கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.09.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NATIONNA
 

2. IBILITE
ബ് 22 - 29, 2077

Page 2
சைவர்களால் சரீரத்திலே தரிக்கற்பாலனவாகிய சிவசின் |னங்கள் விபூதி உருத்திராக்ஷம் என்னும் இரண்டும். விபூதி என்ற பெயரிலேயே அதனுடைய மகிமை விளங்கும். "வி" என்றால் மேலானது. "பூதி" என்றால் ஐஸ்வரி யம்(செல்வம்). திருநீறு என்று மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. திரு என்றால் தெய்வத்தன்மை, நீறு என்றால் வினைகளை நீறாக்குவது என்று பொருள். நம் வினைகளை வேரறுத்து நம்மை தெய்வ நலத்தில் இணைக்கும் சாதனமே திருநீறு ஆகும். அதனை மகிழ்ச்சியுடன் பூசி மகிழ்பவர்கள் அடையும் பேற்றினைக் கூறவந்த திருமூலதேவநாயனார்.
கங்காளன் பூசுங்கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாருங் சிவகதி |சிங்காரமான திருவடி சேர்வரே" |திருநீற்றின் பெருமையை நாம் அனைவரும் உணர்ந்து உய்வு பெறும் பொருட்டு திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் |"திருஆலவாய் திருநீற்றுப்பதிகம்" என்னும் அற்புதப் பாசுரத்தைத்
திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் பருவது நீ தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு |செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே"
நீறு இல்லா நெற்றி பாழ்' என்பது ஒளவை வாக்கு
se
யார் யாருக்கு என்ன ே என்பதை கடவுள் அறிவார். நன்மையே செய்வார். சிலே 1 திட்டம் மனித ஞானத்திற்கு எ அரசர் சாலமோன் கட கேட்டார். பொருட்செல்வமோ மேலும் அதிகாரத்தையோ அ6 ளையோ கேட்காததால் கடவு எல்லாவற்றிற்கும் மேலாக 8 என்ற ஆழ்ந்த விசுவாசமும் க நிலைபெறும் என்ற உறுதியு மனந்தளராமல் எப்பொ( என்பதற்கு இயேசு ஓர் உவ ளிடம் "நேர்மையற்ற நடுவரே கொண்டவர்கள் அல்லும் பக கடவுள் அவர்களுக்கு நீதி துணைசெய்யக் காலம் தாழ் வழங்குவார் என நான் உா 16-8 பிறகு அவர் அவர்க6ை முழந்தாள்படியிட்டு இறைவ விருப்பமானால் இத்துன்பக் ஆனாலும் என் விருப்பப்படி என்று கூறினார். லூக்கா 22:
ॐ ॐ
×ল্পপ্পার্থ**
நன்றி!
வாரவாரம் வந்து வசந்தம் வீசும் உனக்கு ※ :
3:::::::::::::::: ர் பாப்பா முரசில் குழந்தைகளுக்குத் தேவையான தெரியாத பலர் தகவல்கள் வெளிவருவதையிட்டு உனக்கு ன்றி
கூறுகின்றேன். &5 பிரியந்தா, வவுனியா, -
LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL γ- - - - - எண்ணத்தில் தோன்றும் கவிதைகை அதிகமில்லாமல், தப்ாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 187,
இல. 373, பிரதான 6
LUuóshef
* ● : “தொட்டில் பமக்கம்
கடந்த கால கசப்பான யுகத்தில் இருந்து நாங்கள 5 TL9. |ဉး விடுபடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.அதற்கு சுடுகாடு வரைக்கும்" ஏற்றமாதிரி மக்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பு 翰 அனைத்து ஊடகங்களுக்கும் ಛೋ! தலைககவசம அoைரிந்தா முரசுக்கும் பொருந்தும். முரசு அதனைத் திறம்படச் 曹 ಹಾæಹಿ 656Odeo (8L செய்து வருகின்றது. அத்திமுகத்தானின் அவலம் சுமநத @ O. கு இ TT அகதிகள், தீண்டும் இன்பம், ஆபத்தானவர்கள் Sunrisarno பிஞ்சுப் பருவத்திலேயே Ls. தொடர்கள் மற்றும் தளபதியின் வாக்குமூலம் எமது தமிழ் � '. ' • மக்களைப் பகடைக்காய்களாக யார் ឃ្លាញ៉លសំខាrឃុំ பதிக்கின்றனர் பெற்றோர் பயனர்பருத்தியுள்ளார்கள், அவர்களின் இந்த அவல
நிலைக்கு யார் காரணம் என்றெல்லாம் அறியும் பொழுது எம்.கேஷிகன், திருகோ
海 8
* *ঃপুঞ্জ O
அவரசம்
ரகள்,சிவன் கொதிக்கும் வெயிலில் ಛೀ?போர் கொஞ்சி கொஞ்சி எங்ே
போகிறாய்! :# கொள்ளுத் தாத்தா புரிந்து: பொறுக்கிக் கொடுத்த
ဣ!-- @#@! உருவாக்கம் பனத்திற்கு
எனது விமர்சனம்
பஞ்சு முட்டாய் வாங்கில் போன்று ஏனைய இந்த அவசரம்
க்கங்களகம் 羲、 *
கங்களும் அமைந்தால் ଈf ଶ୍୦. ଶ୍ରେ) ଶ୍ରେ:
வாழ்வு ெ வழியேற்படுத்த
* :*
毅 *
đặtDITU 351 nỡ வருடங்களுக்குப் பின்னர்
வன்னி மாவட்டத்தில் மீள் குடியேறி வருகின்ற முஸ்லிம் மக்கள்
வெறுமனே 5000 ரூபா மு மீள்குடியூேறிய இம்மக்கள் தம்; களைப் பூர்த்திசெய்வதிலிரு 3. சாலை வசதி, தொழுகைக்கா தங்களுடைய அடிப்படைத் இன்மை, வாழ்வாதரத் தேவை தேவைகளையும் செய்துகொள்வதற்கான உரிய வாழ்வாதாரத் தேவைகளை பல்வேறு இன்னல்களுக்கு முக யும் பூர்த்தி செய்துகொள்வதில் குறித்த தேவைகளைப் பூர்த்தி
சொல்லொணாத் துன்பங்களை பட்சம் ஐந்து மைல்களுக்கும்
எதிர்நோக்கி வருகின்றனர். வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீன்(Dheen) என்றால் என்ன?
அல்லாவற்வின் கட்டளைகளை ஏற்று அதன்படி செயலாற்றி மேலும் நாயகம் வறல்லல்லாவற? அலைவுறிவஜல்லம் அவர்களின் வாழ்க்கை முறை 2 யைப் பின்பற்றி நடப்பதற்குத் தீன்-தீனு-ை 24 டய வாழ்க்கை மார்க்கம் என்று கூறப்படும். எனவே யார் (தீனுடைய) வாழ்க்கையைப் பின்பற்றுவாரோ அவர் இரு உலகிலும் எல்லா நிலைமைகளிலும் மன நிம்மதியை அடைவர். சிலர் வருட இரு பெருநாள் தொழுகையை மட்டும் நிறைவேற்றிவிட்டுத் தங்களை தீன்தாரிகள் | என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் ஜூம்மாதம் | தொழுகையை மட்டும் நிறைவேற்றிவிட்டுத் தங்களைத் தீன்தாரிகள் என்று கூறுகின்றார்கள். | இன்னும் சிலரிடம வறஜ்ஜூ இருந்தால் தொழுகை 1 இல்லை. தொழுகை இருந்தால் ஜக்காத் இல்லை. ஜக்காத் இருந்தால் தொழுகை இல்லை. ஆனால் தங்களையும் தீன்தாரிகள் என்று கூறுகின்றனர். இவைகள் ஒவ்வொன்றும் தீனுடைய ஒரு பகுதி யாகும். தீனின் ஒவ்வொரு அமலையும் ஒன்று சேர்க்கும் பொழுதுதான் முழுமையான தீன் என்று &6){I) (Մ)լգեւյլն,
முஹம்மது ஹஸனி, கல்முனை-07
வேளைகளில் கடவுளின் ட்டுவதில்லை. வுளிடம் ஏதானத்தைக் து அல்லது படையோ 3 ல்லது மேலும் அரசுகள் அனைத்தையும் அவருக்குக் கொடுத்தார். 5டவுள் நம் ஜெபங்களைக் கேட்டருள்வார் டவுளின் அன்பும் பராமரிப்பும் நம் வாழ்வில் டன் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். ழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் மை சொன்னார். பின் ஆண்டவர் அவர்க இப்படிச் சொன்னாரென்றால் தாம் தேர்ந்து லும் தம்மை நோக்கிக் கூக் குரலிடும்போது வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் }த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி ங்களுக்குச் சொல்கிறேன். - லூக்கா 18: ா விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று னிடம் வேண்டினார் "தந்தையே உமக்கு கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். அல்ல உம் விருப்பப்படியே நிகழட்டும்" 41-42
எஸ். சாள்ஸ், யாழ்ப்பாணம்.
ELITIp Gap.929
O எதிர்காலம் தன்னந் தனியாக தனிவழியில் (8LuTeishadrC8Dad ஆதரிக்க யாருமில்லை " " ST6) Jeroesooråšas
- - - - - யில்லை 1ள வார்த்தைகளின் எண்ணிக்கை O நாதி 参
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் மோகம் ஆறறிவு ষ্ট্রaleCrm சித் திகதி 02102011 சாதிக்கப் புறப்பட்டு பிறந்ததினால் * 928 தினமுரசு வாரமலர், விட்டது-குழந்தை ಉ55 ● யாழபாணம. சபதங்கள் பல எடுத்து ஆர்வமுடன் வீதி, யாழ்ப்பாணம். மிதிவண்டியில் - (8LuteishadrCBDadr
ஏறி எதிர்காலம் தேடி,
புறபபட்டுவிட்டான் சாதனை நோக்கி
வவு
கே. ஆத்திரி,
தட்டாந்தரையிலே பச்சிளங் குழந்தை கொதிக்கும் வெயிலில் கொடுமை உனராது
துடுக்குத் தனமாக தாவித் தாவி வருகிறது மடல்கள் மற்றும் இந்தப் பிஞ்சுக் குழந்தை ஆக்கங்கள் உட்பட சகல
எம்.பரணிதரன், தொடர்புகளுக்கும் க ட்டக்களப்பு. தினமுரசு வாரமலா
MMMMMMNMMMMM NR த.பெ.இல;- 1772, 85Gj6Fo?" S கொழும்பு, உச்சந் தலையிலே S த.பெ.இல- 167 வெயில் தரும் வேதனை S யாழ்ப்பாணம். தOைரிக்க தலைக்கவசம் S ၆2f2စ္ခ္ရမ္း၊ ျပန္႕:#181]
● � حبیبر . � N ாலை நக வரவா சொல்லெனும் அம்புகளால் YN (Fါ”ိုါ2??းခွံ၊ ၊၊
சுற்றம் தரும் வலி த0ைரிக்க S :-(ഥuീൺ:
2 N ジー குந்தன், ஏது கவசம? . کر è (E-mail):- thinamurasu (alive.com fasoud. சு. அருணோதயன், Š
கண்டி. هشتافت
அதற்கும் பொருத்தமான பிரயாண வசதிகள் இல்லாத تھے... சழிக்க சூழலே காணப்படுகின்றது. ப்படவேண்டும் கடந்த இருபது வருடங்களாகத் தமது சொந்த
ங்களைப் பிரிந்து வாழ்ந்த மக்கள் தமது மண் பற்றிய ட நிதியுடன் எதிர்பார்ப்போடும், ஆர்வத்தோடும் வன்னிப் பகுதியில் து இடிப்படைத் தேவை- குயேறிய போதிலும், அவர்களின் எதிர்ப ši
பிள்ளைகளுடைய பாட
ன ஒழுங்கான பள்ளிவாசல்
பயினை நிவர்த்தி அரச அதிகாரிகள் ஆகியோரின் கவன்
வசதிகளின்மை என்று கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அதற்கு அ ாங்கொடுத்து வருகின்றனர். உறுதிமொழி வழங்கியபோதிலும் அவை இ
செய்வதற்கு குறைந்த L. Y. மேல் பிரயாணம் bந்துகொண்டிருக்கின்றனர்.
செப்டெம்பர் 22-26, 20)

Page 3
ஆயுத போராட்டத்தி
ஜனநாயகம் - அபிவிரு
எட்டநின்றுவேடிக்கை பார்த்தவர்
முதல்வர் சந்திரகாந்தன் கா போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்புமே கூட்டமைப்பு எம்.பி.க்கள் மற்றும் வெளிநாட்டில் புல வாழ்ந்துகொண்டிருக்கின்ற மேலாதிக்கத் தலைவர் தற்போது அடைய முடியாத இலக்காக இருக்கின்ற தமி
பேசிக்கொண்டிருக்கிறார்கள் என சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பற்றி சிந்திக்கின்ற இவ்வேளையில்,
போராட்டத்திற்கோ தமிழ்
மட்டக்களப்பு மயிலம்பா வெளி விபுலானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆயுத போராட்டத்தின் நேரடி பங்காளிகள் ஜனநாயகம், அபிவிருத்தி
எந்த பங்களிப்புமே செய்யாத ஒரு சில அடிவருடிகள் தற்போது தாங்கள்தான் தமிழீழம்
மக்களின் அபிவிருத்திகள்
பற்றி சிந்திப்பதாகவும் அவர்களின் நலன்பற்றிப்
CDELLILDETID
பள்ளியாவத்தைப் மூடுவதற்கு நடவடிக்ை பிரதேசத்தில் கிேவரும் மூடு ಶ್ದಿಲ್ಲೆ நடவடிக்
உரோமன் கத்தோலிக்கத்தி தமிழ்பாடசாலை வத்தளைப் பிரதான வீதியில் உள்ள காணியில் தொடர்ந்தும்
இயங்கவுள்ளது என்று கத்தோலிக்கத் திருச்சபையின் கல்வி
பான பொ முகாமை
பாடசாலை அமைந்திருக்கும் காணியை தந்திரமர்க . .
அபகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அதன் பொருட்டே குறித்த
பாடசாலையினை
பாடசாலை } இடமாற்றம் செ தாகவும் தெரிவித்தார்.
மக்களின் அபிவிருத்திக்கோ
பெறப்போவதாகவும், தமிழ்
D5C5GODOT AGÖLD LIITILGJIGODODD сопосл0
தி
ரஞ்சித் மதுராவல கத்தோலிக்க திருச்சபையால் தெரிவித்துள்ளார். பொறுப்பேற்கப்பட்டு
வத்தளைத் தொகுதியில் சிறப்பாக நடாத்தப்பட்டு அமைந்துள்ள தனித்தமிழ் ன்றது அ பாடசாலையான குறித்த
ய்யப்படுவ
கிழக்கு மாகாண மு
பேசுவதாகவு கொண்டிருக் இதனை நிை வேதனையளி கிழக்கின் இய குழப்ப முய எவருக்கும் முடியாது. ை ஆயுதங்களை கழுத்திலே ந சுமந்து களத்
யாகம் செ அனைவருபே தமிழ் மக்களி அவர்களின் பாதை மற்று தேவைகள் கு
சிந்தித்துக் ெ
தம்புள் உண்ண போர
தம்புள்ள பாதையோர சுழற்சிமுறை போராட்டத்தி வருகின்றனர்.
குறித்த வி நிலையங்கை கோரி கடந்த தம்புள்ளை பு பிரதேசத்தில் விரதப் போர ஈடுபட்டு வருக எதிராகவே இ போராட்டம் ந வருவதாக
தெரிவிக்கப்ப
சீறுகிறாறு அமைசசற் ஹக்கீம்
கூட்டமைப்பினருக்குச் சர்வதேசம் கூறிவிட்டது
இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்று வருகின்றபோது முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படு வதையோ, புறக்கணிக்கப் படுவதையோ ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று
யமைசசருமான ரவூப : தெரிவித்துள்ளீர்
மருதமுனையில் இடம்பெற்ற பிரசசாரக் கூட்டமொனறில் கலந்துகொண்டு துக்காக அர்ப்பணிப்புடன் உரையாற்றும் போது களமிறங்கியிருந்தார். தொடர்ந்து கரைத்துரைத்த ವ್ಹಿ: அரசியல்
பட்டுக் கொள்கிறார்கள்.
நடைபெற்ற பொதுத் தேர்தலில் மறைந்த எமது தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் ಫ್ಲಿರಿಕ್ತೆ பங்கு LD55955T60795. T ஃஃயினர் 29ಣ್ಣೆ
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அபிலாசையான இணைந்த இனப்பிரச்சினைக்கான வடக்குக் கிழக்கு தீர்வை நோக்கி கோரிக்கைக்கு குந்தகம் அரசாங்கத்தினர் ஏற்பட்டுவிடக் கூடாது என பேச்சுவார்த்தையைத் சாணக்கியமாகச் சீந்தித்த
தொடங்குங்கள் என்று தலைவர் அவர்கள்
என்று அவர்கள் சந்தோசப்
ஆனால் 1977 ஆம் ஆண்டு
கார்த்து தனித்தமிழீழத்
கூட்டமைப்பினர் கடந்த காலங் மறந்து செயற்படுகின்ற
அதனைக் கூ ಇಂದ್ಲ:* LJGolUIT(1p கிடைக்கப்பெ நிலையில் தப கூட்டமைப்பின முஸ்லிம் ச புறந்தள்ளிவிட னைததால ஏறறுகtoகாள6 ಇಲ್ಲ: சீறிப்
அமைச்சர் ரவு
செப்டெம்பர் 22 - 28, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் நேரடி பங்காளிகள் தி பற்றி சிந்திக்கின்றனர்
களே தமிழீழம் பற்றிபேசுகின்றனர்
O O பேசிக்கொண்டிருக்கிறார்கள். TLD || . பேராட்டம்
அவர்களின் எதிர்காலம் செ யயாத ಸೆ...?: ம்பெயர்ந்து ஆதலால் அவர்கள் கள் கான் தெதுேம் ரோட்டத்தில் TLTID5/LD UјLITUTLL 55/6) ழிழம் பற்றி ?. ఫీ 芭 தலமைசசர அப்போதுதான் அவர்களும்
அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ம் கூறிக் வெளிநாடுகளில் சொகுசாக கிறார்கள். پرسش வாழமுடியும் என்பதனை னக்கும் போது கிறார்கள். ஏனெனில் உணர்ந்து செயற்பட்டார்கள். க்கின்றது. போராட்டத்தின் வலியை எங்களுக்குக் கிடைத்திருக் பல்புநிலையை நேரடியாக உணர்ந்தவர்கள் கின்ற இந்த அரிய சந்தர்ப் ற்சிக்கும் அவரகளதான - பத்தைப் பயன்படுத்தி இடமளிக்க ஆனால எடிட நின்று எமமககள கடநத கயிலே வேடிக்கை ப்ார்த்தவர்கள், காலங்களில் அனுபவித்து Tu quid, போராட்டத்திற்கு எந்தவொரு வந்த கஷ்டங்கள் மற்றும் ஞ்சையும் பங்களிப்புமே செய்யாத இழப்புக்களை ஈடுசெய்ய திலே போராடி கூட்டமைப்பு எம்.பி.க்கள் நாம் உழைக்க வேண்டும். ப்த மற்றும் வெளிநாட்டில் மாறாக எங்கேயோ இருந்து ) தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு எங்களை ன் எதிர்காலம், கொண்டிருக்கின்ற ஆளநினைக்கும் அந்தக் அபிவிருத்திப் மேலாதிக்கத் தலைவர்கள் கூட்டத்திற்கு சரியான ம் ஏனைய தான் தற்போது 960)LUL பாடத்தினை நாம் புகட்ட தறித்து முடியாத இலக்காக - வேண்டும் எனறும காண்டிருக் இருக்கின்ற தமிழீழம் பற்றி தெரிவித்தார்.
|நவீனமடைகிறது ாாளரதப O O
பிரதேசத்தில் மட்டக்களப்பு வெபர் மிகவும் புராதன வியாபாரிகள் விளையாட்டு மைதானம் முக்கியத்துவம் வாய்ந்த உண்ணாவிரதப் நவீன முறையில் நிர்மானிப் விளையாட்டு மைதானமாக ஸ் ஈடுபட்டு பதற்கு விளையாட்டுத்துறை வெபர் மைதானம் கட்டாயம் அமைச்சர் மகிந்தானந்த நவீன முறையில் நிர்மானிக் யாபார அளுத்கமே ஒப்புதல் கப்படவேண்டுமென்பதற்கு ள அகற்றுமாறு அளித்துள்ளதாக கிழக்கு கிழக்கு முதல்வர்
வாரமமுதல மாகாண முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க னித பூமிப் சிவனேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 2012 ஆம் உணணா தெரிவித்துள்ளார். ஆண்டு 170 மில்லியன் ಙ್ - அண்மையில் மட்டக்களப் ரூபா செலவில் குறித்த
ஐவரகளுககு புக்கு விஜயம் மேற்கொண்டி மைதானத்தை"நவீனப்படுத்த பெர் ருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ள [DO]] அமைச்சரிடம் மாவட்டத்தில் தாகத் தெரிவிக்கப்படுகின்றது. டுகின்றது.
வடக்குக் கிழக்குக் ஆதரவ தார ட்டமைப்பினர்
த
UT. தீர்வொன்று றுகின்ற ழ்ெக்
அதை நாம் ாமாட்டோம் பாய்ந்தார்
பூப் ஹக்கீம்.
upovi U & Un
ஊடகவியலாளர்களுக்கு ஒய்வூதியம் வழங்க
அமைப்ப்தற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதற்கமைய மேற்கூறிய திட்டங்கள் எதிர்வரும்
2012 ஆம் ஆண்டிற்கான த் திட்டத்தில்
சர் ஹெகலிய
நடைமுறைப்படுத்துவதற்கு
உள்ளடக்கப்பட்டுள்ளது. அதேவேளை வருடந்தோறும்
ரிவிக்கையில்
இனாதிபதிதிடம்
ஊடகவியலாளர்களினதும், ஊடகத் தொழிலாளர்களி னதும் வாழ்க்கைத் தரத்ை உயர்த்துவதில்
தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் பொருட்டு எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தி
வருகின்ற

Page 4
இலங்கை அரசாங்கம் த.பெ. இல:1772, கொழும்பு. சர்வதேசத்தில் இருந்து
தப்பிக்கொள்வதற்காக - 2 தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இராஜதந்திர மட்ட குற்றச் 2 சாட்டுக்கள்
* கின்றன. இ ளிட் FO r ಫ್ಲಿಪ್ಲೆ:
க. பெ. இல:-167, யாழ்ப்பாணம்.
தொலைபேசி:021 222 1811 தொலைநகல்(Fax)-021 2221811
saidults (E-mail):- Ti:
விடயமாகவும் இருந்து
ಹೆಂ ಹ್ಲಾಠಿ ಶಾಹಿಹಯಿ?":"::
தீராதா? 2 அரசாங்கம், 2009 ஆம்
彎 鬱 萎穗移 ܐ ܐ ܐ ܢ ܘܝ ܀ ஆண்டில் புலிகளுக்கு (60.6GT உங்களுககு, எதிரான போரை வெற்றி
வணக்கம், கொண்டது. இதன்போது அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப் 2 அந்த வெற்றியின் புக்கும் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ; பின்னால், சர்வதேசத்தின்
தொடங்கப்பட்டுள்ளன என்பது குறித்து எவருக்கும் 2 அழுத்தங்கள் ஏற்படும் கரிசனை இல்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கு என்ற எதிர்ப்பார்ப்பு எந்தவித எதிர்பார்ப்புமில்லை. ? இலங்கை அரசாங்கத்துக்கு கூட்டமைப்பை மாபெரும்சக்தியாக இருந்தது. ஆனால் அது வர்ணித்தவர்களுக்கும், தமிழ் மக்களின் ஒரே தற்போதைய அளவுக்கு சக்தியென்று புகழ்பாடியவர்களுக்கும் கூட விரமாக இருக்கும் என்று கூட்டமைப்பின் சாணக்கியமற்ற நடவடிக்கை பெருத்த ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நியாயமானதும் கெளரவமானதுமான தீர்வை வழங்கப்போவதில்லை. வெறுமனவே சர்வதேசத்துக்கு போக்குக்காட்டி தன்னைப்பாதுகாத்துக் கொள்ளவே பேச்சுவார்த்தையெனும் நாடகமாடிக்கொண்டிருக் கின்றது என்று விமர்சிப்போரும் உண்டு.
இந்த நிலையில் தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஏகபோகமாக வாக்களித்து பெரும் சக்தியாக்கினால் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மூக்கை உடைத்து உண்மை நிலையை உலகுக்குக் காட்டி தமிழ் மக்களுக்கு தனிநாட்டுக்கு ஒப்பான தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்று கதை பரப்பியவர்களின் முகத்தில் இப்போது கூட்டமைப்பு கரியைப்பூசியிருக்கின்றது. இருதரப்பும் இணைந்து வெளியிட்டதாகக் கூறப்பட்ட அறிக்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேலாகவும் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க முடியும் என்று அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு கூடவே ஒரு விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது அரசாங்கமும் கூட்டமைப்பும் பேச்சுநடத்தி எட்டும் தீர்வை பின்னர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அனுப்பி
GGDIFGD53 OG TITíEibīD GÍGIBaba Oldy Disgyblicabiosffîndib இருந்து
GIGobscus Go oni (GöOdbПОПШћборба onfusolo plug CI6lájul IDITeflug56IGOLD
boilo [3নLIIIIIII (357 கருதப்படுகிறது
தீ
%2
இலங்கை அரசாங்கம்
வைப்பர்களாம். அதை பாராளுமன்றத் 2 எண்ணியிருக்கவில்லை.
தெரிவுக்குழு விவாதித்து முடிவுசெய்யுமாம். முன்னதாக இந்தியாவை
இப்படிக் கூறியிருக்கும் அரசாங்கத்தின் நம்பி, இலங்கை
இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு எந்த அரசாங்கம் தம்மீது
அடிப்படையில் ஏற்றுக் கொண்டது என்பதை 2 சுமத்தப்பட்டபோர்க் தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பால் தெளிவுபடுத்த ற்றச்சாட்டுக்களை முடியுமா? என்று கூட்டமைப்பை நோக்கி பலரும் பரிதாக எடுத்துக்
கேள்விகளை கேட்கத் தொடங்கியுள்ளனர். கொள்ளவில்லை. கூட்டமைப்போ பதிலளிக்க முடியாமல் திணறிக் ஆனால் இந்தியா, கொண்டிருக்கின்றது. 2 தமிழகத்தில் பிரச்சினை
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை வந்துவிடக்கூடாது வழங்குவதற்காக மனப்பூர்வமான என்பதற்காக இலங்கையின் விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை என்று மீது தமது ஆதிக்கத்தை முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு செலுத்தும் ಳ್ಗಿ அரசாங்கம் இன்னும் உறுதியான பதிலை 2 கடைப்பிடிப்பதாக வழங்கவில்லை. தமது நிலைப்பாடு என்ன இலங்கையின் அரசியல் என்பதை தெளிவுபடுத்தி விமர்சனங்களுக்கும், தரப்பினர் எண்ணுகின்றனர். குற்றச்சாட்டுக்களுக்கும் முற்றுப்புள்ளி இதனையடுத்து சீனாவை வைக்க முற்படவில்லையென்பதும் % யும் ரஷ்யாவையும் ஏமாற்றமளிப்பதாகவேயுள்ளது. 毅 வைத்துக்கொண்டு,
தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் காய்நகர்த்தும் செயற்பாட்டை நீடித்த அமைதி இருக்கக்கூடாது என்று 2 இலங்கை மேற்கொண்டு திட்டமிட்டு பல செயற்பாடுகள் நடைபெறுகின்றன. வருகிறது. அதிலும் சிலநாட்களாக கிறீஸ் மனிதர்கள் அல்லது 2 ஐக்கிய நாடுகள் சபையில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் பதற்றத்தை போர்க்குற்றம் தொடர்பான தோற்றுவித்தது. இப்போது இப்பகுதிகளில் பிரச்சினை எழுப்பப்படும் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 2 போது அதனை சீனா
இவ்வாறான சூழல் இயல்புச்சூழல் என மற்றும் ரஷ்யாவின் வீட்டோ கருதப்படமுடியாது யுத்தத்துக்குப் பின்னர் 2 என்ற மறுப்பாணையை பெறப்பட்ட அமைதி பாதுகாக்கப்படுவதற்கு பயன்படுத்தி தவிர்த்துக் எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. காள்ளலாம் என்று சர்வதேசத்தின் அழுத்தங்கள், குற்றச்சாட்டுக்கள் இலங்கை நம்புகிறது. ஒருபுறமும் உள்நாட்டு தளம்பல் சூழலும் 2தற்போது ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு நெருக்கடியாகவே :: கொண்டிருக் மாறியிருக்கின்றது. இந்த சிக்கலில் இருந்து ம் மனித உரிமைகள்
விடுபடுவதற்கு முதலில் செய்யவேண்டியது தமிழ் 2 பேரவை அமர்வில் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றை : இலங்கையின் போர்க் வழங்குவதுதான் என்கின்றனர் அவதானிகள் 2 குற்றங்கள் கொண்டு இவ்வாறு மாறியிருக்கும் புறச்சூழலைப் புரிந்து வரப்படாது என்றே கொண்டு தீர்வுக்கான முயற்சி மேற்கொள்ளப்ப்ட் இலங்கை நம்பிக்கை
ttytttLLt LLLLLmS SeS S S S S LSS S LSS L LSOOOOS 38 2 கொண்டிருந்தது.
எனினும், பான் கீ மூனின் அலுவலகம் இலங்கையின் போர்க்குற்ற நிபுணர் குழு
கருதப்ப
22u ILD
குழுவின்
வலியுறு: வெளியி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கயை மனித கள் ஆணையாளர் }பிள்ளையின்
ᏓᎧᏧᏏéᏠ5 ᏭᏂléᏏ
: ன்ேனர் )கயின் அரசாங்க தீவிரமாகிவிட்டது. ாயடுத்து இலங்கை கம அவசரமான திப்புக்களை அதனை மனித கள் பேரவைக்கு டு செல்ல முடியாத புகளை மேற்கொண் னினும் தற்காலிக கையாகவே அந்த >ன 18 ஆவது ல் விவாதத்துக்கு நீ கொள்ளப்படாது ர்மானம் ாள்ளப்பட்டுள்ளது. கை அரசாங்கம வே போர்க்குற்ற ணகளை தமது கொண்ட பாடங்கள் நல்லிணக்க க்குழு, விசாரணை வருவதாக ந்து வருகிறது.
அதன் அறிக்கை ်ကြီးပွါး தை காட்டவில்லை. ாமதங்கள் மேற் ரப்பட்டு வந்தன.
நாடுகள் குழுவின், ]ரகளில் ஒன்றாக குற்றம் தொடர்பான சாரணைகளை கை அரசாங்கம்
உள்ளக ரீதியில்
இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நல்லிணக்க குழுவின் அறிக்கை ஃெபடா விட்டால் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்படக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே
தற்போதைக்கு இலங்கை
அரசாங்கத்தினால்
60 sN LOT ??? நீதியாக ருக்கக்கூடிய வாய்ப்பு ಇಂಗ್ಡಿ கிட்டியுள்ளது. எனவே இலங்கை அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு பல விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டியது அவசியமாகியுள்ளமை காலத்தின் கட்டாயமாகவே கருதப்படுகிறது. இலங்கை வந்த ரொபட் ஒ பிளெக், நல்லிணக்கக்குழுவின் அறிக்கையை மாத்திரமல்ல இலங்கை அரசாங்கத்துக் கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையி லான பேச்சுவார்த்தைக்கும் அவர் அழுத்தம் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இதனடிப்படையில்
இரண்டு தரப்புக்கு
டையிலும் பேச்சுவார்த்தைகள்
ஆரம்பிக்கும் என்ற
வித உரிமைப்பேரவை
எனவே ஜனாதிபதியுடன் இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற இரகசிய
பச்சுக்களின் அடிப்படை யில் மீண்டும் பேச்சுவார்த் தை ஆரம்பிக்கப்பட்டதா? அல்லது ரொபட் ஒ பிளெக்கின் ஊடாக அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக இந்தப் பேச்சுவார்த்தை
எனபது தற\ர்பா எழுந்திருக்கும் கேள்வி யாக உள்ளது. இந்த விடயத்தில் சம்பந்தனின் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
வளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் - அமர்வில் பங்கேற்கும் ஜனாதிபதி, இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த் தை இடம்பெறுகிறது என்பதை காட்டுவதற் KGD காகவே தமிழ்த்தேபேக்
கூட்டமைப்புடனான பேச்சுக்களை மீள ஆரம்பித்தார் என்ற
கருத்தும் கூறப்படுகிறது
ல் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பும் இணங்கிச்
செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன்
மாற்றமும்
ாள்ள வேண்டும்
க்கியமானதாக ருநதது. LJ, -9] ண்ண்ன்ேனகத்தி வண்டும் லேயே ஐக்கிய சபை, மும்முரமாக றது. எனவே க அரசாங்கம 5ல்லிணக்க க்குழுவின் ணயின் மூலம் யான விடயங்களை கொணரவேண்டும் ஐக்கிய நாடுகள் திர்ப்பார்க்கிறது. லையில் எதிர்வரும்
மாதம் தமது அறிக்கையை டப்போவதாக க அரசாங்கம் கிறது. ரகாலமும க அரசாங்கத்தின் ாலவரையறைகளை 5 எடுத்துக் ாத சர்வதேசம்
அதனை பெரிதாக
3துள்ளது. ரு கட்டமே க தெற்காசிய ங்களுக்கான ராஜாங்க ளர் ரொபட் ஒ அண்மையில்
5
விஜயமாக டுகிறது. இலங்கை
செய்த அவர், க்க ஆணைக்
அறிக்கையை த்தி கருத்துக்களை LITAT.
தகவலையும் ரொபட் ஒ பிளெக்கே வெளியிட்டார். இதன்பின்னர் குறித்த பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது. இதன்போது அரசாங்கத்துடன் பேச்சுக்கள் தொடரும் என்ற கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டார். ஆனால் இங்கு தமிழ் மக்களால் RET தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் ಛಿನ್ತಿ கூட்டமைப்பின் செயற்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. :" பேச்சுக்களில்
அரசாங்கம
பிரசாரம் செய்து வந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ரொபட் பிளெக் வந்ததன் பின்னர், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிக்கப் போவதாக கூறியது அதற்கும் மேலாக இந்த மாத ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
60)6)6) T 5FLDL G5(GRLD
TEಜ್ಜೈ. இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த சந்திப்பு குறித்து ஏன் தமிழ்த்தேசியக் din LL60LDL ul 5T6u)LD தாழ்த்திய அறிவிப்பை வெளியிட்டது என்பது அதற்கு வாக்களித்த மக்களின் கேள்வியாக அமைந்துள்ளது.
f
கடைசியாக
டங்க பேச்சுவார்க்கையின்
ಸ್ಧಸಿ: dinLL60).OLLILLO வழங்கப்பட்ட வாக்குறுதி கள் என்ன என்பதை அறிந்துகொள்ள அந்த கட்சிக்கு வாக்களித்த மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். எனவே அதனை கூட்டமைப்பு வெளிப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ஏனெனில் முன்னர் இந்திய அரசாங்கம் பேசக்கூறியது. எனவேதான் அரசாங்கத் துடன் பேசுகிறோாம் என்று கூறிய கூட்டமைப்பு, தற்போது ரொபட் ஒ பிளெக் வந்து சென்ற பின்னர் அவர் கூறியதால் அரசாங்கத்துடன் பேசினோம் என்று கூறுமா? என்பது எதிர்பார்க்கப்படும்
IT85 960)LD5356T675. ಕ್ವಿಜ್ಷಣಾ இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படாவிட்டால் அந்த நாட்டின் ஆயுட்காலம்
றைவு என்
தெ மோனிங் ஹெரல்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளமை இந்தக் கட்டுரையின் இறுதியில் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகக் கொள்ளலாம்.
# မြို့ avůdčý 22 - 28, 207)

Page 5
னைத்தையும் இந்தி தான் எடுத்தது. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் மூலமாக
கே.பியை நிர்ப்பந்தித்தார் கள் இந்தியா வின் விருப்பங்களை மீ ※ ஐ.நா மற்றும் மேற்குலகம் இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமது தலைமைக்கு நன்கு தெரிந்த விடயம்தான் ,
ஆனாலும் இறுதி நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. யும் புலம்பெயர் தேசமும் எடுத்த முயற்சிகளினூடாக கொழும்புக்கு வந்தார் விஜய் நம்பியார். இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவ ஆலோசகராக இருக்கின்றார் என்பதும் நமது தலைமைக்கு நன்கு தெரியும். ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார்
வந்து சில மணிநேரங்களில்
இந்தியாவின் வற்புறுத்தலில் திரும்பி சென்று விடுகின்றார். இதை அப்பொழுது நமக்கு கொழும்பிலிருந்து தரா என்ற குறியீட்டு பெயர் கொண்ட ஒருவர் தெரி வித்தார். இதில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் என்ன செய் வது? இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு
தடையாக இருக்காமல் அவர்
சென்று விட்டார் என்பதே உண்மை.
சரணடையுங்கள் என் எம்மை நிர்ப்பந்தித்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் கூட வந்து சேரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருகிறது இந்தியா என்றும் அவர் சொன்னார்.
ஜெகத் கஸ்பர் என்ற பாதிரியார் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய் யான உறுதிமொழி எம் தலைமைக்கு வழங்கப்பட்டு
இந்த உறுதிகளை
மேலும் இலங்கை s படையினரிடம் 司
காங்கிரஸ் கட்சிக்கு
அதிர்ச்சி வைத்தியம்தான், காங்கிரஸ் வட்டாரங்களில் தலைப்புச் செய்தி. தலை வர் ரொம்பத்தான் பணிந்து போறாரே என்று கவலை
தி.மு.க. தொண்டர் ::ဒ္ဓိ.....:::် இப்பதான் அவரு பழைய நிலைக்கு வந்திருக்காரு
ரஸ் கட்சிக்கு க கொடுத்த அதிர்ச்சி நெஜமாகவே நிதி காங்கிரஸ்ை எதிர்த்து அரசியல் செய்ய துணிந்து
ஒரு வழமையான கலை ஞர் பாணியின் தந்திரமா? விடை அறிய, காங்கிரஸ் வட்டாரங்களில் கொஞ்சம்
விப் பார்க்கோம்,
கலைஞர் கொடுத்த அதியுச்ச
யோடு பேசிக்கொண்டிருந்த
என்று சந்தோவ:Dாகக் கூறும்
விட்டாரா? அல்லது இதுவும்
s566960936) 3-S
:"E." படுகின்றனர்.
தூக்கமின்மை உண வின்ம்ை, வலுவிழந்துவிட் டோம், காயமடைதல், প্লা: எங்கும் சிதறிக் கிடக்கும் மக்களின் பிணங்கள் என எல்லாம் எம்மை உளவி யல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் வெறுப்படைய வைத்துவிட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, நாம் கூறிய ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம்.
ఉgడా ఆ
கலைஞர் குடும்பத்தில் சி.பி.ஐ கண்வைத்த நாளில் இருந்தே டில்லிக்குப் பணிந்து போன முன்னாள் முதல்வர்
கருணாநிதி, முதல் தடவையாக டில்லியுடன் முறுகியிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.
தனித்தே போட்டியிடும் கூட்டணி ஏதும் கிடையாது என்ற கலை
செப்டெம்பர் 函エ み
சரணடைய மறு பின்னைய நாட் நாட்டு வற்புறுத் நம்பியாரினதும் தும் உத்தரவாத அமையவும் சர தொகுதியினருச் வழங்கியது. இ. யல் வழிக்கு வி ஒரு:"ತಿ பிரிவினரை சர6 செய்தது எம் த
மறுபுறத்தில் இந்தியத் தலை
*** LLb 35 Tu u D60.
|ീക്ഷiിജീiീക്ഷീ
வந்துரலாம் என் காங்கிரஸ் ஸ்ை அந்த நினைப்பி தேர்தல் வருவத மிக நெருங்கும்வி விட்டார்கள் அவ
ܡܠ ܐ ܐ
ஞரின் அறிவிப்பு
வட்டாரங்களில் , களை ஏற்படுத்தி காரணம, தன. யிட காங்கிரஸ் இல்லை.வழமைே கட்சிக்காரங்க மு வேலையைச் செ நாம போய் மொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ឯ,
ஜெகத் கஸ்பர் ர் மூலம் ருகிறது.
மை முதலில்
த்தாலும் களின் பல்வேறு தல்களாலும்
இந்தியாவின த்துக்கு ணடைய ஒரு $கு அனுமதி து நாம் அரசி பருவதற்கான வ அரசியல் னடையச்
i60Ꭹ6u)6Ꮘ2ᏞᏝ.
ஆசை வர்கள் சிலரி டந்திருக்கும்
ளையாவது
5) is மீட்கும் 5யைத்தான் 5ாணடார,
6.
6).
5L-DL60LLILD தரைப்படையும் 羲
முள்ளிவாய்க்கால் கடற்கரை யில் ஒன்று சேர்ந்ததோடு எமது
படைகளும் மக்களும் சுற் வளைக்கப்பட்டு விட்டோம் , தப்பிக்க இருந்த வாய்ப்புகளும் இல்லாது போனது.
இருந்தும் நாம் ஆயுதங் களைப் போடவில்லை. காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று
எடுக்கப்பட்டு விட்டது. விஜய் நம்பியார் மேரி கொல்வின் ஊடாக தந்த
- உத்தரவாதத்தின் பேரி
நடைபெற்றது.
ஆனால் ஜெகத் கஸ்பாருக்கும் நமது புலம் பெயர்ந்த சில தலை வர்களுக்கும் இந்தியா செய்யவுள்ள நடவடிக்கைகள் பற்றித் தெரிந்திருந்தும் நமக்கு அப்பொழுது
15LD 354 35 GCDGDGODLD pgöGSlgo afgaagapluU LDmõ95TGyJb பின்னைய நாட்களின் பல்வேறு நாட்டு வற்புறுத்தல்களாலும் நம்பியாரினதும் இந்தியாவின் உத்தரவாகுத்துக்கு அமை யவும் சரணடைய ஒரு தொகுதியினருக்கு அனுமதி வழங்கியது. இது நாம் அரசியல் வழிக்கு வருவதற்கான ஒரு நகர்வாகவே அரசியல் பிரிவி GarcCDU G-gearcCDLué Glerudgog, GTIb SGCDGOGCDLD. 13955 திகதி அதிகாலை கடற்படையும் குறைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு எமது படைகளும் மக்களும் சுற்றி
வளைக்கப்பட்டுவிட்டோம் . es குப்பிக்க இருந்த வாய்ப்புகளும் GGGung eustcote
பாதிரியாரிடமும் கனிமொழி
யிடமும் கேட்டோம் இந்த நேரத்தில் நீடித்துக் காண்டிருக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை முடித்துக்கொண்டது என்பதுதான் உண்மை.
வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியா வின் உத்திரவாதத்தின் பேரில் எம்மால் ஏற்கெனவே
அறிவிக்கவில்லை. நமது சிலரது சூழ்ச்சி அறியாத கே.பி. நம்மை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்.
இதற்கிடையே இலங்கை அரசு எந்தவொரு நாட்டுக்கும் பணிய மறுத்துவிட்டது என்பது உண்மை. அது யாரையும் அப்பொழுது கண்டு கொள்ள வில்லை. இந்தியா கூட கடைசி நேரத்தில் சில நகர்வுகளை செய்ததாகச் சொல்லப்பட்டது.
தொடரும்.)
ல், உள்ளாட்சி ற்கு காலம் வரை இருந்து i56.
காங்கிரஸ் அதிர்வு அலை
166g. ரித்துப் போட்டி ரெடியாக 't ITG) 3al L605
திடீரென டில்லி, அவர்களிடம் போய், நாம தனிச்சுப் போட்டி யிடலாமா? என்று கேட்டால், அவர்கள் தலைகீழாக, நாம ஓடிப் போயிடலாமா? என்றுதான் யோசிப்பார்கள்.
அந்தளவுக்கு காங்கிரஸ் தரப்பில், உள்ளூராட்சித் தேர்த
லுக்கான எந்த முன்னேற்பாடும்
செய்யப்படவில்லை. தமி ழக அரசு வட்டாரங்களில் கூறப்படுவதுபோல இன்னமும் இரண்டு மாதங்களுக்குள் உள்ளூராட்சித் தேர்தல்கள் வந்துவிட்டால், தேர்தல் வெலை
களைக் கவனிக்க ஆட்களை வலை வீசித் தேட வேண்டி
யிருக்கும்.
இந்த லட்சணத்தில், கட்சிக்குள் தமிழகத்தில் ஆயி ரம் கோஷ்டிகள். தமிழகத்தில் கட்சியை வழிநடத்த ஒழுங்கான தலைவரே கிடையாது. தற்போது உள்ளவர் (தங்கபாலு) தலை வரே கிடையாது என்கிறார்கள், பெரும்பாலான கட்சிக்காரர்கள்.
புதிய தலைவர் யார் என்பதை டில்லி கடிதம் மூலம் அறிவிக்கும் என்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான
கடிதம் தொலைந்து விட்டது
'சத்தியமூர்த்தி பவனில்
காலத்திலேயே சொன்னார்கள். தலைவர் அறிவிப்புக் கடி
தத்தை டில்லியிலிருந்து
ஒரு புறாவின் காலில் கட்டி அனுப்பினாலாவது இதற்குள் சென்னைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், கடிதத்துடன் புறாவும் வரவில்லை. அட்லீஸ்ட்,
என்று புறா மாத்திரமாவது வந்து கம்பிளைண்ட் கொடுக்க வில்லை. (இளங்கோவனைக் கேட்டால், தங்கபாலு, புறாவை அடிச்சு ஆப் செய்துவிட்டார் என்பார்!)
இப்படியான நிலையில், தி.மு.க. தனித்துப் போட்டி என்று கலைஞரின் அறிவிப்பு வந்ததும் கலங்கித்தான் போயிருக்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரம்
வெள்ளிக்கிழமை சென்னை
காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)

Page 6
意 ன்னும் | 5
5 fti)]f555 {
இங்கிலாந்துக் கிரிக்கெட் வீரர் ஜொனாதன் ட்ரொட் 2011 இல் சிறந்த ICC கிரிக்கெட் வீரராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 வயதாகும் இவர் பன்னிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1042 ஓட்டங்களைப் பெற்று உயர் சராசரியாக 65.12ஐப் பெற்றுள்ளார். மேற்கண்ட டெஸ்ட் போட்டிகளில்
இவர் 4 சென்சரிகளையும் 3 அரைச்சதங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1064 ஓட்டங்கள் பெற்றிருப்பதுடன் மூன்று செஞ்சரிகளும் 13
அரைச்சதங்களும் பெற்றுள்ளார். இவரது இந்தச் சாதனைத்
துடுப்பாட்டத்தில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ்
தொடர் வெற்றி, இலங்கை பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் டெஸ்ட் போட்டிகளில் வென்றமையும் அடங்கும். இந்த விருது கிடைக்கும் என்று தான் நினைத்திருக்கவில்லை என்றும், இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையம் பெருமையையும் தருகிறது என்று ஜொனாதன் ட்ரொட் மகிழ்ந்து போயுள்ளார்.
ஜொனாதன் ட்ரொட் பற்றிப் பேசுகையில், சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு வந்து பல வருடங்கள் கிரிக்கெட் ஆடிப் பதிவினை மேற்கொண்டவர் அல்ல இவரது விஷேடித்த இயல்பும், மிகப்பெரிய திறமையும்
இவர், இங்குதான்
வெளிப்படுகின்றன. வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவரின் சர்வதேச கிரிக்கெட் பிரவேசம் 2009 இல் ஆரம்பிக்கிறது. 2009 ஒகஸ்ட்டில் இலண்டன் ஒவல் மைதானத்தில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் முதன் முதலாக டெஸ்ட் களத்தில் இவர் இறங்குகிறார். அதேவருடம் அதே மாதம் அயர்ந்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு நாள் களத்தில்
றங்குகிறார். இந்தக் குறுகிய கால இடைவெளியில் வெல்வதற்குரிய விருதை
இவர் வென்றுள்ளார்.
இன்னொரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் தற்போதைய இங்கி லாந்து ஆணியின் கிரிக்கெட் வீரர்களில் பிறப்புத் தாயகம் பற்றிப் பார்த்தால் சரிக்குச்சரி தென்னாபிரிக்கா மண்ணைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்
ஜொனாதன் ட்ரொட்டும் அன்பளிப்புத்தான்
ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக பிரபல்யம் வாய்ந்த IAAF பதின் மூன்றாவது சர்வதேச தடகளப் போட்டிகள் ஆகஸ்ட் 27 முதல் செப்ரெம்பர் நான்காம் திகதிவரை தென்கொரியாவின் டேகு நகரில் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. ஏறத்தாள 203 நாடுகளும் பிராந்தியங்களும் கலந்து கொண்ட இப்போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா பன்னிரண்டு தங்கம், எட்டு வெள்ளி ஐந்து வெண்கலம் என்று 25 பதக்கங்களுடன்
பதக்கங்களுடன் ரஷ்யா இரண்டாவது இடமும் பதினேழு பதக்கங்களுடன் கென்யா மூன்றாவது இடமும் பெற்றுக்கொண்டன.
இதேவேளை மிகச்சிறிய நாடுகள் எல்லாம் கூட ஒரு வெண்கலப் பதக்கத்தை யாவது வென்றுகொள்ள, எமது பிராந்தியமான தென்னாசியா எந்த ஒரு பதக்கத்தையும் வென்று கொள்ள இயலாத நிலைமை துரதிஷ்டவசமானதாகும். அதோடு தென்கொரியாவாலும் ஒரு பதக்கத்தையாவது வென்றுகொள்ள முடியவில்லை. பொதுவாக 88* நடந்துமுடிந்த IAAF 13ஆவது ாட்டிகளின் சில சுவாரஸ்யமான விடயங்களை அவதானிக்கலாம்.
போட்டியாளர்கள் சாதனைகள் என்ற வகையில் 41 தேசிய சாதனைகள், 04 பிராந்திய சாதனைகள், 03 IAAF சாதனைகள், ஒரேயொரு உலக சாதனை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை பிராந்திய மற்றும் கண்டங்கள் பெற்ற சாதனைப்பட்டியல் பின்வருமாறு அமைகிறது,
01.பிரேசில் நாட்டின் பேபியானா மியூரர் கோல் ஊன்றிப் பாய்தலில் 484 மீற்றர் கடந்து பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார்.
02.தென்னாபிரிக்காவின் சுனெட்டா விக்ஜொன் ஈட்டி எறிதல் நிகழ்வில் 68.38 மீறறர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார்.
03.ஈக்குவடோர் நாட்டின் அன்ட்ரீஸ் சோச்சோ 50 கிலோமீற்றர் வேகநடைப்போட்டியில் பதினேழாவதாக
னாலு மட்டுமே.
தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிக்குக் கொடுத்த ஒரு
முன்னே
வந்தார். இவர் இதற்காக மணித்தியாலங்கள் 49 நிமி
04, 4X100 மீற்றர் பிரே செக்கன்களின் தெரிவுப் ே சாதனையாகப் பதியப்பட்டு
இதனைவிட IAAF சா பதிவு செய்யப்பட்டுள்ளன.
*குண்டுபோடுதல் நிகழ் வெலரி அடம்ஸ்124 மீற்றர் மீற்றர் மகளிர் தடைதாண்ட அவுஸ்திரேலியாவின் செல
1228 செக்கன்களில் ஒடி ( முதலிடம் பெற, பத்தொன்பது
翁
இப்போட்டிகளின் 17 உலக
இன்னும் பார்த்தால்
முதன்மை நிகழ்வுகளில் அ ரிக்கா தனித்து எட்டு நிகழ் சாதனை படைத்தது. மேலு தனிநபர் திறமை நேரங் களையும் தூரங்களையும் வெளிப்படுத்தியோர் 166 ( மட்டும்ே. இதேவேளை பரு கால சாதனைகளைப் புரிந்தவர்கள் (SEASONB) 341 பேர். அதோடு நூற் றுக்கணக்கான நாடுகள் பங்குகொண்ட போதிலும் 41 நாடுகள் மட்டுமே <...>...< ஏதாவது ஒரு பதக்கத்தையாவது வென்றுகொண்டன. இதேவேளை தங்கம் வென்ற நாடுகள் பதி
முத்துாய்ப்பாக 4X100 மீற்றர் ஆண்கள் அஞ்சலோட்டத்தில் மட்டுமே ஜமேய்க்கா வின் வீரர்களால் இப் போட்டிகளின் ஒரேயொரு உலகசாதனை நிகழ்த்தப்பட்டது. (3704)
சக்கன்கள்)
மேலும் மிகவேகமான
ஆண் மற்றும் பெண் (100 மீற்றர் ஓட்டம் எனும் விருது களை யோகான் பிளேக் ( செக்கன்கள்) மற்றும் காம
(10.90 செக்கன்கள்) இருவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011 இன் அமெரிக்க ஒப்பன் ரென்னிஸ் போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. இதில் எதிர்பார்க்கப்பட்டது போலவே தற்போது வெகு எழுச்சியுடன் காணப்படும் சேர்பியாவின் நோவா ஜோகோவிச் ஸ்பானியாவின் நடப்புச் சாம்பியன் றபாயெல் நட்ாலை வீழ்த்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆண்கள் ஒற்றையர் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
ஆனால் மகளிர் ஒற்றையர் அப்படி இருக்கவில்லை. காயங்கள் உபாதைகளில் இருந்து மீண்ட செரீனா வில்லியம் பதின்னான் காவது கிராண்ட் ஸ்லாம் வெல்வார் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அது மிகையும் அல்ல. இறுதிப்போட்டிவரை செரினா முன்னேறினார். ஆனால் அங்குதான் அவுஸ்திரேலி யாவின் சமந்தா ஸ்ரோஸ், செரினாவை லாவக மாகக் கவிழ்த்து மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுகொண்டார் ஏறத்தாழ 32 வருடங்களுக்குப் பின் அவுஸ்திரேலியாவுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த சமந்தா இந்த நிமிடத்தில் அவுஸ்தி ரேலியாவின் முதன்மைப் பெண்மணி என்றால் மிகையில்லை.
27 வயதான சமந்தா உலகத் தரவரிசையில் பத்தாம் இடத்தில் இருக்கிறார். தொழில்சார் ரன்னிஸ் வீராங்கனையாக 1999 முதல் விளை யாடி வருகிறார். இதுவரையில் மூன்று தனி நபர் கிண்ணங்களை வென்றுள்ளார். ஆனால் கிராண்ட்ஸ்லாம் வெல்வது இதுவே முதல்முறை இவர் கிண்ணம் வெல்வார் என்று எதிர்பார்த்தவர்கள் மிகச் சிலரே மறுவளமாக செரினா கிண்ணம் வெல்லமாட்டார் என்று எண்ணியவர்களும் ஒரு சிலரே. ஆனால் 2010 பிரெஞ்ச் ஒப்பன் இறுதிப் போட்டி தோல்வியில் முடிந்தாலும் அது எனக்கு நிறைய அனுபவத்தைத் தந்தது என்று சமந்தா US இறுதிப் போட்டி சிங்கமும் சிற்றாடும் சந்தித்தது போலத்தான் பெருமளவிற்கு பிரதிமையைத் தோற்றுவித்திருந்தது.
சமந்தா பேசுகிறார். நான் எதுவித வேறு பாடுகளும் இன்றி எல்லா ரென்னிஸ் போட்டிகளிலும் கலந்துகொண்டேன். பல சந்தர்ப்பங்களில் *ॐ போட்டிகளுக்குச் செல்லும்போது ரயில் நிலையங்களில் இரவு தூங்கி இருக்கிறேன். வசதிகள் எதுவும் அற்ற சிறிய ஹோட்டல்களில் தங்கி இருக்கிறேன். நீண்டதூரம் நடந்துகூட மைதானத்துக்குச் சென்றிருக்கிறேன். ଔrtତି)
O O 33:33:3: *
எனது தாய், தந்தையரின் கனவு போலவே TT D எனது கனவும் ரென்னிஸ் மட்டுமாகவே இருந்தது. இன்று கனவு நனவாகிவிட்டது. ஆனால் ரென்னிஸ்
விளையாட்டுக்காக முன்னைய அசெளகரியங்கள்ை மீண்டும் எதிர்கொள்வதாயின் நான் இப்போதும் தயார் என்கிறார்.
இவரது பிரபல்யமான ரென்னிஸ் பிரவேசம் இரட்டையர் ரென்னிஸ் ஆட்டங்களாகவே இருந்தது
எடுத்துக்கொண்ட நேரம் 3.00 டெம் 32 செக்கன்களாகும். சில் பெண்கள் அணி 4292 பாட்டிகளில் ஓடியதும்
}ள்ளது. 2005 இல் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் அவுஸ் தனைகளாகப் பின்வருவன ரேலிய ஓப்பன் சாம்பியன், *: தி 6 F Y 0. - மகளிர் இரட்டையர் ஆட்ட சம்பியன், 2006 பிரெஞ்ச் ழ்வில் நியூசிலாந்தின் ஓப்பன் இரட்டையர் சம்பியன் என்று செல்லும்
தூரம் எறிந்தமை. * 100 இவரது பட்டியல் திடீரென ஏற்பட்ட எண்ண மாற்றத் -ல் போட்டியில் தால் ஒற்றையர் ஆட்டத்தில் ಶ್ದಿ முதலாவது லி பியர்சன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் நிற்கிறார். இன்னும்
முடித்தமை. இவரது சாதனைகள் தொடரும் என்று நம்பலாம்
எங்கிருந்தோ
列9.92
லிற்றா *ஜெட்டர் ரும் பெற்றுக்கொண்டனர்.
| ጨፖዕጪዕuU 22-28, 20

Page 7
சர்வேதச சமூகத்தையே அடக்கி ஆள ஏகாதிபத்திய வெறி கொண்டு அலையும் அமெரிக்காவின் அகோரப் பார்வை மீண்டும் இலங்கையின் மீது விழுந்திருக்கிறது என்பதனையே அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலர் றொபேர்ட் ஓ பிளேக்கின் அண்மைய இலங்கை விஜயம் குறிப்பாக யாழ் விஜயம் எடுத்துக்காட்டுகிறது. இம்முறை பலபடி கள் மேலே போய் இலங்கையின் மீது ஆளுமை செலுத்துவதற்கான அனைத்து ஆரம்ப நகர்வுகளும் அவரது விஜயத்தின் போது மேற் கொள் ளப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகி றது. சிங்கள பேரினவாதத்திற்கு எதிரானது எனச்சொல்லப்பட்ட புலிப்
பயங்கரவாதத்தினுள் சிக்கி, சின்னபின்
னமாகிக் கிடந்த இலங்கைத்தீவினுள் அந்த பயங்கரவாத சக்திகள் எல்லாம் தற்போது அழிக்கப்பட்டு நம்பிக்கை வெளிச்சத்துடன் அமைதிவாழ்வு படிப் படியாக துளிர்த்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், அமெரிக்க வலை மீண்டும் அங்கு வீசப்படுவது ஏகாதிபத்திய குணாம்சங்களை அறிந்தவர்களுக்கு ஒன்றும் புதிதானதல்ல.
ஒரு நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்த எண்ணும் ஏகாதிபத்தியம் அந்த நாட்டு அரசாங்கம் தமக்கு விசுவாசமாக இல்லாத பட்சத்தில் அந்த அரசிற்கு எதிராக உண்மைகளுக்கு மாறாக தகவல்களை திரித்து அபாண்ட பொய்களையும், குற்றங்களையும் சுமத்துவதனையே தனது முதல் பணி யாக மேற்கொள்கிறது. குறிப்பாக அந்த நாட்டின் உள்விவகரங்களில் மூக்கை நுழைத்து தனது சர்வதேச பொலிஸ்காரத்தனத்தை அங்கே நிலைநிறுத்த முயலும். இப்படியான ஆரம்பங்களின் மூலம்தான், இறுதியில் அந்த நாட்டின் மீதான பகிரங்க படை நகர்வை மேற்கொள்வதற்கான வழிவகைகளை ஏகாதிபத்திய சக்திகள் ஏற்படுத்திக் கொள்ளும். இப்படி அமெரிக்காவின் சதிவலைக்குள் சிக்கிய உலகத்தின் பல நாடுகள் உயிருள்ள சாட்சிகளாக இன்றும் உள்ளன. இதனைப் போலவே இலங்கைமீதும் பல ஆண்டு காலமாகவே நடந்து வந்த ஆக்கிரமிப்பு வலைப்பின்னல் றொபேர்ட் ஓ பிளேக் அண்மையில் மேற்கொண்ட யாழ் விஜயத்தினூடாக வெட்ட வெளிச்சமாகி ୬ – ମୌ। ଶୀ195).
இலங்கைக்கு 03ஆம் நாள் பயணம் மேற்கொண்டிருந்த அவர், வெளியக இராஜதந்திரிகளுக்கான உள்நாட்டு நடை முறைகள் எதனையும் பின்பற்றாமல் செயற்பட்டதுடன் எந்த அறிவித்தலுமின்றி யாழ்பாபானமும் சென்று வந்து செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்த பொய்களின் பட்டியல் அமெரிக்காவின் உள்நோக்கத்தை தெளிவாக்கியுள்ளது.
அவர் கொழும்பில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த உண்மைக்கு மாறான கருத்துக்கள்.
1.வடக்கில் வலுவான துணை இராணுவ அமைப்பாக ஈழமக்கள் ஜனநா u 186ф öl f ('.', பி) செயற்படுகிறது.
2.நான் யாழ்ப்பாணத்தில் இருந்த போது, ஈ.பி.டி.பி.யின் வலிமையை எதிர் கொண்டேன்.
3.பல்கலைக்கழக மாணவர்களை நான் சந்திப்பதை அவர்கள் தடுத்தனர்.
4.மனித உரிமைகள் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன்.
5.நாம் நண்பர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் அவரே தெரி வித்த அவரது தேவையற்ற தலையீடுகள். 1.துணை இராணுவக் குழுக்களை நிராயுதபாணியாக்குவதன் அவசியம், இதில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடினேன்.
2.வடக்கில் காவல்துறை பணியில் தமிழர்களை ஈடுபடுத்துவது அவசியம். அதனால் இராணுவம் இப்பணிகளை செய்ய வேண்டியிருக்காது என அறிவுறுத்தினேன். - 3.பொதுமக்கள் பாதுகாப்பு ஒழுங்கு விதிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன இன்னும் அமுலில் உள்ளதால் அவசரகாலச்சட்டம் நீக்கப் பட்டமை நடைமுறையில் குறைந்தளவு விளைவையே ஏற்படுத்தும்.
பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் ஒப்புக்கொண்ட ஒரேஒரு சர்வதேச 9 60öT60) D.
ஒரு நாட்டின்மீது ஆதிக்க அந்த நாட்டு அரசாங்கம் தம
அந்த அரசிற்கு எதிராக உண்மைகளு அபாண்ட பொய்களையும், குற்றங்கை பணியாக மேற்கொள்கிறது. குறிப்பாக மூக்கை நுழைத்து தனது சர்வதே நிலைநிறுத்த முயலும், இதனைப்பே காலமாகவே நடந்து வந்த ஆக்கி ஓ பிளேக் அண்மையில் மேற்கொன வெளிச்சமா
za živ 22-26, 207
 
 
 
 

இரு நாடுகளுக்கிடையே அல்லது இரண்டு இனங்க ளிடையே போர் நடந்து கொண்டி ருந்தால்தான் தனது ஆயுதங் களை உலக நாடுகள் வாங்குவது சாத்தியப்படும் எண்பதற்காக அந்நாடுகளுக்குள் அல்லது இனக் குழுக்களினுள் தனது சாதுரியத்தை புகுத்தி,மோதலை ஏற்படுத்தி, ஆயுதங்களை விற்று தனது செல்வச் செழிப்பை பெருக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு, இலங்கை பற்றி மதிப்புரை வழங்க என்ன தகுதி இருக்கிறது என்பதே கேள்வி.
1.சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியவர்களுக்காக நம்பக மான பொறுப்புடைமை செயற்பாடுகள் அவசியம் என நான் எண்ணுகிறேன்.
இலங்கை அரசு ஒருபோர்க் குற்றவாளி, மனித உரிமைகள் அங்கு மீறப்பட்டுள்ளன, என்பதை எப்படியாவது நிலை நிறுத்தி இலங்கை குள் கால் பதிக்கும் வேலையில் ஒபாமா நிர்வாகம் இறங்கி உள்ளதன் வெளிப்பாடாகவே றொபர்ட் ஓ பிளேக்கின் இந்த விஜயத்தையும் அதன் தொடர்ச்சியான அவரது கருத்துக்களையும் பார்க்கவேண்டியுள்ளது. போர்க்குற்றம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசுவதற்கு அமெரிக்காவிற்கு என்ன
தகுதி இருக்கிறது.? என்கின்ற கேள்வி எழுப்பப்படுவதை மனிதாபிமானமுள்ள யாரும் நிராகரிக்க மாட்டார்கள். உலகத்தின் பல்வேறு நாடுகளின் மீது கணக்கிலடங்காத பாவ மூட்டைகளை கொட்டிய அமெரிக்கா,மனிதகுல எதிரி என எண்ணப்படும் அமெரிக்கச் சாத்தான் மனித உரிமைகள் பற்றி பாடம் நடத்துவது வேடிக்கை மட்டுமல்ல கேவலமும் கூடவே, மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை சுரண்டவும், கொள்ளையடிக்கவும் ஏதுவாக தனக்கு கவேண்டப்பட்ட ஒரு கைப்பாவை
கம் செலுத்த எண்ணும் ஏகாதிபத்தியம் க்கு விசுவாசமாக இல்லாத பட்சத்தில் ஊருக்கு மாறாக தகவல்களை திரித்து ளயும் சுமத்துவதனையே தனது முதல் அந்த நாட்டின் உள்விவகாரங்களில் ச பொலீஸ்காரத்தனத்தை அங்கே ாலவே இலங்கைமீதும் பல ஆண்டு கிரமிப்பு வலைப்பின்னல் றொபேர்ட் ண்ட யாழ் விஜயத்தினூடாக வெட்ட
அரசாங்கத்தை, அங்கு உருவாக்க உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா செய்திருக்கும் அக்கிரமங்களை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும். தமது அதிகார எல்லையை
அந்நிய தேசங்களிலும் விரிவு செய்ய அமெரிக்கா செய்த சூழ்ச்சிகளையும் அத்து மீறல்களையும் ஆதாரங்களுடன் வெளிச்சப்படுத்தி வருகிறது விக்கி லீக்ஸ் இணையத்தளம். அமெரிக்காவின் அடாவடிச் செயற்பாடுகளின்
வெளிப்பாடுகளாகவே அந்நாட்டு
முன்னாள் அதிபர் புஸ்சுக்கு கிடைத்த செருப்படி, அமெரிக்க அதிபர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டில் உள்ள மக்கள் எங்கள் நாட்டினுள் நுழையாதே என அவர்களின் வருகைக்கு எதிராகக் குரல் எழுப்பி போராட்டங்களை நடத்துவது என்பன நடக்கின்றன. இது போன்ற அவமானங்களையும்,
போராட்டங்களையும் இதுவரை எந்த
நாட்டுத் தலைவர்களும் சந்தித்ததாக தகவல்கள் இல்லை. ஈராக்கின் எண்ணெய் வயல்களை குறிவைத்து, உலக நாடுகளின் பலகோடி மக்களின் கண்டன ஆர்ப்பாட்டங்களையும்,போராட் டங்களையும் மீறி அணு ஆயுதம் என்ற பொய்க் குற்றச்சாட்டைக்கூறி அந்நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட்டு, பல லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அமெரிக்க லட்சணம்தான் இன்று இலங்கையின் யுத்தக்குற்றம் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் பேசுகிறது.
இரு நாடுகளுக்கிடையே அல்லது இரண்டு இனங்களிடையே போர் நடந்து கொண்டிருந்தால்தான் தனது ஆயுதங்களை உலக நாடுகள் வாங்குவது சாத்தியப்படும் என்பதற்காக அந்நாடுகளுக்குள் அல்லது இனக் குழுக்களினுள் தனது சாதுரியத்தை புகுத்தி, மோதலை ஏற்படுத்தி ஆயுதங்களை விற்று தனது செல்வச் செழிப்பை பெருக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இலங்கை பற்றி மதிப்புரை வழங்க என்ன தகுதி இருக்கிறது என்பதே கேள்வி. கொரியப் போர்களில் வீசப்பட்ட நாபாம் குண்டுகளும் வியட்நாமில் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளும் கருக்கியெறிந்த கனவுகளுடனான மக்களின் வாழ்க்கை எண்ணிலடங்காதவை. தென்னமெரிக்க நாடுகளின் அனாதைகள் மட்டுமா அமெரிக்காவின் பயங்கரவாதப் பள்ளிகளுக்குச் சோதனைச் சாலை எலிகள். ? கொரியாவின் தேசிய விடுதலைக்காக ஜப்பானை எதிர்த்துப் போராடிய கொம்யூனிஸப் போராளிகள் மேல் நாபாம் குண்டுகளையும் பல்வேறு உயிரி ஆயுதங்களையும் வீசி அமெரிக்கா நடத்திய சோதனையின் விளைவு மட்டுமே ஒரு இலட்சம் உயிர்களைப் பலி வாங்கியது. வியட்நாம் யுகோஸ்லோவியா ஈராக், ஆப்கான், லிபியா என்று அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட ஏகாதிபத்தியத்தின் பாவ மூட்டைகளை ஒன்றாகக் குவித்தால் அது இந்த பூமிப்பந்தை விட அள வில் பெரிதாய் இருக்கும். ஈராக்கின் மேல் இராணுவத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கும் என்றால் அதற்கும் முன்பிருந்தே பொரு ளாதாரத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
O7

Page 8
வாழ்ந்து அழிவு
யரங்களைச் சுழி
படமுடியவில்லை என்பது
மான செய்திதான். உலக காதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்ப்ட்டுள்ள குறிப்பொன் இலங்கையில் பத்துப் ஏதோ ஒருவை ੪ ஆளாகியுள்ளதாக தேசிய மன ஆரோக்கிய நிறுவகம் தெரிவி ளது. t
இவ்வாறான பாதிப்புக் இலங்கையர்கள் முகம் ெ
டுத்தி பற்று வந்
ளும் சுனாமிப் பேரழிவின் தாக்கமுமே காரணம் என்றும் துறைசார்ந்த நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருட்ங்க்ளாக இடம்
ஆய்த வன்முகை
登蕊蓉 டும் என்றும் ணர்கள் கருதுவதாக స్టో
பலர் அங்கவீனப் பட்டுப் ே
நிர்க்கதியாகி நிற்கின்றார்கள்
மாறிவிட்டிருந்ததா வாழககை சதைந 3:8: இந்த நிழலான சமாச்சாரத்தை g), (5Jaśl6.Dg5g56ð FOC (Flag of Convenience) என்று அழைப்பார்கள். அதை சுமாராக தமிழ்ப்படுத்தினால், வசதிக்கேற்றபடி நாடுகளின் கொடிகளை உபயோகித்துக் கொள்வது என்பது போன்ற ஒரு அர்த்தம் வரும். அட! இது ஏதோ கொடிச் சமாச்சாரம்தானே என்று நினைத்துவிடாதீர்கள். இது அதைவிடப் பெரிய விஷயம். காரணம் இங்கு கூறப்படும் கொடிகள் பயன்படுத்தப்படும் இடம் எது தெரியுமா? கப்பல்கள்! கப்பல்
போயிருந்தது. கட்டுப்பாடும் சட்டமும் ஒழுங்கும் இல்லாத நிலை இருந்ததால் எங்கும் எதுவும் நடக்கலாம் என்றசூழ் நிலைக்குள் மக்கள் சிக்குண்டு போயிருந்தார்கள். கொடிய யுத்தத்தின் கோரவடுக்கள் கண்ணெதிரே தாண்டவமாடும் நிலை இப்பொழுதுகூட முற்றாக மாறிவிடவில்லை. இதன் அச்சமும் பீதியும் இப்பொழுதும் நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கின்றன. வகை தொகையற்று இடம்பெற்ற படுகொலைகள் இப்பொழுதும் கடநத காலப பயங்கரததை நீவுே நிற்கின்றன்
கடந்த வாரம் திருகோணமலையி லுள்ள பிரபல பாடசாலையொன்றில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்வதற் காக நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. பாடசாலை வளாகத்திற்குள் மனித எலும்புக்கூடு எவ்வாறு வந்தது என்ற விடயம் தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. பாடசாலை வளாகத்திற்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப் பட்டது மாணவர்களை யும் பெற்றோரையும் ஒரு கணம் உறைய வைத்து விட்டிருந்தது.
கோயில் குளம், காடு கரை, பள்ளி வாசல்கள், பெளத்த வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங் கள் என்று எந்த இடத்தையும் விட்டுவைக்காது இடம்பெற்ற படுகொலைகளின் சாட்சிகளாக இப்பொ பாடசாலைகளநம் fÂ: ளு மனிதாபிமானமற்ற படுகொலைகளைப் புரிந்தவர்களுக்கு இனம், இடம், காலம் என்று எந்த வித்தியாசமும்
அதாவது, கப்பலின் உரிமையாளர் அந்த நாட்டவரல்ல. மாலுமிகள் அந்த நாட்டவர்களல்ல. கப்பல் இயக்கப்படுவதும் அந்த நாட்டில் இருந்தல்ல. அதில் அனுப்பப்படும் பொருட்கள் போவதும் அந்த நாட்டுக்கல்ல. ஆனால் அந்த நாட்டின் கொடி, கப்பலில் பறக்கும்! சட்டரீதியாக! இதை சின்ன நாடுகள் ஏன் செய்கின்றன என்றால், முதலில் இதன் மூலம் கிடைக்கும் பணம். இரண்டாவது அரசியல் காரணங்கள். இரண்டுக்குமே அருமையான உதாரணம் வேண்டுமா? கம்போடிய
சம்மந்தப்பட்ட தில்லுமுல்லுகள் முழுவதும் நடைபெறுவது இந்த வகையில்தான். இதில் புழங்கும் மில்லியன் கணக்கான பணம் மலைப்பை ஏற்படுத்தக் கூடியது. கடத்தல் செய்யும் கப்பல்களிடம் சில நாடுகள் பணம் வாங்கிக் கொண்டு, தமது நாட்டுக் கொடிகளைப் பறக்கவிட அனுமதி கொடுக்கும் விவகாரமும் இதுதான்! இதில் மற்றுமோர் வேடிக்கை என்னவென்றால், சில நாடுகளில் ரிஜிஸ்தர் செய்யப்பட்டு, அந்த நாடுகளின் கொடிகளுடன் நடமாடும் சில கப்பல்கள், ரிஜிஸ்தர் செய்யப்பட்ட நாட்டின் எந்தவொரு துறைமுகத்துக்குமே போயிராத சம்பவங்களும் உண்டு.
கப்பல் கார்ப்பரேஷனை எடுத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் கம்போடியாவில் கப்பல் பதிவுகளை கையாண்ட அமைப்பு இதுதான்! கம்போடியா ஏன்? காரணம் இருக்கிறது. உலகிலேயே மிகவும் நிழலான சமாச்சாரங்களைக் கொண்டு செல்லும் கப்பல்கள் பலவற்றில் பறப்பது கம்போடிய நாட்டுக் கொடி. சொல்வது நாங்கள் அல்ல. சி.ஐ.ஏ.யின் அறிக்கை ஒன்று சொல்கிறது. கம்போடிய ரிஜிஸ்ட்ரேஷ னில் மற்றுமோர் வசதியும் உண்டு. கப்பல் பதிவு செய்வதற்காக கம்போடியா வரை போகக்கூடத் தேவையில்லை. ஒன்லைன் மூலம் பதிவு செய்யலாம். 24 மணி நேரத்துக்குள் பதிவு முடிந்து,
 
 
 
 
 
 
 

தெரிந்திருக்கவில்லை.
பாடசாலை வளாகத்திற்குள் ஒரு மனித உடல் கண்டெடுக்கப்பட்டதும் கடந்தகால கொலைக்கலாசாரத்தின்
தாரமாக உள்ளது. இது எவ்வாறு நீ: இந்தக் கொடுரம்
கழ்வதற்கு யார் காரணமாக ருந்தார்கள்? என்பதைக் கண்டறிய மேற்கொண்டு இடம்பெறும் விசாரணைகள் துணைசெய்யும். எதிர்கால வளமும் தலைமைத்துவங் களுமான இன்றைய மாணவர் சமுதாயம் அச்சமும் பீதியுமற்ற ஒரு சூழ் நிலையில் வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்பதுதான்
அனைவரதும் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பாகும். அப்போதுதான் ஆரோக்கியமான சிந்தனையைக்
கொண்ட நற்பண்புள்ள பிரஜைகளை
உருவாக்க முடியும்.
நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது
வகைதொகையற்று
ಕ್ಲಿಪ್ನೋಲ್ಲ! இடம்பெற்ற மனிதப் படுகொலைகள்
வரலாற்றில் வன்முறைகளின் சாட்சிகளாக தடம் பதித்து நிற்கின்றன. ஆயுத வன்முறைகள் ஓய்ந்திருந்தாலும் அதன் அழிவுகள் ஏற்படுத்திய பயங்கரங்கள் &ಥಿ? எலும்புக்கூடுகளாகவும் மனித எச்சங்களாகவும் கொள்ள வைக்கின்றன.
அழிவுகளும் அதனால் உண்டான பயங்கரங்களும் இன்னமும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அச்சந்தரும் சூழ் நிலைகளும் அநியாயங்களும் அகற்றப்படவேண்டும்.
இதனிடையே சந்தேகத்திற்கிடமான
முறையில் நடமாடும் மாணவர்கள்
LLLLL
லைசன்ஸ் வந்துவிடும்! குழுஊ மூலம் காசு சம்பாதிக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டு, கம்போடியா அரசு தமது கப்பல் கார்ப்பரேஷனை ஊருவாக்கியது 1994ம் ஆண்டில். இந்த நிறுவனத்தின் பிரதான அலுவலகம் கம்போடியாவின் தலைநகரில் இருந்திருக்கும் என்று எதிர்பார்ப் பீர்கள் இல்லையா? அதுதான் இல்லை. பிரதான அலுவலகம் அமைந்திருந்தது சிங்கப்பூரில். 1994ல் அலுவலகம் திறக்கப்பட்ட வுடன் வியாபாரம் ஒகோ என்று இருக்கவில்லை. முதலாவது
N
வருடத்தில் வெறும் 16 கப்பல்களே கம்போடியாவில் ரிஜிஸ்தார் பண்ணப்பட்டன. பல கப்பல் நிறுவனங்களுக்கு கம்போடிய ரிஜிஸ்ட்ரேஷன் என்பது கொஞ்சம் சந்தேகத்துக்குரிய விஷயமாகவே இருந்தது. இருந்தாலும், நிழலான காரியங்களைச் செய்யும் கப்பல் நிறுவனங்கள், கம்போடியா என்னதான் செய்கின்றது என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தன. இப்படியான நிலையில் கம்போடியா வின் அன்றைய போக்குவரத்து அமைச்சர் அஹற்மட் யாயா, கம்போடியாவில் பதிவு பண்ணப்படும் கப்பல்கள் பற்றி பேட்டி ஒன்று கொடுத்தார். அதைக்கேட்ட பின்னர்தான் பல நிறுவனங்கள்
தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று :©ಜ್ಡ பன்று ዐ]
திருகோணமலை மாவட்ட் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரட் மலபீம பண்டார, சீனன்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விதுர பீ ஜெயசிங்ஹ உட்பட கிண்ணியாப் , பிரதேச பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பி
பலரும் கலந்:
மாணவர்க 鹃 *萎
சியம் ஏற்பட்டிருக்கிறது. இதேவேளை 攀 மாவட்டத்தில் அதிகளவிலான தற் கொலை முயற்சிகள் இடம்பெறுவதா திருகோணமலைப் வத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஈ.ஜி ஞானகுணாளன்
D
தற்கொ6ை இம்மாதம் 39 தற் களும் இடம்பெற்றுள்ளதா கட்டிக்காட்டுகிறார். இ
வ, கடநதகால யுததத ஏற்பட்ட ဖွံ့ဖြိုးနှီးဖြိုး
மக்களை மீட்டெடுப்பதற்கு அவர்க ளைப் புதிய சூழலில் ஐக்கியமாகச் செய்வதுடன் கடந்த காலப் போர் விட்டுச்சென்ற எச்சங்கள் பற்றிய விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டு,
னால்,
அவை பற்றிய உ தன்மைகள் வெளிப்படுத்தப் வேண்டும் என்பதே எ 3. சந்ததி பற்றிய அக்கறை அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
கம்போடியாவை நோக்கித் திரும்பின. கம்போடியாவில் பதிவு செய்யப்படும் கப்பல்களின் நிஜமான உரிமையாளர் கள் யார் என்பது எங்களுக்குத் (கம்போடிய
தெரிந்து கொள்
அவர்கள் என்ன வியர்பார வேண்டுமானாலும் செய்யல என்பதுதான் பேட்டியின் ச இங்கு கறுப்பு வியாபார Business) 6T6tugs, as L6) பரிபாஷையில் கடத்தலுக்கு
(ର
பெரும்பாலானவை கப்பல்கள் மூலமாகவே செல்வது சி.ஐ.ஏ.க்கு
சலுத்தத் தொடங்கி யது அமெரிக்கா. 2002ஆம் ஆண்டு, தங்களது நாட்டில் பதிவாகியுள்ள

Page 9
கப்பல் றோட்டில் சனம் அதிக மாக இருந்ததினால், தோளில் உள்ள பாரச்சுமையுடன் நடப்பதற்கு அவனுக்குச் சிரமமாக இருந்தது. உழவு இயந்திரங்கள்,லொறிகள் மற்றும் சிறிய உழவு இயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் என சாலையெங்கும் நிரவியிருந்ததினால், மக்கள் நடமாடப் பெரிதும் சிரமப்பட்டார்கள். அந்த நெருக்கடி மிகுந்த நிலையிலும், சிலர் மிதிவண்டிகளை வேகமாக ஒட்டியபடி. முட்டுப்படுகிறவர்களின் கோபாவேசப் பேச்சுக்களை அலட்சியம் செய்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தார்கள். ஜனசந்தடியற்றிருந்த மாத்தளன் கடற்கரைப் பிரதே சம் இடம்பெயர்ந்து வந்தவர்கள். வருபவர்களால் இடநெருக்கடிக்குள் திணறிக்கொண்டிருந்தது. கடற்கரையை அண்டிய பகுதிகளில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு போன்ற கடற்கரைப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், தமது சிறிய வள்ளங்கள் வலைகளைக் கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள்.சிலர் கடலில் குறிப்பிட்ட தூரம் வரைக்கும் சென்று மீன் பிடித்து வந்தார்கள். பெரும்பாலானவர்களின் வலைகளில் மீன் படாததால், அவர்கள் தங்கள் ஜீவனோபாயத்துக்கு மிகவும் கஷடப்படத் தொடங்கினார்கள். சாலையோரங்களில் சிலர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். வன்னி மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டி ருந்ததினால் பொருட்களின் விலை கள் அதி உச்சமாக இருந்தன. பொருட்களின் விலை உயர்வு தொழிலற்ற சாதாரண மக்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டிருந்தது.
வாழ்வின் பயணத்தில் தங்களின் அன்றாட உணவிற்காக அவரவர் ஏதோ ஒரு வகையில் போராடியபடி. இயங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த இயக்கப்பாட்டின் மத்தியில் விடுதலை உணர்வு மக்களிடத்தில் மங்கிப் போயிருந்தது. நாளாந்தம் அவலத்தைத் தரிசிக்கும் மக்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளைப் போதிப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் பொருந்தமான ஒர் தலைமைத்துவம் இல்லாததினால், அவரவர் தம்பாட்டிற்கு தமது மனப்போக்கின்படி செயற்படத் தொடங்கினார்கள்.
கடற்கரைப் பக்கம் இருந்து காற்று வீசிக்கொண்டிருந்தது. புவியிலிருந்து வெப்பம் தணிந்து செல்லும் அவ்வேளையில், அவனுக்கு நடப்பதற்குக் களைப்பாக இருந்தது. காலையில் சின்னத்தங்கை கொடுத்த பிஸ்கட்டும், தேநீரும் மாலை வரை தாக்குப்பிடித்து நிற்காததினால், வயிறு பசியெடுத்த நிலையில், அவன் சோர்வடைந்துபோயிருந்தான். கப்பல் றோட்டில் இருந்து தெற்குப் பக்கமாகத் திரும்பி மணற்தரையில் கால்கள் புதைய மெதுவாக நடந்து ஒருவாறாக தரப்பாள் வீட்டையடைந்தான்.
அவனைக் கண்டதும், இளைய சகலன் எழுந்து வந்து அவனது தோளில் உள்ள பாரப்பொதியை வாங்கி வீட்டுக்குள் கொண்டுபோய்வைத்தான்.
“என்னண்ணை ஏதும் பிரச்சினையே.? இளைய சகலன் கேட்டான்.
“இதுவரைக்கும் இல்லை."கூறிவிட்டு அவன் சிரித்தான்.
அவன் கூறியது வீட்டிற்குள் இருந்த
அன்பார்ந்த வாசக நெ கடந்த 21:10,2010 இலிருந் மொத்தம் 48 பகுதிகளாக
வன்னி மீதான போரின்போது உறவுகளுக்கும் ஏற்பட்டதான அ இதுவரை உங்களோடு பகிர்ந்து 矮移 யும் சொல்லியு
໒໓໔oGຽ. ః 3. கூட, நடந்த போரின் நிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்வ புண்படுத்தவில்லை. பக்கச்சார் ததை நடந்தபடியே விபரித்துள்:ே
ஆரம்பத்தில் இத்தொடரை தினமுரசின் நிர்வாகப் பணி இநன்றிகளைத் தெரிவித்துக்கெ உங்களின் கருத்துக்கள் மற்ற பார்க்கின்றேன்.
பார்த்தாள்.
"எல்லாம் எனக்குத் தெரியும். தம்பி
சொன்னவர்." அவள் கூறினாள்.
அவன் திரும்பி இளைய சகலனைப் பார்த்தான்.
"சத்தியமாய் நான் ஒண்டும் சொல்லேல்லை என்ர மணிசிதான் உளறுவாய். உளறிக்கொட்ட, நானும் சொல்லவேண்டி வந்திட்டுது." சிரித்தபடி இளைய சகலன் சொன்னான்.
அவனது கண்கள் சின்னத்தங்கையைத் தேடியது. சின்னத்தங்கை அருகில் உள்ள கிணற்றடியில் உடுப்புக்களைத் துவைத்துக்கொண்டிருந்தாள்.
"நீங்கள் ஏனப்பா. அவங்களைக் கண்டிட்டு ஓடினிங்கள்." அவள் கேட்டாள்.
"அந்தப் பிக்கப்பில் முன்னுக்கு இருந்து வந்தவன் ஆர் தெரியுமே?”
"ஆர்." அவள் முகத்தில் பீதி வெளிக்கிளம்பியது.
"நாங்கள் கைவேலியில் இருந்து வரேக்கை கோம்பாவில் பாண்டியன் சந்தியில் ஒருவன் சனங்களுக்கு பச்சை மட்டையால அடிச்சான் ஞாபகமிருக்கே?அவனுக்குப் போக்குக் காட்டிப் போட்டு வெளிக்கிட்டதால பிடிச்சிடுவானோ எண்ட பயத்திலதான் ஒடி ஒழியவேண்டி வந்தது. ஆனால்,அவன் ஒரு கிழமைக்கு வெளிக்கிடமாட்டான் என நினைக்கிறன்." "ஏன்.?” "அவன்ர மூக்கும், முன்வாய்ப் பல்லும் பழைய நிலைக்கு வர இன்னும் கொஞ்ச நாள் பிடிக்கும்.” கூறிவிட்டு அவன் சிரிக்க, அவனோடு சேர்ந்து
த்தான். அவள்
s போயிருந்தது. நாளாந்தம் அவலத்தைத் தரிசிக்கும்மக்க
அதிலிருந்து மிள்வதற்கான வழிவகைகளைப் போதிப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் பொரு 0Z eLTTTTC LLLLL M LLLLLLLT TTlL LLTLJTTTL LCLTTTLTTTTTTTT LLLL LS யதார்த்தம் மக்களுக்குப் புரிபடவில்லை. இயக்கம் விடாது எப்பிடி ன்ற குருட்டு நம்பிக்கையில் ஊறிப்போயிருக்க, இராணுவமோ து ஊடுருவல் மூலம் புதுக்குடியிருப்பு மந்துவில், ஆனந்தபுரம் பகுதியூடாக இரணைப்பாை
முன்னேறி மாத்தளன் சந்திக்கு வந்து, இப்போது கப்பல் றோட்டில் கால்பதித்து நிற்பதை
அடிச்சுக்கலைக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞ்சங்களுக்கு g5, 66örmi 22.09.2011 Gugog வெளிவந்த இத்தொடரானது, எனக்கும், என்னோடு சார்ந்த 1ணுபவங்களின் ஒரு பகுதியை ர்ளேன். ஆயினும், அவலத்தின் ஸ்ளேன் என்பதில் எனக்குத் ாடரில் கூறிய விடயங்கள் ஒரு ர, முழுமையல்ல. சொல்லப்பட்ட மிதமிஞ்சிய ரனங்கள் உண்டு. ரத்துக்காக மிகைப்படுத்தநாள்
த்ெதம் வலிகளைச் சுமப்பவர்கள் ார்கள். இங்கு நான் எவரையும் பற்ற நிலையில் நின்று, நடந் ான். அவ்வளவுதான்.
எழுதுவதற்கு ஊக்கமளித்த பாளர் அவர்களுக்கு எனது ாள்வதோடு, வாசகர்களாகிய ம் விமர்சனங்களையும் எதிர்
சிரிக்கவில்லை. கலக்கத்தோடு அவர்கள்
இருவரையும் பார்த்தாள்.
தன் மனைவியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை அவதானித்த அவன், "குஞ்சு! நீ ஒண்டுக்கும் பயப்படாதை. எதுவும் எங்கள் தலையெழுத்தை மீறி நடக்கப்போறதில்லை." என்று கூறிவிட்டு குளிப்பதற்காகக் கிணற்றடியை நோக்கி நடந்தான்.
பூமியை இருள் கவ்வியிருந்தது. தரப்பாள் வீடுகளில் எல்லோரும் முடங்கியிருந்தார்கள். அப்பொழுது நேரம் 1145 ஆகிக்கொண்டிருந்தது. திடீரென மாத்தளன் கப்பல் றோட்டில் பரவலாக ஷெல்கள் விழுந்து வெடிக்கத் தொடங்கின. பதிலுக்கு துப்பாக்கி வெடிச் சத்தங்கள் இரணைப்பாலைப் பக்கமாக முழங்கத் தொடங்கின. இருபகுதியினருக்கும் இடையில் சண்டை
ஆரம்பித்துவிட்டதற்கான அறிகுறி தென்பட்டு விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள். வழக்கம்போல சற்று நேரத்திற்குப் பின்பு ஒய்ந்துவிடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. தரப்பாள் வீடுகளுக்கு நடுவில் விழுந்து வெடிக்கும் ஷெல்களால் எங்கும் மரண ஒலமே எஞ்சிநின்றது. நேரம் நள்ளிரவைத் தாண்டும் நிலையில், காயப்பட்டவர்கள். அங்கவீனமானவர்கள். உயிரிழந்தோர். உறவுகளைத் தவறவிட்டோர். எனப் பலவகையினரால் மக்கள் பரிதவித்துக் கொண்டிருந்தனர்.
கும்மிருட்டுக்குள் ஆளை ஆள் தெரி யாத நிலையில் அகப்பட்ட தங்கள் சிறிய உடமைப் பொருளை எடுத்துக்கொண்டு, கடற்கரையோரம் குஞ்சுகுருமானுகளை இழுத்துக்கொண்டு. மலக்கும்பிகளை மிதித்தபடி. எங்கே போகிறோம். என்பது தெரியாத நிலையில் ஷெல் வீச்சுக்களின் போது இறந்து கிடப்பவர்களை மிதித்தும், தடக்குப் பட்டு விழுந்தும். குளறி யபடி கும்பல்கும்பலாக அம்பலவன் பொக்கணை, வலையன் மடம் தாண்டி அப்பால் முள்ளி வாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
ஷெல்லுகள் பரவலாக விழுந்து வெடிப்பதைத் தொடர்ந்து இனியும் வீட்டுக்குள் இருப்பது உசிதமல்ல என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
"சனம் எல்லாம் வெளிக்கிட்டு ஓடுதுகள். சனத்தோடை சண்மா நாங்களும் (3LT6 (3D?"
சின்னத்தங்கை பயந்த நிலையில் கூறினாள்.
“பிள்ளோய். எடி பிள்ளோய். நிலைமை மோசமாயிட்டுது. எல்லோரும் இஞ்சை பங்கருக்கை வாங்கோ." பாலர் தன் பங்கர் வாசலில் இருந்து கூப்பிடுவது இவர்களுக்கும் கேட்டது.
"வாங்கோப்பா. அங்கை போவம்.” அவளும் சின்னத்தங்கையும் ஒருமித்துக் கூறினார்கள். அவனும் சகலனும் வேறுவழியின்றி எல்லோருமாக பாலரின் பங்கரை நோக்கி ஓடினார்கள். பங்கர் சிறியதாக இருந்ததால் இவர்களும் சேர்ந்து கொண்டதில் மூச்சுத் திணறியது
எல்லோருக்கும்.
"எல்லோரும் ஒடிப்போங்கோ ஆமி மாத்தளன் சந்தியில ஏறியிட்டான்." கப்பல் றோட்டில் யாரோ
ஒருவர் கத்தியபடி ஒடுவது தெரிந்தது. பங்கருக்குள் இருந்த அத்தனைபேருடைய முகங்களிலும் மரண பீதி குடிகொண்டதை இருளில் எவருக்கும் தெரியவில்லை. திடீரென அவர்கள் அருகில் பாரிய ஒரு வெடிச்சத்தம் கேட்டதும் அவர்கள்
தத்தில் உறைந்து
பக்கம் தொடர்ச்சி.)

Page 10
அன்பு திறக்க இயலாத கதவுகளையும்
East 6 ful திற I விவேகானந்தர் >
O O வாரம் ஒரு திருக்குறள்
GJITĪGOLD
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு."
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) A ##### எல்லாம்
சான்றோர்க்கு ಶಿಳ್ದ இருள் நீக்கும்) প্ত பொய்யாமையாகிய ளக்கே விளக்கு ஆகும்
প্পঞ্ছ குறள்:299
عجمی۔
محم
பிரபாலின் நுண்ணறிவும், சம யோசித ஆற்றலும், அவருடைய தீராத பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மதிநுட்பமும் ஏற்படுத்திய புகழ் நம் நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பரவியது. பாரசீக மன்னர் பீர்பாலின் மதியூகம் பற்றிக் கேள்விப்பட்டார்.
வியத்தகு ஆற்றல் படைத்த மனிதரை நேரில் காண ஆர்வம் கொண்டார். பீர்பாலைத் தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் அனுப்பி வைகுமாறு
அக்பர் மகா சக்கரவர்த்திக்குப் . . . . ΖΑ . பாரசீக மன்னர் கடிதம் எழுதிக் مجھے 毅 - - - - - - - - - به: بنزن . اگر هر را
கேட்டுக் கொண்டார். ANA
அதனை ஏற்றுக் கொண்ட அக்பர் பாரசீக மன்னருக்குச் சில பரிசுப் பொருட்களை பீர்பாலிடம் கொடுத்து அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கு பீர்பாலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பீர்பாலின் மதியூகத்தைக் காண விரும்பினார் பாரசீக மன்னர்.
மறுநாள் பீரபால் அரசவைக்கு
ܐ ܐܼܲܨ ifலின் 例
அழைத்து வரப்பட்டார். இதுவரை பாரசீக மன்னனை பீர்பால் கண்டதில்லை. அங்கு ஐந்து ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. ஐந்திலும் ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட ஐந்து
உலகிலேயே சிறந்த மருத்துவர் களில் ஒருவர் வில்லியம் ஹேர்வி. இங்கிலாந்தில் பிறந்த இவர் மருத் துவத் துறையில்
இவர்தான் மனித
- rní レン C O O 56Gmputatio இந்த படத்தில் உள்ள முகத்தை மட்டும் தனியாக வெட்டப்பட்டுள்ளது. அந்த முகம் இங்குள்ள மற்ற இரண்டு முகங்களுடன் EsiGudfj5JGU65. GGJ LAŬLUGGIT
● 参鲁 ●、鲁 鲁 ● 像 翰*穆 拳
تاسیسحصیسے
இடத்திற்கு கண்டுபிழயுங்கள்
ミン一チ R G3 மலர்களில் இருந்து தேனீக்கள் தேனை தன. சேகரித்து வருவது உங்களுக்குத் தெரிந்த
விடயம்தான். ஆனால், அந்த தேன் எப்படி நீண்ட நாட்களானாலும் கெட்டுப்போகாமல் இருக்கிறது என்று தெரியுமா? தேனீக்கள் மலரில் இருந்து எடுத்து, அப்படியே கொண்டு போய் சேகரிப்பதில்லை. அதற்கு முன்பாக மலரில் இருந்து எடுக்கும் தேனை தனது வயிற்றில் உள்ள பையில் நிரப்புகிறது. அது ஒரு விசேட பை. இதில் மலரில் இருந்து எடுக்கப்படும் தேன் சில இரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அதில் இருந்து சீனி வகைகள் மாறுகின்றன. இந்த மாற்றத்திற்கு பின்புதான் தேனி, தேனைக் கொண்டுபோய் தேனடையில் சேகரித்து வைக்கிறது. தேனடையில் உள்ள வெப்பநிலையும், காற்றோட்ட மும் சேரும்போது, தேன் இறுகிவிடுகிறது. அதில் உள்ள ஈரம், தண்ணிர் நீக்கப்படுகிறது. அதனால், தேன் பக்குவப்பட்ட நிலையை அடைகிறது. இதனால்தான் நீண்ட நாட்கள் ஆனாலும் தேன் கெடாமல் இருக்கிறது.
لم
முதல் படத்தில் கட்டங்களில் வரையப்பட்டுள்ள ஒட்டகத்தைப் பார்த்து அடுத்த படத்தில் உள்ள கட்டங்களில் வரைந்து பாருங்கள்
鹰 & ※
翔
பேர் அமர்ந்திருந்த
D 6660. DurgOT LIFT என்பதை உடனடி கண்டறிய முடியவி ஐந்து பேரை உற்றுப் பார்த்தார். மையமாக அமர்ந்: சென்று தலை வ6
மகிழ்ச்சி அடைகிே இதனை கே DGj 'វ្នំ {36b; அடையாளம் கண் என்று கேட்டார்.
‘அரசே, தங் நால்வரின் பார்வை மீதே இருந்த6 மட்டுமே என்னைப் அதனைக் கொண்
* *.
இ
- 2 Sali ჯპ? R
ಶಿ 560
கண்டறிந்தேன் எ Tjefi. D66 அறிவாற்றலைக் க அடைந்து பரிசுகள் பாராட்டினார்.
பல்கலைக்கழகப் பட்டம் பெற்று 1602இ மருத்துவராகப் பணிபுரிந்தார். இவருக்கு கடல் அலைபோல் முன்னும் பின்னும் ! கிறது என்றும் நுரையீரலிலும், இதயத்த வகையான இரத்தம் பாய்கிறது என்றும்
உடலில் இரத்த
உறுப்புகளிலும் பரவியுள்ளது. இதயத்தி இரத்தம் குழாய்கள் மூலம் வெவ்வேறு செல்கிறது என்ற உண்மையை முதலில் இவர் பிரிட்டிஷ் மன்னர்களான முதலாம் சார்லஸ் ஆகியோருக்கு மருத்துவராக
至
தகவல்க
*உலக சுற்றுச்கு என்று கொண்ட
ஜூன் 5 *சேர மன்னர்கள் எட்டுத்தொகை பதிற்றுப்பத்து *உலகின் மிகப் பைகால் ஏரி *உலக அமைதி பரிசை சிபாரிசு எந்தநாடு? நோ *உயர்நீதிமன்ற ஒய்வு வயது? 8 *காளானில் இரு தயாரிக்கப்படும் பென்சிலின் *லட்சத்தீவில் அ பட்டு மொழி எ *மனிதன் ஒரு எனக் கூரியவர் அரிஸ்டாட்டில். *சிவப்பு எறும்பி அமைத்துள்ள அ பார்மிக் அமிலம் *நெல் விளைச்
நிலத்தில் இருந்
படியாக வெளி ஈத்தேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னர் அவர்களில் jafes up6i6orġ ulumrj unres LT6) វិböøb
யும் நன்றாக அவர்களில்
இந்த மூட் ை )=
y -o-L/45éf pfமிசிடே குடும்பத்தைச்
திருந்தவர் முன் (ՄԼ60)ւլն ணங்கி, 'மாமன்னரே! 60DU ULI 醬 660)
- பதில் பெரு உறிஞ்சிடுமாம் இ
B681 668ខ្លj. 6ᏡᎠ
ட்டு வியந்த பாரசீக
616760601 GT Lig. டு கொண்டீர்?
களைத் தவிர மற்ற
r::::::::::::::::::- - - - -------------------- Hவுட்டி என்ற வ டுகளிலும்
வாழ்கின்றன နျူးနှီး...”ါး பார்த்தீர்கள். முட்டைப்பூச்சிகள் 'சிகள் 143 நாட்: }
டுதான் தங்களைக்
(3
D
ᎧᏡᎠ
6ᏓᎧ
ந
T
(6
6)
நமது தோலின் கருமை நிறத்துக்குக் காரணம், மெலனின் என்ற நிறப்பொருள்தானாம். இந்த மெலனின் சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நமது உடலைப் பாதுகாக்குது. குளிர்ப் பிரதேசவாசிகளை
விட அதிகளவு சூரிய ஒளி கிடைக்கும் நம்மைப் போன்ற வெப்ப மண்டலவாசிகளின் தோலில் மெலனின் அளவு அதிகம். இதனால், தோலின் கருமை நிறமும் அதிகமாக இருக்குது.
பொதுவா, சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்களைப் பார்த்தவுடன், இந்த வெயில் நமக்குத் தாங்காதுப்பா என்று எச்சரிப்பது நம்
ண்றார் பீரபால். கண்கள்தான். சுள் ளென்று அடிக்குற வெயிலில் ரொம்ப நேரம் அலை எர் பீரபாலின் யும் போது பார்வை நரம்பு மூளையின் கீழ்பகுதியில் உள்ள பிட்வறட்டரி ರಾಯ್ಡುರಾತು சுரப்பிக்கு செய்தியை அனுப்புது அந்த பிட்வறட்டரி சுரப்பி மெலனின்
அளததுட
சுரப்பியைத் தூண்டி விருது மெலனின் கொஞ்சம் அதிகமாகச் சுரந்து, தோலை கறுப்பாக மாற்றிருது.
மடகாஸ்கர் தீவு
உலகிலேயே நான்காவது பெரிய தீவு மடகாஸ்கர். இந்த தீவில் வாழும் மக்களுக்கு மலகாசிகள் என்று பெயர். சுமார் முன்பு இரத்தம் : Z ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு
:: முன்பு ஆபிரிக்காவில் இருந்தும், 39)|LD (ol6)J6)Jö6)Jg
சொல்லப்பட்டது. ಔಣಾಗತಿಸುತಿರುಗಯೀ இருந்து |d ଗtତDIT ད་ལྟ་ལ་ 3. குடிபெயர்ந்து வந்தவர்கள். இந்த ல் இருந்து - :- தீவுகளில் சுமார் 18 பிரிவு மக்கள்
- வசிக்கின்றனர். 1960 வரைக்கும் ஜேம்ஸ், முதலாம்: இந்தத் தீவு பிரெஞ்சு ஆட்சியில்
பணிபுரிந்தார். : இருந்தது. அதன்பின் மடகாஸ்கர்
தீவு சுதந்திரம் அடைந்தது.
后
. . . . . . . . . . . . . . . . . . . 鼠 ==raa. 球
விஞ்சியம்= நிழல் : , 虐 ாடபபடுகறது: 剧
மட்டுமே பாடிய நூல் எது?
பெரிய எரி எது?
獸
க்கான நோப்லே
செய்வது போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை ார்வே. கட்டாயம் (தறிப்பிட வேண்டும். 棘 நீதிபதிகளின் மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் 2 ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 02:10,2011
-- - - வர்னம் தீட்டும் போட்டி இல.908 Nobჭj] . தினமுரசு வாரமலர்
மருநது எது? த.பெ. இல:1772, கொழும்பு, த.பெ. இல:57, யாழ்ப்பானம். அதிகம் பேசப் வர்ணம் தீட்டும் போட்டி இல: 906
பரிசுக்குரியவர்:
து? மலையாளம்.
அரசியல் மிருகம்
08. மு.ரேணுகன், முரசுமோட்டை, யாழ்ப்பாணம். 09. க.முகிலன், மடத்தடி, பருத்தித்துறை. الص
பா 01. ஜெயசிந்தன், மானிப்பாய், யாழ்ப்பாணம். யார்? R" 02. க.சுகுணா, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு. ன் கொடுக்கில் 9. 03. வை.மித்திரா, தாளையூற்றுத் திருகோணமலை. அமிலம் எது? கு 04, எம்.றனா,கடற்கரை வீதி, நீர்கொழும்பு. b. 05. ம.சுஜன்,தாண்டிக்குளம், வவுனியா. 2. % 07. யோ, ஜான்சிமிலான், கொழும்பு-06,
வரும் வாயு?
gy: AzŽAN Žai 22-28, 2007

Page 11
Omot Gjino
முட்டை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது தி 60/(pLD
தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய் நொடி எதுவும் அண்டாது என்று
கூறப்படுகிறது. முட்டை சாப்பிடுபவர் தாய்பாலுக்கு களுக்கு கண்புரை : அடுத்தபடியாக வாய்ப்பு மிகக் குறைவே
யற்கையான ஆகும். மூளை, நரம்பு மலைகளில் முறையில் புரோட்டீன் மண்டலம் மற்றும் ஏறுவது பது: கிடைக்கிறது என்றால் இதயத்திற்கு சிறந்தது இருந்து தாக் அது முட்டையில் (pL60L. போன்ற பயிற் தான். இதில் எக்கசக்க மார்பகப் புற்றுநோயைத் பூலானுககுக் ஊட்டச்சத்துகள் தடுக்கும் சக்தி கொண்டது கற்றுக்கொடுத் உள்ளன. புரோட்டீன் முட்டை வாரத்திற்கு மல்லா. உடன் முட்டையில் 6 முட்டை சாப்பிடும் "இனிமேல் வைட்டமின்கள், பெண்களுக்கு மார்பகப் பயிற்சி தேை மினரல்களும் உள்ளன. புற்று நோய் ஏற்படும் தேறிவிட்டாய்! ஒரு முட்டையில் 70 வாய்ப்பு 44 சதவீதம் என்றான் மல்ல முதல் 100 கலோரி வரை குறைவு என்று ஆய்வில் "எல்லாம் உள்ளது. மனித உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உன்னால்தாே வளர்ச்சிக்குத் முட்டையில் உள்ள "எனக்கு எ தேவையான 9 அமினோ சல்பர், வைட்டமின்கள், தரப்போகிற அமிலங்கள் உள்ளது. மினரல்கள் நகம் மற்றும் கேட்டான் மல் ஒரு முட்டையில் முடிக்கு நல்லது. தன் கண்க 6.3 கிராம் புரோட்டீன் இத்தனை குணநலன்கள் அகலவிரித்து உள்ளது. இதில் உள்ள முட்டையை மல்லாவை வெள்ளைக்கருவில் 3.5 பச்சையாக குடிப்பது கிராம் புரோட்டீனும், உடல் நலத்திற்கு மஞ்சள் கருவில் 2.8 கேடு விளைவிக்கும். நேரம் பதில் கிராமும் உள்ளது. மஞ்சள் கருவில் சொல்லாமல்
இது மட்டுமா கொழுப்புச் சத்து அதிகம் I பார்த்துக்கொ6 ட்டையின் இருப்பதால் கொழுப்புச் அப்படி அ வள்ளைக்கருவில் சத்துள்ளவர்கள் அதைத் |பார்த்துக்கொ6
ளோரின், மெக்னீஷியம், தவிர்க்கவும். மல்லாவுக்கு 6
பாட்டாஷியம், சோடியம், முட்டையின் முழு நெருப்பில் எ6 சல்பர், ஜிங்க் உள்ளிட்ட குணநலன்களையும் வார்த்தது பே 11 மினரல்கள் உள்ளன. அடைய வேண்டுமானால் மெல்ல் மெல்
வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டையும் உண்ண வேண்டும்.
மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, பி 6 உள்ளது.
மனித உடலில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஹார்மோன்களை உற்பத்தி செய்து அதை
"என்ன தர என்று கேட்டே "b.lib."
உடலில் உள்ள கட்டுப்படுத்துவது,
செல்களுக்குச் செலுத்தி, குழந்தைகளின் அந்தச் செல்களை வளர்ச்சி இவை வேலை செய்ய வைப்பதே அனைத்தையும்
பராமரிக்கும். இந்த தைராய்டுப் சுரப்பியில் கட்டிகள் இருந்தால்
அவற்றின் பணி அதில் ஒன்றுதான் தொண்டைப்
பகுதியில் இருக்கும்
தைராய்டுட் சுரப்பி இது குறைவாகச் சுரக்கும்.
சுரக்கும்  ை: அல்லது அதிகமாக
ஹார்மோன்தான் சுரக்கும். இதனால் நமது உடலின் உடல் நலம் பாதிக்கும். சுகட்டிக்கெ (UP) சீதோஷ்ணநிலையை இது தவிர தைராய்டுச் சுருடடிகoகான
எழுந்துவிட்டது யாருமே வெ6 பார்க்கவில்6ை
சுரப்பினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு از حیث குறைவாக இருப்பதாக புே ஆயவு முடிவு ஒனறு தெரியும்
&%!x2,xwww.szsew»wოexexოყაოჯჯოჯოჯxseოxჯა».
ασόβ (ομή 22 - 26, 20η 6a
சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத் தன்மையைப் பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது,
முடி வளர்ச்சியை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடும்பத்தாரை உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவான். அப்படி அனுப்பிவைப்பதே அன்றைய இரவுக்கு விருந்து தேடத்தான்.
கிராம அதிகாரியை எதிர்த்து நிற்க யாருக்கும் துணிச்சல் இல்லை. பொறுக்க முடியாமல் மல்லாவிடமும் முறையிட்டார்கள் . மல்லாவிடம் அந்தக் கிராமமக்களில் சிலர் வந்து முறையிடும்போது பூலானும் அங்குதான் இருந்தாள்.
தனது கிராம அதிகாரியின் முகம்தான் பூலானுக்கு அப்போது நினைவுக்கு வந்தது. தன்னையுமறியாமல் பற்களை நறநறவென்று கடித்தாள் பூலான்.
மல்லாவுக்குச் சத்தம் கேட்டுவிட்டது. கடைக்கண்ணால் கவனித்தான்.
கிராம அதிகாரியின் குடும்பம் ஊரில் இல்லாதபோது தகவல் தருமாறு கூறி அவர்களை அனுப்பினான் மல்லா.
இன்றுதான் தகவல் வந்தது.
ಡಾ. – 99 Wayå %نن: Gancionánó vo V1493 ைெரின்ெறு தன் தெரியும் வெள் 93/95 90 8V - 99V மறிள்ை என்று த்ெதனைருேக்குத் தெரியும்? பூ ஒன்று புயலான கதை
Siaoga முசில் V9ůuývůu பூலானை அழைத்தான்
இப்பக்கங்கள் வசீகர்களின் "இன்றைய வேட்டைக்கு
என்று வேண்டுகளுக்கி மீண்டும் நீதான் தளபதி என்றான்
6) IT. நம்பமுடியாமல் அவனைப்
முப்படுகின்றன. பார்த்தாள் பூலான்
குவது
சிகளைப்
"புத்திலிபாயின் அவதாரம் இன்று ஒரு மிருகத்தை
வேட்டையாடப்போகிறது!”
t
ழுங்கி லப் 溪 brait. சற்று s
எதுவும்
அவனையே "இன்றைய வேட்டைக்கு 0ண்டிருந்தாள். நீதான் தளபதி வள் என்றான் 0ண்டிருந்தது | - nöúðII(Uplpunnóð எரியும் 828 v06.606tors
ீண்ணெய் 2பார்த்தாள் பூலான்.
புத்திலிபாயின் அவதாரம் இன்று ஒரு மிருகத்தை வேட்டையாடப்போகிறது!" என்றான் மல்லா. அவன் குரலில் வாய் இல்லை. தன் கண்களால் நன்றி சைான்னாள் பூலான். மல்லாவும் கூட வந்தான். ஆனால் பூலானிடம்தான் பொறுப்புை
ஒப்படைத்திருந்தான்.
என்றான் மல்லா
அவன் குரலில் பொய இல்லை. தன் கண்களால் டு தன்னை நன்றி சொன்னாள் பூலால் ந்தான் மல்லா. ܠ ܐ மூச்சு சூடாகக் வெ6 லை T6flat அச்சம் கேட்கும் சிச் சென்றது. :
ஒப்படைத்திருந்தான்
கதவு திறக்கப்படவி கி
ப்போகிறாய் னே!” தட்டப்படுமோ? யார் கோஷ்டி
இன்று ರಾಷ್ಟ್ರೇ? என்ற
பலமான இ குறுக்கே இ &&&&ހިމިންރޯ "டேய் நாயே! வெளியே
5க அதிர்ந்தது, :
முக்க வாரிச் பிள்ளைகளும் ஊரில் கத்தினாள் அது
δι(6) இல்லை. கிராமத்துப் பெண் காட்டுத்தனமான கத்தல்
ஒருத்தியை கட்டாயப்படுத்தி புலானின் :::::::::::
பூலா ஆவேச கொண்டுவந்து வைத்திருந்தா -
கிராமத்தின் ழகான

Page 12
Gíne:Busnogór Lafslu ao Losoofinufilóò LIGIOpULI UD5565565
இயக்குநர் விஜய், சீயான் விக்ரம், அனுஷ்கா ஆகியோரின் கூட்டணியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்
காண்டிருக்கும் படம் தெய்வத்திருமகள் இப்படத்தை யுடிவி விநியோகம் செய்தது. இதையடுத்து இந்த கூட்டணி மீண்டும் ஒரு முறை இணைய இருக்கிறது.
அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்களை வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் கதையில் விக்ரமிற்கு இரண்டு கதாநாயகிகள் விஜய்யுடன் ஏற்கனவே பணிபுரிந் துள்ள அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன்தான் அந்த நாயகிகள் அனுஷ்கா விஜய்யின்
தெய்வத்திருமகளிலும், எமி ஜாக்சன் மதரசாபட்டினத்திலும் நடித்துள்ளனர். லண்டனில் பெற்ற மெ எமி ஜாக்சனை தமிழ் சிலை மியூசியம் P-67795). திரையுலகிற்கு அறிமுகம் ഇ-ബൈക് ബൈബ ന്ധ്ര செய்து வைத்தவர் நடிகர் நடிகைகளின் மு விஜய்தான் படத்தின் மெழுகு சிலைகள் 6Ö) பெரும்பாலான பகுதி அமிதாப்பச்சன், ஷா
கரீனாவுக்கு OLDUpöö ölg00
வெளிநாட்டில் ஹிருத்திக் ரோஷ6 LLDIT355, சிலைகள் இந்த L படவுள்ளது. எனவே கரீனாகபூரின் மெ லொகேஷன் அடுத்த மாதம் பார்ப்பதற்காக இதுபற்றி கரீனா ! விஜய் அமெரிக்கா எனககு
சென்றுள்ளார். பெருமை
நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இது ஒரு
ambaDL6 DITGOT Gunວິດຢູ່ ஆக்ஷன் LILLDITLib.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தியில் ரஜி இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ரா
படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தி
தோன்றப் போவதாக மும்பை
பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன. இதுபற் கூறப்பட்டு இருப்பதாவது உ சரி இல்லாமல் சிகிச்சை ெ திரும்பிய ரஜினி தற்போது எடுத்து வருகிறார். இயல்பு
திரும்பியதும் முதல் தடவை ா-ஒன் படத்தில் கவுரவ ே தோன்றுகிறார். இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் அடுத்த மாதம் (அக்ே 4ஆம் திகதி நடக்கிறது ஷாருக்கான் வில்லன்க
"ို႔ျ சண்டை போடும் போது Ք(ԼՔ Ք-Ա56/ கட்டத்தில் நிராயுதபாணி
நிற்பார். அப்போது ரஜினி
சூப்பர் காரில் சர்ரென்று வந்து அவரது கார் வில்லன்களின் ஆயுதங்க தன்னுடன் ஈர்த்து ஷாருக்கானை காப்பு அப்போது கதாநாயகி கரீனா கபூர் யா என்று ரஜினியை பார்த்து கேட்பார்
வக்கப்பட்டு உள்ளது. ருக்கான், சல்மான்கான், ன், ஐஸ்வர்யாராய் போன்றோரின் மெழுகு பியூசியத்தில் உள்ளது. தற்போது இந்தி நடிகை ழுகு சிலையும் இங்கு நிறுவப்படுகிறது. இந்த சிலை திறந்து வைக்கப்படுகிறது. கபூர் கூறும் போது, "லண்டன் மியூசியத்தில்
மழுகு சிலை வைப்பது
அளிப்பதாக உள்ளது" என்றார்.
அதற்கு ஷாருக்கான் பஞ்ச் வசனம் ே ரஜினியை அறிமுகப்படுத்துவது போன் இக்காட்சி எடுக்கப்படுகிறதாம். இதில்
ரஜினி சம்மதம் தெரிவித்து உள்ளாரா
இந்தியில் ஏழாம் அறின்
சூர்யா வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள ஏழாம் அறிவு ப விரைவில் வெளியாக உள்ளது. ஏழாம் அறிவு படத்தில் வரும் ந சூர்யாவின் சாமியார் வேடம் சேர்க்கஸ் வித்தைக்கார வேடம் அறிமுக நாயகி ஸ்ருதி ஹாசனின் நடிப்பு ஆகிய சிறப்பம்சங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என இயக்குன முருகதாஸ் உறுதியாக நம்புகிறார். இந்த படத்தை இந்தி வரை கொண்டு செல்ல முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாக பட வட்டாரம் சு
பாலிவுட் நட்சத்திர நாயகன் அமீர்கான், မြိါးကြီးနှံ முருகதாசி ஏழாம் அறிவு படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்
அதனால்
மீண்டும் மெகா பட்ஜெட்’ படத்தின் மூலமாக முருகதாஸ்-அ
இணைய வாய்ப்புள்ளதா கூறுகிறார்கள்
தண்டனை நீங்கியதுதLைத
கன்னட நடிகர் தர்ஷன் குடும்பத்தில் பிரச்சனை உருவா ΝΟ : நிகிதாதான் காரணம் என்று '? அவரை மூன்று ஆண்டு
மாவில் நடிக்க கூடாத என்று தடை விதிக்கப்பட்டது. தனக்கும் தன்னுடைய கணவருக்கும் பிரச்சனை " நடிகை நிகிதா தான் என்றும், இருவருக்கும் இடையே இருப்பதாக பரபரப்பு குற்றம் சாட்டினார் தர்ஷனின் மனை இதனையடுத்து தர்ஷன் குடும்பத்தில் பிரச்சனை உருவாக மாக இருந்த நடிகை நிகிதாவிற்கு 3 ஆண்டுகள் சினிமா தடைவிதித்து கன்னட தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டது | - தரஷஷனுடன் தவறான தொடர்பு எதுவும் இல்லை என்று
மறுத்துள்ளார். தடை காரணமாக நிகிதாவுக்கு படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிை நிகிதாவுக்கு விதிக்கப்ப்ட்டிருக்கும் தடைக்கு எதிர்ப்பு கிள்ம்பி யுள்ளது. தயாரிப்பாளர்களின் இந்தத் தடையை கன்னடப் பட உலக இயக்குநர்கள், பிலிம்சேம்பர் நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள் எதிர்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து பெங்களுரில்
நடந்த : சந்திப்பில் தடை ரத்து है । முடிவை அறிவித்தார் சங்கத் தலைவர் முனிரத்னா :இமைதியான பிறந்தநாள்
தமிழ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி 11 தெலுங்கு, மலையாளம் இந்தி, ஆங்கிலம்
\ என்று பல மொழிகளில்
நடித்து வருகிறார் ஸ்ரேயா.
சமீபத்தில் பளபளா பார்ட்டி
வெளிச்சத்தில் தனது பிறந்த R நாளை கொண்டாட ஸ்ரேயா
திட்டமிட்டாராம். ஆனால், AEN கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றிக்
கொண்டு, மும்பையில் சமூக அக்கறையை காட்டும் விதத்தில் ஸ்ரேயா தனது பிறந்த நாளை கொண்டாடினாராம்நான் தற்போது அக்சய் குமாருடன் இந்தி படத்தில் பிஸியாக நடித்துள்ளேன். என் பிறந்த நாள் கொண்டா திற்கு பார்ட்டி ஏதும் வைக்கவில்லை. அை யாக என் குடும்பத்தினருடன் என் பிறந்த
நாளை கொண்டாடினேன், என்று | பேசியுள்ளார் ஸ்ரேயா. தமிழில்
நாயகன் ஜீவாவுடன் ரெளத்திரம் படத்தில் நடித்த பிறகு, வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்க இதுவரை ஸ்ரேயா கையெழுத்திட 6.60
സ0 0 07

Page 13
Ellulói) IGÉlól.
ருக்கான் நடிக்கும் ரா-ஒன் ஜினி சிறப்பு தோற்றத்தில்
போவதாக மும்பை ககள் பரபரப்பு செய்தி பிட்டு உள்ளன. இதுபற்றி
ட்டு இருப்பதாவது உடல் நிலை இல்லாமல் சிகிச்சை பெற்று
O O
நீர்மாவின் மனன் ட
தமிழில் சின்னத்தளபதி பரத்தின் நாயகியாக படத்தில் கேரள பைங்கிளி ரீமா கல்லிங்கல் நடி கொலிவுட்டில் தற்போது வரை எந்த படத்தில் ந கையெழுத்திடவில்லையாம் இவர் ஆனாலும் ம6 நடித்த படங்கள், அதில் வரும் கதாபாத்திரங்கள் விலாவாரியாக ஆர்வத்துடிப்புடன் ரீமா சலிக்காம நான் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள் நடித்து வருகிறேன், புது படங்களில் நடிப்பது ச முடிவெடுப்பேன். மலையாளத்தில் சிபி மலையில் எடுக்கும் படத்திற்காக திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நடக்கிறது, அதில் நான் கலந்து கொள்கிறேன்.இந்த படத்தில் ஆசிப் அலிஸ்ரீநிவாசன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள் மலையாள பட உலகின் மேதைக ளாக இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்றியது பெருமைக்குரிய வியமாக கருதுகிறேன் என்றும் தன் மலையாள மண் பாசத்தை
வெளியிட்டு வருகிறார் ரீமா,
வருகிறார் இயல்பு நிலைக்கு யதும் முதல் தடவையாக
படத்தில் கவுரவ தோற்றத்தில் என்றுகிறார். இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள
ாமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் (அக்டோபர்) ஆம் திகதி நடக்கிறது. ஷாருக்கான் வில்லன்களிடம் ண்டை போடும் போது ஒரு படத்தில் நிராயுதபாணியாக
ார். அப்போது ரஜினிகாந்த் காரில் சர்ரென்று வந்து நிற்பார் ல்லன்களின் ஆயுதங்களை து ஷாருக்கானை காப்பாற்றும்
ாயகி கரீனா கபூர் யார் இவர்
பார்த்து கேட்பார் கான் பஞ்ச் வசனம் பேசி கப்படுத்துவது போன்று கப்படுகிறதாம். இதில் நடிக்க
தெரிவித்து உள்ளாராம்
Îò KOLMÓllo?
ள்ள ஏழாம் அறிவு படம் வு படத்தில் வரும் நாயகன்
(8oil Lib. ஆகிய சிறப்பம்சங்கள் பெறும் என இயக்குனர்
படத்தை இந்தி வரைக்கும்
க பட வட்டாரம் கூறுகிறது. யக்குனர் முருகதாசின் ன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
மாக முருகதாஸ்-அமீர்கான் ...
இததைந்தது காதல் வந்திடுச்
ரை மூன்று ஆண்டுகளுக்கு சினி- SS S விதிக்கப்பட்டது. மங்காத்தா படத்தில் அறிமுகமான நடிகர்
பிரச்சனை உருவாக காரணமே : : ருக்கும் இடையே கள்ளத்தொடர்பு :" 6) னார் தர்ஷனின் மனைவி Pga. S S S S S S S
பிரச்சனை உருவாக காரண- மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்துள்ள ஆண்டுகள் சினிமாவில் நடிக்க மகத் நடிகர் சிம்புவின் நண்பர் ஆவார். மேலு சங்கம் உத்தரவிட்டது. ஆனால் தயாரிப்பாளர் துரை தயாநிதியின் நெருங்கிய
ம் இல்லை என்று நிகிதா நண்பரும் ஆவார்.
வுக்கு சமீபகாலமாக டாப்சியும், மகத்தும் ஒன்றாக
ஏற்பட்டது. இந்நிலையில் ஹோட்டல்களில் கைகோர்த்தப் படி க்கு எதிர்ப்பு கிளம்பி நடந்து செல்வதை காண முடிகி டயைဤ” ”... ;) றதாம். மேலும் டாப்சி சூட்டிங்கில் தி :" பங்கேற்கும் போது அங்கு மகத் பங்களு வந்து விடுகிறாராம் படப்பிடிப்பு
முடியும் வரை அங்கேயே இருந்து டாப்சியை அழைத்து செல்கிறாராம் கூடவே டாப்சிக்கு தமிழ் தெரியாது
என்பதால் மகத் தமிழ் கற்று
கொடுக்கிறாராம்.
முடிவை மாற்றிக்
சமூக அக்கறையை ரேயா தனது பிறந்த ராம்நான் தற்போது
படத்தில் பிஸியாக ந்த நாள் கொண்டாட்டத் வைக்கவில்லை. அமைதி தினருடன் என் பிறந்த னேன், என் யா. தமிழில்
ன் ரெளத்திரம்
லும்
தி
0/01/29 - 09, 01
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O TCD)
திரைக்கு வருகிறது'மெளனகுரு
ကြီးများ ಸಿಂಕ್ கொலிவுட்டில் அருள்நிதி நடிப்பில் வெளியான வம்சம், o உதயன் ஆகிய படங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. rதில் தற்போது அருள்நிதி நாயகனாக 'மெளனகுரு படத்தில் பற்றி வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார் ஏற்கனவே "பேசுகிறார் நடித்த ஆக்ஸன் ரோலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ல் மட்டுமே ரோலில் அருள்நிதி மெளனகுரு படத்தில் பந்தமாக இனி நடித்திருப்பதாக பட வட்டாரம்
I / கூறுகிறது.
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் கிராமத்து நாயகனாகவும், உதயன் படத்தில் சிட்டியில் வளர்ந்த நாயகனாகவும் நடித்திருந்தார் அவர் படத்திற்காக
சொந்தக்குரலில் பாடவும்
அருள்நிதி
யோசித்துள்ளாராம் படத்தின் நாயகன் ரோலை அப்படியே உள்வாங்கி அருள்நிதி நடித்துள்ளார் என்று படத்தின் இயக்குனர் சாந்த குமார்
தெரிவித்துள்ளாராம்
அடுத்த மாதம் மெளனகுரு படத்தின் இசை வெளியீடு
நடைபெற உள்ளது.
நவம்பர் மாதம் படம்
வெளியாக இருப்பதாக
கூறுகிறார்கள்
மங்காத்தாவின் வெற்றிக்கு பிறகும் அமைதியாக இருக்கும் அஜித் தனது அடுத்த படமான பில்லா 2 படத்தில் ஆர்ப்பாட்டமின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது 25-வது படமான அமர்க்களமும், இவரது 50-வது படமான மங்காத்தாவும் வெற்றி பெற்ற மகிழ்ச்சி துளியும் பாதிக்காதது போல் இருக்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான்
"ரவினிக்கு LDLGOrib
6) என்பது போன்று சினிமா உலகில் ஒரு கருத்து நிலவி வருகிறது. இது குறித்து அஜித்திடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, தமிழ் 9% சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் D சாரை நான் பார்க்கிறேன். துரோணாச்சாரியாரின் அர்ஜூனனாக மக்கள்
யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் ஏகலைவன் போல இருக்கவே ஆசைப்படுகிறேன். சூப்பர் ஸ்டாரை நான் துரத்தில் இருந்து ரசித்தபடியே படங்கள் பண்ண
ஆசைப்படுகிறேன்
அவர் நடிக்கும் படத்தில்
ബങ്ങTക ( வேண்டும் அவர் கையால் அடிவாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு
நடக்கிறதோ,
அன்று
6/6015/
சினிமா பயணம் ஒரு முழுமையைஅடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம் மங்காத்தாவின் வெற்றியை ரஜினி
சாருக்கு சமர்ப்பிக்கி றேன்.
என்றார்.

Page 14
பூமியின் மேற்பரப்பில் அநாமதேயப் புற்களாய் முளைக்கின்றன கேள்விக் குறிகள் எண்னை நோக்கி, யாரோ அருந்திவிட்டுப் போன LunTGOTtib
அவமான மாகின்றது. கால்கள் ஒழய காடுகளை நோக்கி
இனிமேல்
நடக்கமுடியாது. வானம் இறந்துபோன இரவொன்றில் தொடங்கிய பயனம் முடிவிலியாய் முழகிறது யாரே விதைத்த 8 நம்பிக்கை விதைகளில் இருந்து நச்சுக் கொடிகள் முளைவிடுகின்றன.
முளைக்கட்டும்
யாதுமாகி
காலம் கடந்து
நட்சத்திரங்களின் வெளியில் நானே முகிழ்வேன்.
வை.சாரங்கண்.
இன்பத்தை மட்டும்
நாடும் மனித மனம்,
ம் சிரிக்கும் போது உலகமும் நம்மோடு சேர்ந்து சிரிக்கும், துவே அழ ஆரம்பித்தோமானால் துணைக்கு யாரும் வர மாட்டார்கள் வயெல்லாம் மகிழ்ச்சியாக, கலகலப்பாக இருக்கிறதோ அதன் பக்கமாக சாயவே மனித மனங்கள் விரும்புகின்றது, வெறுப்படைந்த முகங்களை யாருக்கும் விரும்ப தோன்றுவதில்லை. மகிழ்ச்சியும், முகமலர்ச்சியும், புன்முறுவலும் எங்கே உள்ளதோ அங்கே செல்லும்படிதான் மனம் நமக்கு,
ளையிடும் முக மலர்ச்சியானது அன்பு, மகிழ்ச்சி தயை இன்பம் ஆகிய நல்லுணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அதுவே ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ளவும், நன்றி செலுத்தவும், வாழ்த்துத் தெரிவிக்கவும் வழி வகுக்கிறது. நீங்கள் செல்லும் திசையெங்கும் புன்முறுவலை பரப்புங்கள் மனதின் நல்லுணர்வுகளை முகத்தில் பிரதிபலியுங்கள், குழந்தைகளைப் போல பலனை எதிர்பாராமல் சிரியுங்கள். பூக்களை சுற்றிலும் நறுமணம் பரவியிருப்பதை போல உங்களை சுற்றிலும் மகிழ்ச்சியின் மணம் பரவட்டும்.
மகிழ்ச்சியூட்டிய பல நொடிகளை நாம் உணர்ந்திருந்திருக் கிறோம். ஏன் அது வாழ்நாள் முழுவதும் தொடருவதில்லை? மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறே மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று வாழ்க்கை றோம். அதற்காகவே முயல்கிறோம். இருந்த துயரமாகவே இருக்கிறதே ஏன்? துயரம்
மட்டுமே இருக்க முடியுமா? ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ধ্রুস্থ செய்யும் வேலைகள் கடினமாக இருக்கட்டும், பார்க்கும் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கட்டும் போகும் பாதைகள் கரடுமுரடாக இருக்கட்டும் அவைகளை மகிழ்ச்சியுடன் அணுகுங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளுக்கு அவையெல்லாம் அடிமைப்பட்டு விடும். எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முடிகிறதோ, இல்லையோ உங்கள் முயற்சி இடைவிடாத மகிழ்ச்சியை உணரக் கூடியதாகவே இருக்கட்டும். န္ဒီ : ” 後 இயற்கையாக இருப்பவையெல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது, மரம், செடி, கொடிகள், கடல், வானம், நிலவு ধুঃখ্রঃপ্তঃস্থ ரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
நீயில்லாத
Tổ LD60)Uọ DIT6ì6ITI சுத்திகரிக்கப்பட் தூறல் வானத்தி துTககணாங்குரு
உன்னையே பா) எண் விழிகள்
ஒரு மழை நாளி மகிழ்ச்சி வெள்
இந்த மழை நாள் எண் இதய சிற்வு காதல் சேறுக6ை புதைத்துவிட்டுப் உண் கொலுசுகள்
ஊதாப் பூக்கள்
Qdb LD60)up BT6f மகரந்தத்தில் கி உறங்குகின்ற எ கனாக்களைப் ே
நீ எண் வசமில்ல ஒரு கிராமத்திை எனதான விழிக் ஏற்க மறுக்கின்ற
எனக்குள் வீசப் காதல் கூறாவளி மழை நீாள் தூற கலைத்துவிட்டுப் கவலையைத் தரு
9 6of 6ing (3LD51 கறுக்கின்ற போ6 எண் தேசத்து வர சந்தோவழிக்கிறது ஒரு பருவ மழை காததுககொண ஏழை உழவனை
* റ്റഗ്ലീം
SSDSDSp புனிதமான assig56) UUJ600TL (382.T.g356floor மணவறையி: மாலை மாற்று கானல்நீராய் ே காதல் ஜோடிக சவப் பெட்டி மீ மலர் மாலைக
கல்லறைக் கா காவியமாகிவி
 

EGGETÉSEG LOGAoffe
аспиосарт сешпто உன் மனத்தொழலில் வீழ்ந்தேன்
உறவெனும் சிறகிழந்து உணர்வெனும் உயிருடன் ஊந்து கொண்டு இருக்கிறேன் உன் இதயம் எனும்
E5ECTÉES SEUTIG என்னைப் பூசிவிட்டாய் நான் வாழ்வின் வாசமிழந்து அனாதையாய் உள்ளேன் 2 Gd 65GaoGoGOLLU Lobb வருடிக்கொண்டு இருக்கிறா
என்னை மட்டும் ஏன் ஒதுக்க நினைக்கின்றாய் கடலுக்குள் மட்டும் தானா
O முத்துக்கள் கிடக்கின்றது மழை நா6 என் வாழ்க்கைக்குள்ளும் ான்றில் கிடக்கின்றது
கண்ணர் முத்துக்கள் l60f GgGeGaJnT LU650e6ton 56fl. எண் வாழ்க்கைபோல்
எல்லாம் இருண்டே போய்த்தான் ர்க்க நேரும் கிடக்கின்றது
என்றோ ஒர் நாள் ன் என் சுவாசக்காற்றை தேடபோகின்றா ஊத்தில்! அன்று எண் கல்லறை அருகே - > - ** ● s வளரும் புல்லிடம் கேட்டுப்பார் T ரீங்காரம் அது சொல்லித்தரும் றாழுங்கைகளில் வாழ்க்கையின் அர்த்தத்தை
(3LTufloor ஆர்தீபன்-கவெறு ர் புதையும் வரை.
O O e O
றங்குகின்றன் வசதி வாய்ப்புக்களுக்காக அத்தனையும் ‘ன் அண்னை மண்னை பணத்தினால் T6)... தேேேதசத்தி ம்ே அடுத்தவன் தேசத் சொந்த மண்ணின் வாசம் DIT35 இயந்திரமாய் உறவுகளோடான பாசம்
குடைகள் ●
சொந்த நாட்டில் :ாத မ္ဘီမြို့မြို့ငှါ குழமகனாய் இருப்பதைவிட கீ"*" ங்கிடும் சந்நிதி O O O இவையெல்லாம் நமழவரகளால கிடைத்திருமா? ILL அதிகமாய் விரும்பப்படுகிறது டைததரு l60UI-6535 அடுத்த நாட்டில் பணத்தினால். 060,356T அகதியாய் வாழ்வதே அடுத்தவர் இடத்தினால்..? போனது ர்ணில் பெர் நகிறது. இருப்பதற்கு நேரமில்லாமல் : ůu sé ஜக
சிறகு முளைத்தவர்களாக ழபபு பழபபு சறபபு ● எப்பழத் தான் உழைத்தாலும் தார நாட்டில் பரிமாறுகிறோம். O ழததாலு மது மண்ணில் நமக்காக hab6booITIb உனவு மருந்து நமது
g56060 ● O எத்தனையோ வெற்றிடங்கள்
o LÓ உறைவிடம் போக்குவரத்து O r6OOTL Ių, உண்பக உhப்பக என காத்திருக்க..? து-வயல் விதைத்து டுபபது என ●
6T எல்லாமே பனத்தில் தான்! இghமசhமி08மஸ், ஜருக்கும் 9 -ܠίδηώύού. Từ (3LIIT6u...
ജ്ഞിയ്യ/ഗ്രി,_
எனினிடமே வந்துவிடுகிறது
உண் நினைவுகள்.
எனினிடம் ஒல்லாமல் இருந்தது சந்தேகம் மட்டுமே அதுதானே உன்னிடம் அதிகமாய் ஒருந்தது.
சகோதரனோரு தனியே பேசினாலும்
சந்தேகமாய் உற்றுநோக்கும் உன் கேவலமான இதயத்திலிருந்து தப்பித்தது சந்தோசம்,
ஆனாலும் எண் தெருக்களில் 965 LOGOGODTGEBIUTb உண்னை உந்துருளியில் பார்க்கும் போதெல்லாம். மீண்டும் மீண்டும் உனக்குள் விழுகிறேன் சுட்டுக்கொல்லும்
விழும் விட்டிலைப் போல ஒவள் மனசு ஒறஞ்சுவதெல்லாம்
செப்டெம்பர் 22-26, 207

Page 15
காசநோய் பற்றிய விழிப்புணர்வு
காசநோய் இல்லாத சூழலை உருவாக்குவது எப்படி? ஒவ்வொரு தனி மனித னும் இரண்டு கிழமைகளிற்கு மேல், இருமல் காணப்படின் சளிப்பரிசோதனை செய்து,காசநோய் இல்லை என்பதனை உறுதிப்படுத்து வதால், காசநோயினால் ஒருவரில் இருந்து மற்றையவர்களிற்கு நோய்த் தொற்றல் வாய்ப்பு இல்லாது போகும். இதனை ஒவ்வொருவரும் தமது குடும்பம், நண்பர்கள், அயலவர்கள், உடன் வேலை செய்பவர்களுக்கு எடுத்து இயம்ப வேண்டும்.
இதனால் ஒருவரின் குடும்பத்தில், கிராமத்தில் சமூகத்தில் என காச நோய் அற்றுப்போகும் சந்தர்ப்பம் அதிகரிக்கும்.
காசநோய் தொடர்பாக ஒவ்வொரு கிராமத்திலும் கிராமிய கட்டுப்பாட்டு உதவியாளராகச் சிலர் செயற்படலாம். கிராமிய காசநோய்க் கட்டுப்பாடு உதவியாளர்களது செயற்பாடுகள் காசநோய் அறிகுறிகள் பற்றி ஏனையவர்களிற்கு எடுத்துக் கூறல் குறிப்பாக தொடர்பாடல் குறைந்து தனிமையில் வசிப்போர், முதியோர். கசிப்புக்குடிப்போர் என்பவர்களிற்கு எடுத்துக் கூறல், நோய் அறி. குறி காணப்படின் சிகிச்சைக்கு வர உதவுதல், அவர்களது
மேற்பார்வையில் மருந்துகள் கொடுத் தல், ஆறு மாதங்கள் தொடர்ச் சியாக மருந்துகளை எடுத்தலைக் கண்காணித்தல். யாராவது ஒருவர் மருந்து எடுக்காவிட்டால் அதற்குரிய காரணத்தினைக் கண்டறிந்து தொடர்ந்து மருந்து எடுத்தலை ஊக்குவித்தல். காசநோயாளிகளின் போக்குவரத்திற்கு உதவுதல். போசாக்கு உள்ள உணவினைப் பெற உதவுதல். காசநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பொது இடங்களில் துப்புதலைத் தவிர்க்க உதவுதல் இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டையைப் பாவிக்க வழிகாட்டல்,
காசநோய் தொடர்பான நாடகங்கள், பாட்டுக்கள் வில்லுப்பாட்டுக்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை உருவாக்கம் செய்தல், காசநோயாளிகளுடன் சமூகமாக இணைந்து உதவுவதன் மூலம் சமூக வடுவினை இல்லாது செய்தல், காசத்திற்கு எதிரான நகர்வில் இவ்வாறு பல நவீனமான அணுகுமுறைகளைச் சமூகத்தில் ஏற்படுத்துவதனால் செயற்பாடுகளின் வேகத்தினை விரைவுபடுத்தலாம்.
வறிய குடும்பங்களில் காசநோய்
0c00000000000ccr00000000000000c0000000rre0e0000ee0ke0eke0e000eOe
απόά όμή 22-26 20η தின
( Dr.சி.ஜமுனானந்தா ) ஏற்பட்டு இருப்பின் அவர்களது குடும்ப வருமானத்தினை அதிகரிக்கக் கூடிய தொழில் வளங்களை உருவாக்கலாம். அவரக்ளது பொருளாதார நிலையை மேம்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
காசநோய் தொடர்பாக சமுக மாற்றத்திற்கான விற்பனைகள்
01.இருமல் என்றால் சோதித்தால் உறுதியாகிவிடும் என்ற பயம் கார ணமாக சளிப்பரிசோதனைக்கு வருவ தில்லை. இரண்டு கிழமைகளிற்கு மேல் இருமல் இருப்பின் சளிப்பரி சோதனை செய்வதால் தற்செயலாக காசநோயிருப்பின் கண்டுபிடிக்கப் படலாம். எனவே காசநோய்க் கட்டுப்பாட்டிலும் நோயாளி குணமடையவும் சளிப்பரிசோதனை இன்றி அமையாதது.
02.மருந்து எடுக்கவரும்போது மற்றவர்கள் தங்களை
ஒதுக்கிவிடுவார்கள் என்ற பயம்.
காசநோய் சாதாரணமாக பக்றீரியா நோயைப் போன்றது. பூரணகுணமடையக் கூடியது. மேலும்
இதனை ஒரு குறித்த இடத்தில் மட்டும்|
வைத்து சிகிச்சை செய்வதில்லை. எனவே, மற்றவர்கள் ஒதுக்கிவிடுவர் என்ற பயம் அவசியமில்லை. காசநோயிற்கு மட்டுமல்லாது ஏனைய சுவாசநோய்களிற்கும் மார்பு நோய்ச் சிசிக்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதால் மார்பு நோயில் சிகிச்சை நிலையத்திற்கு செல்வதற்கு தயக்கம் வேண்டாம்.
03.நோயாளிகள் மருந்து எடுக்கும்போது மருந்தின் வீரி யம் கூட என நினைத்தால், இதனால் முழு மருந்துகளையும் எடுக்காது விடல் அல்லது குறித்த காலத்திற்கு மருந்தினை எடுக்காது விடல் காணப்படுகின்றது. இது முற்றிலும் தவறான செய்கையாகும். நோயாளிகள் வைத்தியர் கூறியபடி குறித்த அளவு மருந்துகளைக் கிரமமாக எடுத்தல் வேண்டும். ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக வைத்தியரை அணுகி ஆலோசனை பெறல் வேண் டும்.
04சமூக மட்டத்தில் முழு மக்களையும் பரிசோதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிலரி டம் உள்ளது. உண்மையில் சமூகத்தில் ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவருக்கு காசநோய்க்கிருமியில்
தொற்று உள்ளது. ஆனால் நோய்த்
தொற்றுள்ள அனைவரும் நோயாளி ஆவதில்லை. அடுத்து முழுச்சமூகத் திலும் சளிப்பரிசோதனை செய்வதற்கு போதிய ஆளணிவளம் இல்லை. எனவே காசநோய்க்கு உரிய அறி குறிகள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தினைச் சென்றடைந்தால் அவர்கள் தாமாகவே முன்வந்து சிகிச்சையினைப் பெறுவர். அடுத்து ஒரு தடவை பரிசோதித்துவிட்டு காசநோய் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது. ஏனெனில் காசநோய் தொற்றில் இருந்து நோய் அறிகுறிகள் உருவாக சில மாதங்களில் இருந்து பல வருடங்கள் செல்லலாம்.
(தொடரும்.)
S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவரவர் மனதைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கென்றே இத்த னைத் தேவதைகள் இருக்கின்றன. தாயா ரிடம் குழந்தை போல் பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்கிற மனப் பான்மை உடையவனுக்கு அம்பாள் உபாசனை இருக்கிறது. ஒரே சாந்தத்தில்
அழுந்திப் போக வேண்டும் என்ற மனோ
பாவம் உள்ளவனுக்குத் தட்ஷிணா மூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.
இவஷ்டம் இருந்தாலும், இஷடம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகாசக்தியிடம் பக்தி செய்வது என்று ஏதோ ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அநுசரணையாகவே அந்த மகா சக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள ஒரு
அன்பு உருவமாகப்பாவித்து பக்தி செய்வதற்கு நம் மதத்திலுள்ள 'இஷ்ட தேவதை வழிபாடே வழி வகுக்கிறது. அன்போடு உபசரிக்க வேண்டுமானால் உபாசனைக்குரிய மூர்த்தி நம் மனோ பாவத்துக்குப் பிடித்தமானதாக இருந் தால் தானே முடியும்? இதனாலேயே இஷட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாசிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது. நம் மனப் போக்குக்குப் பிடித்தது என்கிற நிலை யில் ஆரம்பத்தில் ஏதோ மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும், போகப் போக அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக, நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு? என்று அதையும் விட்டுவிட அந்தத் தேவதையே அநுக்கிரகம் செய்யும்
அவரவரும் தமக்கு இஷ்டமா தேவதையை உபாசிக்கும் போதே
பக்தர்களின் மனோபாவத்தை பொறுத்துப் பராமாத்மா பல ரூபம் கொள்கிறபோதே,பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வேறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக் கொள்கிறது. ரஜோகுணத்தால் சிருஷ்டி செய்யும்போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது. ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும் போது அதற்கேற்ப மகா விஷ்ணுவாகிறது. தமோ குணத்தால் சம்ஹரிக்கும் போது அதற்குரிய முறை யில் ருத்ர ரூபம் கொள்கிறது. இந்த மூன்றைப் பாணனும் காளிதாசனும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.
எனவே, ‘என் தெய்வம் உசந்தது: என் தெய்வம் தாழ்ந்தது" என்று சண்டை பிடிப்பதில் அர்த்தமே இல்லை. ஆனாலும் நம் தேசத்தில் பல இஷட தெய்வங்கள்
இருந்து வரும் சைவத்திற்கும், வைஷ்ணவத்திற்கும் இடையே ரொம்பவும் சண்டை நடந்துதான் வந்திருக்கிறது. நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் இந்த இரண்டும் ஒரே வஸ்துதான் என்ற ஞானம் பெறுவோம்.
பதில் இல்லாத கேள்வி சிறு வயதில் குரு குல வாசத்தை விட்டு நான் வெளியிலே வந்தபோது, / கோழிக்குஞ்சு முட்டை
லிருந்து வெளிவந்தது 6Sြ၂mရဲနွား၊ இருந்தேன்.
༧ ༄། நான் யார் என்பதே
எனக்குத் தெரியாது. விபரம் தெரியாத நிலை. பக்குவமற்ற
சூழ்நிலை. காபி ஹோட்டல்களையும்,
தியேட்டர்களையும் கூட ஆச்சரியமாகப்
பார்க்கின்ற சூழ்நிலை. 3.x:::::::: .
குருகுலம், நல்ல பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் கற்பித்தது என்றாலும், வெளி உலகத்தைக் காண விடாமல் வைத்திருந்தது. -
ஆகவே, தெளிந்த இதயத்தோடும் உலக அநுபவம் அற்ற நிலையிலும் நான் வெளியே வந்தேன்.
வந்ததிலும் தவறில்லை. நான் بری வாழ்ந்ததிலும் தவறில்லை. ஆனால் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண முடியாமல் தவித்தேன்
அந்தக் கேள்வி என்ன? "நான் யார்? என்பதே அது.
6. -
அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக்கொள்கின்றனவாம்

Page 16
நண்பர்கள் யாராவது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தாலே ஐயோ பாவம் என்ற ரீதியில்தான் அதனை வாங்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே உள்ளது. திருமணம் பற்றிய பேச்சை
(6.
எடுத்தாலே காததுாரம் ஓடுபவர்கள்தான் இருக்கின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது பழமொழி அதனை போற்றி பாதுகாப்பது அனை வரின் கடமை. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் 6T60T6) Tib.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படுவதாக
ஆய்வில் தெரியவந்துள்ளது
மனித வாழ்க்கையில் திருமணம் எந்த அளவிற்கு அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருமணத்தின் மூலம் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படுவது போல மனோரீதியாகவும் பல நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
WHO-வின் மனநலப் பிரிவு மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அதில் 15 நாடுகளைச் சேர்ந்த 34 - ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில்
அவசியம்
வெளியிடப்பட்டன. இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமை யாகவும், கவலையாகவும் கருதும் எண்ணம் உள்ளது. அதிலும் பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள்.
கருவளையம் மறைய. O தேங்காய் எண்ணெயை சிறிது ஆடாக்கி அதில் மஞ்சளை குழைத்து கண்களை சுற்றி பூச வேண்டும் சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்
O வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும் வெள்ளரி சாற்றிற்கு பதிலாகவெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும் O பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளை யம் மறையும்.
O தயிர் மற்றும் பசிையாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.
O வெள்ளரிச்சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும் O பால் பவுடரை தன்னிர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்
rate ாவீங்குக் குறிப்புகள் க
• தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு வீணாக தேய்வு அடையும்.
கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையா கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிச் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக் * முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தான * கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறு இருந்தால் மாவு சரியாக அரைபடாது. கொர, பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்கை மாற்ற எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்
வாழ்க்கை துணை நலம் என்ற அதிகாரத்ன வேண்டும். வலிமை வாய்ந்தவர்களையே துணை என்னுடைய வெற்றிக்குப் பின் என் தந்தை, கணவ கூறியதுண்டா? சொல்ல மாட்டார்கள். ஏன்? அவர் நீங்கள் கேட்கும் சுதந்திரம் எது?
நாகரீக உடை அணிவதும், நகங்களுக்கும், உ மாலையில் மாதர் சங்கங்களுக்கும் செல்வது தான ஒரு ஆணினுடைய மாறுபட்ட நடவடிக்கை பெண்களுடைய மாறுபட்ட நடவடிக்கைகள் எதி என்றால் என்ன என்பதனை தெரிந்து கொள்ளு கொளுத்துவோம் மாதர்கள் தங்களைத் தாங்கள் ! முதலில் பெண்ணனுக்கு பெண்ணிடமிருந்து வி உரிமைகள், குடியுரிமை, பேச்சு சுதந்திரம் இை பொறுத்த மட்டில் அர்த்தமற்றவையாகவே இருக்கி மதச் சட்டமும், வேத புத்தகங்களும் பெண்களை வைத்தது ஒன்றும் தற்செயலானது அல்ல. சுரண்ட நாய்கள் மாதிரி நடத்தப்படுகின்றனர்.
பொதுவாக ஆழமாகப் பெண்களைப் பாதிக் மானப்பங்கப்படுத்தப்படும் முன்னரே தாக்கப்பட் போதே மூளைச்சலவை ஆரம்பித்து விடுகின்றது. 2 கை வளையல்களும், கால் கொலுசும் மென்மைை மிகவும் வசதியான குரும்பங்களுக்குக் கூட பெண்
பரிசுப் போட்டி இல :- 287
== ongo ecs (s
கேள்வி பெண் உரிமையைப் பறிப்பதில் எது பிரதான பங்கு வகிக்கின்றது?
பரிசு 1000/-
ՖԼIT.
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 287 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 02.10.2011
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படு
இந்தப் போட்டி இல: 235 இற்கான விடை: இங்கிலாந்து.
பெறும் அதிர்ஷ்டசாலி.சு.கேசவர்த்தணி, ஜெயபுரம், கிளிநொச்சி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

醋
- - - - - - - - - - - - - - - - - -
அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள்
அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது.
தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல
பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
கிரைண்டர் பராமரிப்பு முறைகள்
தானியங்கள் போட்டோ அரைப்பதால் )ை
'85 இல்லாம்ல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும். சியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் (5LD.
கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். ரியங்களைச் சேர்க்க வேண்டும். க்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் வேண்டும். 9 மோட்டார் சுழன்று டிரம் சுளலவில்லை கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.
ராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் " பெண்ணின் பிறப்பை கூறினார் கவிமணி. நிம்பத்தில் பெண்மை கொண்டாடப்படவில்லையோ டும் பாழ். அந்த நாடும் பாழ். மத வள்ளுவனும் ஏனையோறும் எதற்குச் சொல்ல யாகக் கொள்வோம். பெண் வலிமையானவள் தான். ர், சகோதரன் இருக்கிறான் என்று எந்த பெண்ணாவது களுக்கு வாழ்வில் சுதந்திரம் வேண்டும் என்பார்கள்?
தடுகளுக்கும், தலை முடிக்கும் சாயப்பூச்சு பூசுவதும்,
சுதந்திரமா. யே பெரிதும் பெண்களை மட்டும் பாதிக்கின்றது. ர்கால சந்ததியையே பாதிக்கிறது. பெண் உரிமை ங்கள். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வேண்டும். நதலை வேண்டும். சுதந்திரம், சமத்துவம், அடிப்படை வ மாதிரியான சிறந்த வார்த்தைகள் பெண்களைப் ன்ெறன. மனு என்று கூறப்படுகிற புகழ் பெற்ற இந்து த் தாழ்த்தப்பட்ட மக்களின் அந்தஸ்திற்குத் தாழ்த்தி ஸ் சமூகத்தில் தாழ்த்தப்பட்டோரைப்போல பெண்கள்
கிறவை உளவியல் ரீதியானவையே. பெண் உடல் ந விடுகிறது. பெண் குழந்தை தவழ ஆரம்பிக்கும் ஊக்கமுடைய விசயங்கள் எதையும் செய்ய விடாமல் யப் புலப்படுத்தும் வகையில் அணிவிக்கப்படுகின்றன. குழந்தை பிறப்பு வருத்தத்தையே தருகிறது. ஒரு 80
திர்ஷ்டசாலி )ள்
மல்லித்தூள் - 3 கரண்டி :
அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு
சள்தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள்:
சின்ன உருளைக் கிழங்கு - 1 கிலோ வெங்காயம்-100 கிராம். மஞ்சள்தூள் -1/2 கரண்டி மிளகாய்த் தூள் - 2 கரண்டி
இஞ்சிபூண்டு விழுது:1 கரண்டி எண்ணெய் - தேவையான அளவு கடுகு - தாளிக்க உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை சிறிது
雛 செய்முறை: உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து கொள்ளவும். ஒரு வாணலி யில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, போட்டுதாளித்ததும் அதில் இஞ்சிபூண்டு விழுது, வெங்காயம் இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.
3.
வதக்கிபின் உருளைக் கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் மஞ்
உப்பு என எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும். இடைவிடாது கிளறிக் கொண்டே இருக்கவும். பொன்னிறமாக இருக்க வேண்டும் கருகிவிடாமல் பார்த்துக் yyyyy yyeye emeMMeTkyMeyS
வயது பெண்மணியிடம் அவருக்கு பெண் குழந்திை பிறந்தபோது ஏற்பட்ட உணர்வினைக் கேட்டதற்கு அவர் சொல்கிறார். அது ஒரு இறுதி சடங்கு மாதிரி யானது ஆனால் என் மகன் பிறக்கும் போது அது சந்தோஷ மாகவும் இனிப்பு வழங்க ஏற்றதாயும் அமைகிறது.
பொருளாதார அமைப்பு பெண்ணனுரிமைக ளைப் பறிப்பதில் பிரதான பங்கு வகிக்கின்றது. நம்மைக் கட்டுப்பருத்தும் ஒருக்கு முறை நிறுவனங்கள், பழக்க வழக்கங்கள், தடைச் சக்திகள் அனைத்துப் பொருளாதார சுரண்டலில் வேரூன்றியுள்ளன. பொருளாதாரத்தேக்க நிலையும் பாதுகாப்பற்ற தன்மையும் தொடரும் வரை தொன்றுதொட்டு வரும் பழக்க வழக்கங்கள் ஒருவனுக்கு பாதுகாப்பைத் தருகிறது. தங்களைப் பாதிக்கும் செயல்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவர்களாகவும் பெண்கள் இருக் கிறார்கள். மனித உரிமைகளைப் பற்றியும் பெண் கள் பிரச்சினை பற்றியும் ஆன ஒரு ஆழ்ந்த புரிதல் ஏற்பட புரிதல் ஏற்பட வேண்டும்.
பெண்கள் விடுதலை என்பது தனித்து வெற்றி பெற முடியாதது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் சுரண்டும் வர்க்கம் அல்லது ஜாதி அமைப்பிலிருந்து விடுபடவேண்டி போராடும் ஒரு போராட்டத்தின் பகுதியாக பெண்கள் விடுதலைப் போராட்டம் அமைதல் வேண்டும். எப்படியும் இப்படி சொல்வது பெண்கள் பிரச்சினை பற்றி விவாதிப்பது என்கிற விசயத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கல்ல. ஏனென்றால் சுரண்டல் சமூகத்தில் பெண்களே மிகவும் பாதிக்கபடு வர்களாகவும் தனிப்பட்ட சுமைகளைச் சுமப்பவர் களாகவும் இருக்கிறார்கள்.

Page 17
.k. J - ܐܬܐ % கழிவுகள் காரணமாக தினமும் இப்பகுதி துர்நாற்றம் எடுப்பதுடன் தங்களால் ஒரு வேளை உணவும் உட்கொள்ளமுடியாத நிலையும் காணப்படுவதாகவும் பிர தேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் கழிவுகள் கொட்டப்படும் பகுதிக்கு அருகில் ஆலயம் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ள காரணத்தினால் தங்களது மதக்கடமையினை பூர்த்தி செய்யமுடியாதவாறு அப்பகுதியின் புனிதத்தன்மை இல்லாமல் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மாடுகள் மற்றும் கோழிகள் வெட்டப்படும் கழிவுகளும் இப்பகுதியில் கொட்டப்படுவதால் ஆலயத்துக்குள் அவற்றினை மிருகங்கள் பறவைகள் கொண்டு போடுவதால் அவற்றின் 33.3 புனிதத்தன்மை மாசுபடுவதாகவும் கவலை ** ம் முக்கிய ாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாத ஆரம்பத்தில் ஆரையம்பதிப் பிரதேசத் குறித்த குப்பைத் தொட்டிகளில் இருந்து துக்குட்பட்ட செல்வா நகர் கிழக்குப் பகுதி பெருமளவான ஈக்கள் வீடுகளில் புகுந்து 9); TLD குழந்தைகள்,சிறுவர்கள் மீது சேர்வதால் பெரும் நோய்களுக்கு உள்ளாவதாகவும் ஒருவகை கடி நோய்க்கும் ஆளாகிவருவதாகவும் தெரிவித்தனர்.
இதேநேரம், காத்தான்குடி நகரசபையி னால் தமது பகுதிக்குள் கொட்டப்பட்டு வரும் இந்தக்குப்பைகள் தொடர்பில் பல்வேறு தடவைகள் அறிவித்தபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமது பகுதிக்குள் தமது அனுமதியின்றியே இந்தக் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் இது தொடர்பில்பல்வேறு தடவைகள் அறிவித்தபோதிலும் இதுவரையில் எதுவித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆரையம்பதி பிரதேச சபை தவி சாளர் திருமதி கிறிஸ்டினா சாந்தன் தெரிவித்திருந்தார்.
தமது பகுதிகளில் இவ்வாறு கொட் டப்படும் குப்பைகள் முறையான வகை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர் யில் கிரிமிநாசினிகள் தெளிக்காமல் தினமும் இப்பகுதியில் ெ பராமரிக்கப்படாத காரணத்தினால்
71. பூநீ ராம ஜெயம்
Damia)D Guapoli, Pub objepleidbII Heb buisball Sp LLLLLL LLL LLTLLLLLT LL LLL LLLL YLLLLLL L L LL LT
* எமது வரையறுக்கப்பட்ட கம்பனிப் பதிவு இலக்கம் PV 8 * முநீ துர்க்கா தேவி ஆலய பதிவு இலக்கம் HA/6/CBO/9 * இந்து பிரீரஸ்ட் பதிவு இலக்கம் HA/4/2/IC/285 சி மலையாள மாந்திரிக (CERTIFICATE) பதிவு இலக்க * விளம்பரம் செய்வதற்கான அனுமதி பதிவு இலக்கம் W/ *அகில இலங்கை சமாதான நீதவான் எனக்குக் கிடைத்த கெளரவப் பட்டங்கள்: ஜோதிட ஆராய்ச் பங்களாதேஷ் சோதிடதத்துவ ஞானி, தேச பந்து, பேராசிரிய காதலி கைகட, கனவன் -மனைவி பினக்குத் தீர, பிரிந்தவர் ஒன்று சேர, கலிவிஞான கடன் தொல்லை தீர, குபேர வாழ்வு பெற, குடிபோதையிலிருந்து விலக, அந்நியோர் திடீர் திருமணம் கைகூட, வெளிநாட்டு பிரயானத் தடை நீங்க, வெளிநாட்டவருக்கு வ
அச்சரங்கள் பெற, தெட்டத் தெளிவான ஜாதகக் குறிப்பு கணிக்க, LLeLeLeTT 00LLT TLTTL TLLTTTLTLeLeLTLTLLLLLT LLLLTLLTLLTLT TTTTLLLLL
UCHADA PEEDAM
No.23,Mayfield Road, Kotahend-Colombo 13. Tel:01 12342463 052-2222508 BjajGigaShurt assoon-No. 33, Daily Fair Complex ܢܠ
#
4osi 22-28, 207 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தில் இருந்து வெளியாகும் ஈக்கள் நோய்களை காவிச்சென்று அப்பகுதியில் உள்ள மக்களுடன் கலப்பதால் பல்வேறு நோய்க்கு ஆளாவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். இதேநேரட இப்பகுதியில் டெங்கு நோய்த்தொற்றுத்தொடர்பில் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை இங்கு வருகைதந்த காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்வர் மக்களுடன் கலந்துரையாடியதுடன் அன்றைய தினம் முதல் இப்பகுதியில் குப்பை கொட்டுவதை நிறுத்துவதாகத் தெரிவித்த துடன், அத்துடன் காத்தான்குடி நகரசபை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடங்கள் இல்லாத காரணத்தினால் காத்தான்குடிப் பிரதேசத்தில் தற்காலிகமாக குப்பை சேகரிப்பதை இடைநிறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமக்கு குப்பைகள் கொட்டுவதற்கு இடம் தேவையென பல்வேறு தடவைகள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை யில் அதற்குரிய நடவடிக்கையெதுவம் எடுக்கவில்லையெனவும், தமக்கு குப்பைகள் கொட்டுவதற்குரிய இடம் கிடைக்கும் பட்சத்திலேயே தம்மால் தொடர்ந்து குப்பை சேகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் சில தினங்கள் காத்தான்குடி நகர சபைப் பிரதேசத்தில் குப்பைகள் சேகரிக்கப்பட்டிருக்க வில்லை. அதனால் தமது பிரதேசத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி 7ஆம்திகதி காத்தான்குடி நகரசபை பிரதேசத்தில் தினமும் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் பெற்றுத்தருமாறு கோரி காத்தான்குடி
- - - - நகரசபை, தலை
\ வர் எஸ்.எச்.எம்.
அங்களின் |அஸ்பர் தலைமை O யில் பாரிய வீதி
மறியல் போராட்டமும் 89 ஆர்ப்பாட்டமும்
) இடம்பெற்றது.
இடம் ஒதுக்கித்தருமாறு
Азаза4. மாவட்ட அபிவிருத்திக் சி மையம் குழுக்கூட்டத்தில்
கலாநிதி மாவட்ட அரசாங்க அதி9.
|பரைக் கேட்டும் அவை கவசம் பெற. நடைபெறவில்லையென உதவிகிட்ட, நகரபிதா எஸ்.எச்.
ஷேட வசிய எம்.அஸ்பர் தெரிவித்தார்.
இதே வேளை காத் தான்குடி நகர சபையினால் மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி குப்பை கொட்டுவதனை ஆட்சேபித்தும், மேற்படி செயலுக்கு பொலிஸார் ஆதரவு வழங்கியுள்ளமையைக்
hasis
C/922)
JIDGADÍ
DUT J
அத்துடன் குப்பைகளை b W/A 402G2 U6)(p60) 13
கவனத்துடன் செயற்பட வேண் காத்தான்குடி கிழக்கிலங்கையில் அமைந்துள்ள தெற்காசியாவில் உ மக்கள் நெரிசல் அதிகமான 毅
உண்மையாகும் அதற்கேற்றாற். ஏற்படும் பிரச்சினைகளுக்கும்
முன்கூட்டியே தீர்வுகளும் திட்டமிடப்
படவேண்டியதும் முக்கியமாகும்

Page 18
அடுத்த ஒரு சில நிமிடங்களுக்குள் ஆயுதம் தாங்கிய ஐந்துபேர் கப்பலின் மேல் தளத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் புஷ்பராஜ் நின்றிருந்த இடத்தை அடைந்து அணிவகுத்து நின்றிருந்தனர். பாய்மரத்தண்டின் ஈகிள்ஸ் நெஸ்டடில காவலிலிருந்த காவலாளிகளுடன் அவர்கள் ஏதேதோ வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர். புஷ்பராஜூக்கு அதுவரை எதுவம் புரியவில்லை. அந்தப் படகின் பச்சை மற்றும் சிவப்பு நிற வெளிச்சம் மிக விரைவாகக் கப்பலை நெருங்கிக்கொண்டிருந்தன.
காவலாளிகள் அனைவரும்
நின்று கொண்டிருந்தனர்.
புஷ்பராஜ் பார்ப்பதற்குள், 莎
நாடெங்கிலும் சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் 2005ஆம் இலக்கம் கொண்ட சுற்றுலா சட்டத்தின் 26 ஆவது வாசகத்தின் கீழ் (1)ஆம் உப வாசகத்தின் சுற்று நிருபத்திற்கமைய நிலங்களை சுவீகரித்து ஒரு சில இடங்களில் சுற்றுலா உல்லாச விடுதிகள் அமைத்துக் கொண்டிருப்பதுடன், மேலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள்
குாரை
அதையே குறி பார்த்தபடி தயாராக
கண்மூடித் |திறப்பதற்குள்
மொத்தமும் அணைந்தன.,
அடுத்த ஒரு சில விநாடிகளுக்குள் அந்தப் படகு வெடித்துச் சிதறவும் செய்தது. அதன் பிறகு அங்கு ஒருவித அமைதி நிலவியது.
அதுவரை துப்பாக்கியைப் பயன்படுத்திய காவலாளிகள் எதுவம் நடக்காதது போல அங்கிருந்து விரைவாக நடந்து மறையவும் செய்தனர்.
புஷ்பராஜாக்கு அதன் மூலம் ஒரு விடயம் தெளிவாக விளங்கியது. அந்தக் கப்பலுக்குள் யாராவது அத்துமீறி நுழைய முற்பட்டால்
ளைவு எப்படியிருக்கும் என்பது
நிரூபணம் ஆகியிருக்கிறது.
"சேர." பின்புறத்திலிருந்து யாரோ அழைத்தனர்.
புஷ்பராஜ் திரும்பிப் பார்த்தார். காவலாளி ஒருவர் நின்று கொண்டிருந்தார். "என்ன. என்ன வேண்டும்?"புஷ்பராஜ் கேட்டார்.
"உங்களை அழைத்து வரச் சொன்னார்கள்!" காவலாளி தெரிவித்தார். 棘 புஷபராஜ அவரைப பின்தொடர்ந்தார்.
"உள்ளே வந்து உட்காருங்கள்!"
அதன் எண்ணிக்கை 25 இலட்சமாக உயர்வடையலாம் என சுற்றுலாத்துறை அமைச்சு எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா விடுதி அமைப்பதற்குப் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கிழக்கு மாகாண கரையோரப் பிரதேசங்கள் விடுதிகள் அமைப்பதற்கு உகந்த இடமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
GJ15ãe
உள்ளுர் வலி
மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு வருகின்றன.
அபிவிருத்தி என்ற பெயரில் இந்த மாற்றங்கள் ஒரு புறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மறு புறம் சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்காக காடுகளும், ஏனைய இயற்கைச் சூழலும் வளங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதனால் நாட்டின் இயற்கை எழி லும் இயற்கைச் சமநிலையும் குறைவடையும் தன்மை காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் விவசாயம், மீன்பிடித்துறை என்பன பாதிப்டைந்து கொண்டிருப்பதாகவும், அவர்களது அன்றாட தொழிலுக்கு பாதிப்பை ஏற்பட்டுத்தி உள்ளதாகவும், மீனவர்களும், விவசாயிகளும் தாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த நிலங்களை செய்கையில் ஈடுபடுத்த முடியாத நிலை உருவாகிக் கொண்டிருப்பதாகவும் கரையோர சமுதாய மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
இரண்டு தசாப்த காலத்திற்கு பின்பு நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூக நிலை காரணமாகவும், இயற்கை வளம் நிறைந்திருப்பதனால் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் வருகை சிறிது சிறிதாக அதிகரித்துக் காணப்படுகின்றது. தமது விடுமுறைக் காலத்தை உல்லாசமாகக் கழிக்க வரும் வெளிநாட்டவர்களின் வருகை தற்போதுள்ள எண்ணிக்கையை விட எதிர்வரும் ஐந்தாண்டுகளில் ஐந்து மடங்காக அதிகரித்து
கேள்விக்குறியாக öGog(BuLITTIJI
சமுதாயத்தின் வாழ்வும் வாழ்வாதாரமும்
திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் இவ் விடுதிகள் அமைக்கப்பட்டு அப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் தமது பொழுதை உல்லாசமாகக் களிப்பதால் தற்போது அங்குள்ள மீனவக் குடும்பங்கள் பாதிப்பை எதிர் கொண்டுள்ளதுடன், வேறு தொழில்கள் எதுவுமின்றி கஷ்ரங்களையும் அனுபவித்து வருவதாக அறிய முடிகின்றது. புறாமலைப் பகுதி மீனவர்கள் இத்தகைய பாதிப்பைச் சந்திக்கிறார்கள். இது ஒரு புறமிருக்க,
8
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கலாமே என்றுதான் அழைத்தேன்." புஷ்பராஜ் அவரை உற்சாகப்படுத்தினார்.
“ஏதோ துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதே!”
புஷ்பராஜ் நடந்தவற்றை விபரித்தார்
"அப்படி ஏதாவதுதான் நடந்திருக்கும் என்று நானும் சந்தேகப்பட்டேன்." "நான் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன்."
“என்ன வழி?” "கப்டனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது" புஷ்பராஜ் கூறினார்.
"அப்படியா! கப்டனால் நமக்கு எந்தளவுக்கு உதவ முடியும்?" டிக்சன் கேட்டார்.
“அதற்கெல்லாம் வழி இருக்கிறது. அவர் நமது பக்கம் சேருவார். அதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் கிடையாது!"
அப்போது அந்த அறையின் கதவு வெளிப்புறத்திலிருந்து தட்டப்பட்டது.
புஷ்பராஜ் எழுந்து கதவைத் திறந்தார். காவலாளி ஒருவர் வாசலருகே நின்றிருந்தார்.
"கப்டன், புஷ்பராஜை வரவேற்றார். "என்ன கப்டன்?" புஷ்பராஜ் கேட்டார்.
"முதலில் உட்காருங்கள" கப்டன் அருகிலிருந்த நாற்காலி ஒன்றைச் சுட்டிக்காட்டினார்.
"ம். சொல்லுங்கள்!" "வயிற்று வலிதான் விஷயம். சாதாரணமாகக் கப்பலில் பயணம் செய்யும்போது இது மாதிரியெல் லாம் இதுவரை ஏற்பட்டது இல்லை. சாப்பாடு போன் விஷயத்தில் மிகவும் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பவன்தான் நான்” "நீங்கள் சொல்வதெல்லாம்
சரிதான். பருவகால மாற்றங்களாலும் இது போன்ற சிறிய வயிற்றுவலி ஏற்படலாம்."
புஷ்பராஜின் வார்த்தைகள் அவருக்கு மிகுந்த ஆறுதல் அளித்தன. தனக்கு ஏதோ ஒரு தீராத வியாதி ஏற்பட்டதாக அவர் கருதியிருந்தார்.
"உங்களது வயிற்றுவலி பயப்பட வேண்டியதொன்றுமில்லை. இதற்கு ஒரே ஒர மாத்திரை போதும்!" என்ற புஷ்பராஜ் தனது அறையை நோக்கி நடந்தார்.
கப்டன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.
"இதுதான் அதற்கு உரியது. இப்போது போட்டுக் கொள்ளுங்கள்."
புஷ்பராஜ் அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.
"அந்தக் கைதி எப்படி இருக்கிறார்?" கப்டன் கேட்டார்.
"எந்தக் கைதி?” "உடல் நலமில்லாத அந்தப் பெரியவர்தான். அவர்கள்தான் தற்போதைய நிலைமைக்குக் காரணம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்குச் சென்று குழந்தைகளைப் பார்த்து வருபவன் நான் இந்த முறை அந்த வழக்கம் தள்ளிப்போய்விட்டது. இனி எப்போது அவர்களைச் சக்திக்க முடியும் என்று தெரியவில்லை!" கப்டன் ஏமாற்றம் நிறைந்த குரலில் பேசினார்.
"முடிவு தெரியாத பயணம் என்றால் கவலைக்கு உரியதுதான்!”
"அவரை எங்கே கொண்டு போவது என்று தீரமானமாகிவிட்டால் என் கவலை தீர்ந்தது. அது நிச்சயமாகாததுதான் விஷயம்.”
"ஒரு வகையில் இப்போது நீங்களும் ஒரு கைதிதான்." புஷ்பராஜ் நெற்றியைச் சுளித்தபடி பேசினார்.
(தொடரும்.)
மட்டக்களப்பு வாகரை கரையோரப் பிரதே சமும் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி எனும் வலையில் சிக்கியுள்ளது. இது விடயமாக அவசர அவசரமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
2005ஆம் இலக்கம் கொண்ட சுற்றுலாச் சட்டத்தின் 26ஆவது வாசகத்தின் கீழ் 1ஆம் உய வாசகத்தின் மூலம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ரோஹன ராஜபக்ஷ
50 UGo Tansas»GñT
ஆகிய நான் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய கீழக்குறிப்பிடப்பட்டுள்ள வடக்கே வெருகல் ஆறு, கிழக்கே இந்தியன் சமுத்திரம், தெற்கே புல்லியன் பொத்த ஆறு, ! மேற்கே ஏ-15 திருகோணமலை மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் 47 கிமீ தொடக்கம் 44 கிமீ வரையும் பணிச்சங்கேணி மேற்கு எல்லையில் மதுரங்குளம் கிராமசேவையாளர் பிரிவின் கிழக்குப் பகுதி, கிரிமிச்சைக் கிராம சேவைப் பிரிவின் கிழக்குப் பகுதி உட்பட மாங்கேணி மத்தி மாங்கேணி தெற்கு கிராம சேவையாளர் பிரிவு உட்பட சகல நிலப் பிரதேசங்களும் பிரதேசம் சுற்றுலா அபிவிருத்திப் பிரதேசமாக இத்தால் பிரகடனப் படுத்துகின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ரோஹண ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
மொத்தம் 12 கிராம சேவையாளர் பிரிவுகள் இந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுற்றுலா அபிவிருத்திப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது விடயமாக இலங்கை சுற்றுலா மற்றும் அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் பணிப்பாளர் நாயகம் அனுப்பி வைத்துள்ள பணிப்புரையொன்றில் சுற்றுலாப் பணிகளுக்காகப் பொருத்தமான பிரதேசத்தை தீர்மானிக்க
மட்டக்களப்பு மாவட்ட செயலாளருடன் நடாத்தப் பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் WKK குமாரசிரி மற்றும் இவ் அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட துறைசார் ஆய்வின் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பிரதேசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தத் திட்டமிடல் மற்றும் அத்துடன் வர்த்தமானி அறிவித்தலின் வரைவை இத்துடன் அனுப்புகின்றேன், இது தொடர்பாக தங்களது மேற்பார்வையையும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லை சரியானது எனக்குறிப்பிட்டு அனுப்புமாறு தயவாய்க் கேட்டுக் கொள்கின்றேன். இது அவசர நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது.
இந்த நடவடிக்கைகள் வாகரைப்பிரதேச மீனவ சமுதாயத்தினருடனோ அல்லது பொதுவாக அந்தப் பிரதேச மக்களுடனோ கலந்தாலோசிக்கப் படவில்லை என்று தெரிய வருகின்றது. இராசையா பற்குணம் முன்னாள் ஆசிரியர் தற்போது மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார் கதிரவெளிப் பிரதேசத்தில் 40 சத வீதமானோர் மீன்பிடித் தொழிலைச் செய்கின்றனர்.
கரையோரப் பிரதேசத்தினை உல்லாசத் துறைக்கு
தெரிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்த முடிவை இங்குள்ள மீனவ சமுதாய மக்கள் விரும்ப மாட்டார்கள். உல்லாசத் துறையினை அமைப்பதனால் இங்கு வாழும் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிட்ட்ப்போவதில்லை. விடுதிகளை அமைப்பதனால் குறைந்த எண்ணிக்கையிலானோர்தான் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். அன்றாடம் மீன் பிடியை நம்பியிருக்கும் மீனவர்களுக்கு தொழிலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் செயற்பாடாகத் தான் இந்த உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தியைக் கருத முடியும். உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் இங்குள்ள முருகைக் கற்களை அகழ்ந்தெடுக்கப் போவதாகவும் அறிய முடிகின்றது. இதனால் கடலரிப்பும் ஏற்படும். உல்லாசத் துறையை அமைத்து மக்களின் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்த்து உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி தும்புத் தொழிற்சாலை, ஒட்டுத் தொழிற்சாலை, சட்டி, பானை தொழிற்சாலை, சிறு கைத் தொழில் பணம் பொருட் உற்பத்தி,
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
JILIDGAD JDITE:
செப்டெம்பர் 22 - 28, 207
f

Page 19
பின்னர் ஐம்பது ஆண்டுகளுக்குள்
செய்துள்ளது.
புதுமை என்ற பெயரால் ஏதேதோ பழக்கவழக்கங்களை விடயங்களைப் பயன்படுத்தி கோமாளித்தனமாக நடந்துகொள்பவர்கள் இருக்கிறார்கள்.
பில்லாமல் போய் விடுகிறது.
அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றது. மேலும், ஐநூறு ஆண்டுகளில் நடக்க வேண்டிய வளர்ச்சி, ஐம்பது ஆண்டுகளுக்குள் நடந்துள்ளது என்றும் வளர்ச்சி விகிதத்தை மதிப்பீடு
மனிதர்களின் செயற்பாடு எளிதில் கணிக்கும் வகையில் சுருங்கி விடும்போது மணம் வீசாத மலர் போலவும், நீறு பூத்த நெருப்புப் போன்றும், தாகம் தீர்க் காத தண்ணீர் போன்றும் வாழ்க்கை உயிர்ப்
பழமைப் பற்று என்ற பெயரால் பத்தாம் பசலித்தனங்களை சிறி தும் யோசிக்காமல் பின்பற்றுவோரும் இருக்கின்றார்கள். இந்த இரண்டில் எது சரி? எது தவறு? என்பது மனி தனைப் பற்றி அறிந்துகொள்ளும் ஒரு பிரிவாக உருவாகி உள்ளது. ஒவ்வொருவரும் தங்களை ஒரு குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட விதத்திலேயே வெளிப்படுத்திக் கொள்கின்றனர். சிலர்தான் கால மாற்றத்திற்கேற்ப, தேவைக்கேற்பத் தங்களது செயல்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர். பலர், மிகவும் அழுத்தமாக, தேய்ந்து போன ரெக்கார் என்று சொல்வார்களே அதுபோல ஒே மாதிரியே நடந்துகொள்வர். இத்த கைய நிலைப்பாடுடன் மனிதர்கள் செயல்படும்போது சமூக வாழ்க்கை யானது ஓடும் நதிபோல இல்லாமல் தேங்கிய குட்டைபோல ஆகிவிடுகிறது. அப்போதுதான், மாற்றம் தேவை என்ற
உணர்வு எழுகிறது.
தாங்களாகவே தாங்கள் வாழும் ஆழலை ஏற்புடையதாக மாற் றிக் கொள்ளாமல் ஒரு தேசம் செயல் படும்போதுதான் மாற்றத்தை
அறிமுகப்படுத்துகிறது, இயற்கை. ஒவ்வொரு தேசமும் ஏதாவது ஓர் இடர்பாட்டை எதிர்கொண்டபின்புதான்
இதைத்தான் டி.எஸ். எலியட் என்ற
நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதை,
வாழ்க்கையில் தேக்கநிலை வந்துவிடக் கூடாது 66 illustus of 956), I exisseadôsis.******** 1 மாற்றங்களை இயற்கை அவ்வப்போது நிகழ்த்துகிறது. இரு முடிவில் ஓர் ஆரம்பமும், ஒர் ஆரம்பத்தில் ஒரு முடிவும் ஏற்படுகின்றன. அதனால்தான் வாழ்க்கை சுவையாக உள்ளது. Gloomförtrögfloði o)ITTUIGIDIT கத் தன்னை வெளிப்படுத்தும் மின்சாரம், பல்பு உடைந்தும் விட்டால் ஆகிவிட்டால் வேறு பல்பை தேடுகின்றது. உடம்பில் 6dböcgibib po Luíñldibib, 2) L LibLo பழுதடையும்போது வேறு இரு வகையில் தன்னை வெளிப்படுத்தத் துடிப்பதை அறிய முடிகிறது.
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள்
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
சிந்தனைக்குத் தீரிை போடும் வினாக்கள்
குறுக்கெழுத்துப் போட்டி இல485 இற்கான அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அது
பாராட்டுப் பெறும் 10 அதிர்
01. கே.நரேந்தினி, பத்திரகாளிகோவிலடி, சுழிபுர 02. நகார்முகிலன், செட்டிகுளம், வவுனியா, 03. பதட்சிகா, நீர்கொழும்பு வீதி, வத்தளை, 04. ம.ஜெனகன், குட்செட் வீதி, வவுனியா, 05 பதிலோத்மன், நெல்சன் பிளேஸ், கொழும்பு
குறுக்கெழுத்துப் போட்டி
aE
06 கபைரவி, தாமரைக்கேணி வீதி, மட்டக்களட் 07. கே.பிரசாந்திபெரிய நிலாவணை, மருதமுை 08, அஜொனாகன், அம்பாள்குளம், கிளிநொச்சி 09. ஜேதுசியந்தன், 10 ஆம் கட்டை விசுவமடு
10. ம.கலாத்தன், A9 விதி, மதவாச்சி
இடமிருந்து வலம் 01.நரம்புக் கருவிகளில் 435
1 2 $6] - தி ரு ம 04.வெயில் ... 7 8 காலங்களில் - 8 L. தாகத்திற்கு 13 14 அருந்துவது L | 6fm ll li
10.இராமாயணத்தில்
முக்கிய பெண் கதாபத்திரம் (திரும்பியுள்ளது).
13ஏழுபுண்ணி தீர்த்தலங்களில் ஒன்று (806Ól (குழம்பியுள்ளது) 02.நிலத்தைத்தே
ELTLp 5555:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 02102011க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப்
வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-436 தினமுரசு வாரமலர்,
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
த.வ. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து ஆதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
Moleciwlff. 212-1428, 2007
AMAFOM தின
பொருள்படும்.(குழ 04,போக்குவரத்தி 05.திருமண நிட்ச பேசப்படுவது. (குழ 13.இந்து ஆலங்க (குழம்பியுள்ளது)
| 15.சிறைவாசம் அ
17:மனிதனுக்கு இது இல்லாவிட்டால் முண்டம்
1 28.UGаћGOLU LOGIf ஒன்று (திரும்பியுள் | 30.தந்திரமுள்ள மி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறந்து வாழ்தல் என்று கூறுகிறார். செயற்பாடுகளில் உயிர்ப்பிருந்தால் இறப்பிலும் வாழ்தல் தொடரும் என்கிறார். காலத்தை விழுங்கி காவியமாக வாழ்பவர்கள் உடம்பு அழிந்துவிட்டாலும் சாகாவரம் பெற்றவர்களாய் நமது உள்ளங்களில் எல்லாம் வாழ்கின்றனர்.
நமது அன்றாட பழக்கவழக்கங்களைப் பார்த்தால், ஆங்கில ஆதிக்கத்தின்போது ஏற்படுத்தப்பட்ட பல நடைமுறை கள் இன்றும் தேவையின்றித் தொடர்கின்றன. அதேபோல சாதாரண உணவுப் பழக்கங்களை மாற்றுவது கூட கடினமாக உள்ளது. தேநீர் குடிப்பவரால் காப்பி குடிக்கப் பழக முடிவதில்லை.
எதற்கென்று தெரியாமலே பல மூடப் பழக்கங்களை நடைமுறை வாழ்க்கையிலும், வழிபாட்டு முறை களிலும் பலர் பயன்படுத்துவதைக் காண முடிகின்றது. அன்னப்பறவையைப் போல பாலும் தண்ணிரும் கலந்ததாக வாழ்க்கை இருந்தாலும் பாலைப் பிரித்தெடுப்பது போல நல்லவற்றைப் பிரித்துப் பயன்பாடாக மாற்றும் மனோபாவம் பலருக்கு இருப்பதில்லை.
குழந்தையை ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் வைத்து குளிப்பாட்டிய பின்பு தண்ணிரை மட்டும் கொட்டாமல் குழந்தையையும் சேர்த்து கொட்டு பவர்கள் ஒரு ரகம், எதையும் வெளியில் கொட்டாமல் குழந்தையையும், குளிக்க
பயன்படுத்திய தண்ணீரையும் அப்படியே வைத்திருப்பவர்கள் மற்றொரு ரகம் எடுத்துக் கொள்வது, எதை விடு என்று பலருக்குத் தெரிவதேயில்லை. புராணங்களிலும் சரி, பைபிளில் கூறப்படும் ஜலப் பிரளயம் போன்ற வற்றிலும் சரி, வாழ்க்கையில் தேக்கநிலை வந்துவிடக் கூடாது என்ப தற்காகவே அத்தகைய மாற்றங்களை இயற்கை அவ்வப்போது நிகழ்த்துகிறது. ஒரு முடிவில் ஓர் ஆரம்பமும், ஓர் ஆரம்பத்தில் ஒரு முடிவும் ஏற்படுகின்றன. அதனால்தான் வாழ்க்கை சுவையாக உள்ளது. வெளிச்சத்தின் வாயிலாகத் தன்னை வெளிப்படுத்தும் மின்சாரம், பல்பு உடைந்துவிட்டால் வேறு பல்பை தேடுகின்றது. உடம்பில் இருக்கும் உயிரும், உடம்பு பழுதடையும்போ வேறு ஒரு வகையில் தன்னை வெளிப் படுத்தத் துடிப்பதை அறிய முடிகிறது. புகைவண்டி ஓடும் தண்டவாளம் தானும் சேர்ந்து ஓட ஆரம்பித்தால் சிரமம்தான். ஆகவே சில விடயங்கள், ஆகாரமாகவும் பல மாற்றங்களைக்
கொண்டதாகவும் இருந்தால்தான் சமுதாயத்தில்
g),55LLU6JLDT60 வளர்ச்சிஏற்படும். உடம்பு தன்னை மாற்றிக் கொள்ள முேடியாது. ஆனால்
{3} (prT3(1335
துக்கு கர்த்தாவாக இருக்க்ட்முடியும். தொட்டால் சுடும் என்பது உடலின் அனுபவம் நெருப் பின் தன்மை சுடுவது என்பதை மனதால் அற: பியமுடியும் மரபு என்பது இறுக்கமான
ஒன்றல்ல. சாரத்தை எடுத்துக்கொண்டு, அதாவது மரபின் சிறப்பம்சங்களை எடுத்துக் கொண்டு காலத்திற்கேற்ப
வாழ்க்கையை எதிர்கொள்ள இளைஞர்கள் தங்களைத் தயார்
செய்து கொள்ள வேண்டும் பழமை யின் சிறப்பும், புதுமையின் தேவை யும் கலந்த ஒரு கலவையாக வாழ்க்கையை இளைஞர்கள் வாழ பழகிக் கொண்டால் அது நித்தம் நித்தம் சுவையாகவே அமையும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. O
6)II
நந்து கீழ் ாண்டுல் எனப் பியுள்ளது)
குரியது. பத்திற்கு முன்னர் பேரம் ம்பியுள்ளது).
ரில் காணப்படும்.
றுபவிப்பவர். தனின் வாழ்விடங்களில் 1 ளது). |
ருகம். (திரும்பியுள்ளது:
JILAGAD
DJ EF
ம் ஆகியவற்றை உணர்வதில் கில்லாடி
நுனி பூமியை நோக்கி இருந்தால், சாதாரணமாக இருக்கிறது [×ಲ್ಲ! அர்த்தம் சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்து இருந்தால், எதற்கும் தயாராகி விட்டது என்று அர்த்த 苓泛-、- வளைந்து முதுகைத் தொட்டுக் கெ சந்தோஷமாக உள்ளது என்று அர்த்தம் பின்னங் கால்களுக்கு இடையே இடுக்கி வைத்துக் கொண்டு b, எதையோ பார்த்து பயந்து போய் ஓடுகிறது

Page 20
எல்லா விபரங்களையும் கேட்டு எழுதிக்கொண்டிருந்தார்.
“சேர் எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. அந்தப் பையன் வேற ஊரு, அவனை யாரென்றே எனக்குத் தெரியா, இது என்ன நியாயம்." என்று சீனு அழுதான,
“இங்க பாருப்பா உங்களுக்கு ஒண்டும் தெரியாது என்றால் அதை எழுதிக்கிறேன். கையெழுத்துப் போட்டுக்கொடுத்துடுங்க."
அகல்யா சுபாஷனி மேத்தாவைச் ※羽矮※零 க சந்தித்து தான் அந்தக் குழந்தை "ஐ'ம் ராபர்ட், நீங்க என் மனைவி பெற்றெடுக்கப்போவதாகக் கூறினாள். ராஜேஸ்வரியைச் சந்திச்சிருக்கிறீங்கள். டாக்டர் எவ்வளவோ சொல்லியும் என்றார். கிருத்திகா போன் அகல்யா குழந்தையைப் பண்ணியிருந்தாங்க. நீங்க எடுத்த இந்தத் பெற்றெடுப்பதிலேயே உறுதியாக தீர்மானம் சரியா அமைச்சிருக்கு. இருந்தாள். தன் வயிற்றில் வளரும் “எங்க போகணும்.? குழந்தைக்கு பூஜீதர் தான் தந்தை “பல்லாவரத்துக்கு." என்றும், அவன் சாவிற்கு ப்ரமோத்ரகு,
சீனு ஆகிய முவரும்தான் காரணம்
வாசலில் ஒரு வெளிநாட்டுக்கார் *&: ॐक्षं ॐ காத்துக்கொண்டிருந்தது. எனறும் டொக்டருக்குத் தன்
"இருங்க துணிமணியெல்லாம் நிலைமையை விளக்கினாள். எடுத்துக்கிட்டு வந்திடுறேன்." அந்தக் குழந்தையை இல்லாமற்
"அதெல்லாம் தேவை இல்லை. எல்லா செய்வதற்கு டொக்ரர் எவவளவோ ஏற்பாடும் செய்தாகிவிட்டது." முயற்சி செய்தும் அகல்யா அதை
ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையில் அகல்யா விடுதிக்குத் திரும்பியது அங்கு அமர்க்களமாகக் காணப்பட்டது.gரீதர் கொலையில் சம்மந்தப்பட்ட அந்த முவரையும் கைது செய்தாக பத்திரிகையில் வந்திருந்தது.
காரில் தெளிவான ஆங்கிலத்தில் ராபர்ட் பேசினார். அவர் குரலில் ஒரு வசீகர சக்தி இருந்தது. "இனி உன்னை யாரும் அணுக முடியாது. பத்திரிகை, டீ.வி. தொந்தரவு ஏதும் அங்கே கிடையாது. நல்ல விடயங்கள்தான் அங்கு நடக்கும். நல்ல சங்கீதம், நல்ல
வாசகங்கள் கேட்பாய். நல்ல காற்றைச் “போட்டா உடனே விட்டுவிடுவீங்களா..? சுவாசிப்பாய். நல்ல எண்ணங்கள்தான் "அதெப்படி எதுக்கும் நாளை காலையில தோன்றும். நன்றாகத் தூங்குவாய். உனக்கு உங்களை நீதிமன்றம் கொண்டு இயற்கை பணித்த ஒரே பத்திரத்தைப் போறவரைக்கும் இங்கதான் இருக்கணும். பொறுப்பாகச் செய்வாய்.” என்றார். பாரு தம்பி, ஏதாவது செய்திருந்தால்
காரினுள் லேசான இதமான யான்னியின் உண்மையைச் சொல்லுறது நல்லது, சங்கீதம் கேட்டது. | ஏதாவது எக்குத்தப்பாயிருந்தா, இப்பவே அகல்யாவுக்கு முதன் முறையாக ஒப்புக்கறது நல்லது. அவன் திட்டினான். மனநிம்மதி பிறந்தது. இவன் திட்டினாள். ஒரு அடி அடிச்சான்.
来来米 திருப்பி அடிச்சேன். கை சண்டை முத்திருச்சு. காவல்நிலையத்தில் சீனு, ரகு, ப்பரமோத் பொட்ல பட்டிடுச்சு. அவ்வளவுதான். மூவரும் உட்கார்ந்திருந்தார்கள். இது திட்டமிட்ட கொலை இல்லை என்று
அங்கிருந்த பதிவாளர் அவர்களிடம் கொண்டுபோயிடலாம்.
"ப்ரமோத் போன் பண்ணிக்கணும்." LSYSLSLSLLSLSSLLSLSL S SLLLSSLSLS LSLSLL LLSLSLSL
இனிமையான மாலைப் நினைப்பு வந்திட்டுது.
பொழுது பறவைகளின் சங்கீதம் பாவம் பூஜா எவ்வளவு ஆட்டினார் வேல காற்றில் சலசலக்கும் இலைகள். பாசமா பாட்டியெனறு "உண்மைதான் சுற்றுப் புறம் குளிர்ச்சியாக ஓடி வருவா? நாங்க ஆனா, நாங்கள் இருந்தாலும் தோட்டத்தில் | ளும எவவளவு எதிர்பார்த்தா அ6 அமர்ந்திருந்த பரிமளம் அருமையா அவளப உதவி செய்தோ அம்மாவின் மனதுக்குள் மட்டும் | பாத்தம் கெளரிக்கு எனக் கூறி முடித் ஏனோ புழுக்கம். யோசனை பிரசவம் ஆனப்போ ஓடி வந்து தன்
யில் முகம் வாடிப்போய்க் | தாயா இருந்து கிடந்தது. இதைக் கவனித்த எவ்வளவு அருமையா பரிமளம் அம்மாவின் கணவர் பார்த்தன். ஆனா வேலாயுதம்பிள்ளை என்ன 8. கெளரி எல்லாத்தையும்
மறந்திட்டாளே."என
பரிமளம்? என்ன யோசனை? - இந்த அழகான மலைநாட்டின்ர U முணுமுணுபபாய அழக ரசிக்காம எதுக்காக ஆரம்பித்த பரிமளம்
யோசிச்சுக்கொண்டு ஆத்திரத்துடன் பேசி இருக்கிறே? எனத் தன் மனைவியை நோக்கி வின
வினார். "ம்ஹம்" என
பெருமூச்சுவிட்ட பரிமளம்
அம்மா, பதில் ஏதும் கூறாது
மெளனமாக இருந்தார்.
Li6O 56060p60, Durras
அங்கு வாழ்ந்தாலும் இயற்
கையின் அழகை ரசிப்பதை
வேலாயுதம்பிள்ளை எப்பொழு
தும் தவறுவதில்லை. அவர்
இயல்பிலேயே இயற்கையை
நேசிக்கும், ரசிக்கும் குணம்
கொண்டவர்.
சிறிது நேரம் மரக்கிளையில்
ஒடிய அணிலைப் பார்த்தவாறு
SCBig Luftp6Tib Slidt pr
இல்லை, நமக்கு எத்தனை
வயசானாலும் பழச மறக்க
முடியுமா? பாசத்தத்தான் விட
முடியுமா? என வினவினார்
"ஆமா மறக்க முடியாதுதான்.
இப்ப யாரு உனக்குக் குறை
வைச்சாங்க? நம்ம பையங்க,
பேரப்பிள்ளைகளெண்டு
எல்லாரும்தான் எங்களோடு
பாசமாக இருக்குதுகளே
வேற என்ன?" என பரிமளம் జఈజజీజభఈజీణిజజి அம்மாவைப் பார்த்துக் கேட்டார் గళ్ల R வேலாயுதம்பிள்ளை, அதற்கு ஆஷிகா-கொழும்பு-12 உடனடியாக பதிலளிக்காத
பரிமளம் அம்மா சிறிது நேர தோட்டத்தில் விளையாடிக் அமர்ந்த பேரணி மெளத்தின் பின் இல்ல. கொண்டிருந்த தன் இரண்டு ; கோதியவாறு பு அடுத்திவிட்டில இருந்தாங்களே. வயதுப் பேரனைப் பார்த்துக் நினைத்தார் பரி 6 ஸ்வா, அவங்கட கொண்டே தலையை ਤੇ பிறந்தபோ
திே மேலும் கீழும் மெதுவாக அழகாக ரோசா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றான்.
"தாராளமாக." சீனு, " நான் எதுவுமே செய்யலை சேர். எல்லாம் இவன்தான்." என்று அழுதுகொண்டிருந்தான்.
அவன் சட்டை நனைந்திருந்தது. அதிகம் அழுததில் முகம் வீங்கியிருந்தது. ரகு வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான். "புலம்பாதையடா. எங்கப்பா வக்கீல் வைச்சிடுவாரு. காலைல வந்திடுவார்.” என்றான் ப்ரமோத்.
அவன் போனை வைத்ததும் ரகு ப்ரகான்ஸாவுக்குப் போன் பண்ணினான்.
“சேர்.ரகு பேசறேன். நாம் அன்றைக்குப் பேசின அந்த விடயத்தைப் பற்றித்தான்."
“என்ன ரகு.? “ரெண்டாவது டெஸ்ட எடுத்துட்டாங்களா..?
"ஆமாம்ப்ப ஏதோ கேள்விப்பட்டேன். விடுதியிலேயே கைது பண்ணிட்டாங்களாம். நான் ஸ்ரேடியம் போயிருந்தேன்." .
“டெஸ்ட் என்ன ஆச்சு? அதைச் சொல்லுங்க.
"ரகு மனசைக் கல்லா வெச்சிக்க. இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்க ஆண்டவன் உனக்கு மனோபலம் கொடுக்கட்டும். அன்றைக்கு மீண்டும் இரத்தம் வாங்கிக்கொண்டுபோய் அதை மீளவும் ஒரு பரிசோதனை செய்தாங்க பாரு. அதுலயும் உனக்கு நேர்மறையானதுதான்!”
“என்ன சொல்லுறீங்க?" "உனக்கு எயிட்ஸ் என்று உறுதியாகிவிட்டது!”
“சரி, அதை இங்க காவல்நிலையத்தில வந்து சொல்றீங்களா..? “காவல் நிலையமா? "ஆமா எங்க மூன்று பேரையும் கைது பண்ணியிருக்கிறாங்க."
“இப்பவே வரேன். இடம சொல்லு.” என்றார்.
“சேர், ஐயா, ஹலோ பொலிஸ், இது என்ன காவல்நிலையமா?
“JTuJUGSUL 60)LuJLIUT.” போனை வைத்ததும், "சீனு உங்க
கேசெல்லாம் எப்படியோ. ராத்திரிக்குள்ள
ாயும்பிள்ளை. நிறத்தில் கொழுகொழு பரிமளம். என்று இருப்பாள். அதன் பலனை பிறகு அவள் இங்கு இருந்த uரகளுககு மூன்று வருடங்களும் ம்? இல்லையே." மிகவும் இனிமையாகவே தார நாட்கள் கழிந்தன. பரிமளம் бт шDцршil6b அம்மாவின் பிள்ளைகளும்,
பூஜா என்ற மலருக்காகச் சகித்துக்கொண்டாள்.
6860TD Luf D6ITLD 6LDLDIT
நாளா அந்தப் பக்கமே
e வ வந்ததும் நான்
ன தலையைக்
Ꭶ3ᎱᎢ60Ꭰ6Ꮒ] திதில் DeTLib SLibLDT இது ததலலை எனறாலும - .و سه است .. தொடர்ந்து அடம்பிடித்துஅழும் து மிகவும் பூஜாவின் குரல் அவரை
് (
கெளரியோடும் பூஜாவோடும் நெருங்கிய உறவுகள் போலவே பழகினர். செல்வா கொஞ்சம் முன்கோபி.அதேநேரம் தந்திரம் 'உடையவன். இருந்தாலும்
அதைப் பரிமளம் அம்மா வீட்டில் யாரும் பெரிதுபடுத்துவதில்லை.
பூஜாவின் மூன்றாவது பிறந்த நாள் வைபவம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பின் பூஜாவைக் காணாது தேடிச்
என்ன கெளரி பூஜாவை இரண்டு
காணலையே? எங்கம்மா ?” எனக் கேட்டார். " ஆ.சித்தி, பூஜா அவ அத்தைகளோட டவுனுக்குப் போயிருக்கிறா,
னுப்புறேன். உட்காருங்க ஏதும் குடிக்கிறீங்களா?" என
களரி இயல்பாகக் கேட்டாள். வேணாம் கெளரி இப்பத்தான் குடிச்சேன். சித்தப்பாவும். கெளரியக் காணாமத் தேடினார். பூஜா வந்தா நம்ம வீட்டுப் பக்கம் மறக்காம அனுப்பிடு." எனக் கூறிவிட்டு பரிமளம் அம்மா வெளியேறினார். மேலும் இரண்டு நாட்கள் கடந்தன. பூஜாவின் சத்தம் கேட்டாலும், இந்தப் பக்கம் மட்டும் வரவேயில்லை. "என்ன நடந்தது இந்தப் புள்ளைக்கு?" என மனதில் எண்ணியவாறு இருக்கையில், திடீரென்று பூஜாவின் அழுகைக்குரல் கேட்டது. பரிமளம் அம்மாவுக்கு
என்னை வெளியே விட்டிடுவாங்க. என்ன பந்தயம்.? என்று சிரித்தான் ரகு.
அந்தப் பொலிஸ் நிலையத்திற்குள் ப்ரகான்ஸா நுழைந்ததை ரகு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
'அஞ்சு நிமிடத்தில என்னை வெளியே விட்டிடுவாங்க பாரு என்றான் ரகு. இன்ஸ்பெக்டர் இஸிட்” என்று யோசித்தவாறே இருக்கையிலிருந்து எழுந்தார்.
"அவர் நேரா இங்க வருவான் பாரு. யாருப்பா ரகுன்னு கேப்பான் பாரு."
"ஏன் சேர், நான்தான்” என்று சொல்லிவிட்டு, சீனுவைப் பார்த்துக் கண்ணடித்தான் ரகு.
"நீடிபன் கிபன் சாப்பிட்டியா? என்று கேட்டார் அவர்.
"ஆமாம். கான்ஸ்டபிள் கொண்டு வந்து கொடுத்தாரு, ரவாதோசை, அப்புறம் காபி.”
“டம்ளரை எங்கே வெச்சிருக்கே? "எல்லாம் கலந்து போச்சு சேர்!" “சரி, நீ வெளியே வா. அவங்க ரெண்டு பேரும் இருக்கட்டும். உன்னை தண்டனையார் பேட்டையே எக்மோரோ கூட்டிக்கிட்டுப் போவாங்க. அப்படிப் போய் உட்காரு.”
சீனு ஏறக்குறைய அழுதான். “ஏன் சேர் அவனுக்குமட்டும் இந்தப் பாராபட்சம்? எங்களையும் விட்டுடுங்க."
"ഭൂഖങ്ങങ്ങ| u][[bഥ (ിഖണിuിങ്ങേ விடலையப்பஈஇடம் மாத்துறம்."
ரகு புன்னகையுடன், சீனு டாட்டாப்ரமுோத் டாட்டா” என்று சொல்கிக்கொண்டே போய் அமர்ந்தான்.
"துரோகி இவனுக்கு யாரோ ஒரு அமைச்சரைத் தெரியும்போல, அதுதான் அவனை மட்டும் வெளியிலே விடறாங்க. இது அநியாயம்” என்றான் சீனு,
ரகு புறப்படும்முன், "சீனு இதான் உன்னைய கடைசி முறையா பார்ப்பேன் என்று தோணுது” என்றான்.
" போடா எங்கூடப் பேசாதே." அவன் ஜிப்பில் உட்கார, இன்ஸ்பெக்டர் பக்கதில உட்காராதீங்க" என்றார்.
"அப்புறம் அந்த டம்ளர் எல்லாத்தையும் எடுத்து உடைச்சிடுங்க!" என்றார்.
இன்பம் தொடரும்
இருக்கவிடவில்லை.
uf D6Tub &LibLDT 636trf வீட்டுத் தோட்டத்தின் பின் வாசல் வழியே சென்று வீட்டைச் சுற்றிக்கொண்டு முன்புறத்திற்குச் செல்ல முற்பட்ட போது, அறைப்பகுதியின் வழியே கெளரியும், செல்வாவும் அழுது கொண்டிருக்கும் பூஜாவைத் திட்டும் குரல் கேட்டது.
அப்படியே அறையின் சுவரோடு ஒண்டிக் கொண்டாள் பரிமளம் அம்மா." ஏன் பூஜா இப்படி அடம்பிடிக்கிறே? எல்லாமே இங்க இருக்குத்தானே பிற கேன் அங்க போகவேனும் என்கிறே? என செல்வா கேட்க தொடர்ந்து கெளரியின் குரல் ஒலித்தது. அடிச்சேன்னா பாரு, இந்தச் சின்ன வயசுல எவ்வளவு அடம் உனக்கு? அத்த என்ன சொன்னாங்க? அந்த வீட்டுக்கெல்லாம்போகாதேன்னு தானே? உனக்கு பாட்டி வேணும் எண்டா ராசு மாமாவ வரச்சொல்றேன் பாட்டி வீட்டுக்குப் போ" எனக் கூறிமுடிக்க பூஜா ஓவென அழ ஆரம்பித்ாள்.
நடந்தவற்றையெல்லாம் மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த பரிமளம் அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
(Rob நொடியில் சுதாகரித்துக் கொண்டவர் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பிப் பாராமல் தன் வீட்டை நோக்கி விரைவாக நடக்க ஆரம்பித்தார். அதன் பிறகு வந்த சில நாட்களில் பூஜா குடும்பத்தினர் வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தனர். அதன் பிறகு
இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பூஜாவை நினைத்து ஒவ்வொரு
நாளும மனதுககுள அழுதுகொண்டிருந்தார் பரிமளம் அம்மா. அன்று அங்கு நடந்தது வேலாயுதம் பிள்ளையைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
4röfftó9722-28, 207)

Page 21
தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், 86LGளிடமும் ஒரு போதும்
நம்பிக்கை வைக்க
முடியாது.
சுவாமி விவேகானந்தர்
X சிந்தியா இலங்கை வந்த பாஜகவின் சிரேஷ்ட தலைவர் முரளி மனோகர் ஜோஷி, நியா யமான அரசியல் தீர்வுக்குத் தான் முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் கூ தில் புதிய செய்தி என்ன இருக்கிறது?
நீர்கொழும்பு. 0 அவர் கூறியிருக்கும் செய்தி புதியதுமல்ல, புதுமையுமல்ல, நியா யமான தீர்வொன்றுக்கு எல்லோருடைய ஆதரவும்
அதைப் பெற்றுத்தருவதற்கு
பாஜக சார்பில் -
எந்தளவுக்கு இவர்களால்
அழுத்தம் கொடுக்க முடியும் என்பதையிட்டு அவர் ஏதேனும் கூறியிருந்தால் அது கவனததை ஈரபபதாக இருந்திருக்கும்.
x சிந்தியா மனித உரி மைகள் மீறல் தொடர்பாக
இலங்கைக்குப் பிரித்தானியா ஆகும் தொழில் வாய்ப்புக்களைக்
இந்த ஆண்டு கடைசிவரை காலக்கெடு விதித்திருப்பது எதைக்காட்டுகிறது? سی
எஸ்.லீலாவதி, ------- யாழ்ப்பாணம்.
0 சர்வதேச நாடுகள்
$ யி ------------- கயி - ಕ್ಷೌಜ್ಜೈ' : "::
அத்தனைபேருக்கும் ン தொழில் வாய்ப்புக்களை
வெளியுறவு மெல்லப் பாதிப்படைந்து வருவ
தையே காட்டுகின்றது. இது
புற்றுநோய்க்கு வைத்தியம் பார்க்காமல் அதனால் ஏற்படும் காய்ச்சலுக்கு வைத்தியம் பார்ப்பது போல இலங்கை அரசு சார்பில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமை క్లః ஆர்வலர்களை நமது நட்பு நாடுகளைத் திருப்திப்படுத்துவதாக
யிருப்ப
க.வேலாயுதம்பிள்ளை,
"கோ கவர்மென்ட் உத்தியோகமாக
தனிப்பட்ட பிரச்சினைகளாகவே இருக்கின்றன. குறிப்பாக - காதல் விவகாரங்கள் இஷ்டத்திற்குப் பின்னரான நமது சமூகத்தில் ஒருவகை வன்முறைக் கலப்போடு அணுகப்படுகின்ற விபரீதத்தை உணர முடிகின்றது. ?ܡܹ இவ்வாறு தனிமனித
பிரச்சினைகள் தலை
தூக்கி இருக்கும் பின்னணியில் நீங்கள் சந்தேகிப்பது யுத்தகாலங்களில் காணாமல் போதலை ஒத்த சம்பவங்கள் நடந்தேறுகின்றன. பெறப்பட்ட அமைதிச் சூழல் பாதுகாக்கப்படுவதற்குத் தனிப்பட்ட பங்களிப்பு இல்லாமல் இருப்பதே இதன் விளைவாகும்
> சிந்தியா வேலையில்லாப் பிரச்சினை எல்லா நாடுக ளிலுமே தி:
சி.காண்டிபன், திருகோணமலை. இது அடிப்படையில்
தொடர்புபட்ட பிரச்சினை
கற்றுக்கொடுக்கும் அதே
வேளை வாய்ப்புக்களுக்கேற்ப
கல்வியை ஒழுங்குபடுத்தும் சூழல் இங்கு இல்லை. பட்டப்படிப்பை நிறைவு
வழங்கமுடியாது அரசுகள் திண்டாடுவதற்கு இதுவே
காரணம்
நம்மூரில் தனியார் துறை மற்றும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற ஆர்வம் மிக மிகக் குறை வாகவே காணப்படுகின்றது.
மேய்த்தாலும் அது
இருக்கவேண்டும்" என்று
பேசுபவர்கள் பேச்சைக் ே அதற்குப் ப கூறவும கூட இப்படியான
கூறுவோருச் பதில் கூறுவ ஊர்ப்பொது முயல்வது
தீமைகள் பழக்கப்பட்ட
காலத்தை வீணடிக்கும் நம்மவர்களின் நி6ை
தொடருமாக இருந்தால் வேலைவாய்ப்புத் தேடும்
ஆலடிவில்: 3 எனணத தோனறுகணறது. :ಜ್ಜೈ காலக்கெடு தொடர்பான செய்தி குறிப்பிடக்கூடிய பாதகத்தைத் தராவிட்டாலும் அமெரிக்கா போன்ற
நாடுகளிடமிருந்து இவ்வாறான செய்திகள் வராமலிருப்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
> சிந்தியா மீண்டும்
டாநாட்டில் காணாமல் பாகும் சம்பவங்கள் இடம் பெறத் தொடங்கிவிட்டதே?
க.குணசீலன்,
接 நுவரெலியா, 9 அதில் அண்மைய $:خیبر:A3:یخیخX:3:3:جمع நிகழ்வுகளில் அநேகமானவை
தேசியம் என்ப கூட்டமைப்பினர் வரையறுக்கும் ணமானது தம பிரதிபலிக்கின்ற இல்லாமல் தே என்பது நாம் 6 தேசத்தை நம்ே வாழும் தேசத்த நமது இறைமை என்பவற்றை ே
என்பது மண் சார்ந்ததா? மக்கள் நலன் சார்ந்தா?
எம்.எச்.எச்-மஸ்னவி,
9 என்னைப் பொறுத்தவரை இரண்டும் சார்ந்ததாகவே பார்க்கின்றேன். தமிழ்
செப்டம்பர் 22-26, 207
 

“தெரியாதவர் தம் திறனில் சொல்கேட்டால் பிரியாதார் போல இருக்க! - பிரிவு இல்லா வம்பர் வாயை அவிப்பான் புகுவரே
l அம்பலம் தாழ் கூட்டுவார்”
GT
ன்பது பழமொழி நானுாறுப் பாடல். ன்மை தீமைா அறிந்தும் பாதவர்கள்
) ரின் கேட்கக்கூடாது. தில் எதுவும் டாது. வர்களின் ச் செயலின் மே அடக்குதல் ள்டும். டியில்லாது" ல்லாத ளைக் $குப் வது விடத்தை தாழிட போன்றதாகும்.
செய்து
வர்கள்
ளைக் கண்டு ாட்டார்கள். த் தீமை வர்களுக்கும் செய்தல் டும். அது அவரகள நுவதற்கான ான்று பழந்தமிழ் ள் கூறுகின்றன. ம் கேட்டு க்கக் கூடிய சாற்களைச் iÖL_u6).ujj 356ir வர்களின் ாத்திற்குள் ாவாரகள. வர் பயனில்லாத ) தரும் )களை வது பேசுவது
குத்தானே
செய்வதாகும்.
வரைவிலக்க லிழினவாதமாக றது. அவ்வாறு ச பக்தி வாழும் மோடு தவர்களையும் ம உரிமை நசிப்பதாகவும்
STULDatoř
இவ்வகையான சொற்கள் பிற்காலத்தில் பேசுபவனுக்கும் பெரும் துன்பங்களைக் கொடுக்கும் என்று வள்ளுவர் கூறுகின்றார். நாவுக்கரசன் மிகவும் நல்லவன். ஊரில் உள்ள யார் எந்த உதவியைக் கேட்டாலும் உடனே அதைச் செய்து கொடுப்பான். அவனது மனைவி வாசுகி அவள் குடும்பத்திற்கேற்ற நற்பண்புகள் உள்ளவள். கணவனின் வருவாயை அறிந்து செலவு செய்பவள். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் இருந்தாலும் அது தனது கணவனின் வருமானத்திற்கு ஏற்புடையது அல்ல என நினைத்து அப்பொருளின் மீது ஆசைகொள்ளாதவள். நாவுக்கரசனின் மனம் கோணாதவகையில்
நடந்துகொள்பவள். அவ்வூர்ச் சனசமூக நிலையத்தின் தலைவராக இருக்கும் தர்மலிங்கம் தீமையான செயல்களை அஞ்சாது செய்பவர். பயனில்லாத சொற்களை வாய்கூசாது பேசுவார். அதனால் தீயவர்களிடம் பலமுறை அடிவாங்கியவர். இருந்தும் அவர் திருந்துவதாக இல்லை. சனசமூக நிலையத்தில் பல மோசடிகள் செய்தமையால் தர்மலிங்கத்தைத் தலைவர்
பதவியிலிருந்து ஊர்மக்கள்
நீக்கிவிட்டு நாவுக்கரசனைத்
தலைவராக்கினர். இது
தர்மலிங்கத்திற்குப்
பிடிக்கவில்லை. அதனால்
நாவுக்கரசனைப் பற்றியும்
அவனது குடும்பத்தினரைப் பற்றியும் சந்திகளில் இருந்து
அதைப் பாதுகாப்பதாகவும், அப்பழுக்கில்லாமல் நமது அடுத்த சந்ததிக்கு இதை ஒப்படைக்கும் உறு கொண்டதாகவும் அமைய வேண்டும்.
நமக்கு தேசபக்தி தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஓடிவிட்ட னவே, திடீரென்று தேசபக்தி குறித்த ஞானம் எப்படிப் பிறந்தது.
> சிந்தியா!அரசியல் இலாபத்திற்காகச் செயற்படும் தொழிற்சங்கங்கள் தவிர மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கப்படாம லேயே நீண்டு செல்லக் காரணம் என்ன?
எம்.ஜமுனா,
கொழும்பு.
0 தொழிற்சங்கங்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. அதன் வாய்ச்
அவரோடு திரி
பேசவில்லை.
பொய்யான தகவல்களைக்
கதைத்துக்கொண்டிருந்தார்.
եւյւb நண்பர்கள் அதை ஊர்முழுவதும் கதைத்துத் திரிந்தனர். தர்மலிங்கம் தன்னைப்பற்றிக் கதைப்பதை நாவுக்கரசன் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. "தன்னைப்பற்றி ஒருவன் உண்மையானவற்றைக் கதைத்தால் அது உண்மையானால் அதைத் திருத்திக்கொள்ள வேண்டும். பொய்யானவையினால் அதைக் கவனத்தில் எடுக்கக் கூடாது என்று நினைப்பவன் நாவுக்கரசன். அதனால் அவன் எதுவும்
நாவுக்கரசன் பேசாததால் உஷாரடைந்த தர்மலிங்கம் மேலும் மேலும் மிக
மோசமாகக் கதைத்தார்.
سوني. இது ஊரில் உள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஒரு நாள் இரவு தர்மலிங்கம் தனிமையில் வரும்போது பலர் ஒன்று கூடி நின்று அவனைத் தாக்கினர். இனிமேல் யாரைப்பற்றியாவது தவறாகக் கதைத்தால் கொலைகூடச் செய்யத் தயங்கமாட்டோம் என்று அவர்கள் தர்மலிங்கத்தை எச்சரித்தனர். அதன் ன் தர்மலிங்கம் வாய்திறக்கவில்லை. ஒருவன் எதிரிகளுக்குத் மை செய்வதைவிடக் கொடியது பயனில்லாத சொற்களைப் பேசுவது. அதனால்தான் அவர்கள் பகையை வளர்த்துக்கொள்வார்கள். அப்பகை வளர்ந்து ஒருநாள் பெரும் துன்பம்
செய்யும்.
சங்கங்களாக இயங்கும் அரசியல் கட்சிகளின் இலாப நட்டக் கணக்கிற்கு அமை யவே தொழிலாளர்களின் பிரச்சினைகள் தோற் கடிக்கப்படவும் தொடரவும் செய்கின்றது. இது சவப்பெட்டிக் கடைக்காரனின் கதைதான் தொழிலாளர்கள் அடிமை ளாகவும் அப்பாவிகளாகவும் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு வாழ்வதில் மட்டுமே தொழிற்சங்கங்களினதும், அரசியல் தலைமைக. ளினதும் சுகவாழ்வு 毅 நருேக்கின்எேன்பது எழுதப்படாத சட்டமாகும் பிரச்சினைகள் இல்லாவிட்டால் தொழிற்சங்கங்களுக்கும் தொல்லைதரும் அரசி யல் தலைமைகளுக்கம் :: :ಲ್ಲಿ இருக்

Page 22
18 ஆம் பக்கத் தொடர்ச்சி. தாரைவாரககபபடும.
பாயிழைத்தல் ஆடைத்தொழிற்சாலை போன்றவற்றை அமைத்தால் இங்குள்ள மக்களுக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும் 蠶 பாதிப்பில்லாத அபிவிருத்தியும் ரதேசத்தில் ஏற்படும் இப்பிரதேசத்தில் 1983ஆம் ஆண்டு ஒட்டுத் தொழிற் சாலையும் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினால் சிதைவடைந்து விட்டது என்கிறார்.
சிறில் அன்ரன் - மீனவர் சமூகநல அமைப்புக்களின் தலைவர், வாகரைப் பிரதேசத்தில் 4500, 5000 வரையான மீன வக் குடும்பங்கள் வாழ்கின்றனர். நாம் தொழில் செய்யும் நிலப்பரப்பினை உல்லாசத் துறைக்குத் தேர்ந்தெடுத்தால் மீனவர்களாகிய எங்களுக்கு அதிகமதிகம் பாதிப்புக்கள் உண்டு. இது விடயமாக ஒரு போதும் இங்குள்ள மீனவர் சமுதாயத்துடன் கலந்தாலோசிக்கப் படவில்லை. எமது தொழிலை பாதிக்கும் வகையில் இச் செயற்திட்டம் நடைபெறுமாக இருந்தால், அதனை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது
மீன்பிடித் தொழிலை அன்றாடம் நம்பி வாழ்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சுனாமி யுத்தம் போன்றவற்றினால் கடந்த காலங்களில் இந்தப் பிரதேச மீனவர்கள்தான் அதிகமதிகம் பாதிப்புக்களை சந்தித்தவர்கள் தென்பகுதி மீனவர்களுக்கு ஆழ்கடலில் தொழில் செய்வதற்கு நவீன மீன்பிடி -- உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதைப் போன்று எமது வாழ்வாதரத்தினை உயர்த்துவதற்கு இப் பகுதியிலுள்ள மீனவர்களுக்கு ஆழ்கடலுக்குச் செல்வதற்கான படகும், நவீன மீன்பிடி உபகரணமும் தேவை. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கதைத்திருந்த போது இவ் உபகரணங்கள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது. இது தொடர்பாக இன்று வரை எதுவித நடவடிக்கைகளும், தகவலும் எமக்கு கிடைக்கப் பெறவில்லை என்று கவலை தெரிவிக்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களையே தொடர் பாதிப்புக்குள்ளாக்கும் அபிவிருத்தித் திட்ட சகவாழ்வையும் நிலையான அபிவிருத்தியையும் ஒருபோதும் கொண்டு வரப்போவதில்லை.
கள்
20 ஆழ் பக்கத் தொடர்ச்சி.
தெரிந்திருந்தால் பரிமளம் அம்மா வின் பிள்ளைகள் அவரைத் திட்டித் தீர்த்திருப்பார்கள்.வேலாயுதம் பிள்ளை பேரனோடுபந்து விளையாடுவ தைப் பார்த்துக் கொண்டே "பூஜா இப்போது ஒசந்திருப்பா அவளுக்கு இப்ப ஐந்து வயசாகுது. நர்சரிக்கு போறதா ராசு அன்றைக்குக் கோயில்ல வைச்சுச் சொன்னான்." என அவர் வேலாயுதம்பிள்ளையிடம் கூறினார்.
அப்பொழுது " பாட்டீ. பாட்டீ." எனத் தூரத்தில் யாரோ கத்தும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தனர். அவர்களுக்கு முகம் மலர்ந்தது. ராசுவின் கையைப் பிடித்தபடி மறு கையை ஆட்டியபடி பூஜா வந்துகொண்டிருந்தாள்.
வேலாயுதம் பிள்ளை தன் பேரனைத் தூக்கிக்கொண்டு கதவை நோக்கி செல்ல அவரை முந்திக்கொண்டு பரிமளம் அம்மா துள்ளல் நடையில் ஒடிச் சென்று கதவைத் திறந்தார். ராசுவின் கையை உதறிக்கொண்டு ஒடிவந்த பூஜாவை அள்ளி அணைத்து முத்தம் கொடுத்த பரிமளம் அம்மா அப்படியே உடைந்து போய் அழுதார். ஒருவாறு தேறியவர் "என் எப்பிடி இருக்கே. நல்லா வளர்திட்டா உங்க அம்மாவுக்கு நாங்க என்ன பண்ணினோம்? எனக் கோர்வையற்று பரிமளம் அம்மா கூறியதைப் பார்த்து பூஜா விழித்தாள்.
“விடு பரிமளம். அவ சின்னக் குழந்தை அவளுக்கு எங்க புரியப் போகுது." எனக் கூறிய வேலாயுதம் பிள்ளை" வாப்பா ராசு. செளக்கியமா? பூஜா இன்றைக்கு காலையிலதான் வந்தா சித்தப்பா. உங்களப் பார்க்கணும் என்று சொன்னா. அதான் அக்காவ சமாதானப் படுதுதிட்டு இங்க கூட்டிட்டு வந்தன்." என ராசு கூறி முடித்தான்.
"ஹ°ம். பரிமளம் இதுதான் கடவுள் செயல் என்கிறது. எதுக்கும் அனை போடலாம். ஆனா பாசத்துக்கு என்றைக் கும் அணைபோட முடியாது. இந்தக் கால இளஇரத்தத்துக்கு உண்மையான பாசம் புரியாது. குழந்தைகளுக்கும் வயசானவர்களுக்கும்தான் உலகத்தில 9) l6iT6IT 9 L6OöT60DLDuufT6OT LurT8FL b LugfhuL|L b. அவங்களுக்குள்ள இருக்கிற பிணைப்பு மத்தவங்களால புரிஞ்சுகொள்ள முடி யாது." என்றார் வேலாயுதம் பிள்ளை அவ்வுள்ளங்கள் பாசத்தால் பொங்க ஆரம்பித்தன.
07 ஆம் பக்கத் தொடர்ச்சி. இலங்கை
அத்தியாவசிய மருந்துகளைத் தடுத்ததன் மூலம் மட்டுமே ஐந்து இலட்சம் அப்பாவிக் குழந்தைகளை ஈராக்கியர்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். பாலைவன தேசமான ஈராக்கில், கடல் நீரைச் சுத்தி கரிக்கும் தொழிற்சாலைகளுக்கான உபகர ணங்களை இறக்குமதி செய்யவிடாமல் தடுத்ததன் மூலம் கொலரா போன்ற நோய்களுக்குப் பலியானவர்கள் எண் ணிக்கை தனிக்கணக்கு,
சிதறி ஓடுபவர்களை துரத்தித் துரத்திக் கொல்ல கொத்து குண்டுகள் என்றால், நிலத்தினடியில் பதுங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்ல, நிலத்தையே இருபதடிகள் வரை ஊடுருவித் தாக்கும் டொமஹாக் ஏவுகணைகள் கருவிலிருக்கும் குழந் தைகளைத் தாக்கியழிக்க அணுக் கழிவு ஏவுகணைகள் என்று ரக ரகமாக ஈராக்கிலும் ஆப்கானிலும் குண்டுகளை பொழிந்துள்ளது அமெரிக்கா, ஈராக்கியர்களின் தோல்வியின் ரணம் என்பது சிலவருடங்களில் ஆறிப் போவதல்ல - அணு ஆயுத பாதிப்பு என்கிற வகையில் தலைமுறை தலை முறைகளாகத் தொடர்ந்து வரப்போகும் 3 ITU b 9.g5). مر
அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மக்களின் மேல் ஏவி விட்டுள்ளது பயங்கரவாதம் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகளும் அதனால் உலக மக்கள் அனுபவித்து வரும் பாடு களும் யதார்த்தத்தில் நம் கண் முன்னேயே இருக்க, இலங்கை அரசு தனது நாட்டினுள் மனித உரி மைகளை மதிப்பதில்லை என்கிறார் பிளேக், இலங்கையினுள் ஏற்பட்ட இனமுரண்பாடுகள் மோதல்கள் ஆக்கப்படுவதற்காக என்றே அங்கே விதைக்கப்பட்ட ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன என்ற கணக்கை கூறுவாரா..? மனித உரிமைகள் மீது கரிசனை கொண்டுள்ள பிளேக் முஸ்லீம்களின் எதிரி நான்தான் என்று கூறிக்கொள்ளும் இஸ்ரேலுக்கு இன்றும் ஆயுத உதவி செய்யும், ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து அந்நாட்டு மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்துவரும் அமெரிக்க ராஜாங்கத்தின் பிரதிநிதி அடுத்தவர்களுக்கு பாடம் நடத்தப்புறப் பட்டுள்ளார்.
இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னரான வரலாற்றிலே, உலக ஒழுங்கின் சீர்கேட்டுக்கு அமெரிக்காவின் ஏகாதிபத்திய செயற்பாடுகள் எவ்வாறு காரணியாக இருந்தன என்பதனை இலத்தீன் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகளின் அரசியல் வரலாற்றை ஆராயும் போது புரிந்துகொள்ள முடியும். ஆசியக்கண்டத்திலும் ஆப்கானிஸ்தானில் தொடங்கி, ஈராக்கில் இறங்கி, இன்று ஈரான் மீது தமது அதிகார கட்டளைகளை விதித்து வருவது, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில் முட்டி மோதிக் கொண்டது என தற்போதைய அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக் கைகளினை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.இந்தியாவும் அமெரிக்க
17 ஆம் பக்கத் தொடர்ச்சி.ஆரைய எனவே தனிப்பட்ட ரீதியாகவும் சமூக ரீதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக
6)|(btb ်ရှိj႕၏ဓ၈ဓir#၆၈၊ அடையாளப்படுத்தட் ஆராயப்படுகின்றன என்பதற்கு காத்தான்கு பிரச்சினைகள் நல்லதொடு எடுத்துக்காட்டாகு
இரு சமூகங்களிடையேயும் அமைதி நி உண்மையாகும் - কুঁ
ବ୪୫
அனைத்து சமூகங்களும் இதில் கவனப்
வேண்டும் ஒற்றுமைப்படுவதற்கும் ஒரு விடய
குட்படுத்தப்படும் போது மாத்திரே
கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் என்பதே யதார்த்தமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலையில் சிக்கத் தவறவில்லை. அதிகாரப் பகிர்வுக் கோசத்துடன்
இந்தியா விடுதலைபெற்ற உடனேயே தொடர்ந்தும் ஆடம்பர-சுயநல அரசியல் அதைப் பணிய வைக்கத் திட்டமிட்ட நடாத்திவரும் தேசியவாதிகளை(தமிழ் அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு இராணுவ தேசியக் கூட்டமைப்பு) மீண்டும் உதவியை வாரி-வாரி வழங்கி மூன்று பலப்படுத்தி நாட்டில் மற்றொரு முறை இந்திய-பாகிஸ்தான் போர் அசாதரண சூழலை உருவாக்கவுமே என மூண்டதற்கு காரணமானது. இன்னமும் எண்ணப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே ரொபர்ட் ஓ பிளேக்கின் இலங்கை பகைமை தொடர்வதற்கு அமெரிக்காவே வருகை தமிழ் சிங்கள மக்களிடையேயும்
பொறுப்பாகும் என்பது மற்றொரு பல்வேறு தரப்பினரிடையேயும் பெரும் ஆணடை நாடான பரமாவல உளள கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொடுத்து குறிப்பாக ஈ.பி.டி.பி அமைப்பு தொடர்பாக அமெரிக்காதான் செய்து வருகி றது. நேபாளத்தில் கொடுங்கோல் மன்னராட்சிக்கு, எல்லாவகையான உதவி யும் செய்து, அந்த நாட்டு மக்களைக் கொன்று குவிக்க உதவியதும் அமெரிக்காதான். இதன் தொடர்ச்சியான
அவர் அமெரிக்க தலைமைக்கு அனுப்பிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்ள் தொடர்பிலான அதிருப்தியையும், எதிர்ப் பையும் அக்கட்சியினர் வெளிப்படுத்தி யிருந்தனர். ஆயுதப் போராடட்த்தாலோ, எதிர்ப்பு அரசியலாலோ எதனையும் பெற்று
இலங்கை மீதான குறிவைப்பாகவே விட முடியாது என்கின்ற யதார்த்தத்தை, பிளேக்கின் தற்போதைய நடவடிக்கைகளை அநுபவத்தினூடாக புரிந்து கொண்டு நோக்கவேண்டும். ஜனநாயக நடைமுறைகளுக்கு திரும் இன்று நேற்றல்ல. நீண்ட காலமாகவே பிய இயக்கம் ஈபிடிபியும் அதன் இலங்கை விவகாரத்தில் அமெரிக்க தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும். முக்கு நுகர்ந்து கொண்டே இருந்தது. அவர்களை, இன்றும் ஆயுதக் கும்பலாக ஆசியப் பிராந்தியத்தில் தனது இருக்கிறார்கள் என அமெரிக்காவின் தளத்தைப் பலப்படுத்த, ஆரம்பத்தில் பிளேக் சித்தரித்துள்ளது நகைப்புக்குரிய திருகோணமலைத் துறைமுகத்தில் ஒன்று. ஆளும் அரசுத் தரப்புடன் ஈ.பிடி.பி. அமெரிக்கக் கடற்தளம் அமைக்க நெருக்கம் வைத்துள்ள ஒரே காரணத் பெரும் முயற்சி செய்யப்பட்டு அது திற்காகவே இந்தப் பொய்க் குற்றச்சாட்டு கைகூடவில்லை. பின்னர் மன்னாரில் முன்வைக்கப்பட்டுள்ளது. பிளேக்கின் யாழ் சக்திவாய்ந்த அமெரிக்க வானொலிக் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கே கோபுரத்தையும் வானொலி நிலையத் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் தையும் அமைக்க முற்பட்டதும் அதன் கவனிக்கப்பட வேண்டியது. மூலம் இந்தியாவில் உளவறியவும் அமெரிக்க மேலாதிக்கத்துக்கோ
திட்டமும் அமெரிக்காவிடம் இருந்ததாக பொருளாதார நலனை விடவும் சொல்லப்பட்டதும், அப்போதைய இந்தியப் தனது அரசியல் வல்லாண்மையை
பிரதமர் இந்திராகாந்தியின் கடும் நிலை நிறுத்துவதில் இலங்கையை எதிர்ப்பின் விளைவாக அமெரிக்காவின் வசப்படுத்த வேண்டிய அவசியம் அதிகம் அந்தத்திட்டம் கைகூடாமல போனதும் கவனங்கொள்ளத் தேவையானது. ஒரு தெரிந்ததே. இவற்றின் தொடர்ச்சியே புறம் இந்தியாவுடன் கூடிக்குலாவியபடியே
இலங்கையின் தேசியவாத சக்திகளின்
லங்கையில் இர் வென்mெடுக்கள் (இனவாதிகள்) கரங்கள் பலப்படுத்தப்பட்டு, இ இந்தியா றடுத்துள்ள
பூரண உரிமையை மறுத்து, இதனது
அங்கே பலவருடங்களாகத் தொடர்ந்த ஊடுருவலுக்கான இடைவெளியைத் தேட ஆயுதப் போராட்டமும் அதன் விளைவான வேண்டியுள்ளது. அழிவுகளுமாகும். பொருளாதாரப் போட்டியில்
இப்போது இலங்கையில் வெளிப்படை ஏற்கனவே பலவீனப்படத் தொடங்கி யாகவே ஆதிக்கம் செலுத்த விட்டது அமெரிக்கா. முன்னதாக (UDUL IGNOLD அமெரிக்கத் தேவைக்கு யப்பானும், இப்போது சீனா-இந்தியா பலகாரணங்களை கூறலாம. போர் போன்ற நாடுகளும் வளர்ச்சி வேகத்தில் சூழலற்ற, போர் மேகங்களற்ற நாடாக அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக கடந்த 3வருடத்திற்கு மேலாக இருக்கும் வளர்ந்து வந்தாலும் அமெரிக்காவின் இலங்கையினுள் சீன முதலீடுகளும், சீன முதல்நிலை இன்னமும் ஆட்டங்காண
வர்த்தகமும் அதிகரித்தல் குறிப்பாக வில்லை. உலக மேலாதிக்கத்துக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அடிப்படையான இராணுவ வல்லாண் அமைக்கப்பட்டுள்ள சீனத்துறைமுகம் மையும், அதற்கு உறுதுணை என்பனவும், அதேவேளை சீனாவின் யாகும் விஞ்ஞான-தொழில் நுட்பமும் இலங்கை மீதான ஆளுமைக்கு சவாலாக இன்னமும் அமெரிக்காவை உறுதி பாரம்பரியமாகவே இலங்கையுடன் பல யுடன் திகழும் ஆதிக்க சக்தியாக வரலாற்று, வர்த்த்க தொடர்புகளைக் நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது. கொண்டுள்ள இந்தியா நகர்த்தும் காய் அந்தவகையில் இலங்கை மீதான,அதன் நகர்வுகள் என்பன அமெரிக்கவின் நாட்டம் சந்தை நலனை விடவும், ஆசியப்பிராந்திய நலனுக்கு சவாலாக இராணுவக் கேந்திர முக்கியத்துவம் அமையக்கூடும் என அமெரிக்கா சாரநத தேவையாகியுள்ளது. எண்ணலாம். இந்த நிலையில் ரொபேர்ட் இராணுவ மேலாண்மை, அரசியல்
ஓ பிளேக்கின் இலங்கை பயணம் அதிகாரத்தை நிலை நிறுத்துமாதலால் போர் குற்றச்சாட்டுக்கள் என்கின்ற நீண்டகால நோக்கில் வீழ்ச்சியடையும்
பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் துரும்புச்சீட்டைக் கொண்டு இலங்கை மெரிக்கக் அரசை அடிபணிய வைக்கலாம் அல்லது உதவும என்பது அமெரிக்கக் கணக்கு. SLSS SSLSLSS SSLSLSS SSLSS SSLSLSS SSSLSS SSLSLSS SSLSLSSS SLSLSLSSS SLSSSLSS SSLSLSS SSSLSLL LSSLSLSS SSLSLSS SSLSLSS SSLSLSS SSSS SSLSLSS SSLSLSS SSLSLSS SSLSLSS SLSSSSS SSLLLS
தி. 8. 05 ஆம் பக்கத் தொடர்ச்சி. கலைஞரின். ಜಿ 1e ee தலைவர் தங்கபாலு, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து ாகவும் பல போட்டியிரும். அதுவும் சும்மா ஒரு அடையாளத்துக்காக ஓரிரு இடங்களில் பல விட்டுக் போட்டியிடுவதுடன் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. உள்ளாட்சி தேர்தல் நடை
ஏற்படலாம். பெறும் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடுவோம் என்று வீர முழக்கம் தவரையில், செய்தார்.
ஆலயம் கூட்டத்தில் கலந்துகொண்ட திருநாவுக்கரசர், இளங்கோவன், ஜே.எம்.ஆரூண், ஆகள் உட்பட பல லோக்கல் தலைவர்கள், கொட்டாவி விட்டபடி கேட்டுக் கொண்டி இ | ருந்தார்கள். அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத தங்கபாலு தனது அக்ஷன்
பிளானை விவரித்தார். {{888 "தேர்தலில் போட்டியிருபவர்களுக்கு வேட்புமனு செப்டெம்பர் 18ம் தேதி Iջա T தசப விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் 20 ஆம் திகதி எம்மிடம் " | வந்துசேர வேண்டும். விருப்பு மனு கட்டணத்தையும் மறக்காமல் செலுத்த * வேண்டும். மேயர் பதவிக்கு போட்டியிடுவோர் விருப்பு மனு கட்டணம் ரூ.10,000, மூகத்தினை அதைத் தவிர, நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ. 5,000 மாவட்ட ஊராட்சி தலைவர் ಆ@b பதவிக்கு ரூ.3,000, நகர வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000, விருப்பமணு கட்டணம் ங்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார் அவர் சீரியஸாக,
sou (86.36 "விருப்பு மனு கட்டணமா? தனிச்சு போட்டின்னா, வேட்பாளர்களை தேடிப் பும் என்பது பிடிக்கிறதுக்கு நாமாதான் பணம் கொருக்கனுைம்" என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர் 毅 சத்தமாக, அதைக்கேட்டு பலத்த சிரிப்பொலி எழுந்ததைத் கண்டுகொள்ளாமல், அடுத்த டாபிக்குக்கு போனார் தங்கபாலும், அன்றைய தினம் யாருடைய வேட்டி சட்டைகளும் கிழியவில்லை என்பதே கூட்டத்தின் ஹைலைட் வீம்புக்காக தாங்களும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிக்கை விட்டாலும், அடுத்து என்ன என்ற திகிலில்தான் இருக்கிறார்கள் என்பது காங்கிரஸ் வட்டாரங்களில் பேசும்போது புரிகிறது. கட்சிக்குள் பலரது நினைப்பு, கொஞ்சம் பொறுங்க. கலைஞரை டில்லி மிரட்டியாவது வழிக்குக் ಸಾಹ6Tää கொண்டுவந்துவிடும் என்ற ரீதியிலேயே இருக்கிறது. மொத்தத்தில், தங்களைத் தீர்வுகளுக் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள் இவர்கள். ஒருவேளை தமிழகத்தில் தனித்துப் மான தீர்வு போட்டியிரும் நிலை ஏற்பட்டால், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ருக்கின்றன மிகக் கேவலமான முடிவுகளைக் கொருக்கும் (சட்டமன்ற தேர்தல்களில் கிடைத்தது
சாதா கேவலமான முடிவுகள்தான்.
படுகின்றன.
செலுத்த ம் தீர்வுக்கு கொடுப்புடன் otbalTootprigs
GzőGáy 29 – 26, 207

Page 23
இந்தவyர் உங்கள் Uலன்
(2.09.2011 தொடக்கம் 28.09.2011 வரை
இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சி யான வாரமாகும. : sཟ முடிவுக்கு வரும் தொழில் ஸ்தான
மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் செய் காரியங்கள் கொஞ்சம் தாமதமாகினும் ஈற்றில் நன்மை பயக்கும் எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயலாற்றவும் நினைத்த தைச் சாதித்து விடுவீர்கள் மாணவர்கள் கல்வியிற் கவனஞ் செலுத்துவர் அடிக்கடி கோபம் வரும் அதை அடக்கிக்கொள்ளுங்கள். இழுத்தடித்த |காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும் நண்பர்களால் உதவி கிடைக்காது உயத்திரவமே மிஞ்சும் கலைஞர்கள், வர்த்தகர்கள் இலாபமீட்டுவர். அதிர்ஷ்ட நாள்- வெள்ளி محرم
(GLuis D. இந்தவாரம் உங்களுக்குச் சிறிது சங்கடமான வாரமாகும் எதிலும் எச்சரிக்கையுடன் இருங்கள் வீண் பிடிவாதத்தால் உறவுகளுடன் பகைக்க நேரிடும்
LLóLLILọ. நடைபெறாது மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாவிர்கள் தேவை யற்ற அலைச்சல்களால் உடல்நிலை பாதிப்புறும் நண்பர்கள் கைகொடுத்து உதவமாட்டர்கள் காலைவாரிவிடுவர்கள் ஊக்கமும் உற்சாகமும் மருந்துக்கும். விண் செலவுகள் வந்தபடியே இருக்கும். சிலரிடம் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வீர்கள் சொற்ப ஆதாயமே கையில் கிடைக்கும்மாணவர்கள் விளையாடித்திரிவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தம்மிஸ்டப்படி நடப்பர்கள் சூலைஞரகளவரதகரகளநடடமடைவர لمبر
(7(Cமிதுனம் ) இந்தவாரம் உங்களுக்கு நல்ல பலன் களுக்கு வாய்ப்புண்டாம் எதிர்பாராத பணம் வந்து சேரும் கடன் மீதிகள் வசூலாகும். வீட்டுக்குத் தேவையான பொருட் களை வாங்குவீர்கள் நண்பர்கள் தாமாகவே |வந்து உதவுவர்கள் திட்டமிட்டபடியே எல்லாம்
நடக்கும். நீண்டநாள் ஆசை நிறைவேறும். பெரியோர் களின் ஆசிகிடைத்து மனதில் சந் தோஷம் குடிகொள்ளும் தேவைக்கு அதிகமாக வே பணம் கைக்குவந்து புரளும் சொத்
ိုခြိုးမျိုရှို့ပါ 哥 நிலை உருவாகும்மாணரவ்கள் கல் நாட்டமுறுவர். எதையும் நிதானமாகச் சிந்தித்துச் :3: · 
பரந்தப்
இந்தவாரம் உங்களுக்குக் கொஞ்சம்
கஷடமான வாரமாகும் செலவுத்
தானம் கூடுதலாக இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் சமாளிக்க முடியாமற் கஷ்டப்ப்டுவீர்கள் திட்மிட்டபடி வ்ேலைகள்|| முடியாது எதிர்பார்த்த பண வரவுகள் தாமத பணம் கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கையாக இருக்கவும் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எதையும் செய்ய வேண்டாம். தொழில் ஸ்தானத்தில் வேலைகள் பூர்த்தயடை யாது மேலதிகாரிகளிடம் குறை கேட்க நேரிடும். | மாணவர்கள் கல்வியில் நாட்டமின்றி கேளிககைகளிலிடுபடுவர் உறவினர்கள் வந்து உதவி செய்ாவர்கள் கலைஞர்கள், வர்த்தகர்கள் நட்டமுறுவர் அதிர்ஷ்ட் நாள்:- வெள்ளி )
விருச்சிகம் )
இந்த வாரம் உங்களுக்க மங்களக
மான வாரமாகும் உத்வேகம், உற்சாகம், தன்னம்பிக்கை வரும். தொழில் ஸ்தானத்தில் காரியம் வெற்றிதரும் பணம் தாராளமாகக் கிடைக்கும். அதற்கேற்பச் செலவுகளும் வந்தவண்ணமே ఛీ மருத்துவச் சிக்சசை நல்ல பயன் அளிக்கும். உறவினர் நண்பர் கேட்ட உதவிகளைச் செய்வர் எதிர்பார்த்தடி வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி காற்றில் &ରuଶ0ଶ}&ର୍ଣ୍ଣି விரைவில் முடிவுறும் மனைவி, பிள்ளைகளின்
ஆசைகள்ை நிறைவேற்றுவீர்கள் மாணவர்கள் நன்கு படிப்பார்கள் கலைஞர்கள், வர்த்தகர்கள் நல்ல இலாபமீட்டுவர். அதிர்ஷ்ட நாள்.
வியாழன் الضرر
தனுசு இ இந்த வாரம் உங்களுக்கு அலைச் சல் கொடுக்கின்ற வாரமாகும். மனம் ஒரு நிலைப்படாது அலைபாயும். வீண் விரயங்களும் தேவையற்ற அலைச்சல் களும் வந்துகொண்டேயிருக்கும். தொழில் ஸ்தானத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரும். திட்டமிட்டபடி வேலைகள் முடிவுறாது. மற்றவர்களின் வேலைகள் உங்கள் தலையில்
சுமத்தப்படும் குடும் உறுப்பினர்கள் ஒத்து |
ழைப்புத் தரமாட்டர்கள் வின் வாக்குவாதம் செய்ய வேண்டாம் ஞாபகமறதி அவதியைத்
ம் மாணவர்கள் * படிக்கமாட்டார்கள் ர்ேத்த பண வரவுகள் தாமதமாகும் வர்த்த கர்கள், கலைஞர்கள் முடங்கிக் கிடப்பர். அதிர்ஷ்ட நாள் ஞாயிறு.
இந்தவாரம் உங்களுக்கு மங்களகர
மான வாரமாகும். gឃp
பணம் கைப்பையை நிறைக்கும். கடன் மீதிகள் வசூலாகும். தர்ம புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். சகோதரர்கள் உற்ற நேரத்தில் கைகொடுத்து உதவுவார்கள் தொழில் ஸ்தானத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும் சுறுசுறுப்பும் உற்சாகமும் உங்கள் சொத்தாகும். உடம்பு ஆரோக்கியமாகவே இருக்கும். வீண் குதர்க்கப் பேச்சுக்களைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியிற் கவனஞ் செலுத்துவர்கள் தந்தை வழியில் சொத்துச் சேரும் கலைஞர்கள், வர்த்தகர்கள் நல்ல ஆதாயமடைவர் அதிர்ஷ்ட நாள்- திங்கள். .اصير
இந்தவாரம் உங்களுக்குச் சிக்கல் தரும் வாரமாகும் திட்டமிட்டபடி நடைபெறாமல் இழுத் தடிக்கும் சுலபமாக முடியவேண்டியவை கஷ்டத் தையே கொடுக்கும் ஞாபகமறதி கவனக்குறைவு,
நேரிடலாம் தொழில்ஸ்தானத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்களையே பார்த்தவண்ணமிருப்பர் நண்பர்கள் உற்ற நேரத்தில் கைவட்டு விடுவார்கள் எடுத்த காரியங்கள் காலதாமதமாகியே நிறைவடையும் கடன் விவ கரங்கள் கவலையைக் கொடுக்கம் பெண்கள்
விடயத்தில் கவனமாக இருக்கவும் மாணவர்
:: | * 1 uyu gör puguqub, LDGOSTglio LDL Lijp
மகிழ்ச்சி :# ಛಿಸಿதீனத்தில்
உடல்சீரின்மை ஆகியவற்றால் அவதிப்பட
கும்பம்
இந்தவரம் உங்களுக்கு நல்ல பலன் /நடக்கும். எடுத்தகாரியங்கள் வெற்றி
திட்டமிட்டபடி வேலைகள் முடியும். நல்ல
தாயமும் கிடைக்கும் பன்ம் கையை | றைக்கும் கொடுத்தவாக்கைக் காப்பாற்றக் கொஞ்சம் கஷ்டப்படுவீர்கள். ஆனால் ஈற்றில் வெற்றி உங்களுக்கே குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள் பெண்களால் தொல்லைகள் உருவாகலாம். கவனமாக இருக்கவும் வெளிநாட்டு உதவியும் உண்டு. மாணவர்கள் நன்கு படிப்பார்கள் கலைஞர்கள் வர்த்தகர்கள் கொள்ளை இலாபம்
கள் படிக்கமாட்டர்கள் வர்த்தகர்கள், சூள் நஷ்டமுறுவர் அதிர்ஷ்ட நாள் ஞாயிறு)
செப்டம்பர் 2 - 28 20m தினி
அதிர்ஷ்ட நாள்- புதன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

['୭',
வந்திருந்த அமெரிக்காவின் றொபேட் ஓ பிளேக் அவர்கள் பல அரசியல் தலைவர்களையும், அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்தித்திருந்தார். றொபேட் ஓ பிளேக் அவர்களுடன் தமிழ்க் கூட்டமைப்பும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தது. இச்சந்திப்பின்போது கூட்டமைப்பின் தலைவருக்கும் அமெரிக்க்த் தூதுவருக்குமிடையிலான சம்பாசனை எவ்வாறு இருக்கும் என்பது பற்றி காதிலை கந்தசாமி தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டார். சுவாரசியமாகவே இருந்துது. நீங்களும' படித்துப் பாருங்கள்.
ல்வதெல்லாம் ஷல் தவிர் வேறொன்றுமில்ல்ை 9
பிளேக்-ஹாய் சம்மந்தர் கவ் ஆ 4. மேன்? சம்மந்தர்-வெரி வெரி பைன், வெரி
வெரி ஹப்பி எங்கே நீங்களும் எங்களைக் |
கணக்கில எடுக்கா போயிடுவியளோ எண்டு யோசிச்சுக்கொண்டுடிருந்தனாங்கள்.ஆனா யூ,
ஆ வெரி குட் மேன் ஞாபகத்தில் வைத்தி
ருந்து சந்திக்க அழைத்ததிற்கு ரொம்ப நன்றி (குரல் தளதளக்கிறது.)
பிளேக்-ஓகே ஒகே கூல் டவுன் மேன் (ஆறு தல்படுத்துகிறார்) உங்களைப் பார்த்தால் தான் சுவாரசியமாகச் சொல்லுவியள் அதை எங்கட
நாட்டுக்கனுப்பி எங்கட நாட்டு அதிகாரிகளை நான் சுவாரசியப்படுத்த முடியும். இப்ப என்ன சுவாரசியமாக வைச்சிருக்கிறீங்கள்? நாட்டு நிலமை எல்லாம் எப்பியிருக்கு? சம்மந்தர்!- ஜா ஜா, யூ கரெக், எங்களைப் பற்றி நல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்கிறியள். நாட்டில கிறிஸ் மேன் தான் வெரி ஹொட்
நியூஸ் அந்த மனிதனைப் பார்த்து எங்கட மனி சர் எல்லாம் பயந்து போய் இருக்கினம் கிறீஸ் மேனைப் பிடிச்சாலும் பிழை பிடிக்காட்டிலும் பிழை எண்ட நிலைமையில சிட்டிவேஷன் இருக்குது. பிளேக்:-ஒகே. தென் உங்கட அரசியல் தீர்வெல்லாம் எப்படியிருக்குது?
சம்மந்தர்:-இட்ஸ் கொயிங் வெரி சிலோபட் வீ லைக் தட் இப்படியே போனாத்தான் எங்கட
பிழைப்பு நடக்கும். எண்டாலும் ஒரு அரசியல் தீர்வு வேணுமெண்டுறதையும் அதை அரசாங்கம்
பிளேக்:- எப்படியான அரசியல் தீர்வை நீங்கள் எதிர்பார்க்கிறீயள்?
சம்மந்தர்:- சம்திங் லைக். சுயநிர்ணய உரி மைகளுடன் கூடிய கெளரவமான அரசியல் தீர்வு
பிளேக்:- ( கொஞ்சம் எரிச்சலடைந்தவராக) வட் டூ யூ மீன் சுயநிர்ணய உரிமை என்றால் என்ன மேன்? சம்மந்தர்:-யூ நோ முன்னமெல்லாம்
அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆக்கள் அடிக்கடி சொல்லுவினமே தட் சேம் திங் அதே தான். -
பிளேக்:- (கொஞ்சம் உயர்ந்த குரலில்) கமோன் மேன் அதுதான் என்ன என்று
கேட்கிறன்? சம்மந்தர்!- (பவ்வியமாக) அதுதான் சேர்.
அன்ரன் பாலசிங்கம் டோக்கியோவில் வைச்சுச் சொன்னாரே. தமிழ்ச்செல்வன் அடிக்கடி சொல்லுவாரே அதைத்தான் சேர் நாங்களும் கேட்கிறம்
"இப்போது
கிடைப்பதை விடக் கிடைப்பதனால்
நல்லதுதான்.”
|பெயர் என்ன? | மைக்கல் பரடே"
வெறும் மைக்கல் | கடைசிவரை | விக்டோரியா மகாராணியின்
கணவர் ஆல்பர்ட் விஞ்ஞானத்திலும, விஞ்ஞானிகளிடமும் ஈடுபாடு
驚 பரடேயின் எளமையையும் வறுமையையும் | வியந்து, "" | கோரட் என்னுமிடத்தில் ஒரு வீட்டைக்கொடுத்து அதில் |தங்க வேண்டும் என்று |கேட்டுக்கொண்ட
ஃபரடேதான்
{9ک சொல்லிப்போட்டு செத்துப்போனாங்கள். அதைச்சொன்னாத்தான் எங்கட சனம் திரும்பிப் பாக்குது. இப்ப இவன் என்னடா எண்டா அதுக்கு தியரி என்னவாம் நான் ஆரிட்டப் போய்க் கேட்கிறது"(வாய்க்குள் முணுமுணுக்குறார். சுதாகரித்துக் கொண்டவராக) சொரி மிஸ்டர் பிளாக் சுயநிர்ணயம் என்கிறது வெரி வெரி பிக் திங் அது என்னுடைய கட்சியைச் சேர்ந்த ஏனைய சட்டவல்லுனர்களுடனும் கலந்தாலோசிச்சுத்தான் சொல்லவேணும். நீங்க நெக்ஸ்ட் ரைம் வரேக்க கட்டாயம் முழு விபரத்தோடை சுயநிர்ணயத்துக்கு விளக்கம் தாரன். இப்ப அடுத்த விஷயத்துக்கு வருவம். பிளேக்:- ஒகே ஒகே நோ ப்ரப்ளம் ஆயுதக் குழு ஆயுதக்குழு என்கிறீர்களே அவர்கள் இப்பொழுதும் ஆயுதம் வைத்திருக்கிறார்களா, அதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? சம்மந்தர்- அவர்கள் இப்பொழுது ஆயுதம்
வைத்திருக்கிறார்களோ இல்லையோ எனக்குத்
தெரியாது. ஆனால் அவர்களை ஆயுதக் குழுக்கள் என்றுதான் நாங்கள் சொல்லுவோம். பிளேக்-ஆயுதம் வைத்திருந்தால்தானே ஆயுதக் குழுக்கள்.? சம்மந்தர்!- நோ நோ நோ. முன்னமிருந்தே அவர்களை நாங்கள் ஆயுதக் குழுக்கள் என்றுதான் சொல்கிறோம் இப்பவும் எப்பவும் அப்படித்தான் சொல்லுவோம். பிளேக்:- அப்ப நானும் அப்படியே சொல்லாமா? சம்மந்தர்!- கட்டாயம் அப்படித்தான் சொல்லவேணும் அதுதான் எங்களுடைய விருப்பம்
பிளேக்-ஓகே ரைம் இஸ் ஒவர் சீ யூ நெக்ஸ்ட் ரைம் சம்மந்தர்: இறுதி விண்ணப்பம் எதிர்காலத்திலயாவது நாங்கள் சொல்லுற தகவல்களை உங்களுடைய நாட்டுக்கு அனுப்பும்போது விக்கிலீக்ஸ் கண்டுபிடிக்காத மாதிரி அனுப்புறதுக்கு ரை பண்ணுங்கோ, இல்லையெண்டா நாங்கள் சனத்திட்ட நாறிப்போயிடுவம் பிளேக்:- ஒகே ஒகே ஐ வில் ட்ரை ( நீங்கள் மட்டுமா நானும்தான் என்று மனதுக்குள்
கூடுதலாகக்
妾 "அது சரி, பெரியவரே. உங்கள்
நினைத்த படியே விடைகொடுக்கிறார் பிளேக்)
யாவும் கலப்படமற்ற கற்ரI
பின்சரத்துக்குக் கவனமிளி
ஆராச்சியும், வயோதிபமும் : ஆரோக்கியத்தைப் பாகிக் 1897 ஒ: பூதித்தன. திகதியன்று இளவரசர் அளித்த
ட்டிலேயே காலமானார். மைக்கேல் பரடே மின்சாரம் என்ற கொடிய அரககனுக்குக் EquT៣Tuស្ត្រ அடிமையாக்கிய அந்த ஆத்மா அமைதிஅடைந்தது. ஒரு சமயம் ஹம்ட்ப்ரி டேவியிடம் ീര பிடிப்புக்களில் மகத்தானது
என்று கேட்டபோது டேவி ன்று சொன்ன பதில் என்ன
9. மைக்கேல்

Page 24
எதற்காக இந்த அம்மணி கம்பிச் சுருள்களை துாக்கி காண்பிக்கிறார் என நீங்கள் யோசிப்பீர்கள். இவை ஒன்றும் கம்பிச் சுருள்கள் இல்லை. அம்மணியின் நகங்களில் நீண்டு வளர்ந்திருக்கும் நகங்களே இவையாகும்.
இவர் உலகில் அதிக நீளமான கைவிரல் நகங்களைக்கொண்ட G பெண்ணென கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த கிறிஸ்டைன் வோல்டன் என்ற 45 வயதான இப்பெண்ணின் கைவிரல் நகங்களின் மொத்த நீளம் 19அடி 9 அங்குலம் இவரது வலது கை நகங்களின் நீளம்ரூடிெளி 9 அடி 7 அங்குலமும், இடது புறத்திலுள்ள நகங்களின் நீளம் 10அடி 2அங்குல நீளமாகவும் காணப்படுகின்றது. தொழிற்சார் பாடகரான கிறிஸ்டைன் தனது 18 ஆவது வயதில் நகங்களை வளர்ப்பதற்கு ஆரம்பித்துள்ளார்
வர் தனது நீண்ட நகங்களை வைத்துக் கொண்டே தன்னை அழகுப்படுத்திக்கொள்ளுதல், வீட்டு வேலைகள் என்பவற்றையும் செய்துக்கொள்கின்றார். எனக்கு வீட்டை சுத்தம் செய்வது பிடிப்பதில்லை. ஆனாலும் அதை நான் செய்கிறேன். மற்றும் எனது மேக்கப்பை சிறப்பாக செய்துகொள்வேன் என கிறிஸ்டைன் தெரிவித்துள்ளார்.இவருக்கு முன் உலகிலே அதிக நீளமான கைவிரல் நகங்களைக் கொண்ட பெண்ணாக அமெரிக்காவின் சோல்ட் லேக் சிட்டியை சேர்ந்த லீ ரேமன்ட் என்பவர் இடம்பெற்றிருந்தார். அவரின் நகங்களின் நீளம் 28அடியாகும். ஆனால் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்தில் அவரின் நகங்கள் முறிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சும்மா சொல்லக் கூடாது கடந்த 27 வருடங்களாக இவற்றை பாதுகாத்து வளர்ப்பதற்கு அதிக பொறுமையும் திறமையும் வேண்டும். அதற்காக
அம்மணியை பாராட்டலாம்
புதுமைபடைக்க வ கலைஞர்கள் குை இக்கட்டடத்தை ? தெளிவாகத் தெரி பொதுவாக நிமிர் பதின்முன்று மாடிக்
தேர்வாளர்களின் 1996 ஆம் ஆ ஒருநாள் போ மூன்று ஓட்டங் முரளியின் பந்: பார்த்தது அ முரளிதரன் 6 Ubi gölőbb 60D6II வந்த ராவிட் இங்கிலாந்து சுழலிலேயே வெளியேறின் இருந்தபோது சுழல்பந்துவி 6DT65LDET கூடியவர் எ சர்வதேச ம இருப்பதை இங்கிலாந்தில் 醫 நாள் நடைபெற்றுமுடிந்த ஒரு நாள் Լյուլգամ போட்டிகளுடன் இந்திய அணியின் பெரும் சுவர் என ராவிட்டின் வர்ணிக்கப்படும் ராகுல் ராவிட் தனது சர்வதேச ஒருநாள் துடுப்பு போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடநத 15 ஓய்ந்தாலும் வருடங்களாக இப் அணியின் துடுப்பாட்ட பலமாக டெஸ்ட மிளிர்ந்த ராகுல்ராவிட் சுமார் 344 போட்டிகளில் விளையாடி போட்டி 10889 ஓட்டங்களைக் குவித்திருக்கிறார் 38 வயது நிரம்பிய களில் இவர் இன்னும் தனது துடுப்பாட்ட நுணுக்கங்களும்திறனும் இன்னும் மங்கிவிடவில்லையென்பதை நிரூபிக்கும் |ါနှီ னது சில ஆண் இறுதிப் போட்டியிலும் 69 ஓட்டங்களை விளாசிவிட்டுச் களுக்கு இ சென்றிருக்கிறார். குறித்த ஆட்டத்தை ராவிட் ஆடியதைப் பெரும்கவர் பார்க்கும்பொழுது கடந்த சில வருடங்களாக ஒருநாள் நிலைத்து போட்டிகளில் ராவிட்டை பொருத்தமற்றவர் 6T60 லக்கி என்பது ம
ஆணர்வு இந்தி ரிக்கெட் விடமே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DLL S S S S S S 0000 SS S0 00
பார்த்து கைகாளால் அம்பு விடுவதற்கே மேற்கொண்டதாகவும் தனது ப்போகும் எமக்கு. ஆனால் Lia Sepa- தாயார் தான் குருவாக எனப்படும் 24 வயது நிரம்பிய இந்தப்பெண் இருந்து பயிற்சியளித்ததாகவும் ழாக நின்று தனது குதிக்காலால் இலக்கை தெரிவித்தார் ரத்து அம்பெய்திருக்கிறார் இதை முறையாக கற்க குறித்து Lia Sepanova மேலும் தெரிவிக்கை விரும்பிய Lia Sepanova 'ಸ್ತ್ರ್ಯ ԴԱԶԱՏ နှီး’ ‘မွို” ၊ " န္တိ ֆ60pմ USA இலுள்ள gymnastics
BUILD PRT அம்பு விடும் ப ܣܒ பயிற்சி கல்லூரியில் பயின்ற A . . . . . பின்பே இதுபோன்ற மேடை
- நிகழ்சிகளில் பங்கேற்றதாகவும்
தெரிவித்தார்.
இதைத்தான் நம்ம பெரியோர்கள் முயற்சி திருவினையாக்கும்" என்று சொல்வியருக்கிறார்கள் ஆனால் நாம் பெரும்பாலான விடயங்களை யோசிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றோம். ANN முயற்சிப்பது கிடையாது.
அதுதான் எம்மில் பலரது
- அ - - - ജ് . ணையத்தள இளடகங்களைத் துலாவிக்கொண்டிருக்கும்போது இப்படமும்
ர்வையில் சிக்கியது. சீனாநாட்டில் பதின்முன்று மாடிக் கட்டடம் ஒன்று டை சாய்ந்து இருப்பதாக குறித்த இணையம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. னால் இக்கட்டடமானது. உண்மையிலேயே குடைசாய்ந்து விழ்ந்ததா அல்லது
விரும்பும் சீனாவின் கட்டடக் அனர்த்தங்களினால் குடைசாய்ந்து டைசாய்ந்த தோறறத்தில் வீழ்ந்திருந்தால் இவ்வாறு உருக்குலையாமல் உருவாக்கினார்களா என்பது இருந்திருக்காது. அதேவேளை கட்டடம் பவில்லை. கட்டப்படும்போது சதுப்பு நிலங்களில் கவந்து நிற்கின்ற னயீனமாக அமைக்கப்பட்டிருந்தால்
கட்டடமானது இயற்கை காலப்போக்கில் கட்டடம் மெதுவாக சரிவதற்கும்
வாய்ப்பிருக்கிறது
என்கின்றனர் கட்டடக் கலை நிபுணர்கள் எனவே நீங்கள் பார்க்கின்ற இத்தோற்றம் நிஜமா? அல்லது நிழலா? - இயற்கையா அல்லது
எண்ணங்களை உறுத்தியிருக்கும். ண்டு இலங்கை எதிரான ட்டியில் கால்பதித்த ராகுல்ராவிட் களைப் பெற்ற வேளையில் து து அவரின் விக்கெட்டைப் பதம் ன்றிலிருந்து இறுதிவரை ான்கின்ற சுழல் ஜாம்பவானின் | "" எச்சரிக்கையோடு கையாண்டு செயற்கையா?
தனது இறுதிப் போட்டியிலும் என்பதை நீங்களே சுழல்பந்து வீச்சாளர் சுவானின் தீர்மானித்துக்
க்கி மைதானத்தைவிட்டு கொள்ளுங்கள். TITU. லும், ச்சாளர்களை
எதிர்த்தாடக் ன்ற கணிப்பு ட்டத்தில் ராவிட்டுக்கு
மறுக்க முடியாது.
திப்ப்
நிற்கும்
ழ்ச்சியான
s
/