனராம்
என்னதான் இருந்தாலும், சில குடும்பங்கள்
தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கசிப்பை உற்.
பத்தி செய்து விற்பது நாளாந்தம் கூலிக்கு மாரடித்து
உழைக்கும் தொழிலாளர் உடற்களைக்குக் கொஞ் சம் குடிப்பம் என்று எண்ணித்தினமும் கசிப்பைக்
குடித்துப் படிப்படியாக அவர்களது ஆயுளைக் அவர்
களுக்குத் தெரியாமலேயே குறைத்து வருகின்றனர்.
தினமும் போதையில் வீட்டுக்குச் செல்லும் கண வன்மார், தமது மனைவிமாரை வாய்க்கு வந்தபடி ஏசுவது அடிப்பது சந்தேகம்கொள்வது, இணுவடி மட்டுமா? தான் பெற்ற மகளை, வளர்க்கும் பேரங்: பிள்ளையைக்கூடமதுபோதை காரணமாக காமப் பசிக்கு இ கிய இ ଓଗ
குற்றச்செயலைத் தடுப்பதற்கென்று வன்னியில்
ட்டு இருந்தார். பஸ்ஸில் பணியிலுள்ளவர்கள்கூட இதுபோன்ற காரியங்
களிலேயே ஈடுபடுகின்றனர். அவர்களுக்குச் சட்ட
விரோதக் கசிப்பு உற்பத்தியாளர்களது கையூட்டுக்
கள், சம்பளத்துக்கும் மேலாகக் கிடைப்பதால் அதையெல்லாம் எப்படி அவர்கள் குற்றச்செயலாக உணர்ந்து கொள்வார்கள்? .
ஒட்டுமொத்தத்தில் சிலரின் சட்டத்துக்குப்புறம் பான நடவடிக்கைகள் ஒட்டுமொத்த சமூகத்தை
சீரழிப்பதாகவே நோக்கப்படும்.இது விடயத்தில்
முன் வருவாரோ?*
யார்தான் அக்கறைக் செலுத்துவரோ? போருக்கு
முன் கெளரவமான தொழில் புரிந்த ஒரு குடும்பம் இப்போதுகுடும்பமாகச்சேர்ந்து கசிப்புக்காய்ச்சிவிற் பதுக்கு யார் தான் காரணமோ?
நாளுக்குநாள் சீரழியும், திட்டமிட்டு சிலரால் சீரழிக்கப்படும் சமூகத்தைக் காப்பாற்ற யார் தான்
மற்றும் அலங்காரக் கற்களும், சேர்த்து வடிவமைக்கப்
பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரினை இவ்வாறு தங்கத்தால் அலங்கரித்த கோல் ட்பிளஸ் சார்பில் கருத்துத் தெரிவிக்கையில், உலகெங்கிலும் இந்திய நகை வடிவமைப்புக்கு தனிமரியாதை உண்டெனவும், 5 ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிற்கும் இந்தப் பாராம்பரியத்தைக் கொண் டாடும் வகையிலும் பட்டதாகவும் தெரியப்படுத்தப்பட்டது. இந்தியாவின் விலைகுறைந்த கார் என்ற அறிமுக்த்துடன் விற்பனைக்கு வந்த நனோ காரின், தங்கமாடலின் தயாரிப்புப் பெறுமதி 22 கோடி ரூபா. இந்த கார் விற்பனைக்கு அல்ல. நானோவின் விளம்பரத்துக்கான காட்சிப்படுத்தலுக்கு மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது சற்று. ஆறுதலான செய்தி. உங்கள் ஊர் நனோ காட்சியறைக்கும், 'உலகத் தொலைக்காட்சி வர்லாற்றில் முதல் முறையாக எனத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இந்தக் கார் விரைவில் வலம் வரலாம்.
னை
கிய
மப்பு
இந்த முயற்சி மேற்கொள்ளப்
சுடர் ஒளி 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர் 2011

Page 23
லையகத்தில் குறிப்பாக தோட்டத் தொழி லாளர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளித் திருநாள்.
தேவர்கள் உட்பட உலக மக்களை அடிப்மைப் படுத்தி, பேசவோ, ஒன்றாக உடுக்கவோ, நல்ல உணவை உண்ணவோ ஏன் இன்னும் கூறப் போனால், விளக்கு வைத்து வெளிச்சத்தில் கூட இருக்க விடாமல் இருட்டில் வதைத்த நரகாசுரன் அழிக்கப்பட்ட தினத்தையே உலக வாழ் இந் துக்கள் வெடி கொளுத்தி புத்தாடை பூண்டு, வீடுகள் தோறும் விளக்கேற்றி நல்ல உணவுக ளையும், பலகாரங்களையும் தயாரித்து உறவுகளு டன் கூடி உண்டு மகிழ்வதுடன் கோயில்களிலும் விசேட பூஜைகளை நடத்தி
6)1Ս.
கிட்டத்தட்ட இன்று மலையக மக்களின் வாழ்க்
கையும் அந்தநிலைக்கு இட்டுச் செல்லப்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே ஆகக் கூடுதலாக வேலை செய்து குறைந்த ஊதியத்தைப் பெறுபவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகங்கள், தோட்டக் கம்பெ னிகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் என பல பக்கத்தாலும் பிரித்து வைக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஒன்று படவிடாமல் துண்டு போட்டு வைத்து சுகம் காணுகின்றனர். ஊர் இரண்டுபட்டால் தானே இந்தக் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்.
தோட்டத் தொழிலாளர்கள் இன்று நவீன நரகாசுரர்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினால்,அதில் தவறு ஒன்றும் இல்லை என்பது எனது துணிவான கருத்து.
இப்பொழுது விடயத்திற்கு வருவோம். எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி தீபாவளிப்
பண்டிகை வருகின்றது. எண்ணி வைத்தாற் போல்
இன்னும் 35 நாட்களே இருக்கின்றன.
ー - இரா.புத்திரசிகாமணி
வழிபாடுகளை செய்
فير
தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளிப்
பண்டிகைக்கு என என தில்லை. காரணம் வருட டிகை முற்பணம் கிடை சம்பளமும் கிடைத்துவி பண்டிகைக்கு என விே பதில் அக்கறை காட்டுவ தொழிற்சங்க வாதிகளுக் போய்விட்டது.
ஒருவர் பத்தாயிரம் (
மற்றவர் எட்டாயிரம் ரூ
இல்லை இல்லை ஐயா அறிக்கைகளை விட்டு வி
0|imülf
சில சமயம் பிரச்சினைக பிரச்சினைகள் குழப்பமr சிறு பிரச்சினைகள்கூட மி சாலையில் கூட ஒரு கவிஞ அதே கவிஞன் இரவில் தூக்க உணருவான். காரணம் வே கும்போது-நமக்குக் கவ6ை மனிதன்தன்காரியத்தில் ஈடு ஒருவேலையைச் செய்வ
செய்யும் தொழிலில் ஈடுபடும் பகவத்கீதை
முடியாதென்றுபலர்சொன் முடித்துவிட்டான். முடியாதெ6
தன்னம்பிக்கைக்கு மரு எனக்கு எழுத வராது டிருந்தால் எப்படி எழுத்தாள என்று சொல்லுங்கள். எனக் வண்மையாகக் கூறுங்கள் தவறி விட்டால் நான் அதிர் தவறிவிட்டேன் என்று ெ வீசி எறிய முடியாது என்றெ இதைவிட நாம் நமக்குச் ெ யத்தையும் சிறிதுசிறிதாகச்6 முள்ளே இருக்கும் இறைஞ:
=
சுடர் ஒளி 125, செப்ரெம்பர்.-01,ஒக்ரோபர். 2011
 
 
 

-er. - „“ ༤ བ, "مسی: - - جيسير في معتزة جينية خية لغتهم ***
حتمی بہتر" ",
=్యూక్షణశాఖ వ్యక్హాణానికి సోహోస్ట్రో
அழமைப்படுத்தப்படும் ாட்டத் தொழிலாளர்கள்
இந்த அரசியல் வாதிகளுக்கும் தொழிற் சங்கத் தலைவர்களுக்கும் தமது பெயர் பத்திரிகைகளில் வந்துவிட்டால் போதும். தொழிலாளர்களுக்கு இந்த பண்டிகை முற்பணம் கிடைத்ததோ கிடைக்க வில்லையோ என்பதில் அக்கறை இல்லை.
அப்பாவித் தொழிலாளர்களோ நமது தலை வர்கள் கேட்டுவிட்டார்கள் கூடுதலான தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பார் கள்.ஆனால் தோட்டக் கம்பனிகளே{{எல்லோரு டைய கோரிக்கைகளையும் உதாசீனம் செய்து விட்டு தாம் விரும்பிய ஒரு தொகையை பண்டிகை முற்பணமாக வழங்கி விடும். எதிர்பார்த்திருந்த தேரட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைவது தான் மிச்சம்.
ஐயா, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தான் உங்களுடைய திமிர்த் தனத்தையும், வீராப்பையும் காட்டி உங்களுடைய வண்டிகளை நிரப்பிக் கொண்டீர்கள்.
பண்டிகை முற்பணம் எவரும் பிச்சையாகவோ, இனாமாகவோ வழங்கப்படுவது அல்ல. அவர்களு டைய உழைப்பை பிணையாக வைத்து வழங்கும் ஒரு கடன் இதனையாவது வழங்க முன்வருவீர்களா? இதனைப் பெற்றுக் கொடுக்க இடைத் தரகர்கள் எவரும் தேவை இல்லை. பாவம் என்ன் செய்வார்கள் இந்த ஏமாந்த தொழிலாளிகள். தமது . . . . . . வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விடயங்களும் தையும் சேமித்து வைப்ப தாம் சார்ந்த தொழிற் சங்கங்களின் தயவுடனேயே ாவருடம் தீபாவளிப்பண் நடைபெறுகின்றன என்ற ஒரு மாயையில் மூழ்கிப் க்கும். அதோடு அம்மாத போய் உள்ளனர். - v9 . ʻ டும். இதனால் தீபாவளிப் அறிக்கை விடுவதால் மட்டும் உங்கள் கடமை சடமாக சேமித்து வைப் முடிந்துவிட்டது என்று தொடர்ந்தும் ஏமாற்றா தில்லை. இது மலையகத் தீர்கள். கடைசி வரை காத்திருக்க வேண்டாம். கு ஒரு ந்ல்ல வாய்ப்பாகிப் தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தில் சுகம் அனுபவிக்கும் நீங்கள் அனைவரும் ஒன்று நபா வேண்டும் என்பார். கூடி ஒரே இரவில் பண்டிகை முற்பணம் இவ்வளவு பா என்பார். அடுத்தவர் வேண்டும் எனக்கேட்டு வாங்கிக் கொடுக்க பிரம் போதும் என்று பல வேண்டும். இதன் மூலம் உங்கள் மீதுள்ள கறைகள் ட்டு ஒய்ந்து விடுவார்கள். சிறிதளவாவது நீங்கும் செய்வீர்களா?
ல் உயர துணிவும் முயற்சியும் அவசியம்
நிறைய இருக்கும்போது அவற்றைப்படிச்சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் ஏற்படும். 5 இருக்கும்போது அச்சமேற்படும். வேறு வேலை இல்லாமல் உட்கார்ந்திருக்கும்போது சில $ப் பெரிய பிரச்சினையாய் மனதை அலைக்கழிக்கும். சத்தம் நிறைந்த பெரிய தொழிற் T உட்கார்ந்துகொண்டு அந்தச் சப்தமே பாதிக்காதவாறு, ஒரு கவிதையே எழுதிவிடமுடியும். ம் வராமல் புரளும்போது, கேவலம் ஒரு சுவர்க்கோழிபோடும் சப்தம் தலையைப் பிளப்பதாக லைஈடுபாடு, நமக்கு வேலை இருக்கும்போது-அடுத்தடுத்து வேலை வைத்துக்கொண்டிருக் ப்படநேரமில்லை. அச்சப்பட நேரமில்லை. வருவது வரட்டும் என்ற மனோநிலையில் படுகிறான்; - - து ஒருவேலையில் ஈடுபடுவது- காந்த சக்திகொண்டது. அப்போது அதனைச் செய்து முடிக்க ன்று சிந்தித்துப் பார்க்க நமக்கு நேரமிருப்பதில்லை. முடிவைப் பற்றிய நினைவே இல்லாமல் pடிவைப்பற்றி-பலனைப்பற்றிக்கவலைப்படாதே. உன்தொழிலைச்செய் என்று கூறுகிறது
ார்கள். ஆனால், அதுமுடியாதென்றுஅவனுக்குத்தெரியாது. காரியத்தில் ஈடுபட்டான். முயற்சித்து பது தெரிந்திருந்தால் அவன் முடித்திருப்பானோ என்னவோ! என்கிறது ஒரு ஆங்கிலக்கவிதை. து வேலைதான்; காரியம்தான்; செயல்தான். என்று சொல்லிக்கொண்டோ, எனக்கு எழுதநேரமில்லை என்றோ சொல்லிக்கொண் ாக முடியும்? எனக்கு எழுத வராது என்று சொல்லாதீர்கள்; நான் எழுத முயற்சித்ததில்லை நாட்டியம் ஆடத் தெரியாது என்று கூறாமல் நான் நாட்டியம் ஆட முயன்றதில்லை என்று என்று அறிவுரை வழங்குகிறார்கள் மன நூலார். இரண்டு மூன்று முறை ஒரு காரியத்தில் 2ட மற்றவன் என்பது எப்படி? அதற்குப் பதிலாக, நான் இம்முறை மூன்றாம் முறை ல்வது எப்படி..? நான் அதிர்ஷ்ட மற்றவன். எனக்குப் படிப்புவராது. என்னால் பந்தை லாம் கூறி நம் மனத்தை நம்ப வைத்தால் நம் மனம் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. பயும் தீமை வேறு கிடையாது. அதற்குப் பதிலாக என்னால் முடியும். நான் எந்தக் காரி பதுவிடுவேன் என்ற மனோபாவத்தில் எண்ணங்களை மனத்திற்குள் போடும்போது,நம் னநாம்தட்டிக் கொடுக்கிறோம்;ஊக்கமூட்டுகிறோம்.
m

Page 24
போதைப்பொருளைவிடக
காலையில் அழுது கொண்டே தொடங்கும் கொலைகளையும் 10,000 பெண்களின் வாழ்க்கை இரவு உறங்கும் வரையும் தொலைக்காட்சி வழியேப் முடிவதில்லை.அந்த அளவிற்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ,
நெடுந்தொடர்கள் பெண்களை கட்டிப்போட்டு, இல்லை இல்லை அடிமையாக்கிவைத்திருக்கிறது.
தொலைக்காட்சிக்கு அடிமையானவர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்கள் போன்றுதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சியானது போதைப்பொருளை விட கொடூரமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ளவைத்துநாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது.
தொலைக்காட்சியானதுவளர்ந்துவரும் தலைமுறையினர் மனநிலையை மட்டுமின்றி ஆய்வுகள் தெரிவிக்கின்றன உடல்நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்று தொலைக்காட்சியை பா ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பார்க்கும் ஒவ்வொரு காட்சி பாதிக்கும் வன்முறைக் காட்சிகள் உள்வாங்கிக்கொள்கிறார்க 18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் இதனடிப்படையில் அவர்க தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் இறங்குவதாகவும் ஆய்வுக வன்முறைக் காட்சிகள் பார்த்துவருவதாக நிஜத்திற்கும், நிழலுக்கும் இ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு வேறுபாட்டையும் இவர்கள் குழந்தை 11 வயதை அடைவதற்குள் 8,000 என்றும், தொலைக்காட்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

novate பாவி க குறிப்பிட்
இலவச மருத்துவ ஆலோசனைகளை “சுடர் ஒளி" மூலம் வழங்குகிறார் டாக்டர் ஜோன் '12Úlgundrepanum. நீங்கள் கேள்விகளை அனுப்ப 13°რ7'' வேண்ழய முகவரிகள்.
இலவச மருத்துவ ஆலோசனை 1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம்,
36,கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். 1.) சுடர்ஒளி,
85,ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை, கொழும்பு 14.
வன்முறைகளையும் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள்,
ார்க்க நேரிடுவ்தாக சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும்
雛。 ஆகிவிடுவதாக பெருவாரியான ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
தவறான முன்னுதாரணம் பெரியவர்கள் சண்டை போட்டுக்கொள் வதையும், மனமுடைந்து கண்ணிர் விடு தல், கொலை, பாலியல் உறவு கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண் கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு O. முன்னுதாரணமாக்குகிறார்கள். ார்க்கும் சிறுவர்கள்தாங்கள் தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலியான 1யையும் தமது ஆழ்மனதில் நிகழ்வுகள் உண்மையான வாழ்வில்நடப்புகளாக
3ள் என்றும் பசுமரத்து ஆணி போல பிஞ்சு நெஞ்சங்களில் ள் செயல்களில் பதிவாகின்றன. இதனால் குழந்தைகள் தங்களின் 5ள் தெரிவிக்கின்றன. கள்ளம் கபடமற்றதன்மையை இழக்கின்றனர். இடையே எவ்வித அவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு ால்காணமுடிவதில்லை தொலைக்காட்சி வழிய்ேநஞ்சுவிதைகள்
ஏற்படுத்திய பாதிப்புகளால் விதைக்கப்படுகின்றனஎன்பதே உண்மை.
சுடர் ஒளி 125, செப்ரெம்பர்.-01,ஒக்ரோபர். 2011

Page 25
་་རྒྱུ་ཚོད་ ༡༦. . ܢ - r st
یہ...............w'
ÖDLGOL விடுபவர்களை GÁL Olga
பி.பிரதீபன்,
மட்டக்களப்பு.
கேள்வி. சத்திரசிகிச்சை செய்யும் டாக் டருக்குப் பயம் இருக்காதா?
பதில்: பயப்பட வேண்டியது நோயாளி அல்லவா?
எஸ்.மோகனா,
பாண்டிருப்பு.
கேள்வி: காதல்; தேர்தல்; ஒப்பிடுக.
பதில்: தேர்தல் வாக்குறுதிகள் போல காதலும் ஆரம்பத்தில் களிப்பூட்டுவதாகவே இருக்கும். ஆனால் தேர்வின் பின் இரண் டுமே சலிப்பூட்டுவன தான்.
த.பிரியந்தன்,
கொழும்பு-06.
கேள்வி: இலக்கிய உலகில் பாரதிக்கும் கல்கிக்கும் ஏன் தனியிடம் கொடுக்கப்பட் டிருக்கிறது?
பதில்: அதுவரை இறுக்கமாக இருந்த தமிழ்மொழியில் அவ்விருவரும் தான் எளி மையைப் புகுத்தி சாதாரண மக்களுக்கும் இலக்கியத்தை எட்டச் செய்தவர்கள்.
த.இளநிலா,
வவுனியா,
கேள்வி: தமது ஒரு மகனை அறிவா ளியாக ஆக்கி வைக்க அவனது பெற் றோர்கள் எவ்வளவு காலத்தைச் செலவிட நேர்கிறது?
பதில்: ளையாவது மகனுக்காகச் செலவிடவேண் டியுள்ளது. ஆனால், அவனுக்கு வாய்க்கும் மனைவியோ அவனை ஒரு நாளிலேயே
ஏறக்குறைய 20 வருடங்க
முட்டாளாக்கிவிடுகிறாள்.
பு:அனுஷா, LDTGJfůLumruů. கேள்வி: அலுவலகத்தில் அரட்டை அடிப் பவர்கள் குறித்து..?
பதில்: அலுவலகத்தில் குறட்டை விடுப
வர்களோடு ஒப்பிடும்போது அரட்டை ©IQນ່ பவர் எவ்வளவோ மேல்
வே.அன்பழகன், மன்னார். கேள்வி: மிருகங்கள் மனிதர்களைப் போல் தற்கொலை செய்து கொள்வதில்
6J TÖJTGMsisih - GIT I Øono: 4SS
1 2 3 5
12 13
14 15 16
17 18 19
20 2
22 23
மேலிருந்து கீழ்
01. இயல்பு 02. தேர்தலில் அளிப்பது ( 03. பொறுக்கும் போக்கு. 04.ஒரு மரக்கறி வகை. 05. நெஞ்சுக்குப் பின்புறம், 09.தமிழ்ப் பகுதிகளில் திட முளைப்பது இவரின் சி 11. தென்னிந்தியப் பகுதி. 13. மேடையை மறைப்பது 14. பிரபல தமிழ் நடிகர். 16.மூடப்பட்ட குறியீடு. 17. யாகத்தில் சமர்ப்பிக்க 18. எலி போன்றவற்றின் 6 19. வெடித்தால் சேதம் ஏ 21.இசைப்பாட்டு.
அனுப்புபவர் பெயர். ..............................
6θουπσώ:................................................................
60)Φθιμπύμώ................................................τ.τ.τ.τ.
சொற்சிலம்பம் போட்டி
Sono. 4SS
சொற்சிலம்பம் 488 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம்
2011 ஆண்டு ஒக்ரோபர் 10 ஆம் திகதி ஆகும். விடை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்
16.10.2011 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுர் மாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்
ளப்படும்.
முதலாவது பரிசாக ருபா 250 உம், இரண்டாவது
உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக
வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ். அலுவகம், 361, கஸ்துரியார் வீதி,
படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்
பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100
எழுதியிருப்பின்அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரிசுக்குரிய
யாழ்ப்பாணம்.
இடமிருந்து வலம்
01.உயிர்ச் செயற்பாட்டில் 04. பாக்குத் தரும் மரம். 06.நிலுவை. 07. முதலாவது ஈர் இலக்க 08. பாடசாலையின் உள். 10.தகைமைத் தன்மை. 12. மகள்.
15.நிலம்.
16.குரங்கு.
17. சூரியன். 19.இதைச் செய்ய செய் செய்பவனும் மடையன். 20.சிறிய பாத்திரம். 21. பொருள். 22. சாப்பிடு. 23. அவசியம்.
போட்டி இல. 485 இ
க.பிரசாந்த்
Sao. 52/9.
syöpuoLib, un
எஸ்.மோக
சஞ்சீவன்ரயர்
(ppasar.
சுடர் ஒளி 125, செப்ரெம்பர்.-01,ஒக்டோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pr
21
10puojsi Gola do
லையே ஏன்?
பதில்: திமிங்கல்ாங்கள் கூட்டாக கரை யொதுங்கிதற்கொலை செய்து கொள்வதாக
LDTC3LD?
பதில்: அந்தப் பயத்தில்தான் அவர் ஆரா ய்ச்சி செய்து மின்குமிழையே கண்டுபிடித்
ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பார் போலும், அ.தர்மினி, த.சந்தோஷ், சுண்டுக்குளி. கொழும்பு-15,
க ள் வி : கேள்வி:தமிழ்த் திரையுலகில் இப்போது يتيح Aリ மாமியாரிடம் யாருடைய ஆட்சி நடக்கிறது பித்தரே? sS. 爱 பாராட்டுப் பெற பதில்: மங்காத்தா படம் வெளிவந்ததி 「リー参3 38 என்ன வழி? லிருந்து "தல"யோட ஆட்சி. Y * பதில்: வாத்தி ம.ராஜிவ், யார் மெச்சிய பிள் மன்னார். ளையும் இல்லை. கேள்வி: பெண்கள் குடும்பத்தின்
xx
* I DILS 6DF - - - -
LDITLDiung கண்கள் என்கிறார்களே1உண்மையா?
சிய மருமகளும் இல்லை என்பது உமக்குத் பதில்: முற்றிலும் உண்மை. காலை
தெரியாதா? யில் எழுந்ததும் கணவன் எங்கு போகின்
ப.பிரியதர்சினி,
O றான். யாருடன் கதைக்கின்றான் எவருக்கு கோப்பாய்.
என்ன கொடுக்கின்றான் என் ன் கேள்வி. கோடிக்கணக்கான வரி ஏய்ப்பு ற று ஒனறு
செய்யும் நடிகர்கள் ஹசாரே பக்கத்தில் இரு ந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித் தார்களே ஏன்? இதன் அர்த்தமென்ன பித் தரே?
பதில்: ஜனநாயகம் என்பதுதான் அர்த்தம். . ممبر
த.ஹரன், புதுக்குழயிருப்பு. கேள்வி:
விடாது கண்கொத்திப் பாம்பாக நோட்ட மிடும் பெண்கள் குடும்பத்தின் கண்கள் தானே!
சொற்சிலம்பம் போட்டி இல.485
விடைகள் இதனை மேலிருந்து கீழ்
01.தேசவழமை 02.சாமரை 03.பதி 04.திருமதி 05.அகல்தல் 06.கள் 09.மதி 11.புவனம் 14. சம்பவம் உரென 16.கலக்கம் 18,தாபகன் 19,நம் 21.ரதி 22.சாது 24.சதா சிலை. இடமிருந்து வலம்
01.தேசாதிபதி 05.அக 07:சம 08:திருமகள் 10.வரைபு வ இது. 12. மதில் 13.வசதி 15.தல் 17. மைதானம் 19.நல்ல 20.பம்பரம் 22.சாக 23.வதி 24,சக 25.துன்பம் 26.சதாம்
ப்படுவது.
பீடு. ற்படுத்துவது. பாராட்டுப் பெறுவோர்
(1) அழுநிஸ்கந்தராஜா,
இல,15/11, புவனேஸ்வரி அம்பாள் வீதி,நல்லூர்
ஒனறு. கிழக்கு, யாழ்ப்பாணம்.
(2) திருமதி.பா.செல்வராணி,
எண். பெண்கள் கூட்டு விடுதி, உள்வட்ட வீதி,
அலகு. வவுனியா.
(3) தி.ஹேமலதா,
மாயக்கை, அல்வாய் வடக்கு , அல்வாய்." (4) முறிநீஸ்கந்தராஜா சுரேன்,
சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி. (5) எம்.எஸ்.எம்.ஸனுாஸ்,
முத்துப் போர்வை, கொடியாரு புற. (6) திருமதி.சி.யோகாம்பிகை,
இல.107,பொற்றொழிலாளர் வீதி, மட்டக்களப்பு. (7) எம்.ஏ.அத்தாஸ்,
ரஹற்மத் மன்ஸில், இல.141/1. குமாரதுங்க மாவத்தை, மாத்தறை. (8) ந.மகேஸ்பராஜா,
இல.21/22, புதுமுகத்துவார வீதி, கல்லடி, மட்டக்களப்பு. (9) க.கருரியகுமாரன்,
இல.136, ஜெயந்தி நகர், கிளிநொச்சி. (10) நா.கிருபாகரன்,
இல.131/3, வலது கரை, முத்து ஐயன்கட்டு, ஒட்டுசுட்டான்.
ப குனிபவன் மடையன்,
ல் பரிசு பெற்றோர்
டையார்லேன்,பழம்விதி, γύuΠαυτιb.

Page 26
லொறி, டிடர் ட்ரக் வாகனங்களுக்கு
6Sਰੀ।
deasuri From Wirkin
சென்ட்ரல் பினான்
உடன் தொடர்புக
s O 3DOSSS SATU 2000 | Α. Χ. უძნებენ.
 
 

FOLDLD,
Beautine மற்றும் நகங்களிற்கு
சௌந்தர்யம் உள்ளிருந்து
(Functional Keratin)
தோலின் சுருங்கி விரியும் இயல்பையும், வலிமையையும் அதிகரிக்கும். தோல் கலங்களின் பிரிதலையும் புதிய கலங்கள் உருவாதலையும் அதிகரிக்கும்.  ேதோலின் திடகாத்திரத் தன்மையை அதிகரிக்கும்.
தலைமுடியின் மேலணியினுள் உட் சென்று மேல் கவசம் போல் தொழிற்படும்.
(CoQ10)
கலங்களின் புத்தாக்கத்தை தூண்டும்.
(Biotin)
தோல், தலைமுடி, நகங்கள்
ஆகியவற்றன் ஆரோக்கியத் 8 தோல் மீளமைப்பில் பங்கேற்பதுடன் தன்மையை அதிகரிக்கும்.
தோலில் ஏற்படக்கூய பாதிப்புக்களை தலைமுடிக்கு ஊட்டச்சத்தை
குறைக்கும். வழங்குவதுடன் மயின்கலங்களுல் தோல் கலங்களினுள் ஊடுருவும். J தலைமுடி உதிர்தலை
(Collagen Hydrolyzed) .ப்ே தோலின் ஈரலிப்பு தன்மையை அதிகரிக்கும் تاسیس
தோலின் வழவழப்பு தன்மை மேம்படும். 문  ேதோலின் சுருங்கி விரியும் இயல்பை அதிகரிக்கும்.
தோல் சுருக்கத்தை படிப்படியாக குறைக்கும்.
பியூட்டின் என்பது விஞ்ஞான முறையில் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சர்வதேச ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட
மூலப்பதார்த்தங்களைக் கொண்டு உத்தரவாதம் மிக்க பெறுபேறுகளை தரக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான போசனைக்கூறுகளை கொண்டு சருமம், தலைமுடி மற்றும் நகங்களிற்கு போசனையையும் பாதுகாப்பையும் உள்ளிருந்து வழங்குவதுடன் அவற்றை ஆரோக்கியமாக பராமரிக்கின்றது. இவ்வாறாக பியூட்டின் சருமத்தில் .பயன்படுத்தப்படும் கிரீம்களை போலல்லாது ஆழமாக தொழிற்பட்டு சிறந்த பெறுபேறுகளை வழங்குகின்றது ممبر
For More Information: beautine{Qastron. Ik
Manufactured & Marketed by: O1 1. 523 8 1. 63
ASTRON LIMITED, 688, Galle Road, Ratmalana. Tel : 011 2636741 1 0 1 1 5566741 Fax: 0112636.173 E-mail: astron Gastronik Web: www.astron.lk
Ed. 1956
G
பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத லொறி, டியர், ட்ரக் கனரக வாகனங்களை மிக இலகுவான முறையில் குறைந்த வட்டியில்
லீசிங் அடிப்படையில் பெற்றுக் கொள்ள சென்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்திற்கு வாருங்கள்.
இல் கம்பனி பிஎல்சி
ருக்கு 0.1291525
R
L T T MT TTT TTT TMT T CL G CCCC L G LCL
சுடர் ஒளி 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர். 2011

Page 27
Stayfee
Feminin
Feminine hygiene or women's personal hygiene is to keep her body, particularly her private areas clean and healthy. The importance of keeping such cleanliness should be known byall Women So that coneerns relating to, but not limited to, menstrual periods, vaginal discharge and yeast infections could be avoided. Personal hygiene problems that are unique to all women involve dealing with the above mentioned matters. Common issues related to feminine hygiene are mostly due to failure to Wash underwear and changing of pads during menstruation and vaginal discharge. Focusing on hygiene during periods, Dr Sumitra clarifies common doubts relating to this subject.
SRI LANKA enriching relationships
Dr. Sumithra. This era Medical Director Family Planning Association
Firstly, what is the difference between a cloth pad and a sanitary napkin?
Stżyfree!
A cloth pad is are folded fabrickept blood. A sanita disposable absor used for the same
Which is a better
Disposable sanita because once use When using cloth not washed & San before reusing, it hygienic problem
Common complai of all ages during rashes and infecti areas. Why are the common during p
These di SCOImfort during monthly p. who do not chang frequently enoug occur when One W areas with disinfe rid of the odor du should be avoidec quite sensitive, ha present in Such SC tions and rashes.
சுடர் ஒளி 25, செப்ரெம்பர். 01 ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 

a Hygiene
usable piece of should be washed only with water to hold menstrual using a mild soap. ry napkin isa
ent fabric pad
рас How often should pads be changed purpose.
during periods?
During daytime pads should be :ح سے حس۔ choice? changed at least every 6 hours. At ry napkin simply night however heavy flow pads d its thrown away, could be used and should be pads and if it is changed first thing next morning.
itized properly Could lead to many
S What should be kept in mind when
selecting sanitary pads?
Problems during periods are usually those related to rash/infections, odors and mostly leaks. So when choosing pads, one should go for pads made of good high absorbent
nts from Women menstruation are ons on the private Se disComforts
periods? material, a shape that bestfits you S de COTTO and those that are lightly fragrant so eriods for those it would lock the odor.
Jetheir pads
h. Also infections
fashes their private
tant soaps to get For any clarifications, please send
ring periods. This your questionStO
as the area is askdoctor(afpasrilanka.org or M
rsh chemicals call on 2588488 aps causes infec
he private area
S. Area channels
Tio helpo directfulic into the pac', Thus helping faster absorption
Wings to hold the pac Securely in place and help prevent side leakage
Dy net over to give you along lasting dry feel
ངོ་

Page 28
சென்ட்ரல் பினான்சி
மாபெரும்
. itim as リ
செப்டெம்பர் 23, 24 மற்றும் 25ம் திகதி
ܦܧ ܦܧ
நகர சபை மைதானத்தில்
(சுப்பிரமணியம் சிறுவர் பூங்கா எதிரில்) பிரதான வீதி, யாழ்ப்பாணம்,
Out LL OU
● 99000°
ஜப்பான், இந்தியா மற்றும் சீன உற்பத்திகளான பதிவு செய்யப்பட்டதும் பதிவு செய்யப்படாததுமான மோட்டார் ரைக்கின்கள் முச்சக்கரவர், கார்கள், வேண்கள், ட்ரக், ட்ரக்டர்கள், லொறி உட்பட அனைத்
வாகனங்களுக்கு வீசி வசதி செய்து கொள்ளவும் வாகனங்களை விலைக்
uബി ബി.
இந்த நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கின்ற அனைத்
விற்பனை பிரதிநிதித்துவ நிறுவனங்களின் பங்களிப்பு குறைந்த பட்ச மாதாந்த தவணையில் கொடுப்பவுை வசதி துரித ஒருநாள் சேவையின் முலமாக அன்றைய தினத்திலேயே வாகனத் எடுத்துச் செல்லக்கூடிய சந்தர்ப்பம் முச்சக்கரவண்டி, மக்ஸிமோ ட்ரக், பாட நாே, மைக்றோ பன்டா, மற்றும் மோ பட்டாவுக்கு
1ள் ம்ே இயக்க நிதி நிறுவன சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியில் சேபையின் மூலமாக பதிவு ெ
செண்ட்ரல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
இல. 364, பிரதான விதி, யாழ்ப்பாணம், தொ.பேசி 021 22 1608 021 222 1943
( 0779 266382 ഉitട് 0774 115601
*ந்தனைக்கு உட்பட்டது As a
RGIEGENSE UNS M;
STEVE
Komplette Eckpolstergruppe Texti-Leder Weiss Stoff anthirazit In diversen Farbvarianten erhältlich Mit Bettauszug 292(196X85X94 Liegerlache: 130x
CHE 169o Möbel £2UTim SGith Dafen. ESSGIn UtnG VAWGothinc
R
இப்பத்திரிக்கெழும்பு-வெள்ளவத்தை ரெக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

60 இலட்ச ரூபாய்க்கு ஏலம் போன தொப்பி1
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ9க்கு சமீபத்தில், லண் டனில் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. இந்த திரு மண விழாவில் கலந்து கொண்ட பெண் வி.ஐ.பி.க்கள், பார்வையாளர்களின் கவனத்தை கவர்வதற்காகவும், தங் O களின் அந்தஸ்தைக் காட்டும் வகையிலும், வித்தியாச மாக,
வடிவமைக்கப்பட்ட தொப்பிகளை அணிந்து வந்த னர். இதில், இளவரசர் சார்ல்ஸின் தம்பி மகளான, இள வரசி பெட்ரைஸ் அணிந்து வந்த தொப்பி தான், படு கலக்கலாக இருந்தது. சுருள், சுருளாக, இளம் சிவப்பு நிறப் பட்டுத் துணியில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தத் தொப்பி, டொய்லெட் சீட் (டொய்லெட் இருக்கை போல் தோற்றமளிக்கும்) தொப்பி, என அழைக்கப்பட்டது. திருமணத்துக்கு வந்த அனைவரின் பார்வையும், இந்த தொப்பி மீது தான் பதிந்திருந்தது.
தான் பயன்படுத்திய தொப்பியை, ஏலம் விட்டு, அதில் இருந்து கிடைக்கும் நிதியை, ஏழைக் குழந் தைகளின் வளர்ச்சிக்காக கொடுப்பது என, பெட்ரைஸ் முடிவு செய்தார். சமீபத்தில், இந்தத் தொப்பி ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பங்கேற்ற பலரும், போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இறுதியில், அறுபது லட்ச ரூபாய்க்கு இளவரசியின் தொப்பி ஏலம் எடுக்கப் பட்டதும், அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இளவரசியின் தொப்பியை ஏலம் எடுத்தவர் என்ன கூறினார் தெரியுமா? இளவரசி அணிந்திருந்த தொப் பியை, நம்மால் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது என, ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். தற்போது, அந்த தொப்பி, எனக்கே
எனக்குச் சொந்த மாகி விட்டதை நினைத்து, மகிழ்ச் சியில் திளைக்
கிறேன் என்றார். எப்படியோ, நல்ல காரியத்துக்காக, இந்தப் பணம் செல விடப்படுவதில், அனைவருக்குமே
மகிழ்ச்சி தான்.
விசேட குத்தகை வசதி
Lukulsday
2.
த்தியாவை வறு பங்கான
ஸ்கை ப்க் கூட்டுத்தலை
HINWIL
Tel,044931 2040 info@m Oebel-ferrari, Ch mOebel-ferrari, Ch
Öffnungszeiten
irek na BGLAVJEe 0.0% Rerung