கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.09.29

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
 

Uës Li 2. ejI
ബ് 29 - ജൂൿസ് 06, 2077
| AM WEEKDAY
களின் உட்பூலும்
याव्याकाळ prà೮ep@T
தினமுரசு تم توقيتقون

Page 2
சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் பெருக்கி மெழுகி சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டலாம். அதன் மேல் ஒரு கோலம் போட்டு, அதன் மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்தமாதிரி இருப்பது நல்லது. இந்த இலை மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.இவை எல்லாவற்றையும்விட விநாயகருக்கு ரொம்பவும் பிடித்தமான மோதகத்தைத் செய்து கொள்ளலாம். பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேணனும்னாலும் பாடலாம். ஒளவையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை என்று படிப்பதும் விசேஷமான பலன்களைத் தரும்.
சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து போய் பெளர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள். இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர் நிலையிலோ கொண்டு போய் போருவது வழக்கம், பதினைந்து நாட்களுக்கு கடைப்பிடித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தியன்று ஒரே ஒரு நாள் மட்டும் அனுசரித்தாலும் சரி. நாம் மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதுபோல, மாதந்தோறும் பெளர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தியாக அனுவஷ்டிக்கப்படுகிறது. எம்.பாள் a
சிறப்பானவை
தினமுரசுக்கு வணக்கம். நீ வாரமொருமுறை சழிந்து வருபவை எனக்குப் பிடித்தமானவையே. அந்தவகையில் சினிமா, தேன்கிண்ணம், லேடீஸ் ൺ@lഖ് என்பவை சிறப்பானவை. லேடிஸ் ஸ்பெஷலில் இடம்பெறும் அழகு குறிப்புகள் பயனுள்ளவை. இயற்கையானவை என்பதால் நாம் செய்து பார்க்கக் கூடியதாக உள்ளது. லேடிஸ்
•ሩ ஸ்பெஷல் பக்கம் சூப்பர் சூப்பர்!
சுவாரசியம் நிறைந்த பக்கங்களைக் கொஞ்சம் தேட
வேண்டி உள்ளதே முரசே சுவாரசியம் நிறைந்த தகவல்கள் பலவற்றை பிரசுரிக்கமாறு முரசை "Z
துொள்கின்றேன். சி. ந்ேதம்ே.
事 ତ! j6336 الاوع( 蠕 ష 驚 உனக்காக சொல்லவாஜ リ um-懿黑罹
குவது இன்னும்: リ
பல்ல".ந.சமீர், கம்பளை
சிந்தனையின் துண்டுகோலாக அமையும் தினமுரசுக்கு எனது வணக்கம். நான் வாரவமாரு வாசகி என்பதை விடவும் உனது நீண்ட நாள் வாசகி யாக இருக்கின்றேன். பல்சுவை அம்சங்களுடன் வாசக வநஞ்சங்களை வகாள்ளை கொள்ளும் வகையி சிறப்புற வெளிவருகிறது. ஒவ்வொரு காலப்ப
மாற்றங்களுக்கு உட்படும் முரசில் இன்னும் நிறைய
事
மாறுதல்களை எதிர்பார்க்கின்றேன்
பிரதேசத்தில்
காணப்படுகின்ற பிர. தான வீதிகளின் ஒன்றாகத் திகழ்வது ந்திக்கும்
விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து
ஒருநாள் பரிசேயனும் ஆய 1வதற்காக தேவாலயத்திற்குப்
நின்று, பிதேவனே, நான் L விபச்சாரக்காரர், இந்த ஆயக்கார | னால் உம்மை ஸ்தோத்தரிக்கிே தரம் உபவாசிக்கிறேன். என் தசமபாகம் கொடுக்கிறேன். எ |தூரத்திலே நின்று தன் கணி ஏறெடுக்க துணியாமல் தன் மr 1 ஆகிய என்மேல் கிருபையாயிரு | தேவன் ஆயக்காரனின் ஜெபத்ை (லூக்கா 18 10-14)இந்த சம்பவ அனைத்தும் உண்மையானதுதா? இருதயத்தில் பெருமையுெ இருதயத் தாழ்ச்சியுள்ளவனைே Glosa)LDUTO), giIsa)Duffø01 கர்த்தர் அங்கீகரித்து நீதிமான தாழ்த்தப்படுவான், தாழ்த்துகிற6 |கிறிஸ்துவின் உபதேசம், பரிசேய | ஒனுடைய பெருமை அவனை நீதிம எப்படி இருக்கிறோம்? பரிசேயன நம்முடைய தாலந்துகள் நம்முை வரலாம். தேவ கிருபை இல்லை
தான்றும் கவிதைகை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 187,
இல. 373, பிரதான 6
O காலம வரு பூமாதேவி உன் பாரத்தை தாங்கியிருக்கிறாள் உன்னை தாங்க ஒருவரும் இல்லையென கவலை கொ உனக்கும் காலம் வரும்.
வேதனை
கலி குத்துவதில் இருந்து த காலில் இருக்கிறது செருப் நீ சிந்திய வார்த்தைகள் தந்த வலியில் தப்பிக்க ஏது எம். ரகுராம், நீர்கொ
«ΘGστι காலிபோன போக்கிலே ே மாசற்ற அன்பெனும் சிகரம் நோக்கிப் போகின்றோம் விலையில்லா அன்பை ய
போகின்றோம்
ළැ,ෆ්rmෙර් මlෂු ඝme
&b af60TT,
கண்டி.
மழைக்கு வீதி புனரமைக்க வாகனங்களும் பயணிக்கி இவ்வீதியானது மிகவும் மே நிலையில் குன்றும் குழியும்
தற்பொழுது வடமாகான் பகுதிகளில் வீதிகள் செப் காப்பெற் இடப்பட்டு வருகி “லும் வாகனப் போக்குவரத் உள்ள இவ்வீதி திருத்தப்ப எவ்விதமான நடவடிக்கைக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழகுவோம் க்காரனும் ஜெபம் பண்ணுை
போனார்கள். பரிசேயன் ஆ பரிகாரர், அநியாயக்காரர், னைபோல் நான் இராததி: றன். வாரத்தில் இரண்டு 算。 சம்பாத்தியத்திலிருந்து と裂。 ண்றான். ஆயக்காரனோ களையும் வானத்துக்கு ார்பிலே அடித்துக்கொண்டு பிதேவனே! பாவி ம் என்றான். இந்த இருவருடைய ஜெபத்தில் த அங்கீகரித்து அவனை நீதிமானாக்கினார். த்தில் பரிசேயன் தன்னைக் குறித்து கூறும் 3OT
வசதியும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் வாழ்நாளில் ஒருமுறை இந்த ஹஜ் என்னும் கடமையை நிறைவேற்றவேண்டியது நீங்காக் கடமையாகும்.
(இவலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பெற்ற ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக மக்காவில் இருப்பதுதான். (அது ஆசீர்வதிக்கப்பட்டதாகும்.) மிக்க பாக்கியம் உள்ளதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழியாகவும் இருக்கிறது." (அல்குர்ஆன்-3.96) "அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் | இருக்கிறது. எவன் அதில் நுழைகின்றானோ அவன் (அபயம் பெற்று) அச்சமற்றவனாகிவிடுகிறான். (ஆகவே) எவர்கள் அங்கு யாத்திரை செல்லச் சக்தியடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாவற்வுக்காக (அங்கு சென்று அவ்வாலயத்தை வறஜ்ஜூ செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் இறைவனுக்கொன்றுமில்லை) ஏனென்றால், நிச்ச யமாக படைப்புக்களில் எதன் தேவையற்றவனாக இருக்கிறான்."
ர்ளவனை கர்த்தர் அருவருக்கிறார். ஆனால் ய கர்த்தர் நோக்குகிறார். ஆயக்காரனுடைய உள்ளம் மேற்கொள்ளும் ஜெபத்தை ாக்கினார். தன்னைத்தான் உயர்த்துகிறவன் வன் உயர்த்தப்படுவான். இதுதான் இயேசு ண் பாவம் செய்யாதவன்தான். ஆனாலும் அவ)ானாக மாற தடை செய்தது. இன்றைக்கு நாம் னப்போல சுய நீதியில் சார்ந்திருக்கிறோமா? டைய பெயரை பல பத்திரிகையில் கொண்டு யேல் நம்முடைய பெயரை ஜீவ புத்தகத்தில் ம வேண்டாம், பொறாமை வேண்டாம், தேவ யில் வந்து ஜெபிக்க பழகிக் கொள்வோழ்.
க. யோவான், யாழ்ப்பாணம்.
(அல்குர் ஆன்-3:97) முஹம்மது ஹஸனி, கல்முனை-07
கவிதைப்போட்டி இல.227 பாராட்டுக்குரியது
ÉUTip. 66.93O
பயனம் தொடர்கிறது விடியலை நோக்கிய பயணம் எம்
விடியலை நோக்கிய பயனம்
ள வார்த்தைகளின் எண்ணிக்கை
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் சித் திகதி 0302011
930 தினமுரசு வாரமலர்,
யாழ்ப்பாணம்.
O. O கால தடங்கள கால் போன போக்கில் எங்கே செல்கிறான் கால் தடங்கள் பார்த்து தன் காணாத உறவுகளை தேடிச் செல்கிறானோ. இந்த மனிதன்??
O g). வைஸ்னவி, யாழபபாணம.
முடிவில்லாப் LLEOrð இது
ல்லையின்றி தொடர்கிறது.
வீதி, யாழ்ப்பாண்ம்.
சிலருக்கு நாள்தோறும்.
2A ܬܸܬܠܵ2
பயனம்
5. e 8 స్కం999గ990లలు ć91,upLID LIITITAJBJBI JBIT60)6o 60D6DI { ஏனெனில் எங்கே என்ன ஸ். தில்பியதி இருக்கிறதோ ∎määumመማሣப்பிக்க தெரியவில்லை - நில் عہدہ ہڈس Ա կl சிந்தித்த பின்பு పసx9
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்
தினமுரசு வாரமலர் த.பெ.இல;- 1772,
உண் பயணத்தை தொடங்கு.
எஸ்.யதுர்சனா, பண்டாரிக்குளம், வவுனியா.
து வழி?
பாகின்றோம் 5GOL LJTGOD5
த.பெ.இல- 167, D நிதானித்து செல்! யாழ்ப்பாணம்.
நீநடந்து செல்லும் பாதை கற்கள் நிறைந்ததா - இல்லை அங்கே முட்களும் இருக்கும்
தொலைபேசி -0212221811 தொலை நகல்
பாசிக்கப்
(Fax): 021222 1811
5 நீராய் நிதானித்து செல் மானிடா? ஈ-மெயில்: OT6O 5TTVU 髮 பிரவீன், (E-mail)- thinamurasualive.com
மட்டக்களப்பு.
OSCOX
O O இன்னும் ஒரு சில மாதங்களில் மாரி காலம் முனனர தொடங் தால் குறித்த மழை காலத்தில்
L. வேண்டும் மக்கள் போக்குவரத்துக்குப் பல்வேறு
ங்களை உண்டுபண்ணக் கூடிய
- குறித்த அதிகாரிகள் இவ்வீதி மீது:தங்களுடைய கவனத்தைச் செலுத்தி எதிர்வரும் மாரி காலத்திற்கு முன்னர் இவ்விதுயில் காணப்படுகின்ற குன்று குழிகளை அகற்றுவதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தினமுரசின் வாரமலரின் உங்கள் பக்கம் மாலு சந்தி பிரதேச வாழ் மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
ః பாலகிருஸ்ணன், மடத்தடி

Page 3
கல்விச்செயற்பாட்டில் சமச்சீர்
கிராமப்புறபாடசா
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று பல பிரதேசங்களில் கல்வி வளர்ச்சி பின்தங்கிய நிலை யிலேயே காணப்படுகிறது. இந்த நிலைமை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. பிரபல்யமான தேசிய பாடசாலைகள் போன்று கிராமங்களிலும் உள்ள பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி காணப்பட வேண்டும். இந்நிலைமைக்கு எமது பிரதேசங்களை விரைவில் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக எம்போன்ற அரசியல்வாதிகள் வடமாகாணக் கல்வி அமைச்சு என அனைத்து தரப்பினரும் நீண்ட காலத் திட்டத்துடன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சமச்சீர்
கல்விச் செயற்பாட்டினை
G)
it
லகளிலு
கல்விச் செயற்பாட்டில் ஓர் சமச்சீர் நிை சாலைகள் போன்று கிராமப்புற பாடசாலைக வேண்டும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறு தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவ
கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மீசா6 இலட்சம் ரூபா பெறுமதியில் இரண்டு மாடி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இ
முன்னெடுப்பதற்காக பாடசாலைகளுக்கான வளப்பங்கீட்டில் அதாவது ஆசிரியர் மற்றும் இதர பெளதீக ரீதியான வளப்பங்கீட்டில் ஏற்றத்தாழ் வுகள் அற்ற சமநிலையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் பல நாடுகளிலும் கல்வித்துறை தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றபோது இலங்கையில் இலவச
சட்டம் தண்டிக்காவிடின் கிறீஸ் மனிதர்களை நானேதண்டிப்பேன்
யாழ்ப்பாணத்தில் கிறீஸ் மனிதர்களின் நடமாட்டம் ஓரளவு குறைந்திருப்பதாக யாழ.மாவடட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். கிறீஸ் மனிதர்கள் என்று சொல்லி பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாகவும் முழுக்க முழுக்க தமிழில் உரையாடக் கூடியவர்களே அந்த செயலில் ஈடுபடுவதாகவும் அந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ். இராணுவத்தினரும் பொலிஸாரும் தமது கடமைகளில் இருந்து தவறியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சிவில் சமூக ஒழுங்குகளை சீர்குலைப்பதற்கு
மற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையாகவே தான் இந்த மர்ம மனிதர்களைப்
பார்ப்பதாகவும் அண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்தியசாலையில் சென்று பார்த்த போது அவர்கள் தங்கள் மீதான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தன்னிடம் மன்றாடியதாகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார் இமெல்டா, பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு சட்டம் தண்டிக்காவிட்டாலும் தான் தண்டிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கல்வி மிகச் முன்னெடுக்க வருகிறது. எ6 மாணவரகள
பயன்படுத்திக் வேண்டும். கe வளர்ச்சி என் களின் வளங் அதிகரித்துக் அது மாணவர் வெளிப்படுத்து பெறுபேறுகளி தங்கியுள்ளது.
GG)
G
இலங்கை குள் அத்துமீற இந்திய மீனவ நாள்தோறும் ரூபா மதிப்புலி
வளங்கள் சூல்
கின்றன. இந்த நாட்டின் யுத்த கடந்த முப்பது நடைபெற்று 6 எனினும் தற்ே
பார்ம்பரிய ை அமைச்சர் கே தேவானந்தாவி
அங்குரார்ப்பன்
யாழ்-கொழும்புதனியார் பேருந்துகள் வெ
தனியார் பேரூந்து சங்கத் தலைவர்
யாழ் - கொழும்பு தனியார் பஸ் வண்டிகள் தொடர்ந்தும் வெள்ளவத்தை கடற்கரை அண்டிய பிரதேசங்களில் இருந்து தமது பயணத்தினை ஆரம்பிப்பதற்கு கொழும்பு போக்குவரத்து பொலிஸார் அனுமதி அளித்துள்ளனர்.
துவரை காலமும்
குறித்த இடத்தில் இருந்து
பயணத்தை ஆரம்பித்த பேருந்துகளை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் இருந்து ஆரம்பிக்குமாறு வாகன போக்குவரத்து பொலிஸார் தனியார் பஸ் உரிமையாளர்
களிடம் அறிவுறுத்தி யிருந்தனர்.
சவையில் ஈடுபட்ட 18 பேரூர்
இதனால், தரப்பினருக்கு கூடிய அசெள சுட்டிக்காட்டிய உரிமையாளர் தொடர்ந்தும் ( பகுதியில் இரு ஆரம்பிக்கப்ப என்ற தமது ே பல்வேறு மட் முன்வைத்து (
இந்நிலைய
செப் 29 - ஒக் 06, 207 திணி
 
 
 
 
 

நிலைமையினை தோற்றுவித்து
ல்வித்தரத்தை உயர்த்தவேண்டும்
DITT GOTLD-efni
லமையினை தோற்றுவித்து நகர்ப்புற பாட
sளிலும் சிறந்த பெறுபேற்றை வெளிக்கொணர ப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் பர்கள் தெரிவித்துள்ளார். லை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு 117 க் கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறப்பாக ப்பட்டு னவே இதனை நன்கு
கொள்ள ல்வியின்
பது பாடசாலை களை மட்டும் கொள்வதல்ல. ர்கள்
கின்ற சிறந்த லேயே
மேலும் ஆயிரம் பாட சாலைகள் திட்டத்தில் வீரசிங்கம் மகா வித்தியாலயமும் சேர்த்துக்
காள்ளப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட நவீன பாடசாலையாக மாற்றப்படும். அத்தோடு பாடசாலை காணிக் கொள்வனவுக்கு ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்ட
உறுதிமொழிக்கு அமைவாக
எமது கட்சி நிதியிலிருந்து ஜந்து இலட்சம் ரூபாவினை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வந்துள்ளார். அத்தோடு தென்மராட்சியின் கல்வி வளர்ச்சிக்கு நாம் அனைத்து தரப்பினர்களுடன் இணைந்து எமது பூரண ஒத்துழைப்பினை வழங்கவும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கை வளங்கள் கருறையாடப்படுவதை
கடற்பரப்புக் பி நுழைகின்ற பர்களினால் 5 பில்லியன் iள மீன் றையாடப்படு 5 இழப்பு ம் நடைபெற்ற வருடங்களாக வருகின்றது. பாதைய நிலை தும் அதனை
அனுமதிக்க முடியாது என மீன் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்திய அரசாங்கத்தினால் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை
விடுக்கப்பட்டால் கூட
Ꮏ Ꮷ6u) ம் ஏற்படக் ாகரியங்களை
பேருந்து 556ኽዘ வெள்ளவத்தை
நந்து சேவை
- வேண்டும் கோரிக்கையை டங்களிலும் வந்தனர்.
பில்
JILIDAD UDDU. O'r
யாழ் - கொழும்பு தனியார் பேருந்து சங்கத் தலைவர் Pகெங்காதரனின் முயற்சியால், தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்தின, கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி யுடன் நடாத்திய பேச்சுகளை அடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக
அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுடைய மக்கள் 30 வருடங்களுக்குப் பின்னர் அந்தக் கடல்களில் சுதந்திரமாக தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவ்விடத்தில் இலங்கையில் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறுகின்ற தமிழக அரசு இவ்வாறான தமிழக மீனவர்களால் இலங்கை தமிழ் மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்படு வதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
திரு. Pகெங்காதரன் ஊடகங்களுக்குத் O தெரிவித்தார்.
அதன்படி எதிர்வரும் காலங்களில் தினமும் மாலை 7.30 - 9.30 மணி வரையான காலப் பகுதியில் குறித்த பிரதேசத்தில் இருந்து யாழ். தனியார் பேருந்துகள் தமது சேவையை ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
O3

Page 4
181:1:1:182Os! s2-->

Page 5
இலங்கை அரசு நாட்டுக்கும் பணிய மறுத்துவிட்டது என்பது உண்மை அது யாரை யும் அப்பொழுது கண்டு கொள்ளவில்லை. இந்தியா கூட கடைசி நேரத்தில் சில நகர்வுகளை செய்ததாகச் சொல்லப்பட்டது.
அதாவது மக்களை
மட்டும் காப்பது என்பதுபற்றி
இலங்கை அதை மறுத்து
விட்டது.
இலங்கை எவருக்கும்
உறுதிமொழி வழங்கவில்லை
என நமக்கு கடைசி நேரத்தில்
புலம்பொயர் நாட்டிலிருந்து கே.பி சொன்னார். அது வரை இந்த விடயம் அவரை சென்றடைய இந்த காஸ் ரோவும் நெடியவனும் பாதிரி யாரும் விடவில்லை.
இவர்களது நயவஞ்சகத் தால், நாம் நம்பி அனுப்பிய நம் போராளிகளான நடே சன், புலித்தேவன், ரமேஷ்,
இளங்கோ, குமரேஷ், பிரியா,
சுதர்மன், தாமஸ், சுடர், பாலா, லக்ஷ்மன், சிறி ராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, தூய வன், ஜெனார்த்தன், ராயு, எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 329 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை இராணுவத்திடம் சரண டைய சென்றனர். அவர்கள் குடும்பம் குடும்பமாகக்
கொடுரமான முறை
ந்தவொரு
ஆனால் சீனாவின் ஆதரவால்
| அதற்கு கோத்தபாய
முடித்துவிடுங்கள் என 釁 சொன்னதும் அப்போது நமது
இருந்த கருவிமூலம் அறிந்து
காண்டோம்.
ஆனால் உடனடியாக 3. சம்பந்தப்பட்டவர்களிடம் இது பற்றி வினவுவதற்காக தொடர்பு கொண்டபோது பாதிரியாரின் தொடர்போ அல்லது மேரி கொள்வினுடைய தொடர்போ கிடைக்கவில்லை.
ஆனால் கனிமொழி அப்படி எதுவும் நடக்காது என மட்டும் சொன்னார். எனவே இந்த இடத்தில்தான் நாம் பாதிரி யாரையும் கனிமொழியை
"Tio இந்தியாவின்
யில் கொன்றொழிக்க 書。 ப்பட்டார்கள். இதை
நாம் என்ன என்று சொல்ல முடியும்?
நடேசனும், முந்நூறுக் கும் மேற்பட்ட போராளிகளும் ஈவிரக்கமற்ற முறை யில் கொல்லப்படுவதற்கு பாதிரியின் இந்தியாவுடன் , சேர்ந்து செய்த சூழ்ச்சி தான் காரணம். நமது சரணடைந்த போராளி களை கைது செய்த இராணுவம் என்ன செய்வதென பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டதும்
76
புலிகளின் மூத்த தளபதி o။များရှူ။
ஒப்புதல் வாக்குமூலம்
huരuീബർ
நமது தை கடைசிவரை ஆயுதங்களை செய்கிறோம்
இதை நாட ஆயுதங்களை சம்மதம் என்று இருந்த போர வரையும் ஆய போட்டுவிட்டு செல்ல உத்தர பட்டுவிட்டதாக முக்கியமான துக்குட்பட்ட ே களாக எம்முட தரித்தவர்களா எனவும (clசால மேலும் நா நிறுத்திக் கெ தயாராகவிருக்
qLLq CCtMM eLeMq C MMMLTALSCCL LMLL qLe qCtlMHMLSMS C t MMLS MA t MMMLSq qSCLt tMSMMSMqCt tM H MLT qMCCtMMMLSqtCLt tMMMLSLAqq
குடைச்சல் கொடுப்பதற்காக
ஒன்றைச் சந்தித்துள்ளன.
அனுப்பிவைத்த கடிதம்
ஒன்று தற்போது வெளியாகி,
அதே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில்தான், அமைச்சர் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்பது, சுவாமி தொடுத்துள்ள வழக்கு
இதிலுள்ள அடுத்த முக் கியத்துவம், இதன் காரணமாக அமைச்சர் சிதம்பரம் பதவி விலகவேண்டும் என்று தமி ழக முதல்வர் ஜெயலலிதாவும் கோரிக்கை விடுத்துள்ளதுதான். "இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆராசா வுக்கு எதிராக சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கைபோல, சிதம்பரம் (ಪಿ. எடுக்கப்பட வேண்டும்.
இவர் பதவியில் இருந்து விலக
/ அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு
சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த என்கிறார் தமிழக முதல்வர்.
வழக்குகள் புதிய திருப்பம்
காரணம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
தொடர்பாக முன்பு நிதியமைச்சு
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேண்டும். இல்லையெனில் பிரத மர் அவரை நீக்க வேண்டும்'
மொத்தத்தில், இன்றைய திகதியில் டில்லியில் அதிகம் பரபரப்பாக அடிபடும் விவகாரம் இந்த கடிதம்தான்! சரி கடிதம் எவ்வளவு முக்கியமானது?
இவர்கள் குறிப்பிடுவது, நிதி அமைச்சக அதிகாரிகள்
து எ 6
குழு ஒன்றிடமிரு அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட க
முந்திய கடிதம் மார்ச் 25ஆம் தி அமைச்சகத்தின் குனர் டாக்டர் பி எழுதியுள்ளார்.
பிரதமரின் அ
செப்.29-ஒக் 06, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைப்பீடம் சான்னது மெளனிக்க ான்பதைத்தான்.
கே.பி ஊடாக கீழேயோட ம் எம்முடன் ளிகள் அனை தங்களை மக்களுடன் வு இடப் வும் இப்போது pவாயிரத் பாரா ன் ஆயுதம்
இருக்கின்றனர் லப்பட்டது. ம் போரை ாள்ளத் கின்றோம். $துக் க்கின்றார்கள். சராசரி 5 பேருக்கு த்துக் நக்கின்றார்கள். நத்தை நாம் ரும்பவில்லை
ரையாவது காப்பாற்ற வேண்டும் அதற்கு ஒரு வழி தேவை என்று அதற்காவது ஒழுங்கு செய்யும்படியும் கேட்டுக்கொண்டோம்.
நாம் நமது தலைவ. ரையாவது காப்பாற்ற வேண்டும் அதற்கு ஒரு வழி தேவை என்று அதற்காவது ஒழுங்கு செய்யும்படியும்
نة
( ) 1 p
ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசி யல் தீர்வைக் காண விரும்பு கின்றோம் என்று அறிவிக்கும் படி சொல்லப்பட்டது.
தலைமையை காப்பாற்றும் முயற்சி தலைவரையும் சில முக்கிய தலைவர்களையும் இறுதிக் காலகட்டத்தில் பாதுகாப்பது தொடர்பாக நமது கட்டளைப்பீடம்
AGTE p w
கேட்டுக்கொண்டோம். நெடியவனும் கஸ்ரோவும் கே.பி.யும் செய்த வேலைகள் அடுத்து சொல்லுகிறேன்? இந்த சந்தர்ப்பத்தில் கே.பி தலைவரையும் சரணடையசொல்லி வற்புறுத்திய வண்ணமே இருந்தார். ஆனால் இப்போதுள்ள 3000க்கு உட்பட்டவர்கள் ஆயுதங்களைக் கீழே போடுவோம், கையளிக்கப் போவதில்லை எனச் சொல்லப்பட்டது. இதன் போது கே.பி.க்கு தலைவரால் சொல்லப்பட்ட செய்தி.
லகுக்கு சொல்லும்படி
o@oo!--ಶಿ
பல்வேறு வழிகளில் முயற்சிகள் எடுத்து எவையும் சாத்தியமற்றுப் போனமையால் அவரை பாதுகாக்கும் திட்டம் குறித்து சார்ல்ஸ் அன்ரனிவசம் கொடுக்கப்பட்டது. இவர் கே.பி. யுடன் புதிய திட்டம் ஒன்றை சொல்லி அதற்காக உலங்கு வானூர்தி ஒன்றினை வாங்கி திறமைமிக்க ஒட்டுநர்கள் உதவியுடன் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு தலைவரையும் சிலரையும் கொண்டுசெல்வது என்று புதிய திட்டம்
ந்து பிரதமர் அனுப்பி }தம் ஒன்றைப்
LO O ாதங்க்ளுக்கு இது கடந்த தி (2011) நிதி
துணை இயக் ஜி.எஸ்.ராவ்,
லுவலகத்துக்கு
Davo
UT EU
கடிதம் அனுப்பப்படும் முன்னர், தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பார்வைக்குச்
சென்றிருக்கிறது கடிதம் அவ" ரும், கடிதத்தைப் படித்து அனுமதி கொடுத்த பின்னரே, பிரதமரின் அலுவலகத்துக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது.
இன்று கடிதம் வெளியாகிய உடனேயே இதுபற்றிய
சர்ச்சைகள் தொடங்கிவிட்டன) எதிர்க்கட்சி பாரதீய ஜனதா, ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறது. பிரதமர் நாட்டில் இல்லை. நியூயோர்க் சென்றுள்ள அவருடன் அமைச்சர் சிதம்பரம் தொலை பேசியில் தொடர்புகொண்டு, இதுபற்றி விளக்கம் கொடுத்தார் என்று செய்தி வெளியாகியுள் ளது. இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தக் கடிதத்தில், சூடான விஷயம் உண்மையிலேயே உள்ளதா?
கடிதத்தில் உள்ள விஷயம், அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும்
இல்லை. ஆனால் கடிதத்தில்
இருப்பவை நீதிமன்றில் நிற்குமா என்பது சந்தேகம் தான். அப்படி என்னதான் உள்ளது கடிதத்தில்? (22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)

Page 6
:8 .a Sigurssir tréað مناس
இந்தியாவிலே பட்மிண்டன் போட்டியில் மிக இளம் வயதில் அதிக தங்கம் வென்று, தங்க மங்கையானவர் சாய்னா நெவால். 21 வயதான இவர் கேல் ரத்னா விருதும், காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றவர்.
பேட்மிண்டன் தரவரிசையில் தொடர் ந்து முன்னணி வீராங்கனையாக நிலைத்து N வரும் சாய்னா, 2012 லண்டன் ஒலிம்பிக் N போட்டியில் தங்கம் வெல்ல நிறைய N வாய்ப்பு இருப்பதாக விளையாட்டுத் துறை
நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
1990ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் N திகதி அரியானா மாநிலத்தில்
உள்ள கிசார் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் பெயர் ஹர்விர் சிங் - உஷா நெவால். இவரது தந்தை விஞ்ஞானி. எண்ணெய் விற்று ஆராய்ச்சி மையத்தில் இயக்குநராக இருக்கிறார். சாய்னாவின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக அவர்கள் ஐதராபாத்தில் குடியேறினார்கள். 8 வயதிலேயே சாய்னா பேட்மிண்டன் விளையாட தொடங்கிவிட்டார். அப்போது
மகளிருக்கான குறிப்புகள்
01லேசான வெள்ளைத் துணியில் மிளகை வைத்து சிறு சிறு பொட்ட
வராது. --
02தக்காளி வாங்கியதும் உப்பு நீரில் போட்டு வைத்தால் ெ மலும் நிறம்
S.
S
கம் பார்க்கும் அளவுக்கு அவை
N
N என்ற பயிற்சியாளரிடம் அழைத்து சென்
வாழைததனரு Nறார். சாய்னாவின் ஆர்வத்தையும் திற நீரிழிவு நோயாளிகள் உண- R மையையும் கண்ட பயிற்சியாளர் உடனே வு நே !N பயிற்சி கொடுக்க சம்மதித்துவிட்டார்.
வில் வாமைக்கண்டை நிறையச் S ۔۔۔۔۔۔ ۔ - : இது ##နီဇွဲ 2002 ஆம் ஆண்டு முதல் தன் Ivo :ား ~~~~....rzပ္ပားဗား Z
யின் அளவைக் கட்டுப்படுத்துவதாக - - - - - - - - - - - - - - - - -
மேலைநாட்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த இரகசியத்தை நம் முன்னோர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து உணவில் சேர்த்து
வைத்திருக்கின்றனர். அப்போது இதற்கு நீரிழிவு நோய் என்று பெயர் இல்லை.
சிறுநீரகத்தில் கல் உருவாவதை, வாழைத்தண்டு தடுப்பதாகவும் கூறினர். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குப் போடப்படும் இன்சுலின் மருந்து, பசு, பன்றி போன்ற விலங்குகளில் இருந்து எடுக்கப்படுகி
ன்றன. M
R 6)6.735.
தேவையான பெரிய வெங்காயம் - 3 காய்ந்த மிளகாய் - 2 கடுகு, எண்ணெய் - வதக்க உளுத்தம் பருப்பு - 1 தேக் புளி - சிறிய நெல்லிக்காய் பெருங்காயம், உப்பு - தே.ை செய்மு வெங்காயத்தைப் பொடிப் ெ எடுத்துக் கொள்ள வேண்டும் அடுப்பில் வைத்து ஆடாக்கி எண்ணெய் விட்டு உளுத்தம் பெருங்காயம், மிளகாயைத் போட்டு வறுத்துக் கொள்ளல் காய் வற்றல், உளுத்தம் ப( வெங்காயம், தேவையானள6 கொரகொர வென்று அரைத் மீதமிருக்கும் எண்ணெய்யில் சட்னியில் கொட்டவும். இந்த இருக்க வேண்டும், மைய ஆ
தற்போது உடல் இயக்கத்துடன் கூடிய அதாவது ஓடி விளையாரும் குழந்தைகள் குறைந்துவிட்டார்கள். இதற்குக் காரணம் இடப்பற்றாக்குறையும், குழந்தைகளை முறையாக விளையாட வைக்க ஆளில்லாததும்தான் காரணம்.
எனவே பல குழந்தைகள் வீடியோ கேம்சுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். எப்போதும் கணினி அல்லது டிவி முன்பு அமர்ந்து கொண்டு வீடியோ கேம்ஸ் விளையாரும் குழந்தைகளின் உடல்நிலை பல வகை யில் பாதிக்கப்படுகிறது.
அதில் முக்கியமாகக் கூற வேண்டும் என்றால் வீடியோ கேம்ஸ் விளையாரும் குழந்தைகளுக்கு இரவில் தூக்கம் வர வெகுநேரம் ஆகிறது. மேலும் வீடியோ கேம்ஸ் விளையாட ஒரு குழந்தை டிவி.யின் மிக அருகில் இருப்பதும் மற்றொரு முக்கிய பிரச்சினையாகிறது.
எனவே வீட்டில் வீடியோ கேம்ஸ் விளையாரும் குழந்தைகளை தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த விளையாட்டில் இருந்து விலக்கி விருங்கள்.
பிறகு இயல்பான விளையாட்டுகளில் ஈடுபட்டுவிட்டு
பிறகு தூங்கச் சொல்வது நல்லது.
GOU)
கேள்வி இந்தியாவிலே இளம்வயதில் பட்மிண்டன் போட்டியில் அதிக தங்கம் வெ விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை Ufa அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: 000O வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல: 288
தினமுரசு வாரமலர், த.வெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான Qüllə
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி- 10.10.2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்ட
பரிசுப் போட்டி இல: 286 இற்கான விடை: தயக்கம், பயம், ஏக்கம். பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.எஸ்.வாசகதேவி, அட்டபாகை தோட்டம், கீழ்ப்பிரிவு,கலத, கம்பளை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திறமையால் வேகமாக வெற்றிகளை அதே ஆண்டு இறுதியிலே ஹாங்காங் குவிக்கத் தொடங்கினார். வெற்றிகளை சூப்பர் சீரிஸ் பட்டத்தையும் வென்றார்.
குவித்துக் கொண்டே வந்ததால் அவ அப்போது "கடுமையான உழைப்பே ருக்கு பண உதவி செய்ய பல நிறு வனங் வெற்றிக்கு சிறந்த வழி என்பதை நான் கள் போட்டிபோட்டன. தற்போது அவர் சிறு வயதிலே உணர்ந்துவிட்டேன். 'ஒலிம்பிக் கோல் கெஸ்ட் என்ற அப்போதெல்லாம் நான் பயிற்சிக்காக அமைப்பின் ஆதரவில் விளையாடி வருகி தினமும் 25 கி.மீ பயணம் செய்தேன் றார். 616 81616/rfi.
2009 ஜூன் 21ஆம் திகதி சாய்னா இந்த ஆண்டு தசைநார் பாதிப்புக்காக ஒரு சாதனை படைத்தார். முன்னணி சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் தரவரிசை வீரரான சீனாவைச் சேர்ந்த பிறகு களமிறங்கிய அவர் சுவிஸ் ஓபன்
வாங்லின் என்பவரை மலைக்க வைக்கும் புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் இந்தோனேசியா ஓபன் சீரிஸ் பட்டத்தை வென்றார்.
2010 ஜூன் மாதம் நடந்த சிங்கப்பூர் ஓபன் தொடரில் மீண்டும். சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றார். அதே ஆண்டில் தொடர்ந்து இந்தோனேசியன் - ஓபன் தொடரையும் :ܬܐ ܐ.ܤ வென்று ஹாட்ரிக் 攤 వ్లో
கடுமையான உழைப்பே வெற்றிக்கு சிறந்த வழி
- - கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தங்கம் சாதனை படைததார இந்த தொடர் வென்று சாதனை படைத்தார். இப்படியே வெற்றி அவரை தரவரிசையில் அவருடைய வெற்றிப் பயணம் தொடர்ந்து 3ஆவது இடத்துக்கு உயர்த்தியது. கொண்டிருக்கிறது. /%ޗް
ண்களின் வயிற்று
s. பெ *త్యే
சதை குறைய
கூடுதலான பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல்
துச் சட்னி
பொருட்கள்: பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி
ர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் வும் தாளிக்கவும். சதை திகமாக காணப்படும் இவர்கள் சின்ன கரண்டி, வங்கா பகநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அளவு, அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை வயான அளவு, மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி
றை: அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து பாடியாக நறுக்கி ×৪৬: ), இரும்புச் சட்டியை
அதில் சிறிதளவு ) பருப்பு, வெங்காயம், தனித் தனியாகப் பும். பெருங்காயம், மிளருப்பு, சிறிதளவு புளி,
Luis
பு உப்பு போட்டு , i. LD) துக் கொள்ளவும். ಸ್ಥಿತಿ
கடுகு போட்டு தாளித்து
சட்னி கெட்டியாக புரைத்து விடக் கூடாது.
தமா
60:1;
வண்டும் சோப்பு போட் ம் செய்து வந்தா
முகம் பளபளக்கும் முகம் 2 மென்மையாகும்
தே.அ. அட்டை இல . .
δάσου - .............................................................................................. .
scoastsuu TTDuft
செப்.20-ஒக்.06, 207

Page 7
O பேரில் மாகாண ரீதியில்
கிழக்கு மாகாணத்தின் வரும் பட்டதாரிகள் வேலையற்று தமது பட்டதாரிகளின் நியமனம் எதிர்காலத்தினைத் திட்டமிட்டுச் தொடர்பான ஒழுங்குமுறைகள் செயற்படுத்த முடியாதவர்களாக திருப்தியானதாகவோ அல்லது கடநத பல வருட காலததை ஒடடி இருக்கின்ற வேலையற்ற வருகனறனர. பட்டதாரிகள் அனைவரையும்
கிழக்கு மாகாணத்தில் உள்வாரி உள்வாங்கும் வகையிலோ மற்றும் வெளிவாரிப்பட்டங்களை அமைந்திருக்கவில்லை என்பது
O
முடித்த பட்டதாரிகள் பட்டதாரிகளின் குற்றச்சாட்டும் அண்ணளவாக 3000 இற்கும் கவலையுமாக இருக்கிறது. மேற்பட்டவர்கள் உள்ளதாக பட்டதாரிகளின் அதிகரிப்புக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்பட அரசினால் முன்வைக்கப் வேலையற்ற பட்டதாரிகள் படுகின்ற திட்டங்களில் மாற்றங்கள் சுமார் 10 வருடங்களாக எவ்வித ஏற்படுத்தப்பட வேண்டும் வேலைவாய்ப்போ தொழில் என்பதுடன், கால ஓட்டத்திற்கு வழிகாட்டல் வழிமுறைகளோ ஏற்ப நியமனங்கள் தொடர்பான இன்றி உள்ளனர். திட்டமிடல்களையும் அரசாங்கம்
கடந்த காலத்தில் இருந்த அறிவித்து வருதல் வேண்டும். யுத்த சூழ்நிலையில், கடந்த கால யுத்த சூழலில் தமது உயிராபத்துக்கு மத்தியிலும் கல்வியைத் தொடர்ந்து பட்டங்களை தங்கள் வறுமைச்சூழலிலும் முடித்துக் கொண்டவர்களிடம் தங்கள் பட்டப்படிப்புகளை நிறைவு அரசின் திணைக்களங்களில் செய்துள்ள நிலையில் தற்போது தற்போது முன்வைக்கப்படுகின்ற வேலையற்றவர்களாக இவர்கள் அனைத்துத் தகைமைகளை இருந்து வருவதானது பல்வேறு யும் பெற்றுக்கொள்வது பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. மிகுந்த சிரமத்துக்குரியதாகும்.
பட்டதாரிகளான இவர்கள் அந்தவகையில், அரசின் கடந்த காலங்களைப் போன்று திட்டங்களுக்குள் உள்வாங்கும் அரசாங்கம் பல துறைகளிலும் வகையில் பட்டதாரிகளை XIU தொழில்வாய்ப்புகளை வழங்கும் பயிலுனர் அடிப்படையில், என்ற நம்பிக்கையுடனேயே தகுதிகாண அடிப்படையில் செயற்பட்டு வருகின்றனர். நியமனங்களுக்குள் உள்வாங்கலாம் இருப்பினும் அரசாங்கம் இவர்களது என்ற எண்ணக் கருத்துக்கள் எழத் நியமனம் தொடர்பில் கருத்துக்களை தொடங்கியிருக்கின்றன. வெளியிடுகின்ற போதும் அதற்கான அதற்குக் காரணம் தொழில் ஏற்பாடுகளைச் சரியான முறையில் செய்வதாகத் தெரியவில்லை.
குறிப்பிட்ட அளவான பட்டதாரிகள் 45 வயதையும் தாண்டி தமது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் செயற்பாடுகள், கோரிக்கைகள், நியாயமானவைகளாகும் என்ற வகையில் அவர்களின் துறைகளுக்கு ஏற்றவாறு பணிகளில் வருவதே சிறந்த வகையிலான செயற்பாடாக இருக்கும்.
பட்டதாரிகளின் நலன்களையும், திறமைகளையும், ஊக்குவிக்கக் கூடிய திட்டங்களையும் செயற்பாடு கல்வி நிலைக்குள் பட்டதாரிகள்
மத்திய அரசின் வழிகாட்டலின் பிடிக்கப்பட்டு வரும் பட்டதாரிகளி முறைகள் திருப்தியானதாகவே
பட்டதாரிகள் அனைவரையும் உ அமைந்திருக்கவில்லை என்பது பட்ட யுமாக இருக்கிறது.நீண்டகால அழப் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு கி காணப்படாமைக்கு சரியான திட்டமிட6 அமைந்திருக்கலாம். அதற்கான முன் கருத்திட்டங்களையும் உருவாக்க வே 6L6OLDungjib.
களையும் அரசாங்கம் முன்வைத்து இல்லை அதனால் நடைமுறைப்படுத்த வேண்டும் நியமனங்களுக்குள் உள்வாங்குவதில் என்றே அரசியல்வாதிகள் கருத்துத் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். தெரிவிக்கப்படுகிறது. ஆன.
கிழக்கு மாகாண சபை ாலும், திணைக்களங்களுக்குள்ளும்
ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று அதிகார சபைகளுக்குள்ளும், வருடங்களையும் தாண்டியுள்ள அரச அலுவலகங்களுக்குள்ளும் நிலையில் இதுவரை இருக்கின்ற என நியமனங்களை கோரும் பட்டதாரிகள் அனைவரதும் பட்டதாரிகளுக்கு சரியான
அரசியல்வாதிகளின் சுயசெல்வாக்குகள் மூலம் Nuoronas வழங்கப்படுவது Door Guptalagpootourneren. சிலவேளைகளில் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற அரசிய தேவைப்பாடுகளுக்கு உதவியாக இருந்தாலும் அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படுகின் TLTTTaTTTTTTTC L LLLLLL sLLGGGLLLLLLL L LLLLL LLLTT LTLLCCTT TLTLL HGTTTTaLTTTTC rLTTTTTS
அரசியல்வாதிகளால் வழங்கப்படும் ஒரு சிறுதைாகைப் பட்டதாரிகளுக்கு, மேலதி மாக உள்ள பட்டதாரிகளின் நலன்கள் தொடர்பாக ஆராய வேண்டியதும் தீர்வுகை முன்வைப்பதுமே இப்போதைய தேவையாக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது
ஒழுங்குபடுத்தப்பட்ட வகையிலாள பிரச்சினைகளுக்கும் முழுமையான நிறுவனங்களை அமைத்து
தீர்வுகள் முன்வைக்கப்படுதல் அவற்றின் ஊடாக நியமனங்களை
வேண்டும் என்பது பட்டதாரிகளது வழங்குவது சிறப்பானதாக
கோரிக்கையாக இருக்கிறது. இருக்கும்.
மத்திய அரசின் வழிகாட்டலின் அரசியல்வாதிகளின்
(vý 29-52ž 06, 207 aਰ
 
 
 
 
 
 

சுயசெல்வாக்குகள் மூலம் நியமனங்கள் வழங்கப்படுவது நடைபெறுகின்றமையானது, சிலவேளைகளில் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற அரசியல் தேவைப்பாடுகளுக்கு உதவியாக இருந்தாலும் அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகளை அடைய முடியாமல்
போகக் கூடிய சந்தர்ப்பங்கள்
D-6T6T60T,
வருடாவருடம் மேலதி கமாக கிழக்கு மாகாணத்தில் உருவாகிக் ಫೆ† பட்டதாரிகளை நியமனங்களுக்குள் உங்வாங்க வேண்டுமாக இருந்தால், இருக்கின்ற கடந்த காலப் பட்டியலை முடித்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற வீணான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும்.
அரசியல்வாதிகளால்
வழங்கப்படும் ஒரு சிறுதொகைப் பட்டதாரிகளுக்கு மேலதிகமாக உள்ள பட்டதாரிகளின் நலன்கள் தொடர்பாக ஆராய வேண்டியதும் தீர்வுகளை முன்வைப்பதுமே இப்போதைய தேவையாக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது.
கடந்த காலத்தில் பட்டதாரிகள் தமது வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும்
பேரில் மாகாண ரீதியில் கடைப் ladr nóLLILDGOTÎò 6öITLITTGOT EE9dpálcaö
ா அல்லது இருக்கின்ற வேலையற்ற ள்வாங்கும் வகையிலோ தாரிகளின் குற்றச்சாட்டும் கவலை படையில் இருந்து வருகின்ற ழெக்கு மாகாணத்தில் இதுவரை தீர்வு மின்மையே காரணமாக
னேற்பாடுகளையும், ன்ைழயதும் மாகாண சபையின்
எந்தவித பிரயோசனமும் இருக்க வில்லை என்ற வகையில் விரக்தி அடைந்திருக்கும் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண சபை தனைச் செய்திருக்கிறது என்பது இதன்போது கேள்வியாக எழும்.
ழக்கு மாகாண பட்டதாரிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு செயற்பட வேண்டியது முக்கிய கடமையாகும். இதில் அனைவரும் ஒன்றுபட வேண்டிய ஒரு தொனிப்பொருள் கடந்த கால யுத்தப் பாதிப்பேயாகும். இதனை அனைவரும் மனதில் கொள்ளுதல் வேண்டும்.
பட்டதாரிகளை போராட்டங்கள் நடத்தத் தூண்டுவது வீணாகக் காலங்களைச் செலவுசெய்ய வைப்பதும் எந்தவிதமான பிரயோசனத்தையும் தந்துவிடாது. எனவே வேலையற்றிருக்கும் பட்டதாரிகளின் நலன் சார்ந்து
Un Deadlif o
U &5
லையில் மீண்டும்
பங்களை நடத்தத் துணியும்
ஸ் அதனை விடுத்து கிடைக்கும்வகையிலு

Page 8
(வசன்றவத் oysunuyôbôQ)IRAQARABII AVAR
வி 2000 கப்பல்கள் கம்போடியக் கொடியுடன் உலகம் முழுவதிலும் இயங்கிக் கொண்டிருக்கலாம் என்கின்றது லாயிட்ஸ் கப்பல் அமைப்பு இதுகூட ஒரு குத்துமதிப்பான,கணக்குதான் ஆரம்பத்தில் கம்போடியக் கொடியுடன் உலாவிய கப்பல்கள் சிகரெட் கடத்தல்களில் ஈடுபட்டன. அல்பானியா கடல் பகுதிகளில் இந்தக் கடத்தல்கள் அதிகமாக நடைபெற்றன. அதன்பின், ஈராக் மீது எணணெய் ஏற்றுமதிக்கான தடை விதிக்கப்பட்டபோது, ஈராக்கில் இருந்து எண்ணெய்க் கடத்தலுக்கு உபயோகிக்கப்பட்ட கப்பல்களும், கம்போடியக் கொடியுடன் சென்ற கப்பல்கள்தான்.
களப்பில் அமைந்துள்ளது.
மீனவ மக்களின் உரிமைகள் மற்றும் சுற்றாடல் சட்டம் என்பவற்றை மீறி நீர்கொழும்பு களப்பினுள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முன்னால் சுமார் 2 கிலோமீற்றர் நீளமும், 100 மீற்றர் அகலமும், 3.5 மீற்றர் ஆழமும் கொண்டமைந்துள்ள விமான ஓடுதளத்தை அமைப்பதற்காக களப்பில் சுமார் ஒரு கிலோமீற்றர்
eights;
Mangayib Anjungnyyib
நீளமான பகுதியொன்றை அகழ்வு செய்து மேற்பரப்பு வண்டல்மண்ணை களப்பினுள்
வித்து மணலையும், சேற்றையும் பக்கோ இயந்திரங்களைக் கொண்டு வெளியில் எடுத்துக் கடந்த வருடம் ಕ್ಷ್ಷ! மூலம் தரைக்கு பம்ப் செய்யப்பட்டது.
மேற்படி மணலையும் சேற்றையும் நீர்கொழும்பு களப்பின் வடகிழக்கு கரையில் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் குவித்து, எதுவித அங்கீகாரமும் இன்றி சட்டத்திற்கு முரணான வகையில் துறைமுகங்கள், விமானசேவைகள் அமைச்சினால்
விமானப்படையினரின் உதவியோடு நிர்மாணிக்கப்பட இருந்த இக்கருத்
(ஆம்! அவர்களிடமும் ஒரு உளவுத்துறை இருக்கிறது. - LSIS - (Lloyds Shipping Intelligence Service என்ற பெயரில்) பேச்சாளர் ரிக் க்ளோசல். இதன்பின் கம்போடிய பதிவு கப்பல்கள் சில செய்யத் தொடங்கியதுதான், ஆயுதக் கடத்தல். புலிகள் இயக்கத்துக்காக சர்வதேச சந்தையில் வாங்கப்பட்ட ஆயுதங்களின் சில ஷிப்மென்ட்கள் இலங்கை வரை வந்து சேர்ந்ததில், கம்போடிய கொடி பறந்த கப்பல்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. கம்போடிய கப்பல் கார்ப்பரேஷனில் பதிவு செய்யப்பட்ட ஆயுதக் கடத்தல்கள்தான், அமெரிக்கா உட்பட பெரிய நாடுகள் சிலவற்றை மிரள வைத்தது! இதை இப்படியே விட்டுவிட கூடாது என்ற முடிவு அமெரிக்காவால்
LiLq
அதன்பின் ஆட்கடத்தல் நூற்றுக்கணக்கான சீனர்களை ஏற்றிக் கொண்டு கனடா செல்லமுயன்ற கப்பல் ஒன்று ஜப்பானுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் அகப்பட்டது. அதில் பறந்தது கம்போடியக் கொடிதான். அதன் பின்னர், போதைப்பொருள் கடத்தல். லண்டன் கார்டியன் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை ஒன்றின்படி, போதைப்பொருள் கடத்தலுக்காக 45 கம்போடியக் கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்டன. 9 கம்போடியக் கப்பல்கள் ஐரோப்பியத் துறைமுகம் எதிலும் நங்கூரமிட முடியாது என்று தடை செய்யப்பட்டன.
"ஆனால், இந்த 9 கப்பல்களுமே இலகுவாக வேறு ஒரு பெயரில் பதிவு செய்யப்பட்டு, கப்பலில் எழுதப்பட்டுள்ள பெயரை மாற்றிவிட்டால் போதும். அதன்பிறகு அவர்களைத் தடுக்க முடியாது” என்கிறார், லாயிட்ஸ் கப்பல் அமைப்பின் உளவுத்துறை
O8
எடுக்கப்பட்டது. 2002இன் இறுதியில், அமெரிக்காவும், தென்கொரியாவும், கம்போடிய கப்பல் கார்ப்பரேஷனை தமது உளவுத்துறைகளின் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தன. கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில், புலிகள் அமைப்பு (யுத்த நிறுத்த காலத்தில்) ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருந்தது. ஆனால், சர்வதேச கப்பல் நடமாட்டங்கள் தொடர்பாக அமெரிக்க நிலைப்பாடு, 2001ஆம் ஆண்டு செப்டெம்பருடன் தலைகீழாக மாறுகின்றது என்ற விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், தமது ஆயுத சப்ளை செயினில் இருந்த அனுபவசாலிகளான பழைய ஆட்களை விலக்கி வைத்துவிட்டு, புதிய ஆட்களை வைத்து ஆயுத சப்ளையை தொடங்கியது. புலிகளின் புதிய ஆட்கள், சர்வதேச கப்பல் இன்டஸ்ட்ரியுடன் நெருங்கிய தொடர்பு
தி
 
 
 
 
 
 
 

ட்டமானக மீனவ மக்களகக் à: :: திேந்ேதது
இக்கிராமங்களில் மீனவத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கை 35,000 பேரையும் மிஞ்சுகிறது. களப்பு மீனவர்களின் வாழ்வினை குற்றுயிராக்கும்
இது அமைந்துள்ளது என்று அந்த மீனவர்கள் கருதுகிறார்கள்.
இலகு விமானங்கள் தரையிறக்கப்
படும்போது பாரியளவில்
O
கொந்தளிப்புத்தன்மை ஏற்படுவதனால் களப்பு சார்ந்த நீர்வாழ் உயிரினங்கள் உருவாகும் இடங்களுக்கு சேதம் ஏற்படுவது மட்டுமன்றி சுற்றாடலைப் பாதுகாக்கின் களப்பிலுள்ள அனைத்து தீவுக.ை ளயும் ஹோட்டல்களுக்காகவும் சுற்றுலாப்பயணிகளின்
எச்.ஏ. ஹூஸைன்
தங்குமிடங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதன் மூலம் உயிரினப் பல்வகைமையைக் கொண்ட அனைத்து தீவுகளும் அழிவடையும் சர்த்திய்ம் உண்டு. பிளேன் கருத்திட்டத்தின் மூலம் i់ வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இல்லா தொழிக்கும் வேலைத்திட்டமொன்று இடம்பெறுவதனால் எமது மீனவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தாருங்கள் என்று அவர்கள் :? 露 ன்றார்கள்.
தற்போது சீ பிளேன் கருத்திட்டம் நீர்கொழும்புக்கு அப்பால் அமைந்துள்ள தண்டுகங் ஒயாவில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக லினஸ்வல்ல மற்றும் வாட்டியகம மக்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும், அப்பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லையெனவும் அம்மக்கள் கூறிவருகின்றனர்.
இதே மாதிரியான சீ பிளேன்
அற்றவர்கள். தந்திரமாகச் செய்யப்பட வேண்டிய கப்பல் டீலிங்குகள் பற்றி, In-N-Out தெரியாத கத்துக்குட்டிகள்.
இப்படியான ஆட்கள் இன்டஸ்ட்ரிக்குள் வந்தது, ஆயுதக் கடத்தல் பற்றி ஆராயத் தொடங்கியிருந்த வெளிநாட்டு உளவுத் துறைகளுக்கு வசதியாகப் போனது காரணம், இவர்கள் டீல் பண்ணிய இடமெல்லாம், அனுபவம் இன்மையால் தடயங்களை விட்டுக்கொண்டே போனர்கள். சுலபமாக அகப்பட்டார்கள். இவர்கள் அகப்பட்டதன் காரணம், கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில் தான், கடல்வழி ஆயுதக் கடத்தல் தொடர்பான உளவு திரட்டலில் தமது பெரிய ஒப்பரேஷனை ஆரம்பித்திருந்தது சிஐஏ.
“பல வடகொரியக் கப்பல்கள் கம்போடியக் கொடியுடன் நடமாடத் தொடங்கியபோதுதான், சிஐஏயும் தென்கொரிய உளவுத்துறையும் விழித்துக் கொண்டன. தென்கிழக்காசியக் கடற்பிராந்தியத்தில் ஒரே மாதத்தில் குறைந்த பட்சம் 12 வடகொரியக் கப்பல்கள் தங்களது கொடிகளை கம்போடியக் கொடிகளுக்கு மாற்றிக் கொண்டன” என்கிறார் மைக்கல் ரிச்சட்சன். இவர், "உலக வர்த்தகத்தின் டைம்பாம்” என்ற பிரபல நூலின் ஆசிரியர். கம்போடிய அரசகுடும்பத்தினர், வடகொரியத் தலைமையுடன் நெருங்கிட தொடர்பு வைத்திருந்தது ஒன்றும் பரம இரகசியமல்ல, இப்போதுகூட தொடர்பு வைத்திருக்கிறார்கள். கம்போடிய மன்னர் நொரொடொம் சினமொனி, வடகொரியாவின் தீவிர அனுதாபியாக இருந்தவர்.
கம்போடிய அரச குடும்பத்துக்கு எதிரான
臀 のゲー/29ー@み の 2の77

Page 9
சற்றுநேரத்தின் பின், பங்கர் வாசலில் இருந்த பாலர் வெளியே தலையை நீட்டிப் பார்த்து விட்டு உள்ளே இருந்தவர்களிடம் கூறினார்.
“எங்கட கடைக்குள்ள ஷெல் விழுந்து கடை நெருப்புப் பிடிச்சு எரியுது." பங்கருக்குள் இருந்த பாலர்குடும்பம் குளறி அழத் தொடங்கியது. வெளியே துப்பாக்கிச் சத்தங்கள். பதிலுக்கு ஷெல் தாக்குதல்கள். மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருக்க, மரண ஒலங்கள் வானைப் பிளந்துகொண்டிருந்தன. நேரம் நள்ளிரவைத் தாண்டி வைகறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, துப்பாக்கிச் சத்தங்கள் மெல்ல மெல்ல ஓய்ந்துகொள்ளத் தொடங்கின.
களயதார்த்தம் மக்களுக்குப் புரிபடவில்லை. இயக்கம் விடாது. எப்பிடியும் ஆமியை அடிச்சுக்கலைக்கும். என்ற குருட்டு நம்பிக்கையில் ஊறிப்போயிருக்க, இராணுவமோ துல்லியமான ஊடுருவல் மூலம் புதுக்குடியிருப்பு
மந்துவில், ஆனந்தபுரம் பகுதியூடாக இரணைப்பாலைவரை முன்னேறி மாத்தளன் சந்திக்கு வந்து, இப்போது கபபல் றோட்டில் கால் பதித்து நிற்பதை அறியவில்லை. வைகறை கழிந்து பொழுது புலரத் தொடங்குகையில்தான் போரின் தார்ப்பரியம் புலப்பட்டது. அங்கு எஞ்சியிருந்த மக்களுக்கு, மாத்தளன் சந்தியில் ஏறிய இராணுவம் தரப்பாள் வீடுகளுக்குள்ளால் ஊடுருவி மாத்தளன் எங்கும் பரந்து நின்றார்கள்.
இரவிரவாக நித்திரையில்லாமல் கண்கள் எரிவெடுத்த நிலையில், பங்கருக்குள் இருந்தவர்களின் செவிகளில் சிங்களமொழிகளிலான வார்த்தைகள் விழுந்ததைக் கண்டதும் கண்ணெரிவு, உடல் அசதி அனைத்தும் பறந்துவிட்டன. "ஆ. பங்கருக்க இருக்கிற யாரும வெளியில வாங்க. நாம உங்கள சுடுறதிலலே. பயம் வேணாம். வாங்க வெளி யில." பங்கருக்குள் அருகில் சிப்பாய்
ஏயர் லங்கா விமானம் தனது வழமையான இரைச்ச லுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங் ஒரு காலத்தில் الطلاق பயங்கரவாதிகள் என்று பிடிச்சு போடுவாங்கள் என்பதை விட துரோகியாக்கப்பட்டவர்களின் துப்பாக்கிகளுக்கே அதிகம் பயந்து நாட்டைவிட்டு வெளி யேறிய என் தம்பி அன்பு தனது மனைவி குழந்தைகள் ಆಕ್ಟ್ರಿಯೆ தனது தந்தையர் பூமியை தரிசிக்க வந்து இறங்கியிருக்கின்றான்.
ஏயர்போர்ட்டிலில் வெளிநாட்டிலிருந்து போகின்றவர்களை கைது செய்கின்றார்கள், திருப்பி அனுப்புகின்றார்கள் என்ற
வனது கு 6Ꮝ Ꮆ
ஆனால் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லை. மற்றையபடி இன்முக வரவேற்பு தம்பியை அழைத்துச் செல்ல அக்கா வாகனத்தோடு வந்திருந்தா டொலருக்கு ஓடி வாழ்வை தொலைத்த நம்மவர்களின் சோகங்களை அக்காவிற்கு சொல்ல விரும்பவில்லை. சொன்னாலும் புரியாது. என மனதுக்குள் மென்ற விழுங்கினான் தம்பி. வாகனத்திற்குள் எல்லோரும் அமர்ந்து கொண்டனர் வழி யில் துப்பாக்கிகள் நின்றன. மறிக்கவில்லை.
ஒரு இடத்தில் மட்டும் மறித்தனர் ட்ரைவர் எதோ சிங்களத்தில் சொல்ல போக
வெளிநாட்டு தமிழ் ஊட கங்களின் பரப்பல்கள் பொய்யாக இருப்பதை உணர்கின்றான்.
மற்றைய விமான நிலை யங்களில் நடைபெறும் வழமை யான பாதுகாப்பு, குடிவரவு, சுங்க சோதனைகள் மட்டும் நடைபெறுகின்றன. திரும்பும்
திசையெல்லாம் எயர்போர்ட்டில்
சற்றே வெளிறிய நிறத்தில் எம்மவர். இவர்களும் தாய் நிலத்தை தரிசிக்கத்தான் போலும், ஆங்கில மொழியும், தமிழ் மொழியும் இவற்றின் பின்னே சிங்கள் மொழியென உத்தியோகத்தர்களின் - உபசரிப்புகள். ஆனாலும் Iိပ္'(Ü அந்நியத் தன்மையை
உணர்கின்றான் என் தம்பி. பல ஆண்டுகளாக ஆனுபவித்து வந்த பழக்கதோ' மோ? அல்லது உண்மையில் நம்மை அவர்கள் அந்நிய 1臀 பார்க்கின்றரோ.? அணுகு
கின்றனரே அல்லது நாம் அந்நியர் என்ற உணரும் உணர்வலைகளோ?
அனுமதித்தனர். ட்ரைவர் என் தம்பியைப் பார்த்து ஒரு பெருமித சிரிப்பு. “சமாளிச்சு சாதித்து விட்டேன்" என்பதைப் போல்.
கொழும்பு பழைய மாதிரியே கட்டடங்கள், வாகன நெரிசல், சனநெரிசல், வெக்கை என அதே தலைநகர். ஆனால் மறிப்பு, சோதனை என்று எந்த கெடுபிடியும் இல்லாமல் இருந்தது. சில தினங்கள் அக்காவோடு தங்கிவிட்டு தான் பிறந்து வளர்ந்த யாழ் பூமியை நோக்கி தரை வழிப்பயணத்திற்கு
''ബ്ബ്- a u
7ெ29-ஒத் 06, 207
is a set as a ஆயத்தமானான். ஓமந்தை வ6 மறிப்பும், சோதை ஓமந்தையில் ஆனால் சோதை பயண பத்திரங்க பார்த்துக் கொன படையினர். பிரப ரணில் "சமாதான காலத்திலிருந்த படையினரின் கே பிறகு புலிகளின் பண அறவிடுதல் ஏதும் இருக்கவி எதிர்பார்க்கப்பட்ட ஓமந்தை தெ வரை போர் நட காட்சியளித்தது.
பெரும்பாலும் இ
ஆனால் சில புது முளைக்க தொட அவற்றில் சிலவ அருகில் அமைத பெருமான்.?
பளையிலிருந் நாட்டை நோக்கி யாழ்ப்பாணத்தின் போர் நடைபெற்ற தடயங்கள் குை காணப்பட்டன. 6 களில் நன்றே வ பூசப்பட்ட சிறிய
யாழ் மக்கள் ளால் இரண்டாவ
சாய்த்து செல்ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:
அத்திமுகத்தோன்
காயப்பட்டவர்களை துரிதகதரியில் தங்கள் வண்டிகள் மூலம்
எடுத்துக்கொண்டிருந்தார்கள். இறந்து கிடந்தவர்களை எவரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
அவன்-அவள், சின்னத்தங்கை, இளைய சகலன், குழந்தை யாவரும் மக்களோடு மக்களாகச் சென்றுகொண்டிருந்தார்கள். கப்பல் றோட்டில் ஐயா இருந்த குடிசை எரிந்து கிடந்தது.
அதற்குள் ஐயா. உடல்கருகி. தோல் புலுண்டி. உருக்குலைந்து கரிக்கட்யைடாகக் கிடப்பதைக் கண்டு பிள்ளைகள், மருமக்கள் யாவரும் அலறியேவிட்டார்கள்.
மீண்டும் மாத்தளனுக்கு அப்பால் முள்ளிவாய்க்காலை நோக்கிய சமர் ஆயத்தமாகியது அப்போது.
வெளியில் வருகிறார்கள். அவர்களைப் போல வேறு சிலரும். பங்கருக்குள் இருந்தவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்க்கப்படுகிறார்கள். சண்டை சற்று ஒயந்திருந்த நிலையில், இராணுவம் முள்ளிவாய்க்காலுக்கு ஓடிப்போன மிகுதி மக்களையும் மீட்கவென
நகர்வுகளை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தது.
ஒன்றாகச் சேர்க்கப்பட்ட மக்களை இராணுவம் கப்பல் றோட்டால் இரணைப் பாலைவரை கால்நடையாக
போருக்கான அடுத்தகடட
போனதன் அறுவடைகள் வகுப்புக்கள் எடுத்தது. ரை எந்த இதுவோ என்று வெளிநாட்டில் எல்லாம் வந்து வந்து போய் னையும் இல்லை. தங்கியிருந்த போது சில கொண்டிருந்தன.
ஒரு மறிப்பு. இணையத்தளங்களில் ஊற வைசசு கலலு னயில்லை. வெளிவந்த பக்க சார்ப்பற்ற உரலில் இடிச்சு அவிச்ச களை சரி செய்திகளை உண்மையாக்கியது : H??? அரிசிமா புட்டும்
ண்டனர் பாதுகாப்பு ாகரன் -
என் தம்பி கண்ட காட்சிகள். இலங்கையின் வடகோடிக்
மனத்திரையில் ஓடி வந்தது. இழந்து விட்ட பலவற்றின் நினைவலைகள் கன்னத்தில்
எ” ஒப்பந்த கடற்கரையில் அமைந்த தனது கண்ணீரை நனைய வைத்தது. பாதுகாப்பு கிராமத்தை அடைந்தாகிவிட்டது. தன் சிறிய மகனுக்கு சாதனைக்கு கிராமம் பிரதான வீதிகளுக்கு தெரியாமல் துடைத்துக் சோதனை, அண்மையிலிருந்த வீடுகள் கொண்டான் என் தம்பி. ), கேள்விகள் சிலவற்றைத் தவிர ஏனைய சன்னதி முருகனை ஸ்லை என்பது கிராமத்தின் பகுதிகள் போர் வேண்டி பால் செம்பு, காவடி, டதுதான். நடந்த சுவட்டை எதிர்வு கூறி தூக்குக் காவடி எனவும் ாடக்கம் பளை நிற்கவில்லை. பிரதான வீதிக்கு பவனியாக தனது வீட்டின் ந்த பூமியாக அருகில் உள்ள வீடுகளில் தெரு வழியே பக்தர்கள் கட்டடங்கள் வசித்து வந்த என் தம்பியின் போன நினைவலைகள் டிந்த நிலையில். கிராழத்தின் "குடியானவர்கள்" வந்து வந்து போய்கொண்டே
கள் மனத்தில் ஓடி ஒரு
இருந்தன. எமது தேசத்தின் தேவதைகள் திருவிழாவிற்கு அலங்கரித்து போகும் அழகு நட்ைப் பவனி ரம்ய நினைவு
வெறுமை மட்டும் மனத்தில் ஏற்படுத்தின. கிழக்கை நோக்கி நினைவலைகளில் மிதந்த மனசு மேற்கில் வந்து நிலைத்து நின்றதன் இரகசியத்தை என் தம்பி மட்டும்தான் உணர்வான்.? ம் எல்லாம் மாறிவிட்டன. நுக்கட்டடங்கள் ஊரை விட்டே இடம் பெருமூச்சை ஃே ங்கியிருந்தன. பெயர்ந்திருந்தனர். சமூகத்தின் என் தம்பி. ற்றிற்கு மாற்றத்தை நிலை நிறுத்த அடக்கு முறைகளுக்கெதி தியாக புத்த ವಿಜ್ಙ¶ ಇಂ ராக உடுப்பிட் தொட்க்கம் து யாழ் குடா குடியானவர்கள் தமிழருக்குள் ಮಂಗ್ಳು "ைடேக்கம் நகருகையில் தமிழராக இரண்டாம் தர ? b உள்பகுதிகளின் பிரஜைகளாக நடாத்தப்பட்டது பிளேன் ரககும வெறு
· · A · ளன் ரீயுடன் ஒய்வு றதற்கான என் தம்பிக்கு தெரியும். தனது ச்சல்லின் 36JT86 அரசியல் போராட்ட வாழ்வில் ஒழிச்சல்லின்றி மக்கள் வீதியின் மருகு சமாதான சக, சம வாழ்விற்காக மத்தியில் அரசியல் வேலை
போராடியது தம்பியின் செய்த அந்த நாட்கள் பணணம நினைவலைகளில் மீண்டும் மீண்டும் ஏற்படாதா என்ற
கோவில்கள். வந்து போய்கொண்டிருந்தது. ஏக்கமும் மனதை மீண்டும் புலிக- சைக்கிளில் சரியான மீண்டும் வந்து வாட்டியது. து முறை சாப்பாடு ஒய்வின்றி கிரா
(LplQuUITLD6) மம் கிராமமாக அரசியல் (தொடர்ச்சி அடுத்தவாரம்)
D6
UDUT 5
LSS SSLSSS SSSSLS SSSLSLS SLSLS SLSLS SLSLSLSSS SSSLSSS SSSLSSS S LLSLLSSS SSSLSS SSLSLSS SSLSLSS SSLS SSLSLSS SSLSLSS SLSS SLSS SSLSLSSSL SSLSLSS SSSSLS SSLSLSSLSLSSLSLSSL
09

Page 10
'ம்ட்டுமல்ல'னது ஆசிரியருக்கும், உ ஊருக்கும், உறவி எல்லோருக்குமே ெ
'வீட்டுப்பாடப் உன்னை மற்றவர் பிரம்பால் அடித்தா 9-L-62)é535 LDL GLD வலிக்கும் என்பது அதனால் தான் இ "யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் தனியாகக் கூப்பிட்
O புரிந்து கொள்' எ வாய்மையின் நல்ல பிற" சொன்னார், ஆசிரி
ஆசிரியரின் வார்த்தைகள் அவ மாற்றின. அதுமட்டு அவனது முன்னேற்
உயர்வு என்பது ஊக்கத்தின் அளவைப் பொறுத்தது.
யாம் உண்மையாகக் கண்ட பொருட்களுள், வாய்மையை விட எத்தன்மையாலும் " "عين சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு پھر *
இல்லை.
சனை சொன்னதை منش ~~~~........z===∆...................................... . . . . . . . . . ." امین نامi میتوان ایران வகுப்பறையில் அமர்ந்திருந்த எதிர்த்து-7- கபிலனுக்கு மனம் 'திக் திக்கென்று கொண்டிருந்த வாசுவிற்கு அடித்துக் கொண்டது. உடல் ஏமாற்றம்தான் மிஞ்சியது. எல்லாம் பயத்தில் குளிர ஆரம்பித்து, மதிய உணவு இடைவேளை நடுங்கிக் கொண்டிருந்தது. நேரம்
காரணம் இதுதான். முதல் ஆசிரியர் என்ன நாள் இரவு, தொலைக்காட்சியில் தண்டனை கொடுப்பாரோ கிரிக்கெட் பார்த்து விட்டு, அசந்து என்ற பயத்தோடு அவரது துங்கிவிட்டான். ஆசிரியர் கொடுத்த ஓய்வறைக்குப் போய் ஆசிரியரை வீட்டுப்பாடங்களைச் செய்யவில்லை. சந்தித்தான், கபிலன். ஆசிரியர் ஒவ்வொரு மாணவனை "ஏன் வீட்டுப்பாடம் செய்ய யும், நெருங்கி வந்து வீட்டுப்பாடப் வில்லை?” என்று கேட்டார், புத்தகத்தை வாங்கி சோதித்துக் ஆசிரியர். கொண்டிருந்தார். 'நேற்று இரவு டி.வி.யில்
அனைவரும் வீட்டுப்பாடங்களை கிரிக்கெட் பார்த்துக்கொண் ஆசிரியரிடம் காட்டிக் கொண்டு டிருந்தேன். శ్యం முடிந்த
இருந்தனர். ஆசிரியர் வரிசை
யாக கையெழுத்துப் போட்டுக் MINN ಘ್ನ... (9GOTU GUL வன் கபிலன்தான். இதோ இவனை a யும் நெருங்கி விட்டார். அவன் பிறகு வீட்டுப்பாடம் செய்யலாம் :: யயாததைக என்று நினைத்தேன். ஆனால், அவமானத்தில் இரு கண்டுபிடித்து விட்டார். அசந்து துங்கிவிட்டேன் சேர்' ஆசிரியரை நன்றிப்
釋
அடுத்தவர்களுக்கு ஒரு என்று மறைக்காமல் உண்மையைச் பார்த்தான். உடனே துணபழ எனறால அதில் சொன்னான், கபிலன். ܢ # சே இன்பத்தைக் காண்பவர்களும் "கபிலா.உன்னை விளையா வீட்டுப்பாடம் செய் உலகில் உண்டு. அப்படிப்பட்டி டவோ, டி.வி. பார்க்கவோ வேண்டாம் மாட்டேன்' என்று ஒரு மாணவன் இந்த வகுப்பிலும் என்று சொல்லவில்லை. ஆனால், மனத்தோடு சொன் இருந்தான் அவன்தான் வரது கபி முதலில் தினமும் கொடுக்கிற ஆசிரியர் தட்டிக்:ெ ;့် မွို” எப்போதும் ဦါ எதிரி விட்டுப்பாட்த்திை ஒழுங்காகச் என்ன ஆச்சரியம். àಪ6) ಙ್ಗ ': செய்து முடி அதன்பிறகு, தினமும் பரீட்சையில் வகுப் கபிலனுக்கு பிரம்படி விழப்போவதை நடத்துற படத்தை அன்றைத்:ே மாணவனாக வந்த எதிர்பார்த்து வாசு உள்ளூர படித்து முடித்து விடு. அதன் கதை சொல்லு மகிழ்ந்து ಇಂದ್ಲ; .. பிறகு உனக்கு விருப்பமான விட சிறந்தது இந்
அவனையே பாரததுக விளையாட்டை விளையாடு பிடித்த எதுவும் இல்லை. கொண்டிருந்தன் அவன் எப்போது நிகழ்ச்சியை டிவியில் பளி எப்ரே முடிாததும் எதுவ ஆசிரியரால்பிரம்படி வாங்குவான் துபிேடிப்பிற்கு பிறகு தான்' எந்த ஒரு பிரச்சிை என்று ஆவலோடு வகுப்பில் நடக்கும் மற்ற விஷயங்களில் கவனத்தைச் வழியில் சிந்தித்து ಙ್ಗು! செலுத்தவேண்டும். அப்போது அது வெற்றிகரமாக ஜனனபாக கவனததுக தான் நீ வளர்ந்து பெரியவனாக என்பதைத்தான் இ கொண்டிருந்தான். மாறும்போது நல்ல வேலையில் நமக்கு உணர்த்து
கோபத்தோடு கபிலனைப் பார்த்த ஆசிரியர், "பிறகு வந்து என்னைப் பார்” என்று சொன்னார். பின்னர், கோபத்தை அடக்கிக் கொண்டு பாடத்தை நடத்தத் தொடங்கினார் கபிலனுக்கு பிரம்படி
அமர முடியும் அதனால உனக்கு
எரிகற்கள் என்பவை வால் நட்சத்திரங்க இருந்து உடையும் துண்டுகள் தான். சில இரவு நேரங்களில் வானில் இருந்து நட்சத் தீப்பற்றி விழுவதைப் போல பார்த்திருப்பீர் நட்சத்திரங்கள் அல்ல. சின்னச் சின்ன எரி: இதுவரை விழுந்த எரிகற்களில் மிகப்பெரி O" அடி நீளம் உள்ளது. பெரும்பாலும், எரிகற்
பாதையுடன் குறுக்கிட்டு காற்று வெளியில் OT) உராயும்போது அதனால் ஏற்படும் வெப்பத் ஆரம்பித்துவிடுகின்றன. எரிந்து சுமார் நூறு மீற்றர் உயரத்தில் சாம்பலாகி விடுகின்றன. மிகப்பெரிய அளவில் எரிகற்கள் இருந்த தரை வரை வந்து விழும். பூமியில் பெரும்பரப்பு கடலாக இருப்பதால், பெரும்பால கடலுக்குள்தான் விழுகின்றன. எரிகற்கள் இருவகைகளில் உள்ளன. உலோக கற்கள் இரும்பு சேர்ந்தவை. மற்றொரு வகை வெறும் பாறாங்கற்கள்தான். கிரகங்கள் ஒவ்ெ அவற்றிற்குரிய பாதையில் சுற்றி வருகின்றன. அதனால், அவை ஒன்றுடன் ஒன்று ே
வாய்ப்பில்லை. ஆனால், வரைந்து பாருங்கள் அல்ல. அவை தன் இஷ்டம் போ
ॐॐॐर्क्षे
சிறுசிறு கட்டிகளாக மழை ெ 0 ஆலங்கட்டி மழை, இந்தப் பணி: 9 அளவு 5 மில்லிமீற்றருக்கு மே இடியுடன் கூடிய மழையின் போ * பனிக்கட்டிகள் விழும். மழைத்து a do * குளிர்ந்து போகும்போது, துர்சிக படத்தில் ஆங்கில |:醬 எழுத்தான A -யில் இருந்து அழகான வீடு ஒன்று O பொழிகிறது. முதலில் மிகச்சிறி வரையப்பட்டுள்ளது. நீங்களும் வரைந்து பாருங்கள். : பனிக்கட்டித் துண்டு, கீழே 6) T6) வந்து பூமியில் விழுகிறது. காற் செல்ல முடியாத அளவு அவை
• அடைந்து தரையில் விழுகின்ற 0 மழையில் பெரிய அளவிலான 9 விழும்போது வீடுகள், பயிர்க6ை ஏன், மனிதர்கள், விலங்குகளை * அடையச் செய்யும். O அமெரிக்காவின் கான்சாஸ் : காபிவில்லி பகுதியில் 1970இல் மாதம் விழுந்த ஆலங்கட்டி மை பூமியில் விழுந்தவற்றிலேயே ெ , எடை ஏறக்குறைய முக்கால் கிே
LL SLL SLL S SLL S SLL S S SLL SLL SL S SL SLL SLL SSLLSSLLLLSLSSS SLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

M
பெற்றோருக்கும். ,[585 னருக்கும் என்று பருமைதானே.
செய்யாத :ள் முன்னால் ல், அது உன் 3ல. மனசுக்கும் எனக்குத் தெரியும். ப்படி உன்னைத் 6. கண்டிக்கிறேன். īgi Luišg56jLDTas J剪, அன்பு கலந்த னது மனதை
floogorrup6) றத்திற்கு ஆலோ யும் எண்ணி ன். அவனை
நந்து காப்பாற்றிய பெருக்குடன் ா, "என்னை ர். இனிமே பத் தவற திருந்திய ன கபிலனை 5ாடுத்தார்.
அடுத்து நடந்த பிலேயே முதல் து கபிலன்தான். ம் நீதி: அன்பை த உலகில் அன்பால் வெல்ல |ம் இல்லை.
னயையும் அன்பு
, > 8 : 8.
བདག་སེམས་ན། ། தலைநகர்: கெய்ரோ பரப்பளவு: 10 இலட்சத்து 2 ஆயிரத்து 450 சதுர கிலோமீற்றர் மக்கள் தொகை: 78 கோடியே 8 இலட்சத்து 87 ஆயிரம். மொழி: அரபிக், நாணயம்: எகிப்திய பவுண்ட் மதம்: இஸ்லாம், கிறிஸ்தவம், எழுத்தறிவு: 714 சதவீதம். அமைவிடம்: எகிப்து வட ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு. இதன் வடக்கில் மத்திய தரைக்கடலும், வடகிழக்கில் காஸா பகுதியும், இஸ்ரேலும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடானும், மேற்கில் லிபியாவும் அமைந்துள்ளன.
விளைபொருட்கள்: பருத்தி, வெங்காயம், கோதுமை, மக்காச்சோளம், தினை, அரிசி, கரும்பு, பழ வகைகள். தொழில்கள்: துணி நெசவு, இரசாயனம், பெற்ரோலிய இரசாயனப் பொருட்கள், உணவுப்பதனிடுதல், சீமெந்து உற்பத்தி. لم
f வாய்விட்டு சிரிச்சால் நோய்விட்டுப் ሩ.... போகும் என்று சொல்வார்களே. கேட்டிருக்கீங்களா, குட்டீஸ்? இதையே மனம் விட்டு சிரியுங்கள். மருந்தின்றி வாழலாம் அப்படி என்றும் சொல்லுவார்கள். உங்க ளுக்கு எந்தவிதமான செலவும் இல் லாத சுலபமான வைத்தியம் இது.
தினமும் வாய்விட்டு, குலுங்கி குலுங்கி சிரித்தால் போதும். வேற
கொழுப்பு
தெகவல் களஞ்சியம்=
ar
எதுவுமே கொழுப்பு
செய்ய வேண்டாம். குறைந்து இரத்தக்
குழாய்கள் சுத்தம் ஆகும். குலுங்க
குறைய் சிரியுங்கள்
குலுங்க சிரிக்கும்போது, ஹோர்மோன்களைச் சுரக்கும் சுரப்பிகள் எல்லாம் நன்றாகச் செயல்படுகின்றது. அதனால், நீங்கள் இனிமேல் கவலையே படாதீர்கள். நல்லா சிரியுங்கள். உங்கள் நோயெல்லாம்
பறந்து போய்விடும்.
so e s a so e o o os e - - - - - so e o o
01.பூனைக்கு மொத்தம் 18 விரல்கள். முன்கால்களில் 10 விரல்கள். பின்னங்கால்களில் 8 விரல்கள்.
ஞானக்கண் என்று பழங்கால 02. அறிஞர்களால் கூறப்பட்ட சுரப்பியின் பெயர் பீனியல்.
03.மூளையின் முகுளப் பகுதிதான் மனிதரின் சுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறது.
04.நெருப்புக்கோழியின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.
05.உலகிலேயே மிகப்பெரிய விரிகுடா, வடகனடாவில் உள்ள
o O so
அதிகாலையில் ஒலி தெளிவாக கேட்பது ஏன்?
தலைப்பை படிச்ச
உடனேயே, என்னடா இதுகூடவா எங்களுக்கு தெரியாது என நினைக்கிறீங்களா குட்டீஸ்..? மக்கள் நடமாட்டம் இருக்காது. அமைதியான நேரம் என்றுதானே சொல்லுவீர்கள். இதுதானே உங்க பதில் இல்லை. அறிவி யல் ரீதியாவே இதுக்கு காரணம் இருக்கு அதிகாலையில் சூரியன் எட்டிப் பார்க்கும். அதுக்கும் முன்னரே காற்றில் ஈரப்பதம் தாராளமாக இருக்கும்.
சாதாரணமான காற்றைவிட இந்த நீராவி நிரம்பிய காற்றுக்கு அடர்த்தி அதிகம் உண்டு. அடர்த்தி அதிகம் உள்ள ஊடகத்தில் ஒ வேகமாக பயணம் செய்யும்.
அட்சன் விரிகுடா.
06.சைக்கிள் சக்கரங்களில்
முன்சக்கரத்தில் 32கம்பிகளும்,
பின் சக்கரத்தில் 40 கம்பிகளும்
அதிகாலையில் காற்றில் ஈரப்பதம் சேர்ந்து அடர்த்தி அதிகமாகுது. அதனால் தான் அப்போது கோவில் மணி அடிச்சால்கூட சத்தம் நமக்கு 'டாங் டாங்’னு சத்தமாக
திரங்கள் \இருக்கும் ) கேட்கின்றது. தரங்கள கள். இவை O / N நற்கள்தான். 를 ய கல் 9 통 கள் பூமியின் e நுழைந So தால, எரய é) று கிலோ KSA ால் தான், 粤 ன எரிகற்கள் O இவை நிக்கல், 9 வான்றும் 鼠 மாதுவதற்கு key TT 9/L LJLQ 를 6) சுற்றி as ك==================
ES لر حاجي : " ಜ್ಷಣೆ போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை ல் இருக்கும் கட்டாயம் த்றிப்பிட வேண்டும்.
மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் 到 இப்படி ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 09.10.2011 ளிகள் மிகவும் surecorab g5i bib Gurri o esso. EOE) ர் போன்றவற்று தினமுரசு வாரம்லர் மழையாகப் த.பெ.இல1772, கொழும்பு, த.பெ.இல:37, யாழ்ப்பானம்.
வர்ணம் தீட்டும் போட்டி இல: 907 ால் அடித்துச் பரிசுக்குரியவர்: க.பிரசாந்த் இல3, மொல்லிகொட லேன்,கம்பளை,
பெரிய அளவை ன. ஆலங்கட்டி னிக்கட்டிகள்
சேதப்படுத்தும்.
ös arsall LJ(B35TujLb
மாநிலத்தில் செப்ரெம்பர் ழதான் இதுவரை பரியதாம். இதன்
TULIDAD
DUT8
சிதனுஜா,மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு. 02. எச்.எம்.ஆயிஷா, மோதரை, கொழும்பு-15. 03. சிதாமீரன், கொழும்பு றோட் பேராதனை.
ம.கஜானன், ஹனுப்பிட்டிய, வத்தளை. 05. ம.சுஜன்,தாண்டிக்குளம், வவுனியா, 07. ஏ.எச்.அப்துல்லாஹற், ஏறாவூர், மட்டக்களப்பு. 08. க.பிரணவன், மகாபுத்கமுவ, முல்லேரியாவ.
க.சிந்துஜா, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
لم . செப்.20 - ஒக் 06, 207

Page 11
இரைப்பையும் சிறுகுடலும் ஒளுக்கோ விட்டு விட்டு வருவதும்
சேர்ந்த செரிமான பகுதியின் தொடர்ந்து இருப்பதும் உண்டு. உட்புறத்தின் மேற்பகுதியில் ஏற்படும் பிறகு இவ்வலி மறைந்து சில புண்ணை குடல் புண் என்கிறோம். வாரங்களுக்கோ அல்லது சில செரிமானப் பகுதிகள் எப்போதும் மாதங்களுக்கோ தோன்றாமலும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர். இருக்கின்றன. இதனால் இரைப்பை இரைப்பை பாதிக்கும் சிலருக்கு யில் செரிமாணத்துக்கு தேவைப்படும் வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் விட்டு தோன்றி பல வருடங்களுக்கும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் நீடிக்கலாம். அப்படி இருப்பின் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமி அவருக்கு நாள்பட்ட குடல் புண் லம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இருப்பதாக கருதலாம். அடிக்கடி இதை அமில குடல் புண் நோய் வரக் கூடிய பசி உணர்வை என்றும் அழைக்கிறோம். நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.
குடல் புண் தோன்றுவதற்குரிய ஏனென்றால் அது குடல் புண்ணின் காரணங்கள் இதுவரை தெளிவாக விளைவாக கூட இருக்கலாம். அறியப்படவில்லை. இருப்பினும் மருத்துவம் செய்யாவிட்டால் புகைப்பிடித்தல், புகையிலையைச் இரத்தக் கசிவும் சமயத்தில் இரத்தப் தனது தொ சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் போக்கும் ஏற்படும். இரத்தக் கசிவின் வேர்த்து விறுவ சில மருந்துகள் குடல் புண் வரு காரணமாக அரைத்த கோப்பிக் வெ ?ಜ್ಜೈ g)! வதற்கு வழி வகுக்கின்றன. கொட்டை போன்று கருஞ் சிவப்பு தது 1. வாய்வுக் கோளாறால் ஏற்படும் நிறத்தில் இரத்த வாந்தி எடுப்பார். முகததுடனவ குடல் புண். வலிநிவாரணியான அஸ்பிரின் ???? திறந்
2. சிறுகுடலில் ஏற்படும் குடல் புண். போன்றவற்றை சாப்பிட்டால் மிக 兜 குடல்புண் இருப்பதை அறிவது மோசமான இரத்தப் போக்கு ஏற்படும். எப்படி காரணமின்றி பற்களைக் அதிகமான இரத்தப் போக்கோ கடித்தல், துளைப்பது போன்ற அல்லது இரத்தக் கசிவோ மிகவும் வலி அல்லது எரிச்சலோடு கூடிய அபாயகரமான தாகும். வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே புகைபிடிக்கக் கூடாது, மது, கோப்பி வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை பானங்கள் குடிக்க கூடாது வயிற்று என்ற மாயத் தோற்றமும் இருந்தால் வலியை அதிகப்படுத்தக் கூடிய குடல் புண் இருப்பதாக அர்த்தம், உணவு வகைகளை உண்ணக் இந்தப் பகுதியில் ஏற்படும் கூடாது. அதிகமாகச் சாப்பிடக்கூடாது. சடாரென்று செளகரியங்கள், பின்-இரவு விருந்துகளை தவிர்க்க முகத்தில் இடி B†TÜ15 – DCb LDass வேண்ரும், டி யா C நேரத்துக்குள்ளா கவலையாலும் வரும் சாப்பிட த கி கவோ அல்லது வேண்டிய உணவுகளை
தவிர்க்க கூடாது. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ வளை
வதோ கூடாது. அப்படி செய்தால் - சாப்பிட்ட உணவு தொண்டைக் ஒன்றை வைத் குழிக்குள் வந்து சேரும். இதனால் துப்பாக்கி முன நெஞ்செரிச்சல் ஏற்படும் இரவில் தொண்டையின் அதிக நேரம் விழித்திருக்க வைத்துக்கொன கூடாது. மனநிலையை தருமாற "எங்கேடா , விடக்கூடாது. அவசரப்படக் கூடாது. என்றாள் பயத் கவலைப்படக் கூடாது. கவலையும் வேட்டியை நன அல்சரை கொண்டு வரும், மருத்துவ 9.திகாரி நடுங் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த அறையெர்ன்
றeயானை கூடாது செய்ய வேண்டியவை: வேசிமகே குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட கஞ் சிக்கு வழி வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க ஞகககு வி வேண்டும், அதிக வாழைப்பழங்களை 9:: 6 ள்ளுக்கீரைக நினைப்பாடா? நாயே!”
கைகள் இர
வெறும்
புலானின் சிவந்தன. உடல் ஆடியது
"நாய் மவே @56 கிராம அதி தொண்டையின் தோட்டா துளை O O O
ΤΕΙ. Ο மருத்துவர் கூறிய மருத்துவ ?: சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற
eg9N6).l6"T -ğ5ITL .LGqʻLLJ
வயிற்றிலோ ஏற்படுகின்றன.
இதை உணவு சாப்பிடுவதன் வேண்டும். இருப்பில் உள்ள பெல்ட் மூலமாகவோ அல்லது அமிலத்தை மருத்துவரின் ஆலோசனைப் படி w நடுநிலைப்படுத்தும் மருந்துகளை பருக்கையின் தலைப்பாகத்தை சிறிது 85tages உட்கொள்வதின் மூலமாகவோ உயர்த்தி கொள்ளலாம். யோகா அனைவரைtil Kó. நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் சனம், தியானம் முதலியவற்றை பயில வாந்தியினால் வலி குறைகிறது. வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியாக அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்கமாக வலி மாதிரியான டெ ஏற்படும். இவ்வலியானது காலை ஆண்களிடம் 莎 சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. ஆவேசமும் இ
இரவு 12-2 மணி அளவில் இருக்கின்றதே அதிகமாக காணப்படுகிறது. நெஞ்சு பிரமித்துப் போ
எரிச்சல் சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல்
தனக்கு அடு இடத்தில் பூலா
w அல்சர் நோயாளிகள் தீவிரமான R :¶ಣ್ರ :ಸ್ಥ್ಯ; ତt : ாேஃரிவது அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு 'ನ್ತಿ। 靶 உணர்ச்சியும் உடன் ஏற்படும். எடுத்தாலே போதுமானது. பொரித்த Ś? ཧ་ இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம். அல்லது தாளித்து செய்த உணவு மாக இருந்தார்
வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவு களை சாப்பிட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், கோப்பி, மது, காபனீரொக்சைட் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும், ால் தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிரும் பால் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல்நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.
இந்த மாதிரியான செளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும் சில நாட்களுக்கோ அல்லது மாதங்க
(சப் 29 - ஒக்.06, 207 தினிKSA 2.06. 2O77 ܙܼܿܕܘܼܒ
பூலானை அது பிள்ளையை த ஏற்றுக் கொள் என்றுதான் இக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறுக்க
Ω to 2595 65819
ந்தியுடன், – 9:ayisi vwa
கெள்ளைக்க UடுUயகக் Gangnavalífaággá ag 9a 2ậ0ử 60 ovoi. - 9ả9ủvụ மீள்ன்ெறு த்ெேைருக்குத்
Saalea yi, Vouvu Hvéaá, Mássíf Gleic Agitalia foot முப்படுகின்றன.
அந்தப் பெண்?" தில் தன் >னத்தான் கிராம கும கையால றக் காட்டினான்.
5ணகள ல் கோபத்தில்
ன! நாறிப்போ! 鹦 காரியின்
மையத்தில் போட குருதி
கைக்கவும் ெ
வாய்கொள்ளாமல் ழ்ந்தான் தனியாக இருந்தபோது அவளை
அப்படியே கட்டிப்பிடித்துத்
க்கிச் சுற்றி
1ன்ை இவள்! கூட இல்லாத வளிடம்
த்ெத
னை மல்லா
பயந்து மெளன் களே தவிர வும் ஒரு பெண்
agíö?ų, 6ág VWAMa) 493
என்று
கோஷ்டிய இருந்தவனும் ரீராம்தான்.
தோன்றும் எண்ணங்களை :: பகிர்ந்துகொள்ளத் தவறுவதில்லை.
கடிதம் யாரிடமிருந்து வந்திருக்கக் கூடும். மல்லா ஏன் சோர்வாகக் காணப்படுகிறான்? என்னும் கேள்வி மனதை அரித்துக்கொண்டிருந் :: 96) 160TT35(56)] சொல்வான் சொல்லட்டும் என்று இருந்துவிட்டாள் பூலான்.
அவள் நினைத்தது போலவே மல்லாவே பூலானிடம் விபரம் சொன்னான். மல்லா சொன்ன விபரங்கள் யாவும் பூலானுக்குப் புதிய தகவல்களாக இருந்தன.
மல்லாவைக் கொள்ளைக் கூட்டத்தில் சேர்த்துவிட்டவன் யூரீராம் மல்லாவுக்குப் பயிற்சி கள் கொடுத்து வளர்த்து விட்டவனும் அவன்தான்.
ரீராமை குருஜி என்றுதான் மல்லா அழைப்பான் ரீராம் மீது மல்லாவுக்கு ஏகப்பட்ட மரியாதை பக்தி என்றும் சொல்லலாம்.
இந்தக் கொள்ளைக்
முன்னோடியாக
அவனது சகோதரன்தான்
லாலா ராம் இருவரும் பொலிசில் பிடிபட்டுச் சிறையில் இருக்கிறார்கள்.
"குருஜி வெளியே ου அவர்தான் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். நான் அவரது தளபதியாக இருப்பேன்!” என்றான் மல்லா,
மல்லா அதனைச் சொல்லும்போதே மிக உற்சாகமாகக் கூறினான். ஆனால் மல்லா சொன்னதைக் கேட்டதும் இபூலானுக்குத் தூக்கி
வாரிப்போட்டது.
ஏனோ அநத முகம் தெரியாத யூரீராமை அந்த நொடியிலிருந்தே பூலான் தனக்குள் வெறுக்கத் தொடங்கி விட்டாள். 3:
ரீராம் நல்லவனல்ல
லானின் உள்மனம் சொல்லிக்கொண்டிருந்தது. உள்மனம் சொல்கிறது என்று எப்படி மல்லாவிடம் சொல்லமுடியும்? நினைப்பது ஒரு பக்கமிருக்க, தன் குருஜியை பழிசொல்வதாக நினைத்து அடித்தாலும் அடித்து
டுவான்.
சிறையில் இருக்கும்.
தன்னை மல்லா கை விட்டு
விட்டான். மல்லா மட்டும் இங்கே செளகரியமாக இருக்கிறான் என்று ரீராம் கடிதத்தில் எழுதியிருந்தானாம்.
அதுதான் மல்லா
கவலைப்பட்டிருக்கிறான்.
பூரீராமுக்கு மல்லா பதில் கடிதம் போட்டிருந்தான். அக்கடிதத்தில் பூலானைப் பற்றியும் பிரமாதமாகக்
ப்பிட்டு எழுதியிருப்பதாகச்
குருஜியிடம் தன்னைப்பற்றி கழ்ந்து எழுதியதா: கச் சொன்னதும் பூலான் மலர்ச்சியடைவாள் என்று கருதி ள் முகத்தைப் பார்த்த மல்லா ஏமாந்து போனான் ன் சோர்வாக

Page 12
STS சகோதரர்களின் கொள்கையோடு A ASSA அவதாரங்கள் GRATI செல்வராகவனின் எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் மதுபான உ இயக்கத்தில் தனுஷ் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் கி நடிக்கும் மயக்கம் என்ன என்ற கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் ந5 படத்தின் பாடல்கள் நடிகை ஸ்ரேயா படங்களில் மட்டுமல்ல, இ சமீபத்தில் வெளியானது பொதுவிழாக்களிலும் கூட கவர்ச்சியான G. இதில் தனுஷ் பாடலாசிரியாக உடையணிந்து வந்து விழாவில் இருப்பவர் ಹ! அறிமுகமாகியிருப்பது களை கிறங்கடிக்க செய்துவிடுவார். 56
போல, செல்வராகவன் ஆப்படிப்பட்ட அவரிடமும் ஒரு கொள்கை I LIG பாடகராக அறிமுகமாகி இருக்கிறது. சமீபத்தில் இவரை அணுகிய இருக்கிறார். இந்தப்படத்தில் விளம்பர நிறுவனம் ஒன்று எவ்வளவு பணம் 獸 அவரது குரலில் ஒரு ப்ர்டல் வேண்டுமானாலும் தருகிறோம் ஒரு மதுபான கு பதிவாகியிருக்கிறது. விளம்பரத்திற்கு போஸ் கொடுக்க வேண்டும் வ தனுஷ் எழுதிய பாடல் என்று கேட்டார்களாம். ஆனால் ப எப்படி உள்ளது என்று ஸ்ரேயாவோ இதுபோன்ற | 66 செல்வாவிடம் கேட்டால், எண்ணத்தோடு என்னிடம் ಹೈ। நல்லா எழுதியிருக்காரு வராதீர்கள் மது குளிர்பானம் சி
புகை இம்மூன்று விளம்பரங்களி லும் எவ்வளவு ணம்கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க DITLIGBL Göt. இது என்னு
GÖDEL
என்றா ராம்
நல்லா இல்லை என்றால் நான் அதை படத்தில் வைப்பேனா என்றார்.
செல்வாவின் குரலை பற்றி ஜி.வி.பிரகாஷிடம் கேட்டதற்கு "குடித்து விட்டு போதையில் பாடுவது போன்ற ஒரு நாரசமான குரல் தேவைப் பட்டது.
வந்திருக்கிறது எனறு சொல்ல, ஜி.வி. வெளியே வரட்டும் பாத்துக்குறேன் என்று செல்லமாக கோவித்து கொண்டார் செல்வராகவன் படத்தை பற்றி கூறிய செல்வராகவன், இந்த படம் வாழ்க்கையை பற்றியதுதான் இதில் தனுஷ் புகைப்பட கலைஞராக நடிக்கிறார் புகைப்பட கலைஞர் என்றதும் பத்திரிகை புகைப்படக் கலைஞர் அல்லது ஸ்ரூடியோவில் பணிபுரிபவர் என்று நினைத்து விடவேண்டாம் புகைப்பட கலை என்பது பெரிய உலகம் அதை நாம் தான் | ფეტ ქვეყ - வட்டத்துக்குள் வைத்திருக்கிறோம். இந்த படத்தின் மூலம் அதை சொல்ல இருக்கிறேன்
என்றார்.
ஆே
ԱՄՆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a AA AA மரீனா சிறுவர்களின் வாழ்க்கை மரீனா சிறுவர்களின் வாழ்க்கையை மெரீனா என்ற பெயரில் இயக்கி ள்ளார் பாண்டிராஜ் படம்பற்றி அவர் கூறியதாவது பசங்க படத்தில் ராமத்து சிறுவர்களின் வாழ்க்கையை பதிவு செய்தது போன்று எர்புறத்து சிறுவர்களின் வாழ்வை பதிவு செய்யும் முயற்சியே ந்தப் படம் இதற்காக பல மாதங்கள் சென்னையில் பசன்ட் நகர் முதல் துறைமுகம் வரையிலான பற்கரையில் அலைந்து கதைக்கான கேரக்டர்களை ண்டுபிடித்தேன். தமிழ்நாட்டின் பல்வேறு குதிகளிலிருந்து வந்து இங்கு வாழும் றுவர்களின் சந்தோஷத்தையும், க்கத்தையும் படமாக்கியிருக்கிறேன். ழந்தை தொழிலாளர்களின் ாழ்க்கையை சொல்வதால் பத்தின் சுவைக்காக, மெரீனா ன் முக்கிய அங்கமான தலையும் சொல்கிறோம். வகார்த்திகேயன், ஒவியா காதலர்கள் மெரீனாவுக்குள்
நுழையும்போது சந்தோஷமாக
நுழைபவர்கள், சண்டையிட்டுக்
கொண்டே திரும்புவார்கள்
இவர்களுக்கும் சிறுவர்களுக்
குமான தொடர்பில்
சுவாரஸ்யங்கள் இருக்கும். படம் முழுவதும் சென்னை 'நகரின் கடற்கரைகளில்
படமாக்கப்பட்டுள்ளது கெளதம் பக்கோடா பாண்டி அசோக் என்ற குழந்தை நட்சத்திரங்களோடு 15 மெரீனா சிறுவர்களையும் நடிக்க வைத்திருக்கிறேன் என்றார்.
சினிமாவில் அறிமுக
(வனை எட்டுகிறார்
y 1 前 நெடுங்காலமாக உளܢ இல் இலகநாயகனின் மகள்:
புதுமுகங்களை இற உலகநாயகன் கமலஹாசனின் மூத்தமகளான 叶சிகர்களின் ஆவை
வருகின்றனர்.
ஸ்ருதிஹாசன் தமிழில் சூர்யாவுடன் 7ஆம்
அறிவு |? ‚့် நடித்து வருகிறார். தமிழில்
து இவருக்கு அறிமுகப் படம் என்றாலும்,
தெலுங்கில் பல படங்களில்
நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அங்கே முன்னணி நடிகை யாகவும் வருகி றார். தெலுங்கில் மற்ற நாயகிகளைவிட இவரிடம் ܠ .
தான் அதிக படங்கள் 63563FDO 66.35TD சித்தார்த், ஜூனியர் | 67607. Lq. Əgy, J. L6) 1607 356ÖNTGOOGT GTGOT தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன்
} ရှီါ ဂြိုဖို့ அங்கு நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்கின்றனர். தற்போது தமிழிலும் இவர் கால் : இங்கும் அவர் உச்சத்திற்கு போவார் என்று
| ကြွား# ရရှိ Լւգ601Ս
jIODTöDpöö julij-ljDüul கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா, தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம் ஜெயராஜ் இயக்கத்தில்
இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள
பேட்டியொன்றில், என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக
கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பொலிசி பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்
A 20, 20,

Page 13
06M6Íhullos(BGNGÖr: (BejTOI
சோனா விதித்த கெடு கடந்
ந்ேதுவிட்டது உடனடியாக சரண் பகிரங்க மன்னிப்பு
கேட்கவேண்டும் இல்லாவிட்டால்
நடந்து கொண்டதற்கான "வீடியோ சிடி ஆதாரத்தை
வெளியிடுவேன் என நடிகை சோனா பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூறினார்.
ரபல பாடகரும் தயாரிப்பாளருமான எஸ்.
DIT GOTLUSES ԺԱ.155T5 |ԵԼԳ605
புகார் கொடுத்தார். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே புகாரை வாபஸ் பெறுவேன் என கூறினார். 鬣鷲 பொலி சார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக் Gā ရှီးကြီး ရှိကြီါမှီ၊ @ த்தி 函 Ls 、TLJLT@T Q儿pö@呜圆凰
நேற்று கமிஷனர் அ 'ನ್ತಿ சோனா சரண் தவறாக நடந்து கொண்டதற்கான : சிடி ஆத இருப்பதாக கூறியுள்ளார். இருவரின் காலக்கெடுவையும் பொறுத்திருந்து
சினிமாவில் அறிமுகமாக மொழி அந்தவரிசையில் தமிழ்சினிமாவின் இப்
முக்கியம் அல்ல என்பதை புதுவரவு ரிச்சா தெலுங்கில் ரானாவுட நெடுங்காலமாக உணர்த்தி வருகிறது படம் மூலம் அறிமுகமாகி முதல் படத் தமிழ் சினிமா துறை அவ்வப்போது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் புதுமுகங்களை இறக்குமதி செய்து சந்திரமுகி2 உள்ளிட்ட படங்களிலும் ந
ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்து தெலுங்கில் நடித்து வந்த ரிச்சாவை து
வருகின்றனர். அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ை
செல்வராகவன் அவர் இயக்கியுள்ள பு என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடி இந்த படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்தபடியாக சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் ஜோடி போட்டு இருக்கிறார். ஒஸ்தியில் நடித்து வரும் ரிச்சாவிடம், தனுஷ், சிம்பு இருவரில் யார் உங்க பெஸ்ட் ப்ரெண்ட் என்று கேட்டால் ரொம்ப விவரமாக இரண்டு பேருமே தான் என்கிறார் நடிப்பு விஷயத்தில் தனுஷ்
நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார். சிம்புவை பொறுத்தவரை நடனக் காட்சியின் போது பொறுமையாக இருந்து எனக்கு ஸ்டெப்பெல்லாம் சொல்லி கொடுத்தார் தனுஷ், சிம்பு தவிர இன்னும் நிறைய நடிகர்கள் என் லிஸ்ட்டில் இருக்காங்க என்று ரிச்சாக கூறுகிறார் ரிச்சா
A 赢萱 - ujiningun, 7 obib OMÓlaflóð 56 Liliui (BLGö- tinum олшртфф சூர்யா, கமல் மகள் ஸ்ருதி ஜோடியாக நடிக்கும் த்மப்ரியா படம் 7 ஆம் அறிவு ஏ.ஆர் முருகதாஸ் ப்பதை குறைத்து இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சிடி மற்றும்
ஆர்வம் காட்டி டிரெய்லர் வெளியீட்டு விழா நந்தம்பாக்கம் மலையாளத்தில் வர்த்தக மையத்தில் நடந்தது விழாவில் சூர்யா த்மப்ரியா, பேசியதாவது: ல் நடித்துள்ளார். முருகதாஸ் என்னை சந்தித்து சாதாரண வின் வாழ்க்கை பொழுதுபோக்கு படங்களுக்கு போகக் கூடாது. ஜ் இயக்கத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யணும் என்றார்.
கஜினி படத்துக்கு பிறகு 7 ஆம் அறிவு e படத்தில் இருவரும் மீண்டும் சேர்ந்து பொறுத்தவரை இருக்கும் அப்படத்தை ரசிகர்கள் அதிகம் புத்துள்ளதாக எதிர்பார்ப்பார்கள் அதை இந்த படத்தில்
கிளாமராக சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
a)のa) ரசிகர்களுக்காக இப்படத்தில் கஷ்டப்பட்டு நிர்வாணமாகக் நடித்தேன். போதி தர்மரை மக்கள் கடவுளாக ன் எனது பொலிசி நினைக்கிறார்கள் அந்த கேரக்டருக்கு உயிர் ட்டுத் தனித்துப் கொடுக்க வேண்டும் என்பதற்காக கடும்
ம், அவர்களை உடற்பயிற்சிகள் செய்து உடம்பை ரிப்பது சிக்ஸ்பேக்குக்கு கொண்டு வந்தேன். தமிழ் முடியாது என்று சினிமாவில் இந்த படம் முக்கிய படமாக
இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
| ՀՏՀ
ராபர் 29 ஒக்டோர் 06 20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தயாரிப்பாளர்களை மிரட்டும் ஜீவா
ாரம் தன்னிடம் ஒரு படம் ஓடாவிட்டால் தானாகவே சம்பளத்தை குறைத்துக்
பார்ப்போம் கொள்வது ஒரு முறை குறைக்காவிட்டாலும் அடுத்த படத்திற்காக
அணுகும் தயாரிப்பாளர்கள் அதை செய்துவிடுவார்கள். ஆனால் இரண்டுமே நடக்காமல் போனதால் பீதியடைந்திருக்கிறார்கள் இரு
தயாரிப்பாளர்கள் அவர்கள் யார் என்பதை பார்க்கும் முன், i... ஏற்றிய அந்த தைரியசாலி யாரென்று பார்க்கலாம். ஜீவாதான் அவர் கோ படத்திற்கு பிறகு ரெளத்திரம் வந்தான் வென்றான் ஆகிய இரு தோல்விகளை கொடுத்திருக்கிறார் அவர் போதைய ஆனால் தனது சம்பளத்தை மூன்று கோடியாக உயர்த்திவிட்டாராம் უ7 იწ| Lib இப்போது திலேயே அடுத்து கெளதம் இதுதவிர நீதானே என் டித்துள்ளார். ஒரு கோடி
பதிவு
மேனன் இயக்கத்தில் நடிக்கும்
பொன்வசந்தம் படத்தில்
சம்பளமும், மிஷ்கினின்
மிழில் 1 (Լp&clplգԺ(5 ஒரு கோடியே அறுபது டரக்டர் இலட்சமும் வாங்கியிருக்கும்
〕Lä5ü அவர ಇಂದ್ಲಿ 枋, 5LLITTLILITGT356TILLD5T607 }5516176IIITՄ இந்த சம்பள அறிவிப்பை
வெளியிட்டு தத்தளிக்க விட்டிருக்கிறார்.

Page 14
மலர்கின்ற DெTட்டுக்கள்
நனைக்கின்ற பணிகள் நடுக்கத்தை உணர்வதில்லை. இணைகின்ற உறவுகள் 6dbirth Lib தேடும்வரை
Sleil, island Golwy-A.
ாகலில் 86s 856)|G) (36)JG0OI(bLOT
O GGDIMDDGUMD காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அ வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல் தான் மனிதனை வழி நடத்துகிறது. ஆ காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில் என களை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக காதலை வெளிப்படுத்தினால் வெற்றிகரமாக்க முடியும். நம் ஒவ்வொருவருக்குமே நம பிடித்தமானவர்களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நீ விதமாக நம்முடைய செயல்கள் இருக்கவேண்டும். நாம் காதலிக்கிறோம் என்பதை காதலிக்கப்படுகிறோமா? என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடிய உறுதிசெய்யும், நடவடிக்கையில் இறங்கவேண்டியதுதான். நண்பர்களுடன் சேர்ந்திருக் களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது ம கிறதா என்று கவனிக்கவும். நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னிப்பாக கலி கொடுத்தால் நிச்சயம் அவர் உங்களுடையவர்தான். சாதாரணமாக பேசும் பொழுது நீ உள்ள உடையின் நிறம் பற்றி நண்பர்களுடன் பேசுங்கள். உங்களுக்கு மிகவும் நிறத்தை நீங்கள் அணிய உள்ளதாக கூறினால் நீங்க நபரும் அதே நிற உடையில்தான் வருவார் என்பது உங்களுக்குப் பிடித்த பாடலை முணுமுணுங்கள். உ உங்களவரின் ரிங்டோனாகவோ மாறிவிடும் பிடித்த பொருட்களை கூறுவதைவிட பிடிக்காத களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் அது பிடிக்காததாகிவிடும். எந்த ஒரு விஷேச தினபெ லும் வாழ்த்து சொல்லுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை அதிகமாக்கும். எதற்காகவும் பொய் சொல்லி தீர்கள். காதல் தருணங்களில் உண்மைதான் அன்பில் ஆழத்தை அதிகப்படுத்தும். நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்துவிட்டால் நேரடியாக சென்று இடம், பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள் இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம்
சரிப்பட்டு வராது. நாம் காதலிக்கும் நபரிடம் இருந்து எந்தப் பிரச்சினை
கள் வந்தாலும் அதை எதிர் ۹جي ~) கொள்வது நாமாகத்தான் இருக்க μ
வேண்டும். தைரியமாக காதலை
இவளிப்படுத்துங்கள் வெற்றி
袭 8:8: O ဒ္ဓိ ইষ্ট O நான் ஆக்
உன் காதலெனும்
நாடகத்தை நீ
மேடையாகின்றேன் நான்
மனிதன் பிறக்கிறான் எதுக்காகவோ போராடி மடிகிறான். ஏதுமின்றி மண்னறையில் மறைகிறான். வாழ்க்கையைப் போராட்ட 35sTuU LDGOOTGCDCOOT போர்க்களமாக்கி தானும் வாழாது பிறர் வாழாது வதைக்கிறா
உயிரைத் தின்று இரத்த தாகம் தீர்க்கிறான். துப்பாக்கி முனையிலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்றாடம் --- அப்பியாசம் செய்தால்
O O O " ஆயுள் நீளுமென்றார் .அவனும் செய்தான் ہو.
கராத்தேயும் கற்றிடு நீண்டநாள் வாழலா
உன் வயதென்றார்
霧 அதையும் அவன் |றபுதமானது. O O அப்படிப்பட்ட 666 pTLD 63FLigji T66.
பறவை
இன்று காலைதான் ககு மிகவும O ைெனவூட்டும் s இதை அறிந்தேன்
விட நாம் பலமான இளைஞனவன் உங்களை S படுக்கையில் பாம்புதீண்டி ாக காதலை (6) யென் கும் தருணங் ணைததான சாவை6யனறு. ட்டுமே பதி பனித்து பதில் ங்கள் அணிய S
ஃப O O O »6TT 6))l([bLDL|LD :/ கல்லறைப் பிரசவம் போகும் வழியில் உடனே அது நிழலாவதா? D. உன் விழிகள் ጭ» விசயங் o - றகாவதா? நபருக்கு/ என காதலை O )னறா கொளுத்திக் கொண்டு எனக்கு கைவிலங்குகள் OsT இரவைத்தின்று முடித்தது போட்டுவிட்டு ji நீ கதவுகளைத் 26 எணனங்கள O திறக்கச் சொல்கிறாய் என்னை நொருக்கிக்கொண்டு எனக்காக இந்தப் பூமி வானத்தின் உச்சத்தை பிளந்து வசீகரித்துக் கொண்டது. ஒரு கல்லறையாய் பிரசவமானாலும் எண் தாலாட்டுக்களை நீ பூக்கள் எறிந்து .ޅރުޗް சிறைப்படுத்தியவளே. அஞ்சலி செய்வாயா?
உண் யாசிப்புக்கள் எண் முனகல்களை
வேதனைக் காலங்களை
முடமாக்குகிறான். இன்று விழித்தால் కేప్ శ్రీలిన நாளை நிம்மதியாய்
தாங்கலாம். ஒற்றுமையென்னும் நேற்றுத்துங்கியவன்
இன்று விழித்தான் யுத்த மிருகம் அழிந்தான் அழிந்த தேசத்ததை
நட்டு வையுங்கள். тasasl LL855 b stL).G.)
வெனபுறாவுக்கு . . அழகிய தேசமாய் GGuGřT(3Gm TLLub قتل ۴ آ5ا آلا GTیقی طی ۰۰۰آrdآ ... மனிதா ங்கி t சிறைப்பட்ட 3ர். ಸಿ; தூங்கயது போதும் வென்புறா சிட்டாய்
ழித்திரு சிறகசைக்கிறது. நீ. தாங்கியதால் 靴 யுத்த மிருகம் * :ே" @@剪 முகைதீன், நீ. gpFe೮.
செப்.20 - ஒக் 06, 207

Page 15
காசநோய் பற்றிய விழிப்புணர்வு
C Dr.சி.ஜமுனானந்தா
05. காசநோய் என அடையாளம் காணப்பட்டால் வெளிச்செல்ல முடியாத நிலை. புறக்கணிக்கப்படல் ஒதுக்கப்படல் இவை பொதுவாக சமூகத்தில் இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் அந்நிலை வரும்போதே நோயின் உண்மை நிலையை விளங்கக் கூடியதாக இருக்கும். இது ஒரு தொடர்பாடல் இடைவெளி, இதனை நிரப்ப சிறந்த கிராமிய அல்லது சமூக விழிப்புணர்வுத்திட்டங்கள் தேவை.
06.காசநோய் தொடர்பாக போதிய அளவு சிகிச்சை நடைபெறல் வேண்டும். இதற்கு இரண்டு கிழமைக்கு மேல் இருமல் உடையவர்கள் சளியினைப் பரிசோதிப்பதற்கு நுணுக்குக்காட்டி தேவை. தனிப்பட்ட வைத்தியசாலைகளும் இரண்டு கிழமைகளிற்கு மேல் இருமல் காணப் படின் சளிப்பரிசோதனை செய்ய முன்வரல் வேண்டும்.
07:நோயாளிக்கு சிசிச்சை இலகுவில் நடைபெறல் வேண்டும். நோயாளிகளின் நேரத்தை வீணாக்காது அல்லது நோய் அறிகுறி உடையவர்களின் நேரத்தை வீணடிக்காது சிகிச்சை அளித்தல் வேண்டும்.
08.காசநோய் பரவும் வழிமுறை கள் பற்றிய விளக்கம் தெளிவாக கொடுக்கப்படல் வேண்டும்.
09.மருந்துகளை நன்கு பரீட்சய மாகப் படித்தவர் விநியோகிக்க வேண்டும்.
10.பொதுவாக இருமல் என்றால் நோயாளிகள் தாமே மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுப்பது வழக்க மாயிற்று. ஆனால் அது காசநோயா கவும் நோயைப் பரப்பிக்கொண்டு இருப்பர்.
11.காசநோயாளிகள் அனைவருக்கும் பொறுப்பாக ஒருவர் நின்று மருந்து கொடுத்தல் அவசியம்.
அவ்வாறு செய்யாவிடின் அவர்கள் மருந்துகளைக் கைவிட ஏதுவாக அமை யலாம். இது பொதுவாக கசிப்புக் குடிப்பவர்களில் காணப்படும். சாதாரணமாக ஏனையோரில் தூர இடத்துக்குப் பிரயாணம் செய்தல், வேலை, காலியான வீடு, செத்த வீடு என்று இன்னோரன்ன காரணங்களுக்காக மருந்துகளை இடைநிறுத்திவிடுவர். சிலர் போக்குவரத்திற்கு பணம் இன்மையாலும் மருந்துகளே இடை நிறுத்திவிடுவர். எனவே ஆரம்பத்திலேயே இத்தகைய நிகழ்வுகள் ஏற்படக் கூடியவர்களுக்கு போதிய வழிகாட்டல்களை வழங்குவதால் மருந்துகளை இடையில் கைவிடுவதனைத் தவிர்க்கலாம். 12.காசநோய் ஏற்பட்டவர் நோய் மாறும்வரை தனித்தவ ராக இருக்கவேண்டிய
அவசியமில்லை. மருந்து எடுத்து இரண்டுகிழமைகளிற்குப் பின் அவரில் இருந்து நோய் தொற்றும் தன்மை அற்றுப்போகும். எனவே அவர் ஆரோக்கியமாக இருப்பின் தனது கடமைகளைச் செய்யலாம்.
13.காசநோய் என்றால் மாறாத நோய் என்ற எண்ணம் சிலரில் காணப்படுகின்றது. இது தவறானது என்பதை அவர்களிற்கு புரியவைத்தல் வேண்டும்.
14.பெரும்பாலானவர்கள் தமக்குக் காசநோய் உண்டு என்பதனை வெளியில் கூற விரும்பமாட்டார்கள். இது காசநோய்ககு மட்டுமல்ல சலரோகம், இதயநோய், மன. நோய் போன்றவற்றிற்குக் கூட, ஆனால் இந்நோய் ஆறு மாதத்தில் குணமடைவதால் அவர்கள் பயப்படவேண்டிய தேவை இல்லை. மேலும் அவர்கள் காணும் ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவருக்குக் காசநோய்க் கிருமி தொற்றி உள்ளது என்ற உண்மை தம்மை வேறுபடுத்தாது பார்க்க உதவும்.
15.தற்போது காசநோய் தாடர்பான சமூகப் பார்வை பயநிலை யில் இருந்து நீங்கி உள்ளது. ஆனால் சிலரிடம் காசநோ யினால் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர் என்ற எண்ணம் உள்ளது. இது ஒரு மடமையாகும். சிலரிடம் நீண்ட நாட்கள் இருமல் இருந்தாலும் வெளியில் காட்ட பயம், வெட்கம் இருக்கின்றது ஏனெ. னில் அது காசநோயாக இருக்குமோ என்று. ஆனால் அத்தகையவர்கள் பயப்படாது சளிப்பரிசோதனைக்கு முன்வரல் வேண்டும்.
16.காசநோயாளர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாக இருப்பதனால் அவர்களிற்கு உரிய ஊக்குவிப்புப் பணம் அல்லது சமூக
உதவி அதிகரிக்கப்படல் வேண்டும்.
17.சிலர் மருந்துகளின் ஒவ்வாத்தன்மையினால் மருந்துகளை எடுப்பதனை விரும்பவில்லை. அவ்வாறான நிலை காணப்படின் வைத்தியின் ஆலோசனையுடன் மாற்று மருந்துகளை எடுத்தல் வேண்டும்.
18.ஒருவர் மருந்துகளை எடுக்காதுவிட்டால் அவர் வாழும் சூழலில் உள்ள குழந்தைகள் அதி. கம் பாதிக்கப்படும். ஏனெனில் அந்நோயாளியால் அதிக அளவு
கிருமிகள் சூழலிற்குப் பரப்பப்படும்.
இதனால் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிற்கு கட்டாயம் BCG போடப்பட்டு உள்ளதா என அவதானிக்க வேண்டும். NHA என்ற தடுப்பு மருந்தும் அளிக்கவேண்டும்.
(தொடரும்.)
από 29-φή, οβ 2οήη
 
 

S s S S s N S N S. R R N & S S N N RN
S
R S R N N NS N N N
R RN N S N R S. N R
କ୍ବ S N S R S N Ry N
சிலர் பதவி, பதவி என்று அலைந்து செத்து இருக்கிறார்கள். சிலர் உதவி உதவி என்று ஓடி, ஒடி உயிரை விட்டிருக்கிறார்கள்.
இவர்களிலே, தான் யார் என்ப தைக் கண்டு கொண்டு உலகிற்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனைபேர்?
அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை. விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். நான் யார்? சினிமாப் பாட்டு எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்?
தொடர் கதை எழுதுகிறானே அந்தக் கண்ணதாசனா நான்?
மதுவிலும் சிற்றின்பத்திலும் மயங்கிக் கிடப்பவன்தானா நான்?
அரசியல் வாண வேடிக்கையில் அடிக்கடி பங்கு கொள்கின்றவன்தானா நான்?
நல்லது கெட்ட &" IBZ áëØlÓ,
ஒரு முரட்டு மாடுதானா நான்
இன்றைக்கும் ஐம்பத்திரண்டு தீபாவளிகளைக் கொண்டாடி, அடுத்தது என்ன என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
நான் யார்?
நான் ஏன் பிறந்தேன். நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். ః |
இயற்கைதான் நியதியில் சூரியனுக் : சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும்
ாக்கம் இருக்கும் போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.
அது எனக்குப் புரியவில்லை தவிர, ஏதோ ஒரு இலட்சியத்திற்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை 戮
ஒவ்வொரு ஜீவனும், ! இலட்சியத்திற்காகவே பட்டிருக்கின்றன.
ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. :::::::
氮
னாக இருந்த காலங்களை எடுத்துக் கொள்கிறேன்.
அழுத்தம் திருத்தமாக நாக்கு வலிக்கச் சொல்லும் ஒரு நாத்திகன்.
ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகப் பற்றிக்கொண்டே போனாலும் கூட, நான் படைக்கப்பட்டதன் மூலகாரணத்தை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
இப்படித்தான் இருக்கும், இதற்காகத்தான் இருக்கும் என்று ஒரு காரணத்தை நானே வகுத்துக்கொண்டு, என்னை நானே அறிய முற்படுகிறேன். இந்த ஒரு ஆன்மா, ஒரு இலட்சம் ஆன்மாக்களுக்காவது வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே, நான் படைக்கப்பட்டிருக்கின்றேன்.
நன்மை தீமை புரியாமல், நியாயஅநியாயம் தெரியாமல் தடுமாறும் மானிட ஜாதிக்கு, ஒரு அரிக்கேன் விளக்கையாவது ஏற்றி நான் வழிகாட்டியாக வேண்டும்.
நீதி சொல்வதில், நான் வள்ளுவனாக முடியாது. ஏன்? இன்னொரு வள்ளுவன் பிறக்கவே முடியாது.
ஆனால், என் உடலில் பட்ட
காயங்களில், வள்ளலார காணாத காட்சிகளும் இருக்கக் கூடும்.
நான் நீண்ட தூரப் பிரயாணி.
மலைச் சரிவுகளிலும் பயணம் செய்திருக்கிறேன். சமவெளிகளிலும் பயணம் செய்திருக்கிறேன்.
நான் யார் என்பது தெரி யாத பிரக்ஞையற்ற நிலையிலேயே, அனுபவங்களைச் சேகரித்திருக்கிறேன்.
இந்த உலகத்தை ஓரளவு எனக்குத் தெரியும்.
நான் எழுத்தாளனாக இ
ருக்கிறேன், ஆகவே,
இருந்திருக்கிறேன், ஆகவே அயோக்கியத்தனம் என்ன என்பது புரியும், கலைத்துறையில் இருந்திருக்கிறேன், ஆகவே ஏற்ற இறக்கங்களை அறிவேன்.
எப்படி எல்லாம் வாழக் கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்.
ஆகவே, இப்படித்தான் வாழவேண்டும் என்று பத்தி சொல்லக் கூடிய
யோக்கியதை எனக்கு உண்டு.
முதன் முதலில் நான் நாத்திக
இப்போது நான் நாத்திகன். "கடவுள் இல்லை என்று மிகவும்
என் பின்னால் வாருங்கள்.

Page 16
இலங்கை அணியின் மத்திய வரி
சைத் துடுப்பாட்ட வீரர் மூன்றாவது * O O டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப் பட்டது கிரிக்கெட் வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 26- 0-17-43 என்ற வகையில்
குறைவாக ஓட்டங்கள் பெற்றிருந்தாலும் அவர் தவிர்க்கப்படக் கூடியவர் அல்ல என்பதே அணைவரதும் கருத்து. பயிற்றுனர் றொமேஸ் ரட்னாயக்காவும் இவர் தவிர்க்கப்பட்டதை விரும்பாவிட்டாலும், தெரிவுக்குழு விரும்பும் போது நாம் ஒன்றும் செய்ய இயலாது என்கிறார். உண்மையில் ஒரு வீரன் நீக்கப்படும் போது அவருக்கு அது மிகுந்த கவலையைக் கொடுக்கும். இதனை நானும் அனுபவித்துள்ளேன். ஆனால் மாற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவை அல்லவா என்பவர், எந்த நிலையிலும் அணியின் ஒற்றுமை முக்கியமானது என்கிறார். மேலும் திலானுக்குப் பதிலாக லாஹிரு திரிமனே தெரிவு செய்யப்பட்டதும் திலான் அவருக்குக் கைலாகு கொடுத்து வாழ்த்தியது நல்ல விடயம் என்கிறார். அதோடு சங்கக்காரவும் லாஹிருவிடம் சென்று கலந்துரையாடியதைக் கண்டேன். இதுவெல்லாம் நம்பிக்கையான விடயங்கள் என்கிறார்.
இதேவேளை SSC மைதானம் திலானின் சொந்த மைதானம். இம்மை தானத்தில் இவரது துடுப்பாட்டச் சராசரி
ஆக்கிவிட்டிருக்கும். அந்த வகை செரினா வில்லியம்ஸ், மற்றும் டிய டிரோக்பா இருவரும் கவனத்ை
அரும்பாடுபட்டவர். மீண்டும் அண்மையில் அவரது நாட்டில் ஏற்பட்ட தேர்தலுக்குப் பின்னான வன்முறைகளை அடுத்து இவரது சமாதானத்துக்கான பங்கு விதந்து பேசப்படுகின்றது. தற்போது இங்கு அமைக்கப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கம் சார்ந்த அமைப்பொன்றின் அங்கத்தவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்புாவில் விளையாடும் கோடீஸ்வரர் என்ற எல்லைக்குள் நின்றுவிடாமல் தன் தாயகத்தின் துன்ப துயரங்களில் தொடர்ச்சியாகப் பங்குகொள்பவர் என்ற வகையிலேயே இவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். நான் மிகவும் பெருமிதமாக உணர்கிறேன். இனியாவது நல்லிணக்கத்துக்கு முதன்மை கொடுப்போம். எப்படி சமாதானமாக வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்வோம். எமது குழந்தைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தைக் கொடுக்கப்பாடுபடுவோம் என்பவர் நான் சொல்வதை எத்தனைபேர் கேட்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் என் தாயகத்தின் அமைதிக்காகக் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இன்னொருபுறம், கோடீஸ்வரர் நாட்டின் கோடீஸ்வரி செரினா வில்லியம்ஸ் யுனிசெவ் நிறுவனத்தின் சர்வதேச நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுவர்கள் நலனில் மிகுந்த கரிசனம் கொண்ட செரினா இந்தப் பதவியில் இருந்து கொண்டு அபரிதமான காரியங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக 2006 இல் ஆபிரிக்காவின் மிகப்பெரிய சுகாதாரத் தேவைகளின் பரப்புரைகள் கானா நாட்டில் நடைபெற்றபோது இவர் அதில்மிக முக்கியமான பணியாற்றியவராகக் குறிப்பிடப்படுகின்றார். ဒါ့’့့်် ‘’’ -
சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய நோய்கள், அவற்றைத் தடுப்பதற்கான நடைமுறை கள், அதற்காகப் பெறவேண்டிய வளங்கள் தொடர்பில் செரினாவின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. செரினாவைப் பொறுத்தவரை உயர் பதவியைக் கெளரவத்திற்காக ஏற்பவர் அல்ல. எந்தநாட்டில் சிறார்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் உள்ளதோ அந்த நாட்டில் சென்று உடனடியாகவே இறங்கிவிடும் தன்மை கொண்டவர். எனவே UNICEF மிகச் சரியான ஒருவ ரையே தெரிவு செய்துள்ளது என்பது புரிகிறது. விளையாட்டுக்கு அப்பால் மேற்சொன்ன இருவரும் மனிதகுலத்திற்குத் தம்மால் இயன்ற உதவிகளை நல்குவது மிகவும் பாராட்டுக்குரியது. கோடீஸ்வரர்கள் கோடிப்பக்கத்தை எட்டிப்பார்ப்பார்களா என்ற வினாவிற்கு இவர்கள் இருவரும் மிகச்சிறந்த உதாரணங்களாகத் திகழ்கிறார்கள்.
6 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSSSSLSSSSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSS
86. எனவே இந்த 34 வயதான வீரர் 3 ஆவது டெஸ்டில் தன் இடம் நிச்சயம் என்று நம்பியிருக்கக் கூடும். ஆனாலும் மாற்றங்களை மாற்ற முடியாது என்ற வகையில், திலான் தற்காலிகமாக இதனை ஏற்றுக்கொண்டு மீண்டும் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்த்தோம்.
இங்கு இப்படியென்றால், இன்னொரு புறம் வேறுமாதரி விடயம் ஒன்று அலசப்படுகிறது. இது கெவின் பீட்டர்சன் பற்றியது. இவர் இந்தியா வுக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டி களிலும் விளையாடவில்லை. அதே போல கடந்த வாரம் சொமர்செட் அணிக்கு எதிரான கிளைடெஸ்டேல் 4 ஓவர் இறுதிப் போட்டியிலும் சரே அணிக்காக விளையாடவில்லை. இதை வைத்துக்கொண்டு இந்தியா செல்லும் இங்கிலாந்து அணியில் கே.பி.இல்லையென்று கதையைப் பரப்பிவிட்டார்கள். இதனால் இங்கிலாந்தின் பயிற்றுனர் அன்டிபிளவர் கடுப்பாகிவிட்டார். யார்தான் இப்படியெல்லாம் கதை கட்டிவிடுகிறார்களோ தெரியவில்லை. நானோ, அணித்தலைவர் அன்ட்ரூ ஸ்ரோசோ அப்படியான எண்ணத்தில் இல்லை. முன்னதாக விளையாடமல் போனமைக்கு இரண்டு காரணங்கள். இவரது கையில் ஏற்பட்ட உபாதையைப் பெருப்பிக்காமல் இருக்க வேண்டும். அதோடு இவருக்கு ஒய்வு கொடுக்கவும் உத்தேசித்தோம். இதுவே கே.பி. விளையாடாமைக்குக் காரணம் என்று விளக்கியுள்ளார். மேலும் இம்மாத இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டியிலும் இவர் ஆடமாட்டார். ஆனால் நிச்சயம் இந்தியா செல்லும் இந்திய அணியில் இவர் இருப்பார் என்று உறுதி செய்துள்ளார். கே.பி.இங்கிலாந்து அணியின் பொன் முட்டையிடும் வாத்து. இந்தியாவோ நொந்து போன அணி. கே.பி.யின் வருகை இங்கிலாந்தை மேலும் பலப்படுத்தும். ஆனால் இந்திய அணியைப் பலப்படுத்த யாரும் இல்லையே. LLLLLL LSLSL SLSL LSL LSL LSL LSL LSLSL LSLS SLLLSL LSL LSL SLSS SLSL LSLSL SSLS SLS SLSLSL
ங்கீகாரம் உறுதியானது
குமார் சங்கங்கார அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது நூறாவது போட்டியை விளையாடினார். 33 வயதான சங்கக்கார நூறு டெஸ்ட் போட்டிகள் விளையாடிச் சாதனை படைத்த வீரர்கள் வரி சையில் 51 ஆவது வீரராவார். இலங்கை வீரர்களைப் பொறுத்தவரையில் ஐந்தாவது இலங்கையரும் ஆவார். இவர் மேற்கிந்தியக் கிரிக்கெட் நட்சத்திரம் விவியன் றிச்சட்ஸ் தன் ஆதர்வுபுருஷர் என்கிறார். இவர் விவியனைப் பார்த்து ரசித்த காலத்தில் சின்னப் பையனாக இருந்திருப்பார். 2000 ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் புகுந்த இவர் ஏழு இரட்டைச் சதங்களுக்குச் சொந்தக்காரர். இவரைவிட அதிகம் இரட்டைச் சதம் அடித்தவர்கள் டொன் பிரட்மன் (12), பிறைன்லாரா (09). ஆனால் இன்னும் களத்தில் சங்கக்கார இன்னும் ஒன்றிரண்டு இரட்டைச் சதங்களுக்குத் தகுதியானவர் என்பதிலும் சந்தேகம் இல்லை. இவரது இன்னொரு விஷேடம் என்னவென்றால் இந்த நூறு டெஸ்ட் போட்டிகளில் வரிசையில் தொடர்ந்து விளையாடிக் கொண்டே வந்திருக்கிறார். அதாவது எந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கும் இவர் Drop" பண்ணப்படவில்லை. ஆனால் ஒரேயொரு போட்டியில் மட்டும் காயம் காரணமாக இவரால் விளையாடமுடியவில்லை.
இவர் தனது துடுப்பாட்டத் திறமையை நன்கு வளர்த்துக்கொள்ள உதவி யது. வோரிஷயர் கவுன்ரிக்காக இணைந்து விளையாடிதுதான் என்று கூறுகி றார். அங்கெல்லாம் சர்வதேச ஆட்டக்காரர் என்ற பெருமையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஓட்டங்கள், ஓட்டங்கள்.ஒட்டங்கள். இதற்கேற்ப எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த நிமிடம் ஓரங்கட்டப்பட்டுவிடுவோம். அந்தச் சூழ்நிலை என்னை வளர்த்துக்கொள்ள உதவி யது என்பவர் அவர்களுக்காக முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்ததையும் நிறைவு கூர்கின்றார்.
இவர் தனது ஆதங்கம் ஒன்றை வெளிப்படுத்துகிறார். அதாவது அவுஸ்திரேலியாவை அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து வெல்லவேண்டும் என்பதே அது என்னதான் விளையாடினாலும் அவுஸ்திரேலியாவைக் கவிழ்ப்பதில் உள்ள சந்தோஷம் சிறிது வித்தியாசமானதுதான். அதேபோல தென் ஆபிரிக்க, இங்கிலாந்து மற்றும் இந்தியாவையும் எதிர்காலத்தில் சந்திக்க இருக்கின்றோம். இவையிெல்லாம் மிகச் சவாலான அணிகள். இந்தச் சாவல்களை வெற்றி இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். சாதனைகளையும் புரிய வேண்டும். அணியின் வெற்றிக்கும் உழைக்கவேண்டும் என்பதே என் ஆசை என்கிறார். சில தினங்களுக்கு முன்னர்தான் சங்கக்கார Peoples Player of the year விருதைப் பெற்றவர். அதோடு நூறாவது டெஸ்ட்
போட்டியிலும் விளையாடச் சாதித்துள்ளார். சின்னப்பையனாக இருக்கையில் 'விவியன் றிச்சட்ஸ் என் ஆதர்சம். எனது விருப்பமான வீரர் என்றால் அது பிறைன் லாராதான். அதே போல அரவிந்த, மஹேலவையும் நேசிக்கின்றேன். இதேவேளை அர்ஜ"ன எனது மனதில் மிகப் பெரிய பிம்பம். ஏனெனில் இலங்கைக் கிரிக்கெட் அணியை உலகப்படத்தில் துலாம்பரமாகத் தெரியவைத்தவர் அர்ஜுன ரண்துங்க தான். அவர் இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் இமயத்துக்கு ஒப்பானவர் என்கிறார் சங்கக்கார,
சங்கா கண்ணியமானவர். அதோடு அழுத்தங்களுக்கு முதுகுவளைக்காதவர். தலை சொறியாதவர். தன் மனதில் படும் உண்மைகளைச் சர்வதேச அரங்கில் எடுத்துக் கூறும் தைரியம் உள்ளவர். 魏 சங்கக்காரவின் தனித்திறமை இன்னும் அவர்
அணியில் இருப்பது. அவரிடம் ரசிகர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். Good Luck | Sanga.
丽下 4சப் 29 ஒக்.06.207

Page 17
அளிப்தோடு மட்டும் நின்றுவிடாது மனம்மாற்றம் கொள்பவர்களை மன்னித்து சமூகத்தில் இணைத்து வழிகாட்டுவதற்கும் சிறைச்சாலைகள் செயலாற்ற வேண்டும்.
அதற்கான தேவைகள், கடப்பாடு கள் உணரப்பட்டு குறிப்பிட்ட அளவில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனை எம்மால் உணர முடிகின்றது. அந்த வகையில் சிறை கைதிகள் தினத்தினை குறிப்பிட்டு கூறமுடியும்.
கைதிகள் என்போர் வேற்றுக் கிரகவாசிகளோ அன்றி அமானிதர்களோ அல்லர். இதே சமூகத்தில் பிறந்து இதே எமது சமூகத்திலேயே வளர்ந்தவர்களாவார் கள். சூழ்நிலைகளினால் கைதிகள் ஆக்கப்பட்டாலும் அவர்களிற்கும் ஏனையவர்கள் போல் எண்ணம், விருப்பு, வெறுப்பு, ஆசாபாசம், எதிர்பார்ப்பு, உணர்ச்சிகள்
9cb GOdb. NSOOLOUGO
அனைத்துமே உண்டு. எனவே கைதிகள் என்போர் மாற்றம் கொள்ள முடியாத மன நிலை உள்ளவர்கள் என்று யாரும் கருதும் அளவிற்கு அவர்கள் ஒன்றும் இரும்பினால் வார்க்கப்பட்ட இதயங்களினை கொண்டவர்கள் அல்லர். மாற்றம் ஒன்றினை தவிர உலகில் எல்லாமே மாறக் கூடியது என்பது கார்ல்மாக்ஸின் கூற்று. இதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
ஒருவன் குற்றவாளியாவதற்கு ஒரு நொடிப்பொழுது போதும். ஆனால் நல்லவனாக வாழ்வதற்கு அவன் தனது ஆயுட்காலம் முழுமைக்கும் நிரூபிக்க வேண்டும். நல்லவனாக பிறக்கும் ஒருவன்
இடையில் குற்றவாளியாக
ரீ ராம ஜெபம்
Beiji IFBI J ITL GNiGie
Fஎமது வரையறுக்கப்பட்ட கம்பனிப் பதிவு இலக்கம் PV81 *ழுநீதுர்க்கா தேவி ஆலய பதிவு இலக்கம் HA/6/CBO/99
F"இந்து பிரீரஸ்ட் பதிவு இலக்கம் HA/4/2/IC/285 Fமலையாள மாந்திரிக (CERTIFICATE) பதிவு இலக்கம் W *விளம்பரம் செய்வதற்கான அனுமதிபதிவு இலக்கம் W// *அகில இலங்கை சமாதான நீதவான் எனக்குக் கிடைத்த கெளரவப்பட்டங்கள்: ஜோதிட ஆராய்ச் பங்களாதேஷ் சோதிடதத்துவ ஞானி, தேசபந்து, பேராசிரிய காதல் கைகூட. கணவன்-மனைவி பினக்குத் தீர, பிரிந்தவர் ஒன்று சேர, கல்விஞான கடன் தொல்லை தீர, குபேர வாழ்வு பெற, குடிபோதையிலிருந்து விலக, அந்நியோர் திடீர் திருமணம் கைகூட, வெளிநாட்டு பிரயானத் தடை நீங்க, வெளிநாட்டவருக்கு வி
அச்சரங்கள் பெற, தெட்டத் தெளிவான ஜாதகக் குறிப்பு கணிக்க, LLLLTLLL 00LLLLLLL LLTTL LSLTLLLLLTTLLL LLLLLLTTL LGLLTLLLLLT TTTTLLLLL
UCHADA PEEDAM
No.23,Mayfield Road, Kotahena-Colombo 13. Tel:01 1234246 052-2222508 inja Gigourt ashoom-No. 33, Daily Fair Complex ܢܬ
(latý 29 – 2ž 06, 2077
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாற முடியும் என்றால் அவன்
ண்டும் ஏன் நல்லவனாக மாற முடியாது. தவறே ஏற்படுத்தாது வாழ்பவர்களைவிட தவறுசெய்து மனம் திருந்தி வாழ வேண்டுமென்று
போராடுபவர்களிற்கு சந்தர்ப்பம் வழங்க சிறைச்சாலைகள் செயலாற்ற வேண்டுமென்பது அனைவரின் அவா.
கைதிகளினை வருடக்கணக்கில்
முடக்கி சிறைகளில் வைப்பதனர்ல்
மட்டும் மாற்றங்கள் வந்திடப் போவதில்லை. குற்றவாளிகளை
உருவாக்கும் தொழிற்சாலைகளாக
சிறைச்சாலைகள் இருந்துவிடக் கூடாது. மனித மனங்களில்
மாற்றமெதனையும் விளைவிக்காது
றைச்சாலைகள் இருப்பின் அவை வெறும் சீமெந்தினாலான
கட்டடங்கள் மட்டுமே. அவைகளிற்கு
எவ்விதமான தனிச்சிறப்புகளும்
ருக்க முடியாது.
கைதி
T60
களின் திறமை, ஆற்றல்களினை வெளிக்கொணர்ந்து ಕ್ಲೌ:
வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வதற்கு சிறைச்சாலைகளில் ஒரு முேறை அமைப்பினை கொண்டிருக்க வேண்டும். அதோடு மட்டும் நின்றுவிடாது ஒவ்வொரு கைதியின் மனதிலும் அவரவர் நிலைக்கேற்ப தவறான கருத்தேற்றங்களினையும், பிறழ் ಜ್ಷರು கொண்டிருப்பர். அவர்கள் கொண்டுள்ள தவறான சிந்தனை நிலைமைகளினை நீக்கி புதிய எண்ணங்களினையும்
தன்நம்பிக்கைகளினையும் அவர்கள்
ஆழ்மனதில் விதைக்க வேண்டும். உழைத்துத்தான் வாழ வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் நினைப்
பார்களாயின் உலகில் பெரும்பான்
மையான குற்றங்கள் இல்லாமல் -டட்டட் போய்விடும்.
\ . எல்லோர்
வாழ்க்கையிலும்
நேரிடும். எல்லோருமே /A40252 | ಆಳ್ವರಾ
38324 காத்திருக்க
f GaoDuib.
ஒவ்வொருவரும்
ர், கலாநிதி. அச்சந்தர்ப்பங்களை
கவசம் பெற, சந்திக்கும் போ
ஷேட வசிய ஆளாகின்றான்.
உதாரணமாக basis சொல்வதானால்
மகாத்மா காந்தி
சிறுவயதில்
பார்த்
நாடகத்தினை
மாற்றம் ஏற்படுத்தக்
கூடிய சம்பவங்கள்
வேண்டியே உள்ளது.
ஹரிச்சந்திரா என்ற
চট্টগ্রািন্স இடித்தலுங்கன்
மென நம்புகின்றோம். மேலும்
வொரு இதி ரிந்து ண்டு உள்வாங்கி அவரவர்

Page 18
"டிக்சன் ஒருவருக்காக அந்தக் கப்பலில் உள்ளவர்கள் அனைவரும் நிச்சயம் இல்லாமல் அலைய வேண்டியுள்ளதே. அவர்கள் எங்கேயெல்லாம் கொண்டு போகப்படுகிறாரோ அங்கெல்லாம் மற்றவர்களும் நிர்ப்பந்தமாகப்
யணம் செய்ய வேண்டும்.
ாரோ ஒருவர் எல்லோரையும்
டி 'ம்ே கொண்டிருக்கிறார்."
619 ராஜ் யோசனையில் ஆழ்ந்தார்.
ஷபரா "சரி. நான் கிளம்பட்டுமா?" கிளம்புங்கள் தேவைப்படும்போது
தகவல் தெரிவிக்கின்றேன்."
26 வருடகாலமாக நான் இருக்கும் கrை இக்காணியில், சுனாமி ஏற்பட்டதன் பின்னர் ஒரு வீடு கட்டித்தரப்பட்டது. வீட்டிற்கான ஆவணங்கள் " தரப்பட்டுள்ள போதிலும் வீடமைக்கப்பட்டுள்ள காணிக்குரிய உரித்தாலணம் எதுவும் எனக்கு
"ஆமாம் சேர். நேற்றிருந்த
லையைவிட இன்று அமைதி அதிகம்தான்.
அந்த காவலாளி ஏற்கெனவே பழக்கமானவர் தான். புஷ்பராஜ் தனது பொக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்து, செக்யூரிட்டிக்கும் ஒன்று கொடுத்தார்.
இருவரும் பற்ற வைத்துக் கொண்டனர்.
"நமது பயணப் பாதையில் தீவுகள் ஏதாவது தட்டுப்படுமா?" புஷ்பராஜ் கேட்டார். 鸚 "தட்டுப்படும், ஆனால் கப்பல் அவற்றை நெருங்குமா என்பது சந்தேகம்தான்."
"ஏன்?" "நாம் ஒருவேளை மடகஸ்கார் தீவில் கரையொதுங்கலாம். அங்கிருந்து எரிபொருட்களைச் சேகரிக்கலா
அவர்களுக்கு ஒரு காணித் ண்டை பிரித்து எழுதிக் காடுக்க முடியாமல் உள்ளது.
இதற்கான காரணம், எம்மிடம்
காணிக்குரிய உரித்தாவணம்
எப்போ
நான் விவசாயி என்பதால் எனது வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில், வேளாண்மை செய்வதற்காக வங்கிகளில் வழங்கப்படும் சுயதொழில் கடன் 羲萎 விண்ணப்பித்திருந்தேன். ஆனாலும் அவர்களால் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் :?ನೆ: காணிக்குரிய உறுதி ஆவணம் இல்லாத காரணத்தினால் சுய தொழிலுக்கான கடன் திட்டம் எதனையும் வழங்க முடியாதெ வங்கி அதிகாரிகள் கூறிவிட்
மின் இணைப்பைப் பெறுவதற்கு
விண்ணப்பித்திருந்த போதிலு ஆதற்கும் கதிதான்.
மின்சார சபையினர் Hርbl6õI.... ይl6õ96ööTL ]6õ9ዚ 1Š.. 856በHj6እ! E'ñಜ್ಜಿ?' மின்சாரம் இல்லாததால் பிள்ளைகள்
சிரமப்படுகிறார்கள். எமது கிராமத்திற்கு கட்டாயமாக மி இணைப்புத் தேவை.
ଶt து பளளைகளுக
J5Tõ00f 63TLITJ6, 3. BTomišlo ljG5j 6njuIGojili
சென்று அதிகாரிகளை அணுகி மிக விரைவில் எமக்குரிமையான காணி
espéâu ITONGOOISOSf. Gauliopië, OBTIDLIG
வேண்டுகோள் விடுத்துக் கொண்டே odbijfiloði (3DTb.
ஆனால் நம்பிக்கையான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. காணிக்குரிய உரித்தாவனம் இல்லாதது எனக்கு மட்டுமல்ல இப்பிரதேசத்தில் வாழும் எல்லோருக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக தொழில் முயற்சிக்கான வங்கிக் கடன்கள், மின்சார இணைப்பு பிணை ஆதாரங்கள் போன்றவற்றைப் ошто фроштшој шоo dДГupnihovom எதிர்நோக்குவதாக குடியிருப்பாளர்கள் முறைப்படுகின்றனர்
அதிகாரிகளை அணுகி மிக விரைவில் எமக்குரிமையான காணி
ந்தைப் 'ಶ್ದಿ
டுகோ டுத்துக்
 

என்று சட்டென்று அவருக்குள் ஒரு பொறி தட்டியது.
அந்த மனிதன் அவரை நெருங்கினான்.
அதற்குள் புஷ்பராஜ் அந்த மனிதனை அடையாளம் தெரிந்துகொண்டார். ராபின்சன்' புஷ்பராஜ் வியப்பு அடைந்தார்.
அந்தக் கப்பலுக்குள் வந்தபிறகு இப்போதுதான் அவனை முதன்முறையாகப் பார்க்கிறார். புஷ்பராஜ் வியப்பு அடைந்தார்.
அந்தக் கப்பலுக்குள் வந்தபிறகு இப்போதுதான் அவனை முதன்முறையாகப் பார்க்கிறார் புஷ்பராஜ் 'அவன் அந்தக் கப்பலில் இருக்கிறானோ!' என்ற அவரது சந்தேகம் இப்போது தெளிவாகியிருக்கின்றது.
அவன் கப்பலுக்குள் இருப்பவரை தனக்கு ஒரு சவால்தான் என்று புஷ்பராஜுக்குத் தோன்றியது.
"யார். டாக்டர் செரீப்தானே?” மிக நெருங்கி வந்ததும் அவன் கேட்டான்.
"ஆமாம்!" - "எங்கிருந்து வருகிறீர்கள்?" அவன் குரலில் கட்டளைத் தொனி ஒலித்தது.
"மேல் தளத்திலிருந்து வருகிறேன்." "தவறில்லாத வேலைதான். டாக்டர் உங்களை நீண்ட நாளாகச் சந்திக்க வேண்டுமென்று நினைத்தேன். இன்று தான் அதுவும் இயல்பாகச் சாத்தியமானது என்னுடன் விஸ்கி சாப்பிட வருகிறீர்களா?”
"தாராளமாக.அதற்கு என்ன?” புஷ்பராஜ் ஒப்புக்கொண்டார்.
அவன் இடப்புறமாகத் திரும்பினான். அந்தப் பகுதியில் இரண்டாவது அறை அவனுடையது. அவன் கதவைத் திறந்து உள்ளே வந்தான்.
அங்கிருந்த அலமாரியைத் திறந்து வழிவாஸ் ரீகல் விஸ்கி போத்தல்
'&
பிரச்சினையாகவே இருந்து வருகின்றது" என்று கவலை தெரிவித்தார் வாகரை கிராம வாசியான ரெட்ணகாந்தன் கிருஸ்ணமலர். #? -, *:38 காணமலை, முலலைததவு,
c pத
யாழ்ப்பாணம் ஆகிய ஆயுத Eಜ್ಜೈ' பெருவெள்ளம் போன்ற இயற்ை இடர்களினாலும் பாதிப்புக்குள்ளாகி இடப்பெயர்வுகளையும் பல இன்னல்களையும் சந்தித்த மக்கள் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
$? வாழ்விடங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அழிவுக்குள்ளாகியிருந்தன. இதனைக் கருத்தில் கொண்டு அரச, அரசசார்ப்ற்ற நிறுவனங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளை புதிதாக நிர்மாணித்தும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளை புனர்நிர்மாணம் செய்தும் கொடுத்துள்ளன. 鞘 ---
இருப்பினும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளு
3.8:
ишаоi 4சப் 29 - ஒக் 06, 207
ஒன்றைத் எடுத்து மேஜை மீது வைத்தான்.
அதைத் தொடர்ந்து கிளாஸ்கள், முந்திரிப் பருப்பு, ஐஸ் சோடா என்று எல்லாம் வரிசையாக அணிவகுத்தன மேசை மீது "வறுத்த முந்திரிப் பருப்பு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.”
"உண்மைதான். அது எப்படி உங்களுக்குத் தெரியும்" புஷ்பராஜ்
யப்புடன் கேட்டார். அவன் அந்தக் கேள்வியையே கவனிக்காதவன் போல் கிளாஸ்களில் விஸ்கியைப் பகிர்ந்தான்.
“எனக்கு உங்களை நன்றாகத் தெரியும். காரணம் நாம் இருவரும் ஒரே மாதிரியான இயல்புகொண்டவர்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எதிரெதிர் துருவங்களாகச் செயற்படுகிறோம். எனவே, நாம் பரஸ்பரம் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் அது முட்டாள்தனம்.” ராபின்சன் சிரித்தபடியே பேசினான்.
"நீங்கள் என்னை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்!"
"ஆமாம். நீங்கள் இந்தக் கப்பலுக்குள் இருப்பீர்கள் என்று நான் யூகித்தேன். நேற்றிரவு உங்களை நான் மேல்தட்டில் பார்க்கவும் செய்தேன். நாம் அங்கு முதல் முறையாகச் சந்திக்க வேண்டாம் என்பதற்காக நானாகவே ஒதுங்கிச் சென்றேன்?” என்ற ராபின்சன் கிளாஸ் ஒன்றை அவரிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு மற்றொன்றை எடுத்துக் கொண்டான்.
இருவரும் சியர்ஸ் சொன்ன பிறகு ஆளுக்கு ஒரு தடவை உறிஞ்சிவிட்டு விஸ்கி டம்ளரை மேசை மேல் வைத்தனர்.
(தொடரும்.)
உரித்தாவணங்கள் இன்மையால் குடியிருப்பாளர்கள் தமக்குரிய பல்வேறுவிதமான நன்மைகளை இழந்து றார்கள். குறிப்பாக ே : முயற்சிக்கான வங்கிக் கடன்கள், மின்சார இணைப்பு, பிணை ஆதாரங்கள் போன்றவற்றைப் பெற முடியாமல்
ன்றனர். சிறில் அன்ரன் இவர் மீனவர் சமூகநல அமைப்பொன்றின் தலைவர் சுனாமி கடற் பேரலைத்தாக்கத்தினால் பாதிக்கப்ப்ட்டு அழிந்துபோன வீடுகளுக்காக புதிய் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட கரையோர மீனவர் சமுதாயத்தினர் பலரும் இதே வகையான ?: உரித்தாவணங்கள் இல்லாது ::::::"R கூறுகிறார். "எமது கிராமத்தில் 230 வீடுகள் சுனாமியின் பினனர் அரச சார்பற்ற ಙ್ಗಗ್ಗಳು புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டன. வ்வீடுகளுக்குரிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள போதிலும் கூட காணிக்குரிய உரித்தாவணங் கள் இதுவரைக்கும் வழங்கப்பட வில்லை என்பதை அன்ரன் சுட்டிக்காட்டுகிறார்.
மீனவத் தொழிலை விருத்தி செய்வத்ற்காக மீன்பிடித் திணைக்களத்தினால் வழங்கப்படும் கடன் திட்டத்தினை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியாமலுள்ளது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)

Page 19
வெற்றிகளைப் பறைசாற்றவும், சாமான்யன் தனக்குச் சாமரங்கள் வீச வேண்டுமென எதிர்பார்க்கவும் கர்வம் துடிதுடிக்கும்.
"நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன்’ எனக் கர்வம் முகமூடியை முகமாக்க முயலும் தவறுகள் செய்யாத மனிதன் இல்லை என்னைத் தவிர, என்று கர்வம் கொக்கரித்துத் திரியும்.
"என் தகுதிக்குரியவை எனக்குக் கிடைத்திருக்கின்றன. மறுக்கப்பட்ட பலவற்றுக்கும் கூட நான் தகுதியானவனே' என கர்வம் தனக்குக் கிடைத்த பிறர் உதவிகளையோ, இறை வரங்களையோ கூட தனது காலடியில் மண்டியிடச் செய்யும். தன்னால்தான் எல்லாமே
"கர்வமுடையவர்கள் எப்போதும் மற்றவர்களைக் குனிந்தே பார்ப்பதால், தமக்கு மேல் இருக்கும் உயரிய விஷயங்களைப் பார்க்கும் வாய்ப்பை
இழந்து விடுகிறார்கள் என்கிறார், கடந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய அயர்லாந்து நாட்டு எழுத்தாளர் சி.எஸ் லூயிஸ் தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து, மற்றவர்களை மதிப்புக் குறைந்தவர்களாய்ப் பார்க்க வைப்பது கர்வத்தின் முதல் வேலை. மனித னுடைய வளர்ச்சிப்படியில் கர்வம் கால்நீட்டிப் படுத்திருக்கும். இதுதான் கடைசிப்படி என மனிதன் அதன் காலடி யில் இளைப்பாறத் துவங்கும்போது, வெற்றிகளின் கதவுகள் துருப்பிடிக்கத் துவங்கும்.
கர்வம் மனிதனின் வேகக்கால்களை வெட்டி வீழ்த்தும் கண்ணுக்குத் தெரி யாத ஆயுதம் கொஞ்சம் நடுநிலைமை யோடு கர்வத்தின் முகங்களைக் கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தால், கர்வம் நமது தனி வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது எனும் கோரமான உண்மை புரியும்.
“எனக்கு எல்லாம் தெரியும்" என்பது கர்வக் கிரீடத்தின் குரல். ஆழ்மனதின் ஆழத்தை எட்டிப் பார்த்தால் வெற்றிடங்களின் விலாசமே தெரி யும். எல்லாம் தெரியும் எனும் கர்வம், தனது குடத்தை மூடி வைத்து விடுகி றது. தண்ணீர் நிரம்பாத நிலை அதன் நிரந்தரமாகிவிடுகிறது. *
'நீ எனக்கு மரியாதை செலுத்த வேண்டும்' என கர்வத்தின் வேர்கள் கூக்குரலிடும்.
நான் எல்லோரையும் விட பெரி யவன் என கர்வம் தனது கால ரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் தனது வெற்றுக்கொடியை வேற்றுக்கிரகத்தில் நாட்ட வேண்டுமென நாட்டம் கொள்ளும்
"இதோ என் சாதனைகளின் பட்டியல்' என வெற்றிப் பட்டியலை கர்வம்
ಫ್ಲಿ: சுமந்து திரியும் தவறு. 3b6Tl6OT blab.p6)3562oo6IT u jfT (ObLD 5T650TFT . ܓܡ - - எல்லைக்கப்ால் நாடு கிட்த்தும் தனது ::
ரசு குறுக்கெழுத்துப் பே
நடக்கின்றன எனும் சக்கரவர்த்தியின் மூச்சுக் காற்றாய் முணுமுணுக்கும். “என்னைப் பாராட்டுங்கள், நான் அதற்குத் தகுதியானவன்” என கர்வம் தனக்கான பாராட்டு அபிஷேகத்தை எப்போதும் எதிர்பார்க்கும். பாராட்டுவோர் பாக்கியவான்கள் என நினைத்து இன்னும் நாலு மடங்கு கர்வம் கொள்ளும்,
ஒரு மனிதனுடைய வெற்றி இன்னொரு மனிதனை வெற்றியை நோக்கி இழுக்க வேண்டுமே தவிர, அவனு டைய தோல்வியை விமர்சிப்பதாய் அமை யக் கூடாது. மனிதநேயத்தின் இயல்பே அரவணைத்தலில்தான் இருக்கிறது. இல்லையேல் நீங்கள் அடைந்த வெற்றியே ஒருவகையில் உங்களுடைய இயல்பைச் சிதைப்பதால் தோல்வியாகிவிடுகிறது.
பலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும்
குறுக்கெழுத்துப் போட்டி இல436 இற்கான
6) JTF நெஞ்சங்களே! உங்கள் அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் சு.கதிர்காமதேவன்,61, மாட்டீன் வீ அடங்கிய ஒப் போட்டியிலே பாராட்டுப் பெறும் 10 அதிர் ஆர்வமுடன் பங்குகொண்டு 01. கே.நரேந்தினி, பத்திரகாளிகோவிலடி, சுழிபு 02. எம்.கலைதாசன், குறிஞ்சாக்கேணி02, கிண் பரிசுகளையும், பாராடருககளையும 03. க.கார்த்திகேசன், ரொசிட்டா வீடமைப்புத்தி பெற வாழ்த்துகின்றோம். 04. R.சினோன். அஞ்சலோ, மாப்பனாவத்துற 5
05 மு.நளினி, எழுத்தூர், மன்னார்.
குறுக்கெழுத்துப் போட்டி -
08. நஇரவீந்திரன், மஞ்சத்தடி, இணுவில்,
09. எஸ்.துவாரகா, கொக்குவில், யாழ்ப்பாணம்
06 ஏ.சி.பாதுமா பீபீ ஹனுப்பிட்டிய, வத்தளை,
1 2 3 4. 6 110 கமிகசிகன், நாவலடி, மட்டக்களப்பு.
07. த.பாலசரஸ்வதி, அன்டர்சன் தொடர்மாடி,
1 O 12 01:சமூகங்கள்,
நாடுகளுக்கிடையில் இப்பொழுது 17 இதுகூடுதலாக நடைபெறுகிறது.
23 24 09.வயல்களில்
நெல்லுகளுக்கிடையில் இதுவும் முளைத்திருக்கும். (திரும்பியுள்ளது)
25 26 28 29 3O
32 35 19.கடமை என்றும்
Y છે. ဒ္ဓိ - 棒 மேலி ಇgéಟಗà: 01.தொலைத்தொ
(குழம்பியுள்ளது) செயற்படுவதற்கு
SS:3::::::::::::::::::::::: (குழம்பியுள்ளது) இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 23:இரத்தக் குறைவால் 03.வளரும் பயின 100 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் வருந்நோய்வகை எண்பர். வேண்டிய முகவரி 04,மாசு அல்லது குறுக்கெழுத்துப் போட்டி இல-438 * கூறலாம்.(திரும்பி
தினமுரசு வாரமலர், த.வ. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல, 1-167, யாழ்ப்பாணம்
06.விண்ணப்பம்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு
அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
செப்29-ஒக் 06, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டுச் சக மனிதர்களோடு கலந்து வாழும் வாழ்க்கையே ஆனந்தங்களின் இசையை திசையெங்கும் இசைக்கும். Celaeseofheadlossessed en GooL 2GOLé565 66afk6OLO
SGS tese ecologi, GSG 66 கல்வெட்டுகளைத் தாண்ற தாழ்மையின் பழக்கட்டுகளை நோக்கிய Uшалео осеGoćeš ©GAU3.
───།༽
வைக்கும் மரியாதை, கர்வம் என் :) பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக்கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.
என்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும்தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும், கர்வத்துக்குமான ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். தன்னம்பிக்கையை உளவியல் ரீதியான உந்துதல் என்று கொண்டால், கர்வத்தை மோசமான குணாதிசயம் எனலாம்.
கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டுச் சக மனிதர்களோடு கலந்து வாழும் வாழ்க்கையே ஆனந்தங்களின் இசையை திசையெங்கும் இசைக்கும். அதுவே தன. ரிமைகளின் கூட்டை உடைத்து இனிமை
களின் கூட்டணியை அமைக்கும்.கர்வத்தின் கல்வெட்டுகளைத் தாண்டி தாழ்மையின் படிக்கட்டுகளை நோக்கிய பயணமே மனிதகுலத்துக்கு அவசியம்.
TO60)LD BED60)LDI J L (1313 U I DT60T கட்சில்ே"
இருந்து புறப்படும். உண்மையில் நான் யார்? எனது மனம் மனிதநேயத்தின் தாழ்வாரங்களில்தான் நடக்கிறதா? பிற ருக்குத் தெரியாத பலவீனங்கள் எனக்கு என்னென்ன இருக்கின் றன? கோபம், பொறாமை, சுயநலம், வெறுப்புணர்வு
|
I |
Gh நந்து
.gվ &fl க்கிய பங்கு வகிப்பது.
'' (QL Jäư]
இதிலே தெரியும்
தற்றம் என்றும் புள்ளது) ன்பதன் ஒத்த சொல். 3ாள்கையுடையவராக
தன் ஒத்தசொல்.
தலையின் உச்சி திரும்பியுள்ளது
மூலம் ஒருவரிடம் இருந்து உண்மையைக் என்கிறார்கள், விஞ்ஞானிகள். இதன்மூலம், குற்ற சம்பந்தப்பட்ட, -
உண்மையை வர
பின்புறம்
இப்படிப்பட்ட ஒவ்வோர் புரிதலும் தாழ்மையைக் கூர்தீட்டும் R8 R
தாழ்மை என்பது பச்சாதாபமல்ல, அது நம்மைக் கனவுப் பல்லக்கிலிருந்து இறங்கி வீதியில் நடக்க வைப்பது மட்டுமே. அது சக மனிதனின் மீதான கரிசனையின் மீது கட்டியெழுப்பப்படும் தன்னைப் பற்றிய மையத்தை விட்டு வெளியே வரும் மனதின் சிறகடிப்பே தாழ்மையின் வாசம், 8.
ஒரு மன்னனைக் காண ஏழை மணி தன் ஒருவன் வந்தான். நெடுநேரக் காத்திருப்புக்குப் பின் அவனுக்கு மன்னனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது உள்ளே சென்றதும் தனது தலைப்பாகையை அவிழ்த்து மன்னனுக்கு முன்னால் குனிந்து வணங்கினான் அவன் மன்னனும் உடனே எழுந்து கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டுக் குனிந்து வணங்கினான்.
அந்த ஏழை சென்றபின் அமைச்சர்கள் மன்னனிடம் கேட்டார்கள், "அவன் ஓர் ஏழை, அவனுக்கு முன்னால் நீங்கள் ஏன் கிரீடம் கழற்றினீர்கள் மன்னரே?
மன்னன் சொன்னான், 'வந்தவன் செல்வத்தால் ஏழை ஆனால் தாழ்மையில் அவன் மன்னனாக இருந்தான் அவனுக்கு முன்னால் நானும் கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டு தாழ்மையை அணி வதே நல்லதெனப்பட்டது. தாழ்மை என்பது கர்வத்தைக் கழற்றுவதுதான். யார் வேண்டுமானாலும் எட்டி மிதிக்கும் மிதியடியாய் மாறுவதல்ல.
பிறரைப் பாராட்டும் குணம் தாழ்மையான மனதின் வெளிப்பாடு தான் மட்டுமே சிறப்பானவன் எனும் கர்வம் எப்போதுமே பாராட்டுகளை வழங்கத் தயங்கும். எல்லோரையும் சமமாய் நேசிக்கும் மனதில் பாராட்டுகளுக்குப் பஞ்சம் இருக்காது. பிறர் உயர்ந்தவர் என நாம் கருதும் வினாடி யில் நாம் புதிய விஷயங்கள் சிலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகிறது என்பதை கவனத்தில் கொள்வோம். ------
தாழ்மை உங்களுடைய உறவினர்களோடு ஆழமான, நேர்மையா அன்புறவு கொள்ள வைக்கும் கர்வம் ப் வேளைகளில் சண்டைகளுக்கான முதல் சுவடை வைத்துவிடும் விட்டுக் கொடுத்தல் தாழ்மையின் அடையாளம் உறவுகளைக் கட்டி எழுப்புகையில் நமது வலக்கரமாய் செயல்படும் விஷயமும் அதுதான்.
தொட்டதுக்கெல்லாம் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு, அவர்களைவிட நான் பெரி யவன் என நினைப்பதுதான் கர்வத்தின் காட்டுத் தீயில் எண்ணை ஊற்றும் சமாச்சாரம் ஒப்பீடுகளினால் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால்தான் ஆழமான ஆன்மிகவாதிகள் தங்களை
நமது
இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
அது அவர்களுக்குத் தாழ்மையை கற்றுக் கொடுக்கிறது. ---
சின்னச் சின்ன வியங்களில் இருக்கும் அழகையும், வியப்பையும் ரசிக்கத் துவங்குங்கள். தாழ்மை உங்களை வந்தடையும் ஆர்வமும், தேடலும் உலகின் அழகிய பக்கங்களை அவிழ்த்து வைக்கும். நமது அறியாமையின் கதவு களை ஒவ்வொன்றாய்த் திறக்கும் கூடவே நமது கர்வத்தின் திரைச்சீலைகளை ஒவ்வொன்றாய்க் கிழிக்கும் பிறர் மீதான் உண்மையான கரிசனை அவரையும்
போலவே நேசிப்பதில்
ஆனால் வாய்திறக்க மறுக்கிற முடியும் என்று எஸ்தோனிய
ன ஆய்வை
மூளையின் ல்வதை
மனிதர்

Page 20
தண்டனையார் பேட்டை வைத்திய சாலையில் கான்ஸ்டபிள் சற்று தூரத்தில் நிற்க, டாக்டர் வடிவழகன் என்பவர் அவனை பல்ஸ் பிடித்துப் பார்த்தார். ஏம்பா. உனக்கு பி.24 என்று ஒரு அன்டிஜென் பரிசோதனை எடுத்தாங்களா?
தெரியலை டாக்டர், எலிசான்று சொன்னாங்க, அதுக்கப்புறம் ரெண்டு முறை இரத்தம் எடுத்தாங்க."
“பொஸிட்டிவ் என்று சொன்னாங்களா? "ஆமாம்!" சற்று நேர மெளனத்துக்குப் பிறகு “டாக்டர் நான் செத்திடுவேனா” என்றான் ரகு?
"ஈ.ஐ.ஏ என்று ஒரு ரெஸ்ட் எடுப்பம். அவங்க இதுவரை எடுத்தது இம்யுனோ சம்ரஸ்ஸண்ட். இப்ப இம்யுனோ அம் ஸார் பண்ட் அஸ்ஸே, அதுல பொஸிட்டிவ்வா இருந்தா நிச்சயம் நீ எயிட்ஸ் ஆசாமிதான்!”
"நான் செத்திடுவேனா? "நாம் எல்லோரும் சாகப்போறவங்கதாம்பா. இட்ஸ் எ மேட்டர்
ஆஃப் டைம். உன்னைப் பொறுத்தவரையில்."
“சீக்கிரம் செத்திடுவே. அவ்வளவுதான். எவ்வளவு நான் வாழ்றம் என்பது முக்கிய மில்லை. எப்படி வாழ்றம் என்பதுதான் முக்கியம்!”
“எவ்வளவு சீக்கிரம்? சொல்ல முடியாது. 69(b 3 (TLDT.gif. 943 மாசம். ஏன் மூன்று வருசம்கூட ஆகலாம். என்ன வயசு உனக்கு?
"இருபத்தியிரண்டு” "ச்ச்ச். இருபத்தியிரண்டு வயசில கீட்ஷ
உலக இலக்கியம் படைச்சுட்டான்!”
"நான் ஏதும் உலக இலக்கியம் படைக்கிறதா இல்லை."
"ஒண்ணு பண்ணு சாவைப் பற்றி நினைக்காதே. அது வரும் வரை அதைப் பத்தி கவலைப்படாத உன் படிப்பைத் தொடர்ந்து செய். நீ இதுக்கு முன்னாடி என்ன என்ன காரியங்கள் செய்துகொண்டு இருந்தியோ, தொடர்ந்து மநீதர் கொலையில் சம்மந்தப்பட்ட அந்த மூவரையும் கைது செய்ததாக பத்திரிகையில் இதற்கிடையில் ரகுவுக்கு எயிட்ஸ் என்று அவனது மருத்துவ அறிக்கையில் தைரியவந்தது. இந்த விடயம் ப்ரமோத்துக்கும், சீனுவுக்கும் தெரியாது. ரகு தனக்கு எயிட்ஸ் நோய் உள்ளது என்பதை இறுதியாக்க ப்ரகான்ஸ்காவை பைாலிஸ்ரேசனுக்கு வந்து கூறுமாறு வேண்டினான். ரகுவுக்கு எயிட்ஸ் என்று தெரிந்ததும் அவனை தண்டனையார் பேட்டையே எக்மோரோ ஏதாவது ஒரு இடத்திற்குக் கொண்டுபோக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ரகுவை விடுதலை செய்வதாக சீனு அழுதே விட்டான். அவனுக்கு அங்கு என்ன நடக்கிறதென்பதே இதரியாத நிலை.
செய்.” “நான் இதுக்கு முன்னாடி அடா
வடி பண்ணிக்கிட்டு, பொண்ணுங்களை
டாவடிச்சுக்கிட்டு ரெளடியா இருந்தாய்."
"அதெல்லாம் விட்டுடு அதெல்லாம்
செய்யவும் முடியாது. வீக் ஆயிடுவே.
விளையாட்டு எதுவும்!"
ஜிம்ல விளையாடுவேன். கிரிக்கெட்ல கொஞ்சம் போலிங்போடுவன். பாஸ்கெட்போல் ஆடுவேன்.”
"அதெல்லாம் செய்யலாமே." “சேர்ப்பாங்களா? “நிச்சயம் சேர்ப்பாங்க. இது தொட்டா ஒட்டுறதில்லை. முத்திட்டாக் கூட ஒட்டுறதில்லை."
SSLLSSSLLSLLLLLL SLLLSSL S LLSS SL LLLS S LLL S S பேச்சுக்குப் பேச்சு வழக் டாக்டராக்கிப் பார்க்கும் காடாதே இந்தச் சந்தர்ப்பத்தையும் அவரது பெற்றோரின் கனவு ; வேதாசலத்தைப் ே கோட்டை விடாமல் படித்து நனவாகவில்லை. உருப்படுவதைக் கவனி" கோபால் "எனக்குத் தெரியும். அதையே சார்ட்டட் சொல்லிச் சொல்லி வெறுப்பேத்த (86)jarit sith."
"தெண்டம் அழுவுவது நாந்தானே' -
"அது உங்கள் கடமை. எண் திறமை இவ்வளவுதான். அதை மழுங்க அடித்துவிட வேண்டாம்" "திறமை இருக்கு திமிரும் இருக்கு அதனால்தான் சொல்வது காதில் ஏறமாட்டேங்குது", டைனிங் டேபிளில் முதலில் கடுவன் பூனையாக இருந்த இருவரையும் ருசி மிக்க உணவு மாற்றிவிட்டது. அவரைக்காய்க் கூட்டை ஒரு கை பார்ப்பவள் விரலால் கிண்டிக் s கொண்டிருப்பதைப் பார்த்தவர் கண்கலங்கிவிட்டார். அதை ஓரக் கண்ணால் பார்த்தவள் அழுதே விட்டாள்.
"சரி, சரி பாசம் பொத்துக்கிட்டது போதும், எலியும் பூனையுமா இருக்கிறது, அப்புறம் அழுது வடியறது" வித்யாவின் அம்மா சகுந்தலா.
இருவரும் மனம்விட்டுச் சிரிக்க மனஅழுத்தம் குறைந்தது. "வித்யா வேதாசலத்தைப் பார்க்கனுைம்டா, நீ என்ன செய்யப்போறே? கோபால் "நுழைவுத் தேர்வுக்கு குரூப் 6öln bästöÜUMT".
அகமும் முகமும் மலர டைனி டேபிளுக்கு விடை கொடுத்தார்கள். வேதாச்சலம், மனோதத்துவ டாக்டர் இருவரும் மேல்நிலைப் பள்ளிவரை இணைபிரியா நண்பர்கள். கோபால் கூத்தும் கும்மாளமுமாக மாணவப் பருவத்தை அனுபவித்ததால் மதிப் பெண் குறைந்து பிகொமில் சேர வேண்டியதாயிற்று புத்திசாலியும், திறமையும் உள்ள மகனை
2O
क्षं
எக்கெளண்டண்ட் ஆனார். சாகும் "இது லேட்டஸ் வரை அப்பாவின் குமுறலைக் செல்போண்டா. செ கேட்க வேண்டியதாயிற்று. அதாவது 40 கிராம்
காலம் இப்போது அதே 5 கிராம்தான். வாட் கழ்ச்சியை மகள் மூலம் கழட்ட வேண்டிய ! ருப்பி விட்டுவிட்டது. நண்பன் இல்ல. இந்த பட்ட6
திணி
நி தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"பின்னே டம்ளரை எல்லாம் உடைச்சாங்க மிக மிகச் சுத்தமாக ஆனால், வழுக்காமல் பொலிஸ் ஸ்டேசனில." இருந்தது. ஒவ்வொரு பொருளும் சாதனமும்
"நான் சென்ஸ்1இரத்தக்கலப்பு செளகரியமும் பாரத்துப் பார்த்து நடைமுறைப் இருந்தாத்தான் பரவும். நான் ப்ரகான்ஸாகிட்ட பிரயோகத்துக்கு ஏற்பாக இருந்தது. ராபர்ட் சொல்றேன். அதுக்கு முன்னாடி மருத்துவ முதலி கிளாஸ் நடத்தினார். எப்படி கர்ப்பம் ரிப்போர்ட் கொடுத்திட்டு உன்னை வெளியில ஏற்படுகிறது. ஆணின் விந்திலிருந்து எடுக்கணும். இப்ப எப்படி இருக்கு? அடிக்கடி கோடான கோடி உயிரணுக்கள் நீந்திச்
சளி கிளி புடிக்குதா? எதும் எக்ஸ்போஸ் சிரமப்பட்டு சில சென்ரிமீற்றர் பயணத்தில் பண்ணாதே. எப்பவும் ஸ்வெட்டர் இறுதியில் ஒரே ஒரு விந்தணு பெறும் போட்டுக்க பச்சைத் தண்ணில குளிக்காதே. வெற்றியும், அதற்காகக் காத்திருந்த முட்டை பழைய பழக்கங்கள் எல்லாத்தையும் புதிய வரவு ஏற்பட்டதும் எத்தனை விரைவாக நிறுத்திடு என்னை வந்து வாராவாரம் பாரு இரட்டிப்பாகிறது என்பதையும் பக்கத்தில் ஊரைவிட்டுப்போகக் கூடாது.” இருந்தே படம் எடுத்தது போல் காட்டினார்கள்.
“சரி” என்றான் ரகு, "தண்ணி முதல்வாரம், இரண்டாம் வாரம், அடிக்கலாமில்லையா?” மூன்றாம் வாரம். கரு எப்படி வளர்கிறது
என்பதெல்லாம் ட்ரைமெஸ்டர்களாக பிரிப்பது பற்றிச் சொன்னார்கள். இறுதியில் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி தெளிவான தமனி ழில் பேசினது ஆச்சரியமாக இருந்தது. "பிள்ளை பெறுவது என்பது மிகமிக இயற்கையான விடயம். அதற்குத்தான் கடவுள் பெண்ணைப் படைத்திருக்கிறார். மற்ற பாசாங்குகள் சமூகத்தின் தேவை களால் பெண்ணின் மேல் திணிக்கப்பட்டவை. இத்தனை இயற்கையான அந்த அனுபவத்தை ஒரு பெண்ணுக்கு மறுப்பது கடவுளுக்கு எதிரான குறறம், உருவான கருவைக் கலைப்பது அதனினும் குற்றம். காரணம், அது கோடானகோடி வருடங்களாகப் பரிணமித்து வந்திருக்கும் ஓர் அற்புதம. கரோமோஸ்ே ாம் உயிரணுக்களில் பொதிந்துள்ள மரபுச் செய்தியின் டி.என்.ஏ.சங்கிலியின் அடர்த்தியில் ஒவ்வொரு கருவும் ஒருமனித சரித்திடம், கடவு
"அளவா எதுவும் செய்யலாம்.”
காலை எழுந்தபோது அகல்யாவுக்கு வேறு உலகத்தில் இருப்பது போல் பட்டது. எங்கிருக்கிறேன் என்று தெரியாமல் லேசாக சங்கீதம் ஒலிக்க. அவளுக்கு ஆரோக்கியமான வெளிர் பச்சை உடைகள் கொடுக்கப்பட்டன. வெயிட் எடுத்தார்கள். கம்பியூட்டரில் எதையோ உள்ளிட்டார்கள்.
இட்லி, பலகாரம், ஒரேஞ் ஜூஸ் என்றெல்லாம் விதவிதமாக வைத்து உண்ணக்கொடுத்தார்கள். ஒரேஞ் ஜீஸ் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்திருப்பது அட்டைப் பெட்டியின் முத்திரையில் தெரிந்தது. உன்னிப்பாகப் பார்த்தில் அங்கிருக்கும் அத்தனை பொருட்களும் வெளிநாட்டு சமாச்சாரங்கள் என்பது தெரிந்தது. கூலர் ஜப்பான், மின்விசிறி
கொரியா, சொக்லேட்டில் அரபு எழுத்துக்கள். கையெழுத்து என்றாள். அங்கு எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் மத்தியானம் ஒரு மணி நேரம் தூங்கி என்பது முதலில் தெரியவில்லை. எழுந்ததும் அவளுக்கு, பிரார்த்தனை, காலை ஒன்பதுக்கு ஒரு ஹோலில் அதன் பின் வகுப்புக்கள் நடந்தன. உடற்பயிற்சிக்காகக் கூடிய போதுதான் கிருஷ்ணமாச்சாரி என்பவர் கால் மி சாரி என்று தன்னைப்போல் வேறு வேறு சைஸில் சொல்லிக்கொண்டு உன் பாடப்புத்தகங்கள் வயிற்றை சாய்த்துக்கொண்டு அங்கே எல்லாம் எங்கே? என்று கேட்டு, "உனக்குத் எட்டுப்பெண்கள் இருப்பதையும், தினம் இரண்டு வேளை டியூஷன். ஃபோர் அவர்களுக்குப் பணிவிடை செய்யும் அடிச்சா சொல்லிடு பாடுவேன் நல்லா. சிப்பந்திகள் இருபது பேர் இருந்ததையும் பரீட்சையில் பாஸ் பண்றதைவிட படிப்பைத் உணர்ந்தாள். ஒரு சிறிய காகிதத்துண்டு தொடர்றது ரொம்ப விவேகம் என்று இங்க கீழே கிடந்தாலும் உடனே ஒரு வேலைக்காரி இருக்கிறவங்க நம்புறாங்க."
எங்கிருந்தோ தோன்றி பெருக்கிவிட, தரை இன்பம் தொடரும்
பால மகள் வர ! 4 மடங்கு பெரிசாயிடும். ரொம்ப வெறுப்பின் அளவு ஆளுக்கு ஆள் " நுழைவுத் G86OL"LəmbL"LITLÖ”. வேறுபடும் ଅଗୀରାଞ୍ଜିଓ மேல் ப்பெண்தான் "தாலி செயின் போல இருக்கு, வெறுப்பவர்களை அமுக்கினால் நனவாக்க புதுசு எது வந்தாலும் கண்டுபிடிச்சு மனோஜ் கதைதான ಆಗತೀ। Sèb ம், முப்பது, வாங்கிடறே". "ஒரு சூப்பர் சிறகொடிந்த பறவைதான்.  ̈Iጥ» லட்சம் டென்ஷன் கேஸ் வந்தது. அந்த 3ěř எனணபபா சொல்கிறாய்? த்து சீட் வாங்க பார்ட்டி கொடுத்த கிஃப்ட்பா இந்த ந்தப்பட்டணத்தில் நீதானப்பா
Pavy லீடிங் மனோதத்துவ டாக்டர்" Jாது. செல்லும், செயினும்" வெளி உலகக்கக்க அப் oTGÖTGOTLIT "விவரமா சொல்லேன்", ಕಿಲ್ಲ கு அபபடி
என் அப்பா கட்டாயத்தால் Iர் செயின்லே "வீனஸ் குரூப் ஆஃப் ဒ္ဓိ - ------------------- மாதிரிக் கோத்துப் வறாஸ்பிடல்ஸ் அதிபர் டாக்டர்
JGUlfb £6ð 9,8586jari3f(bLİ கே." துக்காராமின் மகன் மனோஜ், ஆர்வம் இன்ஜினியர் ஆகவேண்டும்
என்பதுதான். மனத்திருப்தி $6õGoTLD6b8LaoLouT5 இந்தச் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் விரும்பிய துறை கிடைத்திருந்தால் என் வளர்ச்சி இதைவிடப் பன்மடங்கு இருந்திருக்கலாம். பெரிய பிஸினெஸ் மாக்னெட்டாக வாலிப வயதில் கனவு கண்டேன்.
அவன் போதை மருந்துக்கு ஆளாயிட்டான். அவனைத் திருத்த ட்ரீட்மெண்ட் கொருக்கிறேன். அவன் தான் இதைக் கொடுத்தான்"
ஒரே பையனைத் தங்கள் காலத்திற்குப் பின் டாக்டராக்கி நிறுவனத்தை ஒப்படைக்கத் தணி யாத வெறி துக்காராமுக்கும் அவர்
மனைவிக்கும். பையனுக்கோ இப்பொழுது ஆத்ம திருப்தி மருநது டப்பாவின் வாடையே இல்லாமல் காலத்தைக் கடத்திக் பிடிக்காமல் சரித்திரம் படிக்க கொண்டிருக்கிறேன்"
ஆர்வம், முரண்பாடுகள் முற்றி ரகளைகள் ஏற்பட்டு பையன் கெட்ட சிநேகிதங்களால் போதை மருந்துக்கு
"glaതഥ ஆகிவிட்டான். இப்போது சித்திரம் (86)JGULTuÖ, 8,6)
இருந்தால் போதும் என்றாகிவிட்டது.
வீட்டில் நுழைந்தவருக்கு ஓர் அதிர்ச்சி மகளின் வலது கையில் பேண்டேஜ் இருக்கப் பதறிப் போனார். ஸ்கூட்டர் விபத்தில் அடிபட்டுக் கைக்கட்டுடன் தந்தையைக் கண்டவுடன் அழ ஆரம்பித்தாள்.
"நுழைவுத் தேர்வு எழுத முடியாமல் போச்சுப்பா, குரூப் ஸ்டடி முடிந்து வரும் போது வேன் மோதிருச்சு எலும்புமுறிவு இல்லை. ஆனால் ஒரு மாதம் கட்டை அவுக்கக் கூடாதாம்"
"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு விரு. நீ ஆசைப்பட்ட படியே சட்டம் படி வியாதியஸ்தர்களையே பார்த்துப் பார்த்து உன் வாழ்நாள்
缀 மூனத்தைப் ܗܬܐ
UGO.Qu)
நிலைக்குக்
,Ꮴ क्ष8ञ्चछश्ल* 6 M கொண்டு
ରା) முயற்சி Ο Ο Ο செய்கிறார்கள்."
"அப்போ, நன்றாகப் படிச்சு
GuDITL6ð ! நல்ல நிலைமைக்கு நம்ம கழிய வேண்டாம்". lன் 5 பவுண். குழந்தைகள் வரனுைம்னு எதிர்பார்ப் மகளைப் பாசத்துடன் வெயிட் போன் பது தப்பா?" அனைத்துக் கொண்டார். ர் ப்ரூஃப். "அவர்களுக்கு உடன்பாடு வித்யாவிற்குக் கை வலியும், வசியமே இருந்தால் சரி. இல்லாதவர்களை கோபாலுக்கு மன வலியும்
ன அமுக்கினா நிர்பந்தம் செய்தால் இப்படித்தான். மாயமாய் மறைந்தன.
# செப்.20 - ஒக்.06, 207

Page 21
செய்ததவறுகளை வாழ்த்து. அவைகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
னந்தர் ಇಂದ್ಲೆಖ್ಟ್
கூறியுள்ள பல்வேறு ல்களை ே கற்றாலும் கற்காவிட் அறிவுதான விளங்காத குருவிடம் கற்கலாம். கற்பிப்பது விளங்கு வெட்கத் விளங்கி டிப்பார் விளங்க விளங்கி என்பார் ளங்க சில சம விடுவா எத்தை பிரச்சி வாழ்வு இதற் ஊழி போட்
ஒ வாழ வசப் இந்து கூறுகி விளங் 5&#ITL bL ன்ை
என்ப ஊழில் வருவ 5FLDUL வள்ளு அப்ப
ஆனால் அதனை பயன்படுத்துகின் என்பதில் உங்க எனக்கும் சந்தே
 

“நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்”
ஒருவன்
ல்வேறு அறி
வைத் தருகின்ற நூல்களை மிகவும் விரிவாகக் ற்றாலும் விதியின் ணமாக அவன் களைக் கற்குமுன் த அறிவே ட்டுத் தோன்றும். ழழகர் உரையில்
ார். வகை யான நூ வெகு நாட்களாகக் அதை விளங்கிக் டாலும் உள்ள ர் வரும். வற்றைக் கேட்டுக் ஆனால் குரு தும் பலருக்கு வதில்லை. சிலர் திற்கு அஞ்சி யது போல கள். சிலர் ாவிட்டாலும் விட்டது கள். நன்கு கிக் கற்காதவர்கள் Dயம் மறந்து ார்கள். இப்படி னயோ னைகள் பில் வரும். கு வள்ளுவர் ன் மீது பழியைப் டுள்ளார். ருவனது வு ஊழின் பட்டதென்று சமயங்கள் ன்ெறன. 5IT60)LD, 1ல், அக்கறை ம, மறதி வை யாவும் ர்மீது வசத்தால் தாகச் சைவ ) கூறுவதை நவரும் டியே சொல்ல
அவர்கள் றார்களா ளைப் போன்றே 5ம் உண்டு.
ந்தியா! 5ள் ஆண்களிடம் கிறார்களா? து ஏமாற்றப் τίτσ56ιτπ7
Lu. SebassTani, ஏறாவூர். Oதை குே"ஃவிட வில்லை. வர்கள் தனால்தான் |கிறார்கள். பால் |பவர்களும் சிதமாக
வேலைாட்டிவிட்டுப் பிடுவார்கள்.
இரு கண்களில் னய் ஊற்றிக் டிருப்பது
பொறுப்பு
6a III UU LIU GA)
மக்களும் அதை நம்பி வாழ்கின்றனர். இவை பற்றி மக்கள் தோன்றிய காலம் முதல் வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.
பொதுவாக உலகைப் பார்த்தால் பெரும் கல்விமான்கள் பலர் தமக்குக் கொடுத்த பொறுப்புக்களையே சரிவரச் செய்வதில்லை. கல்வி அறிவு குறைந்தவர்கள்
அபிவிருத்தியடைந்த நாடுகள் விதியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. எமது நாட்டில் சாதி, சமயம், பணம், செல்வாக்கு, இன சனம் என்பவற்றைப் பார்த்தே பொறுப்புக்களைப் பதவிகளைக் கொடுக்கின்றனர். இதனால்தான் அதை விதியென்று சொல்லப்படுகின்றது. மேலை நாடுகளில் திறமைக்கு முதலி டம் அளிக்கப்படுவதால் விதி என்ற பேச்சிற்கே இடமில்லை. ஒருவர் நுட்பமான நூல் கள் பலவற்றைக் கற்றாலும் தேவையான நேரத்தின்போது அவனது இயல்பான அறிவு தான் வெளிப்படும் பலர் ஒரு பதவிக்காக பலவகை யான நூல்களைக் கற்றுப் பரீட்சை எழுதுகின்றனர். அதில் சித்தியடைவது ஒரு சிலர்தான். எல்லோரும் பலவகை யான நூல்களைக் கற்றாலும் அவர்களின் நுண்ணறிவுதான் அப்போது வெளிப்படுகிறது. அதுதான் இயல்பான அறிவு என்று வள்ளுவர் கூற உரையாசிரியர்கள் அதை விதி என்கின்றனர்.
ஊழ் என்ற அதிகாரத்தில் உள்ள பத்துக்குறல்களில் சிலதிற்கு பாழ் என்ற சொல் குறளில் வருகிறது. ஆனால் இக்குறளில் ஊழ் என்ற சொல் வரவில்லை.
மாதவனும், ஆதவனும் ஆசிரியர்கள், நண்பர்கள் ஒரே பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள். மாதவன் பணக்காரன், சாதி
უოჯლი:
X சிந்தியா! மங்காத்தாவில் நம்ம தலயோட் நடிப்பு எப்படி இருக்கிறது?
தி.பிருந்தா,
IDSOI60 fTIe
சூப்பர். உங்க தல ஹீரோவா, வில்லனா என்ற குழப்பம் எனக்கு இறுதிவரை இருந்துகொண்டே இருந்தது. த்ரிஷாவின்
துறுதுறுப்பான நடிப்பு
கிறுகிறுப்பை ஏற்படுத்தும். வழமைபோன்று அர்ச்சுனின் நடிப்பு திரையுலகத்தில் அவரது அனுபவத்தைக் காட்டுகிறது. சும்மா சொல்லக் கூடாது. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபுவின் எதிர்பார்ப்பையும் கதையின் அவசியத்தையும் புரிந்துகொண்டு கலக்கி இருக்கிறார். ஆக மொத்தத்தில் மங்காத்தா விறுவிறுப்பும் திறுதிறுப்பும் கிளுகிளுப்பும் நிறைந்த திரை
ன அறி
இலக்கிருந்:
(த.வி தனதரர்
மான், செல்வக்குள்ளவன். ஆதவன் வறியவன். செல்வாக்கில்லாதவன். ஒரு பாடசாலைக்கு அதிபர் பதவி வெற்றிடம் வந்தபோது இருவரும் அப்பதவிக்கு விண்ணப்பித்தனர். செல்வாக்குள்ள மாதவன் அதிபரானான். சில வருடங்கள் செல்ல ஓகோ என்றிருந்த பாடசாலையின் தரம் அடிமட்டத்திற்குச் சென்றது. ஆனால் செல்வாக்குக் காரணமாகப் பிரமுகர்கள் மாதவனை மதித்தனர். புகழ்ந்தார்கள். மேலும் பதவிகளும், பட்டங்களும் அவனுக்குக் கிடைத்தன. ஆதவன் நல்ல
༥༠༨ལོ་ང་
Ꮞ, Ꮙ த لیے "حہ ஆசிரியர். அவன் கற்பித்த மாணவர்கள் எல்லோரும் சித்தியடைந்தனர். அத னால் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் ஆதவனைப் புகழ்ந்தார்கள். மாதவனைப் பெரியவர்களும், பிரமுகர்களும் கல்வியலாளர்களும் புகழ்ந்தனர். அவன் செல்வாக்குமிக்கவனாக மதிக்கப்பட்டான். இதை விதியென்று ஆதவனும், மக்களும் நம்பினர். அத னால் ஆதவனுக்குத் துன்பம் ஏற்படவில்லை. தன்னுடைய விதி அதுவென நினைத்து மனமகிழ்வுடன் வாழ்ந்தான். இந்நிலை விதியை
நம்பாத மேலைநாடு களில் இல்லை. அறிவிற்கும் கல்விக்கும் தொடர்பில்லை என்பது கல்வியாளர்களது கொள்கை, அதுவே வள்ளு வரினதும் கருத்தாகும். உரையாசிரியர்கள்தான் அதை விதி என்கிறார்கள் ஒருவர் எவ்வளவுதான் படித்தாலும் அவருக்கு இயல்பாக உள்ள அறிவுதான் வெளிப்படும் என்பது வள்ளுவர் வாக்கு அதுதான் உண்மை. அதனால்தான் கற்பவர்கள் எல்லோரும் பரீட்சையில் சித்தியடைவதில்லை.

Page 22
அழகான தும், உயிரினப் பல்வகைத் தன்மையுடன் கூடியது ரத்கம களப்பாகும் 310 சதுர ஹெக்டேயர்களைக் கொண்ட் இப்பகுதியில் மீனவ மக்கள் வாழ்கிறார்கள்
அதன் அழகின் காரணமாக சுற்றுலாப்பயணிகள் அதிகள வில் கவரப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் களப்பினை சுற்றிலும், களப்பினுள்ளும் படகுகளிலும் வள்ளங்களிலும் பயணம் செய்து அதன் அழகினை ரசிப்பதைக் காணமுடியும் ః
இலங்கையில் காணப்படும் கடற்தாவரங்கள் சகல வகைகளிலும் பெறுமதியில் கூடியவை என்பதோடு, களப்பின் மத்தியில் உள்ள மூன்று தீவுகளில் மிகவும் அரிய வகையிலான தாவரத்தொகுதியும், அதிகளவு பாலூட்டி : விலங்கின வகைகளும் காணக் கிடைக்கின்ற இதன் காரணமாக
களப்பினை அண்டியதாக சுற்றுலாத்துறைக்குத் தேவையான ஹோட்டல்க பாரியளவில் நிர்மாணிப்பதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இதுவிடயமாக மிகவும் இரகசியமான வேலைத்திட் மொன்று இடம்பெற் வருவதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டு கின்ற இக் காணிச் சுவீகரிப்புக்கு இடிைத்தரகர் களாக செயற்பட்டு வருவதை யும் காண முடிகின்றது : காணிகளுக்காக அதிக விலை செலுத்தப்ப
அப்பாவி மக்
§ க்கொடு மேற் RICE puunifluumrør #: தீவிரப்படுத்து அமைந்துள்ள தற்போதைய யாதெனில்
சுற்றுலா ஹே :: முயற்சியும்
காணப்படுவத
பாட்டுக் கருத் உலகின் சில: சுதந்திர நீர் உ போராட்டங்கள் னாலும் இலங் எமக்கு இது ( சிறந்த அனுபல அணைக்கட்டு மூடப்பட்டதன் கிடைத்தது:
திருகோணம சம்பூர் மக்களி அகதியாகக் க அதேவேளை பல்லாயிரக்கை வாழ்விடம் அ நிலைய அபில் S. பயரில்
(0s ஆம் பக்கத் தொடர்ச்சி. ஜெயலலிதா.)
நீளமாக கடிதத்தில், சர்ச்சைக்குரிய வாசகங்கள் இவைதான். “ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நாம் (நிதி அமைச்சக அதிகாரிகள்) அதன் உரிமங்களை ஏலம் விடத்தான் வேண்டும் என வலியுறுத்தினோம். இது அப்போதைய நிதி அமைச்சரின் (ப.சிதம்பரம்) கவனத்திற்கும் கொண்டு
சல்லப்பட்டது.
அவர் நினைத்திருந்தால்,
"ஸ்பெக்ட்ரம் உரிமங்களை கட்டாயம் ஏலம் மூலம்தான் விற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க
டியும். அவர் அப்படிச் சய்திருந்தால், ஸ்பெக்ட்ரம் றைகேட்டை தவிர்த்து பல காடி இழப்பை தடுத்து ರೌತ್ಥನ್ತಿಅ: (Ք(Գայլք՝
ந்தக் கடிதம், நிதி அமைச்சகத்தில் இருந்து பிரதமர் அலுவலக இணை செயலர் வினி மகாஜனுக்கு போய்ச் சேர்ந்துள்ளது. அதைப் படித்து o: அக்ஷன் ஏதாவது எடுததாரா எனப ಟ್ವೇ ஒரு ğ5I தத்தில் பார்த்தால், இது ஒன்றும் பரம இரகசியமான கடிதமல்ல. அரசாங்கள் வெளியிட விரும்பாத கிளாஸி'பைட் ஆவணங்கள் அல்ல. மிகச் சுலபமாக, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பித்து, பெறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கடிதம், சுப்ரமணியம் சுவாமியின் தடாலடி வழக்குக்கே பெரிதும் துணை போகக்கூடியது. இதை வைத்துக்கொண்டு அவரால் வாதாட முடியும். அரசியல் அரங்கில் சர்ச்சைகளைக் கிளப்பிவிட முடியும்.
அதற்குமேல் கடிதத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற வகையில்தான் உள்ளது இந்தியச் சட்டம்.
இதை தமிழக முதல்வர் ஜெயலலிதா கையில் எடுத்திருப்பதுதான்
ச்சரியத்துக்குரிய 69 Lilb.
முதல்வருக்கும், ப.சிதம்பரத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்பது புதிய விஷயமல்ல. இம்முறை முதல்வர் பதவியேற்றபின் டில்லி சென்ற ஜெயலலிதா, அங்கு வைத்தும் சிதம்பரத்துக்கு எதிராக பேட்டி கொடுத்திருந்தார்.
அதனால, சிதமபரததுக எதிர் பேச :ಞ್ಞಣ கு சநதரபபம எனற முறை யில் இதைக் கெட்டியாக அவர் பிடித்திருக்கலாம். နှီးဝှိစ္ကို பகவி விலகலைக் கோரியிருக்கலாம். அதில் ஆச்சரியம் ஏதும்
60Lu IIT gil.
ஆச்சரியம் எதில் என்றால், முதல்வரின் அறிக்கை வெளியாகியுள்ள டைம்-பிரேமில்தான்.
உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியில் காங்கிரஸை ஒதுக்கிவிட்டுள்ளது தி.மு.க. இதனால் இரு தரப்புக்கும் முறுகல் நிலை உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியிலும் சகலரும் ஒதுக்கப்படுள்ள
மாத்தத்தில், அங்கே (காங்கிரஸ்) கைகொடுக்க யாருமில்லை. இங்கே (அ.தி.மு.க.) கைகொடுத்தால் கேட்க ஆளில்லை.
தொலைநோக்கில் அ.தி.மு.க-காங்கிரஸ் உறவுககான பாதை யின் தொடக்கம் இது. அப்படியிருந்தும்,
காணிக்குரிய உரித்தாவணம் இல்லாமையே காரணமாகும்.
காணிக்குரிய 2 களை பிரதேச அதிகாரிகளுட கொண்டு கேட் பெற்றுத்தர நட எடுப்பதாகக் ச ஆனால் இதுவ எமக்கு அவை பெறவில்லை.
எமது வாழ்வா பாதிக்கப்படுகி
கவலையுடன்
SaaSS
ப.சிதம்பர எதிரான ஜெய அறிக்கை வெ யாகியுள்ளது.
சு.சுவாமியின் லடி அரசியலு: ஜெயலலிதாவி உதவப் போகி அதைத் தவிர, எந்த சலனத்ை ஏற்படுத்த முடி கோரிக்கை இ ஜ.க.வின் அல டில்லியில் சிங்
இருந்து பாரு சுவீ பிடித்துக்கொன தமிழகத்தில் அ செய்யப் பார்ட்
யார் கண்ட இத்துடன் சுவா மி முதல்வருட நெருங்கி வந்த ஆச்சரியப்படுவ எல்லாம் அரசி உள்ளாட்சித் ே மதுரைப் பக்க: கேட்டுப் பார்க் சுவாமி, கடை ஜெயலலிதாவு கூட்டணி வைத் ஒரு வழக்கின் என்பதை ஞாப கொள்ளவும்!
ജു മ
 
 
 

இதற்கான
உரித்தாவணங்
செயலகத்தின் ன் தொடர்பு டபோது, டவடிககை nறப்படுகிறது. வரை காலமும
கிடைக்கப் இதனால் தாரமும் ன்றதென தெரிவிக்கிறார்
த்துக்கு லலிதாவின் ளி
ள் தடா க்குத்தான் ன் அறிக்கை ன்றது.
டில்லியில் தயும் யாத
. (LJsT. పడి கியடிக்கிறது) நங்கள்,
கெட்டியாகப் ன்டு, அரசியல் பார்! து, Tனும் ST6) D # အီသဲဓာa). யல்தானே! தர்தலிலும் த்தில் சீட் கலாம். சியாக டன் நெருங்கி 3ததும்,
மூலமாக கப்படுத்திக்
醬 நீர்த்தேக் சென்
கைம்வெ #
நுழைவுப்பாதைகள், புதிய கால்வாய்கள், நிலக்கீழ் மின் லைகள் மீள்குடியேற்றப் శ్లో
கடத்தும் 6 வேலைத்தளங்கள், ಸ್ಖನ್ತಿ॰;
ற்றப்படு
s :::::::: š
(s ஆம் பக்கத் தொடர்ச்சி. ஏழைகளுக்
பாறைகளை குவியலிடும்
கருதத்டடததின စ္ဆိ၊ பணிகள்
பாரியளவிலான நிலப்பி
கிரிந்தி ஓயாவுக்கு கொண்டு :: இங்கு இடம்பெறுகின்ற இதன்போது உமாஒயா
ழக்கப்படுகிறது.
மக்களின் உரிமையை இழக்கச் செய்து சுற்றாடல் புவிச்சரிதவி
விமானநிலையம்,
မွိုး
aS N
கு.)
அன்ரன்.
சுனாமியாலும் ஆயுத வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நூற்றுக்கணக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்த நிறுவனங்களில் வாகரை வடக்கு அபிவிருத்தி ஒன்றியமும் ஒன்று "ஒரு வீட்டை அமைப்பதற்கு முன்பு காணிக்கான உரிமை ஆவணத்தை குடியிருப்பாளர் தன்வசம் வைத்திருப்பது கட்டாயமாகும்.” என்று கூறுகிறார் அந்த நிறுவனத்தின் களப்பணி இணைப்பாளர் நடராஜா, இருப்பினும் சமகாலத் தேவையும், முன்னுரிமையும், அவசரமும் கருதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தற்காலிக மற்றும் நிரந்தர இருப்பிடங் களை அமைத்துக் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பேரில் அரச, அரசசார்பற்ற அதிகாரிகள், கூட்டுப் பொறுப்போடு பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடி யாக இருப்பிடங்களை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள். எனவே, வீட்டினை அமைப்பதற்கு முன்பு பிரதேச செயலாளரை சந்தித்து காணி தொடர்பான பிரச்சினையினை முன் வைத்தபோது மக்களின் உடனடித்தேவை கருதி வீடமைப்பு வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கும் படி கூறியதற்கிணங்க
எமது நிறுவனத்தினால் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவ்வாறு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளுக்குரிய ஆவணம் எம்மிடமிருந்து உரிய பயனாளிகளுக்கு அப்போதே கையளிக்கப்பட்டுவிட்டன.
காணி தொடர்பில் காணப்படுகின்ற குறைபாடு கள் காரணமாக பெரும் பாலான மக்கள் தமது காணியின் உரிமையை நிரூபிக்க முடியாமலும், வாழ்வாதாரத்தினை பெருக்க முடியாமலும் பரும் அசெளகரியங் களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
காணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி பாமர மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் தங்களது குடியிருப்புக் காணிகளுக் கான ஆவணங்கள் எதிர்காலச் சந்ததிக்கு தேவை என்றும் பாமர மக்கள் கருதியிருக்காததே இப்பொழுது அவர்கள் எதிர்கொள்ளும் உரித்துப் பிரச்சினைக்குக் காரணம் என்றும் ஒரு சிலர் வாதிடுகின்றனர்.
ஒரு தனி மனிதனுக்கு தன்னை வளப்படுத்திக் கொள்வதற்கும், வாழ்க்கையின் முன்னேற்றத் திற்கும் காணி என்பது முக்கியத்துவம் பெறுகின்ற துடன், உறுதுணையாக அமையும் சொத்துங்கூட அந்தக் காணியை அபிவிருத்தி செய்வதற்கு அதன் உரிமை உறு ஆவணமாக இருப்பது அவசியம்.
4சப் 29 - ஒக் 06, 207

Page 23
இந்தவும் உங்கள் Uலன்
J1351
(29.09.2011 தொடக்கம் 05.10.2011 வரை
GDLb D இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலனகள நடக்கப்போகும் 6 flyLDIT
கும் நல்ல முன்னேற்றகரமான தொழிலில் ஆதாயம் நிறைய உண்டு குடும்பு உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றி
வைப்பீர்கள். தொழில் ரீதியாக மதிப்பு மரியாதை உயரும் வேலைத் தளத்தில் சாதகமான நிலை உருவாகும் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும் குழப்பம் தடுமாற்றமின்றி முடிவெடுப்பிர்கள் பணம கைகளில தாராளமாகப புழங்கும. உடல நிலை சீராக இருக்கும் எதி லும் ஊக்கம் உற்சாகத்துடன் செயற்படுவீர்கள் மாணவர்கள்
கல்வியிற் கவனஞ் செலுத்துவர் கலைஞர்கள், !
வெள்ளி
இந்த வாரம் உங்களுக் கரமான வாரமாகும். மனக்கசப்பு நீங்கி பாசம் அதிகரி
சந்திக்காத ஒருவரைச் சந்தியிர்கள்
அங்கத்தவர்கள் ஒத்த60)
தருவர்கள் வெளிநாட்டிலிருந்து நல்ல
鬱 காற்றில் வரும்
மாணவர்கள் படிப்பில் நாட்டங் காட்டுவர்கள் கலைஞர்கள், வர்த்தகர்கள் நல்ல இலாபமீட்டுவர்.
எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுக்
தொழில் ஸ்தானத்தில் நலல வாய்ப்புக்கள் உரு
தந்தை வழியில் பொருள்சேரும் கோபத்தை அடக்கி நடந்தால் வெற்றி
கிட்டலாம். எண்ணிய கருமங்கள் எண்ணம்போல
வர்த்தகர்கள், இலாபமீட்டுவர் அதிர்ஷ்ட நாள்-|x|படி S LLSLSLLSSSSYSSS
ノ * நாட்டமுறுவர் அதிர்ஷ்ட நாள்-புதன் مح
.N & M صد کA
C 6Luis D.
ச் மங்களl * ாரியங்கள் ட்டமிட்டவறு 2 &sJU5561 B60L குடும்பத்தில் x :: தொழில் x
ஸ்தானத்தில் நல்லபெயர் கிடைக்கும் நீண்டநாள்|* --- - - - - த்தமான ? பொருட்கள்ை வாங்கிக் குவிப்பீர்கள் சந்தோஷ|* மான காரியங்கள் விட்டில் நிகழும் குடும்ப|*
|உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பர் செலவு கடன் மீதிகள் வசூலாகும் ஒன்றுக்கு மேற்பட்ட செலவுகள் வந்தாலும் பணக்கஷ்டம் இருக்காது. *
* வேலைகள் * கேளிக்கைகளில் ஈடுபடுவர். அதிர்ஷ்ட நாள்: * ஜியாழன்
அதிர்ஷ்ட நாள்-சனி ノ※
N سرهم
இந்த வாரம் உங்களுக்கு நல்லவாய்ப் பானவாரமாகும். மற்றவர்களின்
இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலன்களுக்கு இடமுண்டு. பண C வரவு கைகளை நிறைக்கும்.
காது உங்கள் இஷ்டப்படியே முடிவெடுப்பீர்கள்|*
வாகி ஆதாயம் கூடுதலாகக் கிடைக்கும். * எதிர்பாராத பண வரவுகளைப் பெறுவீர்கள். *
ச்சயம் உங்கள் : பக்கமே. சிலருக்கு வெளிநாட்டுப்பயண வாய்ப்புக் x
நிறைவேறும் தொழில் ரீதியான பயணங்களுக்கு :
இடமுண்டு மாணவர்கள் கல்வியிற் கவனஞ் செலுத்துவர் கலைஞர்கள், வர்த்தகர்கள் கெளர
இந்தவாரம் உங்களுக்குக் கொஞ்சம்
கஷ்டமான வாரந்தான் திட்டமிட்
டபடி காரியங்கள் ಆಳ್ವ தாமதங்கள், தடைகள் ஏற்படும் நடக்காத
@雯
காரியங்களை எண்ணிக் கவலைப்படுவீர்கள் தொழில் ஸ்தானத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் தலைதூக்கப் பர்க்கும் இருப்பினும் வெற்றி உங்களுக்கே பிள்ளைகள் : நன்மைகள் கிடைக்கும் தேக ஆரோக்கியம் ಇಂಗ್ಲರುಧ್ಧಿ எதிர்பாராத திடீர் செலவுகளால் பணப்பிரச் சினைகளுக்கு இடமுண்டு எதிர் நீச்சலடித்து வெற்றி காண்பீர்கள் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவதை நிறுத்திவிடுவார்கள் மாணவர்கள், படிக்கமாட்டர்கள் கலைஞர்கள், வர்த்த்கர்கள்
32 ಸ್ಥಿ ಇಚ್ಛೀಅಕ್ಕ್ಲೆನ್ಡಿ 3)”வாரம் உங்களுக்குச் சங்கடங்கள்
நிகழும் வாரமாகும். தேவையற்ற வீண் அலைச்சல், ஆதாயமற்ற வேலைகள் வரும் திட்டமிட்டது என்னவோ நடப்பது வேறொன்றாக இருக்கும். தொழில்ஸ்தானத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஒருவர் லீவு எடுக்க அந்த வேலையும் நீங்களே செய்யவேண்டிவரும். ஞாபகமறதியால் அல்லற்படுவீர்கள் குடும்ப
கள் கூடி பணப்பிரச்சினை தலைதூக்கும். ஆனால் இழுபறி நிலையிலிருந்த சில
டிவுக்கு வரலாம். மாணவர்கள்
s
தொழில் ஸ்தானத்தில் நினைத்தபடி காரியங் கள் ம் கூட இருப்பவர்கள்உதவிசெய்வர்கள் ன் பாராட்டுக் கிடைக்கும் ஆதாயங்கள் ஒன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்குவர்கள் கடன் மீதிகள் வசூலாகும். வங்கியிலிருந்து நல்ல சேதி வரும் திட்டமிட்டபடி காரியங்கள் சுமூகமாக நிறைவேறும். ஆனால் உடல் ரீதி யான உபாதைகளால் செலவுத்தானம் அதி கரிக்கும். மாணவர்கள் நன்கு கல்வியிற் கவனஞ் செலுத்துவர்.வர்த்தகர்கள் கூடிய பண வரவு களைப் பெறுவர் அதிர்ஷ்ட நாள்- ஞாயிறு.
இந்தவாரம் கொஞ்சம் சிக்கல் 6ຽIU&D. G - ஸ்தானத்தில்
வலுவாகும் நண்பர்கள் உற்ற நேரத்
நிதானமும் வேண்டும் கவனக்குறைவால் காசு பணம் களவாடப்படலாம் எண்ணிய க திட்மிட்டபடி முடியாது காலதாமதமாகும் பணப்பிரச்சினை தீர்ந்து
வந்து காதை
கிள் கண்ணை மறைக்கும் இடமாற்றம் அவதி
வம் பெறுவர்.அதிர்ஷ்ட நாள்-ஞாயிறு ノ இக Y:
உங்களுக்குத் தெரியாழல் மறைமுக |) Lt Gool
8 60) ல் கைவிட்டுவிடுவர்கள் எதிலும் பொறுமையும்|* இத்தி ர செய்வீர்கள்
காக * உற்சாகமும் குன்றி சோழ்ப்ல் அதிகரிக்கும். ாரியங்கள்|* திொழில்'ஸ்தானத்தில்
| x உருவாகும. கடன தேவையானதைப் ? புரட்டிக்கொள்வீர்கள் எதிர்பார்த்த நல்லசேதி & Glf
நிறைக்கும் உதட்டில் புன்னகை :
ஆடம்பரச் செலவு- 8 S.S.:
* மாணவர்கள் சிறிது கவனக் குறைவாகவுே
இSCமகரம் )
இந்த வாரம் உங்களுக்குக் கஷ்ட
மான வாரமாகும். வேலைகள் தடை
டுத்தாமதமாகும். கூடுதல் நேரம் ரை செய்விர்கள் ஒருவேல்ை தவறாகி ண்ேடும் மீண்டும் செய்ய'நேரிடும் உள்த்திமும்
驚 போட்டிகள் வவதரங்கள கலை ய்ையைத் தரும் குடும்பத்தில் தொட்டதுக்கும் ந்து விழுவீர்கள் நண்பர்கள் வந்துவினான jవిక్టరీల్డ్ ஆட்படலாம். விதண்டா விாதம் பேசி வம்பில் மாட்டிக்கொள்வீர்கள்
இந்த வாரம் உங்களுக்குச் சிறப்பான
வந்து ஆதாயமும் அதிகரிக்கும். நண்பர்கள் சந்திப்பு நடைபெறும் சில பொருட் கள் ஆசையுடன் வாங்கியும் போகலாம். கையில் பணப்புழக்கம் கூடும். விருந்தினர்கள் வரவால் வீடு கலகலப்பாக மாறும் விருப்பமான உணவுகள் சாப்பிடுவீர்கள். பெற்றோர வழியில் செலவுத் சகோதரப் பாசம் அதிகரிக்கும். ஆரோக்கியம் உற்சாகந்தரும் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேர வேலை செய்ய நேரிடும். மாணவர்கள் நன்கு படிப்பார்கள். கலைஞர்கள்,
வூட நாள்- செவ்வாய் صر
யைத் தரும் ஆரஅழர இருந்து சிந்தித்துச்|x|நடந்துகொள்வர்(க்லைஞர்கள், வர்தகிர்கள்கள் செயற்படவும் தொழில்ரீதியாகக் கசூபணம் கைக: ਸੰਸ਼ੋ அதிர்ஷ்ட நாள்: ளூரில் உருளும் அதிர்ஷ்ட நாள்-திங்கள் ) & வெள்ளி محرز
வரமாகும். அடுத்தடுத்து வேலை :
8 GSTs)
ப்தி இல்லாமற் x நிறை வேறும் திட்டமிட்டதுபோல் வெ Մ5ն * தரும் சகோதரர் வழியில் எதிர்பராத உதவி
* கள் கிடைக்கும். கடன் பிரச்சினை திரும் கள்|* உறவினர்கள் தாமாகவே வந்து உதவிக்கரம் னம உண்டு & நீ
தேக *
* களை நிறைவேற்றி வைப்பிரகள் நண்பர்களுடன் * ஒடும் புளியம்பழமும் போல் நடந்துகொள்ளுங்கள். வர்த்தகர்கள், கூடுதல் ஆதாயம் பெறுவர் அதிர் * மாணவரகள
影人 அதிர்ஷ்ட நாள்:-புதன்.
யாத மகிழ்ச்சி குடிகொள் ஞம். தானத்தில் எண்ணம்போல் காரியங்கள்
事 事
திரும்:
ட்டுவர் தேவையான பணத்தைப் புரட்டிக் கொள்வீர்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆசை
கல்வியில் நாட்டங்காட்டுவர். கலைஞர்கள், வர்த்தகர்கள் இலாபமீட்டுவர்.
N
கிடைக்கும். தொழில்ஸ்தானத்தில் எல்லாம
நிறைவாகி அதிக பணவருவாய் கிடைக்கும். பூமியால் ஆதாயம் உண்டு. பாராட்டுவர் கூட்டு முயற்சிகள் நல்ல பலனைக்
கல்வியில் நாட்டஞ்செலுத்துவர் கலைஞர்கள், வர்த்தகர்கள்,
O زیر 8 O Ο
O -ی ہمیت
இந்த வாரம் உங்களுக்கு சுபீட்ச|* மான வாரமாகும் அளவுக்கு மீறிப|* பணம் கைகளில் புரளும், கவலைகள்|* நீங்கும். இன்பங்கள் மலரும் புரிபுவர்களின்நட்புக்
* உடம்பு சுகமீனத்தால் மருந்துச் எண்ணம் போல் நிறைவேறும் திட்டமிட்டவாறே : காரியங்கள் நடைபெறும் சுலபமாகக் காரியங்கள் :
* ஏட்டிக்குப் மேலதிகாரிகள்|*
XXx * காரிகள் கழுகுக் கண்கொண்டு பார்ப்பார்கள், கொடுக்கும். மாற்று மதத்தினர், வேறு மொழி : ※※潮 பேசுவோர் உதவிக்கரம் நீட்டுவர். மாணவர்கள்|* >
ர், x கஷ்ட்மாக்கும் சிலவேளைகளில் கடுங்கோபத் கூடுதல் ஆதாயம் பெறுவர்|*
அதிர்ஷ்ட நாள்:புதன்.
محبر
* ஆர்வம் கிட்ட மாட்டர்
mirAN
Year இந்தவாரம் உங்களுக்கு நல்ல பலன்கள் குறையும் வரமாகும. - குறைந்த செலவில் முடியவேண்டிய வேலைகள் இரட்டிப்புச் செலவைக் கொடுக்கும் ଭଥfର)ର!-- கள் வரும் மறதியால் அவஸ்தைப்படுவீர்கள் பணம் வரும், ஆனால் கைகளில் தங்கா
ப் போட்டியான செயற்பாடுகளால் தெழில் ஸ்தானத்தில் வெறுப்பவரும்.மேலதி
காரியங்கள் தாமதமாகவே முடியும் குழப் கள், தடுமாற்றங்கள் வந்து வேலைகை
திற்கு ஆட்படுவீர்கள் மாணவர்கள் படிப்பில்
நாள்-வெள்ளி)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கா.பூ;-பெற்றோருக்கு அல்வா குடுதீதுக்கொண்டு காதலிப்பது.
86.
&
றகு அங்கு போனது என்னவோ
பாறுமையின்ர விளிம்புக்குப் போன நான்,
அதை நீங்களும் பாருங்கோவன்.
}ঞধৃষ্ণু খৃঃ பெடியன்:- காதல் என்றால் என்ன? கா.பூ-திரைப்படம்,சிறுகதை, நாவல்,போன்றவைக்கான கதை வங்கி,
அட்சய பாத்திரம்.
பெடியன்:- காதலி என்றால்? கா.பூ;--காதலனால் நிழலாய் தொடரப்படுபவள். (சந்தேகத்தோடு) பெடியன்:- காதலன் என்றால், கா.பூ:-கொஞ்சம் பொய், கொஞ்சம் அசட்டுத்தனம் கலந்த ஜீவன்.
பெடியன்:- லைசன்ஸ். கா. பூ;-பெற்றோரின் அனுமதியுடன் காதலிப்பது. . . . . |
பெடியன்:-சைலன்ஸ்?
பெடியன்:- சைற் அடித்தல்?
பூ;-காதலித்தல் பெடியன்:-பிகர்? கா.பூ:-அழகான பெண்களுக்கு இளைஞர்களால் சூட்டப்பட்ட செல்லமான பொதுப்பெயர். பெடியன்:-றோட்டோர றோமியோக்கள்? கா.பூ-வேலைவெட்டி இல்லாமல் காய்ந்தபடி கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் இளைஞர்கள்.
பெடியன்:-ஜொள்ளு?
பூ:-ஒருபாலாருக்கு மறுபாலாரைக்
கண்டதும் உதடுகளில் ஏற்படும் ஈரப்பதன்.
பெடியன்:-லொள்ளு? கா.பூ:-அசட்டுத்தனமாக உளறுதல். (இதுவும் இருபாலருக்கும் உரியது)
பெடியன்:-அப்பிளிக்கேஷன்?
கா.பூ:-காதலைச் சொல்ல முன்னனுமதி?
பெடியன்:-நோ வேக்கன்சி.
கா.பூ:-காதலிக்க விண்ணப்பிக்கப்படும்
ஒருவரின் இதயத்தில் ஏற்கெனவே
ஒருவர் குந்தியிருக்கிறார் என்று அர்த்தம்.
భళజు
அந்தப் பையனுக்கட் 6) LI J ணுககுப் பதினேழு
விளையாட் டென்றால் வெட்டிப்
புத்தி கூர்மையான விை மூளையைப் பயன்படுத் பியமான விளையாட்டு பீரங்கிகள் முழுங்குவதைப் பார்த்திருக்கிற அதேபோல அபாயம் ஆனால் சப்தமுண்டாக்கும் ஒரு
ரு பொம்மை பீரங்கியைத் தயாரித்தால்
என்ன? என்ற எண்ணம் உண்டாயிற்று
ட்டு
அந்தப் ப்ையனின் மனதிலே, |žಳ್ವ வயதுப் பையனின் | ஆராய்ச்சி மூளை வேலை செய்
ஒரு பீரங்கியை உருவாக்கி |அதற்கு குண்டுகள் என்ன தெர.
யுமா? விளையாட் டுக்குப் பயன்படும் கண்ணாடி கோலிக் குண்டுகள் -
ஸ்ாயியைத் தவிர வேறொன்றுமில்லை
/வணக்கமுங்கோவ்! பின்னேரப் பொழுது கொஞ்சம் காத்து வாங்கிக்கொண்டு வருவம்
ண்டு வெள்ளவத்தைக் கடற்கரையில் ஒரு ரவுண்ட் போனனுங்கோ. கனகாலத்துக்குப் அங்க கண்ட காட்சிகள் எல்லாம் கண்றாவியாத் தரிஞ்சுதுங்கோ. எங்கட இளம்பெட்ட பெடியல் எல்லாம் சோடி சோடியாய் காதலிக்கிறம் எண்டு சால்லி பண்ணுற கறுமாந்திரங்களை என்னாலேயே சகிச்சுக்கொள்ள முடியேல்லையுங்கோ. ,
அங்க சோடியாய் இருந்த ஒரு பெடியனைக் கூப்பிட்டு தம்பி தெல்லாம் சரிதானோ எண்டு கேட்டன். அவனுக்கு வந்தது பாருங்கோ ஒரு | |கோபம் அப்படி ஒரு கோபம். அந்தப் பெடியன் என்னைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்புச் | சிரிச்சுப் போட்டு தாத்தா இந்தக்காலத்துக்காதல் எண்டால் என்னண்டு தெரியுமோ எண்டு கேட்டுப்போட்டானுங்கோ. உமக்கு என்ன தெரியவேணுமெண்டு பதிலுக்கு நான் போட அவன்
|சொன்ன காதல் குறியீடுகளுக்கு நான் குடுத்தவிளக்கம் அவனை மலைக்க வைச்சிட்டுதுங்கோ. ,
து ரொம்ப விளையாட்டுப் புத்தி
பாழுதுபோக்கும் விளையாட்டல்ல.
8 స్టల్ల్లో
பெடியன்:- ஒரங்கட்டுதல். கா.பூ:-காதலன் காதலியைத் தனி யாக அழைத்துச் செல்வது. இப்போது காதலியும் காதலனை ஓரங்கட்டுகிறார். பெடியன்:-செருப்பு? கா.பூ:- பெண்களின் தற்காப்பு ஆயுதங்களில் ஒன்று. ஜொல்லர்களின் விரோதி.
பெடியன்:- அல்வா கொடுப்பது? கா.பூ-இறுதி நேரத்தில் ஏமாற்றிவிட்டு இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்வது.
காத் பெடியன்:-தியேட்டர்? கா.பூ:-அமர்ந்திருந்து காதலிக்க நாற்காலி கொடுத்து கெளரவிக்கும் இடம்.
பெடியன்:- றுாட் கிளியர்? கா.பூ:-காதலுக்குத் தடையில்லாத நிலை பெடியன்:-பச்சைக்கொடி?
கா.பூ;-காதலுக்குப் பெற்றோரின் அனுமதி
கேள்விகேட்டு மூச்சு வாங்கிய பெடியன் காதிலை பூ கந்தசாமியண்ணையைப் பார்த்து ஆச்சரியப் பார்வையோடு அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றான்.
Ural Gaiulioğu ju
அணுவைப் பிளந்தவர்
67եւյմ (9:/h60)*360ளயும் இறுகப் பொத்திக்:ெ (3560) ಕ್ಲೌಗ್ಹ ஒரு பெரிய மரத்தை நாக்கி ஓடினான். அதன் பின்னால்
மறைந்துகொள்வதற்காக
பும்.பும்" என்று பயங்கரமாக, காக செவிடாகும்படி அந்தப் TTತಿ' பீரங்கி கர்ஜித்தது. வெடித்தது.
சத்தம் அடங்கியதும், அடக்கமாட்டாத
மகிழ்ச்சியோடு மெல்ல மெல்லத் ஆங்கித் தயங்கி, அந்தப் பொம்மைப்
ரங்கியின் அருகில் போனான்.

Page 24
[ eg ats a .
பொதுவாக பரிகாரம்
பண்ணுவதாகச்
சொல்லியே மிருகங்களுக் இடம்பெற கும் மனிதர்களும் திருமணம் நடத்திப்பார்ப்பார்கள். ஆனால் சாதனை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் தான் செல்லமாக வளர்த்த இே நாய் ஒன்றை திருமணம் செய்த சம்பவம் அண்மையில் ! ဖြိုးကြီး L இடம்பெற்றுள்ளது. கண்டுகள்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Joseph Guiso(வயது 20 என்பவர் தாகவும் தான் வளர்த்த Honey என்றழைக்கப்படும் தனது நாய் மீதுள்ள இணைய அளவுகடந்த அன்பின் காரணமாக அதனையே திருமணம் செய்தி செய்துள்ளார். இந்த நிகழ்வை வெகு விமர்சையாக பூங்கா வெளியிட் ஒன்றில் கொண்டாடியுள்ளார். இதுவரை எந்த நாட்டு சட்டத்திலும் குறிப்பிட மனிதன் நாயை திருமணம் செய்வதற்கு அங்கீகாரம்
- הר "ע ருமனம்):
s
இதனால் இவ டைய இந்த செயற்பாட்டை அந்ந அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இதுபற்றி நியூயோர் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஹனி இத்திருமணம் மிருகங்களுடன் அன்பை பரிமாற இது ஒரு சிறந்த வழி எனத் தெரிவித்தார் லருக்கு மத்தியில் நடந்த இந்த திருமணத்தில் ஹனி தனது ஐந்து வயதா நாயின் நான்கு கால்களிலும் முத்தமிட்டு நீ என் நெருங்கிய நண்ப வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நிதான் என சத்தியப்பிரம
செய்து திருமணம் இனிதே நிறைவு பெற்றது.
ஆஸ்திரேலியாவில் மிருக உரிமைகள் குழுக்கள் இந்த திருமணத்தி ஏற்றுக்கொள்ளவில்
என்பது
குறிப்பி தக்கது.
-200LDUH உள்ளது. பெரிய இடையில் கற்களால் கட்டி மக்க LTT60056267 ஒடுக்கமான உருவாக்கப்ப ஆயினும் இந் வாழ்வாதாரத்து
11
தேவையான
இங்கு அனைத்து பார்ப்பதற்கு பெரிய பாறாங்கல் ವಾತ್ತ್ರ 60 ஒன்று வீடுகளுக்கு மேல் விழப்போகின்றது 6) T3560T D
தோன்றுகின்றதல்லவா போக்கவாச் இல்லை. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து | o ல் கொண்டு செல்கின்ற அதேவேளை மக்கள் ததர
பழைய வாழ்க்கையிலும் சந்தோஷம் 體。 காண்கிறார்கள் என்பதற்கு இது.ெ ? 驚
வாரு உதாரணமாகும். அந்தவகையில் போர்த்துக்கல் நாட்டிலும் மான்சாண்டோ மலைப் பகுதியில் மாபெரும் பாறைகளால் ஆன அழகிய பழைய நகரம் ஒன்று
அருங்காட்சியகம் என்று வர்ணித்தால் தவறு கிடையாது.
量、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் மேல் நடக்கமுடியுமா என கேட்பவர்கள் எல்லாம் வாய் பிளக்கும் கயில் நீரின் மேல் நடந்து சாதனை படைத்துவிட்டார்கள் மனிதர்கள் கற்பனையில் எண்ணிப்பார்க்காத பல விடயங்களை இன்று மனிதன்
তািজ"। செய்து கொண்டிருக்கிறான்.
நீரில் படகு சவாரி செய்யலாம். ஆனால் சைக்கிள் சவாரி செய்ய
முடியுமா? என்ன வியப்பாக இருக்கிறதல்லவா? முடியாது என
அதையும் காட்டியுள்ளான் ஒரு இளைஞன். இது பற்றி ஆங்கில இணையத்தளம் ஒன்றில்
வெளிவந்த ஒன்றில் Matmenage எனும் 16 வயது இளைஞன் 75 அடி ஆழமான ஏரியின் மேல் சைக்கிள் ஒட்டியுள்ளதாக င္ကို႔ရှီနှီါးကြီး குறித்த சிறுவன் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்காகவே இவ்வாறு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் இளைஞனின் சாதனை தொடர்பாக புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. குறித்த புகைப்படங்கள் ஒரு கிரபிக் வேலை سے خصوصی என பலர் குறிப்பிட்ட ഇ- 7
გეთupuolai) 8 ற எனவும் த்தை SDJU
த்தளம்
டுள்ளமை
இ) .
இங்குள்ள LILIEJ86606TH
பார்த்தவுடன் யுத்தத்தில்
pഞണ5ഞണ്
வெட்டி
குவித்திருக்
கின்றார்கள்
݂ ݂ ݂ இப்பணி
(3L UITGN) எண்ணத்
தோன்றுகின்றதா? ஆனால் அது இல்லை. ஒவியர்களின் கைகளில் எது சிக்கினாலும் அதற்கு ஒரு வடிவம் கொடுத்துவிடுவார்கள். அதன் பிரதிபலிப்பாக நீங்கள் இங்கே படத்தில் பார்ப்பது உருளைக்கிழங்கு வடித்திலான மனிதத் தலைகளைத் தான். உருளைக்கிழங்கில் மனித முகங்களை உயிரோட்டமாக செதுக்கி மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகான முறையில் மெருகூட்டல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள்
வீரர் குறேவ் மாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது அண்மைக்காலமாக இலங்கை அணியின் செயற்பாடுகளினால் ஏமாற்றமடைந்திருந்த இலங்கை ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கை ஏற்கெனவே டேவிட் பட்மோ, கம்போடி உட்பட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்கள் மூலம் கிரிக்கெட் உலகில் புதிய மைல் கல்லைத் தாண்டிய இலங்கை அணிக்கு மாஸின் வருகை உற்சாகத்தை அளிக்கிறது. அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இவர், அவுஸ்திரேலிய அணி சார்பாக 5 டெஸ்ட் போட்டிகளிலும் 119 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கின்றார். அத்தோடு 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் உலகிலேயே கிரிக்கெட் வீரராகவும், பயிற்றுவிப்பாளராகவும் உலகக் கோப்பையைப் பெற்றவர் என்ற சாதனை மாஸ்"க்கு சொந்தமானது.
2000-2004 வரை அசிம்பாப்வே அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய மாஸ் அவுஸ்திரேலிய அணியின் தேர்வாளர் குழுவிலும் சிறிது காலம் இடம்பிடித்திருந்தார். இவ்வாறு நீண்ட அனுபவத்தை
திறமையையும் தன்னகத்தே கொண்டிருக்கும் மாஸ், இலங்கையின் பயிற்றுவிப்பாளராக வந்திருப்பது இலங்கை அணிக்கு மீண்டுமொரு | பொற்காலத்தை பெற்றுக்கொடுக்கும் என்ற
நம்பிக்கையோடு LDT60)GN)
ப்பெற்று
பாறைகளுக்கு
ரனைட் குட்டி வீடுகள்
வசிக்கின்றார்கள் குடைந்து சிறிய வீதிகள் G D 66760. நகரத்தில்
L SSS S S S S S S S S SS SSG S S S S S S S S SY Y S S S S S S S TT SSr