கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2011.09

Page 1
Esla=i ILLiDLIT
அமெரிக்கா ஒரு செல்வந்த நாடு ObaOI DINOfisijas GLODIOffa5
அமெரிக்கா உலகிலேயே முன்னணியில் திகழும் ஒரு செல்வந்தநாடு ஆனால், அமெரிக்கர்கள் செல்வ செருக்கோடு வாழ்ந்தாலும் அவர்களை செல்வந்தர்களாக நாம் கருதமுடியாது. ஒரு சராசரி அமெரிக்கரிடம் வசதியான வீடு இருக்கும். ஒரு நல்ல வாகனம் இருக்கும். வீட்டிற்குத் தேவையான சகல மின்னியல் உபகரணங்களும் இருக்கும். அவர்களின் பிள்ளைகள் பல்கலைக் கழகங்களில் பெருமளவு கட்டணத்தைச் செலுத்தி உயர் கல்வியைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களிடம் இந்த வசதிகள் அனைத்தும் இருந்தாலும் வட்டிக்கு வாங்கும் கடன் மூலமே இந்த சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் மாத இறுதியில் சம்பளம் கிடைத்தவுடன் இந்தக் கடனை செலுத்திய பின்னர் ஒரு சொச்சத் தொகையை வைத்தே அவர்கள் அடுத்த மாதத்தை ஒப்பேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் அவர்களிடம், கைவசம் சிறிதளவு பணமே இருப்பதுண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கைச் செலவுகள் அனைத்தையும் கடனட்டைகள் மூலமே செலுத்துகிறார்கள் மாதமொன்றுக்கு பத்தாயிரம், 20 ஆயிரம் டொலர் வருமானம் பெறுபவர்கள் கூட ജൂ|6||D]ി 5, 5 I ഖി ബ് செ ல வ நீ தர்களாக மதிக்கப்படுவதில்லை. அவர்கள் பெறும் சம்பளத்தில் சுமார் 30 வீதம் வருமானவரி அறவிடப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பொதுமக்கள் அமெரிக்காவைப் போன்ற கடனாளிகளல்ல. அவர்கள் குறைந்தளவிலேயே கடன்பட்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள். இந்தியர்கள் தங்கள் சேமிப்பின் மூலமே வீடுகளை வாங்குதல், வாங்குதல், வாழ்க்கையின் வசதிகளை ஏற்படுத்துக் கொள்வதற்கான செலவுகளை ஈடுசெய்கிறார்கள் இவ்விதம் பார்க்கும்போது ஒரு @FT্যgif அமெரிக்கப் பிரஜையைவிட ஒரு சராசரி இந்தியப் பிரஜை செல்வந்தனாக, செல்வச்செருக்கோடு வாழ்கிறார். அமெரிக்கர்கள் தங்கள் சம்பளத்தை எடுத்தவுடன் முதலில் கடனை செலுத்திவிடுவார்கள். ஆனால் இந்தியர்களோ சம்பளத்தைப் பெற்றவுடன் அதில் கணிசமான அளவு தொகையை வங்கியிலுள்ள தங்கள் சேமிப்புக் கணக்கில் சேர்த்துவிடுவார்கள் இந்தப் போக்கு அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இன்னும் சில தசாப்தங்களுக்கு நீடித்தால் இந்தியா அமெரிக்காவை மிஞ்சிவிடக்கூடியதொரு செல்வந்த நாடாக மாறுவது உறுதி.
LITL u GÖT (G885IT
இரவோடிரவா உக்கிர தாக்குதல் நடாத்தியுள்ள கிளர்ச்
LJ 60) L 5 | அந் நகரில் பெரு பகு த  ைய 95 LD { கட்டுப்பாட்டின் கொண்டுவந்துள்ளன. "நேட்டோ படையினரி துணையுடன் போராடு கிளர்ச்சியாளர்களிட லிபிய தலைவர் சே முஅம்மர் கடாபி என்ே தழுவ நேரிடும் என்று ஓர் இரவுக்குள் அது நாடுகளையே 6ful
búska, 2
ஒத்திவைக்கப்பட்ட 23 வேட்புமனுக்கள் தாக்க இடங்களில் மீண்டும் தேர்
35 ITU FTULDT 60 பகிரங்கப்படுத்தப்படும் கழுத்தறுப்புகள், ஒரு க போக்குகள் என பத் சுவரொட்டிகள் என்பன மூ திணறடித்துக் கொண் சகித்துக்கொண்டு வாழ 1 நாட்டின் பிரதான அரசிய மக்கள் விடுதலை முன் காங்கிரஸ், மலையக
போட்டியிடுகின்றன. மே
சபையில் தனித்துப் டே உள்ளுாராட்சி சபைகளு இந்த 23 உள்ளுாராட்சி தேர்தலே அனைவராலும் வேட்பாளர்களாக முன்ன ஜனநாயக மக்கள் முன்ன
ஏகாதிபத்தியத் UGDGrößaOT LJU மனநோயாளி ஒரே குடைநிபு எகிப்து புரட்சி gJ853UITES LDUG பணப் புழக்கத்
SSS
ASAA SS S S S q S S
 
 

FEO El 2-CD
வைத்துள்ளது. இந்த அதிரடி தாக்குதல்களை சிறிது எதிர்பார்த்திராத ELTLF) தனக்கு 6sgi6) TFLDIT 60 ப  ைடய ன  ைர ഞ 5 ഖീ L" ( శ్కీ தலைமறைவாக யுள் ளதாக % கூறப்படுகிறது. அதே TIPULP 2. கடாபியின் இரு மகன்மாரை Y \\ கபி எ ர ச சரியா ள ரீ க ள
சுற் றரி வளைத் து 60 5 து செய்துள்ளதுடன் மூன்றாவது மகன் தானாக முன்வந்து சர ண  ைட ந துளி ள தாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. றா ஒருநாள் தோல்வியைத் கடாபி தரி போலி நகருக்கு எதிர்பார்ப்பு நிலவியபோதும், வெளியேயுள் ள நிலவறையொன் றுக் குள் து நடந்தேறியமை உலக பதுங்கியுள்ளதாக சில செய்திகளும் அவர் "L 560 விழி உயர்த்த அல்ஜிரியாவுக்கு சென்று விட்டதாக வேறு சில
செய்திகளும் கூறுகின்றன. லிபிய சுதந்திர
biljciOT ACCUSJulij SingSA ಇಂತಿಕೆ"
உள்ளுாராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான ல் செய்யப்பட்டதையடுத்து தேர்தல் நடைபெறும் தல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ாதங்கள், சேறு பூசும் நடவடிக் கைகள் ரகசியங்கள், வழமையான பொய்வாக்குறுதிகள், ட்சிக்குள்ளேயே இன்னொரு வரை ஏறி மிதிக்கும் திரிகை அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள், முலமாக பொதுமக்களை வந்தடைந்து அவர்களை டிருக்கிறது. தேர்தல் காலங்களில் இவற்றை
மக்கள் பழகிவிட்டனர். ல் கட்சிகளான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, னணி என்பன தனித்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ரீலங்கா முஸ்லிம் மக்கள் முன்னணி என்பன ஆளுங் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தும் தனித்தும் னா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகர ாட்டியிடுகின்றது. இவற்றுடன் நூற்றுக்கும் மேற்பட்ட சுயேட்சைக் குழுக்களும் 23 க்குமான தேர்தலில் போடியிட களமிறங்கியுள்ளன.
சபைகளுக்குமான தேர்தலில் மிகவும் பிரதான் களமாக கொழும்பு மாநகர சபைத் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் முதன்மை ாள் அமைச்சர் மிலிந்த மொறகொட, மேல் மாகாண சபை உறுப்பினர் முஸம்மில், னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
* 6ODL UJITEB 66MTPhilaśluu திரிப் பொலிக்குள்
க ஊடுருவி
85.60) 6T A சியாளர்
-
5ர்ணல்
5th Udisast) UTJ855.
துக்கு குழிதோண்டும் இங்கிலாந்து கலவரங்கள்.4. ண அனுபவங்கள் 2 5 யல்ல, மதவெறியன் 7
லில் இரு சிறுபான்மை இனங்கள் ஒன்று திரள வேண்டும்.10
12 ன வியாபாரத்தில் அமெரிக்கா. 13 தில் ஆதிக்கப் போர்.
تھی۔ S SS SS SSLS SS SSS SSSS SSS S SSS S SSSSSSMSSSSSSS SSS

Page 2
Dyfrifol Člგაc_ტაგ 2ou
صے
6I Ibi (G) g5 6j 6MD AT LÓ முஸ்லிம்கள் வழ்கின்றனரோ eDIÉ (ONGE56ÖGMOTTLb இப்பெருநாள்
(335|TGOTE6)LDT35d, GlassT600TLITLILC660g). "ஈதுல்பித்ர்" என்பது பொதுவாக நோன்புப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது. இது ஏன் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.? முழு உலக முஸ்லிம்களும் ஒருமாத காலம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து கொண்டாடும் பெருநாள் இது எனக் கூறப்படுகிறது. முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் முஸ்லிமாக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்புறமழான் மாதம் முழுவதும்), புனித க.பாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை. அந்த வகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈகைத் திருநாள் பொதுவாக முஸ்லிம்களின் கலண்டர் அல்லது மாதங்கள் யாவும் சந்திரனை மையமாகக் கொண்டே கணிக்கப்படுகிறது. நடைமுறை உலகில் நாம் சூரிய ஆண்டை பின்பற்றுவது போல முஸ்லிம்கள் சமய விடயங்களில் சந்திர ஆண்டையே பின்பற்றுகின்றனர். இதன் காரணமாகவேதான் பிறை பார்த்து நோன்பு நோற்று பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றனர். அதாவது றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று சவ்வால் மாதம் முதலாவது பிறை கண்டதும் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இந்த அடிப்படையில் முஸ்லிம்களைப் பொருத்தவரை பிறை பார்ப்பது முக்கியமாகிறது. இதிலும் ஒரு முக்கிய நிபந்தனை பின்பற்றப்படுகிறது. வெற்றுக் கண்ணால் ஆகக் குறைந்தது இரு ஆண்கள் (4 கண்கள்) பிறையைக் கண்டால் மட்டுமே அந்நாட்டு மக்கள் மாதம் பிறந்ததாக ஏற்பர். இதன் காரணமாகவே பெரிய பள்ளிவாயலில் பிறை பார்ப்பது தொடர்பாக மாநாடு நடத்தப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னரே அது அறிவிக்கப்படுகிறது. அதே நேரம் பெருநாள் தினத்திற்கு முன் ஒரு மாதகாலம் நோன்பு நோற்பது என்பதும் சாதாரண காரியமல்ல. ஏனெனில் அதிகாலை முதல் மாலை சூரியன் மறையும்வரை ஏறத்தாழ 14 மணித்தியாலங்கள் எந்த உணவோ பாணமோ
காத்தாண்குழபள்ளிவாயில்களில் புலிகளினால் கொல்லப்
முஸ்லிம்களின் 21வது நினைவுதினம்
கடந்த 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் தி:
காத்தான்குடியிலுள்ள இரு பள்ளிவாயில்கள் இரவு நேரத்தொழுகையில் ஈடுபட்டிருந்த பே புலிகளினால் கொல்லப்பட்ட 103 முஸ்லிம்கள் 21வது நினைவு தினம் சமய நிகழ்வுகளுட அனுஷ்டிக்கப்பட்டதுடன் துக்கதினமும் இ பெற்றது. காத்தான்குடி மீரா ஜம்ஆ பள்ளிவாய் மற்றும் ஹுஸைனியா பள்ளிவாயில் என்பவற்ற இரவு நேரத்தொழுகையில் ஈடுபட்டிருந்த 103பேர் புலி ஆயுததாரிகளால் படுகொன் செய்யப்பட்டதுடன் 268 பேர் படுகாயமடைந்தனர் 21வது நினைவு நினை தினத்தையொட்டி பள்ளிவாயில்களில் விஷேட துஆப்பிராத்தனை, அன்னதா6 வழங்கல், பாடசாலை மாணவர்களுக்கு சீருடைவழங்கல் உட்பட பல்வேறு நிகழ்வு இடம்பெற்றன. நகரமெங்கும் வெள்ளைக்கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. இதேபோன்ற படுகொலைகள் ஏறாவூர் போன்ற இன்னும் பல இடங்களிலும் பு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டமை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்
புர்கா அணிந்த பெண்கள் 9
விதித்துள்ளது. இதற்கு பாரம்பரிய உடை அணியும் முஸ்லிம் பெண்கள் கரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்
SLLq GC586largpaOTÓ. பிரான்சில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து அபராதம் செலுத்துவது தொடர்வதால் முஸ்லிம் தொழிலதிபர் ராசிட் இலட்சம் யூரோக்கள் உள்ளன. இந்த நிதி தொகுப்பு மூலம் புர்கா அணிந்து அபராதம் பெறும் பெண்கள் அபராதம் கட்டலாம். இந்த தொழிலதிபரின் ே முஸ்லிம் சமூகத்தினர் அவரது மதநம்பிக்கையை மிகவும் வரவேற்றுள்ளனர். பெரிஸை மையமாக கொண்ட தொழில தடை உள்ள இடங்களில் பெண்களுக்கு விதிக்கும் அபராதத்தை செலுத்திவருகிறார். இவர் அண்மையில் புர்கா தடை அபராதத்தை செலுத்திவந்தார்.
 
 
 

O
உட்கொள்ளாமல்தான் நோன்பு நோற்கப்படுகிறது. ஜ உணவுத் தொகுதியில் ஒரு துளி உணவோ, ஒரு துளி
நீரோ சென்றடைவதில்லை. அது மட்டுமல்ல, அழகிய அல்லது ரசனை கொண்ட எதனையும் நோக்குவதில் இருந்து தவிர்ந்து கொள்வதும் வேண்டற்பாலது. உதாரணமாக ஒரு நடனத்தை அல்லது இச்சை தரும் எக்காட்சியையும் பர்க்காது இருப்பதும் முக்கியம். ஐம்புலன்களும் அடக்கப்படுவதே உண்மையான நோன்பு என வழங்கப்படுகிறது.
இந்நாளில் மனக்கட்டுப்பாடும் அத்தியாவசியமாகிறது. பாவமான விடயங்களை, மனோ இச்சை தரக் கூடிய விடயங்களை, மனதால் கூட நினையாதிருத்தல் அவசியமாகும். இப்படியாக அனைத்து ஆசாபாசங்களையும் துறந்து ஒருமாதம் கடத்துவது என்பது நல்ல பயிற்சி இன்றேல் சிரமமான காரியமாகும். அத்துடன் இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். தான தர்மங்கள் செய்யப்பட வேண்டும். ஒருவருக்கு சுமார் 2 கிலோ 300 கிராம் எடை கொண்ட தானியம் வீதம் (அரிசி) கட்டாயம் ஏழைகளுக்கு வழங்கவேண்டும். இது கட்டாயக் கடமையாகும். இதனை "சதகத்துல் பித்ரா" என்பர். இவ்வாறு பிறருக்கு கொடுப்பதை அதிகமதிகமாக்கிய காரணத்தால் அல்லது ஈகையை வழியுறுத்துவதால் அதனை அடுத்து வரும் பெருநாளை "ஈகைத் திருநாள்" என்ற பொருளோடு "ஈதுல் பித்ர்" கொண்டாடப்படுகிறது. இறைவனின் (அல்லாஹற்வின்) அன்பையும் பொருத்தத்தையும் நாடி ஒருமாத காலம் தமது அனைத்து சுகபோகங்ளையும் துறந்து அல்லது தியாகம் செய்து வாழ்ந்தார்களோ அதற்கான மகத்தான கூலி அந்த இறைவனிடமிருந்து கிடைக்கும் நாள்தான் இந்த நோன்புப் பெருநாளாகும். அதாவது இறைவன் தன் நல்லடியார்க்கு நரக விடுதலை அல்லது சுவர்க்கம் வழங்கும் தினமுமாகும். முஸ்லிம்களைப் பொருத்தவரை உலகவாழ்க்கை போலியானது என்றும் உண்மை வாழ்வு மரணத்தின் பின் உள்ளது என்றும் ஏற்றுக் கொள்கின்றனர். எனவே மரணத்தின் பின் உள்ள வாழ்வு சுவர்க்கமாக இருக்க வேண்டும் என்பதனால் நோற்ற நோன்புக்குக் கூலி வழங்கும் இந்நாள் நிச்சயம் அது பெருநாளாகத்தான் இருக்குமல்லவா? அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ஈரான் நாட்டு உதவியுடன் ரூ.18 கோடி செலவில் மட்டக்களப்பு - காங்கேயனோடையில் நிர்மாணிக்கப்பட்ட
D6)
T6) வீடமைப்பு திட்டத்தை திறந்து வைக்கவென ஈராண் பிரதி வெளிநாட்டமைச்சர் செய்யித் அமீர் மண்சூர் பெர்க்கோ, OILð அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன், பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம்.
வறிஸ்புல்லாவற் உள்ளிட்ட அதிதிகள் அழைத்து வரப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்.
MÓN" பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா ஆடையை அணிவதால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனக் கருதிய பிரான்ஸ் அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை
தம் செலுத்த நிதி
கள் அரசு உத்தரவை மீறி பொது இடங்களில் புர்கா அணிந்து அபராதமும்
நெகாஸ் ஒரு நிதி அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த அமைப்பில் 10
அறிவிப்பு பிரான்ஸ் அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் திபரான ராசிட் பிரான்சில் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் புர்காவிற்கு உள்ள பெல்ஜியத்திற்கு சென்று port@b GluGö86s Lý8sf SGMLá6sæM

Page 3
மர்ம மனிதனால் புத்தளத்
த்தளம் புறநகர பகுதியான மணல் குன்று பகுதியில் இரு மர்ம மனிதர்கள் என்று தெர வரி க கப் படு ம மனிதர் களர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டபட்ட நிலையில் அங்கு வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து அங்கு துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதில் சிறு குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புத்தளம் நகரில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திகொண்டிருந்த போது அங்கு வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லபட்டுள்ளார். மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். இதை தொடந்து மேலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதம் தொடர்பாக புத்தளம் ஜம்இயதுல் உலமா மற்றும் புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் ஆகியன ஆயுத படைகளுடன் கூட்டம் ஒன்றை புத்தளம் பெரிய பள்ளியில் நடத்தியுள்ளது. அதில் இந்த அசம்பாவிதம் தொடர்பாக நன்கு ஆராயப்பட்டதுடன் புத்தளம் நகர பகுதியில் இருந்து கடற் படை, மற்றும் போலீஸ் படை விளக்கிகொள்ளபட்டு இராணுவம் LJTg5]8E5fTL'IL| 5L60). LD60) UL பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மக்கள் நடமாடவும் -மஸ்ஜிதுகளுக்கு செல்லவும் அன்றாட கடமைகளை மேற்கொள்ளவும் - எந்த தடையும் விதிக்கக் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது என்றும் புத்தளம் ஜம்இயதுல் உலமா தலைவர் அப்துல்லாஹற் மெளலவி தெரிவித்தார். குழப்பத்துக்கு காரணமான மர்ம மனிதர்கள் என்று தெரிவிக்கப்படுபவர்களின் மர்மமும் இன்னும் துலங்கியபாடில்லை. புத்தளத்தில் பெரும்பாலான மக்கள் புனித ரமழான் மாதத்தில் இடம்பெற்றுள்ள இந்த அசாதாரண நிலைகாரணமாக மிகவும் கவலை கொண்டுள்ளனர். புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அதிஉயர் மட்ட கூட்டமொன்றில் சம்பவத்தை வன்மையாக சகலரும் கண்டித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இந்த கூட்டத்தில் புத்தளம் ஜம்இயதுல்
சிறுவர்மீதான அநீதிகளை 2016
பல வந் தமாக 8 ഖ 6് സെ 5 രൂ
அமர்த்துபவர்கள் மீதும், சட்ட விரோதமாக அவர்களை வேலை வாங்கி சிறுவர் உரிமைகளைப் பறிப்பவர் - மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறுவர்கள் மீதான அநீதியை 2016 ஆம் ஆண்டுக்குள் முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு தீர்மானித்திருக்கும் அரசாங்கம் அதற்கான விழிப்புணர்வுகளை நாடெங்கிலும் பரந்த அடிப்படையில் மேற்கொள்வதற்காக பெருமளவு பணத்தை ஒதுக்கீடு செய்வதற்கும் தீர்மானித்துள்ளது. எமது சமூகத்தில் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர். சிறுமியர்களை பொருளாதாரத்தை ജൂ|ിഖി(pggി செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது தவறில்லை என்ற ஒரு தப்பபிப்பிராயம் சிலர் மத்தியில் வலுவூன்றி இருப்பதே சிறுவர்களை தொழிலாளர்களாக வைத்து துன்புறுத்துவதற்கான பிரதான 65 TJ 600ILOT 5 அமைந்துள்ளது. எனவே இது பற்றி சமூகத்தில் | குறிப்பாக கற்றறிவு அற்றவர்கள் மத்தியில் கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் விழிப்புணர்வை செய்வதற்கான உத் தியோகஸ் தர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் இதற்காக ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதி செலவிடப்படும்.
சிறுவர்களை அடிமைத் தொழிலாளர்களாக வைத்து வேலைவாங்குவதற்கு எதிராகத் தமது அமைச்சு, ஒரு இ 6 (33 செயலகத்தை சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் விரைவில் ஆரம்பிக்குமென தொழில் மற்றும் தொழிலுறவுகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சிறுவர்களின் உரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் பலவந்தமாக தொழில் செய்ய வேண்டிய அவலநிலை இன்று அதிகமாக நிலை கொண்டுள்ளது. உலகின் அதியுன்னத தரத்தை உடைய பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் கம்பளங்களை தயாரிக்கும் பணிகளை ஒட்டுமொத்தமாக சிறுவர்களே செய்து வருகிறார்கள். சிறுவர்களின் பிஞ்சுக் கைகள் மூலம் கம்பளங்களின் நூலை தொகுக்கும் பணியை
 
 
 

செப்டம்பர் 2011 Dyfrifio Og
தில் ஏற்பட்ட அசம்பாவிதம் D உலமா சபை தலைவர் அப்துல்லாஹற் மெளலவி மற்றும் உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்தள மாவட்ட செயலாளர் பெனாண்டோ, வடமேல் மற்றும் மேல் மாகாண இராணுவ கட்டளைத் தளபதி திசாநாயக்க, வடமேல் மாகாண அதிகாரி விலி கமகே, புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், மற்றும் உறுப் பினர் கள் , வர்த்தக சங் க உறுப்பினர்கள், முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள் 6T60 Ll6).(bLD கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் கொல லப் பட்ட தை 6)] 60bi 60) LD ULJIT 3E5
கண்டித்தல், போலீஸ் 35 FT6ÖT 6 MÖLL î6ĪT கொல்லப்பட்டதை ஒட்டி நகரில் வெள்ளை கொடி பறக்கவிடல். ஊர் LD56)6)T
மட்டங்களில் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தல், மேலும் சுமூக உறவை ஏற்படுத்தும் நோக்கில் பொலீஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து புத்தளத்தில் வழமை போன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் கொத்பா பிரசங்கமும் புத்தளம் ஸாஹிரா தேசியப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. அன்றைய தினம், கொல்லப்பட்ட போக்குவரத்து போலிஸ் அதிகாரிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடிகள் மற்றும் பேனர்கள் பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கொல்லப்பட்ட போக்குவரத்து போலிஸ் அதிகாரிக்கு அனுதாபம் தெரிவிக்கும் விடயத்தில் அனைவரும் கருத்து ஒற்றுமை கொண்டிருந்தாலும் சில குற்றவாளிகள் செய்த தவறுக்காக முழு சமூகமும் கொண்டாடும் ஈதுல் பித்ர் நிகழ்வை துக்ககரமாக மாற்றியமை பொருத்தமானது இல்லை என்றும் புத்தளத்தில் நிகழ்ந்த சம்பவத்தை மையமாக வைத்து தொடர்ந்தும் ஊடகங்களில் புத்தளம் பெரிய பள்ளியை தாக்கும் விதமாக செய்திகள் வெளிவருவது கவலை தரக்கூடியது என்றும் ஊர் மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
க்குள் முற்றாக ஒழிக்க தீர்மானம்
அவிர்கிள் பெரியவர்களை விட சிறப்பாக GFujud, ԺռԼԳԱ 15T5 இருப்பதனால்தான் கம்பளத் தொழிற்சாலைகளில் சிறுவர்கள் பணிபுரியுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதுபோன்று இந்தியாவில் பீடி தயாரிப்பு தொழிலும், LILL FT GH856ÏT தயாரிக்கும் தொழிலிலும் சிறுவர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளிலும் ஒட்டக ஒட்டப் போட்டிகளில் சிறுவர்களே ஒட்டகம் ஒட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். சிறு வர் களின் மே ம பா ட் டிறி காக மேற்கொள்ளப்படும் இந்த உன்னதமான திட்டத்திற்கு முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்கள் 66 சமூகத்தின் முக்கியஸ்தர்கள், மத்திய அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் உதவியும், ஒத்துழைப்பும் பெறப்படும் என்றும் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் சிரேஷ்ட நிபுணரான ஷெரீன் கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிறுவர்களை தொழிலாளர்களாக வே  ைல G. g. ul  ைவ த து கொடுமைப்படுத்துவது பற்றி நடத்திய ஓர் ஆய்வில், 2இலட்சத்து 34 ஆயிரத்து 618 சிறுவர்கள் இவ்விதம் சிறுவர் உரிமைக்கு | LD IT IIB (T db (3 6s 60) 6) செ ய வ து
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் வேலை செய்யும் பிள்ளைகளில் 62.5 சதவீதமானோர் சிறுவர்களாவார்கள். இதனைவிட, வீடுகளில் இல்லத்தரசிகளின் கொடுமைகளை தாங்கிக் கொண்டு இரவு பகலாக ஊண், உறக்கமின்றி 19 ஆயிரத்து 111 சிறுவர், சிறுமியர் வீட்டுப் பணியாளர்களாக சேவை செய்வதும் தெரிய வந்துள்ளது. இந்த சிறுவர்களும், சிறுமியர்களும் மலையகத் தோட்டப் பகுதிகளிலிருந்தும், கிராமப் பிரதேசங் களிலிருந்தும் வறுமை காரணமாக
15ம் பக்கம் பார்க்க.

Page 4
Email: thesivuoo90gmail.com
TP: 0114942267, 01127 12845
மது வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன.
இனிவரும் காலங்களிலும் பல புதிய மாற்றங்கள் வந்து சேரத்தான்
போகின்றன. இந்த மாற்றங்களினால் பல சொகுசுகள் வந்து ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இதை நினைத்து ஒரேயடியாக சந்தோஷப்பட்டுக் கொள்ளவும் முடியவில்லை. என்ன காரணம்?
வளர்ச்சியோரு வளர்ச்சியாக வன்முறைக் கலாசாரமும் ஊழல் அரசியலும் அசுர வளர்ச்சி கண்டு எம்மையெல்லாம் அச்சுறுத்தி வருகின்றன. மனித உரிமை மீறல்கள் எல்லையை மீறி காணப்படுகின்றது. மனித உரிமைகளின் மகிமை பற்றி அதிகம் பேசுபவர்கள்தான் அதனை மீறி சாதனை படைக்கிறார்கள் பேச்சு
வரைவிலக்கணங்களோடு வலம் வருகின்றது.
இரண்டாம் உலகப்போரை அடுத்து உலகெங்கும் பரவிய வன்முறைக் கலாசாரத்தைக் கலைந்து சமாதானத்தை நிலைநாட்டவென உலக அமைப்பொன்றை உலக மக்கள் வேண்டி நின்றனர். அந்த அவசியத்தின் பெறுபேறாக அமைந்ததே ஐக்கிய நாடுகள் அமையம், 1945ல் உதயமான இந்த ஐக்கிய நாடுகள் அமையம் இன்று 19 அங்கத்துவ நாடுகளைக்கொண்ட ஒரு மாபெரும் அமைப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவில் தனது தலைமையகத்தை வைத்துக் கொண்டு அது சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டுக்கொண்டிருப்பதாக பலர் எண்ணுகின்றனர். ஆனால் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவ்வமைப்பு எவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது? என்பதை ஆராயுமுன் அதன் மீது விழுந்துவரும் சாட்டையடிகள் எத்தனை என்பதை எண்ணிப்பார்ப்பதே மேலானது
பல அவதூறான குற்றச்சாட்டுகள் இந்த அமைப்பின் தலையில் விழஆரம்பித்து பல காலம் அகிவிட்டது. அண்றைய பலஸ்தீனப் பிரச்சினை தொட்டு இன்றைய லிபிய பிரச்சினை வரை மேற்கு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சார்பாகவே இவ்வமையம் நடந்து வந்துள்ளதை யாரும் கூறித் தெரிய வேண்டியதில்லை. எனவே இன்றைய ஐநா அமையம் விரைவில் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் தவறினால் ஒரு சக்திவாய்ந்த உலக அமைப்பாக இதனால் தொடர்ந்து இயங்க முடியாது என பல நாடுகள் கூறி வருகின்றன. இந்த அமைப்பின் மூலம் மேற்குலகுக்கு சார்பான நாடுகள் போற்றப்பட்டும் எதிரான நாடுகள் தூற்றப்பட்டும் வருகின்றமையைத்தான் அண்மைக்காலமாகக் காணக்கூடியதாக உள்ளது. நமது நாடும் இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றமையை நாம் அறிவோம். அல்கைதா பயங்கரவாதிகளையும் தலிபான்களையும் அழிக்க எந்த வன்முறைகளையும் கையாளலாம், எல்லா மனித உரிமைகளையும் மீறலாம், அவற்றுக்கு கேள்வி கணக்கு இல்லை. ஆனால் புலிப்பயங்கரவாதம் என்று வரும்போது அங்கு மனிதாபிமானம் பேசப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற நாடுகளில் மேற்குலக நாடுகளின் அடாவடித்தனங்களை கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கும் ஐ.நா. அமைப்பு:இலங்கை போன்ற நாடுகளில் மனிதாபிமான நடவடிக்கைகளைக்கூட மனிதஉரிமைமீறல்களாகக் காட்டிதண்டிக்கத்துடிக்கின்றது.
ஏனிந்த பாரபட்சம்? என்னதான் நடக்கப்போகின்றது? இந்த அமைதிப்புறாவின் எதிர்காலம் என்னவாகப் போகிறது?
இந்த அமைப்பில் பாதுகாப்பு கவுன்சில் எண்றெரு பிரிவு உள்ளது. இதில் உள்ள 15 உறுப்பு நாடுகளுள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகள் ஏனைய 10 நாடுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பூகோள ரீதியாக தெரிவு செய்யப்பட்டு வருகின்றன. ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வில் சமர்ப்பிக்கும் எந்த ஒரு பிரேரணையையும் ரத்து செய்யும் "வீட்டோ அதிகாரம் உண்டு. இதன் மூலமே அமெரிக்கா இஸ்ரவேலுக்கு எதிரான தீர்மானங்களை நிராகரித்து அதனைக் காப்பாற்றி வருகின்றது. ஏட்டிக்குப் போட்டியாக ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகளும் இவ்வாறு நடந்து கொள்ள முயல்வதால் பல நாடுகள் தண்டனையிலிருந்துதப்பிவிடுகின்றன.
எனவே இப்படியான ஒரு நிலையில், இந்த 5 நாடுகளின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் நிரந்தர உறுப்பு நாடுகளின் தொகையை அதிகரிக்குமாறு பல நாடுகள் நச்சரித்து வருகின்றன. ஆனால் இது sTabalulubuot?
அமைதியைப் பேண வேண்டிய அமைப்பில் சலசலப்பு தொடங்கியுள்ளது. அத்துடன் இதற்கு இணையான இன்னோர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் தற்போது மேலோங்கிவருகின்றது.இந்த இக்கட்டானநிலையில் இவ்வமைப்பு உடைபடுமா? அல்லது எல்லாவற்றையும் சமாளித்து தன்னைத் தானே LaTJa)LDÜLI செய்து மீண்டும் ஒரு பலமிக்க அமைப்பாகத் தன்னை உயர்த்திக்கொள்ளுமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் பதில் ଭୌ8itତ0 (୫ ରାଷ୍ଟ୍dif(b[b.
சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என பதெல்லாம் புதிய புதிய
ஏகாதிபத்தி
30 ஆண்டுகளுக் கண்ட பாரிய
ஓய்ந்து தற்ே கொண்டிருக்கிறது எல்லாம் வன்மு வைப்பு. கடை அடிதடி, துப்பு காட்சியளித்தது காவு வாங்கிய
ഠഥIgg, ഉ സെ தொடங்கியது. L வெளிநாட்டுச் முறித்துக் கொ திரும்பினார்.
வன்முறையா..? இனப் பகைய செலுமைக்கும் தொடக்கமா..? கேள்விகளை இந்தக்கலவரம். 6) 60ଏଁ L6] 58 டோட்டன்ஹம்
சந்தேகித்திற்கிட வழக்கம் போல தெரிவித்த இங் காவல்துறையின் கிளம்பியது. கு நொறுக்கினார்கள் பேர்மிங்ஹாம் ( கறுப்பினத்தவர் அவர்களை ஒன் இங்கிலாந்து அ முத்திரை குத்தி விட்டால் பிரச்சி
இன்னமும் முன்
அங்காடிகள், ஆ முதலில் கறுப்பு பல்வேறு சமூக சூறையாடுதல் ே சொல்லபப்டுகிற இங்கிலாந்தில் ே BTG) 51866 TT35 g. வலுவிழந்தவர்க பொழுது வலுவ 6T'LT3556 furts அறிஞர்கள் முன் அண்மையில் ப சமூகநல உதவி இன இளைஞை மக்களின் சமுக ୧ypଚ086[T] 600 tild 616 உழைத்து வாழ பெற்று சொகுசா அவர்களுக்கான அதற்கான வாய் என்ற குற்றச்சாட் இந்தக் கலவரம் முதலிடத்தில்தா என்றுதான் இந்த முன்னிறுத்திக் மக்கள் மீது பா அவர்கள் தான்
5T6) DTB. 96) இனவெறுப்பு டே என்பதற்கு உத செயல்களில் கூ துனிசியா, எகிப் போல் இங்கிலா வலதுசாரி ஊட சம்பவத்துக்கு உ செய்வதறியாமா பொய் முகங்கள்
 

O O O O O O O lõpööÜ65IGöGib olidoniõpööOogitööl,
க்கு பிறகு இங்கிலாந்து தேசம் வன்முறைக் கலவரப் பெருமழை LJ Tigibl தூவானம் அடித்துக் து. முக்கிய நகரங்களின் வீதிகள் pறையின் பிடியில் சிக்கித் தீ கள் சூறையாடல், கொள்ளை, ாக்கிச் ஆடு, 60ᎠéᏏgᏏl 6|601 அத்தேசம். ஐந்து உயிர்களை இந்த திடீர் வன்முறையை ஒட்டு மும் உன்னிப்பாக கவனிக்கத் பிரதமர் ஆன்ட்ரூ கேமரூன் தனது சுற்றுப் பயணத்தை இடையிலே
ண்டு அவசரம் அவசரமாய் நாடு இது வெறும் கலவரமா..? இல்லை மக்கள் எழுச்சியா..? ா..? அல்லது வறுமைக்கும், இடையே நடந்த யுத்தத்தின்
6160 til') பலகோணத்திலான
உருவாக்கி இருக்கிறது
5ருக்கு @_6াঁ 6া
என்கின்ற பகுதியில், காவல் துறையால் ஒரு கறுப்பர் இன இளைஞன் மான வகையில் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் ஆரம்பித்ததுதான் இந்தக் கலவரங்கள். வே, காவல்துறையினரை தாக்குவதற்கு முயன்ற நபரை, தற்பாதுகாப்புக்காக சுட்டதாக கிலாந்து காவல்துறையின் கூற்றை அங்கே யாரும் நம்பத் தயாராக இருக்கவில்லை. அநீதிக்கு எதிர்வினையாக, அடித்தட்டு மக்களின் கோபமும், வெறியும் வெடித்துக் நம்பல் கும்பலாகக் கிளம்பிய இளைஞர்கள், வர்த்தக நிறுவனங்களை அடித்து ர், கடைகளை சூறையாடினார்கள். டோட்டன்ஹம் நகரில் மட்டும் நின்று விடாத கலவரத்தி போன்ற பல நகரங்களுக்கும் பரவியது. இந்த கலவரத்தில் வெள்ளையினத்தவர், என்ற பாகுபாடின்றி இன, மத வேற்றுமைகளைக் கடந்து ஏழ்மை ஒன்று மட்டுமே று சேர்த்திருந்தது. ரசும், வலதுசாரி ஊடகங்களும் கலவரத்தில் ஈடுபடுவோரை "சமூகவிரோதிகள்" என கைது செய்துள்ளது. இந்த சமூக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்து னை தீர்ந்து விடும்” என்று அரசு கூறி வருகின்றதே தவிர, உண்மையை அறிய அரசு ாவரவிலை. கலவரத்தில் ஈடுபட்டோர், முதலில் பெரும் வணிக நிறுவனங்களின் டம்பர பொருட்களை விற்கும் கடைகள், போன்றவற்றை உடைத்து சூறையாடினார்கள். பின மக்கள் அதிகமாக வாழும் நகரங்களிலேயே உருவான இக்கலவரம் பின்புதான் மக்கள் வாழும் வேறு நகரங்களுக்கும் பரவத் தொடங்கியது. இந்த கடையுடைப்பு பான்றவற்றில் ஏழு வயதுக்கும் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகம் ஈடுபட்டதாகச்
Bibl. மேட்டுக் குடிமக்களுக்கும், வறியவர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி அண்மைக் அதிகரித்து வந்து கொண்டிருப்பதாகவும் இதன் எதிரொலிதான் இக் கலவரம் எனவும் ளாக தங்களை பற்றிய நினைப்பில் இருந்தவர்கள் குழுக்களாகச் சேர்ந்து இயங்கும் ானவர்களாக தங்களை உணரும் நிலை ஏற்பட்டிருக்கலாம், அதனால் அவர்களுக்கு இருந்த பொருட்களை அபகரிக்க துணிந்து இருக்கலாம் எனவும் பல காரணங்கள்ை வைக்கிறார்கள். தவிக்கு வந்த வலதுசாரி அரசாங்கம் இங்கிலாந்தில் வாழும் வறிய மக்களுககான கள். சலுகைகளில் கட்டுபாடுகள் மற்றும் குறைப்புகளை கொண்டு வந்தது. அந்த கறுப்பு ன சுட்டு கொன்ற காரணத்தை விட மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் அடித்தட்டு நல சலுகைகளில் கை வைத்தமை போன்றவையே இந்த கலவரம் பரவுவதற்கான ன ஒரு சாரார் வாதாடுகின்றனர். இங்கிலாந்தின் பூர்வீக வெள்ளையின குடிமக்கள் பலர் விரும்பாத சோம்பேறிகள் எனவும் அரசு வழங்கும் உபகாரச் சம்பளத்தில், சலுகைகளைப் க வாழ்கின்றவர்களே அதிகம் என்றும் முன்னைய கருத்துகணிப்பு ஒன்று தெரிவித்தது. சலுகைகளை அரசு குறைக்கத் தொடங்கியதும் அதனால் அவர்களின் நிலை மோசமாகி |ப்பாக இந்தக் கலவரத்தை வெள்ளையின சோம்பேறிகள் பயன்படுத்திக் கொண்டனர் . டும் வலுவாகவே உள்ளது.
வரும் வரை இங்கிலாந்து என்ற ஆடம்பர நாட்டின் மதிப்பீடு உலகம் முழுவதும் ன் இருந்தது. இங்கிலாந்தை - எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் சொர்க்கபூமி உலகம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அத்தகைய சொர்க்கபுரியில் வறுமையை கலவரமென்றால் நம்பும்படியாக இல்லை என்றாலும் அதுதான் உண்மை. கறுப்பின ாகுபாடு காட்டப்படுகிறது என்று கூறப்படும் நிலையில் அதிக குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அரச தரப்பில் முன்வைக்கப்பட்டு வந்தது, பல ரகள் இப்படி ஈடுபடுவதற்க்கு காரணம் அவர்களுடைய கல்வியறிவுக் குறைபாடு, பான்றவையே என கூறுவோரும் உள்ளனர். ஆனால், அதில் உண்மை இல்லை ாரணம் - அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் தான் கறுப்பு இன மக்களை விட குற்ற டுதலாக ஈடுபடுகின்றனர் என்று கூறும் ஒரு புள்ளி விபரம். து போன்ற நாடுகளில் பேஸ்புக், ட்விட்டர் போன்றன மூலம் போரட்டத்துக்கு அழைத்தது ாந்தில் நடந்த சம்பவத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த செய்திகள் அரசாலும் கங்களாலும் வெளிக்கொணரப்படவில்லை. மூன்றாம் உலக நாடுகளில் இது போன்ற ஊக்கமும், பாராட்டும் கொடுத்த இங்கிலாந்து தனக்கே அந்த நிலை ஏற்படும் பொழுது ல் மிரளுகிறது. அண்மைக்காலமாக மேற்கத்திய நாடுகளின் கட்டுமான அமைப்புகளின் ள், மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வந்து கொணடிருப்பதைப் பார்க்க முடிகிறது.
9ம் பக்கம் பார்க்க.

Page 5
பலஸ்தீனப் பயண அ
அ. முத்துகிரிவித்ணன்
கேள்வி பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதை முன்வைத்து இஸ்லாமியர்களுக்கு அப்படியொரு நிலை எனக் கேள்வி எழுகிறது. பதில் அரபு நாடுகள் பல விதங்களில் பிளவுபட்டு
சூழ்ந்துள்ள பெரும் அமெரிக்க
பார்க்கும்போது ஏன்
கிடப்பதுதான் இஸ்லாமியத்தைச் நெருக்கடியாக பார்க்கிறேன். ஏகாதிபத்தியமும், ஐரோப்பாவும் வளைகுடா நாடுகளை ஒரு சந்தையாக மட்டுமே பாவித்து வருகிறது. அமெரிக்கா எண்ணெய்க்கான யுத்தம் என்பதை ஒரு நூற்றாண்டுக்கு
தொடங்கி விட்டது.
நான்
முன்பே ஜனநாயகத்துடன் மக்களுக்கான அடிப்படை உரிமைகளுடன் திகழவேண்டிய நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் கைப்பாவைகளாக மாறியுள்ளன. நான் பயணித்த நாடுகளில் பாலஸ்தீனப் பிரச்சனை என்பது அவர்களின் சொந்த பிரச்சனையாகவே கருதப்படுகிறது. இஸ்லாத்தில் வழியா-சன்னி
பிளவுகள் அரபு நாடுகள், ஈரான் என அனைவரும்
@_6া6া
ஒன்றிணைந்து செயல்பட தடையாக உள்ளது. பாலஸ்தீன மக்களைப் பொறுத்தவரை உங்களின் சொந்த விருப்பு
வெறுப்புகளை எங்களின் பிரச்சனையிலாவது விலக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து போராடுங்கள், இந்த ஒற்றுமையான போராட்டம் மொத்த பகுதியின் விடுதலைக்கான போராட்டமாக ഥസെന്ദ്രഥ என்கிற
நம்பிக்கையுடன் அவர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
கேள்வி உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த அரசியல் தலைவர்கள்/அதிபர்கள்/அரசு என அனைவரிடத்திலும் நட்பு பாராட்டுதல் எப்படி இருந்தது? அவர்களுடன் நீங்கள் கலந்துகொண்ட நிகழ்வுகள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.
பதில் ஈரானில் அந்த நாட்டின் அதிபர் அஹமதிநிஜாத் எங்கள் பயணக்குழுவை தெஹற்ரான் பல்கலைக்கழகத்தில் வந்து சந்தித்து வாழ்த்தினார். அன்று இரவு அவர்களின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் எங்களுக்குப் பெரும் அரச விருந்தளித்தார். உணவுக்குப் பின் அவர்களின் தொன்மையான பாராளுமன்றமான மஜ்லீசில் எங்களுக்கு ஒரு பாராட்டு விழாவும், ஈரானின் பாரம்பரியமிக்க வெள்ளி மோதிரமும் அனைத்து நகரங்களிலும் வரவேற்பும் விருந்தும் அந்த நகரங்களின்
அணிவித்தார். ஈரானின்
மேயர்கள் தான் ஏற்பாடு செய்தார்கள். பயணம் வரும் தகவல் ஊடகங்களில் தினமும் வெளிவர ஏற்பாடுகளில் அவர்களுக்குள் ஒரு போட்டியே நிலவியது.
சிரியாவின் அரசாங்கமே எங்களை எல்லைக்கு வரவேற்க வந்தது. தலைநகர் தமாஸ்கசில் நாங்கள் ஒரு வார காலம் தங்கியிருந்தோம். அங்குள்ள எல்லா அரசியல் குழுக்களும்
வந்து சந்தித்து தொடர்பாக விவாதித்து உரையாடின. ஹமாசின் அரசியல்
எங்களைத் தினமும் பாலஸ்தீனம்
தலைவர் காலித் மிஷால் எங்களுடன் ஐந்து மணி நேரம் இருந்தார். L16) (UpSOD மரணப்படுக்கையில் இருந்து மீண்டு வந்த காலித் மிஷாலை சந்தித்தது மிக மறக்க முடியாத ஒரு நெகிழ்வான
FibgbjLLb.
மொசாத்தின் தாக்குதல்களால்
LIT606rog560T அரசின் பிரதமர் இஸ்மாயில் ஹானியா அவர்களைச் சந்தித்தோம். பிரதமர் அலுவலகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் அழைக்கபட்டிருந்தனர். பல
ETFT66 g) 6T6II
அடுக்கு பாதுகாப்புடன் இந்தக் கூட்டம் நடந்தது. காசாவின்
மனநிலை 6159560)35ul கொந்தளிப்புடன் உள்ளது அவர்களின் எதிர்பார்ப்புகள் எனப் பல விஷயங்கள் சார்ந்த தெளிவு கிடைத்தது. இருப்பினும் அனைத்து இயக்கங்களும் ஒன்றினைத்து எங்களை அரசு சார்பாக வரவேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை, நம்பிக்கையை அளித்தது. பத்ஹற்-ஹமாஸ் அமைப்புகள் சில புள்ளிகளில் இணைந்து
தொடர்ந்து மேற்கொள்ளபட்டு வருகின்றன. பத்தஹற் மேற்குகரையில்
செயல்படுவது தொடர்பாக முயற்சிகள்
ஏராளமான ஹமாஸ் ஊழியர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது தான் இந்த நடைமுறைகளுக்குத் தடையாக உள்ளது. இந்தக் கைது நடவடிக்கைகளுக்காக இஸ்ரேல் பத்தஹற் அமைப்பைப் பாராட்டியுள்தை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
6.il6) T UT606rog56OTT (Viva Palestina), [f ETFT (Free Gaza)
சென்ற இதழ் தொடர்ச்
ஆகளிய பல வேறு
அமைப்புகளின் மூலம் இதற்கு முன்பே காசா வந்து சென்ற அனுபம் 9 GMT" GTI u ଚ0 ] ); எங்களுடன் வந்ததும், அவர்களின் அனுபவங் புதிய G 6) 6 gf F sbj 5 6OD 6MT
அளித்தது.
களும் L6)
(3356T6 LTേങ്
இஸ்ரேல் எந்தவிதமான பார்வையைக் (
மீதான நடத்து
பதில் இந்தியாவில் பாஜ கட்சிகளும் அமெரிக்க அ அரசியல் சாசனமாக மாற ஒற்றுமையுடன் பாடுபடுவது அராபத்துடன் நம் தலைவ
மாறி இன்று
கையெழு
LDBE6)T35 ஒப்பந்தங்களில் புகைப்படங்கள்தான் Lily ஆயுதங்களில் பெரும் ப நாடுதான் இந்தியா, இந்தியா குவிக்கவில்லை மாறாக அ கூட்டு ராணுவப் LJus கையெழுத்திட்டுள்ளது. நாங் அதே நேரம் பாஜக தலைவர் இஸ்ரேலுக்குள் நுழைந்தார். வர்த்தகம் தொடர்புடை திட்டமிடப்பட்டுள்ளது. அரசிய மக்களின் மந்தையான மனே இங்கு ஒரு பொருட்டே நடக்கிறது என்பதைக் கூட பாலஸ்தீனம் - இலங்கை என
கேள்வி ஹமாஸ் அமைப்பு கிடைத்தனவா?
பதில் சகோதரத்துவ தொடங்கப்பட்டது. இஸ்ரேலி
ஹமாஸ் அமைப்பு g)60). LDL
LðL"GLOBÜLug5s308a5 ) MBLDT6mù II நிறுவனர் ஷேக் அஹமத் யா மஜ்லிஸ் அல் ஷரா த தீர்மானிக்கும் தலைமை கு மருத்துவமனை விளையாட்டு, இலவச உ இல்லங்கள், மசூதிகள் என ஏ நிதி உதவிகளில் 90%த்தை செலவிடுகிறது. பாலஸ்தீனத்த ஊடகங்கள் கூறுவது போ பொருந்திய படைகள் எல்ல இருப்பதோ ஒரு தற்காப்புப் மட்டுமே இஸ்ரேல் இவர்கள் தாக்கும் போது மட்டுமே இ தற்காப்பு நடவடிக் கைகளில்
கேள்வி இந்தப் பயணத்தின்
 
 

gorfol 2011 زلق_cكو[6
وسله
-
وشرق . 尖
AKSAM CARA WAR
in solo ARTY
تاج بشه جهانی DEC, 2 to
مستضعفین آیه ۹۹ م.
AA AAS AAAAA AA AT TSSAAT A AS S S
ساشوند به افراد
தும் சுரண்டலில்
இந்தியா
கொண்டிருக்கிறது? க - காங்கிரஸ் ஆகிய இரு டிமை சாசனத்தை இந்திய ற வித்தியாசங்கள் இன்றி நாம் அறிந்ததே. யாசர் ர்கள் நின்ற புகைப்படங்கள் இஸ்ரேலுடன் பிரதமர்களின் இஸ்ரேலின் வாங்கிக்குவிக்கும்
அமெரிக்கா த்திடும் நம் காசிக்கிறது. குதியை ஆயுதங்களை மட்டும் வாங்கிக் |மெரிக்கா இஸ்ரேலுடன் பல 3 gf ஒப்பந்தங்களையும் காசாவுக்குள் நுழைந்த நிதின் கட்கரி ஒரு குழுவுடன் சமீபமாக இந்திய இஸ்ரேல் L ഉn ல் ரீதியாக இருக்கும் இந்திய ாபாவத்தில் இவை எல்லாம்
|866it
மாநாட்டுக்கும்
இல்லை. காஷ்மீரில் என்ன அறியாத இந்தக் கூட்டம்
எதற்கும் எழுந்திடாது.
பற்றி ஏதேனும் தகவல்கள்
1987ல் எகிப்தின் முஸ்லிம் ன் ஓர் ம் இருந்து பாலஸ்தீனத்தை |றுவப்பட்டுள்ளது என அதன் சின் அறிவித்தார். ஹமாஸின் ன் அரசியல் திட்டத்தைத் ழ அகதிகள் முகாம்களில் கள் நடத்துவது முதல் ணவு விடுதிகள், அனாதை றமாஸ் தனக்குக் கிடைக்கும் இது போன்ற திட்டங்களுக்குச் ல் நான் பார்த்தவரை உலக
]Tഇബ ம் இல்லை மாறாக
951 bLDs B(36)
L16) b
அங்கு 160L. (Self Defence Force) ன் பகுதி களுக்குள் வந்து ர்கள் தங்களின் கொரில்லா டுபடு கிறார்கள்.
ல் பெரும்
வழி உருவான தனித்துவம்
الوحيدان
از کاروان آسیایی WR
என்ன? இதற்கு முன் அங்குப் போய் வந்த
பயணக்குழுக்களிடமி
ருந்து நீங்கள் எப்படி
வேறுபடுகிறீர்கள்?
பதில் எங்கள் பயணம் பல வழிகளில் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இதுவரை 6JUTT6ITLDPT6OT பயணக்குழுக்கள் நிவாரணங்களை எடுத்து B[[8F[T
சென்றுள்ளன. ஆனால் மாவிமாவர்மா தாக்குதலுக்குப் பிறகு உலக ஊடகங்களின் முக்கிய செய்தியாக 20 நாட்கள் பரபரப்பாக இருந்தது இந்த ஆசிசா காரவாண் தான். வாகா எல்லையில் இந்திய-பாகிஸ்தான் அரசுகளைச் சமாளித்துச் சென்றது முதல் எகிப்து விபத்து வரை காசா பற்றியும் அங்கு எடுத்துச் செல்லப்படும் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இன்று இந்திய தேசத்திற்கு ஆசியாவில் இருக்கும் மதிப்பு என்ன என்பதே இந்தப் பயணத்தில் தான் முழு பரிணாமத்துடன் விளங்கிக் கொள்ள முடிந்தது. இந்த ஆசியா காரவானில் இந்தியர்களின் அரசுகளாலும் பெரிதாக வரவேற்கப்பட்டது.
இரு நாடுகளின் அதிபர்கள் ஒரு பயணக்குழுவை நேரில் வந்து வாழ்த்தியது இதுவே முதல் முறை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் பாலஸ்தீனத்திற்கு
நிவாரணப் பொருட்கள்
பங்களிப்பு என்பது மக்களாலும்
வருவது அந்த மக்களின் பெரிதும் நம்பிக்கையில் ஆழ்த்தியது. ஆனால் மறுமுனையில் இஸ்ரேல் எங்களைத் தினம் தினம் அதன் இணையத்தளங்களில் ஒரு
தீவிரவாதிகளின் பயணக்குழு என்று வசைபாடியது. இது இஸ்ரேலுக்கு இந்திய சார்ந்து ஏற்பத்திய ஒவ்வாமைதான் என்று ராணுவ, வெளியுறவு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தியர்கள் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது தான் இந்த பிரதேசத்தின் கோரிக்கையாக இருந்தது.
முதலில் இந்தப் பிரச்சனையை ஆழமாக அறிந்து கொள்வது அவசியம் கடந்த மூன்று மாதங்களாகத் தீவிர வாசிப்பில் ஈடுபட்டு வருகிறேன். வாசிப்பு அடுத்து அடுத்து பல ஆய்வாளர்களை நோக்கி ஒரு கன்னியாக நீண்டு செல்கிறது. இருப்பினும் வாசிப்பும்
பங்கேற்பு
என்பதால்
நடவடிக்கைகளையும் இணையாக நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்தேன். நாடு திரும்பியதில் இருந்து இந்தப் பயணத் தி ல இணைந்த 7 (3цj தொடர்
நடவடிக்கைகளுக்காகத் திட்டமிட்டு வருகிறோம். இஸ்ரேல்
கேள்வி
இஸ்ரேலின் இத்துணைக் கொடுரமான ஒடுக்குமுறைகளுக்கு ஆளான பின்பும் தொடர்ந்து போராடுவதற்கான LD6016,6560)LD60)u STFT LD5356
கொண்டிருப்பது பெரும் பிரமிப்பை அளிக்கிறது அல்லவா?
பதில் சந்தீப் கூற்று முற்றிலும் உண்மையானது. LD5560)6T யாராலும் தோற்கடிக்க முடியாது. அறுபது ஆண்டுகள் இத்தனை தாக்குதல்களைச் சந்தித்தவர்கள் மனம் தளராதவர்களாக
LT603T (8Luigi
ETFT666
இன்னும் இன்னும் எத்தனை கஷ்டங்களையும் தங்களின் பூமிக்காய் சந்திக்கச் காத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். 96) (5560)6m) (Al-Quds/Baitul-Maqdis), 916) 953 IT606) (A-Aqsa) இன்னொரு முறை பார்த்தால் போதும், அங்கு ஒரு முறை தொழுது விட்டால் போதும் இந்த நிம்மதியாகிவிடும் என்பது மட்டுமே அவர்களில் பலரது
LD60TLD
வாழ்நாள் ஆசையாக உள்ளது. அவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஜெருசலத்தை மீட்க வேண்டும்

Page 6
OG gofia ČlგაC_ტაგ 2om
என்பதும் அவர்களது தீரா ஏக்கம். காசாவின் பிரதமர் அலுவலகத்தில் கூட ஒரு மைல் கல் உள்ளது அதில் ஜெருசலேம் 7937கிமி என்று பொறிக்கப்படுள்ளது. மருத்துவமனைகளில் மரணப்படுக்கையில் மருந்துகளின்றி அவதிப்படுபவர்கள் கூட சுயமரியாதையை விட்டுக் கொடுக்க சம்மதிக்காதவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பயணம் நெடுகிலும், காசாவுக்குள் நுழையும் போதும் ஏதோ காசா மக்களுக்கு உதவ செல்கிறோம் என்பதன் உணர்வுதான் இருந்தது. ஆனால் காசாவைச் சுற்றி விட்டு அந்த மக்களின் உணர்வுகளை எல்லாம் பார்த்தபோது நான் இவர்களுக்குச் செய்வதற்கு LIDITAMBIT Gb இவர்களிடம் இருந்து நிறைய கற்று வெளியேருகிறேன் என்றே உணர்ந்தேன். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை இந்த மக்கள் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் இந்த உலகிற்குப் பல படிப்பினைகளை வழங்குகிறது.
எதுவுமில்லை
கேள்வி : உங்கள் பயணத்தில் மறக்க முடியாத சம்பவமாக
இருந்தது எது?
பதில் நாங்கள் தங்கியிருந்த லத்தாகியாவின் விடுதியின் வரவேற்பு அறையில் நான் என் மடிக்கணிணியில் தூதரகங்களுக்கான 6) கடிதங்களை எழுதிக்
கொண்டிருந்த போது பெண்மணி ஒருவர் உள்ளே வந்தார். ஆசியாவின் பாலஸ்தீனப் பயணக்குழு தங்கியிருக்கும் விடுதி இதுதானா என்று கேட்டார். ஆம் என்றதும், தான் பாலஸ்தீனத்தை சேர்ந்தவள், லத்தாக்கியாவின் பாலஸ்தீன அகதி முகாமில் பிறந்தது முதல் தன் கதையை மிகச் சுறுக்கமாக விறுவிறுவென கூறினார். பிறந்தது முதல் அவர் பாலஸ்தீனம் சென்றதில்லை, பாலஸ்தீனத்தை மீட்பது தொடர்பான சகல சமூக-அரசியல் இயக்கங்களில் அவர் மிகவும் விருப்பத்துடன் பங்களித்து வருவது மட்டுமே தான் பாலஸ்தீனத்தை உணருவதற்கான வழிமுறையாகவும், தன் நிலத்தை நினைவுகளில் சுமப்பதற்கான ஒரே வழி என்றார். இந்தப் பகுதி முழுவதிலும் உள்ள பாலஸ்தீனர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அதன்பின் சென்றதே இல்லை. அவரது குடும்பம் 1948ல் இஸ்ரேலின் ராணுவத்தால் விரட்டப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களில் ஒன்று. தன் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்தே அகதிகளாக இங்கு இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிரியாவில் மட்டும் அல்லாது லெபனான், ஜோர்டன், ஏகிப்து நாடுகளிலும் பல அகதி முகாம்கள் உள்ளன. இந்த வளைகுடாவில் உள்ள நகரங்கள் அனைத்திலும் பாலஸ்தீனர்கள் இல்லாத நகரமே இல்லை எனலாம். நாடிழந்தவர்களின் சோகம் ஒரு கருத்த மேகம் போல இந்த வளைகுடா முழுவதின் மீதும் ஒரு நிழல் போல் மிதந்து வருகிறது.
நாடிழந்தவர்களின் மனநிலை மிகவும் துயரமானது என்பதை சந்தித்த மாத்திரத்தில் ஒருவரால் கடந்த 25 நாட்களாக நான் சிரியா,
அவர்களைச் உணரமுடியும். லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதி முகாம்களின் மக்களைச் சந்தித்து வருகிறேன். இந்த நாடுகள் அவர்களை நல்ல முறையில் பாதுகாத்து வசதிகள் செய்து கொடுக்கும் போதிலும் அவர்களின் முகம் எல்லாம் நாடிழந்த தவிப்பு குவிந்து கிடக்கிறது. இங்குள்ள குழந்தைகள் அனைவரும் தங்களின் பள்ளி புத்தகப்பையில், புத்தகங்களில் பல பாலஸ்தீனச் சின்னங்களை வரைந்துள்ளன. பாலஸ்தீனம் தொடர்பான பல பாடல்கள் இவர்களின் தேசிய கீதமாக உள்ளது. அந்தப் பெண், தான் ஒரு சாதாரண வேலையில்தான் உள்ளதாகவும், அதிகம் படிக்காததால் தன் சம்பளமும் குறைவானதுதான் எனக் கூறினார். இதை ஏன் என்னிடன் தெரிவிக்கிறார் என ஒரு கனம் குழம்பிப்போனேன். பேசிக்
5000 ਸੰu பவுண்டுகளை எடுத்து என் கையில் கொடுத்தார். நான் வாங்க மறுத்தேன். இது எதற்கு சொல்லுங்கள் என்றேன். கண்களில் நீர் ததும்ப இதனை நீங்கள் காசாவில் சந்திக்கும் ஏதேனும் ஒரு குடும்பத்திடம் கொடுங்கள் என்றார். அழுது கொண்டே மெல்ல அங்கிருந்து
கொண்டே தன் கைப்பையில் இருந்து
என்பதை முதலில்
கிளம்பினார். அவர் கிளம்பியதும் நானும் மெல்ல அவருடன் நடக்கத் தொடங்கினேன். எங்கள் இருவர் மத்தியிலான
உரையாடலை மொழிப்பெயர்த்தவர் விடுதியிலேயே இருந்துவிட்டார். நான் தெரு முனைவரை அவருடன் நடந்தேன். அங்கிருந்தச் சாலை கடற்கரை வழியாக
அகதிமுகாம் வரை சென்றது. நான் கடந்த மூன்று
நாட்களாக அந்த முகாமுக்குச் சென்று வருவதால் அந்தச்
FIT606 outb LT605ub 6T60Tds அரபி எனக்குத் தெரியாதது நாங்கள் அந்த நீண்ட கடற்க என் தொலைபேசி ஒலித்ததா துளாவி அதை எடுத்தேன். இருந்த நெரிசலான தெருவு நாடிழந்தவர்களின் தூதுவனா மறைந்தாள்.
கேள்வி
வர்க்கமும் உங்களிடம் எப்படி
பயணத்தின்போ
தடைகளை ஏற்படுத்தினார்கள பதில் இந்த மொத்த ப கேவலமாக நடத்தியது எ ராணுவம் மற்றும் காவல்துை குற்றவாளிகளைப் போலவே இப்படியாக நடத்தி தங்களின் அமெரிக்காவுக்கு மீண்டும் நிரூபித்தார்கள். செய்து விட்டு தரமறுத்துவிட் பேருந்துகளில் ஏற்றி ஏராளமா அதன் பின் மிகவும் மோக
6.566
கெய்ரோ நோக்கி அழைத் வழியில் பெரும் விபத்தைச்
முறிவு ஏற்பட்டு அவசர சிகிச் அனுமதிக்கப்பட்டார்கள். என காயம் மட்டுமே ஏறப்பட்டதா நடுங்கும் குளிரில் நாங்கள்
கழித்தோம். எகிப்து நிர்வாக இந்த விபத்து குறித்து கவ6ை நாங்கள் அந்தச் சாலையை ஸ்தம்பிக்க செய்தபின் தான் நகர்வு பெற்றன. கெய்ரோ விப அறைகளில் அடைத்து வைத்
ଗଣରାଣୀ (Bu செல்பவர்களை எகிப்து அரசு
தான் 6LTJ
தான் அறிந்து கொண்டேன். எல்லாம் தான் பயணத்தை இ மாற்றியது.
இருந்தது மனநிலை? என்னவெ
பதில் ஆகிய ஊர்களின் வழியே
மாவிமாவர்மா துரு
துருக்கியின் வான்,
பயணித்தோம். துருக்கியில் வழிக்காட்டுதலும் 'பளோட்டில்லா வை ஏற்பாடு İnsani Yardim Vakfı) 9160 மைதானங்களின்தான் இரவு
உபசரி
 

குப் பரிச்சயமாகி இருந்தது. ஒரு குறையாகவே இல்லை. ரை சாலையைக் கடந்தோம். ல் நான் என் கோட் பையில்
அதற்குள் அவள் அருகில் க்குள் சென்று மறைந்தாள். க என்னை உருமாற்றி அவள்
து இராணுவமும் அதிகார நடந்துகொண்டன? ஏதேனும் T?
யணத்தில் எங்களை மிகக்
கிப்து மட்டுமே. எகிப்தின் றயின் அதிகாரிகள் எங்களை நடத்தினார்கள். எங்களை
ன் எஜமானர்களான இஸ்ரேல் ஒரு முறை விசுவாசத்தை பாஸ்போர்டுகளை பறிமுதல் டார்கள். மிகவும் மோசமான ான பணத்தைப் பறித்தார்கள். Fமான பேருந்துகளில் ஏற்றி துச் சென்றார்கள். சந்தித்துப் பலருக்கு எலும்பு சைக்கு மருத்துவமனைகளில் க்கு முழங்காலில் ஒரு சிறிய ல் தப்பித்தேன். இருப்பினும் இரவை வெட்ட வெளியில் ம் மிகவும் அலட்சியத்துடன்
போகும்
லப்படவேயில்லை. அதன் பின் ப மறித்து போக்குவரத்தை ஒரு வழியாக காரியங்கள் Dானநிலையத்திலும் எங்களை து எங்கள் விமான நேரத்தில் கள். இது நடத்தும் முறை என வந்தபின்
இருப்பினும் இந்த இடர்கள் ன்னும் அர்த்தம் பொதிந்ததாக
தான் காசா
க்கியில் இருந்தபோது எப்படி பல்லாம் பார்த்தீர்கள்?
தியார்பகிர், காசியான் டெப்
நாங்கள் சிரியா நோக்கி எங்களுக்கு முழுக்க |ւնւկլb செய்தது ப்ரீடம்
செய்த ஐஹெச்.ஹெச் (IHHமப்பு முழுக்க கூடைப்பந்து தங்கல், துருக்கியின் மிக
அழகான நிலப்பரப்பு, பனி மழைகள், உணவு உபசரிப்பு என எல்லாவற்றையும் ரசிக்க முடியாத நெருக்கடியான ஒரு மனநிலை தொடர்ந்து வந்தது. மாவிமாவர்மா கப்பலில் Ga5T6ö6oÜULL Cengiz Akyüz (42), Ali Haydar Bengi (39), İbrahim Bilgen (61), Furkan Dogan (19), Cevdet Kılıçlar (38), Cengiz Songür (47), Çetin Topuoglu (53), Fahri Yaldız (43) and Necdet Yldrm (32) saé GuuTÜ Lupiöpuu 660D6076)||356řT சதா அலைக்களித்தது. அதில் நாங்கள் இப்ராகிம் பிகென் அவர்களின் குடும்பத்தாரையும் அடக்கம் செய்யப்பட்ட மயானக்கரைக்கும் சென்றது பெரும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. நான் ஏற்கனவே இஸ்ரேலின் இந்தக் காட்டுமிராண்டிதனமான தாக்குதலைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஐஹெச்.ஹெச் வெளியிட்ட விரிவான அறிக்கைகள் வாசித்திருக்கிறேன். இந்தப் பயணத்தில் ஒரு நாள் மாலை ஐ.ஹெச்.ஹெச் அலுவலகத்திற்குச் சென்று அவர்கள் இருந்த விரிவான குறுந்தகடுகள், பிரசுரங்களையும் பெற்று வந்தேன். இந்தப் பயணத்தில் ஐஹெச்.ஹெச்-ன் ஊழியர்கள், செயல்பாட்டளர்கள் மிக பெரும் ஆதர்ஷமாக அவர்களின் சுறுசுறுப்பு, தெளிவு, வேலை செய்யும் முறை, நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் நேர்த்தி என எல்லாம் ஒரு உத்வேகத்தை அளித்தது.
6)Í8 Lib
அமைந்தார்கள்.
(3356T6 உங்கள் புகைப்படங்களில் சில நேரங்களில் அங்குள்ள பெண்களும் போராடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாலஸ்தீனப் போராட்டத்தில்
அவர்களின் பங்கேற்பு எப்படி இருக்கிறது? ஈரான் சமூகம் பெண்களை மிகவும் வன்மமாக ஒடுக்குகிறார்கள் எனும் ஒரு புரிதல் இருக்கிறதே?
பதில் மொத்த பயணமும் இஸ்லாமிய பெண்கள் குறித்தான பார்வையை மாற்றியது. பொதுவாக இந்திய ஊடகங்களில் ஈரான் குறித்த இறுக்கமான, பழமைவாத பார்வைகள் நிறையவே நம்மிடம் புழங்குகின்றன. மின்னஞ்சல்களில் வரும் செய்திகள் என ஈரான் மட்டும் அல்லாது இஸ்லாம் குறித்து, இஸ்லாமிய நாடுகள் குறித்த எத்தனை அவதூறுகளை இங்கு ஹிந்துத்துவவாதிகள் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் என்பது பட்டவர்தனமாக புரிந்தது. ஈரானில் பெண்களுடன் பேசுவது குற்றம், பழகுவது குற்றம் என்கிற அளவில்தான் எங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால் நாங்கள் அங்குச் சென்ற போது காட்சி முற்றிலும் வேறானதாக இருந்தது. பெண்கள்தான் ஆயிரக்கணக்கில் தெருக்களில் திரண்டு எங்களை
அங்குக் கோஷங்கள் பெண்கள்தான். பாலஸ்தீனத்திற்கான பெண்களின் பிரத்யேக
வரவேற்றனர். எழுப்பியது
ஒவிய கண்காட்சி என எல்லாம் பிரமிக்க வைத்தது. எங்களுடன் 10க்கு மேற்பட்ட பெண் மொழிபெயர்பாளர்கள் ஈரானில் நாங்கள் இருந்த காலம் முழுவதும் உடன் இருந்தனர். நாம் ஈரானிய சினிமாக்களில் காண்பது போலவே அவர்கள் மிக சுதந்திரமானவர்களாக இருந்தனர். ஈரானின் மிகப் பெரிய மசூதிகளில் கூட அதனை பராமரிப்பவர்களாக பெண்கள்தான் இருந்தனர். தெஹற்ரானில் உள்ள அவர்களது அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் சென்ற போது அங்கும் காத்திருந்தது. நான் பங்குபெறும் நிகழ்ச்சிக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்ததால், நான் அங்கு இருக்கும் பல மாடிகளில் உள்ள
பெரும் ஆச்சரியமே
படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றேன். அத்தனை மாடிகளிலும் தொழிநுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவு செய்வபர்கள், செய்தி வாசிப்பாளர்கள், உதவி
செய்பவர்கள் என அந்த தளம் முழுவதும் பெண்கள்தான். இப்படி ஒரு படப்பிடிப்பு தளம் என்பது நாம் இந்தியாவில் கூட யோசித்து பார்க்க இயலாது.
ஈரானின் பல பெண் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களை சந்தித்து அங்குள்ள பெண்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்கள் காலத்தின் புரட்சி, போர்கள் என எங்களுடன் மிக லாவகமாக உரையாடினார்கள். ଦ୍ବିତ (b bTL'60L கட்டமைப்பதில் பாத்திரம் பற்றி அவர்கள் அரசியல் கூர்மையுடன் கூறிய விஷயங்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில்
எழுதத்தான் வேண்டும்.
பெண்களின்
நேர்காணல் கே.பாலமுருகன்

Page 7
மனநோயாளி அ0
ரோப்பிய நகரங்களில் மிகவும் அழகானது அமைதியானது ஆஸ்லோ எனக் கூறப்படுகின்றது. செல்வம் கொழிக்கும் நோர்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோ, அண்மையில் Glas T606) 3 356 ILOT 35 மாறியது. பிரதமர் அலுவலகம் உள்பட முக்கிய அரசுக் கட்டிடங்கள் அமைந்துள்ள ஆஸ்லோவின் மையப்பகுதியில் அடுத்தடுத்து குண்டுகளை வெடிக்கச் செய்து, நகரின் ஒட்டுமொத்த காவல் துறையின் கவனத்தையும் திசை திருப்பிவிட்டு, நகருக்கு அருகில் கடலுக்குள் உதோயா தீவுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று, அங்கு நோர்வே தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாமுக்குள் புகுந்து, தனது துப்பாக்கியில் நிதானமாக குண்டுகளை நிரப்பி நிரப்பி 85 அப்பாவி இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை யும்கூட சுட்டுக் கொன்றான் ஓர் இளைஞன். 32 வயதே நிரம்பிய இந்த இளைஞனின் பெயர் ஆண்டர்ஸ் பேரிங் பிரேவிக். - உலக வரலாற்றில் தனிநபர் ஒருவர் நடத்திய மிகக் கொடுரமான படுகொலை இது தனிப்பட்ட முறையில் மன வெறுப்புக்குள்ளாகி, மனநிலை பிறழ்ந்து இப்படிப்பட்ட கொடுங் காரியத்தை செய்துவிட்டான் ஆண்டர்ஸ் என்று லண்டனில் துவங்கி பாரீஸ் வரையிலும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் தீவிர வலதுசாரி பிற்போக்கு சக்திகள் இடைவிடாமல் கூறி வருகின்றன. உண்மையில், உலகையே குலுக்கிய இந்த படுகொலையை நிகழ்த்திய ஆண்டர்ஸ், ஒரு அப்பட்டமான கிறிஸ்தவ மத அடிப்படைவாத வெறியன் என்பதையும், இஸ்லாமியர்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் மிகக் கொடிய தண்டனைகள் தரப்பட வேண்டும் என்ற மனித குலத்திற்கே விரோதமான சிந்தனை கொண்ட, பாசிச எண்ணம் கொண்டவன் என்பதையும் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் மூடி மறைத்து வருகின்றன. ஆண்டர்ஸ் பிரேவிக் ஒரு தனிநபர் அல்ல. 2001 செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட மிக மோசமான அந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான புனிதப் போரை தீவிரப்படுத்துவோம் என்று கொக்கரித்தார். அந்த கொக்கரிப்பின் எதிரொலியாக ஆப்கானிஸ்தானமும், ஈராக்கும் சிதைக்கப்பட்டன. லட்சக்கணக்கான அப்பாவிகள், அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காகவே குண்டு வீசி அழிக்கப்பட்டனர்.
 ெம ரபி க கா மதிப்புக் குறியீடு தரம் தா இதுநாள் வரை மிகப் பெரிய பொரு அனுப வரி த து தொடர்பில் முதலீட்டாளர்க வந்த AAA குறைந்துபோகலாம் அதியுயர்
திரெடிட் கூறுகின்றனர். "உலக ரேட் டிங் நாணயம் என்ற அந்த அ தரத்தை டாலரை எடுத்துவிட்டு வேெ மு த ல அந்த அந்தஸ்து வழங்கப்
Ꮷ5L_60Ꭰ6ᎧlᏓᏗ lfᎢ அமெரிக்கா ஏற்கனவே
அது திணறிக் கொண் டிருக இழந்துள்ள 8ഖങ്ങബuിൻെTg, gിങ്ങIL து. கடன் அதிகரித்துள்ளது. இ
பெறுவதற் கான தகுதி தொடர் பரில வழங்கப்படுகின்ற மதிப்புக் குறியீடு கிரெடிட் ரேட்டிங் ஆகும்.
உலகநின் முன்னணி கிரெடிட் ரேடிங் நிறுவனங்களில் ஒன்றான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் நிறுவனம் அமெரிக்காவுடைய கிரெடிட் ரேட்டிங் மதிப்புக் குறியீட்டை AA+ என்ற ப டி நரி  ைல க கு கு  ைற த து ள ள து . அமெரிக்காவுடைய வரவுசெலவுக் கணக்கில் துண்டு விழும் தொகை அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி மதிப்புக் குறியீட்டை அது குறைத்துள்ளது. பட்ஜெட்டில் துண்டு விழும் தொலைகயை சமாளிப்பதற்ற்காக கடந்த G. g. 6i. 6 Tui ge கழமை அமெரிக க | நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டம் போதுமானதாக இல்லை என்று அந்நிறுவனம் கூறுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 

Cladutoo, 2011 Dygorfol O7
&လ• மதவெறியன்
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இஸ்லாத்துக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டுள்ள இந்த வெறித்தனமான போர்களுடன், ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் தன்னை இணைத்துக் கொண்டது. அத்தோடு நில்லாமல் தங்களது நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, கிறிஸ்தவ மத அடிப்படைவாத வெறித்தனத்தையும், 666606T இனவெறியையும் தீவிர வலதுசாரி பிற்போக்கு அமைப்புகள், 556 துTண் டிவிட்டன. முதலாளித்துவ உலகில் முற்போக்கான நாடுகள் என்று கூறிக் கொள்ளும் பிரான்சில் முந்தைய ஜனாதிபதி ஜேக்கஸ் சிராக்கும் சரி, தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸியும் சரி, இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவதில் முனைப்பாக உள்ளனர் டென்மார்க்கில், பின்லாந்தில், சுவீடனில், பிரிட்டனில், இத்தாலியில். என கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்லாத்துக்கு எதிரான மதவெறி உணர்வு டேனிஷ் மக்கள் கட்சி, பின்னிஷ் பழமை வாதக் கட்சி, ஸ்விடிஸ் ஜனநாயக கட்சி என அந்தந்த நாடுகளில் உள்ள பழமைவாத கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கட்சிகளால் மிக வேகமாகத் தூண்டிவிடப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் நோர்வே நாட்டின் பாசிச வெறிச் சிந்தனை கொண்ட நோர்வேஜியன் முற்போக்குக் கட்சியும் அடங்கும். பத்தாண்டுகளுக்கும்மேலாக இந்தக் கட்சியின் உறுப்பினராக இருப்பவன் தான் மேற்கண்ட ஆண்டர்ஸ் பிரேவிக், அழகான நகரம்தான் என்றாலும், மேற்குப்பகுதியில் செல்வ செழிப்பு மிக்க, வெள்ளை இன கிறிஸ்தவ சீமான்களும், கிழக்குப் பகுதியில் பல்வேறு ஆப்பிரிக்க, அரேபிய, ஆசிய நாடுகளிலிருந்து வேலை தேடி குடியேறிய, கறுப்பு இனத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தொழிலாளர்களும் வாழ்கிற நகரம் ஆஸ்லோ இங்கு மட்டுமல்ல, எங்கும் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என்ற வெறியை வெளிப்படுத்தவே, இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்கள் நடத்துவதைப் போன்ற படுகொலையை நடத்தினான் ஆண்டர்ஸ்! அதேவேளை, தனது "சிலுவைப் போர்" அமைப்புக்கான இலச்சினைகளைத் தயாரிப்பதற்கு இந்திய கலை நிறுவனம் ஒன்றையே அவர் தெரிவு செய்துள்ளதோடு இந்தியாவின் இந்து தேசியவாத இயக்கத்தை நேச அணியாகவும் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ழ்ந்து போனதால் உலகின் முன்புதான் பொருளாதார சரிவைக் கண்டிருந்த ளாதாரமான அமெரிக்கா அந்நாடு முழுதாக மீண்டுவருவதற்கு முன்பாக 5ள் வைக்கின்ற நம்பிக்கை மறுபடியும் அது சரிவைக் காணுமோ என்ற அச்சங்கள் என்று ஆய்வாளர்கள் எழுந்துள்ளன.
சந்தையின் கையிருப்பு கிரெடிட் ரேட்டிங் தரம் தாழ்ந்திருப்பது அதிபர் ந்தஸ்திலிருந்து அமெரிக்க ஒபாமாவின் நிர்வாகத்திற்கு பெரிய தர்மசங்கடமாக றொரு புதிய நாணயத்துக்கு வந்துள்ளது. தவிர அமெரிக்கா வாங்குகின்ற பட வேண்டும்" கடன்களுக்கான வட்டி அதிகமாகக்கூடிய ஒரு பெரும் கடன் சுமையால் நிலையையையும் இது தோற்றுவித்துள்ளது. கிறது. அந் நாட் டில் இருந்தாலும் மற்ற செல்வந்த நாடுகளிலும் கடன் ாட்டம் 9.1 சதவீதமாக பிரச்சினை என்பது மேலும் சிக்கலாக இருக்கின்ற ரண்டு வருடங்களுக்கு நிலையில் முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை
| G | 12 și osopii 55
அமெரிக் காவுக் கு கடன்கொடுப்பதுதான, இருப்பதில் நல்ல வழியாகத் தெரியும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனிடையே அமெரிக்கா தான் ஏற்படுத்திய பிர்ச்சினைகளில் இருந்து எளிதாக கடன் வாங்கி தப்பித்துவந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று சீன அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. உலக சந்தையின் கையிருப்பு நாணயம் என்ற அந்த அந்தஸ்திலிருந்து அமெரிக்க டாலரை எடுத்துவிட்டு வேறொரு புதிய நாணயத்துக்கு அந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று அது யோசனை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு மிக அதிகமாக கடன் வழங்கியுள்ள நாடு சீனா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-լի լիցք

Page 8
圆、 Člaბt_ტაგ 2om தவிர்க்க கூடாத
உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து ஆப்பர் உ ன வு க ள
உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் ப டு சு த த மா ன மனிதர் கூடத் தடுக்க முடியா து ந ம உணவு வகைகள், நம் நோய் நுண்மங்களை அழித்துவிடும் நோய் தடுக்கும் அந்தப் பத்து ஆப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அறி புதங் களை விளைவித துக குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஒட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை
கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
Golfilssfull b: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட் நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின்
போலியான சந்தோஷம்
போலி மகிழ்ச்சியில்தான் நம்மில் பெரும்பாலோர் வாழ்கிறோம். அசல் மகிழ்ச்சி என்னவென்று
* فيه. நமக்குத் தெரிவதே கிடையாது. இப்படிப்பட்ட போலியான திருப்தி நமக்குத் தேவையா? ې*",
அறியாமையினால் ஏற்படுவது செயற்கையான சந்தோஷம். உண்மையில் அது 感 சந்தோஷமே அல்ல. s போலியான சந்தோஷங்களை அடைந்து, அவைதான் மெய்யான சந்தோஷங்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்ற கருத்தை வலியுறுகிறார் ஸிர் ஷரீ என்ற அறிஞர். ஒரு ஊரில் மனைவிக்கு பயந்த கணவன் ஒருவன் இருந்தான் (எல்லா ஊர்களிலும் அப்படித்தான்) அவனுடைய மனைவி கல்யாணத்துக்குப் பிறகு முதன் முதலாக தன் தாயாரின் வீட்டுக்குப் போகவிருந்தாள். * "ஒரு தங்கச் செயினை வாங்கிப் போட்டுக் கொண்டு போனால் எண் வீட்டில் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள்" என்றாள் கணவனிடம் "எண்ணிடம் அவ்வளவு பணம் இல்லையே என்ன பண்ணுைவது?"கேட்டான் கணவன். அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. "என்னிடம் இரண்டு பவுனில் வளையல்கள் இருக்கின்றன. அதை எடுத்துப் போய் அழகான ஒரு தங்கச் செயினாக மாற்றிக் கொண்டு வாருங்கள்"
என்றாள். நகை கடைக்காரரிடம் அவன் போனான். அவர் இரெண்டே இரண்டு வளையல்களை வைத்துக் கொண்டு எப்படி செயின் வாங்க முடியும்?" என்றவர் நான் ஒரு இமிடேஷன் செயின் தருகிறேன். அசல் தங்கச் செயினைப் போலவே இருக்கும்.இந்த வளையல்களுக்கு பதில் அதைத் தருகிறேன்" என்றார். அவனும் அதை வாங்கிக் கொண்டு மனைவியிடம் தந்து உண்மையையும் சொன்னான். "இப்போதைக்கு இதைப் போட்டுக் கொண்டு போ, கொஞ்சநாட்கள் கழித்து அசல் செயின் வாங்கித்தருகிறேன்" என்றான். இமிடேஷன் செயினைப் போட்டுக் கொண்டு அவள் தாய் வீட்டுக்குப் போனாள் எல்லோரிடமும் அது தங்கம் என்றே சொன்னான்தன் கெளரவம் குறையக் கூடாதென்று. அவளுடைய அண்ணிக்கு அந்தச் செயின் ரொம்பவும் பிடித்து விட்டது. அவளும் அது போல ஒன்றை வாங்கித் தரும்படி தன் கணவனை நச்சரித்தாள்.
SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்துஉணவுகள்
உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு : வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள் : பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை ரொட்டி : நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (டீ4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால் மீன் மற்றும் நண்டு : அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர் : தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி : சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோளில் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸ்"க்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.
1. நமக்குத் தேவையா?
84% ". அவனிடம் போதிய பணம் இல்லை. ஒரு நகைக் கடைக்காரரிடம் போய்க் கேட்டான்.
機編 :',
貂 ؟ གི་ %, அவர் "இதோ பார். இப்போதெல்லாம் இமிடேஷன் நகை அணிவதுதான் ஃபாஷன், அதனால் நீ இமிடேஷன் செயினை வாங்கிப் போ. உன் மனைவி
சந்தோஷப்படுவாள்" என்றான்.
அவனும் ஒரு இமிடேஷன் செயினை வாங்கிக் கொண்டு போனான். தன் மனைவியிடம் கொடுத்து, "யாரிடமும் சொல்லாதே. இது இமிடேஷன் செயின்.இப்போதைக்கு இதை அணிந்து கொள்!" என்றான். ஊரிலிருந்து வந்தவள் ஒரு நாள் தன் செயினை கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கப் போனாள். அதைப் பார்த்த அண்ணிக்குத் திருட்டு புத்தி ஏற்பட்டது. "என் இமிடேஷனை வைத்துவிட்டு இந்த தங்கச் செயினை எடுத்துக் (685TGOMÖLTG GTGTGOT? இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால் அவளுக்குத்
தெரியாது" என்று எண்ணி அதை எடுத்துக்கொண்டாள்.
ஒரே சந்தோசம் அவளுக்கு "அசல் தங்கச் செயினைப் போட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று ஆனந்தப்பட்டாள். அடுத்தநாள் அவள் தன் செயினைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கப் போகையில் ஊரிலிருந்து வந்தவள் தன் செயினை வைத்துவிட்டு அவளுடைய செயினை எடுத்துக் கொண்டாள். அசல் தங்கச் செயின் தனக்குக் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தாள். இப்போது இரண்டு பேருக்குமே சந்தோசம் தாங்கள் அணிந்திருப்பது அசல் தங்கச் செயின் என்று ஆயுட்காலம்பூராவும் போலியான மகிழ்ச்சியிலேயே இருவரும் வாழ்ந்தார்கள் இதைப்படிக்கும் நமக்குப்புரியும் எவ்வளவுமுட்டாள்தனமான மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தார்கள் என்று. இப்படிப்பட்டபோலி மகிழ்ச்சியில்தான்நம்மில் பெரும்பாலோர் வாழ்கிறோம். அசல் மகிழ்ச்சி என்னவென்று நமக்குத் தெரிவதே கிடையாது. இப்படிப்பட்ட போலியான திருப்தி நமக்குத் (8506 (UT'?- -ரா.கிரங்கராஜன்

Page 9
ஜின்னா சந்தித்த ஒரு விசித்தரமான
எனவே, இந்த வழக்கிலே நாம்
பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று படித்த பிரபலமான வழக்கறிஞர். ஜின்னா அவர்கள் லண்டனிலேயே
வழக்கறிஞர் தொழிலை நடத்திக் கொண்டு இருந்தவர். அவர் சந்தித்த
ஒரு விசித்தரமான வழக்கு இதை உங்களுக்கு நினைவூட்டினாலே போதும்,நீங்கள் சிந்தித்துக் கொள்ளலாம். லண்டனிலே லார்ட்ஸ் (Lords) என்று சொல்லக்கூடிய பிரபுக்கள் உண்டு. அந்தப் பிரபுக்களில் ஒவ்வொருவருக்கும் அரண்மனை மாதிரி இடங்கள் இருக்கும். அந்த அரண்மனைகளுக்கு வறசாரட்" வண்டிகள் නූ_Gü(b. அதிலேயும் ஒவ்வொரு பிரபுவுக்கும் ஒவ்வோர் அந்தஸ்து உண்டு. ஏழு குதிரைகளை இந்த பிரபு மட்டும் பூட்டிக் கொண்டு வண்டியில் செல்லலாம். ஐந்து குதிரைகள் பூட்டிய வண்டியை இவர் மட்டும்தான் பயன்படுத்தலாம். இவர் மூன்று குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வரலாம். மற்றவர்கள் இதுபோன்று செய்தால் இவருடைய உரிமையை மீறியதாக ஆகும். இதெல்லாம் பழைய காலத்து சம்பிரதாய முறை. நடைமுறை சட்டங்கள் இங்கிலாந்து நாட்டிலே, புதிதாகப் பணக்காரரான ஒருவர். அவர் பிரபு இல்லையென்றாலும்கூட பெரிய தொழிலதிபராக வந்திருக்கின்ற காரணத்தால் யார் ஐந்து குதிரைகளைப் பூட்டிக் கொண்டு அந்தப்பகுதியிலே செல்ல முடியுமோ அப்படிப்பட்ட பகுதியிலே இந்த புதிய பணக்காரர் ஐந்து குதிரைகளைப் பூட்டிக்கொண்டு, நான் பிரபல பணக்காரனாகிவிட்டேன் என்ற அந்த பெருமையோடு அந்த வழியே சென்ற நேரத்திலே இதைக் கண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து குதிரைகளைப் பூட்டக்கூடிய உரிமை எனக்கு மட்டும்தான் ഉത്സു. பாரம்பரியமாக உள்ள எங்களுடைய பிரபுத்துவ செயலை இது அவமானப்படுத்துவதாகும் என்று வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் நஷ்ட ஈடு என்று கேட்கும்பொழுது மில்லியன்ஸ் பவுண்டு அளவுக்கு அவர்கள் நஷ்ட ஈடுகேட்பார்கள். அந்த புதியப் பணக்காரர் ஒவ்வொரு பிரபலமான வழக்கறிஞரைப் போய்ப் பார்த்தாராம். அந்த வழக்கறிஞர் ஒவ்வொருவருமே நீங்கள் ஐந்து குதிரையைப் பூட்டினாயா? அதற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்கள் இவரும் ஆம் பூட்டினேன், அவர்கள் படம் எடுத்திருக்கிறார்கள். ஆதாரத்தை நிரூபித்திருக்கிறார்கள் என்று இவர் சொல்லியிருக்கிறார்.
ஏகாதிபத்தியத்துக்கு.4ம் பக்கத் தொடர்ச்சி.
நாங்கள் இந்த வழக்கை எடுத்துக் நீங்கள் வேறு வழக்கறிஞரிடம் செ பிரபல வழக்கறிஞரும் இவரைத் தள் முகமதலி ஜின்னா அவர்கள் பாரில் போல இவர் ஒன்றும் மூத்த வழக்க ஜின்னா அவர்கள் கேட்டுவிட்டு நடத்துகிறேன் என்று சொன்னார். தோற்றுப் போகிற வழக்கை ஜின் கொண்டார் என்று. நீதிமன்றத்தில் ஜின்னா அவர்க என்பதைப் பார்க்க ஏராளமான கூ வண்டி எது? எந்தெந்த குதிரைகள் என்பதை எல்லாம் நேரில் பார்த்து: வெட்னரி சர்ஜன் என்று சொ ஒருவரையும் பக்கத்திலே ை நீதிமன்றத்திலே வாதாட ஆரம்பித்த நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. யா வழக்கறிஞர் வாதாடினார். பி குதிரைகளை வைத்து ஒட்டக்கூட இருக்கிறது என்பவைகளை எடுத் நீங்கள் வண்டி ஒட்டியதற்கு ஆத எல்லாம் இருக்கின்றன என்று சொ இதிலே நீங்கள் என்ன சொல்லப் ( நீதிபதிகள் கேட்டார்கள். குதிரைகளை ஆங்கிலத்தில் Ho ஆனால், ஜின்னா அவர்கள் எதிர்க்கட்சிகாரர் ஐந்து குதிை சொல்லுகிறார். நான் சொல்லுகிே Mare (பெண் குதிரை) என்று சொ என்னுடைய கட்சிக்காரர் நான்கு & குதிரையோரும் சேர்த்து வண்டியை குதிரைக்குரிய பலம் ஆண் குதிரை குதிரையாகக் கருத முடியாது. சந்ே
அமெரிக்காவின் கடன் வாங்கும் திறனு தரகராகவே இவ்வளவு காலமும் இருந் ஏற்படும் பொழுதெல்லாம் தமது இருப் கலவரத்துக்கான முகாந்திரம் என்ற சில அண்மைய கலவரங்களின் போது மிக இதனால் கலகக்காரர்கள், தமது பிரே சிறுவணிகர்கள் பன்னாடுகளிலிருந்து நடைபாதையோர மிகச் சிறிய பெட்டிக்க வணிகத் துறையில் கொடி கட்டிப் பறக்கி லண்டன் நகரத்தில் மட்டுமல்லாது, இr
சேர்ந்த ஏழைகளே பெரும்பான்மையா
வெள்ளையின ஏழைகள், வேலை கிடைக்காத பட்சத்தில், சமூகநல சலுகைகளில் வாழ்வதைத் தமது உ வேலையையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். அண்மைய உலகளாவிய பொருளா வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நாட்டின் நிலைமை மோசமாகவே இன்ன மேட்டுக்குடிப் பிள்ளைகள் மட்டுமே உயர்கல்வி கற்கலாம் என்ற நிலையை தோற்றிவித்துள்ளது. கொள்கையை எதிர்த்துகலகம் செய்தனர். ஆனால் அதிகார மையத்திற்கு எதிரான மாணவர்களின் அந்: இங்கிலாந்து போன்ற சில மேற்கத்தியநாடுகளில், தனியார் நிறுவனங்களே அதிக வேலைவாய்புகளை அமர்த்தி, எஞ்சியவர்களை வேலையற்றோர் படையில் சேர்த்து விடுகின்றனர். அரசாங்கமோ பட்ஜெட் உதவித்தொகை பெறுவோர், கிடைக்கும் வேலையை செய்யுமாறுநிர்பந்திக்கப்படுகின்றனர். ஒருவர் முன் செய்ய வேண்டிய நிலை."விபச்சாரத்தை தவிர எல்லாவிதமான தொழிலை செய்யுமாறும் வேலையற்றே உதவித் தொகை நிறுத்தப்படும். இது தவிர மேலும் பல காரணங்களைக் காட்டியும், உதவித் தொகை கவலையாக இல்லை. இதனால் அரசு மறைமுகமாக தெரிவிப்பது "வேலையில்லாவிட்டால், பிச்சை எ அதைத்தான் செய்தனர். அவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமேயில்லை. தங்கள் வறுமை வாழ்கையில், ே இருந்து பறித்தெடுக்கிறான் இதுதான் யதார்தம். இங்கே வேதனை என்னவென்றால், தமது எதிரி ! கொள்ளையடிப்பதுதான். அவர்களின் வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளது, பொதுப்போக்குவரத்துபே அங்குள்ள இடதுசாரிகள் இங்கிலாந்தின் கலவரங்களை ஆதரித்தாலும், அவர்களது நிலைப்பாடு சி உழைக்கும் மக்களிடம், இந்த செய்தியை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்.? தனது வீட்டின், கடைய எதிர்பார்ப்பார்கள். இங்கிலாந்தில் வெடித்துள்ள கலவரத்தை முற்று முழுவதுமாக பாட்டாளி மக்களின் முடியாது. இங்கிலாந்தில் மட்டுமல்ல பல நாடுகளில் புரட்சிக்கு தயாராக இருக்கும் மக்களை சரிய வெற்றிடத்தை வலதுசாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். வெளிநாட்டுச் சிறு வன தானே என்கின்ற உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கலாம். இனப் பாகுபாடு என்ற புள்ளியில் தொடங்கிய மக்கள் கொந்தளிப்புக்குள் இங்கிலாந்தின் வறுமை, குடியேறிகளை ஒதுக்கும் மனப் போக்கு அடித்தட்டு மக்களின் நீண்ட கால கோபம் என பலவும் அட ஏகாதிபத்திய வல்லரசு சிதறிப் போகும் நிலைக்கு தள்ளப்படும்
 
 

aெப்டம்பர் 2011 B)gorfol
எ வுழுக்கு
வெற்றி-பெறமுடியாது. எனவே கொள்வதற்குத் தயாராக இல்லை. ன்று விருங்கள் என்று ஒவ்வொரு
iளிவிட்டார்களாம்.
ஸ்டராக இருந்தார். மற்றவர்களைப் றிஞர் அல்ல. இந்த வழக்கைப்பற்றி நான் இந்த வழக்கை எடுத்து எல்லோருக்கும் இது ஆச்சரியம். ண்ணா அவர்கள் எப்படி எடுத்துக்
ஸ் எப்படி வாதாடப் போகிறார் ட்டம், ஐந்து குதிரைகள் பூட்டப்பட்ட G|Gð60sILð G|Jarðflatflað 85LLÚULLGOI ஜின்னா விசாரித்துவிட்டார். ல்லக்கூடிய மிருக வைத்தியர் வத்துக் கொண்டார் ஜின்னா.
TÚ. - ர் வழக்கு போட்டாரோ அவருடைய ரபுகளாகிய எங்களுக்கு ஐந்து டிய உரிமைச் சட்டம் எங்களுக்கு
துச் சொல்லி விவாதம் செய்தார். SXSW .نتیبینید | ாரம் இருக்கிறது. போட்டோக்கள் p 3 klin k s. : 0 m
doTT. ଗ85itଗitଗ୩ରort[id. போகிறீர்கள் என்று பிரிவிகவுன்சில் எனவே இந்த வழக்கையே தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஜின்னா வாதாடினார் ஜின்னா அவர்கள் அகராதியில் Horse என்றால் என்ன (Ses என்று சொல்லுகின்றோம். போடப்பட்டிருக்கிறது? அதற்கு உரிய பொருள் என்ன என்று பார்த்தார். வாதாடும்பொழுது சொன்னார். ஆண் குதிரைக்கு என்ன பெயர், பெண் குதிரைக்கு என்ன பெயர் என்று ரகளை ஒட்டி வந்தார் என்று pasir Four Horses and one দুৰ্গদ্যোগ্য,
ஆண் குதிரைகளோடும், ஒரு பெண் ஒட்டிக் கொண்டு வந்தார். பெண்
பார்த்தார். இந்த வழக்கிலே அவருடைய அறிவைப் பயன்படுத்தினார். பிறகு அந்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே வழக்கில் ஒவ்வொரு சொல்லும் ரொம்ப மிக முக்கியமானது. வழக்கறிஞர் தொழிலிலே திரும்பத் திரும்ப சட்டத்தைப் படிக்கவேண்டும். திரும்பத் திரும்ப ஆய்வு செய்யவேண்டும் அதுதான் ரக்கு இல்லை. எனவே அதை ஒரு மிகமுக்கியமானது.--------- தகம் இருந்தால் நீங்கள் பார்த்துக்
க்கான தர வரிசை குறைக்கப்பட்டமை, இங்கிலாந்து எந்த புதிய உற்பத்தியும் இன்றி வெறும் இடைத் து வந்தது போன்றவை இதற்கு சில உதாரணங்கள். இதனால் "அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி பை காப்பற்றுவதற்கு அடித்தட்டு மக்களின் இருப்பில் கை வைக்கின்றன, இதன் எதிர் விளைவே இந்தக்
பொருளாதார நிபுணர்களின் கூற்றும் கவனிக்கப்படவேண்டியது. 5ப் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டும் இங்கிலாந்து காவல் துறை பாதுகாப்பு அளித்துள்ளது. தசங்களில் உள்ள சிறு வியாபார நிலையங்களைத் தாக்கி உள்ளனர். அநேகமாக, இங்கிலாந்தின் ம் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். பலசரக்குக் கடைகள், உணவுச்சாலைகள் மட்டுமல்லாது, 5டைகள் கூட அவர்கள் வைத்திருக்கின்றனர். குறிப்பாக இந்தியர்கள், இலங்கையர்கள் இப்படியான சிறு SlagpaOTÜ. ங்கிலாந்தின் பிற நகரங்களிலும் வேலையற்ற ஏழை மக்கள் பெருகி வருகின்றனர். வெள்ளயினத்தை க இருப்பதாக தோன்றினாலும், வெளிநாட்டுக் குடியேறிகள் மத்தியிலும் ஏழைகள் பெருகிவருகின்றனர். உரிமையாக கருதுகின்றனர். மாறாக, வெளிநாட்டுக் குடியேறிகள் சூழ்நிலை காரணமாக கிடைக்கும் எந்த தார நெருக்கடி பிரிட்டனையும் வெகுவாக பாதித்துள்ளது. அரசும், பெரும் முதலாளிகளும் பொருளாதார மும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், உயர்கல்விக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டமை, இனி கல்விக்கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள், அரசின் தக் கலகக் குரல்கள், வெளிஉலகத்தை எட்டவில்லை.
உருவாக்குவதனால் முதலாளிகள் தமக்குத் தேவையான அளவு தொழிலாளர்களை மட்டும் வேலைக்கு டில் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், சலுகைகளை குறைத்து வருகின்றது. வேலையில்லாமல் ன்பு உயர்தொழில் செய்திருந்தாலும், இப்போது தெருக்கூட்டும் வேலைதான் உள்ளது என்றால் அதனைச் ார் நிர்ப்பந்திக்கப்படலாம்".என்று பிரித்தானிய சட்டம் கூறுகின்றது. அதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால், நிறுத்தப்படுகின்றது. அரசு பணம் கொடுக்காவிட்டால், மக்கள் எவ்வாறு வாழுவது.? என்பது அரசின் ருத்தோ அல்லது திருடியோ வாழப் பழகிக் கொள்ளுங்கள்." இங்கிலாந்தில் கலவரத்தில் ஈடுபட்டோரும் இன்னொரு கூட்டம் வசதியாக வாழ்வதை கண்கூடாகக் காண்கின்றனர். இல்லாதவன் இருக்கிறவனிடம் யாரென்று தெளிவற்ற கலகக்காரர்கள், தம்மைப் போன்ற உழைக்கும் மக்களின் சொத்துகளையும் ருந்துகள் கூட எரிக்கப்பட்ட பல விரும்பத்தகாத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. லநேரம் அவர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண பின் உடமைகளை பறிகொடுத்த சாமானியர்கள் கூட, அரசாங்கம் கலவரத்தை அடக்க வேண்டுமென்றே எழுச்சியாக கருத முடியாது. சில சமூகவிரோத சக்திகளும் கலவரத்தின் பின்னணியில் இருப்பதை மறுக்க ாக இனங் கண்டு வளர்த்தெடுப்பதில் இடதுசாரிகள் காட்டும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. இந்த விகர்களின் வியாபாரங்களை காவல்துறை பாதுகாக்க தவறியது அவை வெளிநாட்டு குடியேறிகளினது
அரசின் அலட்சியப் போக்கு முதலாளித்துவச் சிந்தனை, சரியான திட்டமிடல் இன்மை, வெளிநாட்டுக் ங்கி இருக்கிறது. இதற்கான சரியான தீர்வு உடனடியாகக் காணப்படாவிட்டால், இங்கிலாந்து என்கின்ற
- GöITGDON, IbibÖGÖT,

Page 10
마 (26 605 2011
ஒரேகுடைநிழலில் இருசிறுபான்மை
லங்கையின் ஆதிவாசிகளைத்தவிர மற்றைய
இனங் களெல லா மே அந நாட் டின்
வந்தேறுகுடிகளே. இவர்களுள் யார் யார் முந்தி வந்தனர் யார் யார் பிந்தி வந்தனர் என்பதையும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களைக்கொண்டு வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் நிர்ணயித்துவிட்டனர். சிங்களச் சமூகம் முதலிலும் தமிழர் பின்னரும் அவர்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மூன்றாவதாகவும் இலங்கையிற் காலடி வைத்தனர் என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வர். எனினும் இறுதியாகக் குடியேறிய முஸ்லிம்கள் உண்மையிலேயே எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைப்பற்றி இன்னும் தீர்க்கமான ஒரு முடிவில்லை. இவர்கள் ஒரு கலப்பினம் என்பதைத்தான் இதுவரை நமக்குக் கிடைத்த வரலாற்றுச் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன. அரபு இரத்தமும், பாரசீக இரத்தமும், தமிழ்ரத்தமும், சிங்கள இரத்தமும், மலாய் இரத்தமும் கலந்த ஒரு கூட்டே இலங்கை முஸ்லிம்கள். இவர்களைப்பற்றி இன்னும் சிறிது ஆழமாக நோக்குவது இக்கட்டுரைக்கு அவசியமாகின்றது. முஸ்லிம் என்பது மத அடிப்படையில் அமைந்த ஒரு பெயர். இஸ்லாமிய மதத்தைத் தழுவிய யாவருமே முஸ்லிம்கள்தான். இந்த மதப் பெயரை அகற்றிவிட்டால் இவ்வினம் சோனகர், மலாயர் என்ற இரு பிரிவுக்குள் அடங்குகின்றது. இந்தப் பிரிவுகளுள் இரண்டாவது பிரிவினரைப் பற்றி எந்தச் சர்ச்சையும் இல்லை. ஆனால் சோனகர் என்பவர் யார்? இந்தப் பெயரைக் கொண்டு முஸ்லிம்கள் ஆரம்பத்திலிருந்தே தம்மை அழைத்தனரா? எந்தச் சந்தர்ப்பத்தில் இப்பெயர் அவ்வினத்துக்குரிய தனித்துவப் பெயராக மாறிற்று? இக்கேள்விகளுக்குரிய விடையைத் தீர்க்கமாக ஆராயின் இக்கட்டுரை மிகவும் நீண்டுவிடும். இக்கேள்விகளுக்குரிய எனது ஆய்வுக் கட்டுரையொன்று ஆங்கிலத்தில் 1981இல் Asian
Studies என்ற இதழில் வெளிவந்துள்ளது. அதன் சுருக்கத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
முதலாவதாக, சோனகர் என்னும் பெயர் யவனர் என்ற சமஸ்கிருதப் பெயரின் தமிழ்த் திரிபு யவனர் என்ற பெயர் ஆரம்பத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த ஐயோனியக் கிரேக்கர்களைச் சுட்டியிருந்தாலும் காலவோட்டத்தில் இப்பெயர் மேற்கிலிருந்து வந்த எல்லா குறிப்பிடலாயிற்று. இவர்களுள் அரேபியரும் அடங்கினர். இரண்டாவதாக, இப்பெயர் இலங்கை முஸ்லிம்களின் இனப்பொயராக மாறியது பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே. தமிழிலே தம்மைச் சோனகரென்றும் ஆங்கிலத்தில் மூஅர் (Moors) என்றும் அழைக்கலாயினர். இதற்கு ஓர் அரசியற் பின்னணி உண்டு. இலங்கையின் இரண்டு பிரதான சிறுபான்மை இனங்களுக்குமிடையே இதுவரை
வெளிநாட்டினரையும்
உள்ள உறவை
விளங்குவதற்கு இந்த அரசியற் 6T60T600faOu அறிந்துகொள்ளுதல் அவசியம். அதற்கு முன்னர் மூஅர் என்ற பெயர் போத்துக்கீசரால் முஸ்லிம்களுக்கு
வழங்கப்பட்ட ஓர் இழிவுப் பெயர் என்பதையும் இங்கே குறிப்படவேண்டும். இதைப்பற்றியும் மேலே குறிப்பிட்ட எனது ஆங்கிலக் கட்டுரை தெளிவுபடுத்தும். ஆண்டு அன்றைய இலங்கைச் FLLG-60)LJus60 முகம்மதியரின் விவாகப் பதிவுச் சட்டம் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றிய தமிழ் அங்கத்தவர், GLIT6ől 60TLÖLJ60Lb இராமநாதன், இலங்கையின் மூஅர்களெல்லாம் தமிழினத்திலிருந்து தோன்றியவர்களே என்று வாதாடினார். இந்தக் கருத்தை ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரையாக அவர் 1888இல் Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain and Ireland 616ird கழகத்திற் சமர்ப்பித்தார். இதே இலங்கையின் பிரித்தானியக்
இனவாரியாகச் நியமித்து அதில் முஸ்லிம்களுக்கும் ஓர் அங்கத்துவம் வழங்கத் திட்டமிட்டிருந்தது. இந்தச் சூழலில் இராமநாதனின் கருத்து முஸ்லிம்களையும் தமிழரென இனங்கண்டதால் அவர்களுக்குத் தனிப்பட்ட அங்கத்துவம் தேவையில்லை என்ற ஒரு நிலைப்பாட்டை மனதிற் பதியவைக்கும் அபாயத்தை
1885ஆம்
காலப்பகுதியில் குடியேற்ற அரசு
சட்டசபைக்கு அங்கத்தவர்களை
ஆட்சியாளர்
அன்றைய முஸ்லிம் தலைவர் ஐ. எல். எம். அப்துல் அசீ6 போன்றவர்கள் இராமநாதன முஸ்லிம்கள் தமிழரல்லர் அ6 பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட எதிர்ப்புப் பிரச்சாரமாக மாறி சி. அப்துல் ரகுமான் முதல அங் கத் தவராக நியப முஸ்லிம்களுக்கும் தமிழருக்
ഉ_{960)ഖ Qởg LoL16)JLf) 858-LIL-600IÜ6) அரசியல் வளரலாயிற்று.
1915இல் சிங்கள-முஸ்லிம் அதில் முஸ்லிம்களின் உ 56 காடையர்கள்
இரையான போது அ
எழுதியும் வருபவர்கள்
கிழக்கிலும், வடக்கிலு
வளர்க்க தெற்கிலும், ே
பெரும்பாலும் முஸ் சிங்களக் கிரா பத்திரிகையொன்றை GIél'LIJsGDIGð SG முஸ்லிமாகத்தானி GU(bGOLDULGöl
சிங்களவர்களுக்குச் 乐门 லண்டனுக்குத் தூதும் செ6 பிரச்சாரம் செய்த முஸ் படிப்பிக்கவேண்டுமென்று இ தெரியாது. எனினும் இவர் இனங்களுக்குமிடையே ஏற்ப வளர்க்கலாயிற்று. இவையெ காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கி சுதந்திரம் கிடைத்த பின்பு வரலாற்றில் தமிழர், மு சிறுபான்மை இனங்களும்
அடிப்படையில் தமது உரிை போராடியதற்கு எந்தச் சா இனத்தை மற்றோர் இனம் க வைத்துமே பெரும்பான் சலுகைகளை உரிமைகள் எ இனங்களுக்காகப் பெற்று உண்மையை விரிவாக விள
செய்யவேண்டிவரும்.
BE5 gF L i L jIT 6OI gF Lö
அத ஏற்படப்போவதில்லை. தமிழரென்றால் அவர்கள் முஸ்லிம்களும் முஸ்லிம் மதத்தினரென்று தமிழரும் இனங்களையும் இணை உதட்டளவில் மட்டும் கூறிப் இதயத்தில் பதியவைத்து இதுவரையும் தமது அரங்கேற்றியுள் ளனர். பெரும்பான்மையினத்தின் ப இனங்களும் வலுவற்ற இ இலங்கையின் பேரினவாத இனங்காணப்பட்டுள்ளன. இலங்கையின் தமிழினத்
 

கள் உணர்ந்தனர். ஆகவே mù, 6TLİb. f. fj5g5(0)6O6ODLu பின் கருத்தை எதிர்த்து வர்கள் மூஅர்கள் என்ற ஒரு னர். இது இராமநாதன் பது. இதன்விளைவாக எம். ாவது முஸ்லிம் சட்டசபை மன மானார் . ஆனால் குமிடையே ஒரு கசப்பான தோற்றிவிட்டது. இந்தக்
ரீதியாகத் தொடர்ந்து
இனக்கலவரம் ஏற்பட்டு உயிர்களும் உடமைகளும் f60 அட்டகாசத்துக்கு தே இராம நா தனே
bij 9los
ம் அதன் பின்னர்
முஸ்லிம்களே. நாட்டின் ம் தமிழர்கள் தமிழை மற்கிலும், மத்தியிலும் று வளர்ப்பவர்கள்
ம்களே. ஒரு தனிச் த்தில் தமிழ்ப் ஒருவர் குரல் ஒலிக்க ர் பெரும்பாலும் இரு நக்கும் என்பதைப் கூறிக்கொள்ள
ತGDai
ார்பாக வழக்குரையாடி ன்றார். தன்னை எதிர்த்துப் லிம்களுக்கு ஒரு பாடம்
வர் துணிந்தாரா நடந்துகொண்ட விதம் இரு
என்பது
பட்ட கசப்புணர்வை மேலும் Iல்லாம் குடியேற்ற ஆட்சிக் b6ft.
ம் இலங்கையின் அரசியல் ஆகிய இரு ஒன்று சேர்ந்து ஜனநாயக மகளைப் பெற்றுக்கொள்ளப் ான்றுகளும் இல்லை. ஓர் ாட்டிக் கொடுத்தும் பணயம் மையினரிடமிருந்து 60
ன்ற போர்வையில் தத்தமது இந்த க்க வேண்டுமெனின் மேலும்
க்கொண்டுள்ளனர்.
LJ 6) Fil E5 60D 6T னால் எந்த இலாபமும்
வேற்றினத்தவர் என்று
என்றால் அவர்கள் வேற்று கருதியதால் இவ்விரு க்கின்ற அமிசங்களை பிரிக்கின்ற அமிசங்களையே அரசியல் தலைவர்கள் நாடகத்தை 6f 60) 6T 6). TE
அரசியல்
இதன் ார்வையில் இந்த இரண்டு ரு அரசியற் பகடைகளாக ச் சதுரங்க ஆட்டத்தில்
தலைவர்கள் அவர்களின்
இனங்கள் ஒன்று திரளவேண்டும்
இனத்துக்குப் பெரும்பான்மையினரால் அழிவு ஏற்பட்டால் தமிழ்நாட்டுச் சோதரர்கள் கைகொடுப்பார்கள் என்றும் அதேபோன்று இலங்கை முஸ்லிம்களின் தலைவர்கள் அவர்களின் இனத்துக்கு அவ்வாறான ஓர் ஆபத்து ஏற்படின் முழு இஸ்லாமிய உலகமுமே உதவிக்கு ଦ୍ବିତ (b பிரேமையில் gg|ഖഞ] பின்னர் ஏற்பட்ட
வருமென்றும் வாழ்ந்துள்ளனர். 1983க்குப் உள்நாட்டுப்போர் இது வெறுங் கற்பனைதான் என்பதை உறுதிப்படுத்திற்று. இன்று நிலவும் பூகோளமயவாதச் சூழலில் பிறநாட்டில் வாழும் சகோதர இனங்கள் உள் நாட்டவர்களின் உதவிக்கு வருமென்று எதிர்பார்ப்பது வெறும் பகற்கனவு.
தமிழினம் முஸ்லிம்களின் தங்களின் உரிமைகளைப் பெறமுடியும் என்றெண்ணி ஆயுதப் போரிலும் குதித்துத் தோல்விகண்டது. ஆயுதம் தாங்கிப் போராடுவோம் என்ற அச்சத்தைப் பயன்படுத்திச் சாதிக்கக்கூடிய சாதனைகளைவிட அவ்வாறு போராடித் தோற்றபின் சாதிக்கக்கூடியவை மிகக் குறைவாகத்தான்
உதவியில்லாமலேயே
இருக்குமென்பதற்கு வரலாற்றில் எத்தனையோ உதாரணங்களுண்டு. இன்று அந்த நிலைதான் தமிழினத்துக்கு ஏற்பட்டுள்ளது. இருந்ததையும்
இழந்துவிட்ட ஒரு துர்ப்பாக்கிய நிலமைக்கு இவ்வினம் இன்று தள்ளப்பட்டுள்ளது.
அது LDL (BLD606), தம்மத்தியில் முஸ்லிம்கள் இருக்கவேசுடாது என்று கருதி வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை இரவோடிரவாகத் துரத்தி யடித்தமையை வரலாறு மறக்காது. அதேபோன்று முஸ்லிம்களும் பெரும்பான்மையுடன் சேர்ந்துகொண்டால் g5LD55 பிரச்சினைகளெல்லாம் தீர்ந்து விடும் என்று நினைத்துத் தமிழரும் வேண்டாம் தமிழும் வேண்டாம் என்ற ஒரு நிலைக்குச் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளின் ஆலோசனையில் இன்று முஸ்லிம்களின் நிலையும் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது. வரலாறு ஒரு தலைசிறந்த ஆசிரியன். அது கற்பிக்கும் பாடங்களைக் கற்க மறந்தால் அது வழங்கும் தண்டனைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது. இந்த உண்மையை தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு இனங்களும் இனியாவது உணர வேண்டும். அரசியல் மட்டத்தில் தமிழரும் முஸ்லிம்களும் தனித்து நின்று ஒருவருக்கொருவர் போட்டியாகச் செயற்பட்ட போதிலும் அன்றாட வாழ்வில் சாதாரண மக்கள் நெருங்கியே
இந்த மட்டத்துக்குக் கொண்டுவருவதே இன்று இவ்விரு இனங்களையும் எதிர்நோக்கும் சவாலாகும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இதைத் தாரக மந்திரமாக தினந்தினம் உச்சரிக்க வேண்டிய அவசியம் இவ்விரு இனங்களுக்கும் இன்று எழுந்துள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரண்டு பேரைத்தவிர ஏனைய தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த மந்திரத்தைத் தமது பதவிகளையும் வருவாயையும் பாதுகாப்பதற்காக உச்சரிக்கலாம். ஆனால் பொதுமக்களுக்கு நிச்சயமாக இதன் பலத்தையும் உணர்த்தி அதனை உதாசீனம் செய்யும்பட்சத்தில் ஏற்படப்போகும் ஆபத்துக்களையும் விளக்கவேண்டும். இந்தக் கைங்கரியத்தைச் செய்யும் பாரிய பொறுப்பை இவ்விரு இனங்களின் புத்திஜீவிகளே தம் சிரமேற் கொள்ளவேண்டும். பிளவுபடாத ஒரே நாட்டில் ஒற்றை ஆட்சி யாப்பின்கீழ் தமிழரும் சிங்களவரைப்போல் 3F LOLDAT 601
மயங்கிச் செயற்பட்டனர்.
உறவாடுகின்றனர். 2) B606) அரசியல்
முஸ்லிம்களும் பிரஜைகள் என்ற அடிப்படையிலும், ஒவ்வொரு இனத்தினதும் மொழியும், கலாசாரத் தனித்துவமும் பாதுகாக்கப்பட்டு ஏனைய அமிசங்களில் திறமையின் அடிப்படையிலும், தடையற்ற சந்தைப் பரிவர்த்தனையின் அடிப்படையிலும் ஒவ்வொரு குடிமகனும் இனமத வேறுபாடின்றி வாழக்கூடிய உரிமைகள் சட்டமூலம் வழங்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கையுடன் ஒரே குடைநிழலில் இரு இனங்களையும்
திரட்டுவது புத்திஜீவிகளின் இன்றைய தலையாய
85L 60)LD.
இந்த வருட ஆரம்பத்தில் கொழும்பில் நடைபெற்ற எழுத்தாளர் மகாநாடு இவ்விரு இனங்களின்

Page 11
புத் திஜீவிகளின் ஓர் ஒன்று கூடலாகவும் அமைந்ததெனலாம். அங்கே காணப்பட்ட நேசமும் பாசமும் ஏன் நாடளாவிய ரீதியில் பரவக்கூடாது?
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களையும் தமிழையும் பற்றிய ஓரிரு 9) 600 60). LD 8560) 6T இங்கே முன் வைக்க விரும்புகிறேன்.
தமிழ் மொழி முதலும் அதன் பின்னர் முஸ்லிம்களும் இலங்கையிற் காலடி எடுத்துவைத்த காலந்தொட்டு இற்றைவரை அம்மொழியை முழு இலங்கையிலும் பேசியும் எழுதியும் வருபவர்கள் முஸ்லிம்களே. நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் தமிழர்கள் தமிழை வளர்க்க தெற்கிலும், மேற்கிலும், மத்தியிலும் அதனை முன்நின்று வளர்ப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே. ஒரு தனிச் சிங்களக் கிராமத்தில் தமிழ்ப் பத்திரிகையொன்றை ஒருவர் குரல் ஒலிக்க வாசிப்பாரானால் அவர் பெரும்பாலும் ஒரு முஸ்லிமாகத்தானிருக்கும் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது மட்டுமல்ல, பல சிங்கள மக்களுக்குத் தமிழைக் கொச்சையாகவேனும் (813, D தகைமை இன்று உண்டென்றால் அதுவும் பெரும்பாலும் முஸ்லிம்களுடன் அவர்களுக்குள்ள நெருங்கிய தொடர்பினால் என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன். மேலும் 1960களில் தமிழ்ப் பின்நேரத்தில் முஸ்லிம் சிங்களப் பாடசாலைகளாக்க
முஸ்லிம் L JITL gIT 6006)856OD6TLI
அரசாங்கம் எடுத்த முயற்சிகளையும் நேரடியாகவே முறியடித்தவர்கள் முஸ்லிம்களே. இவ்வாறு தமிழ்ப்பற்றாலும் தமிழ்ப் பண்பாட்டாலும் தமிழருடன் இணைந்து நிற்கும் முஸ்லிம்கள் ஏன் அரசியல் ரீதியில் இணையக்கூடாது?
இலங்கையின் இன்றைய அரசியற் சூழல் மிகவும் பயங்கரமானதொன்று. ஒரு குடும்ப ஆட்சியின்கீழ் நிர்வாகத்துறை இராணுவமயப்படுத்தப்பட்டு, நீதித்துறை அதன் சுயாதீனத்தை இழந்து, ஊடகத்துறையும்
ஒடுக்கப்பட்டு இனவாதம் புரையோடிய ஒரு புண்ணாக
மாறியிருக்கும் நிலையில் “(3uuu JaFT 600 LT 6ð பிணந்தின்னும் சாத்திரங்கள்" என்று பாரதி கூறியது என் நினைவுக்கு வருகின்றது. இதனிடையில் நடந்து முடிந்த போரின்விளைவாக இலங்கை அரசும், நாடும் இந்துசமுத்திரப் புவி-அரசியலுக்குட் சிக்குண்டு சாகச விளையாட்டுக்காரன் கயிற்றிலே நடப்பதுபோன்று வல்லரசுகளின் கெடுபிடிக்குள் நின்று சமநிலை ஆட்டம்
ஆடத் தவிக்கின்றது அரசு. இத்தனைக்கும் மத்தியில்
வரலாறு இரு தை கற்பிக்கும் பாடங்கள் வழங்கும் தண்டனை முடியாது. இந்த உை
3UTLaUTasä Gleus வாழ்வில் சாதார உறவாருகின்றனர். மட்டத்துக்குக் கொண இனங்களையும் எ
வேட்கையும் L16) Tg535 தூங்குகின்றன. இதை "அவசியமான கருமங்
நிசப்தமாகி நின்றோமோ அஸ்தமனம் ஆரம்பமாகிற day we become silent at 960)6TU LDTjLL966 g|Tg, "உலகம் பயங்கரமானதாக அவற்றைப் பார்த்துக் ெ நல்லவர்களால்" (The V because of people who people who look on an பேராசிரியர் அல்பேர்ட் ஐன் ஞாபகப்படுத்த விரும்புகிே இன்றைய இலங்கையில் அடிப்படைப் பிரச்சினைக இருக்கின்றன. பிரச்சினை, பாரபட்ச நிர் கல்வி வழங்களில் நி6 B6) T3. TJ பேரினவா தமிழரையும் ഗ്ര, ൺ எதிர்கொள்கின்றன. இந்த தனித்தனியே பிரிந்துர எதிர்கொண்டு வெற்றி இவ்விரு இனங்களும் ஒர கட்டாயம் இன்று ஏற்பட் திரட்டவேண்டிய பொறுப்
வயற்கான
g560)6OUTU 35L60)LD.
தேசிய சமூகத்தின் தார்மீக உணர்வும் ஜனநாயக 9lb5 elolja)Luisi 5.
திரிப்போலி.ம் பக்கத் தொடர்ச்சி.
டாபியின் கோட்டை யாக விளங்கிய தலைநகர் திரிப் பொல 5ಣ್ರ ஊடுருவி உக்கிர தாக்குதல் களை நடாத்தி
கிளர்ச்சியாளர் களின் படைகள், அந்நகரில் பெரும் பகுதியை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளன. "நேட்டோ" படையினரின் துணையுடன் போராடும் கிளர்ச்சியாளர்களிடம் லிபிய த6 கேர்ணல் முஅம்மர் கடாபி என்றோ ஒருநாள் தோல்வியைத் தழுவ நேரிடும் எதிர்பார்ப்பு நிலவியபோதும், ஓர் இரவுக்குள் அது நடந்தேறியமை உலக நாடுகள் வியப்பில் விழி உயர்த்த வைத்துள்ளது. இந்த அதிரடி தாக்குதல்களை சிறிது விசுவாசமான படையினரை கைவிட்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அ செய்துள்ளதுடன் மூன்றாவது மகன் தானாக முன்வந்து சரணடைந்துள்ளதாக அங்கிரு கடாபி திரிபோலி நகருக்கு வெளியேயுள்ள நிலவறையொன்றுக்குள் பதுங்கியுள் செய்திகளும் கூறுகின்றன. லிபிய சுதந்திர தொலைக்காட்சியொன்று கடாபி கோை அங்கோலா அல்லது சிம்பாப்வேக்கு செல்ல ஆபிரிக்க ஒன்றியம் வாய்ப்பு ஏற்படுத்தித் திரிபோலி நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய செய்தி வெளியானதையடுத்து கிள கடாபியின் மகன்மாரான சயீப் இஸ்லாம் மற்றும் அல் சாடி ஆகியோரை தாம் சரணடைந்ததாகவும், லிபிய கிளர்ச்சியாளர்களின் தேசிய அதிகார மாற்று சபையின் திரிப்பொலி நகரை ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் தமது வெற்றியைக் கொண்டாடிய கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் நூரி எசிதிலி, பின்வாங்கிச் சென்ற கடாபியின் பை அஸிஸியா கட்டடத்தை விட்டு வெளிப்பட்டு தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறி சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர் என அவர் மேலும் தெரிவித்தார். பாப் அல் அ6 கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கிச் செல்ல வேண்டிய பலவீன நிலைக்கு தள்ளப்பட்டுள்ள திரிப்பொலி நகரிலுள்ள முக்கிய அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள கிள ஆதரவாளர்கள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும் பட்சத்தில் அவர்களு திரிபோலியைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களும் அவரது ஆதரவாளர்களும் லி கடாபியின் உருவப்படங்களை காலால் மிதித்து சேதப்படுத்தி லிபிய ஆட்சியாளர் மடிவோம்" என்று பேசிவந்த கடாபி தற்போது தலைமறைவாகி "வெற்றி அல்லது 6 தலைக்கு 16 கோடி விலை நிர்ணயம் செய்துள்ளதோடு அவர் கடாபியின் ஆதரவு அறிவிப்பு கடாபியைத் திகிலடையச் செய்துள்ளது. தற்போது அவர் எதிரிகளைவிட த கொடுத்துவிடுவார்களோ என்ற பயம் அவரை ஆட்கொண்டுள்ளதாக அவதானிகள்
 

وأنزلنا اسمه زكيقبضوا
பெயர் வேண்டும். அப்பெயரில் தமிழ் முஸ்லிம் என்ற
சிறந்த ஆசிரியன். அது நாமங்களே இருக்கக்கூடாது. ஏனெனில் அந்தப் ளக் கற்க மறந்தால் அது பெயர்கள் இதுவரை இவ்விரு இனங்களையும் களிலிருந்து யாரும் தப்ப பிரித்தனவேயன்றி இணைக்கவில்லை. இவ்வருட மையை தமிழ், முஸ்லிம் ஆரம்பத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் களும் இனியாவது உணர நடைபெற்ற "போராட்டச் சிந்தனைகள்" என்ற நூல் ல் மட்டத்தில் தமிழரும் வெளியீட்டு வைபவத்தில் அங்கு குழுமியிருந்த நின்று ஒருவருக்கொருவர் தமிழறிஞர்களின் முன்நிலையில் அவர்களுக்கு ஒரு
ட்ட போதிலும் அன்றாட ச வா லாக இப் பிரச சரி  ைன யை நான
மக்கள் நெருங்கியே அறிமுகப்படுத்தினேன். இன்றும் இங்கே இந்த உறவை அரசியல் குழுமியிருக்கும் தமிழ்ப் புத்திஜீவிகளுக்கு மீண்டும் வருவதே இன்று இவ்விரு அதை அறிமுகப்படுத்துகிறேன். புலம்பெயர்ந்து
ர்நோக்கும் சவாலாகும் வாழுகின்ற நாம் நமது இனங்களுக்குச் செய்யக்கூடிய மகத்தான ஒரு பணி இது.
ரத்தினால் அடக்கப்பட்டுத் சமூக த  ைத யே  ைம ய மாக  ைவ த து ச
சிறுகதைகளையும் கட்டுரைகளையும் படைக்கின்ற ஒரு படைப்பாளியின் இந்த மணிவிழாவிலே இந்தத் தேவையை வலியுறுத்துவது பொருத்தமானதென நினைக்கிறேன்.
யெல்லாம் நோக்கும்போது ளைப்பற்றி என்று bTLD
அன்றே நமது வாழ்வின் 5." Our lives begin to end the out things that matter) 6T6ör AB புத்திஜீவிகள் முன்நின்று அமைக்கும் இந்த அமைப்பு ] கிங் அவர்களின் கூற்றும், பொது மக்களின் ஆதரவுடன் பலம் வாய்ந்த ஒன்றாக ஆவது தீயவர்களால் அல்ல, வளரும்போது அது கொடுக்கும் அழுத்தத்துக்குத் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலை குனிந்தே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, இவ்வாறான
காண்டு வாழா விருக்கும் "orld is a dangerous place not do evil but because of good 360 fugbibleh) alibjo olpidith புத்திஜீவிகள் do nothing about it) staira fly இனத்திலும் உண்டு என்பதையும் ஸ்ரைன் கூறியதையும் இங்கே மறத்தலாகாது. இவ்வாறான ஒர் இலட்சியத்துடன் 1950,1960களில் அவர்களிடையே இயங்கிய அமைப்புகளுக்குத் தமிழரோ முஸ்லிம்களோ ள் இன்னும் தீர்க்கப்படாமலே பெருமளவில் அப்போது ஆதரவு வழங்க முன்வராதது னிப் பிரச்சினை, வீட்டுநிலப் துரதிஷ்டமே. அந்தப் பிழையை இனியும் விடக்கூடாது. இப்பொழுதும்கூட நண்பர் லயனல்
36T.
சிறுபான்மை இனங்களின்
வாகம், தொழில்வாய்ப்பின்மை, ஸ்வும் பாகுபாடு, திட்டமிட்ட J5LĎ ஆகியவையெல்லாம்
போபகே போன்ற பன்னூறாயிரம் சிங்கள-பொளத்த கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளும் நாட்டின்
லிம் களையும் ஒருங் கே 616060it இனங்களும் சரிநிகர் SFLDT60ILOT 85
நிலையில் இனியும் இவர்கள் நின்று இப்பிரச்சினைகளை விரும்புகின்றனர். அவர்களையும் இணைத்து ஒரு காணமுடியுமா? எனவேதான் தேசியப் பேரியக்கமாக மாறுவதற்கு முன்னர் இரண்டு ணியில் ஒன்றுதிரள வேண்டிய சிறுபான்மை இனங்களும் ஒரே இயக்கத்தில் முதலில்
இணையவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
செளஜன் யத் துடன் வாழவேண் டுமென வே
டுள்ளது. அந்த அணியைத் - நம்போன்ற புதிஜீவிகளின்
நன்றி இணையம்
ளும் அணிக்கு ஒரு பொதுப்
க்குள் lusion தமது
തണുഖ]
எதிர்பார்த்திராத கடாபி தனக்கு அதே சமயம் கடாபியின் இரு மகன்மாரை கிளர்ச்சியாளர்கள் சுற்றிவளைத்து கைது ந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ாதாக சில செய்திகளும் அவர் அல்ஜிரியாவுக்கு சென்று விட்டதாக வேறு சில p போன்று ஓடி ஒழிந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ள அதே சமயம் கடாபிக்கு தரக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. |ச்சியாளர்கள் பலம் பெற்று விளங்கும் பென்காசி நகரே விழாக் கோலம் பூண்டது.
கைது செய்துள்ளதாகவும் மூன்றாவது மகனான முஹமன்ட் தானாக முன்வந்து லைவர் தெரிவித்தார். - தாகவும் அதனைத் தொடர்ந்து நகர் அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்த லிபிய டயினர் பீரங்கிகள், கனரக வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் பாப் அல் னார். அவர்கள் அஸாரின் வீதியிலும் அல் கலீபா பிரதேசத்திலும் கண்மூடித்தனமாக பிஸியா கட்டடத்திலிருந்து தொடர்ந்து கடும் பதில் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் தாக திரிப்பொலி நகரிலிருந்து வரும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ரச்சியாளர்கள் நகர மக்களை வீடுகளுக்குள் இருக்கக் கோரியுள்ளனர். கடாபியின் 5கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். பிய அரசாங்கத்தின் பச்சை கொடிகளை கிழித்து தீ வைத்துக் கொளுத்தியதுடன் 5ள் மீது தமக்குள்ள சினத்தை வெளிப்படுத்தினர். "போராடுவோம் அல்லது செத்து ரமரணம்" என முழங்கி வருகிறார். ஆனால் மறுபுறம், கிளர்ச்சிப் படைகள் அவரது ாளராயின் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இந்த ன்னுடைய ஆட்களுக்கே அஞ்சுவதாகத் தெரிகிறது. பணத்துக்காக தன்னைக் காட்டிக் கருத்து தெரிவிக்கின்றனர். வீராப்பும் வீரவசனங்களும் பேசிவந்த எல்லா அரபு

Page 12
எகிப்து புரட்சியின்
} }UA}&ዪ ይረ \Pr。 AMW twork **。
- subbarnsfasana
கிப்து மீண்டும் ஒரு குழப்பமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது போலத்
தெரிகிறது. ஹோஸ்னி முபாரக் தப்பி ஓடியதுமே வெற்றி கிடைத்ததாக முழங்கப்பட்டது. ஆனால், ராணுவ ஆட்சியாளர்கள் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கு அவகாசம் கேட்டார்கள். அந்த அவகாசம் முடிவடையும் காலம் நெருங்கிவிட்டது. இப்போது மீண்டும் போராட்டங்கள் தொடங்கி யிருக்கின்றன. தாஹற்ரீர் சதுக்கத்தில் மீண்டும் மனிதத் தலைகள் நிரம்பியிருக்கின்றன. கோஷங்கள் விண்ணை முட்டுகின்றன. சொகுசு மருத்துவமனையில் ஹாயாக ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஹோஸ்னி முபாரக், அவரது இரு மகன்கள் உள்ளிட்டோர் மீதான நடவடிக் கைகளில் தாமதம் ஏன் என்று போராட்டக்காரர்கள் எழுப்புகிறார்கள். தேர்தலை நடத்துவதில் என்ன தயக்கம் கேட்கிறார்கள். நாசர் காலத்து வரலாற்றுப் பாடத்தை இது நினைவூட்டுகிறது. இப்போது ராணுவ ஆட்சியாளர் களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைதான், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பரம்பரை மன்னர் ஆட்சியை ஒழித்துவிட்டு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய நாசருக்கும் ஏற்பட்டது. அவர் துணிச்சலாக முடிவெடுத்தார். தேர்தலை நடத்தினால் தம்மால் வெற்றி பெற முடியாது ராணுவ ஆட்சியே தமது கனவுகளைச் செயல்படுத்தும் ஒரே வழி என்று தீர்மானித்தார். அரசியல் கட்சிகளை ஒழித்தார்; கூடாதென்றார்; அடிப்படை உரிமைகளை முடக்கினார். ஒரே நாளில் எகிப்து ராணுவ ஆட்சியின் கீழ் வந்தது. சாகும்வரை நாசர் அதிபராக இருந்தார்.
616010)
தேர்தல்
இப்போதைய UTഇഖ
போன்று தடாலடியான அல்லர் ஏற்கெனவே
ஓரிரண்டு மாதங்களில் ே என்றுதான் தோன்றுகிறது Diggs 6TTL f கோரி,
எல்லோருக்கும் LDağ இருக்குமா என்பது சந்தே LD556 TTL f என்பதே உரிமையை 51 சதவீதம் அமெரிக்காவின் தேசத் தாமஸ் ஜெபர்சன். அர் நடத்திய அனைவருமே அரசு அமையும் என்று
ஆனால் , (3 LI FT J FT Lo. நடத்தியவர்களின் SDJ GigBT6ÖT SÐ60DL DULJä53
நெருடலானது. அதிபரா6 எல்பரதேக்கு அந்த வா தோன்றவில்லை. அண்மையில் ജൂൺ-ജൂഴ്സ്) கணிப்பின்படி, இப்போன நடந்தால் "பிரதர்ஹட்" அ நீதிக் கட்சிக்கு 50% வா தெரியவந்திருக்கிறது. சல. கிடைக்கலாம் என்றும் அ பெண்களுக்கு வாக்குரிை பெற்ற 34% பேர் படிப்பறி இவர்களுக்குச் சாதகம் என் பொதுவான கருத்துப்படி, கட்சிகள்தான் என்பத அமைப்பதில் சிக்கல் இ பார்த்தாலும் தேர்தல் அமையப்போவது Lip6. ஆட்சிதான். இது மதச்சார்பற்ற இயக்க மக்களாட்சி வேண்டும் எ அவர்கள், பழமைவாத ஆட்சிப் பொறுப்பு செல் இப்படியொரு நிலை ஏற்பட் ஆட்சி செய்துவிட்டுப் பே அவர்கள் நினைப் பார்கள் இப்போது தேர்தலை உட என்று தாஹற்ரீர் சதுக்கத்ை
இரண்டரை நிமிடங்களுக்கு ஒரு Comມ
இலங்கையில் 2010ம் ஆண்டு ஒவ்வொரு இரண்டரை நிமிடங்களுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் பதிவு செய்யட்
செய்தி வெளியிட்டுள்ளது.இதன் அடிப்படையில் ஒருநாளுக்கு 561மோட்டார் சைக்கிள்கள் பதிவுசெய்யப்பட்டதா
2010ம் ஆண்டு மோட்டார் சைக்கிள்களின் பதிவு 51 சதவீதமாக உயர்வடைந்ததாகவும், பதிவு செய்யப்பட்ட மெ
என்றும் லங்கா பிஸ்னல் ஒன்லைன் கூறியுள்ளது.இவ்வாறு பதிவுசெய்யப்படும் மோட்டார் சைக்கிள்களில் பெரு
2001 மற்றும் 2008ம் ஆண்டுகளில் மோட்டார் சைக்கிள் பதிவு நடவடிக்கைகள் குறைவடைந்ததாக
அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2010ம் ஆண்டு 6 நிமிடங்களுக்கு ஒரு முச்சக்கரவண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பதிவு செய் 85,048 என்றும், முன்னைய ஆண்டுகளைவிட 129 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் லங்கா பிஸ்னஸ் ஒன்6ை அடிப்படையில் ஒருநாளைக்கு 6.1 நிமிடங்களுக்கு ஒருமுச்சக்கரவண்டிவீதம் 234 முச்சக்கரவண்டிகள் பதிவுசெ இலங்கையில் 20 மில்லியன் மக்கள் வாழ்வதாகக் கூறிய லங்கா harbaালা) গুalamabad, இணையத்தளம், யுத்தம்
துண்டு விழும் தொகையிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படாத நிலையில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் 3
 
 
 
 
 
 

அடுத்த கட்டம்
ஆட்சியாளர்கள் நாசரைப் முடிவெடுக்கக்கூடியவர்கள் முடிவெடுத்தபடி இன்னும் தர்தலை நடத்திவிடுவார்கள் து. ஆனால், இந்தத் தேர்தல் போராட்டம் நடத்திய ழ்ச்சியளிக்கக்கூடியதாக 55(3D.
49 சதவீதம் பேரின் பேர் பறிப்பதுதான் என்பார் தந்தைகளுள் ஒருவரான நத வகையில், போராட்டம் தங்களுக்கு ᏄᏓᎯ5ᎫᎫ6ᎧliᎢ60Ꭲ எதிர்பார்க்கக் கூடாதுதான். ட தி தை முன் னின் று விருப்பத்துக்கு எதிரான கூடும் என்பது கொஞ்சம்
வார் என்று கருதப்பட்ட ய்ப்பும் கிடைக்கும் என்று
ா நடத்திய கருத்துக் தய சூழலில் தேர்தல் மைப்பின் சுதந்திர மற்றும் க்குகள் கிடைக்கும் என்று .பி கட்சிக்கு 27% இடங்கள் ல்-ஜசீரா கணித்திருக்கிறது. ம இல்லை, வாக்குரிமை வற்றவர்கள் என்பதெல்லாம் iறு கூறப்படுகிறது.
இரண்டுமே பழமைவாதக் T6). கூட்டணி ஆட்சி ருக்காது. எந்த 66035uiso நடந்தால், எகிப்தில் மைவாத அமைப்புகளின்
5ங்களுக்கு கசப்பான சேதி. ன்று போராட்டம் நடத்திய அமைப்புகளின் கையில் வதை விரும்பவேயில்லை. டால், ஹோஸ்னி முபாரக்கே பாயிருக்கலாம் என்று கூட என்றுதான் தோன்றுகிறது.
னடியாக நடத்த வேண்டும் த முற்றுகையிட்டிருப்போரில்
UNITE FOR Egypt REVOLUTION
REGNE
மதச்சார்பற்ற இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரையும் காண YE E..." "EFORM
செய்திகள் கூறுகின்றன. சல.பி. நீதிக்கட்சியினர்தான் போராட்டத்தை நடத்துகிறார்களாம். அந்த அளவுக்குத் தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகளை நினைத்து மதச்சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்போதே அஞ்சத் தொடங்கிவிட்டார்கள் போலும். அவர்களது அச்சம் ஒருபுறம் இருக்கட்டும். எகிப்தில்
அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்தால் வேறு மாதிரியான 960)Lu T6T3 சிக்கல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
நான்காண்டுகளுக்கு முன்பு இதேபோன்றதொரு
தேர்தல் பாலஸ்தீனத்திலும் நடந்தது. பயங்கரவாதிகள் என்று மேற்கத்திய அரசுகளால் முத்திரை குத்தப்பட்ட ஹமாஸ் இயக்கம் அந்தத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை எதிர்பாராத இஸ்ரேலும், அமெரிக்கா போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்தை தீண்டத்தகாத நாடாகப் பார்க்கத் தொடங்கின. ஹமாஸ் இல்லாத பாலஸ்தீனத்துடன்தான் பேச்சு என்கிற சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்தன.
LD g5 35 6IT IT 6\Ö தேர் நீ தெடுக் கப் பட்ட 9U历 புறக் கணிக கப் பட்டது. ஜனநாயக தி தைக் கட்டிக்காப்பதாகக் கூறிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளெல்லாம் சேர்ந்து மக்களாட்சியைத் தோற்கடித்தன. இது பாலஸ்தீனப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. 1990-களின் தொடக்கத்தில் அல்ஜீரியாவிலும் இதுபோன்றே மேற்கத்திய நாடுகளால் மக்களாட்சி முடக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இதே நிலைதான் எகிப்திலும், அடிப்படைவாத அமைப்புகளாகக் கருதப்படும் பிரதர்ஹட்டும், சல..பியும் ஆட்சியமைத்தால், அந்த அரசுக்கு Éë FuuLDTTab மேற்கத்திய ஆதரவு கிடைக் காது. உள்ளுார் "மதச் சார் பற்ற" அமைப்புகளின் ஆதரவும் இருக்காது. FF্যT60া, வடகொரியா மாதிரியான தேசமாகப் பார்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.
எது எப்படியோ, மக்களாட்சிக்கு வருவது என்பது
தீர்மானித்தாகிவிட்டது. முடிவு எப்படியிருந்தாலும் உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மேற்கத்தியர்களின் பார்வையில், இன்னொரு சவூதி அரேபியாவோ, துருக்கியோ, இந்தோனே ஷியாவோ உருவாவதில் தவறில்லை. ஆனால், அல்ஜீரியாவோ, பாலஸ்தீனமோ வேண்டாம். இப்போது மக்களாட்சி வேண்டும் என்று கோரும் பிரதர்ஹட் அமைப்பு 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே எகிப்தில் தேர்தலை ரத்து செய்ய நாசருக்கு உதவியது. மேற்கத்திய நாடுகள் அல்ஜீரியாவிலும், பாலஸ்தீனத்திலும் இதைச் செய்தன. இன்னொரு முறை அதுபோன்ற வரலாற்றுப் பிழையைச் செய்தால் மக்களாட்சியின் காவலர்கள் என்று கூறிக் கொள்வதில் அர்த்தமேயில்லை.
- தினமணி -
njanšálci uála
பட்டதாக லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் இணையதளம்
கவும் அது குறிப்பிட்டுள்ளது.
ாத்த மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 204,811 ம்பாலானவை பஜாஜ் என்றும் அது தெரிவித்துள்ளது. வும், 2011ம் ஆண்டு அதன் பதிவு நடவடிக்கைகள்
யப்பட்ட முச்சக்கரவண்டிகளின் மொத்த எண்ணிக்கை oன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் ப்யப்பட்டதாகவும் அதுகுறிப்பிட்டுள்ளது.
முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடனும், வரவு செலவுத் திட்ட
அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Page 13
மெரிக்காவின் 巴迪L円 6) 60Os ab LĎ ரொம் பச் சரி க கலானது. Life
உற்பத்திப் பொருட்களின் வணிகத்தை ஒத்ததல்ல இது. முன்னால் குடியரசுத் தலைவர் ஐசனோவர் இதனை Military Industrial Congressional Complex என்றார். அதாவது இராணுவம் , தொழிற்துறை மற்றும் பாராளுமன்றம் (அரசியல்) ஆகியவற்றின் சிக்கலான ஒருங் கிணைவு. எனவே இதில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல்
ஆயுத உறி ப த த
வணிக நலன்கள், நலன் கள் 6T 65 6) T if
ந ல னி களி கார்ப்பரேட்களின் இராணுவ ஒன்றிணைகின்றன. அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் இரண்டு வழிகளில் ஆயுத விற்பனை செய்கின்றனர். (P356MDAT6) lgb guó) இராணுவ விற்பனைகள் அமெரிக்க இராணுவ கேந்திரமான பென்டகன் ஊடாக இரு நேரடியாக பேரம்பேசி விற்கப்படுவது இது மற்றது நேரடி வர்த்தக விற்பனைகள். இதில்
அரசுகளுக்கிடையே
ஆயுத கார்ப்பரேட்டுகள் நேரடியாக நாடுகளுடன் பேரம்பேசி அரசியல் உரிமம் பெற்று விற்பது. இந்த பேரத்தில்
ஏராளமான ஊழல்களுக்கு இடமுண்டு.
இது தவிர அமெரிக்க அரசு தனது இராணுவ ஆயுதக் கிடங்குகளிலிருந்து L[j] 536 குறைந்த விலையிலும் . சமயங்களில் இலவசமாகவும் தனக்கு வேண்டிய நாடுகளுக்கு கொடுப்பதும் உண்டு. தேவைக்கு அதிகமான LI IT ġ5 85 FT Li L Li பொருட கள க ஒதுக்கப்பட்டவை என இதற்கு பெயர். இது தவிர பிறநாட்டு இராணுவங்களுக்கு பயிற்சிகள் அளிப்பது பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டுப் பயிற்சி எடுப்பது எ ன ப  ெத ல' ல |ா ம இ ன று அதிகமாகியுள்ளதை நாம் அறிவோம். உலகளவில் மிகப் பெரிய ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் என லாக்ஹீட் மார்டின், பி.ஏ.ஈ ரேய்தியான், நார்த்ராப் க்ரும்மன், ஜெனரல் டைனமிக்ஸ், தாம்சன் சி.எஸ்.எ.ப் ஆகிய
for Liboro,
ஏழு நிறுவனங்களைச் சொல்லுகிறார்கள்.
இவற்றில் முதல் ஆறும் அமெரிக்க நிறுவனங்கள். 6J-pst 6)l gol LDL (6 (SLD பிரான்சுடையது.
"சிறு ஆயுத விற்பனை" பற்றியும் நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும்.
கா வ ல து  ைற ய ன ர , து  ைன இ ரா னு வ த த ன ர ம ற று ம இராணுவத்தினரும் Ցin L- அதிகம்
பயனர் படுத் தும் ஆயுதங் களான
கைத் துப்பாக்கிகள் (பிஸ் டல்கள்) ..ரைபில்கள், தாக்குதல் எறிகுண்டு வீசிகள் எடுத்துச்செல்லக்கூடிய டாங்கி
ரைப்பில்கள்,
மற்றும் விமானங்களைச் சுடும் பீரங்கிகள் முதலியவை பெரிய அளவில் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. இவற்றை ரொம்பவும் விலை மலிவாகவும், எளிதாகவும் யாரும் வாங்கக்கூடிய நிலை
கின்றனர்.
பரிமாணங்கள்
எந்திரத் துப்பாக்கிகள்,
# intarognition
இன்று உள்ளது. அ ர சு க ள ம ட டு ம ன ற  ேபா ரா ளரி க கு மு க க ள , LD I .'. Lu u T
கும்பல்கள், கடற் கொள்ளையர்கள்
கடத்தல்காரர்கள்,
போதை மருந்து எலி லோரும்
விற்பனையாளர்கள் இத்தகைய ஆயுதங்களை வாங்கிக் குவிக ரேட்டுகள் இந்த விற்பனை யைச் செய்கின்றன. அரசுகள் இதனை கண்டு கொள்வதில்லை.
36 நாடுகளில் நடைபெறும் 40 ஆயுதப் போராட்டங்களுடன் 21ம் நூற்றாண்டு விடிந்தது. சிவில் யுத்தம் நடைபெறும் பல நாடுகளில் போரே வாழ்வாக மாறியுள்ளது.
கார்ப்ப
உள்நாட்டுப் போர் என்பது உன்னத அரசியல் இலட் சியங்களுக்காக மட்டுமின்றி, நிதி சேகரிப்பதற்காக,
போரால் கல்வி இழந்த இளைஞர்களுக்கு (36), 60) 6) வாயப் ப் பளிப் பதறி காக போருக்குப் பன்முகப் உள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் முதலிய பகுதிகளில் குழந்தைகள் முதலில் அறிந்து கொள்ளும் பொருட்களில், தெரிந்துகொள்ளும் மொழிகளில் வகைத் துப்பாக்கிகள், கண்ணி வெடிகள்
என்றெல்லாம்
L6)
ஆகியன அடங்கும். இத்தகைய சூழலில் திருட்டு ஆயுதி வணிகம் பல்கிப் பெ ரு கரி யு ள ள  ைத வேண்டியதில்லை. உலகில் மிகப் பெரிய அளவில் இன்று கள்ள ஆயுத வணிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 ேச வ ய த" யு. ன பி ய  ைன ஆ ப கா னரி ஸ் த ர ன ல ரு ந து வெளியேற்றுவதற்காக ஒசாமா உள்ளிட்ட முஜாஹிதீன்களை அமெரிக் கா. நாடுகளுக் கிடையே சோதனை இல்லாமல் பெரிய அளவில் இ வ ர க ளு க கு ஆயுத ங் க ள வழங் கப் பட்டன. பயிற் சசிகளும்
உருவாக்கியது
 
 
 

அளிக்கப்பட்டன.
| இ த த  ைக ய ஆ ப க ன முஜாஹிதீன்கை on G616 66 மாளிகையில  ைவ த து ப பத்திரிகையாளர் க ளு க கு அறிமுகப்படுத்தி
ULI S960T 60DB ULI ரசுத்
அமெரிக்காவை
அமெரிக்க
(35 LQ ULI தலைவர் ரொனால்டு ரீகன், உருவாக்கிய நமது தந்தை யர்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
1989முதல் 1998க்கு ஆண்டுகளில் ஆப்பிரிக்க இராணுவத்திற்கு ஆயுதம் மற்றும் பயிற்சிகள் அளித்த வகையில் மட்டும் 227 மில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது.
960)LLILILL
அமெரிக்கா
பயனடைந்த நாடுகளில் பல உள்நாட்டு
கொன்று அவற்றில் சில காங்கோ,
மக்களைக் குவித்தவை. அங்கோலா, புருண்டி, ருவாண்டா, சூடான், உகாண்டா மற்றும் இவை தவிர இலங்கை, இந்தோனேசியா, இஸ்ரேல், சைனா, தய்வான், இந்தியா, பாகிஸ்தான் முதலான நாடுகளுக்கும் ப்ரான்சு, பிரிட்டன், ருஷ்யா, முதலிய விற்றுள் ளன. செழிப்பதற்கு போர்களற்ற அமைதியான உலகை ஆயுத
6mSLDUITij(36).
அமெரிக்கா, இத்தாலி ஆயுதங்களை விற்பனை
நாடுகள்
巴迪山鲈 போர்கள் el6)ldu Ilb.
விற்பனையாளர்களால் சகித்துக்கொள்ள இயலாது. பல நாட்டு இராணுவங்களுக்கும் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் இத்தகைய பயிற்சி அளிப்பதில் இந்தப் பின்னணியும் சேர்ந்து கொள்கிறது. ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றாத நாடுகள் மனித உரிமை மீறல்கள் புரிகிற நாடுகள் ஆகியவற்றிற்கு ஆயுத உதவிகளை செய்யக்கூடாது 660 அமெரிக்க வெளிநாட்டு உதவிச் சட்டம் மற்றும் (1999ம் ஆண்டு அமெரிக்க சர்வதேச ஆயுத விற்பனை நடத்தை விதி ஆக ய ன 6)I 600 J (Up 600 sø 6 600 6II
Clayutó05 2011 gorfol
விதித்துள்ளதாம்) இவை அனைத்தும் ஏட்டோடு சரி, துருக்கி, இந்தோனேசியா, சவூதி, உட்பட மனித உரிமை மீறல்கள் புரிந்த பல நாடுகளுக்கு அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவும் இது குறித்து எந்தக் கவலையுமின்றி உதவிகளை செய்துவந்துள்ளன.
இன்னொன்றும் நம் மிகப் பெரிய நடைபெறும்
கவனத்திற்குரியது 96T6) ஊழல் கள் துறையாகவும் ஆயுத விற்பனை உள்ளது. இத்துடன் இணைந்த மற்றும் இராணுவ முதலான சொல்லாட்ல்கள் ஊற்றி மிகப்பெரிய அளவில் குவட்ரோஷி போன்ற இடைத்தரகர்கள் (போபர்ஸ் இதில் 96ðsTLILð கார்ப்பரேட்கள் நேரடியாகக் இறங்கி யுத்த பீதியை பரப்புவது முடிவெடுக்கும் @_67 6া அரசியல்வாதிகள் இராணுவ லஞ்சம்
தேசப் பாதுகாப்பு இரகசியம் ഉണ| !pഞ സെ வளர்க்கின்றன.
ஊழல்) குவிக்கின்றனர். களத்தில் ஏற்படுத்திப் இடத்தில்
LDBBILD சிவில் உயரதிகாரிகளுக்கு கொடுப்பது, எதிரி நாட்டு இராணுவ முன்னேற்பாடுகள் குறித்துப் QL IITuʼi u IT 6OT தகவல்களை பரப்பி போட்டியை ஊக்குவிப்பது, ஊடகங்களுக்கு லஞ்சம்
ஆதரவான
T + '
உள்நாட்டு
கொடுத்து கருத்துகளை
(35 6) gol
இரகசிய கூட்டுகளை உருவாக்கி ஆயுதங்களின் விலையை அபரிமிதமாக உயர்த்துவது முதலியன ஆயுத அதரி க ரி க க கார் ப் பரேட் டுகள் மேற்கொள்ளும் உத்திகள். இது ஏகாதிபத்திய விரிவாக்க அரசியலுடன் தொடர்புடைய விஷயமாக இருப்பதால் கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் மானியங்களை
அரசுகள் ஆயுதி பன்னாட்டு
போருக்கு
9Ꭰ - 0Ꮟ 6Ꭷl கார்ப்பரேட்டுகளுக்கிடையே
விற்பனையை
வழங்குகின்றன. விற்பனை தொடர்பான ஒப் பந்தங் கள் எலி லாவற் றரிலும் விதிக்கப்படுகிற நிபந்தனைகள் தேசியப் பாதுகாப்பு 660 வருகிற போது பொருந தா து பிரிவு சேர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது.
அரசிற்கு வழங்கியதற்கு லாக்கதீடு நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு பெரிய அளவில் வழங்கியது சமீபத்திய எடுத்துக்காட்டு. பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்களின் முக்கிய பணியே தமது நாட்டிலுள்ள ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகளின் முகவர்களாக இந்தியாவில் தற்போதைய அமெரிக்க தூதர் இன்று பதவி விலகியுள்ளார். ஒரு முக்கிய ஆயுத பேர ம ஒன ற ல
எண் களிற
போலந்து விமானங்கள்
LDT6ofuld
செயல்படுவதுதான்.
அமெரிக க கார்ப்பரேட்டுகளில் ஒன்று பயனடையாமல்
இதற்கு பத்திரிகைகள் எழுதுகின்றன.
செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா பிறநாடுகளுக்கு ஆயுத செய்வது மற்றும் ஆயுத உதவிகளைச்
போனதே காரணம் எனப்
விற்பனை
செய்வது வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள பாதுகாப்பு தகவல் மையம் கூறுகிறது.
15ம் பக்கம் பார்க்க.

Page 14
செப்டம்பர் 2011
2007-08-ல் டாலர் வீழ்ச்சி பற்றிப் பேசப்பட்டது. உலகப்
பணப்புழுக்கத்தில்
பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு அதிலிருந்து மீள்வதற்குள் இன்று ஒரு புதிய அச்சுறுத்தல் தோன்றியுள்ளது. அதுவே பணப்புழக்க ஆதிக்கப் போர். இதன் விளைவால், 1930-களில் நிகழ்ந்த மாபெரும் வீழ்ச்சி "கிரேட் Depression) நோக்கி உலகம் செல்வதாகத் தோன்றுகிறது. யு.எஸ். "பணப்புழக்கச் செலாவணியில் சீன
Qugggg060" (Great
பெடரல் ரிசர்வ், ஆதிக்கத்தை" எதிர்த்து க்யூ-ஈ என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் க்யூ-ஈ "க்வாண்டிட்டேட்டிவ் ஈசிங்"(Quantitative டாலரை மதிப்பிழக்கச்
என்றால் Easing) வேண்டுமென்றே செய்வது சீனா யுவான் மதிப்பைக் குறைத்து மலிவு விலையில் ஏற்றுமதி செய்வதுபோல், அமெரிக்காவும் தொடங்கிவிட்டது.
சீனா தொடங்கி வைத்த செயலை இப்போது அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாமே அவரவர் பணத்தை மதிப்பிழக்கச் செய்துள்ளன. பிரேசில் மட்டும், "இப்படிச் செய்தால் உலகமே படுகுழியில் விழுந்து விடும்" என்று
"எ ல லோரு ம கெட்டிக்காரர்களாயிருக்கும்போது பிரேசில் LDL (6b இளிச்சவாய்" இருக்காது என்றும் தொடர்கிறார். "பணப்புழக்கச் செலாவணியில் ஆதிக்கப் egT6igi "aJ6õte). TÜ"(Currency War) 66õi சொல்லாட்சியை அறிமுகப்படுத்தியவரே பிரேசில் நிதியமைச்சர் கைடோ மாண்டேகாதான். "நாங்களும் நமது பணத்தை அசல் மதிப்பில் எல்லோரையும்போல் மதிப்பைக் குறைத்து ஒரே குட்டையில் ஊறும் மட்டைகளாக்கிவிட்டோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்றுமதியை உயர்த்தவே பணத்தின் மதிப்பை சீனா
எ ச ச ரி த துளி ளது டணி ,
போர்"
6061585 TLD6)
குறைத்து உலகின் பல நாடுகளில் மலிவான சீனப் பொருள்கள் குவிந்து வருவதைப் பார்க்கிறோம். 2009ல் அமெரிக்க டாலர் வீழ்ச்சியால் - டாலரின் அசல் மதிப்புக் குறைக்கப்பட்ட ஆழ்நிலையில் பிரேசில் ஏற்றுமதி செய்த
பொருள்களுக்கு லாபம் இல்லாமல் போனது. "அமெரிக காவும் சரீனா வும் நிகழ் த தும் பணவிளையாட்டால் நாங்கள் தோற்றுவிடமாட்டோம்
என்று கூறிய கைடோ மாண்டேகா, அவரவர் தங்கள் நாட்டின் பணமதிப்பைக் குறைத்து ஏற்றுமதியை உயர்த்தும் போக்கு உலக ராஜதந்திரமாகிவிட்டது." என்று கூறி வேதனைப்பட்டு, "ஒரு நாட்டின் நீடித்த
பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் போக்கு சரியானதல்ல" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
S) 60.85 பொருளாதாரமே கடந்த ஆண்டில் பணக்குழப்பத்தால் ஆடிப்போயுள்ளது. "பணப்புழக்க ஆதிக்கப்போர்" என்ற சொல்லை ஊடகங்கள் அதிகமாகப் பயன்படுத்தின. பொதுவாகப் பேசும்போது ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள்
பணமதிப்பைக் குறைக்கின்றன. இதனால் ஏற்றுமதி உயர்கிறது. இறக்குமதி செய்யும் நாடுகளில் பொருள் மலிவாகிறது. ஒருநாடு ஏற்றுமதியை உயர்த்தி அதுதான் வளர்ச்சி என்று கோடிட்டுக் காட்டும்போது பணவீக்கம் குறையாமல் மென்மேலும் வீக்கமுற்று அத்தியாவசியப் பொருள் விலைகள் உள்நாட்டில் உயரும். அதைத்தான் இன்றைய இந்தியாவில் பார்க்கிறோம். அதிகமாக மலிவு விலையில் ஏற்றுமதி (y &yb:Qyqja, Qituuuuu பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும்.
Giguu பணமதிப்பைக்
&កា6qu
இறக்குமதி குறைந்தும் ஏற்றுமதி அதிகரித்தும் இருந்தால் அன்னியச் செலாவணி அதிகமாகக் கிடைக்கும்.
ஏற்றுமதிக்குரிய பொருள் உற்பத்தி அதிகமாகும். இதே GBT6ii 60560)u சீனாவைப் பார்த்து இந்தியா கடைப்பிடிக்கும். இந்தியாவைப் பார்த்து பாகிஸ்தான் பின்பற்றும். அமெரிக்காவைப் பார்த்து பிரேசிலும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகளும் பின்பற்றும். இப்படி ஒவ்வொரு நாடும் பணமதிப்பைக் குறைத்து செலாவணி ஆதிக்கத்தைச் செய்யும்போது அடுத்த நடவடிக்கை,
மலிவு ஏற்றுமதியைத் த இறக்குமதி வரியை உயர்த்
ஏற்பட்டு, உலக வர்த்தகம் மி பணமதிப்பைக் குறைப்பது வேலையாகும். இன்று ஏற்று ySSSSS SSS St. கையாள்கின்றன. இன்ன பொருளாதாரம் சிக்கலில் சிக்கலை அவிழ்ப்பது சிரப தோன்றும் மூன்று பிரச்னைக முதலில் அமெரிக்கா, சீனா சீனா யுவான் பண மதி 5TU 60TLDITB அமெரிக்கா பற்றாக்குறை இடைவெளி - ஏற்பட்டுள்ளது. ஆகவே,
செய்யப்படும் பொருள்கள் விதிக்கும் யோசனையில்
 
 
 

நடை செய்தல் அல்லது துதல் என்ற போக்கு ஏற்பட்டு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி iண்டும் பாதிப்புறலாம்.
என்பது நயவஞ்சக நரி மதியை முன்னிறுத்தும் சீன - Qul (SSSSSSSSyts,
DANBUL SD 685 வர்த்தகப் சிக்கித் தவிக்கிறது. இந்தச் Dம் என்றாலும் இச்சிக்கலில் 606Të 56j68fi'i (3LITLD.
மீது சாட்டும் குற்றச்சாட்டு. ப்ெபைக் குறைத்துவிட்டதன் வில் பெரிய வர்த்தகப் டிரேட் டெ'.பிசிட் - சீனாவால் சீனாவிலிருந்து இறக்குமதி மீது கூடுதல் இறக்குமதி வரி யு.எஸ். காங்கிரஸ் புதிய
ஆதிக்கப் போர்
சட்டம் போடவுள்ளது. இதை "உலக வர்த்தக அமைப்பு விதிகளுக்கு முரணானது" என்று சீனா எதிர்ப்பதுடன், இவ்வாறு கூடுதல் இறக்குமதி வரியை அமெரிக்கா விதிக்கும்பட்சத்தில் தங்களின் தொழில் முடங்கும் என்று
Bin BILD 6OT அமெரிக் காவின் வர்த்தகப் பற்றாக்குறையை இது ஈடுசெய்து விடாது என்கிறது. ஜப்பானின் யென், அமெரிக்க டாலரைவிட
மதிப்பாயிருந்த சூழ்நிலையில் கடந்த செப்டெம்பரில் பணச்சந்தையில் 2 ட்ரில்லியன் யென் விற்கப்பட்டுப் பண மதிப்பைக் குறைத்துக்கொண்டது. அதே கொள்கையை வியட்நாம் செய்தபோது எதிர்ப்பைத் தெரிவித்தது. முதல் பிரச்னையான சீனாவின் யுவான் மதிப்பிழப்புக்குப் பதிலடி தந்த அமெரிக்காவின் க்யூ.ஈ 2. இரண்டாவது பிரச்னை, கடந்த நவம்பரில் யு.எஸ். அரசு பெடரல் ரிசர்வ் 600 பில்லியன் டாலர் செலவழித்து அரசுக்கடன் பத்திரங்கள் மற்றும் வேறு கடன்களை அடைத்தது. இதைக் காரணம் காட்டி 1.8 ட்ரில்லியன் டாலர் (1,800 பில்லியன் அதாவது 1800000000 டாலர்) நோட்டடித்து டாலரின் மதிப்பைக் குறைத்தது. இதன் பெயர் க்யூ.ஈ.2 என்று கூறப்படுகிறது. இந்த க்யூ-ஈ.2 கொள்கையால் நீண்டகாலக் கடனின் வட்டி குறையும். அதேசமயம் வெளிநாட்டு முதலீடும் குறையும். டாலர் மதிப்பிழப்பதால் பல பக்கவிளைவுகள் உண்டு வளரும் நாடுகளிலிருந்து வரவேண்டிய வருமான அளவும் குறையும். இந்தியாவைத் தவிர, வேறு பல வளரும் நாடுகள் மதிப்பிழந்த டாலர் முதலீடுகளை இப்போதெல்லாம் வரவேற்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. இப்படி அதிகப் பணப்புழக்கத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்கிறது. இனி றைய இந தரியா வரி ல கட்டுப்படுவதாயில்லை.
சீனாவும் அவரவர் பணமதிப்பைக் செலாவணி ஆதிக்கப்
ஜப்பான்
LI GOT 6)' 5 5 Lid
அமெரிக்காவும் வரிந்து கட்டிக்கொண்டு
குறைத்து அன்னியச் போரை நிகழ்த்தி சூழ்நிலையில் மூன்றாவது பிரச்னை, வளரும் நாடுகள் இனி அன்னிய முதலீடுகளின் வரவுக்குத் தடை விதிக்கலாம்.
வரும்
அன்னிய முதலீடுகளின் வரவில் ஆர்வம் காண்பிக்காமல் ஏற்றுமதி குறைத்து உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும். ஏனெனில், 2010-ல் அனைத்துலக நிதி நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி வளரும் நாடுகளில் புகுந்துள்ள அன்னிய மூலதனம் 825 பில்லியன் டாலர் என்றும், இது 2009-ஐ விட 42 % உயர்வும் ஆகும்.
வளரும் நாடுகளில் வட்டிவீதம் குறைக்கப்படுகிறது. மூலதனம் எங்கு விருத்தியாகுமோ அதிக வட்டி பெற வளரும் நாடுகளிலிருந்தும் மூலதனம் அங்கு வெளியேறும் சூழ்நிலையில், "ஹாட் மணி" என்ற முத்திரையில் அமெரிக்க டாலர் உள்ளே நுழையும்போது வளரும் நாடுகளின் பொருளியல் பாதுகாப்பும் வளரும் நாடுகளின் செலாவணிப் பாதுகாப்பும் பிரச்னையாவதால் லத்தீன் அமெரிக்க நாடுகளும், கிழக்காசிய நாடுகளும் ஹாட் மணிக்கு தடை வைக்கின்றனர்.
பிரேசிலில் மைய வங்கி கடந்த ஜனவரியில் 988 பில்லியன் யு.எஸ். டாலரை "ரிசர்வ் BJ61 6rib6) Tú" (reserve currency Swap). Gaugbl6ñ6IIgl. அதாவது, மதிப்பிழந்த டாலரை வாங்கித் தங்களது இருப்ப நிதியை உயர்த்திக் கொண்டது உள்ளுார் நிதி அமைப்புகளின் இருப்பு நிதியை உயர்த்தச் செய்து "ஸ்பெகுலேட்டிவ் டிரேட்"(Speculative trade) என்று கூறப்படும் வர்த்தகச் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் யுஎஸ். டாலர் ஆதிக்கத்தை முறியடிக்கலாம். இறக்குமதி வரியை உயர்த்தவும் திட்டமிடுகிறது. சிலி நாட்டில் தினமும் 50 மில்லியன் டாலர் வாங்கி அன்னியச் செலாவணி இருப்பை ஜி.டி.பி.யில் 17 % என்று கணக்கிட்டு
வணிகத்தைக்
வளர்ச்சிக்காக
உதாரணமாக,
12 பில்லியன் டாலர் அளவில் அன்னியச் செலாவணி விலையில் தலையிட்டுள்ளது. கொலம்பியா, மெக்சிகோ, பெரு போன்ற லத்தீன்
15ம் பக்கம் பார்க்க.

Page 15
பணப் புழக்கத்தில்.14ம் பக்கத் தொடர்ச்சி. அமெரிக்க நாடுகள் தம்மை யு.எஸ். டாலர் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் யோசனை செய்து தங்களது செலாவணியை உயர்த்தும் முயற்சியில் உலக வர்த்தக விதி தூளாக்கி வருகின்றன. கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, தைவான், தென்ே போன்ற நாடுகள் சீன வழியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன. தென்னாப்பிரிக்கா, ! இஸ்ரேலும் தத்தம் அந்நியச் செலாவணியைக் காப்பாற்ற சீனா-யு.எஸ். தந்திரங்களுக் நடவடிக்கை எடுத்து வருகின்றன. செலாவணியில் ஓர் ஆதிக்கப் போர் இப்படியே தொடர்ந்து சென்றால் விளைவு எப்படியி உலக வர்த்தகம் அஸ்தமனமாகலாம். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பாதுகாப்பு சிரட உலக வர்த்தக அமைப்பு தொடங்குமுன் நிலவிய நிலையைவிட ஒரு மோசமான சூ உருவாகும். ஒவ்வொரு நாடும் தத்தம் பணத்தைச் செயற்கையாக மதிப்பிழக்கச் செய்ய எல்லா நாடுகளும் இறக்குமதி வரியைக் கூட்டும். இவற்றால் ஏற்பட்டுள்ள பணப்புழக்கச் செலாவணி ஆதிக்கப் போர்க் குழப்பத்தை ஈ ଭ0; டங்கல் வந்து உலக வர்த்தகத்தைச் சீர்செய்வாரா என்பது நாலாவது பிரச்ன - Dinamani -
சூடுபிடிககும்.iம் பக்கத் தொடர்ச்சி.
ஒத்திவைக்கப்பட்ட 23 உள்ளுாராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்பும5 தாக்கல் செய்யப்பட்டதையடுத்து தேர்தல் நடைபெறும் இடங்களில் மீண்டும் தேர் ஆடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காரசாரமான விவாதங்கள், சேறுபூசும் நடவடிக்கைகள், பகிரங்கப்படுத்தப்படும் ரகசிய வழமையான பொய்வாக்குறுதிகள், கழுத்தறுப்புகள், ஒரு கட்சிக்குள்ளேயே இன் வரை ஏறி மிதிக்கும் போக்குகள் என பத்திரிகை அறிக்கைகள், துண்டுப் பிரசு சுவரொட்டிகள் என்பன மூலமாக பொதுமக்களை வந்தடைந்து அவர்களை திணற கொண்டிருக்கிறது. தேர்தல் காலங்களில் இவற்றை சகித்துக்கொண்டு வாழ பழகிவிட்டனர். நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன தனித்தும் இ தொழிலாளர் காங்கிரஸ், ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் மு என்பன ஆளுங் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தும் தனித்தும் போட்டியிடுகின்றன. கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகர ச6 தனித்துப் போட்டியிடுகின்றது. இவற்றுடன் நூற்றுக்கும் மேற்பட்ட சுயேட்சைக் குழு 23 உள்ளுாராட்சி சபைகளுக்குமான தேர்தலில் போடியிட களமிறங்கியுள்ளன. இந்த 23 உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தலில் மிகவும் பிரதான களமாக கெ மாநகர சபைத் தேர்தலே அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. கெ மாநகர சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் மொறகொட, மேல் மாகாண சபை உறுப்பினர் முஸம்மில், ஜனநாயக மக்கள் முன்ன தலைவர் மனோ கணேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தலைமை வேட்பாளர் நியமனம் தொடர்பில் ஏனைய கட்சிகளிடையே 6 முரண்பாடுகள் இழுபறி என்பன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டை எதிர்கொள்ளப்படவில்லை. முதன்மை வேட்பாளர் மிலிந்த மொறகொட தலைை முன்னாள் கொழும்பு மாநகர முதல்வர் கணேசலிங்கத்தின் துணைவியார் . கணேசலிங்கம், முன்னாள் பிரதி முதல்வர் ஆசாத் சாலி உட்பட பலர் போட்டி யிடுகின் இது ஒரு புறமிருக்க வடக்கில் அண்மையில் நடைபெற்ற உள்ளுாராட்சி சபைத் தே இறுதிக் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்த கணேசன் அதற்கு பிரதியுபகாரமாக கொழும்பு மாநகர சபைத் தேர்தலின் போது தேசியக் கூட்டமைப்பின் தயவையும் நாடி நிற்கும் நிலையிலேயே த6 போட்டியிடுகின்றார் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.இதேவேளை பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு இழுபறி நிலைமைகளுக்கு மத் இறுதியில் மேல் மாகாண சபை உறுப்பினர் எம். முஸம்மிலை முதன்மை வேட்ப நியமித் துள்ளது. கொழும்பு மாநகர சபை தேர்தலுக்கான மாநகர முதல்வர் பதவிக் முஸம்மில், சி. வை. பி. ராம், எச். எம். மஹற்ரூப், கருணாசேன கொடித்துவக்கு ஆகிே பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டு இறுதி நேரம் வரை பெரும் இழுபறி நிலைை எதிர்கொண்டது. கடந்த முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நேரத்தில் சந்தர்ப்பம் வழங்கப்படாமல் ஓரங்கட்டப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பி வை. பி. ராமிற்கு இம்முறை கொழும்பு மாநகர சபை முதல்வராக போட்டியிடுவத சந்தர்ப்பம் வழங்கப்படுமென்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கள்
சிறுவர் மீதான.ம் பக்கத் தொடர்ச்சி. தங்கள் பெற்றோரினால் நகரப் புறங்களுக்கு கொண்டு வந்து வீட்டுப் பணியாளர் சேர்க்கப்படுகிறார்கள். வறுமை காரணமாகவும் பெற்றோரின் LITgl85TÜLb, UUTL இல்லாத காரணத்தினாலும் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இரு சிறுவர், சிறுமியர்களே இவ்விதம் சிறுவர் தொழிலாளர்களாக சிறு வேதனத்தைப் எண்ணத்துடன் பணிகளில் விரும்பியோ, விரும்பாமலோ சேர்ந்து கொள்கிறார்கள். இன்று நாட்டில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகர் கொண்டிருக்கிறது. இதனால் தான் அரசாங்கம் இந்த அப்பாவி சிறுவர் சிறுமியர்க இத்தகைய அடிமை தொழிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்து அவர்களின் நி6ை வாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுப்பது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது. சிறுவர்களும், சிறுமியர்களும் இவ்விதம் வீடுகளிலும், ஹோட்டல்கள் தொழிற்சாலைகளிலும் பணி புரியும் போது அவர்கள் T65us) 亦 துஷ்பிரயோகத்திற்கும் இலக்காகிறார்கள் என்றும், இத்தகைய குற்றச் Gauas புரிபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அரச தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
SSSSSSSSSSSSSSSSSSS
 

B606IIğ
bഞണ്
காரியா துருக்கி, த எதிர்
நக்கும்? LDT.gbb. ழ்நிலை ம்போது
}GlaFui Juu GOI
றுக்கள் தல்கள்
Ihlab 6i. னொரு ரங்கள். டித்துக்
D556
மைப்பு, Dilgo).35
ன்னணி
D(360TT DLuisi) 5களும்
5T(Լքtbւկ
ாழும்பு மிலிந்த 500fungi,
Jñ3LILL LDLIL 16i)
DLDu80
LIQUIP601TT 1றனர். ரதலின் LD(360TT தமிழ்த் வித்துப் எதிர்க் தியில்
T6ITUTE g5 6Tib. யாரின்
DD60)
இறுதி னர் சி. ற்கான 60TT6)
56TT5 ரிப்பும் நக்கும் பெறும்
த்துக் ளூக்கு OULUTTGOT
figy) b. ഴിuിന്റെ
Ց560)6II
Tëj5Lib
Člaად _ტაგ 2oll Dyfrifol
ஏகபோக மரண.13ம் பக்கத் தொடர்ச்சி.
மிகப்பெரிய பட்டியல் ஒன்றை இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ள இந்நிறுவனம்
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவுக்கு உதவுவதாக
வாக்களித்துள்ள நாடுகளுக்கு வேறெப்போதையும் விட அதிக அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது எனக் கூறுகிறது. மனித உரிமை மீறல்கள் முதலான அடிப்படையில் ஆயுத விற்பனைக்கு தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலையும் அமெரிக்கா பெரிதும் திருத்தி அமைத்துள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2002 பிப்ரவரி 4 தேதி இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டன. திருட்டுத்தனமாக ஆயுதங்களை உள்நாட்டு பயங்கரவாதக் குழுக்களுக்கு அளித்து அதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு இடதுசாரி அரசுகளைக் கவிழ்க்கும் முயற்சிகளிலும் இந்நாடுகள் ஈடுபடுவதற்கு புரூலியா விவகாரம் தற்போதைய நடைமுறைச் சாட்சியாக உள்ளது. மேற்குவங்க இடதுசாரி அரசை கவிழ்ப்பதற்கு நரசிம்மராவ் அரசு துணைபோகியுள்ளதும் இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், ஆக்ஸ்டாம் இன்டர்நேஷனல் சிறு ஆயுதவிற்பனை தொடர்பான சர்வதேச வலைப்பின்னல் முதலான அமைப்புகள் ஆயுத விற்பனைக் கட்டுபாடுகளை ஏற்படுத்துவதற்கான பன்னாட்டு ஆயுத விற்பனை ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளன. இதற்கு
மிகப்பெரிய தடையாக உள்ளது அமெரிக்கா புஷ் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தவரை இது தொடர்பான பேச்சு வார்த்தைகளிலே கலந்து கொள்ள மறுத்துவிட்டார். ஒபாமா ஆட்சிக்கு வந்த பின் மாறியுள்ள சூழல்களின் விளைவாக வேறு வழியின்றி சென்ற 2009 அக்டோபர் 15 ல் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் அமெரிக்கா கலந்து கொண்டது. எனினும் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்ட ஹில்லாரி கிளின்டன் இது தொடர்பான எந்த முடிவும் அனைத்து நாடுகளின் ஒப்புதலுடனேயே நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்கிற பிரிவை மேற்குறித்த ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் எனப் பேசினார். அதாவது எந்த ஒரு நாடாவது மறுப்பு தெரித்தால் அந்த முடிவு நடைமுறைக்கு வராது. இது உள்ளிருந்து கெடுக்கும் வேலை என பல நாடுகள் பேசியதன் விளைவாக இறுதியாக ஹில்லாரி இதை வற்புறுத்தவில்லை. 2012க்குள் இத்தகைய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சி இன்று உள்ளது. இதற்கென 2010 ஜூலையில் ஒரு தயாரிப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் இதற்கெதிராக பெரிய பிரச்சார இயக்கம் ஒன்றையும் நடத்தினர். ஆயுதங்கள் குற்றசம்பவங்களுக்கு பயன்படுத்துமானால் அந்த நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கக்கூடாது என நிபந்தனை விதித்தால் அது அமெரிக்காவின் இரண்டாம் அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கும். யாராவது ஒருவர் ஒரு துப்பாக்கியை குற்றச் செயலுக்கு பயன்படுத்தினால் அந்த நாடே அதற்கு பொறுப்பு. இது தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை பறிக்கும் எனவும் ஆயுதப் பயன்பாட்டை ஊக்குவிக்கும். தொலைகாட்சி தொடர்கள் தடைசெய்யப்படுதல் என்பது பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிராக இருக்கும் எனவும்! கூறி இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடக்கூடாது என இவர்கள் இயக்கம் நடத்தி வருகின்றனர். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலக அளவில் பல மூன்றாம் உலக நாடுகள் ஏழ்மையிலும், பஞ்சத்திலும், கடனிலும் அமிழ்த்தப்படுவதற்கு ஆயுத விற்பனையே காரணம் ஆயுத விற்பனைச் சந்தையாக இன்று மூன்றாம் உலக நாடுகளே உள்ளன. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது வரவு செலவு திட்டத்தில் 19%தை பாதுகாப்புக்காகச் செலவிடுகிறது. பொது நலத்திற்கு வெறும் 1%, கல்விக்கு 5 %த்திற்கும் குறைவே என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது தான் இதன் அபத்தம் புரியும். ஆனால் இதை யாரும், எதிர்கட்சிகளும் கூட வலுவாக எதிர்க்கவில்லை. தேச பாதுகாப்பில் அக்கறையில்லை என்கிற கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்கிற அச்சமே
BITU600ILö. தேசபாதுகாப்பு என்பது இராணுவத்தை வலுப்படுத்துவதால் மட்டுமே சாத்தியமாகிவிடுவதில்லை. பகைக்கான அரசியல் தீர்வு ஒன்றின் மூலமே தேசபாதுகாப்பை உறுதி செய்யமுடியும் தேவையற்ற தேசிய வெறி. பேச்சுவார்த்தைகளை நம்பியிராத வல்லரசு வெறி ஆகியவையே போர்களுக்கும், LITT 955 TIL தொடர்பான அச்சுறுத்தல்களுக்கும் காரணமாகின்றன. அரசியல் தீர்வு அண்டை நாடுகளுடன் சமாதானம் ஆக்கிரமிப்பு படைகளை திரும்பப்பெறுதல் ஆகிய முழக்கங்கள் ஆயுத விற்பனைக்கு கட்டுப்பாட்டுடன் இணைக்கப்படும் போதே அது வெற்றி பெறும் ஆயுத விற்பனையிலும் உலக மேலாதிக்கத்திலும் முன்னிற்கும் அமெரிக்காவை
நம்பி பிழைக்கும் அரசுகளை அதிகாரத்திலிருந்து அகற்றுவதொன்றே நமது
-eo-HapTraissais

Page 16
Dyfrifol Člგად–ტაგ 2oll
நரேந்ரபூர்
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் மாலிங்க இந்த உலக சாதனையை படைத்தார். இதில் மாலிங்க 45 ஆவது ஓவரின் 2 ஆவது பந்தில் அவுஸ்திரேலிய வீரர் மிச்சல் ஜோன்ஸனை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து அடுத்த பந்தில் வறஸ்டிங்கை எல். பி. டபிள்யு முறையில் வீழ்த்தினார்.இதனை அடுத்து 45ஆவது ஒவரின் 4 ஆவது பந்தில் தொடர்ச்சியாக டொவறார்டியை போல்ட்முறையில் வெளியேற்றி புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்னர் லசித் மாலிங்க 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்ததோடு கடந்த மார்ச் மாதம் கென்யாவுக்கு 6 மேலும் ஒரு வறட்ரிக் சாதனை படைத்தார். இதேவேளை நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெருத்தாடிய அவுஸ்திரேலிய அணி 461 ஓவர்களி
ஓட்டங்களுக்கே சுருண்டது.
தங்கம் வென்றார் போல்
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 200 மீற்றர் ஒட்டத்தில் ஒலிம்
சாம்பியன் ஜமைக்காவின் யுசைன்போல்ட் தங்கப்பதக்கம் வென்றார்.
தென்கொரியாவில் உள்ள டேகு நகரில் 13 வது உலகதடகள சாம்பியன்ெ போட்டிகள் நடக்கின்றன. இதன் 100 மீற்றர் ஓட்டத்தில் ஒலிம்பிக் உ சாம்பியன் யுசைன் போல்ட் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஆனால் இறுதிப் போட்டியில் முன்கூட்டியே ஓடியதால் தகுதி நீக்
GULL. இந் நிலையில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட 200 மீ ஓட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதன் இறு போட்டியில் யுசைன் போல்ட் பங்கேற்றார். இதில் மின்னல் வேகத்தில் ஒடிய யுசைன் போல்ட் பந்தய துரத் 1940 வினாடி நேரத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவின் வோல்டர் டிக்ஸ் (1970 வினா பிரான்சின் கிறிஸ்டோபே (1980 வினாடி) ஆகியோர் வெள்ளிவெண்கலப்பதக்கம் வென்றனர்.
SGT ýPGOTOVITON JPG0) இந்திய அணியின் களத்தடுப்பைக் கடுமையாக விமர்சனம் செய்த இங்கிலாந்து அண முன்னாள் கப்டன் நாசர் உசேன், இந்திய களத்தடுப்பாளர்களை கழுதைகள்
விமர்சித்திருப்பது கடும் பரபரப்பையும் சர்ச்சைை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களை ஆரம்பத்திலிருந்தே தாறுமாறாக விமர் வருகிறார் நாசர் உசேன். இவர் மட்டுமல்லாமல், இ அணி தோல்விகளைச் சந்திக்க ஆரம்பித்தது மு இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலரும் முன் அவுஸ்திரேலிய வீரர்கள் பலரும் இந்தியாவை கடுமை விமர் சித் து வருகின்றனர். 85 | போய்க்கொண்டிருகிறது இவர்களது விமர்சனம், இ கண்டிக்கவோ, தடுத்து நிறுத்தவோ திராணியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய கிரிக்
F6ODL. இந்த நிலையில் இங்கிலாந்து மாஜி ஆட்டக்காரர் வாய்த்துடுக்கு மேலும் அதிகரித்துள்ளது. இ களத்தடுப்பாளர்களை கழுதைகள் என்று வர்ணித்து நாசர் உசேன். இவர் சென்னையில் பிறந்தவர். இங்கிலாந்து அணியின் முன்னாள் க தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக இருக்கிறார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒரே ஒரு ருவென்ரி 20 போட்டி நடந்தது, ! இந்தியா தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியின்போது வர்ணனை செய்து நாசர் உசேன் கூறுகையில், இரு அணிகளின் களத்தடுப்பையும் ஒப்பிடுவதாக இரு இங்கிலாந்து அணி அனைத்து வகையிலும் தலை சிறந்த களத்தடுப்பு அணியாக உள் இந்திய அணியில் 3 அல்லது நான்கு நல்ல களத்தடுப்பாளர்கள் உள்ளனர். அதேச ஒன்று அல்லது இரண்டு கழுதைகளும் உள்ளன என்றார் உசேன். முனாப் பந்து வீச்சில் கெவின் பீற்றர்சன் அடித்த பந்தை கேட்ச் செய்ய முடிய பார்த்திவ் படேல் தவற விட்டதைத் தொடர்ந்து இந்த மோசமான விமர்சனத்தை உதிர் உசேன். நாசர் உசேனின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண் எழுந்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் கப்டன் ஜாகிர் அப்பாஸ் கூறுகையில் இது மிகவும் அநாகரீகமானது தேவையற்ற பேச்சு இதை ஏற்கவே முடியாது. கிரிச் என்பது கனவான்களின் விளையாட்டு. ஆனால், நாசர் உசேனின் பேச்சு மிகவும் கேவ6 உள்ளது. இந்திய கிரிக்கெட் சபை கடுமையான எச்சரிக்கையை விடுக்க வேண்டும். ஐ.சி.சி.க்கு கடிதம் எழுத வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நட வண்ணம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றார்.
 
 
 
 

திராக
ύ 211
ரியின்
6T6örg шицIb
சித்து ந்திய தலே 60TT6
DUTE
டந்து
60g55 6) T6)
கெட்
B6 fair ந்திய iளார் IL66T.
இதில் வந்த ந்தால் 1ளது. ELDULD
ITLD6)
த்தார்
$(ଗ86l',
)LOTEB
க்காத
FörfaDEOT odjöflu Imfuyiisió
இங்கிலாந்து வீரர்கள் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் 100வது சதத்தை எடுக்க விடாது தடுக்க நவீன வியூகத்தை பயன்படுத்தி உள்ளது தெரிய
வந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அவர் தனது முதல் 50 ஓட்டங்களை ஒன் திசையிலேயே அதிகமாக எடுப்பதை பல்வேறு வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து உறுதி செய்து கொண்ட இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர்கள், நடந்து முடிந்த தொடரில் அதற்கு ஏற்பவியூகம் அமைத்து பந்து வீசினர். இந்த தொடரில், சச்சினுக்கு இதுவரை வீசப்பட்ட 261 பந்துகளில் 254 பந்துகள் ஒப் ஸ்டம்புக்கு வெளியேயும் 6 பந்துகள் ஸ்டம்புகளை குறி வைத்தும் ஒரு பந்து மட்டுமே லெக் ஸ்டம்புக்கு வெளியேயும் வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிபய்த்தில் பிரேஸில்பேர்த்துகள்
உலகக் கிண்ணக் கால்பந்து (20 வயதுக்குட்பட்டோர்)
தொடரின் இறுதியாட்டத்தில் பிரேஸில் போர்த்துகல் ". அணிகள் முன்னேறியுள்ளன. 氨 கொலம்பியாவில் 20 வயதுக்குட்பட்டோருக்கான *
நடக்கிறது. இதில் அரையிறுதியில் பிரேஸில் மெக்ஸிக்கோ அணிகள் மோதின. விறுவிறுப்பான s அரையிறுதியின் முதல் பாதி முடிவு, கோல் ܕܓܠ எதுவுமின்றி சமநிலை வகித்தது. பின் எழுச்சி கண்ட பிரேஸில் அணிக்கு ஹென்ரிக் (80,84 ஆவது நிமிடம்) இரண்டு கோலடித்து கைகொடுத்தார். இதற்கு மெக்ஸிகோ வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பிரேஸில் அணி 20 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்திற்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் போர்த்துகல்பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய போர்த்துகல் அணிக்கு டேனிலோ (9 ஆவது நிமிடம்).நெல்சன் ஆலிவிரா (40 ஆவது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இதனால் முதல் பாதி முடிவில் போர்த்துகல் அணி 20 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் கடைசிவரை போராடிய இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போர்த்துகல் அணி 20 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்றது. 21 ஆம் திகதி நடக்கவுள்ள இறுதியாட்டத்தில் பிரேஸில் போர்த்துகல் அணிகள் மோதுகின்றன. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வி கண்ட பிரான்ஸ் மெக்ஸிகோ அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
பீபா உலகக் கிண்ண கால்பந்து
தெளிவு மாத இதழ் இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது எழுத்தாற்றலுக்கு களம் அமைத்துக் கொருக்கும் உயர் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும். பொதுவாக அனைத்து வயதினரும் வாசித்துப் பயன் பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை இலக்கிய மாத இதழின் வளர்ச்சிக்கு உங்கள் இத்துழைப்பையும் ஆலோசனைகளையும் நாம் நாடிநிற்கின்றோம்.
பின்வரும் இடங்களிலும் எமது பத்திரிகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். வேறு முகவர்கள் இதனை விற்பனை செய்ய விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும் கவர்ச்சியான
கழிவு தரப்படும்.
Zeenath Dharbar Book Depot Symondos Road, Maradiana
New Street, Welligana
RizVieS | 14 Galle Rd. Welawatte
Poolbalasingam Book Shop OOOOO (6
New City Stores Akirana
Ira Book Shop & Communication, Akurana
Abdullah & Co. Super Market, Nawalapitiya
Navshad TraderS. Main Street, Akkarapatru
|People's Shopping Centre, Main Street. Addalaichenai
alfa Hotel & ea ROOI Main Street Kalmunai