கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.09.02

Page 1
CARLOSA
பொது மக்கள் மீது
—
கடைக்குள் வர்த்தகர் குத்திக் கொை
அருட்காட்டிவொளால் சம்பவம்
(தலைமன்னார் நிருபர்) விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் மாந்தை மேற்கு உதவி அரசாங்க இது பற்றி ஆரம்ப விசாரணைக அதிபா பிரிவில் ஆண்டான்குளம் ஆட்காட் ந்து தெரியவருவதாவது டிவெளி பகுதியில் வர்த்தகர் ஒருவர் புதன் கனகரட்ணம் மகேந்திரன்(வயது இரவு கத்தியால் குத்தி கொலை செய்ய என்ற மூன்று பிள்ளைகளின் தந்தைே ப்பட்டுள்ளார். வாறு கொலைசெய்யப்பட்டுள்ளவர இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இவர் ஆட்காட்டிவெளி கிராமத்தி பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், இக் பலசரக்கு கடை வைத்து வியாபாரம் கொலை சம்பந்தமாக பொலிசாரும் தீவிர வந்தார். (6ஆம் பக்கம் ப
ஜெயசந்திரன்ஸ் utu (tao
விழாவை அை
O
No, 433, Galle Road, Colombo
www.jeye
 
 
 
 
 
 
 

|
கடும் தாக்குதல்
sausotorius otot, தென்னிலங்கையைச் சேர்ந்த பஸ் வண்டிக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்ததையடுத்து பொது மக்கள் பஸ் வண்டியை தாக்கியதன் எதி ரொலியாக அப்பகுதிக்கு விரைந்த
エリー
· na na சீருடையினர் வீடுகளில் இருந்த ஆண்களை அழைத்து வந்து கண் மூடித்தனமாக தாக்கிய சம்பவம் கொக்குவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
(6ஆம் பக்கம் பார்க்க)
ஊருக்குள் புகுந்த மர்ம மனிதர்களில் ஒருவர்
மடக்கிப்பிடிப்பு:மற்றையவர்தப்பியோட்டம்
suscotstetrifugiososoot, மர்ம மனிதனாக நடமாடிய இரு வரில் ஒருவரை மடக்கிப் பிடித்த ஊர் மக்கள் இராணுவம் முன்னி லையில் பொலிஸாரிடம் ஒப்ப டைத்தனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கோண்டாவில் தில்லை யம்பதி சிவகாமி அம்மன் ஆலயப்
யாழ்ப்பாணம், மானிப்பாய், சுதுமலை, மடத்தடி
42 ஆகிய பகுதிகளில் மர்ம நபர்களின் ಇಂಡಿ: நடமாட்டம் அடுத்தடுத்து இடம்
பெறுவதால் இப்பகுதி மக்கள் பீதி யடைந்துள்ளதுடன் இரவு நேரங்க ளில் தூக்கமின்றி விழித்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்
S S
மாணிப்பாய் சுதுமலை பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டம்
Gage,TT Girl TIGGANGi) JFIDILIGNI) li
பகுதிக்குள் துவிச்சக்கர வண்டி
யில் வந்த இருவர் துவிச்சக்கர வண்டியை பஞ்சர் பண்ண வேண்டுமென தெரிவித்து அப்ப குதியில் இருந்த နှီ:| வண்டி திருத்துமிடத்தில் விட்டு
நடந்து சென்றுள்ளனர்.
(6ஆம் பக்கம் பார்க்க)
மக்கள் பயப்பீதியில் டுள்ளார்கள்.
மானிப்பாய் எரிபொருள் நிலை யத்திற்குப் பின்புறமாகவுள்ள ஒரு வீட்டிற்கு இரவு ஒருமணி போல் சென்ற மர்ம மனிதர்கள் வீட்டுக் கதவைத் தட்டினார்களாம்.
(6ஆம் பக்கம் பார்க்க)
டகளால் உங்கள் திருமண
ங்கரித்திடுங்கள்
ዓ6 Tel:011-4528438/0114528435
handrains.com

Page 2
02
2.92.
இன்றைய நேர்முகப்பரீட்சையை ரத்துசெய்துவிட்டு தகுதிகாண் அடிப்படையில் தேர்வுநடத்தவேண்டும்
அச்சுவேலி, மன்னாரில் செயற்படவுள்ள ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் பதவி மற்றும் பதில் அதிபர் பதவிகளுக்கு இன்று 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சையை இரத்துச்செய்து பதவி வெற்றிடங்க ளுக்கு பொருத்தமான முறையில் விளம் பரம் செய்து பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சையை நடத்த வேண் டும். இல்லாவிடில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யோசேப் ஸ்டாலின் ஆசிரியர் கலாசாலைகளின் ஆணையாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் ஆசிரிய கலாசாலை நேர்மு கப் பரீட்சை தொடர்பாக இலங்கை ஆசி
சங்கத்தின் தலைவர் யோசேப்
ஸ்டாலின் மேலும் தகவல் தெரிவிக்கை
ஆசிரியர் கலாசாலைகளின் ஆளணி நியமனம் மற்றும் நிர்வாகம் மத்திய கல்வி அமைச்சின் பரிபாலனத்துக்கு உட்பட்டது. அந்த வகையில் பொருத்த மான கால இடைவெளியில் தகுதியான வர்களிடமிருந்து விண்ணப்பம் கோரி அதனடிப்படையில் பொருத்தமான தகுதி உடையவர்களைக் குறிப்பிட்ட பதவி ஆளணிக்கு நியமனம் செய்ய வேண்டும் என்றார்.
மன்னார் ஆசிரிய கலாசாலை விரிவு ரையாளர் மற்றும் பதில் அதிபர் ஆள ணிக்கு ஆட்களைத் தெரிவு செய்வ தற்கு உரிய முறையில் விளம்பரம் செய் யாமல் வடக்கு மாகாண நிர்வாகம் நேர் முகப் பரீட்சையை இன்று வெள்ளிக்கி ழமை நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
ஆலய சுற்றாடல் எப்பொழுதும் மனத்திற்கு அமைதிதரும் இடமாக அமையவேண்டும்
(வட்டுக்கோட்டை நிருபர்) ஆலய சுற்றாடல் மனதிற்கு அமைதி தருவதாகவும் மன மாயையைக் களை யும் இடமாகவும் அமைய வேண்டும். சைவத் தமிழ் மக்களுடைய அடை யாளத்தை இழந்துவிடும் வகையில் ஆலயச் சூழலைக் களியாட்ட மைய மாக மாற்றக்கூடாது. எமது சமய பண் பாட்டுக்கு அமைவான நிகழ்வுகள் மட் டுமே ஆலயச் சூழலில் நடைபெற வேண்டும்.
இவ்வாறு நல்லூர் 63 நாயன்மார் திரு மடத்தில் உற்சவகால சொற்பொழிவுத் தொடரில் குதிரை வாகனத் திருவிழா வன்று ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த் திய சொல்லின் செல்வர் இரா. செல்வ வடிவேல் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற் றும்போது -
வழிபாடு என்பது உடல்ரீதியாக அன்றி உளரீதியாக அமைய வேண்டும். மனதில் இறைவனை நிறுத்துவதே உண்மையான பக்தியாக அமையும், நாம் எமது மனதில் பல்வேறு வகை யான அழுக்குகளையும் சேர்த்து வைத் துக் கொண்டு துன்பமடைகின்றோம். இந்த மன அழுக்கை அகற்றுவது தான் பக்தியின் நோக்கமாக -9|6ԾԼDա வேண்டும். ஆலயங்களில் நடைபெ றும் நிகழ்வுகள் அதற்கு உதவ வேண் டும்.
ஒளவையாரிடம் முருகன் அரியது எது என்று கேட்டான். அரிது அரிது மானி டராதல் அரிது அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பார் ஒளவையார். இதனை
நேரடியாக முதுகுக்கூன், கண்பார்வை இழப்பு, காது கேளாமை, பெண்ணாகப் பிறத்தல் என்று பொருள் கொள்வதை விடுத்து வஞ்சக எண்ணம், வன்முறைச் சிந்தனை, பஞ்ச மாபாதகம் செய்வோர் இவர்களே கூன் விழுந்த மனிதர்கள். தர் மத்தை மறந்து அதர்ம நெறிநின்று பொ ருளிட்டுவதற்கு எதையும் செய்யலா மென நினைத்து நடப்பது சமூக அநியா யங்களைக் கண்டும் காணாமல் இருப்ப வர்கள். இவர்கள்தான் கண்ணிருந்தும் குருடர்களானவர்கள்.
நல்ல விடயங்களைக் கேட்காது. உடல் உள்ளத்திற்கு தீங்கிழைக்கும் செய்திகளைச் செவிமடுத்தும் ஏழை அழுவதைக் கேட்காதிருப்பவர்களே மனிதச் செவிடர்களாவர்.
ஒளவையார் பேடு எனக் குறிப்பதை பெண் என்று பொருள் கொள்ளக்கூ டாது. ஏனெனில் ஒளவையும் பெண் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆனா? பெண்ணா? என்று புரியாத திருநங்கையர் நிலையில் சில ஆண்கள் செய்யும் செயல்களும் சில பெண்கள் Gleլնպլի சமூகத்தில் காணப்படுகின்றன. இவர்களையே ஒள வையார் பேடு என்று குறிப்பிடுகிறார். இத்தகைய குறைபாடுகள் இல்லாத செம்மையான மானிடப் பிறப்பையே ஒளவையார் குறிப்பிட்டார்.
மானிடப் பிறவி எடுத்த நாம் எமது சைவசமய விழுமியங்களைப் பின்பற்றி தர்மநெறி நின்று பொருளிட்டி ஏழைக ளுக்கு உதவி இறை அர்ப்பணமாக நற் பணி பல செய்து நல்வாழ்வு வாழப் பழ கிக்கொள்ளவேண்டும் என்றார்.
செயல்களும்

யாழ் ஓசை
யாழ். குடாநாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
(கொக்குவில் நிருபர்)
யாழ். குடாநாட்டில் அண்மைக்கால மாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதைக் காணக்கூடியதா கவுள்ளது. தற்போது கோடைகால விடு முறை என்பதால் தென்னிந்தியாவிலி ருந்தும் மேற்குலக நாடுகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வடபகுதியை நோக்கி வந்த வண்ணமுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மட்டும் ந யினாதீவுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னிலங்கை சுற்றுலாப்
பயணிகள் சென்றுள்ளனர் என்று வேல ணை பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். ளுக்கு தரிப்பிட வரி மதிப்பிடும் மேற் படி உத்தியோகத்தர் கூறியதாவது, திங்கட்கிளமை மட்டும் தான் பெரு மளவான தென்னிலங்கை
sunsetrius
eursectil களுக்கு தரிப்பிட வரி அறவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக வும் அவர் மேலும் கூறினார்.
ஒஸ்மானியாக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நோன்புப்பெருநாள் தொழுகை
(ஐந்துசந்தி நிருபர்)
யாழ். ஒஸ்மானியாக் கல்லூரி மைதா னத்தில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மீள்குடியேறி வசிக்கும் பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் அனைவரும்இப்பெருநாள் தொ ழுகைக்காக ஒன்று கூடினார்கள்
யாழ்ப்பாண வரலாற்றில் முதற்தட வையாக பொது மைதானத்தில் நோன் புப்பெருநாள் நடைபெற்றுள்ளது. இதுவ ரை காலமும் அவ்வப்பகுதி பள்ளி வாசலில் நடைபெற்று வந்தன.
இவ்வருட நோன்புப் பெருநாள் தொ ழுகையையும் ஜும்மாவையும் பொ துவான இடத்தில் நடைபெறுவதற்கான முயற்சியை யாழ். கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களின் பரிபாலன சபையினருடன் மேற்கொள்ளும்படி தீர்மானத்திற்கமைய நடைபெற்றுள்ளன. பெருநாள் தினத் தன்று 31 ஆம் திகதி காலை 7.45
நெடுந்தீவு, வேலணை அராலியிலுள்ள தரவை நி லங்களை உழுது பண்படுத்தி மாடுக ளுக்கான புற்களை வளர்க்க வேண்டு மென வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்தி ரசிறி உத்தரவிட்டுள்ளார்.
அராலிப் பகுதியில் வீதி திருத்தம் மற் றும் தேவைகளுக்கென அப்பகுதி மக் கள் மண் எடுப்பதால் தரவைப் பகுதி மேடு பள்ளம் நிறைந்து காணப்படுவது
அராலி தரவை நிலங்களில் புற்கள் வளர்க்கப் பனப்பு
மணிக்கு மெளலவி அப்துல் அஸிஸ் (காஸிமி) தொழுகையை நடத்த மெள லவி மஹ்மூத் (பலாஹ்) குத்பா பேரு ரை நிகழ்த்தினார்.
இவர்களுடன் யாழ். உலமா சபை உறுப்பினர்களான மெளலவி மார்களும் கலந்து கொண்டனர். நாலு ஜும்மா பள் ளித் தலைவர்களும் மற்றும் பள்ளிவா சல் உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் பெருநாள் தொழுகையை நடத்தினார் est.
இறுதியில் மஹ்மூத் மெளலவியின் துவாப் பிரார்த்தனையுடன் முடிவுற்றது டன் வருகை தந்தவர்களுக்கு சிற்றுண் டியும் குளிர்பானமும் வழங்கப்பட்டன.
பெருநாள் சந்தோஷத்தை வெளிப்ப டுத்தும் முகமாக ஒருவருக்கொருவர் மு ஸாபஹா செய்து மனமகிழ்ந்தனர். மீள்கு டியேறியுள்ள மக்களின் வாழ்வுக்காக பிரார்த்தனையும்நடைபெற்றது.
டன் அப்பகுதியில் மேயும் மாடுகளுக் கான புல்லும் அருகி வருவதாக வேல ணை பிரதேச செயலக ஒருங்கிணைப் புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்
–5.
இப்பகுதியைச் சமப்படுத்தி மாடுக ளுக்கான புல் வகைகளை வளர்க்க வேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்ட தையடுத்து ஆளுநர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
கோவிலில் களவாடப்பட்ட பொருட்கள் மீட்பு
afriškas,T60)6OST, சித்தன்கேணி சிவன் கோவிலில் அண்மையில் களவாடப்பட்ட 20 இலட் சம் ரூபா பெறுமதியான பித்தளைப் பொருட்கள் சுன்னாகம் பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆலய குருக்கள் தெரிவித்துள்ளார்.
இணுவில் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற களவின்போது பிடிக்கப்பட்
டவர்கள் மூலம் இப் பொருட்கள் சுன்னா கம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இப்பொருட்களை ஐந்து சந்தியிலுள்ள பித்தளைப் பொருட்கள் உருக்கி வார்க் கும் ஒருவருக்கு திருடர்கள் விற்றுள்
SITT TITLUS56TT.
மீட்கப்பட்ட பொருட்களைப் பார்வை யிட்ட ஆலய குருக்கள் அவற்றை அடையாளம் காட்டியுள்ளார்.
. . . . . . . . . .

Page 3
அமைச்சு நடத்தவுள்ள விழா -2011சு க்குப் படைப்பூாளிகளிட மிருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன, இவ்விழா தேசிய ரீதியில் நடைபெற வுள்ளது. :*:
கலாசார மற்றும் சமூக அலுவல்கள் அழைக்சும் கலாசார திணைக்கனூழும் இலங்கை கலைக்கழகத்தின் அரச ஓவி ய சிற்ப சபையும் இணைந்து தேசிய ரீதி யில் சிற்ப ஓவிய விழாவை நடத்த வுள்ளன.
நாடளாவிய ரீதியில் சிற்ப ஓவியஆக் கங்களின் மதிப்பீடு மற்றும் கலைத்து றையில் மறைந்திருப்போரையும் தனி
குக்குக்கொண்டு வருதல் அவர்களின் ஆக்கங்களை அறிந்து வலுப்படுத்தல்; நாட்டிலுள்ள சிற்ப ஓவிய கலைகளில் ஆர்வமுள்ள ரசிகப் பெரும்க்களின் ரச னைக்கு இடமளித்தார். ரசிகர்களின் அளவை அதிகரித்தல் என்பனவற்றை
வடமராட்சி,
யாழ். குடாநாட்டில் பிரசித்தி பெற்ற சைவ் ஆலயங்களில் ஒன்றான தொண் டைம்ானாறு பூரீ செல்வச் சந்நிதி ஆல யத்தின் வருடாந்த பெருந்திருவிழா கட்ந்த 29 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் 11 மணிக்கு கொடிய்ேற்றத்துடன் ஆரம்பமாகித் தெர்ட்ர்ந்து நடைபெற்று வருகின்றது.
முக்கிய திருவிழாக்களான பூங்காவ னத் திருவிழா எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் கைலாச வாக னத் திருவிழா 7 ஆம் திகதி புதன்கிழ ழையும் சப்பறத்திருவிழா 10 ஆம் திகதி சனிக்கிழமையும் தேர்த் திருவிழா 11 சித்தன்னேர்சிவன்கோவிலில் HMMMI பொருட்கள்
* ' ' ' + : :சங்கானை,
சித்தன்கேணிஜ.சிவன் கோவிலில் அண்ம்ையில் களவாடப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியான பித் தளைப் பொருட்கள் சுன்னாகம்பெர்லி ஸாரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆலய குருக்கள் தெரிவித்துள்ளார்.
இணுவில் பகுதியில் அண்மையில் இட்ம்பெற்ற களவின்ப்ோது பிடிக்கப் பட்டவர்கள்'மூல்ம் இப் பொருட்கள் சுன்னிகம் பொலிஸாரால் மீட்கப்பட் டுள்ளன. இவர்கள் ஏறக்குறைய 29 ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இப்பொருட்களை ஐந்து சந்திலுள்ள பித்தளைப் பொருட் கள் உருக்கி வார்க்கும் ஒருவருக்கு திரு டர்கள் விற்றுள்ளார்கள். மீட்கப்பட்ட பொருட்களைப் பார்வையிட்ட ஆலய குருக்கள் அவற்றை அடையாளம் காட் tąkartyst,
இருப்போரையும்:வெளிழல.
செல்வச் சந்நிதி ஆலயத்தில் வருடாந்த திருவிழா ஆரம்பம்
స్ట్రీ நோக்கிகக்கொண்டு சிற் p
பனுவிப் வி
ண்ம் தீட்டுதல், சுவரோவியங்களைப்
பிரதிழைப் படுத்தல், பூமிக்காட்சிகள், அத்தப்படுத்தல், சிற்பங்கள், பொருத் தல் என்ற வகையில் ஆக்கங்களைச் சமர்ப்பிக்கலாம்.
படைப்புக்களை இலங்கை பிரசையர் கவுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமர்ப்பிக்கலாம். அவை அண்மைக்கா லத்தில் (2010-2931) காலப்பகுதியில் உருவாக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் முன்வைக்கப்படும் ஆக்கங் களுக்கு பரிமாணம் புற்றியூகட்டுப்பாடு கள்இல்லை.ஒவ்வொரு ஆக்கத்துக்கும் விபரங்களை உள்ளுக்கியது.தனித்தனி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்குo41 - 3188873 தெலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியலாம்.
ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் இடம் பெறும்.
தீர்த்தத் திருவிழா 12 ஆம் திகதி திங் கட்கிழமையும் அன்று மாலை மேளத் திருவிழாவும் நடைபெறுவதுட்ன் வரு டாந்தப் பெருந்திருவிழ்ர் நிறைவடை պտ.
.ୋଽ : ~ | ¡¿† e
சங்கானைட்
ܐܰ.>.÷ ¬ܘ . . . . . . ...........
S. . astrålasmissbesor, சங்காண்ைப்பகுதியில் மர்ம் மனிதர்க் ளின் நீட்மாட்ட்ங்கள் அதிகரித்து "க்ா ண்ப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் நித்திரையில் 'மூழ்கியிருந்த இளம்குடும்பப் பெண்ணின் கைய்ை இழுத்த மிர்ம் மனிதன் பெண் கூக்குர லிட்டுச்சத்தமிட்தப்பிய்ேடிய சம்பவம் ஒன்று சங்கானையில் நேற்று முன்தின்ம் இரவு 10.30 மணியளவில் இட்ம்பெற் றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது
கிாரைநகரிலிருந்து இட்ம்ப்ெயர்ந்து ஒட்டக்கரை வீதி சங்கான்ையில் அமைந் துள்ள நீதிவின் முகாமில் வசித்துவரும் இராசதுரை திருநாவுக்கரசின் மனை விக்கு இந்நில்ை ஏற்பட்டுள்ளது.
ஒன்லக்குடிசை, கிடுகினால் வேயப் பட்ட தட்டி மறைப்புக்கள். இத் தட்டி யின் உட்புறமுள்ள விறாந்தையில் அவர் நித்திரையில் இருந்தபோது இத் தட்டி ஊடாக ஓட்டை ஏற்படுத்தி அத னுரடாக மர்ம மனிதன் கையை விட்டு இப் பெண்ணின் கையை இழுத் துள்ளார். அந்நேரம்பயத்தினால் பெண் ஓலமிட கணவன் மற்றும் அயுலி
 
 
 
 
 
 
 
 
 
 
 

’、 ஆளுநரின்ச்ெ
அச்சுவ்ேலி, வடக்கு மாகாண ஆளுநரின் செய லாளர்க இ. இளங்கோவன் நியமிக்க்ப் பட்டுள்ளிர், ஆளுநரின் செயலாளராக கடமையாற்றிவந்தன்ஸ். ரங்கராஜன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சேவை
மான்த்துக்குஅமிைய கடிந்த 15ஆம்திக் தியுடன் அவரின் சேவை முடிவுக்கு வந் ததையடுத்து இ.இளங்கோவன் செய லாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பதவிப் பெற்றுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.
லாளராக இளங்கோவன்நியமனம்
இளங்கோவன் வடக்கு கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச் சின் செயலாளராகக் கடமை புரிவ தோடு' ஆளுநரின் செயலாளராகவும் பதவியையும் வகிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
லடிக்கு:மாகாணத்தில்:தற்பொழுது சேவை நீடிப்புப் பெற்றுஒப்பந்தஅடில் படையில் கடமைபுரிபவர்கள் என்ற வகையில் 70 வயதுக்கு மேற்பட்டவர் கள் கடமை புரிகின்றனர். இவர்களில் மேலும் பலரின் சேவை முடிவுக்கு வர லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
105 1690
பகுதியில் அதிகரிக்கும் ர்களின் நடமாட்டங்கள்
லுள்ளோர் எழுந்துவந்துள்ளனர். இவர் கள் வருவதை அவதானித்த அம் மணி தன் ஒடித் தப்பிவிட்டான். அவனைக் கலைத்துக் கொண்டு சென்றவர்கள் அவ்னதுகையில் ஓர் சிகப்புநிற ஒளிவீ சும் நேசர் ரக ரேஜ்லைற் இருந்ததை யும் அவதானித்துள்ளனர். அவன் ஓடிய திசையில். மேலும் அதே மாதிரியான மூன்று சிகப்புநிற ஒளி தெரிந்ததாகவும் மூன்று பேர் தென்பட்டதாகவும் முக்கள் தெரிவித்தனர்.
இருட்டினுள் ஒடிச் சென்றவர்கள் அராலி வீதி சங்கானையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்னம்ஒன்றில் ஏறிச் சென்றதாகவும் வாகன இரைச்சல் மூலம் தெரிந்து கொண்டதாகவும் கூறி sigri.
இதேவேளை பட்டின சபை வீதியி லுள்ள ஒரு வீட்டின் வெறும் காணிக் குள் இரவு 11.30 மணியளவில் ஒருவர் கைத்தொலைபேசி மூலம் கதைத்துக் கொண்டிருந்ததை வீட்டிற்கு வெளியே வந்த குடும்பப் பெண் அவதானித்துக் கூக்குரலிடவே அவன் இருட்டில் மறைந்து தப்பியோடியுள்ளான். தற்போ தைய மர்ம மனிதன் பீதியால் நிம்மதி
இரவில் மக்கள்விழித்திருப்பு யின்றி பதற்றத்துடன் இரவைக் கழிக்க வேண்டிய நிலையிலுள்ளதாக இப்பகுதி
மக்கள்தெரிவிக்கின்ற்னர்
Jijiji Gagli வடமராட்சி, பளை நகர் மத்தி இரட்டைக் கேணி திருவருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய புனராவர்த்தன் மகாகும்பாபிஷே கம் இன்று 2 ஆம் திகதி வெள்ளிக்கி ழமை காலை 7.35 மணி முதல் 8.35
Libérszifleshjesengushexonesano.* au "*Genu6observuéleŝo நடைபெற்வுள்ளது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து
மாலை 5 மணிக்கு வசந்த மண்டபத் தில் விசேட அலங்காரப் பூஜை இடம் பெற்று அம்பாள் வீதிஉலா வந்து பக்தர் களுக்கு அருட்கடாட்சம் வழங்குவார்.
இக் கும்பாபிஷேகத்தை உசன் கந்த சுவாமி கோவில் பிரதம குரு அருள் வாக்குச்சித்தர்பிரம்மபுரீஇ.கேதீஸ்வரக் குருக்கள் பிரதிஷ்டா பிரதம குருவாக இருந்து நடத்தி வைப்பார்.

Page 4
குண்டு வெடிப்புகள், துப்பாக்கிப் பிர யோகங்கள், சுற்றிவளைப்புகள், சோதனை கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத் திருக்கின்ற நிலையில் மக்கள் நிம்மதிப் ப்ெருமூச்சு விடுவதற்கான பயணத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இந்நில்ையில் மர்ம மனிதனின் விவகாரழோ தமிழர் பகுதிகளில் ப்ெரும் தலையிடிய்ாய் இருக் கின்றது.
தென்பகுதியில் இரத்தினபுரி மாவட் டத்தில் தனது சேஷ்டையை ஆரம்பித்த மர்ம மனிதன் மெதுவாக மலையகத்தி ற்குள் ஊடுருவி அங்கிருந்து கிழக்கிற்கு தாவி தற்போது குடாநாட்டில் தலைவிரித் தாடுகின்றான். இந்த விவகாரத்தினால் முப்பது வருடங்களுக்கு பின்னர் சுதந்திர பாதைக்குள் மெதுவாக காலடி எடுத்துை வத்துள்ள குடாநாட்டு மக்களிடத்தில் அச் சம்,uயம்,பீதி மற்றும் சந்தேகம் மீண்டும் குடிகொள்ள ஆரம்பித்துவிட்டது.
மலையகத்திற்குள் ஊடுருவிய மர்ம
ப்படையினர் அவசர அவசரமாக வரவ ழைக்கப்பட்டனர். அவர்களால் மர்ம மனி தனையல்ல அவனது நிழலைகூட நெரு ங்கமுடியவில்லை. இந்நிலையில் மர்மனி தனை பிடிப்பதற்காக சென்றவர்கள் ஆங் காங்கே நிலைகொண்டுவிட்டதாக தகவ ல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பல ஆண்டுகளாக நூறு அடி க்கு ஒரு படையினர் அதுவும் ஆயுதங்க ளுடன் இரவு பகலாக காவல் காத்துக் கொண்டிருக்கின்ற வடக்கு-கிழக்கும்ாகா ணங்களில் மர்ம மனிதன் படையினரின் கண்களில் மண்ணை தூவி செல்கின் றான் என்றால் அது பெரும் சந்தேகத்ை தயே ஏற்படுத்தியிருக்கின்றது.
மக்களிடத்தில் மர்மமனிதன் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதால் குடும்பம் குடும்பமாக இரவிரவாக ஓர் இடத்தில் குழுமியிருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் போது ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டமை யினால் வீடுகளுக்குளே முடங்கிப்போயி ருந்த ம்க்கள் தற்போது வீதிகள் தோறும் உறக்கமின்றி விழித்து நிற்கின்றனர். ”
யுத்தம் முடிந்து விட்டாலும் நிம்மதி யாய் வாழமுடியாத நிலைமையே குடாநா ட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. சட்டம்
201செப்ட்ெம்பர் 62ஆந்தித்திவெள்ளித்தி
Siit. Liisujs ei tit
Te:62.22:22:30. Eax:02:22:22:30
Eüail:İütüağyirakesâilk
குடாவையும் குழப்
மர்ம மனிதன்
மனிதனை பிடிப்பதற்காக விசேட அதிரடி
ஒழுங்கை நிலைநிடேவேண்டியப்டை யினர் "மீர்மனித்ன் விவகாரத்தில் மெளனம் காத்துவருகின்றமையினால் மக் கள் அவ்வப்போது சட்டங்களை கையிெ லடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பாவி உயிர்கள் பலியான மையும் குறிப்பிடத்தக்கது. சட்டத்தை பொதுமக்கள் கையிலெடுக்கமுடியாது எனினும் மர்ம மனிதனை பொதுமக்கள் துரத்திச் செல்கின்ற வேளையில் அவன் படைத்தளங்களுக்குள் புகலிடம் தேடிக் கொள்வதாக பிரதேசவாசிகளும் மக்கள் பிரதிநிதிகளும்,குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே மர்மனித னினால் நாவாந்துறை பகுதியில் பெரும் களேபரமே ஏற்பட்டது.இதன்போது மர்ம மனிதன்ை பிடிக்காதப்ட்ைத்தரப்பு வீடுக ளுக்குள் புகுந்து அப்பாவிப்ப்ொதும்க்க்ள் மீது கடுமையான தாக்குதல்களை மேற் கொண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியது. సూ
இறுதியில் இவ்விடயத்தில் அப்பர்வி பொதுமக்களே பெரும் துன்பத்திற்கு உள் ளனார்கள்.இவ்வாறான நிலையில்சட்ட் த்தை பொதுமக்கள் கையிலெடுத்தால் நாவாந்துறையில் இடம்பெற்றதை போல வே இடம்பெறும் என்று படைத்தரப்பு அதிகாயொருவர் அண்மையில் தெரிவித் திருந்தமை மக்களிடத்தில் மேலும் அச் சத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
இதேவேளை அவசரகாலச்சட்டதை நீடி ப்பதற்காக அரசாங்கம் மர்ம மனிதனை ஏவிவிட்டிருப்பதாக எதிரணியினர் குற்ற ஞ்சாட்டியிருக்கின்ற நிலையில் அத ற்கான தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந் ததுடன் அவசரகாலச் சட்டத்தை நீக்குவ தற்கான அறிவிப்பை விடுத்த ஜனாதிபூதி மஹிந்த ராஜபக்ஷ கிறீஸ் மனிதன் ஒரு மாயை என்றார்.
மர்ம மனிதன் மாயை என்றாலும் அவ னது சேஷ்டையினால் மக்களே பெரும் துன்பப்படுகின்றனர் என்பதனால் மக்க ளின் நிம்மதியை சீர்குலைக்கும் இத்த கைய செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அதிகார தரப்பின் SLCUULifesh.
 
 
 
 

s
unibigan
அராஜகதந்திரிகளின் இராஜதந்திரத் தோல்வி
(சென்றவர்த் தொட்ச்சி) தமிழ் மக்கள் தொடர்பாக், தமிழக அழுத்தத்தினை சமாளிப்பதற்காக இல ங்கை அரசிற்கு அரசியல் தீர்வு காணு மாறு காலத்திற்கு காலம் வற்புறுத்தல் களை இந்திய அரசு வலியுறுத்தும், அடுத்து தமிழ் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசின் ஊடாக நிகழ்த்தும். மறுதன்ஸ்யாக இல ங்கையின் சீன, பாகிஸ்தான் ஆதிக்கத் தினை குறைப்பதற்கு பொருளாதார் ஒத் துழைப்பு ஒப்பந்தங்கள்:இராணுவ ஒத் துழைப்பு ஒத்திகைகளை நடத்தும். அடுத்து உலக ஒழுங்கில் நிகழும் மாற் நங்கள்ாகஅமெரிக்க அரசினால் கைய்ர் ளப்படும் மனித உரிம்ை ஆயுதம் இலங் கை மீது தாக்காது இருப்பதற்கான கவச த்தினையும் இந்தியா இலங்கைக்கு வழ ங்கும்.இதன் மூலம் இலங்கையுடனான வெளிய்றவை இறுக்கி வைக்க முனை պմ».
பூாதிஸ்தான்அல்லது இஸ்லாமியூதீவிர விதிக்ளின் மையமாக இலங்கிைஉருவி ஹிதைத்டுப்பதற்காக இலங்தை இஸ் ஸ்மிக்க்ட்சிகளிலும் தனது செல்வாக் கினைச்செலுத்தும்;அடுத்துதமிழ்டிக்க எரது பிரச்சினைகளைத் தமிழ் தேசிய கூட் டமைப்பின் ஊடாகக் கையாள இந்தியா விரும்புகின்றது.
புகையிரதப்பாதையில் தண்டவாளங் கள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று சேரா மல் குறித்த இடைவெளியில் சிமாந்தி ரமாகச் செல்கின்றதோ அவ்வாறே பார தத்தின் இலங்கை தொடர்பான அணு குமுறையும் அழைகின்றது. "
இந்நிலையில் சிறுபான்மைத் தமிழி னம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இனநல்லினக்கத்தினை அட்ைபமுடி யாது சமாந்தர அணுகுமுறையில் இருந்து விலகமுடியாதவாறு தொடர்ந்து இன அழி வினை பொருளாதார, கலாசார பரம்பரிய ரீதியாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும். தமிழர்களிற்கு என ஒரு அரசியல் மை யம் இலங்கையில் உருவாகுவதனை இந்தியா விரும்பவில்லை. அவ்வாறு உருவாகின் இந்து சமுத்திரத்தின் வலுச் சமநிலையினை தான் இழக்க நேரிடும் என அஞ்சுகின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியப்பாதுகாப்பு, மூலவளங்களை கையகப்படுத்தல் என்பன மூலம் உலக வல்லரசாகும் எண்ணம் இந்தியாவிற்கு உள்ளது இதனை தமிழ் மக்கள் எதிர் கொள்ளவே அமெரிக்க அரசு நாடு கடந்த தமிழீழ இராஜதந்திரத்தினை நகர்த்துகின்றது.
தமிழ்மக்களைப் பொறுத்த வரையில் தற்போது இலங்கை, இந்திய், சீனா, அமெரிக்கா போன்ற இராஜதந்திர பொறிக்குள் அகப்பட்ட நிலையில் உள் ளது. இச்சந்தர்ப்பத்தில் மிகவும் சாமர்த் தியமான செயல்திட்டங்கள் மூலமும் வன்முறைகளை விலத்துவதன் மூல மும் "பூமறங்" போல் எறிந்த விடத்தே மீளும் உபாயத்தை ஏற்படுத்தல் வேண்டும். இனப்பேரிடர் ஏற்பட்டு 3 (2009, 2010, 2011) வருடங்கள் கடக்
கும் நிலையில் ஐநா கூட்டத்தொட ரிலோ மனித உரிம்ைகள் அமைப் பினாலோ அழுத்தமான முடிவுகள் ஏற் படவில்லை. இந்நிலையில் "ன்ேமது வைரிகள் யாவர் என்ற கேள்விக்கு முத லாவதாக சில தமிழ் அரசியல் பிழைப் பாளிகளும் இந்திய மத்திய அரசம், சர்வதேசமும் ஒரு வகையில் சிங்கள் த்துடன் கைகோர்த்த படியே யுத்த அழிவு சார்பாக செய்வடு, மறைவடு, திரிபுவடு என்பனவற்றை நிகழ்த்தி வரு கின்றன.
மாறிய பொருளாதார ஒழுங்கில் பொருளாதாரத் தழம்பல் உள்ள நிலை யில் பொருளாதாரத்திடை இலகுவில் ஏற்படுத்த முடியாது. ஆனால் தனி மனிதநீதி, சமூக, நீதி என்பனவற்றிற்கு ஒருங்கமைந்த விடை: பகிரப்படல் வேண்டும்:
மாறாக அநீதியினால் விறைப்படை யும் இனம் தன்னிருப்வை நிலை நிறு த்ததனக்கு:னை நீதியை:இருவாக்கத் துடிக்கப்போவதனை எவராலும் தடுத்து வி: முடியாது:என்வித்ற்கு:திர்கால்ம் தனது பதில்ை வைத்துக்கிொண்டுதான் இன்னது:ஐநா நிபுனத்துவக்குழுவின் அறிக்கைக்கு இலங்கையராகிய தமிழ் மக்களது பிரதிபலிப்பு என்ன?
2009ஆண்டு யுத்த அழிவுகள் தமிழ் சமூகத்தினை பொறுத்தவரை வெள்ளி டைம்லை. இது தமிழ் சிங்கள மக்களி ற்கு இடையிலான உறவில் மற்றுமொரு தீர்க்கப்படாத விரிசலாகும்.
ஆனால் இவ்வறிக்கையானது இலங் கையின் நீடித்த அமைதிக்கும் நல்லின க்கத்திற்கும் மிகவும் இன்றியமையா தது. நாம் தமிழர், நாம் சிங்களவர் என்ற வேறுபாடு இன்றி ஒன்றுபட்ட இலங் கையர்களாக இவ்வறிக்கையில் உள்ள வற்றினை ஆராய்தல் வேண்டும்.
2. ஐநா அறிக்கை தொடர்பாக, தமி ழர்களது கருத்தினை எவ்வாறு அறிதல் வேண்டும்?
தமிழர் தரப்பினை பொறுத்த்வ ரையில் குறைந்தது 1000 தமிழ் கல்வி யியளாளர்களது கருத்தினை இலங்கை வெளிவிவகார அமைச்சர் கேட்டறிதல் வேண்டும். இதில் 200 தீவைத்தியர்கள் 200:சட்டஅறிஞர்கள் 200:பல்கலைக் கழக ஆசிரியர்கள், 200 பாடசாலை அதி பர்கள், 200 மதத்தலைவர்கள் அடங் கின் சிறப்பானது.
3. அரசியல் ரீதியில் தீர்வு கானப் படவேண்டியதை இராஜதந்திரமற்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது நல்லதா? வெறுமனே ஆர்ப்பாட்டம் நடத்துவது அறிவியல் பூர்வமானது அல்ல. நட ந்தன எல்லாம் நடந்து விட்டன. இனி நடப்பவை நல்லதாக அமைய நாம் ஒற் றுமையாக செயல்படல் வேண்டும். தமிழ் அரசியல் கட்சிகள் இத்தரு ணத்தில் சாமர்த்தியம்ாகச் செயல்பட்டு இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல் வேண்டும்.
܀ ܐ ܝܬܐ. ܕܚܝ -܀ ܀
(தொரும்)

Page 5
u് ഉബ
:ܬܐ
இவ்விவகாரத்தில் தனது அ
தமிழக முதல்வரை சாடும் தி
QaradmanRur: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவ ருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்ட னையை ஆயுள் தண்டனையாக குறைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற் றின்லும், அந்திவிட்ய்த்தில் தனக்கு அதி காரம் இல்லை என்று முதல்வர் ஜெய லலிதா தட்டிக்கழிக்கத்தான் எண்ணுகிறார். இந்நிலையில், தனிக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன்னதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கால்ம் கடத்தாமல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் காப்பாற்ற ஜெயலலிதா முன் வரவேண்டும் என்று தி.மு.க, தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள் GYTMr.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாந்தன், முருகன், பேரறிவாளனின் தூக்
துக்குத்தண்டனை நிறைவேற்றவும்: பா.ஜ. வலியுறுத்தல்
fiss
ஜிகெர்ன்ல்iரிகள் தீர்க்கு இன்நின்ற்லேற்வேன்டும்
னை கைதிகள் தனி அறையில் அடைக்
متر
குத் தண்டனையை ஆயுள் தண்டனையா கக் குறைக்க அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 இன் கீழ் மாநில முதல்வருக் கும், ஆளுநருக்கும் அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆனால் தூக்குத்தண்டன்ைக் கைதிகளு க்காக மேல்நீதிமன்றத்தில் ராம்ஜெத்மலா னியோடு இணைந்து வாதாடிய மூத்த வழக்கறிஞர், தூக்குத் தண்டண்ய ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 இன்படி முதல்வருக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுபின் னர் காப்பாற்றப்பட்ட இடதுசாரி தோழர்க ளில் ஒருவர் தியாகு.இதுபற்றி அவர் கூறு கையில், "ஒரத்தநாடுங்குதியைச் சேர்ந்த முத்துதங்கப்பர் படுகொலையில் நான்
ராஜிவ் கொை
கணகான (
விேலூர் சிறையில் உள்ள ராஜீவ் கொை லயாளிகளின் கண்காணிப்பு விதிகள் நேற்றுமுன்தினம் காலை முதல் தளித்த ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களது கரு ணை மனுவை ஜன்ாதிதி நிராகரித்ததை அடுத்து, எதிர்வரும் 9ஆம் திகதி மூவரு க்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்தது.
சிறை விதிகளின் படி, தூக்கு தண்ட
கொண்டாடப்பட்டு வரும் தீஜ் LisaTiinaDasampu Quri திருமணமான பெண்கள் தங்களது assenraadrrassafejiT நலனிற்காக பிரார்த்தித்து ஆடிப்பாடி மகிழ்வதைப் படத்தில்
assouroNorrib,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்மானம் நிறைவேற்றினாலும் நிகாரத்தை தட்டிக்கழிக்கிறார்
உட்பட மூன்று பேருக்கு 197266 தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, மேல்நீதிமன்றமும் அதையுறுதி செய் தது. தண்டனையைக் குறைக்குமாறு ஆளுநரிடம் விண்ண்ப்பித்தோம். தமி ழக அரசிடம் ஆளுநர் கருத்து கேட் டார். அப்போது கருணாநிதி, அமைக் சரவ்ையைக் கூட்டி ஆயுள் தண்டனை யாகக் குறைக்கலாம் என்று பரிந்துரைத் தார். அதன்படி எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள்'தண்டனை யாகக் குறைக்கப்பட்டது' என்றார்:
அதேபோல், தூக்குத் தண்டனை விதிக் கப்பட்டு அதிலிருந்து காப்பாற்றப்பட்ட வர் பெண்ணாடம் புலவர்கலியபெருமாள் (2007இல் அவர் மறைந்து விட்டார்): இது குறித்து அவரது இளைய மகன் சோழநம் பியார், "தமிழ்நாடு நக்சல்பாளி இயக்க மான்'மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச்
லயாளிகளின் விதிகள் தளர்வு
கப்பட்டனர். சிறை வளாகத்தில் அவர்கள் சுதந்திர்ம்ாக நடமாட தட்ை விதிக்கப்ப்ட் டது. 24 மணி நேரமும் கண்காணிக்கப்ப ட்னேர். சிறப்பு உணவுகள் வழங்கப்பட் டன். இதற்கிடையில் கருணை மனு நிரா கரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மேல்நீதிமன்றத்தில் முருகன், சாந்தன், ப்ேரறிவாளன் ஆகியோர் சார்பில் கடந்த் திங்கட்கிழமை ம்னு தாக்கல் செய்யப்பட் டது. .تســك
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ராஜீவ் கொலையாளிக ளின் தூக்குத் தண்டனையை எட்டு வார காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என் இடைக்காலதடை விதித்தது. அத்து டன் இதற்கான உத்தரவையும் வேலூர் சிறை கண்காணிப்பாள ருக்கு மின்னஞ்சல் மூலம் அனு ப்பி வைத்தது.
இந்நிலையில், ராஜீவ் கொை
ருந்த தடைகள், கண்காணிப்பு கள் அனைத்தும் நேற்று முன் தினம் கர்லை முதல் விலக்கிக் கொள்ளப்ப்ட்டன. அதன்படி அவர்கள் மூவரும் தனிமை சிறையிலிருந்து ஏற்கெனவே அடைக்கப்பட்டிருந்த அறைக்கு மாற்றப்பட்டதோடு ஏனைய கைதிகள்ை போல நடத்தப்ப ட்டு வருகிறார்கள்.
லயர்ளிகளுக்கு விதிக்கப்பட்டி
፭ ::
- ',
செயலாளராக இருந்தவர் தந்தை கலி யபெருமாள். பொலிஸ் தகவலாளி ஒருவர் படுகொலைசெய்யப்பட்டி வழக்கில் என் அப்பாவுக்குத் தூக்குத் தண்டனை விதிக் கப்பட்டது.அதை ரத்து செய்யக் கோரி ஒரு இலட்சம் பேரிடம் கையெழுத்து இய க்கம் நடத்தி 1974 ஆம் ஆண்டு தமிழக ஆளுநருக்குமனு அனுப்பப்பட்டது
அதை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஆளுநர் அனுப்பினார். அது குறித்து, அமைச்சரவையில் விவாதி த்தகருணாநிதி; தண்டனையைக் குறைக் கலாம் என்று ஆளுநருக்குப் பரிந்துரைத் தார். அதையடுத்து என் அப்பாவின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனை யாக குறைக்கப்பட்டது”சின்ன்று தெரி வித்தார் என்குறிப்பிட்டுள்ளார்.
'9-ypassisir anyonb' இதற்கு முன்ங்தாகராஜீவ் கொல்ைவழ க்கில் ஒரு குற்றவாளியான நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்க லாம் என்றும் ம்ற்ற மூவரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் 2000 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில்தான் முடிவெடுக்கப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் குற்றஞ்சாட்டி யிருக்கிறாரே என்ற கேள்விக்கு கருணா நிதி பதிலளிக்கையில்,
நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டன்ையாகக் குறைத்தற்குத் தி.மு.க.தான் காரணம் என்பதை முதல்வர் ஜெயலலிதா தன்னை அறியாமலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் மற்ற மூவரின் கருணை மனுக்களையும் 2000 ஆம் ஆண்டு ப்ெரல் மாதத்தில் மத்திய அரசுக்குத் தமிழக அரசு அனுப்பி வைத் தது என்றும் சொல்லியிருக்கிறார்.
மத்தில் அரிக்க்கு அந்தக்கீருணை மனுக் களை அனுப்பி வைத்ததன் காரணமாகத் தர்ன் 11 ஆண்டுகளாக அவர்களது துக் குத் தண்டனை நிறைவேற்றப்படவி ல்லை என்பதை இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படுத்தியிருக்கிறார்.
11 ஆண்டு காலமாக குடியரசுத் தலை வர் அலுவலகம் முடிவெடுக்காம்ல் இருந் ததால் அதையே ஒரு காரணமாக வழக்கறி ஞர்கள்:எடுத்துக் கூற, நீதிமன்றம் தூக்குத் தண்டனையை தற்போது ஒத்தி வைத் திருக்கிறது என்று தெரிவித்தார்.

Page 6
ஏழாலை ,
யாழ் பல்கலைக்கழகத்தினால் நடத் தப்ப்டவுள்ள முதுகல்விமானி கற்கைக் கான தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக பிர தான மண்டபத்தில் காலை 10 மணிக்கு
நடைபெறவுள்ளது.
இப் பரீட்சைக்குத் தோற்றிவுள்ளவர் கள் உரிய நேரத்திற்கு முன்பாகப் பரீட்சை மண்டபத்திற்கு சமுகமளிக்கு - மாறு அறிவிக்கிப்பட்டுள்ளது:
கடைக்குள்.(தொடர்ச்சி)
சம்பதினமன்று இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்குச்சென்று சாப்பிட் டபின் இரவில் கடையில் தங்குவதற் காக சென்றுள்ளார்.
அந்த நேரம்
பின்பக்கத்தால் உடைத்து உள்ளே ஒளிந்திருந்த நபர் கூரிய கத்தியால் இவரை குத்தி கொலைசெய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளில் பாரிய குத்து காய் ங்கள் காணப்படுகின்றன.
நேற்று அதிகாலை இவர் வீட்டிற்கு வழமை போன்று தேநீர் அருந்துவதற்கு வராததையிட்டு இவரது உறவினர் கடைக்கு சென்று பார்த்த போது முன்கதவு திறக்கப்படாத நிலையிலும், பின்பக்கம் அடைக்கப்பட்டிருந்த தகரம் உடைக்கப்பட்ட நிலையிலும், மேற்படி வர்த்தகர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டுவிடத்தல்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
DitID மனிதன்.(தொடர்ச்சி)
இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரை அங்கேயே விட்டுச் சென்ற சீருடையினர் பொது மக்கள் 26 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற பின்னர் அவர்களில் ஆறுபேரை தடுத்து வைத்துவிட்டு 29பேரை விடுதலை செய்துள்ளனர்.
யாழ்.கொக்குவிலில் புதன்கிழமை
கடுமையூரக
இரவு 7.30 அளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கொக்குவில் புகையிரத நிலைய வீதி யை அண்மித்த கல்வாரி ஆலயப் பகுதி யில் மர்ம மனிதர் இருவர் நடமாடுவதா கப் பெண்கள் கூக்குரலிட்டதை அடுத் து அங்கு திரண்ட மக்கள் அவர்களை துரத்திச் சென்றபோது அவர்கள் அப்பகு திக்குள் நின்றிருந்த தென்னிலங்கை பஸ் வண்டியில் ஏறி ஒளித்துக் கொண்டுள்ளார்கள். 8
இதேவேளை அங்கு குழுமிய பொது
மக்கள் பஸ்வண்டிக்குள்தான் மர்ம மனி தர்கள் ஒளிந்துள்ளனர் எனக் கூறி டிஸ் வண்டியின் சாரதியை பஸ்ஸை எடுக்கு மாறு தாக்கியுள்ளனர். இதனையடுத்து பஸ் வண்டி யாழ். நகரை நோக்கிச் சென்றதுடன் மக்களும் வீடுகளுக்கு திரும்பினர்.
அதன்பின்னர் மக்கள் அப்பகுதியில் இடம்பெற்ற விழாவொன்றில் பங்குபற் றிவிட்டு அச்சத்தின் காரணமாக நான்கு ஐந்து குடும்பங்களாகத்தங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து: சம்பவம் இடம்பெற்று மூன்று மணித்திய்ாலங்க
i sullt,
,
செய்துள்ளன்ர். is
விடத்தல்தீவு பொலிஸ் அதிகாரி தயாநந்தா தலைமையில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வரு வதுடன் வவுனியாவில் இருந்து குற்ற புலனாய்வு அதிக்ளிகளும் கொலை செய்யப்பட்ட இடத்தை பரிசோதனை செய்ததுடன் இவர்களும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இத்திலிருந்து இறந்தவரின் வீடு சுமார் 50 யார் தூரத்திலுள்ளது. இராணுவ மூகாம் சுமார் 100யார்துரத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு முன்னார் பதில் நீதிவான் எம்.எம். சபூர்தீன் சென்று மரண விசாரணையை மேற்கொண் டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்புடிைக்கும் படியும் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் பொலிசா ரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
磁波 ཆུ་ཚོ་ཚོགས་
ளின் பின்னர் அங்கு வந்த சீருடிையின ரும் பொலிஸாரும்இணைந்துசம்பவம் இடம்பெற்ற பகுதியில் அருகில் உள்ள வீடுகளுக்குள் கதவுகளை உடைத்து அத்துமீறி நுழைந்து வலுக்கட்டாயமாக ஆண்களை அழைத்துச் சென்று கல் வாளி ஆலய பிரதான வீதியில் வைத்து தடிகள், பொல்லுகளால் டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார் கள். Í.
இத் தாக்குதலின்போது பஸ் வண்டி யின் கண்ணாடிகளை உடைத்தது யாரெ னக் கேட்டே தாக்குதல் மேற்கொள்ளப்
கணமூ
பட்டுள்ளது.
இதேவேளை அழைத்துச் செல்லப்பட் டவர்களில் இருவரை சிவில் உடையில் இருந்தவர்களும் சீருடையினரும் அழைத்து அவர்கள் அணிந்திருந்த ரீ சேட்டினைக் கழற்றுமாறு கூறியதுடன் தாம் அணிந்திருந்த தலைக்கவசத் தினை அணியுமாறு வற்புறுத்தியுள்ள் பின்னர் நிலத்தில் படுக்குமாறு தள்ளி வீழ்த்தி விட்டு கை மற்றும் கால் கrைநான்குபேர் அழுத்திப் பிடிக்க ஒரு வர்சப்பாத்துக்காலால் முகத்தை அழுத் திக்:தொண்டுள்ளார்ஜ்.இதேவேள்ை மேலும் இருவர் கொட்டன் பொல்லு களால் கால், முழங்கால், தெரிடைப்பகு திகளில் கடுமையாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இருவ ரும் இறந்து விட்டார்களென நினைத்து அப்பகுதி பற்றைக்குள் துக்கி எறிந் துள்ளனர்.
மேலும் அங்கு அழைத்துச் சென்ற 26 பேர் மீதும் கண்மூடித்தனமாகத் தாக்கி விட்டு பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்குகொண்
 
 
 
 
 

tuff)ốề
engings
ஊடுக்குள்:திெச்ேசி : இருவரும் வெவ்வேறு பகுதிக்கு சென்றதுடன் அவர்களுள் ஒருவர் : "அப்பகுதியிலுள்ள வீடென்றின் பின் பக்கம்ாக நுழ்ைந்தபோது அங்கிருந்தவர் கள் கூக்குரலிடவே தப்பியோடியபோது அங்கு திரண்யூ.இளைஞர்களால் குறித்த நபர்ஸ்க்கிப்பிடிக்கப்பட்டர்.
பிடித்த அந்த நடிர்ை மரத்தில்:கட்ட முற்ப்ட்ட்போது ம்ற்றைய நபர் அப்பகு திக்கு வரவே குறித்த நபர் தப்பியோட முயற்சித்தபோது அந் நபரை பிடித்த அப்பகுதி மக்கள் கிராம அபிவிருத்தி சனசமூக நிலையத்திற்குள் பூட்டிவைத் தனர். மற்றைய நபர் தப்பியோடிவிட் டார். குறித்த நபர் பிடிபட்ட வேகத்தில் அதிகளவர்ன பொதுமக்கள் கூடிய அதே வேளை இராணுவத்தினர் குறித்த நபரை அழைத்து செல்ல முற்பட்டனர். எனினும் பொதுமக்கள் ஒன்றிணைந்து எதிர்த்ததுடன் கோப்பாய் பொலிஸா
அறிவித்தனர்:பொலிஸ்ார்அல் பத்திற்கு வந்து பொதுமக்களிட்ம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த நபரை:கைது செய்ததுடன் நீதிமன்ற்த்தில் ஆஜ்ர் செய்தனர்.
காவூத்தையைச் சேர்ந்த في بولايا தனஞ்சே (வயது 20ன்ன்றம்ேற்படி நபரை யாழ்நீதிவான் அஆன்ந்தராஜா எதிர்வ்ரும்"t5 ஆம் திகதிவன்ர விள்க்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இவர் ஒரு மனநோயாளி என பொலி ஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். இதனையடுத்து நீதிவான்; அது தொடி ர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப் பிக்குமாறு உத்தரவிட்டார்.
இத்தகைய சம்பவத்தையடுத்து மக் கள் அல்லோல கல்லோலப்பட்டு கத் திக்குறிை துவிச்சக்கரவண்டி மோட்டார் வண்டிகளை தள்ளி விழுத்தி செருப்புக் களையும் கைவிட்டுச்சென்றுள்ளனர்.
மானிப்பாய். (தொடர்ச்சி)
அச்சமடைந்த இவர்கள் அவலக்குரல் எழுப்பியதும் மர்ம் நபர்கள் ஓடி மறைந்து விட்டார்களாம்.
இதேபோல் சுதுமலை மாப்பியன் வீதியி லுள்ள வீட்டிற்கு இரவு 12 மணிபோல் சென்ற மர்ம மனிதர்கள் அங்கிருந்தவர் களைக் கதவைத்திறக்கும்படி அழைத் துள்ளனர். இதுகுறித்து வீட்டில் இருந்தவர் கள் தொலைபேசி மூலம் அருகாமையில் வசிக்கும் உறவினர்களுக்கு அறிவித்ததும்
.: "مبانیا ...
மர்ம நபர்கள் ஓடி மறைந்து விட்ட்ார்கள்
சுதுமலை வடக்கில் மடத்தடி என்னும் இடத்தில் இரவு நேரம் சந்தேகத்திற்கு இட மான முறையில் நடமாடியவர்களை அப்ப குதியிலுள்ள இளைஞர்கள் துரத்திச்சென் றபோது அவர்கள் ஓடி மறைந்து விட்டார் assnith.
கிராமங்கள் தோறும் அடுத்தடுத்து நடைபெற்று வரும் இச் சம்பவங்களால் மக்கள் நிம்மதி இழந்ததுடன் தூக்கமின் றித்திண்டாடுகின்றார்கள்.
டு சென்றுள்ளனர். அங்கு வைத்து அனிந்திருந்தன் உடைகளைக் இஸ்யூ மாறு கூறி விட்டு சீருடையில் இருந் தோரும் தாக்குதல் மேற்கொண்டுள்ள் துடன் பெயர் விபரங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை இரவு 11 மணிக்கு பொ லிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற வர்கள் மீது அதிகாலை 3 மணிவரை தாக்குதல் - மேற்கொள்ளப்பட்டுள்ள தென கைது செய்யப்பட்டவர்கள் தெரி வித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலி ஸ்ார்.காலை 8 மணியளவில் விடுதலை செய்துள்ளதுடன் அவர்களில் இருவரை நீதிமன்றில் பாரப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.மேலும் கைது செய் யப்பட்டவர்களில் ஒருவரான கணபதிப் பிள்ளை சுபாஸ்கரன் (வயது 24) (இவர் அண்மையிலேயே வெளி நாடு ஒன்றி லிருந்து மீளத்திரும்பியராவார்) தாக்கு தலால் எழுந்து "நடக்க முடியாத நின்லயில் உள்ளர்
இவ்ர் கை வில்ங்கு போடப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசா லிையில் நேற்று 41.45:மணியளவில்
aši பொலிஸ் லுடின்அனுமதிக்கப்பட்டுள்ளர் :
மேலும் குறித்தநபரிடம் முறைப்பர்ட் டைச் செய்யும்போது கிறிஸ் மனிதனு டன் தாக்குதல்:மேற்கொண்டதால் தன் மீது பதில் தாக்குதல் மேற்கொள்ள்பேட் தொகத் கூறும்ாறு தெரிவித்தேமுறைப் பாட்டையும் பதிவு செய்துள்ளனர்,
இதேவேளை பற்றைக்குள் தூக்கி வீ சப்பட்ட இருவருள். ஒருவரான எஸ். இரத்தினராசா (வயது 34) நான்கு பிள்
இரவ
శీృష్టద్దో
கொண்டு வந்தபோது வாகன்த்தில்
ளைகளின் தந்தை:இவர்பேடுகாயம டைந்து பற்றைக்குள் இருந்த மற்றைய நபரை கண்டு உறவினர்களின் உதவியு டன் நள்ளிரவு 1 மண்யள்வில்"யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச் சைக்காக அனுமதித்துள்ளனர்.
இவரின் நெஞ்சு, கைகளிலும் அடிகா யங்கள் காணப்படுவதுடன் ஒரு கால் முறிவடைந்துள்ளதுடன் முழங்கால் சிரட்டையும் உடைந்துள்ளதாக வைத்தி வட்டார்ங்கள் தெரிவித்
Fres துள்ளன.
இச்சம்பவத்தின்போது சம்பவ இடத் திற்கு வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் நாவாந்துறை சம்பவத்திற்கு பழிவாங்க வேண்டும்ெனிக் கூறியே கைது செய்த வர்களைத்தர்க்குமாறு இத்தீர்விட்டதாக சம்பந்தப்பட்ட பொது மக்கள் கூறுகின் றனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர் கள் பஸ் வண்டியின் மீது தாக்குல் மேற் கொண்டவர்கள் யார் எனவும்அவ்ரைக் காட்டுமாறும்கேட்டபோது 16 வயதுச்சி றுவனையும் கைது செய்யப்பட்டவர்க ளில் சிங்கள மொழி தெரிந்த ஒருவரை யும் பொலிஸ்ார்தமது வாகனத்தில் சம் நடைபெற்ற இடத்திற்குக்
இருந்த நபரை அங்கு நின்ற சீருடையி னர் தாக்கியுமுள்ளனர். 3.
பின்னர் மீளவும் பொலிஸ் நிலையத் தில் தடுத்து வைத்துள்ளனர்.
இச் சம்பவங்கள்ையடுத்து பொலிஸ்ா ரும் இராணுவத்தின்ரும் இரவு பகல்ாக அப்பகுதியில் காவல் கடமையில் ஈடு பட்டுள்ளனர்.

Page 7
கருப்பையை எடுத்தவர்கள் ஒரு பிறப்புறுப்பு கருப்பை நாளைக்கு 1200 கலோரி அளவுக் வாய்ப்பகுதியில் நோய்த் தொற்று
கான உணவு மட்டுமே எடுத்துக் ஏற்படாதவாறு சுத்தத்தை கடை கொள்ளலாம். ஏனெனில் கருப்பை பிடிக்க வேண்டியதும் அவசியம் எடுத்த உடன் பெண்களின் எடை என்கிறார் உணவு ஆலோசகர் அதிகரிக்கும். மேலும் சாதத்துக்கு சங்கீதா, பதிலாக பழங்கள், கீரைகள் அதிகம் பாட்டி வைத்தியம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் வெள்ளரி விதையை அரைத்து
பாலில் கலந்து குடித்தால் சிறுநீர்
F
லிப் லைனர் லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகை யில் லிப் லைனர் மற்றும் |பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு லிப் பிரஷ் பயன் | படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக
போது, பெரிய உதடு உள்ள
அழகாக இருக்கும்.
உதடுக்கு உள்ளே
லிப் லைனர் பயன்படுத்தும்
வரைந்தால், உதடுகள் சிறி யதாக தெரியும்.
உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவைய நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.
பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவின உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்
LS
இன்று பூரி செய்யலாமா என்று நினைப்போம். ஆனால், பூரிக்குத் தொட்டுக்கொள்ள கிழங்கைத் தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வரும். அப்படி சலிப்பாக கருதுபவர்கள் இந்த முட்டை பொடிமாஸை ட்ரை பண்ணி பார்க்கலாமே.
தேவையான பொருட்கள் - C)Lisflu. Glsissmulb - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
முட்டை - 4 * அடுப்பில் கட உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் - தேவைக்கேற்ப 6T6Ivo Golegooriu esimi மிளகாய் தூள் - தேவைக்கேற்ப வொங்காயத்தை அதில் செய்முறை Gerartus Caan
* GloչյrkianալԻ. தக்காளியை சிறு துண்டுகளாக உப்பு இஞ்சி, பூண்டு 6 நறுக்கி வைத்துக்கொள்ளவும் சேர்க்கவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்பான
பிரச்னைகள் தீரும்.
வெந்தயக்
கீரையுடன்
பூண்டு, உப்பு
சேர்த்து அரைத்து
sFITULLLTs) e Leão
சூடு தனியும்.
மாதவிலக்கு குறிப்பிட்ட
நேரத்தில் ஏற்படாதவர்கள் மாகும். வல்லாரைக் கீரை வெங்காயத் தாள், சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற காயவைத்த கறுப்பு எள், வைத்து உலர்த்தி பொடியாக்கி கருஞ்சீரகம் ஆகியவற்றை தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சம அளவு எடுத்து அரைத்துக் சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு கொள்ளவும். மாதவிலக்கு சரியாகும். தடைபடும் காலங்களில் லவங்கப் பட்டையை பொடி காலை, மாலை இரு செய்து தினமும் இரண்டு கிராம் வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் அளவுக்கு மூன்று நாட்கள் மாதவிலக்கின் போது அதிக சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு நிற்கும். ஏற்படும். முள் இலவம்பட்டையை 200 விளா மரத்தின் பிசினை கிராம் அளவுக்கு எடுத்து பொடி மஞ்சள் சேர்த்து ஊற வைத்து செய்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இருவேளையும் ஐந்து கிராம் வெள்ளைப்படுதல் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் குணமாகும். வெள்ளைப்படுதல் பிரச்னை
வாழைப்பூவை இடித்து குணமாகும். சாறு எடுத்து அதில் முருங்கை கீரையை அடிக்கடி 6), பனங்கற்கண்டு சேர்த்து உணவில் சேர்த்துக் கொண்டால்
குடித்து வந்தால் கருப்பை பலப்படும்.
வெள்ளைப்படுதல் குண
பிறகு 4 முட்டையை அதில்
உடைத்து ஊற்றவும்.
அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை
அடிபிடிக்காமல் தொடர்ந் கிளறவும்.
青 முட்டைய நன்றா வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.
(5LT607, at 606.just முட்டை கறி தயார்.
குறிப்பு இதை பூ மட்டுமல்ல, சப்பாத்தியுடனு சேர்த்து சாப்பிடலாம். செ டாயை வைத்து, அதில் டேஸ்டாக இருக்கும், சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க,
: நறுக்கி வைத்த மங்கையரே உங்களின் சமையற்கலை அழ
LITL-(D 615556|LD. ......... க வதங்கியவுடன் தக்காளி, குறிப்புக்களை எமக்குழுதி அனுப்புங்கள் விழுது மற்றும் மிளகாய் தூள் யாழ்ஒகைவீரகேசரி கிளைக்காரியாலயம்
1.புகையிரதநிலையவிதியாழ்ப்பாணம்

Page 8
& கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகளை கிராம மட்டத்திற்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்குரியவர் கோப்பாய் தம்பு சுவாமிநாதன். பங்கீட்டு அடிப்படையில் பொருட்களை மக்க ளுக்கு விநியோகிப்பதை கிராமத்தில் இவரே அறிமு கப்படுத்தினார். இவரைப்பற்றி சில வரிகள்.
& கோப்பாய் பிரதேசத்தில் முருகு உடையார் வழித்தோன்றிய தம்பு ஆச்சிப்பிள்ளை தம்பதிக ளுக்கு இரண்டாவது பிள்ளையாக 1924 ஆம் ஆண்டு தை மாதம் 16 ஆம் திகதி பிறந்தார் தம்பு சுவாமிநாதன்.
& இவர் ஐந்து சகோதர சகோதரிகளை உடன்பிற் பாக கொண்ட பெருமையுடையவர்.
& தனது கல்வியினை கோப்பாய் நாவலர் பாட சாலையில் கற்று, கல்வியினூடாக நேர்மை, உண் மை,பெரியோரை மதித்தல் போன்ற நற்பண்புகளை வளர்த்துக்கொண்டார்.
& 1943 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவசியராக மன்னார் பூவரசங்குளம் பகுதியில் பணிபுரிந்தார்.
சாலையில் முகாமையாளராக பணிபுரிந்தார்.
& முகாமையாளர் பதவியில் அதிக ஈடுபாடு இல் லாமையால் 1956 ஆம் ஆண்டு கூட்டுறவு அடிப்ப
டையிலான தணிவியாபார முயற்சி ஒன்றினை உடு
ܓܠ ܢ ܡ ܝ
& 1949 ஆம் ஆண்டு உடுவிலில் ஐக்கிய பண்டக
O2.09、2
வில் டச்சு வீதியில் ஆர னேறி அம்பலவாணர் வி கடைத்தொகுதியை ஆ முன்னேற்றம் கண்டு வந்
& 1944 ஆம் ஆண்டு ளின் இரண்டாவது மகளா மங்கையை திருமணம்ட ஈடுபடலானார்.
& இருவருக்கு புதல் ராசா ஆகியோரும் புதல் கிடைக்கப்பெற்றனர்.
& இவருடைய பேர நாதன், பகீரதன், ஜனன்
துவாரகன் ஹெரப்பிரியல் டன் மிளிர்கின்றனர்.
Egypē5 GB 5LDL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OI I
யாழ் ஓசை
ம்பித்து படிப்படியாக முன் ரீதியில் சொந்தமாக புதிய ரம்பித்து பலவழிகளிலும் தார்.
கதிராசிப்பிள்ளை தம்பதிக கிய சோதிப்பிள்ளை என்ற ரிந்து இல்லற வாழ்வில்
வர்களாக தவேந்திரன் தவ வியாக சறோஜினிதேவியும்
ப்பிள்ளைகளாக செந்தில் னி, ஜனகன், ஜெயந்தன், ன், துளசி ஆகியோர் சிறப்பு
& இறைபணிக்கு அள்ளிக்கொடுத்து அறம் வளர்த்த செம்மல் பிதாவாக வெள்ளெருவைப் பிள் ளையரின் தோற்றத்திருப்பணியின் உதவிகரமாக அதற்கென சபை அமைத்த உதவியவர்.
ஏழைகளுக்கு அன்னதானப்பணி செய்து மகிழ்ந்ததுடன் அந்தணர்களுக்கு வேண்டிய உதவி களை செய்து வந்தார்.
& இடம்பெயர்ந்த காலங்களில் அல்லல்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடன்நிறை வேற்றி அவர்களுடைய பசிப்பிணி போக்கி வந்தார்.
& நேர்மை, முயற்சி, எடுத்த பணியைச் சிறப்புற செய்யும் ஆற்றல், நாடி வருவோரை முடிந்தவரை திருப்தியுடன் அனுப்பும் உயரிய குணம் கொண்ட வர் இவர்.
j606Nuno II
சுவாமிநாதன் வரைப் பற்
சிறந்த கடவுள் பக்தி 1ளவராகவும் உடுவில் rmL"LéA சுந்தரேஸ்வரர் ாமி தேவஸ்தானத்தில் வரு
தோறும் நடைபெறும் ாடியேற்ற திருவிழா பொ பாளராக இருந்து கோவி கு பல உதவிகளை புரிந்
எல்லோராலும் கடைக் சுவாமிநாதன் என அன் அழைக்கப்பட்டு அக்கா தில் பெரிய வியாபார நல்வராகத் திகழ்ந்தவர்.
பல இன்னல்கள் வந்த ாதும் மக்களுக்கு தமது ட மூலம் வேண்டிய பொ ருதவிகளைச் செய்த நல்ல ாளம் படைத்தவர்.
கடமை, கன்னியம், கட் பாடு, தானதர்மம் என்ப |றை இலட்சியமாக ாண்டு வாழ்ந்தார்.
சுவாமிநாதன் முகத்தில்
முறுவல் ச்சு , இனிமையான சுபா
56) assourist
, அசைக்கமுடியாத மனோ பம் இவற்றின் மொத்த வடி ாக வாழ்ந்தவர்.
& மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பது டன் கடினமாக உழைக்கும் திறனும் கொண்ட இவர் சமாதான நீதவானாகவும் பதவி வகித்தவர்.
& வங்கியில் பண நெருக்கடி ஏற்பட்ட சமயங்க ளில் துணிந்து காசோலைகளை பெற்று அவற்றுக் குரிய பணத்தை வழங்கியுள்ளார்.
& யாழ்ப்பாணத்தில் பொருட்களுக்கு தட்டுப் பாடு ஏற்பட்ட வேளையில் தன்னிடம் இருப்பில் இருந்தவற்றை மக்களுக்கு பங்கிட்டு கட்டுப்பாட்டு விலையில் வழங்கி உதவியுள்ளார்.
& பாடசாலையில் பொதுநிறுவனங்கள் என்பன உதவி கோரிவரும் போது விளம்பரமற்ற முறையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கி அவர்களின்
:ജ്ഞഖ5ഞണ് പൃട്ടി 9 ജൂഖf.
& அனுமதி பெற்ற விநியோகத்தராக முற்காலங்க ளில் இருந்தமையால் பங்கீட்டு அட்டைகளுக்கு பொருட்களை வழங்கியதன் காரணாக உடுவில் கிராம மக்கள் 'மனேச்சர் ஐயா என்று அன்பாக இவ ரை அழைத்தனர்.
& இவரது பணியை இளைய மகன் தவராசா சிறப் புடன் செய்து வரும் நிலையில் அவரும் அனைவர தும் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.
& ஆயிரம் பிறைகண்டு நிறை வாழ்வு பெற்று 2007 ஆம் ஆண்டு தனது 83 ஆவது வயதில் இவ்வு லக வாழ்வை நீத்தார்.

Page 9
ஓர் ஊரில் அற கேட்டாலும் அத களிக்குச் சென்ற கும் பரவியது. த அரசன் சிறப்பாக
நாட்டில் மனித வளம் அதிகம் காணப்படுகிறது. அதா வது 18 - 55 வயது உள்ளவர்கள் 60 கோடி பேர் உள்ள னர். ஆனால் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கும் நிலையில் இல்லை. நாட்டில் 31 ஆயிரத்து 329 கல்லூரி 56T ». L676m67.
இதில் 537 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் 'உலகம் போற் பட்டங்கள் வழங்குகின்றன. இருந்தாலும் மாணவர்களின் ஏற்றுக்கொள்ளுங் சேர்க்கை1561 மில்லியன் மட்டுமே உள்ளது. இதற்குக் பரிசை பெற்று காரணம் நாடின் வறுமை க்கோட்டிற்கு கீழ் உள்ளவர்க னுடன் போட்டியி ளின் எண்ணிக்கை அதிகம் உள்ளதுதான் நகர்ப்புறங்க இங்கே என்னுட5 ளில் 27.30 சதவீதம் பேரும் கிராமப்புறங்களில் 27,48 சத அந்த அவையே
வீதம் பேரும் வறுமைக்கேட்டிற்கு கீழ் உள்ளனர்.
உயர்கல்விவளர்ச்சிக்கு அரசு தேவையான நிதி ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி சமநிலையில் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் கல்வி மூலமே வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரம் கற்ற கல்வியால் மற்றையவர்களையும் பலன் அடையச் செய்யவேண்டும் கல்வி கற்கும் மாணவர்கள் சனே நான் இந்த சமுதாய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு LDITSf. காண முயல வேண்டும்! 'என்ன நீயா? கல்வி கற்காதவரே இல்லை என்பதுதான் ஒரு சுதந்திர "ஆம் அரசே ! நாட்டின் அடையாளமாகும். தவறான பதிலை தப் போட்டிக்கு இ "நீ கேட்கும் ஆ எவ்வளவு எளிை என்றார் அவர்,
'போட்டி தொ. "நாம் அரசவை 'g6ഞ്ഞഓ" 'அரியணையி "ஆமாம்" "22 Lb L5p Lu6A)
'அரசர் உமக்கு "ஆமாம்" 'இதுதானே நய
லையா? அறிஞர் பொங்கக் கேட்ட தன் நாட்டில் ெ அறிஞர்களைப் பு எல்லாரும் தை
'ஆ எவ்வளவு லையே சொல்கிற 'ஐந்து கேள்வி வேண்டும்" என் 'வெற்றி உமக் டீரே"என்று சொ 'ஆ எவ்வளவு தது என்று வருந்: விலை உயர்ந்த தலை கவிழ்ந்தப
5pb 6F யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.09.20 O9.
றிஞன் ஒருவர் இருந்தார். அறிவு நிரம்பிய அவர் யார் எப்படிப்பட்ட கேள்வி ற்குச் சரியான பதிலைச் சொல்வார். வாதத்திறமை மிகுந்திருந்த அவர் பல நாடு ார். யாராலும் அவரை வாதிட்டு வெல்ல முடியவில்லை. அவர் புகழ் உலகெங் bபெருமை மிகுந்த அவர் ஒரு நாட்டுக்கு வந்தார். அரசவைக்கு வந்த அவரை
வரவேற்றார். றும் அறிஞரே விலை உயர்ந்த இந்த முத்து மாலையை என் அன்புப் பரிசாக பகள்!' என்று கொடுத்தான். க்கொண்ட அவர் "இங்கு என் அறிவுத் திறமையைக் காட்டவே வந்தேன். என் ட்டு வெல்லும் அறிஞருக்கு இந்த முத்துமாலையை பரிசாகத் தருகின்றேன். ன் போட்டியிடுபவர் யார்?" என்று கேட்டார். ப அமைதியில் ஆழ்ந்து இருந்தது. "என்னுடன் போட்டியிட இங்கு யாரும் இல் நிறைந்த நாடு என்று கேள்விப்பட்டுத்தனே இங்கு வந்தேன்." என்று கேலி ார் அவர், பருமை குறைவதை விரும்பாத அரசன் எழுந்தான். அவையில் இருந்த ார்த்து:"உங்களில் யார் போட்டியில் கலந்து கொள்கிறீர்கள்?' என்று கேட்டான் ல கவிழ்ந்தபடி இருந்தனர். அவமானத்தால் அரசனின் முகம் சிவந்தது. 'அர அறிஞருடன் போட்டி இடுகின்றேன" என்று எழுந்தான் அரண்மனைக் கோ
என்று வியப்புடன் கேட்டான் அரசன் நான் இந்த அறிஞரை ஆறு கேள்விகள் கேட்பேன். எல்லாவற்றிக்கும் இவர் யே சொல்லவேண்டும். சரியான பதிலைச் சொன்னால் தோற்றவர் ஆவார் இந் இவர் உடன்படுகின்றரா? கேளுங்கள்' என்றான் கோமாளி. று கேள்விகளுக்குத் தவறான பதில் சொல்ல வேண்டும். அவ்வளவு தானே மயான போட்டி இப்படிப்பட்ட போட்டியை நான் இங்கே எதிர்பார்க்வில்லை!"
டங்கலாம்' என்றான் அரசன் யில் இருக்கிறோம்!"
ல் அமைச்சர் அமர்ந்து இருக்கிறார்'
நாடுகளிலும் பரவி உள்ளது"
ப் பரிசாக கொடுத்து வெள்ளிநகை'
மக்கிடையே நடக்கும் போட்டி எதற்கும் தவறான பதிலையே சொல்லவேண்
பெரிய அறிஞர் நீர் நான் எப்படிப்பட்ட கேள்வி கேட்டாலும் நீர் தவறான பதி நீர் நான் உம்மை எத்தனை கேள்விகள் கேட்டேன்' தான் முடிந்து உள்ளது. நான் வெற்றி பெற இன்னும் ஒரு கேள்வி கேட்க று ஆவணத்துடன் சொன்னார் அவர். கா? எனது கடைசிக் கேள்விக்குச் சரியான பதில் தந்து தோல்வி அடைந்துவிட் ல்லிச் சிரித்தான் அவன்.
எளிதில் ஏமாந்துவிட்டோம் என் தற்பெருமையே எனக்குத் தோல்வியைத் தந் தினார் அவர்
முத்து மாலையைக் கழற்றி கோமாளியிடம் கொடுத்துவிட்டு அவர் பின்னர் டி அங்கிருந்து வெளியேறினார்.
ளே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள்
அனுப்பவேண்டிய முகவரி
யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம்.
117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்.

Page 10
2.09.2
ஆறு வயது சிறுவனான ஹார்லிலேனேவுக்கு கைவிரல்கள் எதுவுமில்லை. இருப்பினும் அந்த சிறு வன் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண் டுள்ளான்.
இதற்காக இந்த சிறுவனுக்கு பிரிட்டனின் வீரம் மிக்க சிறுவன் என்ற விருது வழங்கி இளவரசர் ஹரி கெளரவித்தார்.
தொற்று பாதிப்பு காரணமாக கைவிரல்களை இழந்த சிறுவன் ஹார்லிலேனே கிரேட்டர் LonsüTG) a GioLÁlsöt għol Meij, GELITTL' பகுதியில் வசிக்கிறான்.அந்த சிறுவன் தினமும் ஆடை அணிவது, பல் தேய்ப்பது போன்றவை பெரும் சவாலாகவே உள்ளன. தனது குறைபாடு உள்ள கைகள் மூலம் அன்றாட வேலைகளை செய்வதில் நோய் பாதித்து கைவிரல் ஹார்லிலேனே நிபுணத்துவம் பெற்றுள்ளான். பின்னர் அவன் மிக சிற 2009ஆம் ஆண்டு மே மாதம் சிறுவன் தொற்று செய்து வருகின்றமை குறி.
unrgium's Orangasiuso வரலாற்றுத்துறை മൗതമ DEെ, 8 ജൂൺ
யாழ்ப்பாளப் பல்கலைக்கழகம், இலங்கை UNIVERSITY OF JAFFNA, SRI LANKA தொலைபேசி 02127410
(யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்க
யாழ்ப்பாணத்தின் பூர்வீக குடிகள், குடிசனப் பரம்பல், வரலாறு தொ பண்பாடு, மரபுரிமைச் சின்னங்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் பொருட்காட் அனுசரணையுடன் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையினரால் எதி இருந்து 27.09.2011 வரை நடாத்தப்படவுள்ளது.
இக் ബtail fuിങ un puutorë குடாநாட்டில் தொல்லிய கண்டுபிடிக்கப்பட்டதும் இதுவரை மக்கள் அறிந்திராததுமான யாழ்ப்பாணத்து ெ சின்னங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் குடாநாட்டு மக்களினால் பயன்படு மற்றும் விஞ்ஞான வளர்ச்சி ஆகிய காரணங்களினால் பாவனையின்றி அ பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
அத்துடன் வரலாற்றுப் பழமைவாய்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகள், வீட்டுப் நாணயங்கள், கல்வெட்டுக்கள், பாரம்பரிய விவசாயம், மீன்பிடி கைத்தொழில், ம தொடர்பாடல்கள் முதலான கருவி இவை பொது மக்களாகிய உங்களிடமிருந்தால் அவை குறித்த தகவல்களை தொடர்பு கொண்டு வழங்க முடியும். அல்லது அவற்றை நன்கொடையாகவோ கண்காட்சி சிறப்புற உங்கள் விலைமதிக்க முடியாத பங்களிப்பை நல்கலாம். பொருள்கள் திருப்பி ஒப்படைக்கப்படும் என்ற உறுதிப்பாடு பல்கலைக்கழகத்தினால்
நாங்கள் எப்படி வாழ்ந்தோம்? எங்கள் வரலாறு எது? எங்கள் மூதா வினாக்களுக்கு விடைதேடி எமது பாரம்பரியங்களையும் வாழ்வியல் விழுமிய இளைய சமுதாயத்தினர் அறிந்திட இந்தக் கண்காட்சி வழிசமைக்கும்.
ா, உபகரணங்கள் என்ப ub aEITL af LJCI
ஆகவே, இப்பொருட்காட்சிக்கு ஒத்துழைக்க விரும்புவோர் தொடர்புகொ
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் யாழ்ப்பான வாழ்வியல் பொருட்காட்சி வரலாற்றுத் துறை யாழ்ப்பான பல்கலைக்கழகம் திருநெல்வேலி Glasmisoao Graft: 077 600602, 021 2227419
அல் யாருவருமய
கலைக்கேரி
SSSS
 
 
 
 
 

களை இழந்தான். அதன் ப்பாக தனது பணிகளை
ப்பிடத்தக்கது.
ல்லியல், கலாச்சாரம், சி கலைக்கேசரியின் ரவரும் 24.09.2011 இல்
so அகழ்வாய்வில் தால்லியல் மரபுரிமைச் த்தப்பட்டு காலமாற்றம் ருகிப்போய்விட்ட பல
பாவனைப் பொருட்கள் ருத்துவம், சடங்குகள், }த்த எண்ணியுள்ளோம். ബേLര கடனாகவோ தந்துதவி கடனாகத் தரப்படும் வழங்கப்படும். தையர் யார்? போன்ற ங்களையும் இன்றைய
ஸ்ளவேண்டிய முகவரி:
யாழ் ஓசை 9yyjä55T35 2,6ÖT Gäj 50 lî âNGÔI LIIGÖT a(j) pri 56ÖT60ofa) J aiiaOOTTTägi) ĜILI6ÖTG5óir தற்போது பெண்களுக்கும் தண்ணிக்கும் இடை யிலான தொடர்பை வைத்து புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியாகி உள்ளது. அழகுக்கு அழகூட்ட பெண்கள் ஆண்டொன்றுக்கு 50 பில்லியன் லிற்றர் தண்ணீரை வீணாக்குகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. லண்டன் நகரவாசிகளுக்கு 4 வாரத்துக்கு விநி யோகிக்கப்படும் நீரின் அளவு இது பிரித்தானியாவின் தோமஸ் வோட்டர் என்ற குடிநீர் வழங்கும் நிறுவனம், தண்ணீரின் பயன்பாடுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது.
பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பும் நடத்தியது. அதில் தெரிய வந்த தகவல்கள்: தண்ணீரை எப் போதும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். ஆனால், பெருமளவு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. இதனால் கடும் தண்ணி தட்டுப்பாடு ஏற்படும்.
பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க ஆண்டொ ன்றுக்கு 50 பில்லியன் லிற்றர் நீரை வீணடிக்கின்றனர். இது லண்டன் மக்களின் 4 நாள் தேவையை பூர்த்தி செய்யும் நீரின் அளவு குளிக்கும் போது ஷவரை பயன்படுத்துபவர்களாலும் பெருமளவு நீர் வீணாகிறது.
இந்த அளவு லண்டன் முழுவதும் 25 நாட்களுக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவாக உள்ளது. நான்கு பேரில் ஒருவர் பல் துலக்கும் போது குழாயை மூடாமலேயே இருப்பதால் வீணாகும் நீரின் அளவு ஆண்டொன்றுக்கு 120 பில்லியன் லீற்றர்.
90 சதவீதம் பேர் தண்ணீரை வீணடிப்பது தங்க ளுக்கு பிடிக்காது என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிட த்தக்கது. தினமும் மழை பெய்தால் மட்டுமே இத்த கைய நிலையை வரட்சியின்றி சமாளிக்க முடியும். ஆனால் அது சாத்தியமில்லை. எனவே, ஒவ்வொ ருவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
9 Jiji GTITUT6í GET6)a i jJDOLIGIf 96)III popā 9 pi, 6166i
ஸ்கொட்லாந்தை சேர்ந்த Geula. குண்டு மனிதர் மெக்ரகி புற்று நோயால் அவதிப்படுகிறார். மரணத்துடன் போராடும் அந்த மனிதர் அமைதியாக இறக்க வேண்டும் என பொது மக்கள் விரும்புகிறார்கள்.
இத்தகவலை ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் அலெக்ஸ் சல்மான்ட் தெரிவித்தார். திரிபோலியில் உள்ள மெக்ரகியின் குடும்பத்தினர் கூறுகையில்,
அவர் புற்று நோயில் உயிருக்கு போராடுவதாக தெரிவித்தனர். மெக்ரகியை சொந்த நாட்டுக்கு கொண்டு வருவது குறித்து தாம் பரிசீலிக்கவில்லை"
என்றும் அவர் தெரிவித்தார்.
மெக்ரகி புற்றுநோயால் இறக்கும் நிலையில் இல்லை என சிலர் கூறுகிறார்கள். லாக்கர் நகரத்திற்கு மேலே 1988ஆம் ஆண்டு பறந்து சென்ற அமெரிக்க விமானத்தை வெடிகுண்டு வைத்து மெக்ரகி தகர்த்தார். இந்த கொடூரத்தாக்குதலில் 270 பேர் உயிரிழந்தனர்.
இந்த கொலை தொடர்பாக மெக்ரகி 2001ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் விடுதலை QSüuüLLLmft.

Page 11
Ši füsiöfGOTIPITGTŘidir yör6pira
| எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு
சங்கானை வலிகாமம் மேற்கு, பிரதேசசபைக் குச் சொந்தமான "பிக் அப்சு வாகனம் பழுதடைந்த நிலையில் பாவனை செய் யப்படாமல் சபை வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் திருத்தி பாவனை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கடந்த 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச் சபையின் முதலாவது அமர்வில் சபை உறுப்பினர் ஒருவரால் கொண்டு வரப் is : ... ........... +بھی تالا
உறுப்பினர் த.பி. ராஜ்குமார் என்பவ ரால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இச் சபைக்குச் சொந்தழான சோலைவரி அறவிடப்படாமல் நிலுவையிலுள்ளதா கவும் இவற்றை அறவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பயத் துட்னும் புத்ற்றத்துடனும் உள்ள் இப்ப குதி மக்கள் தெருவில் மின் விளக்குகள் இல்லாத்தால் பெரும் சிரமங்கள்ை எதிர் நோக்குவதால் குறைந்தது. ஆயிரம் தெரு மின்விளக்குகளாவது பொருத்தப் படவேண்டும் எனவும்கொண்டுவந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏனைய உறுப்பினர்கள் பலரும் பல தீர் மான்ங்களை முன்மொழிந்து சமர்ப்பித்த 6. .శ.
’、。
அவற்றுள் இச்சபைக்குரிய எல்லைக் குள் விளம்பரங்கள் வைப்பதற்கு விரும் புபவர்கள் அதற்கான முன் அனுமதியை சபையிடம் பெற்றுக் கொள்ளல், பொன் ண்ாலைச் சந்தியில் ஓர் எரிபொருள்
நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத் தல், குடிநீர்க் குழாய்கள் மூலம் விநி யோகித்தல் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சபையின் தவிசாளர் திருமதி ஐ.நாக ரஞ்சினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்ட அமர்வில். தவிசாளர் உரை யாற்றுகையில் -
தமிழ் மக்கள் தமது உணர்வுகளைக் காட்டி தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்து எம்மைத் தெரிவு செய் துள்ளனர். எம்மால்இயன்றவரை சபை யின் சட்ட திட்டங்களுக்கேற்ப மக்கள் நலன்சார் அபிவிருத்திக்ளை முன்னெ டுத்து நேர்மையான முறையில் இச் சபையைக்கொண்டு செல்வோம் எனத் தெரிவித்த்ார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 ப்ேரில் ஒருவரைத்திவிர் ஏனைய 10 பேர் இக்கூட்டத்துக்கு சமுகமளித்திருந் தனர்.ஐ.ம.ச. கூட்டணியின் மிகுதி 3
உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் வலி, மேற்கு பிரதேசசபை யின் முதலாவது கூட்டத்தில் பங்கு பற் றாத ஐ.ம.சு. கூட்டமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள், கூட்டம் முடிவ டைந்த பின்னர் 3.45 மண்ணி போல் சபைக்கு சமுகம்ளித்துள்ளுனர். சபைச் செயலாளர் சு. புத்திரசிகாமணிமுேன் தமது வருகையைப்பதிந்து சென்றுள்ள
6.1.17.
 
 
 

*。 ஏழாலை வழங்குமுகமாக-கமநல்சேன்விநிலை
வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் யத்தில் கட்டடம் அமைக்கும்பணி துரி கீழ் புங்குடுதீவில்கமநல்சேவை நிலை தமாக நடைபெறுகின்றன. ய கட்டடம் அமைக்கும் பணி விரை இக் கமநல சேவை நிலையம் அமைப் வாக நடைபெற்று வருகின்றன. பதற்கு வடக்கின் துரித மீட்சித் திட்டத்
வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் தினால் இரண்டு மில்லியன் ரூபா வழங் நிதி ஒதுக்கீட்டின்கீழ் புங்குடுதீவு பிகுதி கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின் விவசாயிகளின் நன்மை கருதியும் றது. அவர்களுக்குவேண்டிய சேவைகளை
ஏழாலை ளோமா சான்றிதழ் அல்லது.க.பொ.த. இலங்க்ைத்ென் கிழக்கு பல்கலைக்க உயர்தரப்பரீட்சையில் ஒர்ே அமர்வில் ழகத்தினால் வெளிவாரிப் பட்டப்ப அங்கீரிக்கப்பட்ட இரண்டு பாடங்க டிப்புப் பளிகைகளுக்கான பரீட்சார்த்தி னில் குறைந்தது சாதாரண் சித்தியுடன் களாகப் பதிவுசெய்யத் தகுதியானவர்க அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனம் ளிடம் விண்ணப்பம் கோரப்பட் ஒன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு டுள்ளன. வருடத்திற்குக் குறையாத கற்கைக் கர் கலைமாணி, வியாபார நிர்வாக லத்தையுடைய டிப்ளோமா சான்றிதழ் மாணி மற்றும் வணிக மாணி ஆகிய என்பன உள்ளவர்கள் தகுதியுடையவர் பட்டங்களுக்காக வெளிவாளிப் பரீட் களாக இருப்பதுடன் தமிழ் மற்றும் ஆங் சார்த்திகளைப் பதிவு செய்வதற்கான கில மொழிகளில் பட்டப்படிப்பைத் விண்ணப்பங்கள் தகுதியானவர்களிட தொடரமுடியும். மிருந்து கோரப்பட்டுள்ளன. இப்பட்டப்படிப்பைத் தொடர விரும் இப்பட்டப் படிப்புக்குப் பதிவுசெய்வ பும் மாணவர்கள் எதிர்வரும் அக்டோபர் தற்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாதம் 14 ஆம் திகதிக்கு முன் விண் ஒரே அமர்வில் "அங்கீகரிக்கப்பு: * னப்பிக்குமாறும் விண்ண்ப்பப்படிவங் மூன்றும்பங்க்ளிலும் குறைந்தது சீதா களை ஒலுவில் இலங்கை தென்கிழக் ரணசித்தி பெற்றிருத்தல் அல்லது அங் குப்பல்கலைக்கழகத்தின் லுெளிவாளிப் கீேக்ரிக்கப்ப்ட் அரச நிறுவ்ன்மிொன் பட்ஸ் ப்டிப்புப் பிரிவில் பெற்றுக் *றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்
இரண்டு வருடங்களுக்குக்குறையாத டுள்ளது. கற்கை நெறிக் காலத்தையுட்ையடிப்.
விகேடிதத்த்துன்பதற்கரத்தான் இட்டுiள் நீர்இந்த்ன்ஸ்எல்லாம்:அரங்கேற்றுகின்iருதி LASZYYtM e eMsTTLLLLLLL LLLL LL LSLS S LSLLL ம்ே அல்லோல்கல்ல்ோலப்டுகுதி ஆற்பிள்ய்ள் உலகநாடுகளுக்கெல் கண்விழித்து கொட்டன் பொல்லகளோட்சென்றி மும் அதே நம்பித்தானே riggest ஜீடுகளில் ஆம்பிளாயன் இதழிலதிருவிழரக்கன் பகலில் வேலைக்கு போகாமல் நித்திரை கொள்கி
:ஆத்இைழ்ன்ரஜ் ல்ெகிளிேல் து கட்டிற்:டில்:தமா * Sliačiños. Es

Page 12
2.
மட்டு மாவட்டத்தில்
s's
800 இலட்சம்ருபா
-
செலவில் விவசாயதுறைசார்புனரமைப்பு இநல்அபிவிருத்திதேவி ஆனைய்ர்ள்ர்
மண்டூர், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 800 இலட்சம் ரூபா செலவில் விவசாய துறை சார்ந்த அவசர புனரமைப்பு வேலைகள் இவ்வருட இறுதிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக் 56tti மாவட்டக்கநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வைத்திய கலா நிதிஇராறுசாந்தின் தெரிவித்தார் . பொருளாதார அபிவிருத்தி அமைச்சி லிருந்து இதற்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாய கம் உறுதியளித்துள்ளதாகவும். அவர் மேலும் கூறினார்.
குளமும் கல்லடி பிரிவில் ஒரு குளமும், வாழைச்சேனை பிரிவில் 2 குளமும் மண்டபத்தடி பிரிவில் ஒரு குளமும் கர டியனாறு பிரிவில் ஒரு குளமும் இந்தத் திட்டத்தின் கீழ் அவசரமாக புனரமைக் கப்படவுள்ளன. மேலும் 19 புதிய விவ சாயக் கிண்றுகள் அமைக்கப்படுவது டன் 20 வரய்க்கல்கள் 8 அணைக்கட்டு க்ள் 14:விவசாயி வீதிகள்:ன்ன்ப்னவும் புனரமைக்கப்படவுள்ளன.
இதேவேளை இவற்றை விட மேலும் 45 கிராமியக் குளங்கள் புனரமைக்கப்ப டுவதாகவும்:உதவி ஆணையாளர் இரா. றுசாந்தன்.தெரிவித்தார்.
உலக உணவு விவசாய திட்டத்தி
இந்தத் திட்டத்தின் கீழ் 19 கிராமியக் னால் புனரமைக்கப்படும் 25 குளங்க குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. ளும் கமநல அபிவிருத்திதிணைக்களத் கொக்கொட்டிச்சோலை கமநல பிரிவில் தினால் புனரமைக்கப்படும் 4 குளங்க 2.குளங்களும் ஏறாவூர்பிரிவில் 2 குளங் ரூம் அரச சார்பற்ற நிறுவனங்களினால் களும் வாகரை பிரிவில் ஒரு குளமும் புனரமைக்கப்படும் 9 குளங்களும் பொ மண்டூரில் 2 குளமும் களுவாஞ்சிக்குடி ருள்ாதார அபிவிருத்தி-அமைச்சினால்" பிரிவில் 2 குளமும் கிரான் பிரிவில் 2 புனரமைக்க்ப்படும் 7 குள்ங்களும் இதி குளமும், வந்தாறுமூலை பிரிவில் 2 லடங்கும். '
மட்டு மாவட்டறிலங்கா சுதந்திர கட்சிகிளைகளை புனரமைக்கநடவடிக்கை
காங்கேயனோடை, மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறில்ங் கா சுதந்திர கட்சியின் கினைகளைபுனர் மைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வரு
கின்றது.
இது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று சிறிலங்கா சுதந்திரக்
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிர தம அமைப்பாளர் இராஜன் மயில்வாக னம் தலைமையில் மட்டக்களப்பு டேர் பா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை யன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மீள் குடியேற்ற பிர தியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக் களப்பு மாவட்ட மகளிர் பிரிவு அமைப் பாளர் ருத்மலர், ஞானபாஸ்கரன்
கட்சியின் கல்குடா தொகுதி அமைப்
சிரமதானத்தின் போது அதிசக்தி
பாளர் வசந்தி சந்திரபால் உட்கிேராம மட்ட்அமைப்பாளர்கள், கிளைக்குழுக்க ளின் தல்ைவர்கள், பிரதியமைச்சர் முர ளிதரனின் இணைப்புச் செயலாளர் ரவி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டுநிறைவையொட்டிம்ட் டக்களிப்பு மீர்விட்டத்தில்:கிராமங்கள் தோறும் அதன் கிள்ைகள்ை புனரண் பது தொடர்பாக இக்கூட்டத்தில்ஆர் üûlullğl. స్టోఫైళ్ల స్ద
பிரதேச மட்ட்த்தில்:நிர்மிக்கப்பட் அமைப்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கிராமங்கள் தேறும் இக்கிளைகள்ை டிர்ைேைதிற்கு தேவையான ந்டவடிக்க்ைகின்ஸ்:ள்டுப் பது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப் ul-5. .
வாய்ந்த கைக்குண்டு மீட்பு
பதுளை, பாதை சீர்திருத்த சிரமதான வேலை கள் மேற்கொண்டிருந்த வேளையில் அதிசக்தி வாய்ந்த கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிரமதான வேலைகளிலீடு பட்டிருந்தவர்கள் மெதகமை பெர்லிசர் ருக்குஅறிவித்துள்ளனர்.
இச்சம்பவம், புதன்கிழமை மாலை மெதகமைப் பகுதியில் இடம்பெற் றுள்ளது.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தக வலொன்றினையடுத்து விரைந்த பொ
லிசார். குறிப்பிட்ட கைக்குண்டினை மீட்டு, அம்பாறை இராணுவ முகாமின் குண்டுகள் செய்லிழக்கும் பிரிவிற்கு அறிவித்தனர்.இதையடுத்து விரைந்த, அப்பிரிவினர் கைக்குண்டை செயலி ழக்கச் செய்தனர்.
இக் கைக்குண்டு. குறித்து, மெத்க் ம்ைப் பொலிசார் தீவிரப் புலன்விசார னைகளை மேற்கொண்டுள்ளனர். இது வரை, இக்கைக்குண்டு தொடர்பாக எது வித தகவலும் பொலிஸாருக்கு கிடைக் கவில்லையெண் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 

34 QISI GTa, 91aI JISTa
ಙ್ ရွှံ့မြို့ရှိနေ ဖွဲ့၌ இது
:ே ລ. திபரொருவ
yang
சட்டத்தை நீக்கியிருப்பது
gagTHajjár ITá Dš5afár jbiš056)||19šfišp3
அரசியல் வரலாற்றில் 34 வருடங்கள் ஆட்சி நட்ாத்திய் அவசரகால்சட்டத்தை ஒரேநாளில் ஜனாதிபதி நீக்கியிருப்பது" ஜனநாயகத்தின் பால் மக்களுக்குள்ள நம்பிக்கையை ழேலும் அதிகரிக்கச் தெய்துள்ளது.
இவ்வாறு அவச்ரகாலச்சட்ட நீக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கிழக்கு மாக்ாண சபை உறுப்பினர் சீனித்தம்பி தெல்வராசா தெரிவித்தார். 'அல்லுேம்கூறியதாவது,
அவசரகாலச் சட்டத்தின்தேவை.தற் போன்திக்குத்தேவையில்லை என ஜனா திதிகறி இன்றைய ஜன்நீாய்க்த்திற்கு அத்தம் சேர்த்துள்ளார்.
கூடவே பயங்கரவாத தனிட்ச்சட்ட மும் நீக்கப்பட வேண்டுமென்று எமது தயவான கோரிக்கிைய்ர்கும். நாட்டில் புரையூோடிப்.போயிருந்த பிரச்சி னைய்ை தீர்த்து வைத்த ஜனாதிபதி நாட் டில் உள்ள தமிழர் பிரச்சினைக்கும் தீர்வு காண்பார் என்பது இதிலிருந்து புரிகிறது.
எனவே, எடுத்ததற்கெல்லாம் குறை குற்றம் சாட்டாது இணக்க அரசியல் மூலமாக எமது தேவைகளை உரிமை களை அரசாங்கத்திடமிருந்து ப்ெற்றுக்
கொள்ள வேண்டும். ஜனநாயுத விழுமி
யங்களை பாதுகாக்கும் நோக்குடன் அர சு முன்வைத்த காலை பின்வாங்காது முன்னேற வேண்டும் என்றார்.
பாசிக்குவதென்னம்தோட்டத்தின்நிருவாகம்
*్క ,மண்டூர் ܓ ܼ மட்டக்களப்பு மாவட்ட தென்னை அபிவிருத்தி பிராந்திய அலுவலர்களி னால் நிருவகிக்கப்பட்டு வந்த பர் சிக்குடா தென்னம்:தோட்டத்தின் நிரு வாகத்தை பொலனறுவை மாவட்ட தென்னை அபிவிருத்தி சபை பிராந்திய அலுவலகம் பொறுப்பேற்றுள்ளது. ஒரு மாவட்டத்தின் நிருவாகத்தை இன் ன்ொரு மாவட்டத்திடம் கையளித்த செய்ல் குறித்து பல தரப்பிலும் கண்ட னம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை அபிவிருத்தி மக்கள் தோட் ட அபிவிருத்திஅமைச்சர் ஜெகத் புஷ்ப குமார் அந்த நீட்வடிக்கைய்ை நிறுத்து மாறு கோரியும் அதிகளிகள் அதனைச் செயற்படுத்தாதது குறித்து அதிருப்தி யும் தெரிவிக்கப்படுகின்றது.
பாசிக்குடா தென்னம் தோட்டத்தை
பொலனறுவைசபையினால் பொறுப்பேற்பு
பலதரப்பினரும் கண்
பொலனறுவை மாவட்டத்துடன் இண்ைப்பதற்கு நட்வடிக்கை எடுக்கப்ப டுவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பாராளும்ன்ற உறுப்பினர் பொன். செல்வராசா அமைச்சர் ஜெகத் புஷ்பகுமாரவுக்கு ஆட்சேபனை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதன் பின்னர் அம்ைச்சல்ரை நேரில் சந் தித்து நிலைமைய்ை'எடுத்து விளக்கி னார். இந்த நடவடிக்கையை நிறுத்து மாறு:தனது அமைச்சு அதிக்ளிகளுக்கு உத்தரவு இட்டுள்ளதாக இதன் போது அமைச்சர் பொன். செல்வராசா எம்.பி. யிடம் தெரிவித்திருந்தர்.
இருப்பினும் நிருவாகத்தை பொலன றுவை மாவட்ட அதிகாரிகள் கையேற் றுள்ளனர்.

Page 13
ப்ெரீருத்ரின் இதி கள் மனிதனுக்கு அபாயத்தை ஏற்பு டுத்தும் இன்ற்ைகுழ்நிலையில் Subsgästsjisjes
தொழில்நுட்ப என்ப்தைழ் திருநெல்வேல் snufjörnssjö ணு:தொடர்புட்ைய்தி இளந்தள் இணைந்து திருெ வேலியில் ஏதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழழ்ை முதல்8 ஆம் திகதி இவள்ளிக்கிழமை வரை கண்காட்சி புத்தவுள்ளது.
இந்தேன்காந்தியில்
ற்குவில்சாய்த்துன்றிச்ந் ësitë ëëëëëë.
இேந்ன்க்ட்ன் இ
நீல்களுக்கள்:சிட்டு sittingi siglieiisti sasjeniji ili i திகள் மக்களின் உடல்நலத்திற்கு
ங்கும்(ஏன்பதில் -ማ
டு இருக்க முர்தி
இவ்த்ற்கு கந்த்ளிேவில் நிலங்
ளில் கிடைக்காது விருமானக்குற்ை வும் விலைய்ர்வும் ம்க்களைத் திணறடித்துக்கொன்டிருக்கும் இந் தீத்தாலுக:த்தில் சிறுமுயற்சிக
ளுட்க தீம்தி வீட்டுத்தேவிைன்ர்:
நிற்ைவு செய்யக்கூடியதாக இல்வச திகளற்ற்மக்கள் வெற்றிரேட்டை இன்ஸ்பெயன்படுத்திதமது அன் றிதீேவைக்கு:யோகப்படுத் தித்தடியதாக காய்கறிப்பயிற்திகளை இறு:ற்பத்தி இதுப்பூ கால்நீதிகளின் விளிர்ப்புக்
மு:ற்:
இதில்லிள்ே இய்ற்ன்: இன்ன்ந்து
 

இருழ்ழூழ்ே
விடுத்தஇதி
செயல்முறைகள்
Aggi 卤鳍
நோய்த்தாக்கங்களில் இருந்து விலக்கங்களின் கூடுதலான விவசாய நடைமுற்ைகளே இன்றைய தேவை அதனால் இற்திைன்இணைந்த விவலயத்தை நோக்கி என்ற திென்ெேரருளில் இடம்பெ 1றும் இக்க்ண்ர்சித்திர்க்
லத்தில் விவசாயிடிற்பத்தித் ளுக்கு உகந்த்தக்விலுஇரவி
ல்லுைத்திர்த்வர்ஹேன்டும் ன்ஜினியருக வரவேண்டும் ஒன்று இறுவதே வழழுைஆனால் ஓர் திறந்த விவசாயியாக விஷ்தாயநிபு இராதவரவேண்டும் ஒன்று ஒருவர் கூ:சொல்வது கிட்ைடி இந்தக் கண்காசிஜய் ாட்டுழித்தள்:இழன்றி தென்
பிலிருந்துஸ்ரும்ப்லரும்கானவர்
வுள்ளன:விவதாயத்துறையின்
ஆன்ைத்து அறிவுகளைப்பு:இபற்றுக் கொள்ளிக்கடிதர்க் இக்கின்காட்சி இன்ம்ப்iள்ள்த்ால்விவிசித்துறை பின் முத்தித்துவித்தரன்வர்
ரிந்துகொண்டு எதிர்காலத்தில்
Éýsi

Page 14
ஹிங்க வெட்டுப்சஹ வெடுப்லர்பாகெனிம
நிலுவைத்தொகையும் ஓய்வூதிய்சின்னமும் - பெற்றுக்கொள்ளும் போது. s சில்வாம்ஹத்த்ரா- மிஸ்ட் பெரேரா, பலன்னகோழகேவிஸ்றாம வெடுபதவமலேன்ெ நேனெ.
மிஸ்டர் பெரோ பாருங்கோ உங்கள் ஓய்வூதியச் சம்பளம் இன் லும்கின்பக்கவில்லை. స్త్రీ: ,
பெரேறா மஹத்தயா:-ஆ.எத்தத?கொழம்புகிஹல்லா பெலுவெ நெத்த? *ప్లే,
ஆ.உண்மையா? கொழும்புக்குாேய் பார்க்கவில்லையா?
சில்வா,மகத்தயா:-கியா.கியா.:தெசெறங்கிம் கியா. போனேன்.போனேன். இரண்டுதடவை போனேன்.
பெ. ம:இதின் ழொக்கத உநே? இதில் என்ன நடந்தது.
சிம:-மம வெட்கரபு அதிகரனஅ தரவ யவல் நே.
நான் வேலை செய்யும் அமைச்
அறிக்கை அனுப்பப்படவில்லை.
பெ.ம.:-கெர்ஹாடத? ஏ எயி? எங்கே அனுப்ப வேண்டும்?
சிம.:விஸ்றாம வெடுப் தெபார்த்தமேன்துவட பென்ஷன் திணைக்களத்தில்
பெ.ம:இதின் ஒயா அபியாசனக் இதிரிபத் கலே ந்ெத்
இன்றும் நீங்க அப்பீல் கொடுக்கவில்லையா? سټېټي
சிம-ஒக்கொம கரண் ஒன்ே தெவல் கரலஅபூவா, தென்ம்ாச
துரைக் கதவுரை
கொடுத்திட்டேன்செய்யவேண்டிய எல்லாம் செய்து கொடுத் தாச்சு. இப்ப மூன்று மாதம் போய்விட்டது.
பெ.ம:-ஒகெமதமாபுரவல புரவல கொட கஹகென் இன்ன் வெடேகர கன்ன எதென்பு அபியன்னம ஒன்ே.
பத்திரிகை அங்கே வைத்திருக்கிறேன்.ஆனால் நாங்கள் போனில் தான் வேலை செய்து தருவார்கள்.
| சிம:ஒவ்மம ஹெட கொழும்ப பன்னகியலா
1 ஓம் நான் நாளை கொழும்புக்கு போறேன்.
リ
"பெ.ம:-ஒயாகே அமர்த்தயர்ன்ஷய்ென் கன்ன ஒனேலியிஅரகென
விஸ்றாம வெடுப் தெப்ார்த்தமேன்துவட அதேம கிஹின்த்ென்ன LøVsårsør.
நீங்கள் எல்லாக் கடிதங்களையும் எடுத்து பென்சன் திணைக்களத் தின் கையில் கொண்டுபோய்கொடுக்கலாமா எனப்பாருங்கள்.
சிம:- ஒவ்.ஒவ்.எஹெம் திம்ாமமத் ஹித்துவெ :ܟ݁ܳ ஓம். ஓம். அப்படிதான் நானும் யோசித்திருக்கிறேன்.
சிம:- ஹொந்தயிமம கொழும்பட கிஹின் அவித் ஒயாவ முனகெ ஹென்ன என்னம்,
நான் கொழும்புக்குபோய் வந்து உங்களை திரும்பி வந்து சந்திக்கி றேன்.
பெ.ம:ஹெந்தயிஜய்ாவேவா நல்ல்ம் உங்களுக்கு வெற்றி கிடைக்கவேணும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின் இரகசியங்கள் க்குமிடமெல்லாம் கொடுக்கும்போது சிரிப்பவன் ப்பவன் -கோமாளி -சூழ்ச்சிக்காரன் பத்தில் சிரிப்பவன் அஏமாளி * நீதியோடு சிரிவேன்-அறிஞன் ாபார்த்து சிரிப்பீவன்-களிலவ்ர்தி நில்ைமறந்து சிரிப்டிவன் காதலன் னாமல் சிரிப்பவன் -கஞ்சன் மகிழ்ச்சியில் சிரிப்பவ்ன்-ம்ன்னன் ,
பனையில் சிரிப்பவன் கவிஞன் அருளுக்குச் சிரிப்பவன் ஆண்டி பத்தில் சிரிப்பவன் -சிந்தனையாளன் குழைந்து சிரிப்பவன் தந்திரவர்தி ாகத்தில் சிரிப்பவன் வெறியன் துன்பத்தில் சிரிப்பவன்தான் மனிதன்
பொதுஅறிவுப் போட்டி 03 ெ
. கிரிக்கெட் உலக்கிண்ண இறுதிப்போட்டி எந்த நாட்டில், எந்ததிகதியில்நடை ற்றது? : ... r تيمة حطيب هجمجي. جي. . تعيين في ر"ه سچ مچ گڈنیوبندی" * * * * * . இலங்கையின்ஆட்சிபீத்தைஅலங்கரித்த இருபெரிய கட்சிகளின் பெயர்
. யாழ்ப்பாணத்தை ஆண்டி கடைசி மின்னனின் பெயர் என்ன்? كنيج " - . இலங்கையின்இயற்கைத் துறைமுகம் என பலராலும் அழைக்கப்படுவதுனது? . இய்ேகநாத்மீன்பிற்ப்பிைநினைவுகூரும் முகமாக கிறிஸ்தவர்கொண்டாடும் ாடிகை எது?
தமிழ்நாட்டின்முத்லமைச்சர்களினவிரபல நட்ஷத்திரங்கள் இருவர்யார்?. வடமாகள்ன்ஆஞ்நரின் பெய்ர் என்ன? من أنه تفية స్టోస్ట్రీ தமிழ் அறிஞர்/பேராசிரியர்ஒருவர் அண்ம்ையில்
ášenistižštítilo
.ஐ.நா.செம்பலாளரின் பெயர் என்ன? . . . 9. ஐநாவில் இலங்கைக்கு எதிராக அண்மையில்கம்த்திப்பட்ட்குற்றச்சட்டு Psytto ::: リ
பாதுஅறிவுப் போட்டி ஆக்கு சரியான விடை ன்முதிஅனுப்பியவர்களில் தெரி சய்யப்பட்ட அதிஷ்டசாலிகள் விபரம் வருமாறு ప్రః
கலாதரன் இந்துஜா
' &
to 5-7e';
யாழ்ப்பானம்
ாவகச்சேரி இந்துக் சுழிபுரம் கிழக்கு
ရှိသော ညွှjrifí கே சிவகதன் சுழிபுரம்
ഖ്ബ ബി.
செந்தகுமார் リ 5. நே வித்தியாசாகர்
ல53 நாவலர் லேன் கிளிநொச்சி
ஜெசிவரம் மகாவித்தியாலயம்
தநீள்த்தி ரீழ்திரும்தி
கள்- திருமதி இந்திராகர்ந்தி பரன்- திரு.ராஜிவ் காந் பெனாசிர்பூட்டோ:
மார்க்கிரட்தட்கள்: இமெல்டிாசுகுமார் oபூலான்தேவி
శ్లో
z சரியான விடைகளை எழுதி அனுப்பும் முதல் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு மூன்று மாதத்துக்கான"யாழ்ஓசை'வாரஇதழ்இலவசமாக வழங்கப்படும். சரியான
விடைகள் துடுத்தவர் யாழ் ஓவியில் பிரசுரிக்கப்பூடும் உங்கள்விடைகளை எதிர்வரும் 08ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு அனுப்பி வையுங்கள்.
sdy6ásad/uný pas sufiunsbub, 11:புகையிரதநிலைய வீதியாழ்ப்பாணம்.
ද%;&:

Page 15
ழ்.குடாநாட்டில் என்ன T நடக்கின்றதென்பதே
பெரும்பாலும் புரியாதிருக் கின்றது. ஒரு புறம் கிறிஸ் மனிதன் விவகாரம் சுற்றிச்சு ழன்றுகொண்டிருக்கின்றது. பெரும்பா லும் இரவுநேர இயல்பு வாழ்க்கை யென்பது யாழ்ப்பாணத்தில் கேள்விக் குறியாகிவிட்டது. இப்போது புதிதாக பகல் வேளைகளில் சிறுமிகள் காணா மல் போகும் சம்பவங்கள் தலைதூக்கி யுள்ளன. இவையும் கிறிஸ் மனிதன் விவகாரம் போன்றே மர்மக் கதையாக நீடிக்கப்போகின்றன.
நாளிதழ்களது அலுவலக தொ லைபேசிகள் இரவு வேளைகளில், ஓய்வின்றி தொணதொனத்துக் கொண்டே இருக்கின்றன. கிறிஸ் மணி தன் வந்தான் மதில் பாய்ந்து ஓடினான் என சொல்வற்கு பல கதைகள் பிர தேச செய்தியாளர்களிடமும் மக்களிட மும் இருக்கின்றன. அவை பற்றிய செய்திகள் சலிப்பூட்டுகின்றன. அவ் வாறான கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பிரசுரிப்பதை தவிர்க்கின் றேன் என்கிறார் ஒரு உள்ளூர் நாளிதழ் ஆசிரியரொருவர்.
கிறீஸ் மனிதர்களை இயக்குபவர்கள் தமது நோக்கத்தினில் பெரும்பாலும் வெற்றி கண்டேயுள்ளனர். பாதுகாப்பு தரப்பை மக்கள் அச்சத்துடனேயே பார்க்கின்றனர். இரவுவேளை நட மாட்டங்களை தவிர்க்கின்றனர். கூடிப்பேசுவதற்கு கூட எவரும் இரவில் வெளியே வருவ தில்லை. மயான அமைதி எங்கும் பரவியுள்ளது. ஆயுதம் தாங்கியவர்க ளுக்கு மக்கள் மீண்டும் கெளரவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். வடக்கு-கிழக்கை தொடர்ந்தும் இரா ணுவ நெருக்குவாரங்க ளில் வைத்திருக்கவே அரசு விரும்புகின்றது. இதேவேளை இவ்வா றான சூழலில் அரசுக்கு கிட்டிவந்த நலன்களை இழந்துவிடவும் அது இப் போதைக்கு தயாராகவும் இல்லை. மக் களை தொடர்ந்தும் அச்சமடைய வைப்பதன் ஊடாக, தமக்கு எதிராக சாதாரண அகிம்சை வழிப்போராட்ட முயற்சிகளில் கூட மக்கள் ஈடுபடாதி ருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே அரசு முற்பட்டுள்ளது. தென்னிலங்கை ஊடகங்களுடாக நா வாந்துறை அசம்பாவிதம் அறிக்கையிடப்பட்ட விதம் அதை வெளிப்படுத்தியே நிற்கின்றது.
பொங்கு தமிழ் பாணியில், படையி
னர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முறி யடிக்கப்பட்டதாக, அவை கூறிக் கொண்டன. சமாதான காலத்தில் அவ்வாறான போராட்டங்களை நடத்த புலிகள் ஊக்குவித்திருந்ததாகவும் விசேட பயிற்சி பெற்ற படையினர் அதனை முறியடித்ததாகவும், அந்நா ளிதழ்கள் அறிக்கையீட்டிருந்தன. இர வோடிரவாக வீடுகளிலிருந்து பிடித் துச்செல்லப்பட்ட இளைஞர்கள் அடித்து நொருக்கப்பட்டிருந்தமை பற் றியோ, தமது பிள்ளைகளை விடுவிக் குமாறு கோரி அங்கு சென்ற பெண் பிள்ளைகள் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட் டமை பற்றியோ அவை பிரஸ்தாபித்தி ருக்கவில்லை.
தமிழ்த்தேசியக் கூட்ட
60ւDւնւկ 9լՄՅուனான பேச்சுக்க Gre
தோல்வியட ഞL
துள்ள நிலையில் அகிம்சைவழியிலேனும் தமிழ் மக் களை ஒன்று திரட்டிப் போராடவேண் டிய சூழல் மீண்டும் ஒன்றிணைக்கப் பட்ட மக்கள் போராட்டங்கள் ஏற்பட வுள்ளதாக பேசிவருகின்றனர். முப் பது வருட கால ஆயுத போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் அகிம்சை போராட்டங்களைத் தவிர வேறு எந்த தெரிவும் கூட்டமைப்பின ருக்கு இல்லை. அண்மையில் வடக் கு-கிழக்கின் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி ஆட்சியேறியிருக்கும் கூட் டமைப்பின் இளம் இரத்தங்களுக்கும் அதே மனப்பாங்கே காணப்படுகின்
D5.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.09.20
வன்முறைகள் வேண்டாமென வற் புறுத்தி வரும் மேற்குலக சமூகத்திற் குதமிழ் மக்கள் அகிம்சை வழிப்போ ராட்டங்களில் குதிக்குமிடத்து கவனம் செலுத்தவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதனை இராணுவ
அடக்குமுறைகளின் கீழ் முடிக்க முடி
யாதென்பதை அரசும் புரிந்து கொண்டுள்ளது. அவ்வகையிலே அரசு இவற்றை முன்கூட்டியே முடக்கி வைக்க, வகுத்த உத்தியா கவே கிறிஸ் மனிதன் விவகாரம் பார்க் கப்படுகின்றது.
யாழ்.குடாநாட்டில் பரவலாக விடுத லைப்புலிகளுக்கு இருந்து வந்த ஆதர வுப்புலத்தை சிதறடிக்கவே மாறிமாறி
ஆட்சி பீட
மேறிய அரசுகள் ஆட்கடத் தல்களை պth, LG) Glasnooooa. ளையும் ஊக்கு வித்திருந்தன. Gaucitant cites கலாச்சாரமும் அதற்காகவே அறிமு கமாயிருந்தது. இரவு நேர ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளால் முன் னைய காலங்களில் குடாநாடு முடங்கிப்போயிருந்தது. வீடுகளுள் முடங்கிப் பாதுகாப்பானதென்ற மனோநிலை மக்களிடம் விதைக்கப் பட்டுமிருந்தது.
அத்தகையதோர் இருண்ட குழுவை கொண்டு வரவே மீண்டும் கிறிஸ் பூதம் வெளிவந்துள்ளதாக எதிர்பார்க் கப்படுகின்றது. மக்களிடையே குழப் பங்களை தோற்றுவிப்பது, அவர்களை ஒன்று திரண்டு வீதிக்கு இறங்க அனு மதிப்பது பின்னர் அடித்து நொருக்கு வதென்ற உத்தியை பாதுகாப்புத்த ரப்பு இம்முறையும் கைளில் எடுத்தக் கொண்டுள்ளது. எதிர்வருங்காலங்க ளில் எவருமே போராட்டங்களென வீதிக்கு இறங்காத நிலையை உறுதிப்
படுத்தும் வகையிலேயே தாக்குதல்க
ளும் நடத்தப்பட்டுள்ளன.
கிழக்கில் பொத்துவில் தொடக்கம் வடக்கில் பொலிகண்டி வரைக்கும், மலையகத்திலும் கிறிஸ் மனிதன் உலாவிக்கொண்டிருக்கிறான் தமிழ்பே சும் மக்கள் வாழுமிடமெங்கும் மட்
டுமே கிறிஸ் பூதம் வந்துபோகின்றது.
பெரும்பாலும் இலக்க தகடற்ற வெள்ளை வான்களிலோ, சிலவேளை பவள் கவசவாகனங்களிலோ அவன் இறக்கப்படுவதையும், ஏற்றிச்செல் லப்படுவதையும் சராசரி பொதுமக்கள் பலரும் நேரடியாகக் கண்டுள்ளனர். கிறிஸ் பூதத்தை நண்பர்களுடன் சேர்ந்து துரத்தி பிடிக்க முடியாது கோட்டைவிட்ட பொதுமகனொருவர் இவ்வாறு விபரித்தார், அவர்கள் நன்கு பயிற்றிவிக்கப்பட்டவர்கள் வேகமாக ஓடவும், மதில்களை தாவ வும் அவர்களால் முடிகின்றது. ஆனா லும் அவர்களது முகங்கள் பெரும்பா லும் பரிச்சயமானவை. முன்னரும் அவர்கள் ஊருக்குள்ளும், வீடுகளுக் குள்ளும் வந்துபோவார்களே இப் போது புதிய பெயரில் வந்துள்ளார் கள். அவ்வளவுதான் என்றார்.
குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் சிறார்கள் காணாமல் போதல் சம்பவங்களுக்கு இதே போன்ற பின்னணிகள் இருக்கலா மென்ற சந்தேகங்கள் மக்களிடம் உள்ளது. திட்டமிட்டே பொலிஸ் நிர் வாகம் முடக்கப்பட்டுள்ளது. பதில் சொல்லவேண்டிய அரசு அதிகாரிகள் மெளனம் காக்கிறார்கள் முன்கூட் டியே திட்டமிட்டலின்றி அவ்வாறு எதுவும் நடந்துவிடாது என்பது அனைவரும் புரிந்ததேயுள்ளனர்.
கடந்த கால இருண்ட யுகத்தை நோக்கி மீண்டும் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருக்கின்றது.மக்கள் மாலையானதும் வீடுகளுள் முடங்கி விடவே விருப்பம்கொண்டுள்ளனர். இரவு நேர நடமாட்டங்கள் அபாயகர மானதென்ற மனநிலை அவர்களிடம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவலக்குரல் எழுப்பும் அயலவர் வீட் டிற்கு செல்வது கூட பாதுகாப் பற்றதெனவே அவர்கள் கருதுகிறார்கள் தீர்வொன்றிற்காக மக்களை விதிக்கு இறக்கி போராடப்போவதாக கூறிக் கொள்பவர்கள் விழிப்படையவேண் டிய காலமிது உண்மைகள் நோக்கங் கள் என்ன என்பதை மக்களுக்கு வெ ளிப்படுத்தவேண்டிய தேவையும் அவர்களுக்கே உள்ளது. மக்கள் பங்க ளிப்பற்ற பேராட்டங்கள் இலக்குகளை எட்டியதாக வரலாறுகள் இல்லை.
- பாவலன்

Page 16
[ 16 02.09。201芷
ஒன்றில் இை 'இஷ்டம் இயக்குனர்
அவன் இவ பொலிஸாக ஐயர் கொலி டவாய்ப்புக்காக எதிரி எண் நடித்து கொன் உள்ள படத் நடிக்கிறார்
இந்த படத்ை L'îleg: G, இளம் இயக் நன்றாக தமிழ்
இறுதியில் நா தேர்ந்தெடுக்கப்பு
லரன்ஜை மறுத்த
தினேன
エ* "Leoー 。 エーリー Qcm○ー
凰_凸 、 エラーリエー
量エリー。エcm エ L-リ* 三ー fly! L
エ Qーエ S S S S S S S S S S
ള്ള 3-55 ബി. 56 ரெண்டு படத்தின் 955 a 25 Agost 555 ظاظت மூலம் பிரபலமான |Պա = -- தற்போது தமி
エーリーリー= வந்து கொண் guns at ளிலும் நடித்
ரகசியத்தை
エ リー இதுகுறி エcmLL =○ー இருப்ப エ一芝m。 。 நிறைய エリー L_。 பிரத்ே エ* リー。 ᏯᎸᏌᎮ6Ꮱ8. est Gott 960)6t
エリー QL"○。 ժlsoհլը ബ ദ ടി. ലേ படத்தில் エーu リー○ / 2 அல்லது
リエ、エー エ○ー வதால் தினமும் விளம்பர படத் கிறது. எனவேதா அனுஷ்கா கூறின்
| p2 – 6 – 95 665ішпа, |エーリ -- ー
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னயவுள்ளார்.
| კეrვეmდაევ5ე. னில் லேடி வந்த ஜனனி hau "I Liga, Luis
UB-5177. மூன்று படத்தில் ண்டிருக்கும் நாயகன் ரீகாந்த் அடுத்து நடிக்க தில் நாயகியாக ஜனனி ஐயர் இணைந்து
த டைரக்டர் அமீரின் உதவியாளர் இயக்குகிறார். விரைவில் துவங்க உள்ளது. குனர் அஸ்லாம் இந்த படத்துக்கு பொருத்தமான 9 ܚܡܝ பேச தெரிந்த நாயகியை தேடினார் யகி ரோலுக்கு பொருத்தமானவராக ஜனனி ஐயர் ரசிகர்களை 9 09ምባ! TIL FTf. இந்த படத்துக்காக இளமை பட்டாளம் நான் ஒரு தடவை முடிவு எடுத்துட்ட த்தோடு இறங்கியுள்ளது. மாற்றவும் முடியாது என்று கூறி ரசிகர்
விஜய்.
மதுரையில் ரசிகர்கள் முன்னிலையி e _' பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஏழை வழங்கி பேசினார். விஜய்யின் பேச்ை மடைந்தனர். அதிலும் குறிப்பாக மது பேச்சுக்கு பலத்த கைதட்டல் கிடைத் விஜய் பேசுகையில் மற்ற ஊர்க உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து ெ நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடு
ஆனால் மதுரை மக்கள் அப்படிப்ப காய்ச்சல் என்றால் கூட அதை கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் பெரிய பெரிய மீசை வைத்துக் வைத்துக்கொண்டு சுற்றுவார்கள். ஆ ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த போது ஏலே ஏலே என்று கூப்பிடுவா பாசமும் கலந்து இருக்கும். இங்கு மற்றும் எங்க அப்பா உள்ளிட்ட பலர்
ஆனால் நான் ஒரு தடவை முடிவு மாட்டேன். மாற்றவும் முடியாது அ கொடுத்தது மதுரை மக்கள்தான் என்று
வில் ஆர்வம் கட்டும் அறுற்கா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அருந்ததி படம் வர் நடிகை அனுஷ்கா, ழ்ெ தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் டு இருக்கிறார். இதுதவிர நிறைய விளம்பரங்க து வருகிறார். இந்நிலையில் தனது அழகிற்கான
கூறியிருக்கிறார். நித்த அனுஷ்கா கூறியதாவது நான் அழகாக தாகவும் உங்கள் அழகின் ரகசியம் என்ன என்றும் பேர் கேட்கின்றனர். அழகுக்கு என்று நான் யகமாக எதுவும் செய்வதில்லை. முதலில் க விட ஆரோக்கியம் தான் சிறந்தது என்று வரும் உணர வேண்டும். ாவில் பிசியாக இருக்கும் நீங்கள் விளம்பர நடிப்பது தேவையா என்கின்றனர். வருடத்துக்கு மூன்று படங்களில் தான் நடிக்க முடியும். ம்பர படங்கள் அடிக்கடி டெலிவிஷனில் வரு
ரசிகர்களை நெருங்கலாம். தில் நடிக்க நேரமும் குறைவு பணமும் கிடைக் ன் விளம்பர படத்தில் நடிக்கிறேன். இவ்வாறு

Page 17
சேர்கப்படுத்தி
டுத்துட்டடா அந்த முடிவில் மாறமாட்டேன், கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகர்
ானிலையில் நடிகர் விஜய்யின் வேலாயுதம்
ய் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ன் பேச்சை கேட்க வந்த ரசிகர்கள் உற்சாக பாக மதுரை மக்கள் பற்றி விஜய் பேசிய
கிடைத்தது. ற ஊர்களுக்கும் மதுரைக்கும் வேறுபாடு க்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு கிடந்தால் ன்றுவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு பார்க்கும் நல்ல குணம் கொண்டவர்கள் வைத்துக்கொண்டு, திருப்பாச்சி அரிவாள் ர்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை உள் ன் இந்த ஏரியாவில் படப்பிடிப்புக்கு வந்த ப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் LL LUSO CÉLIASTITiagi. வ முடிவு எடுத்தால் அந்த முடிவில் மாற பாது அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம்
ான் என்று கூறினார்.
ܡ . ܓܡ ܢ  ܼܲܠ
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.09.20 17
டைரக்டர் சுசீந்திரன் இயக்கும் ராஜபாட்டை படத்து க்காக விகாரம் தீக்ஸா சேத் இருவரும் இணைந்துள் ளார்கள். நாயகி தீக்ஸாவுக்கு சரளமாக தமிழ் பேச தெரியாதாம். அதனால் டைரகடர் சுசீந்திரன் நாயகி தீக்ஸாவிடம் படத்தின் காட்சிகளை
விவரிக்க திணறினாராம்
தெலுங்கு திரையுலகில் நுழைய துடித்துக் கொண்டிருக்கும் நடிகை 9|ഥയെ Lഉ5g, 'Blaഞ6, 9|ഇബ6 அட்வைஸ் செய்து வருகிறாராம்.
கேரளாவை சேர்ந்தவர் அமலா பால் சிந்து சமவெளி என்ற கசமுசா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, மைனா மூலம் வெற்றி நாயகியாக அவதரித்து தெய்வத் திருமகள் மூலம் நல்ல நடிகையாக உயர் ந்திருக்கிறார்.
தெய்வத் திருமகள் படத்தில் அமலா பாலுடன் நடித்த இன்னொரு நாயகி யான அனுஷ்கா தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர்.
படப்பிடிப்பு நேரத்தில் இருவரும் பேசி பழகி நல்ல தோழிகளாகி விட்ட நிலை யில், அனுஷ்கா கொடுத்த அட்வை ஸ்படித்தான் தெலுங்கு திரையு லகில் நுழைய தீவிரமாக திட்ட மிட்டுக் கொண்டிருக்கிறாராம்
sudson Lurs).
இது சரித்திர காலம். வசந்தபாலன் அரவான் என்ற சரித்திரப் படத்தை எடுக்கிறார். விக்ரம் நடிக்கும் கரிகாலனும் .சரித்திரப் படம்தான் ܓ
ராணா கதை அனைவரும் அறிந்த சரித்திரம். 7ஆம் அறிவிலும் சரித்திரம் வரு கிறது. எஸ்.பி.ஜனநாதன் அடுத்து ஜீவா, ஜெயம் ரவியை வைத்து எடுப் பதும் சரித்திரக் கதைதான். தனுஷ் மட்டும் விதிவி லக்கா என்ன. அவரும் ச ரித்திரப் படம் நடிக்கிறார். (6ìLJuJỉ LDHfigsäI.
3 மும்பையின் பெரு மைக்குரிய கடற்கரையான ஜூஹவில் சொந்த பங் களா கட்டுகிறார் நடிகை சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் suffyn. தெலுங்கு இந்தியிலும்
ShenSurts, determit.
அவர் மும்பையின் புகழ் மிக்க ஜூஹ கடற் கரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்க ளா ஒன்றை கட்டிக் கொண்
டிருக்கிறார்.

Page 18
18
சரியெண்டு சொல்லப்
ஒருகாலத்திலை
Lul' L 68 guib இன்னொரு காலத்தில் பிழையாய்
கேவலமானதாய் பேசப்பட்டிருக்குப்
பிள்ளை, அஞ்சுபேருக்கு
ஒருபொம்பிளை பெண்சாதியாய் இருந்ததைச் சரியெண்டு சொல்லியும் கதை வந்திருக்கு ஒருத்தனுக்கு
ஒருத்தி என்றும் ராமர்-சீதை கதை
இருக்கு இரண்டும்
அந்தக்காலத்துக்குச் சரி. காலம் மாறமாற நியாயங்களும் மாறும்.
இதுதான் சரியெண்டு நிரந்தரமாய்
ஒண்டும் இல்லைப் பிள்ளை, நீ ஒண் டைப் பற்றியும் யோசிக்காதை இஞ்சை நாங்கள் உயிரோட இருக்கிறது தான் பெரிய விசயம்."
நலன்புரிமுகாமில் இருந்து முதற்
கட்டமாக அறுபது வயதுக்கு மேற்பட் டவர்கள் விடுவிக்கப்பட்டபோது
விடுதலையாகிச் சென்ற இந்த
க்குச் சொந்தக்காரி
தத்துவவரி
யான மணியாச்சியின் நினைவு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. படிப்பறிவு குறைவு என்றாலும் உலக அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடத்தால் வாழ்க்கை பற்றி ஒரு தெளிவும் எந்தப் பிரச்சினைக்குமான தீர்வும் ஆச்சியிட
O2.09.
மிருந்தது. அறுபது வயது தாண்டியும் ஆச்சியால் எல்லாவேளையிலும் தெளிவாக சிந்திக்க முடிந்தது. ஆச்சி எங்களைவிட்டுப்போய் ஏறக்குறைய ஒருவருடம் கடந்து விட்டது. இப்பொழுதும் கூட இருந்திருந்தால் இந்தப்பிரச்சினைகளுக்கெல்லாம் சரியான தீர்வு சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.
ஜெயபுரத்தில் தொடங்கி வட்டு வாகல்வரை நாங்கள் ஓடிய மரதன் ஓட்டத்தில் இடையில் இணைந்து கொண்டவர்தான் மணியாச்சி. இந்தப் பயணத்தில் இடை நடுவே பிரிந்தவர் களின் கதைகளையும் சொல்லாமல் விட்டுவிட முடியாது. ஜெயபுரத்திலி ருந்து கிழக்கு நோக்கிப் புறப்பட்ட பயணத்தில் எனது கணவர் சரவணன்
யும் இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டுப் போய்விட்டார். அவராகப் போகவில்லை. எங்கோ இருந்து வந்த எறிகணை கொண்டு போய்விட்டது. அந்த எறிகணைக்கு உரிமையாளர் யார் என்று விவாதம் நடத்தும் மன நிலையில் இப்போதும் நான் இல்லை.
 
 

20互 I KALT 930an -------
மரணங்கள் மலிந்த பூமியாய் மாறிப் போயிருந்த அந்தப்பிரதேசத்தின் 6Slitudio அப்போதைய கணங்களில் பெரும் இருப்பதற்காக இரண்டுபேர் அதில்
பாலும் மரத்துப் போன மனங்கள் மர ணத்திற்காக அதிகநேரம் அழுவதி ல்லை. அதற்கு நேரமும் இல்லை. எங்களுக்குப் பின்னால் நாய் கூட ஊரில் தங்காது என்ற நம்பிக்கையோடு மரணித்தவர்களை மணலில் புதைத்துவிட்டு கால்போன திசையில் பயணம் தொடர்ந்தது. அந்தக்கவலைக்கு ஆறுதல் சொன்ன யாரோ ஒரு மனுஷிதான் இந்த மணியாச்சி என்னுடைய குடும்பம் மட்டுமல்ல என்னைப் போல பலரின் குடும்பங்களும் குறைந்தது ஒருவரை யாவது பாதையில் பலி கொடுத்து விட்டுத்தான் வரமுடிந்தது.
செட்டிக்குளம் முகாமிலிருந்து படிப் படியாக ஆட்கள் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். நாங்களும் வீட்டுக் குப்போகலாம் என்ற நம்பிக்கை வரத் தொடங்கியது. செட்டிக்குளத்திருந்து பஸ்ஸிலேற்றி ஜெயபுரத்தில் கொண் டுவந்து இறக்கியபோது இழந்தது எல்லாம் திரும்பக்கிடைத்துவிட்டது போன்ற உணர்வு சிலருக்கு
போகேக்கை நடந்து போனனாங்கள் இப்ப பஸ்ஸிலை கொண்டு வந்து விட்டிருக்கினம்"
எப்போதும் காவலிருந்தனர், நாங்கள் குடியேறிய ஆரம்ப நாட்களில் எங்களோடு எந்தவிதமான பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை.
'பாவம் புருசனில்லாத பிள்ளை சின்னப்பிள்ளையளோட கஷ்டம் என்ற உணர்வோடு உதவிய உறவுகளும் நண்பர்களும் எப்போதும் கூடவே இருக்கமுடியாதல்லவா? நானும் இரண்டு பிள்ளைகளும் தனித்த குடித்தனம். மரத்துப்போன மனம் என்பதால் பயஊசிகள் அதிகம் நுழையமுடியவில்லை. போதாததற்கு வாசலில் காவலுக்கிருப்பவர்களுக்கு அடிக்கடி தண்ணி, தீப்பெட்டி, வெங்காயம் போன்றவைகள் விநியோகம் செய்யும் உரிமையும் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆறுவயதேயான எனது மகன் பவித்திரனும், அவனிலும் இரண்டு வயது குறைந்த தமிழ்வாசனும் பாஷை தெரியாமல் அவர்களோடு எப்படிக் கதைக்கிறார்கள்? என்ன கதைக்கிறார்கள்? என்று எனக்குப் புரியவேயில்லை. ஆனால் நாளாந்தம் கதைக்கிறார்கள். நான் வீட்டுவேலைகள் சமயல் வேலை
என்று முதியவர் ஒருவர் அந்த களில் ஈடுபடும் நேரங்களில் எல்லாம்
வேளையிலும் இடமறியாமல் பேசி வெறுப்பேற்றினார்.
இங்கிருந்து பயணத்தை ஆரம்பித்த போது எனக்கு என்ன நடந்தாலும் பர வாயில்லை என்ரை பிள்ளையஞக் கும்
உனக்கும் ஒண்டும்
8கு
நடக்கக்கூடாது"
என்று சொன்னபடி பயணத்தை ஆரம்பித்த சரவணனை அவர் ஆசைப்பட்டபடியே எங்களுக்கு எதுவும் நடக்காமல் பாதையில் பறிகொடுத்து விட்டு கனத்த மனமும் வெறுங்கையுமாய் திரும்பி வந்திருக் கிறோம்.
மீள் குடியேற்றத்திற்காக ஜெயபுரத்திற்கு அழைத்து வந்தபோது வீட்டை போனால் காணும் எனும் மனநிலை இருந்தது. இங்கு வந்த பின்னர் இந்த வெறுமையின் வெம்மை தாங்க முடியவில்லை.
வீடு இருந்த இடத்தில் மேடு கூட இல்லை. தகரம், சீமெந்து, பிளாஸ்ரிக் தறப்பாள் ஒரு சைக்கிள் தந்தார்கள். வீட்டிற்கு வந்தபோது எங்களுக்கு முன்பாகவே பிரச்சினை வந்து வீட்டுவாசலில் காத்திருந்தது.
எங்கள் வீட்டுவாசலின் எதிர்புறமாக வீதியின் மறுகரையில் உயரமாக காவலரண் ஒன்று அமைக்கப்பட்டி ருந்தது. மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி எங்களைப் பாதித்து
வாசலில் நிற்கிற சிப்பாய்கள் இரண்டு பேரும் அவர்களைக்கூப்பிட்டு வம்பளக்கிறார்கள்
- βουταση
எங்கடை குருவிக்கூட்டைக் கலை ச்சு வாழ்கையை சின்னாபின்னப்படுத் தினவங்கள். இப்ப குழந்தையஞக்கு செல்லம் காட்டிறாங்கள். இப்பிடி எத்தினை குருத்துகள் நாங்கள் ஓடின பாதையிலை கருகிப்போனதுகள்'
சேகரண்ணாவின் மனைவி ஆனந் தியக்காவின் வார்த்தைகளில் என்னு டைய மனதில் கொழுந்துவிட்டெரிகிற கோபத்திற்கு சமமான உணர்வு இருந்ததால்.
'ஓமக்கா இதுகளும் போய் அவங்க ளோடை செல்லம் கொஞ்சுதுகள் இதிலை ஆகமோசம் அவங்களிலை மணக்கிற சிகரட் புகை நெடி இங்கினை தண்ணி,தீப்பெட்டி எண்டு வரேக்கை ஏனோ தெரியாது உந்தப்புகை மணத்திலை எனக்கு வயித்தைப் பிரட்டும்"
என்று ஆமோதித்தேன். உண்மையும் அதுதான். ஏனோ தெரியவில்லை இவங்களைக் காணுகிறபோதெல்லாம் சரவணனின் நினைப்புத்தான் வருகிறது. என்னுடைய எட்டு வருட கல்யாண வாழ்க்கையில் ஒருநாள்கூட சரவணன் குடித்ததில்லை, புகைத் ததில்லை. இந்த விடயங்களைப்பற்றி ஒருநாள் கூட நாங்கள் கதைக்க 6666).
என்ர பிள்ளையளையும் தகப்ப னைப்போலை ஒழுக்கமான மனிச ராய், அன்பான மணிசராய் வளர்த்துப் போடவேணும்.
(மிகுதி அடுத்த олтулф)

Page 19
goggliab6f CIggetts)
(கென்ற வாரத்தொடர்ச்சி) 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தம் மேற் கண்டவாறு தமிழும் அரசகரும்மொழி யாதல் வேண்டும் என்றும் ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என்றும் சட்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டு அவற்றை நடைமுறைப்படுத்த சட்டவாக்க அதிகாரம் கொண்ட பாரா ளுமன்றம் நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று குறிப்பிட்டபோதும் அவற்றை நடைமுறைப்படுத்த நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி களான ஜே.ஆர் பிரேமதாஸ்ாடிங்கிரி பண்டாரா விஜயதுங்க, சந்திரிகா பண் டாரநாயக்கா குமாரதுங்கா, மஹிந்த ராஜபக்ஷ என எந்தவொரு ஜனாதிபதி * யும் எந்தவொரு முயற்சியும் எடுக்க
வில்லை. மாறாக ஜே.ஆர் இனக்கலவ் ரங்களுக்குத் தூபமிட்டார். பிரேமத்ாஸ்ா * வோகொச்சைத்தமிழில் ஈழம் (Eleam)
தவிர எல்லாம் (Eleam) தருவோம் என்று முழங்கினார். டிபிவிஜயதுங்கா வோ பெரும்பாண்மையினர் மரம் என் றும் சிறுபான்மையினர் அதில் பற்றிப்ப புரும் கொடி என்றும் வேதாந்தம் பேசி னார். சந்திரிகாவின் தீர்வுப்பெர்திகளை 1998 இல் ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியினர் பாராளுமன்றத்தில் வைத்துதீயிட்டுக் கொழுத்தினார்கள். அமைச்சர் திஸ்ஸ் விதாரண தலைமை யிலான நிபுணர் குழு அறிக்கையை மஹிந்த ராஜபக்ஷ பெட்டகத்தில் பூட்டி வைத்தார்.
வடக்கு கிழக்கு இண்ைப்பு பற்றிய
ஏற்பாடுகள் (பகுதி 18) அரசியலமைப்புச் சட்டத்தின் 13 ஆவ து திருத்தச் சட்டத்தில் 154ஆவது
வைகமும் தமிழும் தலைநிமிர்ந்து வாழும் சிவபூமியாம் ஈழத்திருநாட்டில் மதமாற்றம் மிகவேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை கண்டு சைவி உல கம் கண்ணி சிந்துகின்றது. ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் சோதி ாக விளங்குகின்ற சிவன் முழுமுதற்க டவுளாவர் சிவனை வழிபடும் பழமை யான சைவ சமயத்தின் அருமை பெரு ണൂ.ഞiള്ള ( களுக்காக இன்று மதம்மாறி வருகின்றார் கள் இது மிகவும் கவலைக்குரியது
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இளமை பருவத்திலிருந்தே இறை சிந்த னைகளை அத்தோடு சைவசமயத்தின் சிறப்புக்களை ஊட்டிவளர்க்க வேண் டும் இன்று யுத்த அனர்த்தங்களால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டு வறு மையில் சிக்குண்டு தவிக்கும் குடும்பங் களை பல மதத்தினரும் இனங்கண்டு அவர்களுக்கு உதவுவோர்கள் போல பாகங்கு செய்து இலகுவில் மதமாற்றி வருகின்றர்கள் பசிவந்தால் பத்தும்
(உப பிரிவு 3) பின்வரும் சட்ட ஏற் பாட்டிைக் கொண்டுள்ளது.
அருகருகாக உள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் தெரிவு செய்யப் பட்ட ஒருமாகாணசபையையும் ஆளு நர் ஒருவரையும் பிரதான அமைச்சர் ஒருவரையும் அமைச்சர்கள் சபை ஒன் றையும் கொண்ட நிர்வாகப் பிரிவு ஒன் றைஅமைப்பதற்கும்அத்தகைய மாகர் ணங்கள் ஒரு நிர்வாகிப்பிரிவாகத் தொடர்ந்திருக்க வேண்டுமா? இல்லை
யா? என்பதைத்தீர்மானிப்பதற்கு பாரா ளுமன்றம் ஏதேனும் சட்டத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றலாம்.
இச்சிட்ட்ன்றிவிடுவேண்டுமென்றே பேரினவாதிகளால் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் புகுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு நவம்பர் மீதம்14ஆம் திகதி நடைமுறைக்கு வந்த இச்சட்டம் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி எழுதப்பட்ட ராஜீவ் காந்திஜேஆர் உடன்பாட்டின் படி வடக்குகிழக்கு இணைப்புப் பற்றி மக்கள் தீர்ப்பை வேண்டி நின்ற விதிகளை அப் படியே தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டது எனலாம். அதாவது ராஜீவ் காந்தியும் ஜே.ஆர்.ஜெய
பிறந்து போகும் அல்லவா சைவமதத் தில் ஒருபோதும் வேற்றுமத்தவர்களை வலிந்து இழுத்து சேர்த்தது கிடையாது ബ്ബിള്ള, நம்முன்னேர் கட்டிக்காத்த சைவசம் யத்தை நாம் அனைவரும் வளர்த்துெ டுக்க வேண்டும்
UT9 (5LINESIL 1969 bestes sobsesi | கொலைகளில் மானவர்களுக்கு ஆசிரி யர்கள் சைவ சமயத்தின் சிறப்புகளை சொல்லி கொடுக்க வேண்டும் அதோடு சைவசமய மாணவர்கள் அனைவரும் விபூதி அணிந்து பாடசா லைக்கு சமூகம் கொடுக்கவேண்டும் என அதிபர் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் இன்று யாழ்.குடாநாட்டி லுள்ள சைவபாடசாலைகளில் கல்விகற் கும் மாணவர்கள் விபூதி அணிந்து செல்வதை காணமுடிவதில்லை என முதியவர் ஒருவர் கவலையுடன் தெரி வித்தர் இந்த நிலையில் எம்மால் எப்
Ulquoiussions söepub
நமது மத்தியில் எத்தனையோ சைவ
 
 
 

வர்த்தனாவும் செய்துகெர் இலங்கை - இந்தியஒப்பந்தம்
கிழக்கு க்கள்தான்ஜ்மக்
அசோகசக்கரவர்த்தி தன்து மகன்க்கிந்
தீர்ப்பின் மூலம் தீர்மானிக்கவேண்டும் என்று எழுதப்பட்ட விதியை قد عدد محة பறித்து எடுத்து அவ்வாறின்தீர் எதையும் எடுக்கும்அதிகார கிழக்கு மக்களிடம் கையளிக்
5ళమై ளுமன்றத்திடம் ஒப்பண்டத்தார். ஆன்ால் பாராளுமன்றத்தில் அத்தகைய ம்ே ஏற்பாடுகள் அவர் ஒருபோதும் கொண்டுவரவே இல்லை.இறுதியில்
క్లిష్టశి . 2006 ஆம் ஆண்டு இலங்கையர் நீதிமன்றத்தில் பேரினவாதிகளான மூத் தசட்ட அறிஞர் ஏ.ஃ.ஈ சில்வா சட்டத் தரணிகேர்மின் தயாசிறி,தட்ட்த்திரணி குஃ குணசேகரா போன்றோரும் இணைந்து ஜாதிகஹெலன்றும் ஜே.வி.பி. போன்றோர்சார்பாக ஒரு வாழக்கைத்தாக்கல் செய்துநிரந்தரமா கவே வடக்கையும் கிழக்கையும் பிரித் தார்கள். அப்போது பிரதம நீதியராக பத வியில் இருந்த சரத் என். சில்வா என் பவர் இந்தத் தீர்ப்பை வழங்கின்ார்.இவ் வாறான இன நெருக்கடியை உரு வாக்கக் கூடிய தீர்ப்பை வழங்கிய பின் னர் கிழக்கும்ாகாணத்திலுள்ள "சம்பூர் கிராமதிற்கு சரத் என். சில்வா படைபரி
நிறுவனங்கள் இருந்தும் இந்த மதமாற் றத்தை தடுத்து நிறுத்துவதற்குரிய நட வடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது வேதனை தரும் செயலாகும் சைவ சமய நிறுவனங்கள்தாமாகவே முன் வந்து ஏழை மக்களின் உடனடித்தேவை களை அறிந்து அவர்களுக்கு அவ்வப் போது உதவுவதன் மூலம் இந்த மதமாற் றத்தை தடுக்க முடியும் அப்போது
D56-Du595 359 (pią,
அன்னியர் வருகையேடு எமது நாட் டில் ஆரம்பித்த மாதமாற்றம் இன்று வரை சங்கிலி போல தொடர்ந்து கானப் படுகின்றது. ஆகவே எதிர்காலத்தில வது சைவத்தின் மேன்மையை மக்களி பத்தில் உணர்த்தும் வகையில் நடவடிக் கையை எடுக்கவேண்டும் இன்று சில பணம் பதவிகளுக்கும் வீடு நிலம் போன்ற சொத்துக்களுக்கு அடிமைப்பட் டும் மண்டியிட்டும் மாறுகின்றார்கள் இந்த மாற்றத்திற்கு எதிராக நல்லை ஆதி னம் தெல்லிப்பழை துர்க்க தேவி தேவஸ்தானம் இந்துமாமன்றம் போன்ற
தனையும் தனது மகள் சங்கமித்தையை யும் வெள்ளிரதமுறுக்கிளையோடு இலங் கைக்கு அனுப்பிவைத்த போது அவர் கள் "சம்புக்கோல்கீனன்ற சிங்களப் பெய ரோடு விளங்கிய சம்பூர்க் கடற்கரையில் தான் வந்து இறங்கினார்கள் என்றும் தமி ழர்கள் அதன் வரலாற்றுச்சிறப்பை உதாசீனம் செய்து ஆக்கிரமித்து சம்பூர் ஏனப்பெயர்மாற்றம்செய்து கொண்
ர்ேகள்:ன்றும் ழெத்தானந்த தேரர்
புதிய வரலாற்றுப்புனைகதையை அங்கே அவிழ்த்து விட்டார். சரத் என். சில்வாவோ மேலும் ஒரு படிமேல் சென்று கிழக்கும்ாகாணம் வடக்கு மாகாணத்துடன் இண்ைஸ்க்கூடாது என்றும் தென் மாகாணத்துடன்தான் அது இணைக்கப்படவேண்டும் என்றும்
...: (தொடரும்)
சட்டம் தொடர்பான் உங்கள்
சந்தேகங்களை எமக்கு sig
அனுப்புங்கள்
அனுப்பவேண்டியமுகவரி
■* வீரகேசரிகின்ஸ்க்ர்ரிப்ால்பம்,
17ஆயிரத்தில் பதிப்ப்ட்ம்ை
முன்னணி சமய நிறுவனங்கள் குரல்
ി:08ബി.
குடாநாட்டில் இன்று குறைந்தது விட் டுக்கு ஒருவர் வெளிநாடுகளில் தொ ழில் புரிந்து பணம் சம்பாதிக்கின்றா கள் இவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வறுமை பிடியில் சிக்கிய Top 50 coursese 53 236 (ou லாம் அல்லவா? வேற்று மதத்தவர்கள் செய்துவரும் தொண்டுகளை விட எமது சைவ மக்கள் அதிகளவு தொண்டுகள் செய்யலாம் ஏழைகளின் புன்னகையில் இறைவன்ை காணமுடியும்
இன்று அனேகமானோர் விருந்தோம் uso amous. O 66 e மருந்தே ஆயினும் விருந்து இட்டு உண் என்பர்கள் இதனால் வன்னியில் உை situé5aGrotégourg 33 Coucoon யாழ் குடாநாட்டில் சில இடங்களில் விருந்தோம்பல் பண்டை மருந்துக்கும்
56 ClUplisaun: 696 690560 வருத்தத்துடன் தெரிவித்தார்
வீடுகளில் இடம்பெறும் சடங்குகளில் பிச்சைக்காரருக்கோ வறியவர்களுக்கு grab GlainLib sa SCG ng
ജൂൺ
என் இராமச்சந்திராஜேபி
வேலனை நிருபர்

Page 20
20 వడి
పేస్టు
குறுக்கெழுத்துப்போட்டி43
02 - 03 s. O7
is 15. 16. 18 بير ܗܝ"
༤.་ |ig|| 20121 石 23 24 25.
.3 30 29 28 27 26 ۔۔۔۔۔
േ இம்மன்விரதி இதுறவிகளின் பும் சேர்
ಇಂದ್ಲಿ
குழம்பியுள்ள
* .ܝܒܝ వ్లో 况 ီက္ကံရွဲ့နွဲirွါရွိေ† వ్లో हैं: * 籌 PISE OSO
క్ష్ ශ්‍රී
நீர்குழிஇதுடுதல் భ இழுத்து:இல்லு မှိါဋ္ဌိ) :கற்ற்ோடுவிரும்மழ்ை వ్లో
§ණ්ඨි), ෆික්‍ෂි &ጎ ※
శొ క్ష్ - -->
இது
127/கிகமேபீல்ட்லேன்:
கொட்டாஞ்சேனை.
峰、
--செறோபட்,
நிழறம் குமர்
கொழும்புக்
3.செல்வி அவாசவி
oso, parauaodfag)
Dyfarnambao.
குறுக்கெழுத்துப்போட்டி48க்கானவிடைகளை எழுதி ஒருவரத்திற்குள் எமக்குக்கிடைக்கக்கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பிவைக்கவும். அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை' வீரகேசரி கிளைக்காரியான்யம், 117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
1.పోలో: *****ఊణ ఇ-జోజనాత్యకళాపోex =
సీ.--
LLLTL LLTTLT TT TL TTTL LLTLTTTLTTL LLLLLLLTL LLTLTLTTTLTLLS
$3&ee-82353^2ు"గీeజes:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதலன் நெஞ்சைத் தொடுகிற மாதிரி ஏதாவது சொல்லேன்.
siasticialisiri
umf மீதாவது உங்களுக்கு சந்தேகம் 6ğiksir? -ABüğ என் கணவர்மீதும் வேண்லக்காரி மீதும் சந்தேகமாஇருக்கு பெண் "சரிவழக்குசம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் சொல்லுங்க!
-நீதிபதி
* L.ráil i Sairis sráir innifilimit', * புரிபுதுயுரியுது மேஜர்"ஆபரேஷன் ஏதாவது பண்ணனும்ா?
"உன் பெயர்மல்லிகாதானே? 'ஆழாம் எப்டிகண்டுபிடித்சிங்க?: "மன்னங்க:இருப்து:விருஷ்த் துக்கு முன்புடன்னுடைய தொந்தர்வு தாங்காமவிண்ேடவிட்டுஓடிண்டின்
dirigings:
"என்னப்பா நூறு ரூபாய் நோட்டை இப்படிவிட்டெறியிறே? ": 29jops geuk esaldib. ipingi egitarrila Cýrtant sér Glt flösr:pádsø smú பாட்டுகிடைக்குமாமில்லே

Page 21
- నీళ్ల ன்ன்னிண்ை வீரம் விளைந்த பூமியாகத்தான் இருந்தது நேற்றுவரைஆவிரம்: செறிந்த போராட்டங்களை யும் ப்ோற்றுதற்குரிய தியாகங்களையும் ஈந்த மண் அது. இரத்தமெனும் செந்நீ ரால் கழுவப்பட்டதனால் அதன்நிறமும் மண்மும் இப்போதும் மாறவில்லை. அம்மண்ணுக்குரிய கலாசாரமும் உன் னத நிலையில் தான் இருந்தது. தமிழ ருக்கே உரிய தனித்துவமான பண் பாட்டு-விழுமியக்கூறுக்ள் ஒவ்வொன் றையும் இறுக்கமான் முறையில் மக்கள் கடைப்பிடித்து வந்தனர். யுத்தம், பேரழிவுகளை பேரிடர்களை அம்மக்க: ளுக்கு பரிசாகக் கொடுத்திருந்தாலும்
அதனை விரும்பியோ விரும்பாமலோ تصنينتينية
ஏற்று அதனோடிணைந்த வாழ்க்கை முறைகளையும்கட்டமைத்து சிறப் பான முறையில் வாழ்ந்துவந்தனர். இதனால் இவர்களது வாழ்வியல் நடைமுறைகளை உலகே வியந்து பார்த்தது.
ஆனால் இன்றுள்ள சூழமைவில் வன்னி மண் அதன் பசுமையை இழந்து வருகிறது:மக்கள் முன்னர் வாழ்ந்தி வாழ்வியல் நிலையினின்றும் மாற்றமுற்றவர்களாக நெறிமுற்ை பிறழ்ந்துஇருக்கின்றனர் என்பதை அண்மைக்காலமாக அங்கு இடம்ப்ெ றும் சம்பவங்கள் புலப்படுத்துகின் றன.
போரியல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டிவந்த மக்கள் இன்று தமது சொந்த வாழ்வில் பல்வேறுவிதமான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதுடன் கலாசார துர்நடத்தைகளி லும் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மை நாட்களில் வெளிவந்த பத்திரிகை செய்திகளை படிக்கும் போது முன்னர் வன்னி மக்கள் நிகழ்த் தியபோராட்ட சாதனைகளையும் தியா கங்களையும் உயிர்க் கொடைகளையும் அப்படியே குழிதோண்டிப்புதைத்து யா வற்றையும் மறக்கடிக்கும், மழுங்கடிக் கும் நிலைதான் விஞ்சிவருவது தெரிகி றது.பத்து மாதம் கருவினில் சுமந்து மெய் வருந்திபெற்றெடுத்தபிள்ளைக் ளைக்கூட துடிக்கத்துடிக்கக் கொல்லும் கறைபடிந்த கரங்கள் அதிகரித்து செல் கின்றன.
'தாயின் மடியில் தலைவைத்திருந் தால் வேதனை தெரிவதில்ைைல." என்பது ஒரு சினிமாப்பாடல் வரி. உண் மையில் உலகிலுள்ள இயற்கையின் படைப்புக்களில் தூய்மையானது:னது வ்ென்க்கேட்டில் தாய்ம்ைதான்மன தில் கூட தீங்குநினைக்காத உன்னதப் பிறவி தாய். தாய்மைத்தேமாககற்பிக்க முயலும் இழுக்கை ஏற்படுத்தும் சம்ப வங்கள் வன்னி மண்ணில் அரங்கேறிவ ருவது வேதனை தருகின்றது:ஆண் ஆழ்க்காலமாக வன்னிப்புகுதியில்த்லா சார்சீர்கேடான சம்பவங்கள் இடம்பெற்
றுவருவதாக தெரிவிக்ப்படுகிறது:ே தந்த அழிவுகளால் ஏராளமான இளம் விதவைகள் வாழ்வில் நிர்த்ததிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரிய புனர்வாழ்வு, மறுசீரமைப்பு வசதிக ளை உரியவர்கள் ஏற்படுத்திக்கொடுக்க வில்லை. பெரும்பாலும் கணவனை நம்பியே சீவியம் நடத்திய குடும்பங்கள் போரின் முரட்டுக்கரங்களுக்குள் சிக் குப்பட்டு-குதறப்பட்டு தமது வாழ் வையே ஈகம் செய்தனர். ஆண்களை நம்பி வாழ்ந்த ஏராளமான இளம் பெண்
கள் விதவைகளாக, ஏதிலிகளாக கைவி
గస్తే, :
டப்பட்டுள்ளனர். அவர்களது பிஞ்சுக்கு ழந்தைகளையும் முறையாக கவனிக் கும் திராணியும் மனநிலையும் அவர்க விடத்தில் இல்லை. ஒரு சாண் வயிற் றுக்காக உடலையே விற்கவேண்டிய நிலைக்கு பல இளம் விதவைகள் இன்று தள்ளப்பட்டுள்ளனர். தமது குடும்வத்தை வாழவைப்பதற்கும் தமது பெற்றேர்களைபசிப்பினியிலிருந்து காங்ாற்றுவதற்கும் அவர்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. இத ண்ால் தப்பான்வழிகளில் பணம் சம்பா திக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். இவ்வாறுஇடம்பெறும் தவறான உறவால்கருவுற்றால்சட்டிவி ரோதமாக கருக்கலைக்கமுயல்கின்ற னர்.அப்படி முடியாதபட்சத்தில் பிறந்த வுடன் வீசியெறிய்வோஅல்லது கொல் லவோ முற்படுகின்றனர்.
முன்னர் இருந்துவந்த இறுக்கமான சமூகக்கட்டமைப்புக்கள் வாழ்வியல் முறைகள்:பூர்வும் ததர்த்தெறியப்பட் நிலையில் கலாசார்பிறழ்வுநட்விடிக்”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

懿、。 ன்கிகளில்irடுப்டுவதிற்குதடையிலா" சுதந்திரம் அவ்ர்களுக்கு வழங்கப்பட்டி ருக்கிறதுசுதந்திரநாைங்கிவம்:மத்த ளின் மீள்குடியமர்வு(சில இடங்களில் மாத்திரம்) கருத்துச்சுதந்திரம் என் மக்க ளின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவை யான சுதந்திரங்கள் மறுக்கப்பட்ட நிலையில் கலாசார விரோத நடவடிக் கைகளில் ஈடுபடுவதற்கான் சுதந்திரம் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள்து. இச்சு தந்திரத்திற்கு அடிமைப்பட்டு பல பெண்கள் தமது வாழ்க்கையையே தொ லைத்துள்ளனர்; தொலைத்து வருகின்ற
தமிழ் கலாசார மரபின்படி திருமணம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற இறுக்கமான உறவுமுறையே இருந்து வருகிறது.பலதார மணம் என்பதும்றுக் கப்பட்டநிலையில் காணப்படுகின்றது. இருந்தும் ஆணுக்கு இக்கட்டுப்பாடுக ளில் தளர்வுப்போக்குகள் காணப்பட் டடுகின்றன.ஆனால் பெண்ணுக்கு, அவ்வாறான ஒரு நிலமை இல்லை : கணவனை இழந்தால் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் வாழ்க்கைமுறையே: அவளுக்கு:ஒப்படைக்கப்பூட்டிருந்தது மங்களகரமான காரியங்களில் கூட்வித வைகள் புறக்கணிக்கப்படுகின்றனர். Sasseruneio asmessauudio flumes Labsolušéf னைகள் உருப்பெற வழிவகுக்கின்றது. தன்னால் இனிஒரு பிரயிேசனமும் இல்லை, நான் ஒரு அநாத்ைதீண்ட்த்த காதவன், மாசுபட்டவள், சமூகத்தில் இனி.எனக்கு ஒரு அங்கீகாரமும் இல்லை. இப்படியான எதிர்மறையான சிந்தனைகள் அவர்கள்ம்னிங்களில்
எதிர்மறையான சிந்தனைகள் மனதிலே ஆழமாக:திந்துவிட்டிரல்ழனரீதியான பல்வேறு பாதிப்புக்களை சந்திக்க நேரி டும். இதன் ஒரு கட்டமாகவே தற் கொலை எண்ணம், விபச்சாரம், முறை தவறிப்பிறந்த பிள்ளைகளை கொலை செய்யும் வக்கிர எண்ணம், குடும்பத்தி னருடனான உறவுச்சிக்கல்நிலை இல் வாறு பல சமூகவிரோதநடவடிக்கைக ஸ்ரில் ஈடுபடத்துண்டப்படுகின்றனர். இந்நிலையை மாற்றுவதற்கு யுத்தத்தி னால் இளம் வயதிலேயே விதவை
.களுக்கப்பட்ட பெண்களை மறும
னம் புரிவதாக எத்தனை இளைஞர் க்ள் தயாராக இருக்கின்றனர்? தமது பாலியல் தேவைக்காக உடற்பசி யைத் தீர்ப்பதற்காக மட்டுமே இந்த அபலைப் பெண்களை பயன்ப டுத்தி விட்டுப்போகும் இழிநி லையே இங்கு கீர்ணப்படுகின்றது. இந்தநிலைமாற்றப்பட்வேண்டும். வெறும் பணத்திற்காகவும், பாலி யல் உணர்ச்சிகளுக்காகவும் வடிகா லாக்க வேறு வழியின்றி தமது உடல்களை அபலைகள் காமப் பேய் களுக்கு தாரைவார்க்கின்றனர். இதன் மூலம் பின்னர் வரும் விளை வுகளை ஆபத்துக்களை உணராமல் அற்ப உணர்ச்சிகளுக்கும், பணத் திற்கும் ஆசைப்பட்டு கேவலமாக நடிக்க முற்பட்டால் எதிர்காலத்தில்
ாரியூபிரச்சினைகளுக்கு முகங் தொடுக்க வேண்டிவரும் என்பதை இவ்ர்கள் புரிந்து கொள்ள வேண் இடும்.
இன்று வன்னிமண் பாரிய அவ லங்களைச் சுமந்து நிற்கிறது. வார்த் தைகள்ால் வடிக்கமுடியாத துன்பங் களை மக்கள் அனுபவித்திருக்கிறார் கள் தற்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழர்கள கப் பிறந்ததே பாவம் எனும் அளவிற்கு கடந்த பல தசாப்தங்களாக தமிழர்கள் அனுபவித்த இன்னல்கள் சொல்லும் தர மன்று.
இருந்தும் கடந்த மூன்று தசாப்தங் களாக மக்க்ளின் வாழ்வியலை சீகு லைத்துவந்தபோரின் கோரத்தாண்ட வம் ஓய்ந்து அமைதிநிலைகளுக் கொண்டிருக்கின்றஇவ்வேளையில் தமது வாழ்வியல் கட்டினம்ப்ன்சிப்பு டுத்தும்முயற்சியில் மக்கள்இறங்கியி ருக்கும் நிலையில் தமிழினத்திற்கிருக் கும் தனித்துவமானபண்பாட்டுவிழுமி யங்களை சிதைக்கும் செயற்பாடுகளில் குறிப்பாக விபசார நடவடிக்ன்க்களில் அதிகளவு பெண்கள் ஈடுபடுவது வேத னிைதருகிறது:இது எம் மக்களின் எதிர் காலவாழ்வைtண்டும் இருண்ட காலத்திற்குள் அவலம்மிகுந்த குழ லுக்குள்கொண்டுபோய்விட்டுவிடு மோ என்ப்தே சமூக ஆர்வலர்களின் ஆதங்கமும்,வேதனையும் ஆகும்,

Page 22
02.09.2
முகாமைத்துவம் என்பது எமது வாழ்க்கையில் நாம் அறியாத வண்ணம் பின்னிப்பிணைந்துள்ளது.சிலர் நினைப்பது போன்று முகாமைத்துவம் ஒரு ஸ்தாபனத்தில் வேலை செய்யும் முகாமையாளர்களுக்கு மட்டுமே தேவையானதென்பது தவறான கருத்தா கும்.
ஆதிமனிதன் காடுகளில் வாழ்ந்தபோ தும் அவனறியாமலே முகாமைத்துவம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந் தது. அதிகாலையில் எழுந்து, வேட்டை யாடி தனது உண்வை தேடுதல் , பின் னர் இருப்பிடம் திரும்பி தனக்குரிய வேலைகளை கவனித்தல், இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நித்திரை செய் வது என்பன.முதரமைத்துவமே. இந்த விதமான முகாமைத்துவம் ஆதிமனி
தனின் வாழ்க்கையில் இணைந்தி ருந்தது:
நாகரீக உலகில் முகாமைத்துவம் மிக வும் இன்றியமையாததாகும். ஒரு குடும் பத்தில் முகாமைத்துவம் சிறப்பாக இருக்குமேயானால் அந்தக் குடும்பம் சிறப்பாக அமையும். உதாரணமாக தனக்கு கிடைக்கும்வருமானத்தை எப் படி சமாளிப்பது, அந்த மாதம் குடும் பத்தில் செய்யவேண்டியவை என்ன? பிள்ளைகளின் படிப்பு செலவுகளை எப்படி நிறைவேற்றுவது போன்ற செயல்கள் மறைமுகமாக முகாமைத்து வத்தின் சிறப்பை தெளிவுபடுத்துகின் றன. ஒரு நல்ல முகாமைத்துவம் கொண்ட கணவனோ மனைவியோ
முகாமைத்துவ
வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக் கொள்கிறார்கள்.
படிக்கும் பிள்ளைகள் கூட தங்கள் స్ట్రో படிப்பில், பாடங்களில் ஒரு முகாமைத் துவத்தை கடைப்பிடிக்கும் போது அவர்கள் சிறப்பான பெறுபேறுகள்ை
பெற்றுத்த்ொள்கிற்ரர்ஸ்லுரு லையில் முகாமைத்துவந்ஜ் கோணங்களில் க்ேைப்பிடிக் றது:வகுப்புக்களுக்கான நேர முறை, ஆசிரியர்களுக்கின்நேர gsidespapTimeTable) turn final ஆரம்பிக்கும் நேரம், இன்ட்வேள்ை பாடசாலை முடிவடைதல், வைபவங் களை நடத்துதல்விள்ைர்ட் :ي டுப்போட்டிகன் நீத்துதல்தரன் முகாமைத்துவத்தின் ஒரு வின்
sesuaižė
 
 
 
 
 
 
 
 
 

நடவடிக்கைகளே. திறமையான முக்ா மைத்துவத்தை பேணுவதன்மூலம் சிறந்தபலாபலன்களை பெறமுடிகிறது.
பிரதானமாக தொழில் தாபனங்கள், வங்கிகள் போன்றவற்றுக்கு இது பிர
தான காரணியாக அமைகின்றது. முகா
மைத்துவத்தை நடைமுன்றப்படுத்துப ஷ்ர்கள் முகாமையாள்ர் என்று அழைக் கப்படுகிறார்:நல்ல முக்ாம்ைபாளர், முக்ாழ்ைத்துவம் கொண்ட தாபனங்கள் திறமைாக இயங்கிவருகின்றன. சில நிறுவினங்கள்முகான்த்துவத்தில் திற ம்ைழ்ானவர்களை ஆலோசகர்களை நியமிக்கின்றார்கள்.
கண்க்கீடு முகாம்ைபாளர் (Financ Manager/Account Madagër) përfairs jipt.pagari (Administrative
ஆண்டு வ்ெண்
Manager) வியாபார விஸ்தரிப்பு முகா
| anduTorii (Business Develpement
Manager) ஆளணி முகாமையாளர் (Human Resources Manager) sarah (ypdisorGahuduumrsmit (ITManager)6RQamar (passroodu Tort (Branch Manager) as பல்வேறுவகையான சேவைகளை முகாமையாளர்கள் நிர்வகித்து வருகி றார்கள்.
இவர்கள் எல்லோரையும் நிர்வகிக்க பொது முகாமையாளர்(GENERAL MANAGER) futsajt. GSpril. முகர்மையாளர் நிர்வ்க்த்திறன்ம் கொண்டவராகவும், தான் பொறுப்பேற் றுக்கொண்ட பொறுப்புகளின் தன்மை கள் தெளிவுற அறிந்தவராகவும் இருக்க வேண்டும். திறமையான முகாமை யாளர்களின் நிர்வாகத்தில் அந்த ஸ்தாப னமும், அதன் வேலையாட்களும் மிக வும் பயன்பெறக்கூடியதாக இருக்கும்.
கருத்துப்பரிமாற்றழ், (Communication skilt ) Gawaspaossassar பகிர்ந்து கொள்வது (DELEGATIONAL OF WORK), Se'llággai (PANNING) என்பன சிறப்பான முகா மைத்துவத்துக்கான அம்சங்களாகும்.
முகாமைத்துவத்துக்காக எத்தனை யோபட்டப்படிப்புகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. எனவே எமது வாழ்க்கையில் முகாமைத்துவம் மிகவும் அவசியமான ஒன்றாகும். -
சித்த்ன்கேன்பூர் செல்வரத்தினம் செளந்தரராஜன் (ASSM-UKAURAP-UK)
ம்ம் வ்வ்வில்
s 2ம் வருடம்)
லங்காசித்த ஆயுள்வேத கல்லூரி கன்னாகம்

Page 23
யாழ ஒசை
சூரிய நமஸ்காரம் (Power yoga) யோகாசனத்தின் பிரதான பகுதியாக அமைவது சூரிய நமஸ்காரம் ஆகும். இதனால் உடல் உள ஆரோக்கியம், சுறுசுறுப்பு, அழகு, இளமை, தேஜஸ் என்பன மனித உடலில் ஏற்கப்படுகின் றது. யோகநிலையை அடைவதற்கு துணைபுரிகின்றது. இதன் விளக்கம் சூரிய நமஸ்காரம்- (சூரியனுக்கு வணக்கம் செலுத்துதல்) இது யோகாச னத்தையும் (ஹடயோகம்) பிரணாமம் எனப்படும் மூச்சையும் ஒன்றிணைக் கின்றது. அதாவது உடலை நன்கு வளையக்கூடிய தன்மையடையச் செய்து தொடர்ந்து செய்யப்போகும் ஆசனங்களுக்கும் (ஹடயோகம்) பிர ணாயாமப் பயிற்சிகளுக்கும்(சு வாசப் பயிற்சி) தியானத்திற்கும் நம்மைத் தயார்ப்படுத்துகின்றது. இது பொதுவாக சூரிய உதயத் தின் போதே செய்யப்படல் வேண்டும். இதன்மூலம் அதிக நன்மைகளை பெறமுடியும் என் றாலும் சூரிய அஸ்தமனத்தின் போது இதைச் செய்வதுடன் வயிறு வெறுமையாக இருக்கும் போதும் செய்யலாம். ஆகக்கு றைந்தது ஒரு நிமிடத்தில் 4 தட வைகள் செய்யவேண்டும்.
குறிப்பு:-சாப்பிட்டவுடனும் தேநீர் போன்ற பானங்களை அருந்திய வுடனும் இதைச் செய்வது தவிர்க்கப்ப டல் வேண்டும்.
செய்முறை-சூரிய நமஸ்காரத்தில் பொதுவாக 12 படிமுறைகள் காணப்ப டுகின்றன. அவற்றை எவ்வாறு செய் வது மற்றும் அவற்றிற்குரிய பெயர்
Glumtub.
படி.பிறையாசனம் கால்களை சேர்த்து நேராக நின்று இரு கைகளையும் கூப்பி நெஞ்சுடன் சேர்த்து வைக்கவும். பின் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி காதுடன் அணைத்தபடி உடம்பை பின் வளைக் கவும். இப்படி செய்யும்போது மூச்சை
கள்,விளக்கங்கள் என்பவற்றைப் பார்ப் உள்ளிழுக்கவேண்டும்.
* முட்டைக்கோஸ், பசலைக்கீரை போன்றவற்றைச் சமைக்கும் போது அது முழுவதுமாக வெந்த பிறகு (வெந்தவுடன் அளவு குறை யும்) உப்பு போடவும். இதனால் உப்பு அதிகமாகாமல் தடுக்க முடி պւհ.
* நல்ல வட்டமான பட்டுரா - தயாரிக்க உருண்டைகளை சிறிய பூரிகளாக இட்டு ஈரத்துணியில் சுற்றி வைக்கவும். பட்டுரா பொரிப் பதற்கு முன் இவற்றைப் பெரிய அளவில் இடுவது எளிதாக இருக் கும்.
* மிருதுவான உப்பிய ஆம்லெட் செய்ய முட்டைக் கலவையோடு வெண்ணெய் சேர்த்து நான்ஸ்டிக் பாத்திரத்தில் முள் கரண்டியால் இறக்கவும். காற்றுப்புக வசதி செய்வ தால் ஆம்லெட் லேசானதாக உப்பிய Ene Gleiնա (լpւգալԻ.
பொரிக்கும்போது எண்ணெய்
 
 
 
 
 
 
 
 
 
 

*。ü9。20上 °上
(வலக்கால் பின்புறத்தில்) இந்நிலையில் வலக்கால் பின்புற
மும் இடக்காலை படத்திலுள்ளவாறு ம டித்து முன்புறமும் வைத்து முழங் காலை இடக்கையில் அக்குளின் கீழ் வைத்திருக்கவேண்டும். இப்படிச் செய்யும் போது மூச்சை உள்ளிழுத்த வண்ணம் செய்யவும். முதுகை வளைத்து தலையை உயர்த்த வேண்
6b.
படி4.அர்த்த கம்சாசனம்
படத்தில் உள்ளவாறு இருகால்களை யும் நீட்டி கால்நுணி விரல்களாலும் உள்ளங்கால்களாலும் தரையைத் தொட்டவாறு நிற்கவும். உடம்பை வளைக்காமல் நேராக வைத்த தரையி லிருந்து 30 பாகை வரை உடலை முழுவதுமாக வெளியேற்றவும்.
L.5.ss Trisms GTib
படத்திலுள்ளவாறு முழங்கா லுக்குக் கீழ்ப்பகுதி தரையில் பதித்தவாறு குதிக்கால்கள் புட் டத்தில் முட்டியவாறு கைகளை நீட்டி காதுகளுடன் முட்டியவாறு கைகளை நீட்டி காதுகளுடன் அனைத்தவண்ணம் நெற்றி யால் நிலத்தைத் தொடல்வேண் டும். இப்பயிற்சியைச் செய்யும் போது மூச்சை உள்ளிளுக்கவும். பின்னர் இந்தநிலையில் நின்று கொண்டு சுவாசித்தல்வேண் டும். Luką6. apresálirnikasteressTub கைகால்களை அசைக்காமல் அப்ப
படி2 பாதகஸ்தானம் உடம்பை முன்னுக்கு வளைத்து(கை
களை காதுடன் அனைத்தபடி) நெற்றி யினால் முழங்காலைத் தொடவும். கைகள் தரையை தொட்டபடி இருக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது மூச்சை வெளிவிட்டபடி செய்யவேண் டும்.
Luis 3.6Tasling Taratib
டியே மார்பை முன்தள்ளிக்கொண்டு இடுப்பை உயர்த்தியவண்ணம்(நிலத் தில் முட்டலாகாது) நாடியால் நிலத் தைத் தொடல்வேண்டும். மூச்சை வெ ளியே விட்டபடி செய்யவும்.
(= எஸ்.நதிபரன்
காய்ந்து விடாமல் இருக்க கோலி உருண்டை அளவு புளி/வெற்றிலையை எண்ணெயில் போடவும்,
* கோஃப்தா கறி/மட்டர் பன்னி செய்யும் போது கடலை மாவை லேசாக வறுத்துச் சேர்க்கவும். நல்ல ருசியாகவும் ஊட்டச்சத்து கூடுத லாக இருக்கும்.
* வொயிட் சாஸ்(white sauce) தயாரிக்க மைதாவுக்குப் பதிலாக கோ துமை மா சேர்க்கலாம். நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். சுவை கூடும்.
* அரிசி போடுவதற்கு முன்னால் கொதிக்கும் தண்ணில் சில துளி கள் நல்லெண்ணெய் விட்டால் சாதம் குழையாமல் பொலபொல வென்று உதிரி உதிரியான சாதம் ரெடி
* பிரியாணி தயாரிக்கும் பாத்திரத்தில் முதலில் பிரிஞ்சி இலை (bay leaf) ஒரு லேயர் போட்டு அதன் மீது மற்ற உணவுப் பொருட்களை
போட்டால் பாத்திரத்தில் அடி பிடிக்காது.
உறைந்த மீனை பக்குவம் செய்வதற்கு முன் 1/2 தேக்கரண்டி உப்போடு எலு மிச்சை சாறு கலந்து அதன் மீது தடவவும் 1 மணி நேரத்திற்கு பிறகு மீனை கழுவி எடுத்து சமைக்கவும்
* உழுந்து வடை மிருதுவாக இருக்க அரைத்த மாவுடன் 1 மேசைக்கரண்டி தயிர், சிட்டிகை பேக்கிங் பவுடர் சேர்க்க 6ւմs.
கோதுமை மாவுடன் தண்ணி சேர்க் காமல் பால் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி தயாரித்தால் மிருதுவாக, புதியதாக இருக் கும். நீண்ட தூரம் பயணத்தின் போதும் கெடாமல் இருக்கும்.

Page 24
அமைதியான ஓர் மாலைப் பொழுது சுபகாரியங்கள் நடப்பதற்கு ஏற்ற நன்னாள் இந்நாளில் மாலைப் பொழுதில் வீரசிங்கம் மண்டபத்தில் வளர்ந்துவரும் இளம் கலைஞர்கள் பலர் ஒன்றுகூடியுள்ளார்கள். அரங்கினுள்ளே வட்டவட்டமாகப் போடப்பட்டிருக்கும் அழகிய மேசைகளைச்சுற்றி இளம் திரைப்படக் கலைஞர்கள். மேடையில் நான்கு பனைமரங்கள், அடிக்கிவைக்கப்பட்டுள்ள மட்பானைகள், சில மேடையின் மேலும் தொங்கிக்கொண்டிருந்தன.அரங்கைச்சூழபனைமரக்காடு கட்டவுட்டுக் கள் யாழ்.மண் இதுவரை கண்டிராத ஓர் புதுமையான புது வகையான கொண் டாட்டத்தை இப்போதுகண்டுள்ளது
இந்திய தொலைக்காட்சிகளில் மட்டுமே திரைப்பாடல் வெளியீ டுகளையும் விருது வழங்கும் விழாக்களையும் பார்த்துவந்த எமது தமிழ் சமூகம் முதல்முறையாக ஏஏஏ மூவிஸ்ஸின் 2011 ஆம் ஆண்டுக்கான குறும்படவிருது விழாவையும், பனைமரக்காடு திரைப்பட பாடல்கள் வெளியீட்டையும் நேரில் கண்டு கழித்துள்ளது. அந்தளவுக்கு இவ்வி ழா படுநேர்த்தியாக உள்ளூர் கலைஞர்களாலும், தொழில்நுட்பக் கலைஞர்களாலும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட் டுள்ளது.
மாலை 5.30 க்கு சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் விவகார அமைச்சர் திஸ் காரியவம்ஷவின் வருகையுடன் ஆரம்பமானது விழா கிளிநொச்சி பாரதிவித்தியாலமாணவிகள் வரவேற்புரையை நிகழ்த்தினார்கள் வாகீசன் ஹிமாலயா நடனக்குழுவினரால் நிகழ்த் தப்பட்ட கலாசார வரவேற்பு நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது.
அதனைத்தொடர்ந்து ஏஏஏ மூவிஸ்ஸினால் வருடாந்தம் நடத்தப்பட் டுவரும் குறுந்திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழா ஆரம்ப மானது. இந்நிறுவனம் இலங்கையில் திரைப்படத்துறையை ஊக்கு விக்கவேண்டும் என்ற நோக்குடன் வருடந்தோறும் குறும்படப்போட் டிகளை நடத்தி விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டு இதே போல் ஓர் விருது வழங்கும் விழாவை / யாழ்ப்பாணத்தில் நடாத்தி வெற்றிகண்டுள்ளது. இவ் நிறுவ னம், சினிமாத்துறையில் ஆர்வமிக்க இளம் படைப்பாளிகள் இலங்கைத் தமிழ் மண்ணிலும் இவ்வளவு உள்ளார்களா என எண்ணி ஆச்சரியம். அந்தளவுக்கு வந்து குவிந்த குறும்படங்களின் எண்ணிக்கை 55. இதுவே இந்நிறுவனம் எதிர்பார்க்கும் நோக்கத்தில் முதல் வெற்றிப்படியாக அமைந்தது. 2 O
விழாமேடையில் அறிவிப்பாளர்கள் கலிஸிம் நிஷாகரனும் மிக
சிறந்த நடிகருக்கான விருதை சேர்சிங் றோசும் (படம்-காவோலை) சிறந்த நடிகைக்கான தை ஜெறி ஸ்ராலினும் (படம் தண்ணிர்) சிறந்த கதை, வசனத்திற்கான விருதை அநிசாந்த -வல்லுறு) பெற்றுக்கொள்வதை படங்களில் காணலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுவார்ஷ யமாக விழாவை ஒழுங்கமைத்துச் சென் றார். குறும்படப்போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட் டன. ஒவ்வொரு துறைக்கான விருதும் அறிவிக்கும் போது அதற்கான தெரிவு செய்யப்பட்ட குறும்படங்களிலிருந்து காட்சிகள் மேடையில் அமைக்கப் பட்டிருந்த அகலத்திரையில் ஒளிபரப்பப்பட்டன. உண்மையில் இதனைப் பார்க் கும் போது தென்னிந்தியாவில் நடைபெறும் பிலிம்பயர் விருது விழா, விஜய் விருது விழா போன்ற விழாக்களில் கலந்து கொண்டது போன்ற உணர்வை ஏற்ப டுத்தியிருந்தது. தெரிவுக்காக மூன்று குறும்படங்களின் காட்சிகள் காட்சிப்படுத் தப்பட்டு அத்துறை சம்பந்தப்ட்டவர்களின் பெயர்கள்ை குறிப்பிடும்போது கூடி யிருந்த குறும்பட கலைஞர்கள் தொழில்நுட்பவியலாளர்களின் மனங்க ளில் மட்டற்ற ஓர் மகிழ்ச்சி புரையோடியதைக் காணக்கூடியதாகவிருந் தது. விருது கிடைக்கப்பெற்றவரோடு விருது கிடைக்காது தவறிப்போன R ` கலைஞர்களும் சிறந்த தெரிவிக்குள் வந்துள்ளோமே என சந்தோஷப் பட்டார்கள். இதுவே தான் இனிவரும் காலங்களிலும் இவர்கள் ஓர் நம் பிக்கையோடு விடாமுயற்சிகளோடு இத்துறையில் மேலும் வளர A ஊக்குவிக்கப்போகின்றது. சிறந்ததாக தெரிவுசெய்யப்பட்ட リ N அனைத்து குறும்படங்களுக்குமே ஒவ்வொரு துறைக்குமாக விரு துகள் கிடைக்கப்பெற்றன. இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட இக்குறும்படங்களைத் தெரிவு செய்யும் குழுவில் தென்னிந்தியா வின் பிரபல இயக்குநர்கள், சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவ்விழாவின் போது பனைமரக்காடு திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர் சுபாசெவ் வேள் இயக்குநர் கேசவராஜன் கதாநாயகன் ஜெகதீஸ், கதாநாயகி அக்ஷரா என அப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக்க லைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். தென்னிந்தியாவில் நடைபெறும் இது போன்ற விழாக்களை யாழ்ப்பாணத்திலும்
செய்யமுடியுமென இங்குள்ள வளர்ந்துவரும் இளம் தொழில்நுட் பக்கலைஞர்கள் செய்து காட்டியுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
விருதை தர்சிகாவும் (படம்-கண்ணே என் கண்னே) சிறந்த இசையமைப்பாளருக்கான விரு னும் (படம் -வல்லுறு) சிறந்த இயக்கம், படம் என்பற்றுக்கான விருதை அ. ஜசிதரனும் (படம்
(படங்கள் -தெல்லிப்பழை நிருபர்)

Page 25
யாழ் ஓசை
9.
பெண்களின் உரிமை, சமவாய்ப்பு பெண்கள் உரிமை மீறல்கள் பெண்களின் அரசியல் பிரவேசம் போன்ற செயற்பாடுகள் போன்றவை நியாயப்படுத்தப்படவேண்டும். சமூகத்தில் பெண்கள் வலுவான
தன்னம்பிக்கை உடைய பிரஜைகளாக
சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் சமமான பங்களிப்பை
செலுத்தவேண்டும் என்ற பலமான
நோக்கங்களை நிலை நிறுத்தி
செயற்பாடுகளை
முன்னெடுத்துச் செல்லும்
எமது நிலையத்தின்
சேவைகளோடு, போரின்
பின்னரான சிதைவடைந்த
குடும்பங்களின்
பல்வேறுபட்ட குறைநிரப்பு
சேவைகளும் காலத்தின் தேவைக்கேற்ப செயற்படுத்தி வரு
CygnešáẾUDITOU SPJD
Gurflér (Mórærir sul lorstssetuG6)us) லுள்ள பெண்கள் சமூக ரீதியாக பல பிரச் சினைகளை எதிர்நோக்கிவருகின்றனர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களை தீர்த்துவைப்பதிலும் அவர்களை அர சியல் மட்டத்தில் மேம்படுத்துவதிலும் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் மகளிர் அபிவிருத்தி நிலையம் அளப்பெரும் சேவையினைச் செய்து வருகின்றது. இந் நிறுவனத்தின் பணிப்பாளரான திருமதி சரோஜா சிவசந்திரனை யாழ்ஓசைக்காக நேர்கண்டபோது. கேள்வி நீங்கள் இவ்வாறான தொரு நிறுவனத்தை யாழ்ப்பாணத் தில் ஆரம்பித்து நடத்துவதன் நோக்கம் என்ன?
பதில் - மகளிர் அபிவிருத்தி நிலையம் 1988 இல் யாழ்ப்பாணத்தில் தொடக்கப்பட்டது. தேசிய மட்டத்தில் தனது செயற்பாடுகளை பரவலாக்கி பலம்வாய்ந்த ஓர் நிறுவனமாக இன்று இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்தை ஆரம்பித்ததன் நோக்கம் பெண்களின் சமமான உரிமைகளை நியாயத்தோடு போராடி வலியுறுத்தி வருவதற்காகவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்துவ தற்காகவுமே இந்நிறுவனம் சேவை நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போரின் முன்னரான காலம், போர்க்காலம், போரின் பின்னரான காலப்பகுதி என்ற வரையறையுள் வடமாகாணத்தில் மக்களின் சமூக கட்டமைப்புக்கள் சிதைவடைந்து பெண்களின் வாழ்வாதார அடி நிலைகளில் தளம்பல் ஏற்பட்டு, குடும்பங்கள் பிரிவடைந்து, வாழ்வைத் தொலைத்துள்ளது. மீண்டும் வாழத்துடிக்கும் குடும்பங்களில், பெண்களின் அயராத ஒட்டம் இதுவரை ஒயவில்லை.
கேள்வி - இந்நிறுவனத்தின் மூலம் பெண்கள் மத்தியில் எவ்வா றான செயற்பாடுகளை முன்னெ டுத்து செல்கிறீர்கள்?
பதில்: மகளிர் தொடர்பான பிரச்சினைகளை, நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒர்அமைப்பு மூலம் தெரியப்படுத்துவதன் மூலம் அப்பிரச்சினைகள் சமூகத்தால் விரைவில் உள்வாங்கப்படும். மகளிருக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளை கிராமியமட்டத்தில் நடத்துதல், விழிப்புணர்வு கருத்தரங்குகளில் வீட்டு வன்முறை தொடர்பான விளக்கங்கள் மகளிர் உரிமை சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள், திட்டங்கள், அறிக்கைகள் பற்றிய விளக்கங்கள் போன்றவற்றோடு, கிராமிய மகளிர் குழுக்களை அமைத்து அப்பகுதிகளில் பெண்கள் மத்தியில் எழும் வன்முறை சம்பவங்களை இலவச சட்ட ஆலோசனை மூலம் மற்றும் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்வதன் மூலம் தீர்வு காணமுயற்சித்தல், நேர்கண்டவர்: ப. அஸ்வின் வன்முறைச்சட்டத்தின் கீழ் பெண்கள் எதிர்கொள்ளும் வீட்டு வன்முறை சம்பவங்களை பதிவு செய்து வழக்கு தாக்கல் செய்தல், காணாமற்போனோர், போரில் இறந்தவர்களை மனிதஉரிமை மீறல் அடிப்படையில் பதிவு செய்தல், காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இயன்றளவு உதவிகளைப் பெற்று வாழ்வாதார உதவிகளை வழங்குதல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.09.20
என்பன அடங்கும்.
வாழ்வாதார உதவிகளில் நலிவுற்ற குடும்பங்களுக்கு மலசலகடம் அமைத்து கொடுத்தல், நீர்பம்பிகள் வழங்கல், மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கல், கணவனை இழந்த பெண்களுக்கு சிறுதொழில்களை ஆரம்பிப்பதற்கு உதவிகளை வழங்கல், வீட்டு தோட்டம் செய்வதற்காக விவசாய விதைகள் வழங்குதல், ஆடு, மாடு, கோழி, வழங்கியமை, இளம் பெண்கள் வருமான ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பற்றிக் பிறண்டிங், சேலை அலங்காரம், போன்ற தொழில்களை ஊக்கப்படுத்தல் மட்டுமன்றி கல்வி கற்கும் மாணவர்கட்டு துவிச்சக்கர வண்டிகள் கற்றல் உபகரணங்கள் என்பவற்றை யும் வழங்கி வருகின்றோம். சிறுவர் மற்றும் கர்ப்பிணி பெண்களின் போசாக்கு மேம்பாட்டிற்காக நமது நிறுவனம் தாயாரித்து வழங்கும் சக்தி என்னும்
நாம் கேள்விப்படும் அளவிற்கு சமூகம் போய்விட்டதா? அல்லது பெண்கள் மாறிவிட்டனரா? இவை எல்லாம் சமூகத்தின் கட்டுப்பாடற்ற, கட்டவிழ்த்து விடப்பட்ட சமூக அநீதிகளாகும். தற்போது யாழில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இளம்வயது கர்ப்பமாதல் எல்லோரையும் கேள்விக்குறியாக்கும் சம்பவமாக
உள்ளது. பத்திரிகைகள் மட்டுமல்ல, எமது இலவச சட்ட
ஆலோசனைப்பிரிவுக்கும் வந்து சேரும் முறைப்பாடுகளில் இவ்விட யம் முதலிடத்தை வகிக்கின்றது.
சடுதியாக கிடைத்த சுதந்திரத்தின் பின்னணியில் வழி தடுமாறும் இளம் சமுதாயத்தினரை வழிதடுமாற வைக்கும் சக்திகளும் முனைப்போடு செயற்பட்டு வருகிறது. விடுதிகளை
நடத்துவோர் பணத்திற்காக மட்டும் நடத்தாது சமூகப்பொறுப்புடனும் செயற்படுவது அவர்கள் சமூகத்திற்கு
செய்யும் ஒர்வகை நன்மையாக
போசாக்கு நிறையாகாரணிமும் எமது நிறுவனத்தின் பாரிய சேவைகளுள்
அடங்கும். இவை மட்டுமன்றி பாதிக்கப்படும் பெண்களின் அவல நிலைமைகளை பத்திரிகை செய்திகள் மூலம் அவர்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் வெளியிட்டு வருவதும் எமது பணிகள் ஆகும். நங்கை என்னும் எமது சஞ்சிகை பெண்களுக்கு தேவையான பல அறிவுறுத்தல்களை பரவலாக்கும் சேவை வழங்கி வருகின்றது.
கேள்வி: போரின் பின்னரான வாழ்வில் தமிழ் பெண்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் என்ன என்பதை நீங்கள் இனங்கண்டுள்ளி
SSTIT?
பதில்: -போரின் பின்னரான காலப்பகுதி என்பது பெண்களுக்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்குமே ஓர் சவாலாக உள்ளது.
பெண்கள் சமூகத்தில் தனித்து விடப்பட்டவர்களாகவே உணர்கின்றனர். உதவி செய்கின்றோம் என்று அவர்களை நாடி வருபவர்கள் அவர்களுக்கு மேலும் உபத்திரபமாகவே அமைந்து விடுகின்றனர். இதனால் இன்று இளவயதுப்பெண்கள் கர்ப்பம் பதிவுகளற்ற திருமணங்கள், பிறந்த குழந்தைகளை தெருக்களில் வீசுதல், புதைத் தல், குப்பையில் போட்டு எரித்தல் போன்ற சம்பவங்கள் என எமது சமூகத்தில் என்றுமே நடந்திராத சம்பவங்கள் இன்று நடந்துவரு கின்றன. அவற்றை
அமையும்.
பெண்களை தமது காம சேஷ்டைகளுக்கு ஆளாக்க நினைப்பவர்கள் இன்று பலவிதமான முயற்சிகளை கையாளுகின்றனர். ஒன்றைத் தடுக்க முயலும் போது வேறோரு வகையில் இச் செயற்பாட்டிற்கு உருவம் கொடுக்கப்படுகின்றது. உலக மயமாதல் செயற்பாட்டில் இதுவும் ஓர் வடிவமா என்று அங்கலாய்க்க வேண்டியுள்ளது.
கேள்வி - சமூகம் இன்று எதிர் நோக்கிவரும் இளம் வயது கர்ப்பம் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த எவ் வாறான முயற்சிகளை நீங்கள் முன் னெடுத்துள்ளீர்கள்?
பதில்: இக்காரணிகளை தடுத்து நிறுத்தும் வகையில் இன்று
பொறுப்பாக செயற்படும்
(தொடர்ச்சி 30 ஆம் பக்கம்)

Page 26
_ 02-09
உலகில் உள்ள பிறப்புக்க ளில் ஈடு இணையற்ற பிறவி மனிதப் பிறவி, அதிலும் பெண் என்பவள் காத்திரமான இடத்தை வகிக்கிறாள். அதில் இருவிதமான பங்குகள் சிறப்பி டம் பெறுகின்றன. ஒன்று தாய் மற்றையது மனைவி. கு ழந்தைகளுக்குப் பாசமிகு தா யாகவும் கணவனுக்கு நல்ல மனைவியாகவும் விளங்குகின் றாள். இதனால் சமூகத்தில் பெண்ணுக்குரிய பொறு ப்புகள் அதிகம். இதனால் பண் டைய தமிழிலக்கியங்கள் பெண்களின் பெருமைபற்றி சிலாகித்துரைக்கின்றன.
மனைவியே ஒருவனுக்கு நெருங்கிய உறவு ஒரு ஆணின் ஒவ்வொரு வெற்றிக் கும் பின்னாலும் அவனது மர ணபரியந்தம் வரை மனைவி யின் பங்கும் பணியும் முக் கியமானவை. கணவனது நலத் தில் அக்கறை கொண்ட அன் பின் வடிவமாக திகழ்பவள் மனைவி மகாபாரதத்தில் சி றந்த துணை யார்? என்ற கேள்வி வருகிறது. அதற்கு தரு மர் சிறந்த துணை மனைவியே என்கிறார். கணவனிடத்தில் மனைவி எப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்பது பற்றி பண்டைய புலவர்கள் புகழ்வதைச் சற்றுச் சிந்திப் (Sumið.
கம்பராமயணத்தில் ஒரு காட்சி இராமர் தனது தம்பி
இலக்குமணனுடனும் விசுவா மித்திர முனிவருடனும் மிதி லாபுரிக்குச் சென்று கொண்டி ருக்கின்றனர். அரச வீதியை நெருங்கியதும் கன்னி மாடத் தின் மீது தோழியருடன் இருந்த சீதை இராமன் அழ கைக் கண்டு வியந்து பார்க்கி றாள். அவள் நாணம், கற்பு அ றிந்து மெய் சிலிர்த்து நிற்கி றாள். அகங்குழைந்து சொக்கி
இமை கொட்டாது அவன் அழ
கில் மயங்கி நிற்கின்றாள். அச் சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களும் அழிந்தவளாகத் தன்னை
மறந்து நிற்கிறாள்.
சீதை சிந்திக்கிறாள் என்னு
டைய நாற்குணங்களும் என்னி
டமிருந்து விலகிவிட்டன.
இதோ இத்தெருவில் சென்ற
இவர்தான் காரணம் என் கண்
வழி நுழைந்த கள்வர் இவர் தான் பார்ப்பதற்குச் சிறந்த வீர
னாக திகழ்கின்றார். அன்றியும்
இவருக்கு குதிரை, தேர் முத
லிய வாகனங்கள் இல்லையா? தாமரை மலர் போன்ற மென் மையான பாதங்கள் பதிய வெறுங்கால்களுடன் நடந்து வருகிறாரே அவரது அடிகள் வருந்தாதா? என்றெண்ணி கவலையுற்றாள். வருங்காலக் கணவன் இவன் தான் என்று குறிப்பறிந்து எனது கணவ னின் வருத்தத்தை தனது வருத்தமாக எண்ணி ஏங்கும் பரிவு மனைவியிடத்தே தான்
உண்டு என்ற பனை சிந்தனை
Իսկ " তািঠ চার্তা
GELLIT கண்வழி நு s:g ( என்று கம்பர் மகாவித்துவ தரனார் பின்வரு ഇ[L8 ഞങ്ങ பற்றி புகழ்ந்து
assionsOOT GOUms யசோதை வீட்டி வருகிறார். கோ அருள் புரிவதற் வீடுகளுக்குச் திருடி உண்டு வன் பக்தர்களு ட்கடாட்சத்தை திருவுளம் கொ யாகக் கொடுக் சோதனைகளை முகமாகவே த6 வாகத்தை நிகழ் சம்பவமும் அப் லின் அவதாரத் அது போலதான் ஈண்டு சிந்திக் சரி விடயத்தி நாள் தோறும் த மாற் போவதை Ga. I9losssit L. யாக இருக்குமே தனர். இது கண்
ரம் 5 புல
φαιρίί ιμήθου
Lil' Saig LËla,
அண்மையில்
நடந்து முடிவ
டைந்தது. இதற்
கான தயார்ப்படுத்
தலில் மாணவர்க
ளின் பெற்றோர்
கள் இரு வருடங்
கள் பெரும்பாடு
பட்டதனை நீங்க
ளும் பார்த்திருப்
பீர்கள். கேட்டிருப்
பீர்கள் இப்பரீட்
சையில் உயர் புள்
 
 

Ο ΙΙ
யாழ் ஓசை
கம்பனின் கற் னக்குரியது.
কেতা 09:16 றைவோடும் எ
Gae. டந்தடி வருந்த
| ეს ტა, 16 იეს. ழையுமோர்கள் λεπε οπί
பாடுகிறார்.
ான் மீனாட்சி சுந் நம் சம்பவத்தி வியின் மகிமை ரைக்கிறார். ன் இளவயதில் டில் வளர்ந்து 曹 பிகைகளுக்கு காக அவர்களது சென்று தயிர் வந்தார். இறை க்கு தனது அரு கொடுக்கத் ண்டால் நேரடி
LIDML L IT, L6A)
நிகழ்த்தி மறை னது அருட்பிர த்துவார். இச் படியே திருமா தின் நோக்கமும் ா என்பதை கற்பாலது. ற்கு வருவோம். யிர், பால் கான அவதானித்த IMAGI (ESGOE). மா என நினைத் restafsir
வேலையாகத்தான் இருக்கும் எனக்கருதி ஒருநாள் தயிர் திரு டும் வேளை கண்ணனைக் கண்டு பிடித்தனர். உடனே யசோதையிடம் சென்று முறை யிட, யசோதை கண்ணனைப் பிடித்து விசாரித்தாள். அதற்கு கண்ணன் அம்மா இவர்கள் சொல்லுவது முழுப்பொய் இத் தனை பேர் வீடுகளுக்கும் சென்று ஒரே நேரத்தில் சிறுவ
னாகிய நான் திருடி உண்
பேனா? எனது வயிறு கொள்
* ளுமா? என வினாவி இவர்கள் கணவனை வஞ்சித்து அவர்க
ளுக்காக வைத்திருந்த பாலை யும் தயிரையும் இவர்கள்தான் குடித்துவிட்டு என்மீது பழியை போட்டுவிட்டனர் எனக் கூறி
னான். அவனது பேச்சிலும்
வாதத்திலும் நியாயம் இருப் பதைப் புரிந்து கொண்டு தனது மகன் தவறிழைத்திருக்க மாட்டான் என்று கூறி கோபி கைகளை அன்னை யசோதை கண்டித்தாள். இதனால் அவ மானமுற்ற கோபிகைகள் திருட் டுக் கண்ணனுக்கு பாடம் படிப் பிக்க எண்ணி அவன் வரும் வேளையில் மறைந்திருந்து
கையும் மெய்யுமாகப் பிடிப்ப தற்கு காத்திருந்தனர்.
வழக்கம் போலவே கண்
| ணன் அவர்கள் வீடுகள் தோ
றும் சென்று பாலும் தயிரையும்
பருகும் வேளையில் கோபிகை கள் கையும் மெய்யுமாகப் பிடித்து திருட்டுக் கிருஷ்ணா!
---- ܨܘܪ1."
உன் அன்னைக்கு முன்னால் எங்களை அவமானப்படுத்தி னாய் என்று ஏசியபடி முதுகில் மத்தால் அடித்தனர். இவ்வாறு மத்தினால் கோபிகைகள் அடிப் பதை பொறுக்காத கண்ண னின் மனைவியாகிய இலக் குமி கண்டு வருந்துவதாக மகா வித்துவான் மீனாட்சி சுந்தர னார் குறிப்பிடுகிறார்.
இலக்குமி கூறுகிறார் பெரு மானே இப்படி வாருங்கள் உங் களுக்கு என்ன தலையெ ழுத்து? இப்படி இந்த பெண்க
எளிடம் மத்தடிபடுகிறீர்களே?
நான் பிறந்த இடம் பாற்கடல் எனவே எனது தாயார் வீட்டி
லேயே சுகமாகப் படுத்துறங் குங்கள் கண்விழிக்கின்ற போ
தெல்லாம் வயிராற பாலைக்கு
டியுங்கள் என இலக்குமி கூறு வதாக மீனாட்சி சுந்தரனார் பின்
வரும் பாடல் மூலம் விளக்குகி றார்.
முத்த நகை விதுமுகப் பொது
| Slusi SLIILIsi.
முழுக்க வன் தாழ் வலித்து மூடுங் கவாடந் திறந்து மனை புக்குண
முனிந்தவர் பிடித்தடிக்கும்
மத்தடி பொறுத்து வரு துணை
முகிலை யுண்டுகண்
வளர்த் துறைதி என்று வயிறுளைந் தீன்ற வொரு பாற்கடல் குடியாக்கும்
மடமானை அஞ்சலிப்போம் என்கிறார்.
cm
ளிகளைப் பெற்ற மாணவர்களின்
பெற்றோர்கள் கூறிய கருத்துக்கள்
ஏனையோருக்கும் வழிகாட்டுதல்
AGGTTG, so GTGTGGT.
தொலைக்காட்சி பார்ப்பதில் வரை
யறை ஒன்று பின்பற்றப்படல் வேண்
டும் குறிப்பாக இரவில் அன்றாடம்
படித்தவற்றை மீளப்படிக்கவேண்
டும் பெற்றோரும் சகோதரர்களும்
தொலைக்காட்சி பார்ப்பதை விடுத்து
கிடைக்கும் பொன்னான நேரங்களில்
பிள்ளைகளின் கற்றலுக்கு உதவ
வேண்டும்.
சூழல் பொருட்களை, சூழலில்
நடப்பவற்றை அவதானிக்கும் திறன்
களை பிள்ளைகளிடம் வளர்க்க
வேண்டும். சூழல் சம்பவங்களைப்
பார்த்து அதிலிருந்து விடயங்களைக்
கற்றல் வேண்டும். செய்திப் பத்திரி
கைகளை அன்றாடம் வாசித்து அதில்
உள்ள தகவல்களை விளங்கிக் கொள்
ளும் ஆற்றலை பிள்ளைகளிடம்
வளர்க்க வேண்டும். செய்திகளை வா
சித்து அவற்றை விளங்கிக்கொள்ளும்
தன்மையால் கிரகித்தல் உருவாகும்.
இது பரீட்சையில் கேட்கப்படும்
வினாக்களை விளங்கிக்கொண்டு சரி
யாக விடையளிக்க உதவும்.
பரீட்சைகள் யாவற்றிற்கும் மேலே
யுள்ள விடயங்கள் பொருந்தும் நீங்க
ளும் முயற்சி செய்து பாருங்கள்.

Page 27
பழக்க வழக்கம்அத்தனையும் பாதைமாறிப் போகிறது
பதவிகளும் பேராசை கூடி
அந்தரங்கம் இங்கே அடிக் கொருதடவை மேடை ஏறுகிறது இப்போதைய
Wafaografio
போர்வைகளாய் வளர்கிறது கிழக்கு இன்னும் விடியவில்லை கொதிக்கிறது கொஞ்சம் பொறு கோடி இலட்சம் வீடு காரென்று
கெட்ட பழக்கங்கள்
சமுதாயத்தினை
சீர்ழிக்கிறது குமிரா நீ கேட்டனையோடி அடைத்த ● கொழுக்க நல்ல FrůLTC6-alanfan
shoofdste
அநியாய தெரிகிறது சீரழிவுகள் கம்மா இரு “གི་འགོ་ཚ་ཁ་
குழப்பாதே, நீ குழம்பாதே : அழுத்தமாகச் சொல்கிறேன் கேன்
மருதங்கேணியூர் உன்கையே உனக்குச் சுெந்தது: Gaj, čaj.jučivostivanja i R."
தொடர்கிறது
அழுத கண்ணிர் தோற்பதில்ல்ைமு ஒழுக்கு வாதேரில் அப்போதுஷ்
Basa:
gesignifi IsiganguGIII
சொத்துகம் விடுவிச்விழந்தவர் இத்துதன்திங்கே மீண்டும்ன்றார்
இத்தகையயோர்க்குதவுவதற் கலுவலர் மெத்தவிழிப்போடு இருக்க வ்ேண்டும்
எப்போது ம
நெருக்கான நெரு: ஓர் வாழ்க்கை சமுதாயம் இவளுக்கு க்இைான்தின்ற
படித்தவனுக்கு தம்மோபி) ஒரு பார்வை அந்தம் ப்ாமரனுக்கு ஒரு பார்வை
கடிதத்தைக் கொண்தி அலுவலகஞ் சென்றால் கதிரையின் இல்லை ஐயா கன்னிேனம்
ஏனிந்த ற்றியவர் இவள் கந்தல் | 330,15) 3929
பதவியினுள்ளோர்க்கு அனுசரிப்டி-அந்தக் கதிர்ை போனவர்க்கு கண்டதுடைப்பு எதிர்காலம் உமக்கும் இதுதானே- இதை இன்றே உணர்ந்து செய்ற்பதிவி
து மஞ்சள் வசமுறைக்
மேற்தேன்
திர்ை ரணங்கன் காந்தபடி ஒர் போராட்
*; துட்டி ஆடுதான் கொறத்தாஹிம்-அத்
வழுவழுப்புத் தீராத்து போல பட்டங்கள் பதவிகள் வந்தாலும் சிர்ைக்கு
இன் கண்ணி கொண்டு ஓவியம் தீட்டும் இவர்க கண்கள் இருந்தும்
பண்ரவளருது இல்லை ஐயாயோ குருடர்கள்ே
தேவின் மேற் இன்றுைதேட்டி தான் நாளையணதன்ரி ாவிற்தேனே இன்றிதைச் சிந்தித்துச் செயற்படுவீர் எதிர்ப்புகள் அத்தை
கரை
அதிகாரிகள் இவற்றை ஆழ்ந்து கவனித்தால்
திவாகும் உட்ம்ர்ன் சினினே ...
நிதம் கண்ணில் தன் கதை எழுதும் இவள் கையில் ஒர் மலர்மை
சேவைக்த்த்த்ரன் உங்கள் கதிரைகளிேவிவிற்ம் சேர்ண்னிதிவுக்குன்ன்ன என்றுணர்த்து மக்களின் சேவை மகேசன்சேவையென் எக்கற்ைற்ைற மாங் உழைப்பீர்
இறைவா இன்க்க இவள் கூந்தலுக்கு மட் ஏன் வரவில்லை
விடைதான் ரியவில்ை
உவையொன்றும் பெரிய விசயமல்ல-இந்த துரே அறிந்த விடயங்கள்தன் எது எப்படியோ எஸ்மிேரேச்சு இனி முது மனிதராகிங் முன்விக்குழைப்போம்
“கவிமண்அன்ன்னதாணன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம்பளியால்-நீ என்னை போர்க்கும் வரை காதல் குளிலே-நான் நடுங்கிக் கொண்டிருந்தேன் !
விமர்சனத்திலே * .*? sröster
மரணத்தையும் கலந்திருந்ததால். sistersons அழக்கூட முடியவில்லை !
செருப்புக்கும் காதலுக்கும் ஒற்றுமை இருக்கிறது
லரும்.
கருடன்
* என்னையே
கண்டு கொள்ளும் கண்ணாடியாய்-நீ இருந்தாய். இருக்கிறாய்.
என் சாயலில் யாரையாவது பார்த்தால். پنهر அவ்வப்போது சிலுவைப் பாடுகளை நானும் அனுபவிப்பேன்.
உன்காய்.
வாங்கிய பட்டுப்புடவைக்குள் உமிழ்நீரும் கண்ணிரும் இரட்டைக் குழந்தைகளாய்

Page 28
நிறுவனங்களில் ஒன்றிக்விளங்கும். சைவபரிபாலன்சன்டியானது சைவ தமிழ்ச்முதாயத்தின்தேவைகருதி அகி லிஇலங்தைச் சைவமாநாடு 2011 நிகழ்வைநீராவியடியாழ்ப்பாணத்தில் அல்ம்ந்துள்ளிசபை நாவலுர்ஆச்சிரம மண்டபத்தில் ஆவணித் திங்கள் வெள்ளி (5) சனி (6) ஞாயிறு(7) தினங் களில்
'சைவ சமயமே சமயம் சமயாதீதப் பரம் பொருளை கைவந்திடவே மன் னுள் வெளிக்காட்டுமிந்தத் கருத்தைவிட் டுப் பொய் வந்துழலுஞ் சஸ்நெறிபுகுத வேண்டா மூத்தி தருதெய்வசபையைக்
亂 葛 ,
காண்டித்ற்குச்சேரவிருஞ் செகுத் தீரே"என்ற சிந்தனை பொருளில் சிறப் புற நடந்தேறியது.
சைவசமயத்தை வளர்த்தலுந்தல்விய றிவும் ஒழுக்கமும் உடையிரிெயோர் களைக்கொண்டு சைவ்சமர்விருத்தி கருதிப்பிர்ச்சினைகளைச்செய்தல் வேண்டும்னனும் சைவபரிாேலன சபை யின் நோக்கம் க்ருதி தலைவர் சிவநெ றிப்புலவர் த. சண்முகலிங்கத்தின் வழிந டத்தலில் சைவ மாநாடு-ஒழுங்கமைக் கப்பட்டுநீண்டபெற்றுள்ளது:நாவலர் பெரும்ானின் சிந்தனைகளுக்கு உயிரூட் டும்நிறுவனமாக விளங்கும் சைவபரிபா லன சபையின் காலந்தோறும் செயற்ப டுத்தும் பணிகளானதுசமயத்தின் உயர் வளர்ச்சி நிலைக்கும் அவற்றின் பேணு கைக்குமான உயிர்ப்பு மையங்களாக விளங்குகின்றது. காலந்தோறும்சைவத் தமிழ் சமூகத்தின்ை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தில்ழிப்படுத்துகின்ற பணி யினை ச்ெவ்னேநிறைவேற்றி வரு கின்றது.
இவற்றினுடைய தொடர்நிலை இயக்க மாக நீண்ட தசாப்தங்களின் பின் அகில இலங்கைதிசைவமாநாட்டினை ஒழுங்கு செய்து இந்திய இலங்கை அறிஞர்களின் சங்கமிப்பினூடாக சிறந்ததோர் செயற் பாட்டினைஆற்றியுள்ளது.
மூன்றுதினங்களாக நடைபெற்ற நிகழ் வான்து பல்வேறுஅரியூக (– Jmi“ች
இந்சைவூழ
யார்செல்வந்ாயகமும் கல்வி வாழ்வியிலில் சைவமும் பெண்.
இஇந்தியநான்ச்ேசேர்ந்த பேராசிரி
யூர்,நல்லூர் சர, சரவணன் தல்ைம்ைபில்
ஆரம்பமாகியது. இந்நிகழ்விற்குரிழந்திரு முறை ஓதலினை அகில இலங்கைத் திருமுறைழ்ன்றத்தலைவர் பண்டிதர் வ. பேரின்பநாயகமும் பண்ணிசை யினை ஆதீன திருமுறைத் தோன்றல் தேவாரீஇசைமணி பண்ணிசைச் செல் வர்.இராசையா திருஞானசம்பந்தனும் வரவேற்புரையினை சைவபரிபாலன சபையினுடைய சமயப்பிரசாரதலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள் ளையும் அருளுரையினை நல்லை ஆதீன முதல்வர்பூரீல்பூரீசோமசுந்தரதே சிக ஞானசம்பந்தர் பரமசாரிய சுவாமிக
பாலன 觐
ளும் வழங்கினர்கள். சிறப்பு நிகழ்வாக தலைமையுரையிண்ண "அன்ப்ே சிவம யம்" எனும் பொருளில் சா. சரவணப வன் நிகழ்த்தினர்.
இரண்டாம்நாள் நிகழ்வானது காலை மாலை நிகழ்வுகளாக இடம்பெற்றது. காலை நிகழ்விற்கான தலைமையினை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இந்துந்ாக் ரிகத்துறைப் பேராசிரியர் கலைவாணி இராமநாதன் ஏற்றுவழிப்படுத்தினார். அன்றையதினம் சுந்தரமூர்த்தி சுவாமிக ளுடைய குரு பூசைதினமாகையால்:குரு பூசை நிகழ்வுகண்ள்த்தொடர்ந்து திருமு றையினை அகில இலங்கை திருமுறை மன்றத்தைச் சேர்ந்த சி.கிருஸ்ணமூர்த்தி யும் வரவேற்புரையை சபை உறுப்பினர் இராசையாகுகதாசனும் நிகழ்த்தினார். மகளிர் கருத்தரங்காக நடைபெற்ற நிகழ்வில் சமூக வாழ்வியலில் சைவமும், பெண்மையும் எனும் தலைப் பில் யாழ்ப்பாணப்பல்கலைக் கழக வருகை விரிவுரையாளர் மனோன்மணி சண்முகதாஸ்ம்ெ, நாளாந்த வாழ்வியலில் சைவ மும் பெண்மையும் எனும் தலைப்பில் ய்ாழ்ப்பாணப் பல்க லைக்கழக இந்துநாகரிகத்துறை ே சிரேஷ்ட விரிவுரையாளர் நாச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரனும் நிகழ்த்தினர்கள் திறவிடின் யினைகந்தரமூர்த்தி சுவாமிகளின் வர லாற்றுவாய்மை எனும் தலைப்பில் முனைவர் நல்லூர் சர் சரவணன் அவர் கள் அரிய சிந்தனைக் கருத்துகளுடன் உரைய்ை நிகழ்த்தினார். -
மாலை அரங்கானது சைவப்புலவர் స్క్రీ மு. திருஞானசம்பந்தப்பிள்ளை தல்ை மையில் இட்ம்பெற்றது. திருமு றையினை அகில இலங்கைத்திருமுன்ற மன்றத்தைச் சேர்ந்த தெ.தவராசா ஒதி: னார். செந்தமிழ் பாடு எனும் தலைப்பில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவு ரையாளர் சலலின்ன்துரையைத் தொ டர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சிறப் புரையினை முனைவர்: * நல்லூர் சா. சரவணன் :நிகழ்த்தினார்.
மூன்றாம் நாள் நிகழ் வின் கலை அரங்கான பேராசிரியர் அ. சண் தாஸ் தலைம்ையில் இடம்பெற்றது.வரவேற்பு Geografothéosofo espassiulfurt லன சபை நிர்வாக உறுப் வினர்சைவப்புலவர் கா.கமலநாதன் நிகழ்த்தி னோர். சைவ நெறிகாட்டும்
*வாழ்வியல் எனும் கருப் பொருளை மையமாகக்
ல்ைக்கழக்இந்துநீர்திரித்த்
"உடல் உள்மேம்பாட்டுக்கு தலைப்பிலும், கோப்பாய் ஆசிரியர் கலா சாலைவிரிவுரையாளர்மு, கெளரிநாதன் ஆன்ம ஈடேற்றத்துக்கு எனும் தீன்லப் பில் சரவணை நாகேஸ்வரிவித்தியாலய ஆசிரியூர்கு பாலசண்முகன்னித் நேயத்திற்கு எனும் தலைப்பிலும் உரை யாற்றினார்கள், சிறப்புரைய்ரகமுனை வர் நல்லூர் சா. சரவணன்:த்ழைற்உடை ஸ்த்ன்னர்லுர் ஏனும்தல்ைபில் சிறப்புரையின்நிகழ்த்தின்ார்.
ம்ால்ைநீேர் அரங்களினதுன்சவபரிபா லன சபைத் ர் த.சண்முகலிங்
தலைப்பிலும் உர்ைiற்றின்ர்கள்:
கொண்டு கிழக்குப்பூல்இஜ்
ரிப்பு:திர்காலின்மதுத்
வகளின் பங்க்ளிடினு
சிறப்புரிையினைசார்வண்ன் *பொய் காட்டா மெய்" தலைப்பில் சிறப்gரையாற்றினார். சைவமாநாட்டு நித்ழ்விற்கான நன்றியுரையை சைவரி பாலன் சபையின் தேர்வுச் செயலர் uெர் கமலிநாதன் நிகழ்த்தினார். 3.
அகில இலங்கைச் சைவமாநாடானது சமூகத்தின் தேவையுணர்ந்து நடத்திப் பட்டுள்ளது. பேராசிரியர் நல்லூர் சாசர வணனின் சித்தாந்த சிந்தனைக்கருத்துக் க்ளக் சைவ மாநாட்டில் கலந்து கொண் டேருக்கு பயன்மிக்கத்ாகவும் சிந்தன் ய்ைத்தூண்டுவதாகவும் இந்தியப் ரேர்
ருடைய் தரிச்னங்களும் அறிமுத்
டைத்தது. இதனூடாக்சைவிசித் இதுறைசார் அறிஞருடைய உறவு ல்யானது இச் சைவ மாநாட்டினும் கபலருக்குகிட்டியமை சிறந்த இற்ை யியல் பேறாக நாம் கருதுகின்றோம்.
இச்சைவம்மாநாடானது பயனுள்ளி
லிற்கும் န္တိ முக்கியூத்து.
லமிiந்த்தும் அவசியமானதும்ாகும் எனும் சிந்தனையானது மாநிாட்டில் கலந்து கொண்டோரால் முன்வைக்கப் பட்டது.இளைஞர்களின் இண்ைன்வ் யும் சமயம் மீது கொண்ட பற்றுத லையும் இவர்களுடாக் வள்ர்த்தெடுக்க வேண்டும் எனும் சிந்தனைச் செயற் பாட்டைவ்லியுறுத்திய மாநாட்டு நிகழ் வாக அகில இலங்கைச் சைவ மாநாடு விளங்கியமை குறிப்பிடத்தக்க விடயமா : கின்றது.
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையி னரால்நடத்தப்படடி அகில இலங்கைச் : சைவ மாநாடானது:சைவத்தமிழ்ச் சமுதாஜ் யத்தின் மீது கொண்ட பற்றுறுதியின்கா ரணமாகவும் காலத்தின் தேவைகருதியும் சைவ்சிமய விழிப்புணர்வை ஏற்ப்டுத்த-ஜ் வேண்டுமெனும் நோக்குடனும் சைவபர் ரிபாலன்சபையின்ரால் நடத்தப் 3. பட்டுள் அவர்களின் பண்ரிச்சிறப்
தலைமையில் இடம்பெற்றது. கேர்ப்பாய் ஆசிரியர் கலாசாலைஓய்வு நிலை விரி வுரையாளர்க்லாநிதிசெதிருநாவுக்கரசு "சைவமும் நாமும்".எனும் தலைப்பில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக் இந்து நாக
பின் மீது கொண்ட பற்றுறுதியையும் ဆံ့
உயர்வையும் எமக்கு காட்டிநிற்கின்றது :
eferers.
சைவப்புல்வர் எஸ்.ரி.குமரன்.

Page 29
இறந்தவர்களின் ஆவிதல் ஒன்றுந்ஆப்குதிய்திகள்:இத்ே õ:
శ్రీవజrళ్లక్ష్ 53 స్టీక్ష్మితతికే ஆகிறது:இதுவரை:அருவியிலும் அன்பிலுமூேழ்கி:மூக்தின்ைறி ப்லிற்ானவர்கள்:என்ன்ரிக்ன்க்ஆேயி ரத்தை தாண்டிவிட்டிது:அன்னயில்
snafnið sé தேயில் பிரையிங்க்டு பள்ளம் ஆகிய
யில் மூழ்கில்லிவிவேற்பெரும்லு
ஷ்ெனிழ்ர்கள்ை:சேர்ந்தவர்கள்ாக ܕܲܘܵܝܵܬܵܐ ஒன்ர்த்வ்ர்களுக்கு:ற்வின்ர்க்ஸ்த்தி ஆள்பகுதியிலேய்ேதிதி கொடுக்கின்
aggreg good fai
கலாநிதி துன்னை
லங்கள்,குடும்ப தொல்லைகள் என்பன:ற்ப்டும்நின்ல யுண்டு. பணவரவு ஓரளவிற்கு அனுகூ லமானதாக அமையும். கடன் நிலைக ளில் நிதானமான செயற்பாடு வேண் டும்.பெண்களுக்கு கடிடிலன் உண்டு. மாணவர்கள் வெற்றி பெறலாம்.
02.09.11 முதல் பூர் ராம் தேவலோே
இடபராசித்ள்ர்களுக்கு:அன் ஆல்ம்ான பலாபலன்கள்:அம்ையும், தென் ழில் நிலைகளில் முன்னேற்றம் இருக் கும்; முயற்சிகளில் சற்று:இழுபறித்ாமத நிலுை:அமையுந்தகோதரர்விழியில் சிறு சிறு சஞ்சலங்கள்:ஏற்படும் பணவரவு ஓரளவிற்கு அனுகூலமாய் அமையும். நிலையுண்டு. கடன் நிலைகளில் சற்று மத்திமமான பலன் ஏற்படும். பெண்க ளுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர்
Eggs
சிம்மராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான் மத்திமம்ான பலன்கள்ே அமை யும். எடுக்கும் முயற்சியில் நிதானம் தேவை. தேவைற்ற வீண் அலைச்சல் நிலைகள் இருக்கும். பணவரவு சற்று சுமாரான மத்திமமான நிலையில் அமையும். கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலைகள் தொடரும், உடல் நிலை சுகவீனம், மருத்துவ செலவுகள் ஏற்படும்.
g "தனுசுராசி'அன்பர்களுக்
வும் சிறப்பான நற்பலாபலன்கள் அமையும் நிலையுண்டு. பணவரவு மிகவும் திருப்திகரமான நிலையிலேயே அமைகின்ற பலனுண்டு. குடும்பத்தில் அனுகூலமான திருப்திக்ரமான பலன் ஏற்படும். எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும், கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் ஏற்ப டும். பெண்களுக்கு நன்மையுண்டு
மத்திம பலன் அமையும்.
ສ.
கள் முயற்சி தேவை:
இன்ன கன்னிராசி அன்பர்களுக்கு ஓரள விற்கு அனுகூலமான பலன்கள் அமை யும். எடுக்கும்; முயற்சியில் சற்று மத் திமான பலனே அமையும். தொழில் நில்ைகளில் நிதானமான செயற்பாடு மேற் கொள்ளவேண்டும். குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூலமான பலன் அமை யும். க்டன்நிலைகளில் சற்று இழுபறி தாமத நிலை இருக்கும். பெண்களுக்கு uðmeAfsagst
களுக்கு முயற்சி அமையும்.
மான பல்ன்களே அமையும். எடுக் கின்ற முய்ற்சிக்ளில் அனுகூலமான பலன் களுக்கு இடமில்லை. தொழில் நிலைக ளில் சிறு சிறு மந்த நிலைகள் தொடரும் பலனுண்டு. பணவரவு சுமாரான் மத்திம மான நிலையிலே அமையும், கடன் நிலைகளில் மத்திமமான இழுபறி நில்ை இருக்கும். பெண்களுக்கு மத்திமமான பலனே ஏற்படும். மாணவர்கட்கு நன்மை
மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
யுண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iSS SSAASAAASASASSii ii AiSAsei A ASs SASAiS
ஜ்ஜழ்:இந்திஜிஆஜ் இன்ஸ்பிலேர்ேதி ܬܘܵܣܵܘܵܕܬܵܐ
வருகின்ற்ன்இேதற்கு அடிக்இலிஇந்நீேர் :ஐகiஇதுஆவிதல் இன்:ஜ்ெத்ால்தின் இறந்து தவிர்க்கமு:என்றுத்தில்ர்தோல் கின்றன்ர் இதேர்ேல்:ஞ்சீலிர்த்அரு விவில் ஏற்படுதியி்லங்களுக்கு கார்னஜ்ருலியில்திடிரென்றுருேக் தெடுக்கும்வெஸ்குரீக்குந்துே
osos). disor) ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
இத்திற்: கடகராசி அன்பர்களுக்கு மிக வும் சிறப்பான அனுகூலமான பலன் ஏற் வும் சிறப்பான பலாபலன் படும். தொழில் நிலையில் மேன்மை ஏற்அம்ையும். எடுக்கும் முயற்சியில் அணு படும் குடும்பத்தில் சிறப்பான அனுகூலIP வெற்றி அமையும். தொழில் LorsoT LIGAOTLJNostrassit 6:rgbu0ih, Laontalyen ே GJOld . பணவரவு Q555 3:...E. மான வெற்றி ஏற்படும். கடன் நிலைக மகழவுமககா పr: 6DU ளில் சுமுகமான பலாபலன்கள் அமை டும். கடன் நிலைக ல சுமுகமான பலா பலன்கள் அமையும். பெண்களுக்கு நன் யும். பெண்களுக்கு வெற்றியுண்டு. மையுண்டு. மாணவர்களுக்கு வெற்றி மாணவர்களுக்கு மேன்மை உண்டு. யுண்டு
இதுஇம் விருத்திக துலாம் ராசி அன்பர்களுக்கு மிக விருட்சிகராசி அன்பர்களுக்கு வும் சிறப்பான அனுகூலமான பலாபலன் ஓரளவிற்கு அனுகூலமான பலி பலன்கள் கள் அமையும் நிலை உண்டு. தொழில் அமையும் நிலையுண்டு. தொழில்நிலை நிலையில் முன்னேற்றகரமான பலன்கள் களில் அனுகூலமான பலாபலன்கள் ஏற்படும் பலனுண்டு. குடும்பத்தில் அமையும் குடும்பத்தில் சிறப்பான நற்ப அனுகூலமான நற்பலர்பலன்கள் ஏற்பலாபலன்கள் அமைகின்ற நிலையுண்டு. டும். பணவரவு மிகவும் திருப்தி கரமான பணவரவு ஓரளவிற்கு அனுகூலமான நிலையில் அமையும். கடன் நிலைகளில் நிலையில் அமையும். கடன் நிலைகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். சுமுகமான பலா பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர் பெண்களுக்கு அனுகூலமுண்டு. மான களுக்கு வெற்றி உண்டு. வர்களுக்கு வெற்றியுண்டு.
థ్రోవ్లో fisi 憑 கும்பராசி அன்பர்களுக்கு ஓரள * மீனராசி அன்பர்களுக்கு சுமா விற்கு அனுகூல பலனுண்டு. தொழில்|ரான மத்திமமான பலன்களே அமையும். நிலைகளில் சிறு சிறு அலைச்சல் நிலைகுடும்பத்தில் மத்திமமான பலன்களே இருக்கும். குடும்பத்தில் அனுகூலமானஅமையும், பணவரவு சற்று மத்திமமான பலா பலன்கள் அமையும், பணவரவுநிலையிலேயே அமையும். எடுக்கும் சற்று மத்திமம்ான நிலையிலேயே அமைIமுயற்சியில் நிதானமான செயற்பாடுக யும். எடுக்கின்ற முயற்ச்சிகளில் ஓரளவிற்ஞக்கும் தொழில் நிலைகளில் இழுபறி கு வெற்றிகள் ஏற்படும். கடன் நிலைகதாமதங்கள் இருக்கும். கடன் நிலைக ளில் சற்று சுமாரான பலனே அமையும். ளில் மந்த நிலைகள் தொடரும். பெண்க பெண்களுக்கு அனுகூல முண்டு, ளுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர்க வர்களுக்கு வெற்றியுண்டு. .ܡܼ க்கு முயற்சி தேவை.

Page 30
அச்சுவேலி, தேசிய மட்டத்தில் கல்வி அமைச்சி னால் நட்த்தப்படும் கபடிப்ப்ோட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் வடக்கு ம்ா காண பாடசாலைகளின் விபரம் அறி விக்கப்பட்டுள்ளது.
தேசியமட்டத்தில் தபடிப்போட்டிகள் இந்த மாதம் நடுப்பகுதியில் ஹொ ரன்ன, தக்சிலா மகாவித்தியூாலயூ மை தானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள வடிக்குமாகாண பாடசாலைகளின் விப
ரம் வருமாறு. རྭ་ཆེ་ཊ་
பின்ஸ்:குற்ாரசாமி ஞாபகர்த்தி 20:23 கிரித்த:சுற்றுப் போட்டியின்க்ால் இறுதிஆய்ாட்டம் ஒன்றில் பூற்றீசியத்
விஸ் டுக் கழ்கம் ஒலிகோல்ஸ்
விளையாட்டுக் கழக அணியினை 64
ஓட்டங்களினால் வெற்றி கொண்டது.
ஆடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்
கிழமை யாழ் இந்துக் கல்லூரி மைதா
தேசிய கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள பாட்சாலைகள்
వ్లో
ஆண்கள் பிரிவில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி வடமராட்சி வேலாயுதம் மகாவித்தி
யாலம், முல்லைத்தீவு மகாவித்தியா sh
பெண்கள் பிரிவில்
இளவாலை கன்னியர்மடம் மகாவித் தியாலயம்
இளவாலை மெய்கண்டான். மகாவித் தியாலம்
வவுனியா தெற்கு கணேஸ்வரா மகா வித்தியாலயம் ... "
டினையும் குகன் ဝါဒ ஓவர் பந்து
ஒத்ளுக்கு
திலீபன்
ஒ:ங்களைப் வெற்றி என் கழமிறங்கியதில்கேர்ல்ஸ் விளை யாட்டுக்கழகமானது 88 ஓட்
GlíÑ
டங்களுக்கு சகல விக்கிெட்டுக்க ளையும் இழந்து தோல்வியின் தழு
de
ன்த்தில் நட்ைப்ெற்ற போட்டியில் முத விக்கொண்டது. இவ்'வ்னிச்ார்பக் லில் துடுப்பெடுத்தாடிய் பற்றீசியன் அதிகபட்ச் ஒட்டிeாக குேக்ன்: * அண்ணியானது 20 ஓவர்களில் 9 விக்கட் ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பந்து வீச்சில் சுஜீவன்-68 ஓவர்ந்து பெற்ற்து. பற் றீசியன் அணி சார்பாக வீசி 10 ஓட்டங்களுக்கு 94 விக்கட் எரிக் பிரதாபன் 58 ஓட்டங்களையும் டினையும் அஜித் டார்வின் Q3 ஓவர்
கிளின்றன் 20 ஓட்டங் களையும் சஜிந் திரன் 18 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஒல் கோல்ஸ் அணியின் ஜெயசுதன் 4 ஓவர் பந்து வீசி 18 ஓட்டங்களுக்கு 02
பந்து விசி 14ஓட்டங்களுக்கு 03 விக்க ட்டினையும் வீழ்தினார்கள். இதன் மூலம் பற்றிசியன் அணியானது அரை யிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள் எது. 3.
இசஆம் பக்கம் தொடர்ச்சி):
அறிவாளிகள் சமூக அமைப்புக்கள் யாவும் அயராது பாடுபட்டு
தம்மாலான சேவைகளை வழங்கி வருவது பாராட்டத்தக்கதாகும். பாடசாலைகளில் கட்டிளம் பருவத்தினரை இலக்காக கொண்டு வழிகாட்டல் கருத்தரங்குகளை மகளிர் அபிவிருத்தி நிலையம் நடத்திவருகின்றது. இக்கருத்தரங்குகளை வடமாகாணத்தில் 104.பாடசாலைகளில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே 12 பாடசாலைகளில் இவ்வாறான செயலமர்வுககளை நடத்தி முடிந்துள்ளோம். வளவாளர்களாக பிரபலமான வைத்திய அதிகாரிகள், ஊடக்த்துறை சாந்தோர், சட்டத்தரணிகள் பங்கு கொண்டு இளம்பராயத்தினரின் தற்போதைய பிரச்சினைகளுக்கு அவர்கள் ஏன் னிகம் கொடுக்கின்றனர் என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுக்ண்ள்யும் தெளிவுப்டுத்தி வருகின்றனர். இக்கருத்தரங்குகள் மூலம்
ம%%
மாணவர்கள் மத்தியில்குழுக்கள் அமைத்து, பாடசாலைகளில் முறையீட்டுப் பெட்டி ஒன்றினையும் வைப்பதற்கு ஏற்ாடுகள் செய்து வருகின்றோம்.
இதைதவிர பெற்றோருக்கும் அவர்கள் பொறுப்புக்களை வலியுறுத்தி செயலமர்வுகளை நடத்தி வருகின்றோம். போரின் பின் இளம் பெண்கள் பல வகையில் பாதிப்படைந்துள்ளனர். பெற்றோரை இழந்த பெண்கள் இன்னொருவரின் பராமரிப்பில் உள்ளவர் போரில் பங்குபற்றியோர் என்று 。 இன்னோர் வகையினர் தடுப்பு முகாம்களில் விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட இளம் பெண்கள், வேலைக்காக தென் மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வன்னிமுறைக்குள்ளாகி மீண்டும் விடுபட்ட பெண்கள்.
மீள்குடியேற்றம் என்றும் தற்காலிக குடிசைகளில், தகுந்த பாதுகாப்பற்ற சூழலில், இராணுவ் முக்ரிம்க்ள் சூழவாழ்ந்து வரும் பெண்கள், இளம்
 
 
 
 
 
 
 

புத்தூர் கிழக்கு சரஸ்வதி விளை யாட்டுக் கழகமானது அமரர் சின்னவன்
சின்னத்தம்பி ஞாபகர்த்தமாக நடத்திய
மின்னொ ளியிலான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆவரங்கால் - மத்திய
விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது. புத்தூர் கிழக்கு சரஸ்வதி விளையாட் டுக் கழகம் அமரர் சின்னவன் சின்ன த்தம்பி ஞாபகர்த்மாக யாழ்.மாவட்ட ரீதி யல் நடத்திய் மின்னொளியிலான கர்ப்பந்தாட்ட்ச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டில் துை கடந்த 28ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டிக்கு பிரதம விருந்தின்றுதலுரத ரவூத்தை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி பிரதீப் குமாரா கலந்து சிறப்பித்தனர்.
இறுதிப் போட்டிக்கு ஆவரங்கால் இந்து இளைஞன் விளையாட்டுக்கழ
கைதடி தெற்கு மின்னொளி Alamanggo கழகமானது தனது 56ஆவது ஆ நிறைவினை முன்னிட்டு நடத்திய யாழ். மாவட்ட ரீதியிலான மென்வந்தட்டச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்றகைதடிசரஸ்வதிவிளையாட்டுக்கழகத்தினருக்களின் வரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணித்தலைவர் வெற்றிக் கிண்ணத்தினை தென்மராட்சிப் பிரதேச செயலக உத்தியோகத்தர் எஸ்.பற்குணராஜாவிடமிருந்து பெற்றுக்கொள்வதை
படத்தில் காணலாம்.
அரியாலை,
நற்ஜ
கமும் ஆவரங்கால் மத்திய விளை யாட்டுக் கழகமும், மோதிக் கொண்டன. போட்டி தொடங்கியதில் இருந்து ஆவர ங்கால் இந்து இளைஞன் விளையாட்டுக் கழகத்தினர் அதிரடியாக விளையாடி மத்திய விளுைழாட்டுக் கழகத்தினரை நிலை குழையச் செய்தனர் முதல் இர ண்டு சுற்றுக்களையும் இலகுவாக25:21" 25:15, என இல்குவாக வெற்றி கொண்டனர்:தொடர்ந்து நண்ட்பெற்ற மூன்று சுற்றுக்கள்ையும் ஆவிரங்கால் மத்திய* விளையாட்டுக்கழகமானது தனது "சிறப்பான்' விள்ைய்ாட்டு நுட்பத்தின் மூலம் 25:15, 25:17, 15: என்ற புள்ளிகளில் வெற்றி தொண்டு சழ்பியனாகியது. சிறந்த வீரராக ஆவரங்கர்ல் மத்தியூ விளையாட்டுதி கழக அண்யின் கமல்க்கும்ரன் தெரிவு செய்யப்பட்டார்.
Culis ജിത്തേൽ நிருபர்)
பெண்கள் கணவனை ஆண்பிள்ளைகளை இழந்துவருடிானம் இன்றி தனித்து, வாழும்பெண்கள் . :) :
இப்படியாக வாழ்ந்துவரும் பெண்கள் மத்தியில் -பாதுகாப்பு:ஒன்பது மீண்டும் ஒரு சவாலாக உள்ளது. தனித்து இருக்கும் பெண்களுக்கு இன்று விடும் பாதுகாப்பு இல்லை சமூகமும் பாதுகாப்பு இல்லை
கேள்வி: - சமூகம் எப்படியான விழிப் புணர்வை கொண்டிருக்கவேண்டும் மென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பதில் -சமூகத்தில் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வோடு செயற்படும் போது இளம்பெண்கள் நெருக்கீடுகளின்றி சமூகத்தில் நிதானமாக வாழமுடியும். வீட்டில் தனித்திருந்தால் பிரச்சினை, பஸ்ஸில் சென்றால் பிரச்சினை, வேலைத்தளத்தில் பிரச்சினை, நேரம்கடந்தால் பிரச்சினை இவையெல்லாம் ஏன் நடக்கின்றது என்பதற்கு, சமூகம்தான் காரணம் என்பன்த்ளிமீதுச்மூக்ம்'ஏற்க மறுக்கின்றதே.
, ་་་་་་་་་་་་་་་་་་
இல்ைலை. இளம்பெண்கள் எத்தனை
வாழ்வோடு விளையாடாது தம்மை நேர்மையாக பொறுப்பான சமூக
புரியுமுன்னேற்றம்
பேர் மறுமணத்திற்காக காத்திருக்கின்றனர். ஆனால்இவர்களை ஏற்று *ள் யாரும்ே முன்வருவதில்லை ? . வெளிநாடுக்ளில் வசிப்பவர்கள் கூட்சமூக மாற்றத்திற்குட்படவில்லை என்பது வேதனைக்குரியது:
சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும், வாழும் ஒவ்வொருவரும்.பெண்களை சிறுமிகளை மதித்து அவர்களின்
கடப்பாடு உள்ளவர்களாக மாற்றிக் ܦ கொள்ளும் போது சமூகத்தில் நிச்சயமாக பெண்கள் பாதுகாக்கிப்படுவர். பெண்களை வீட்டிலும் நாட்டிலும் மதிக்கும் சமூகம்ே ஆரோக்கியமான ஒர்
"சமூகம் என்பதை யாரும் மறந்துச*
விடலாகாது.

Page 31
போது ஆதிக்கம் செலுத்துகின்ற
விளையாட்டுக்க ფfléს ஒன்றாக கிரிக்கெட் இருந் ജൂ, ഖത്രിണ്ണഞ്ഞഥ
னரால் மட்டுமே அதாவது பணக்கார வர்க்கத் தினருக்கு மட்டுமே உரிய விளையாட்டாக ஆரம்பத்தில் இருந்து வந்த இவ்விளையாட்டு இப்போது அதன் கட்டுக்களிலிருந்த அவிழ்ந் து எங்கு பார்த்தாலும் அதன் ஆதிக்கத்துக்கு குறைவேயில்லை.
அந்தளவிற்கு பெரு வளர்ச்சி கண்டுள்ள கிரி க்கெட்டில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர் கா லம் கேள்விக்குறியாகவே உள்ளது. இன்னும் அடுத்த சில ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத் துவம் ஏன் அவ்வாறானதொரு விளையாட்டு இல்லா மல் போவதற்கான அபாயமே ஏற்பட்டுள்ளது. சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலின் 2000 ஆவது டெஸ்ட் போட்டி என்ற பெரும் மைல்கல்லை கண்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தற்போது ஆட்டம் கண்டுள்ள மை அதன் எதிர்காலம் குறித்த சந்தேகத்தினையே உண்டுபண்ணியுள்ளது.
கிரிக்கெட் உலகில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்ப டுத்தியிருந்த இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கி டையிலான 4 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொ டர் எதிர் பாராத பல மாற்றங்களுடன் முடிவடைந் துள்ளது. இதுவே முடிவாக அமையும் என்ற தீர்மா னங்களை பொய்யாக்கும் வகையில் இத்தொடர் நிறைவடைந்துள்ளது.
சுமார் 20 மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடரின் 4 போட்டிகளையும் மிக மோச மாக பறிகொடுத்து தொடரை 0-4 என இழந்ததுடன் முதலிடத்தையும் அவ்வணியிடம் தாரைவார்த்து தரப்படுத்தலில் 3 ஆவது இடத்துக்கு சரிந்தது.
இது கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு பெருமையும் இந்திய அணிக்கு காயத்தையும் ஏற்ப டுத்தியிருக்கின்ற வேளையில் மறு பக்கத்தில் எதிர் கால டெஸ்ட் கிரிக்கெட் குறித்த கேள்வியையும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்திய அணியைப் பின்னி யே கிரிக்கெட் உலகு நகர்ந்து கொண்
금 瓯 ö 韃
G) LGÜi
கிரிக்கெட் உலகில் பனக் ஆதிக்கம் செலுத்தி வரு வணியே உள்ளது. இந்நில தைய வீழ்ச்சிப்போக்கான ளில் டெஸ்ட்டின் முக்கி விடும் என்ற அளவிற்கு உ
முன்னர் டெஸ்ட் கிரிக் மைதானம் நிறைந்து வ
O).
3,6f6ön son L'ILLb esimesotoTLI இருபது-20 மற்றும் ஒரு ளின் ஆதிக்கத்தினால் டெ மைதானத்தில் ஆங்காங் அளவிற்கு வந்து விட்டது ரின் பின்னர் இந்திய- பே ளுக்கிடையே நடைபெற் போது இதனை நன்கு அவ இதேவேளை இந்திய போது விளம்பரதார்களிை து காணப்படும். இந்திய ப்பயணம் மேற்கொண்டு போட்டியினை ஒளிபரப்பு கு தொலைக்காட்சி நிறுவ டுகின்றமையை அவதானி ஆனால் தற்போது இந்தி யானது விளம்பர உலகிலு அபாயம் ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் பி யினால் போட்டியைப் பார் குறைவடையும். இதனால் ழுவிப்போகும்.
இதனிடையே இந்திய போது டெஸ்ட் கிரிக்கெட் டைந்தே செல்கின்றனர். இந்த நீண்ட போட்டியை கிரிக்கெட் போட்டி மீ வருகின்றனர். இதனா டிகளில் இவர்களது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.0g。201】
31
கார அணியாகவும் அதிகம் கின்ற அணியாகவும் இவ் லையில் அணியின் இப்போ து இன்னும் சில ஆண்டுக யத்துவத்தினை குறைத்து চাঁচাg.
கெட் போட்டிகளின் போது பழியும் அளவிற்கு ரசிகர்
படும். ஆனால் தற்போது நாள் கிரிக்கெட் போட்டிக ஸ்ட் போட்டிகளின் போது கே ரசிகர்கள் இருக்கின்ற . உலகக்கிண்ணத் தொட மற்கிந்திய தீவுகள் அணிக ற டெஸ்ட் போட்டியின் பதானிக்க முடிந்தது. அணியின் போட்டிகளின் டயேயும் போட்டி அதிகரித் அணி எந்த நாட்டிற்கு சுற்று விளையாடினாலும் அப் ம் உரிமையைப்பெறுவதற் பனங்கள் சில போட்டி போ க்க முடிகின்றது. |ய அணியின் இந்த வீழ்ச்சி ம் வீழ்ச்சியை ஏற்படுத்தும் அதாவது இந்திய அணி ரகாசிக்கத் தவறுகின்றமை க்கின்ற ரசிகர்களின் அளவு விளம்பரங்களும் கைந
கிரிக்கெட் அணியில் தற் டுக்குரிய வீரர்கள் குறைவ அணியில் அதிகமானோர் ப விரும்பாது இருபது-20 தே அதிக ஆர்வம் காட்டி ல் இப்போட் assustub
குறைந்து கொண்டு செல்கின்றது.
இதனை இவ்வருடம் நடைபெற்ற 4 ஆவது ஐ.பி. எல். இருபது-20 போட்டியில் நன்கு அவதானிக்க முடிந்தது. அத் தொடரின் போது இந்திய வீரர்கள் சில உபாதைக்கு உள்ளாகினர். ஆயினும் பணம் கொழிக்கும் அப்போட்டியினை கைவிடுவதற்கு விரும்பாத அவ்வீரர்கள் காயத்தினையும் பொருட்ப டுத்தாது அத்தொடரில் முழுமையாக விளையாடி
முடித்தனர். O)
தவிர, வெளிநாட்டு வீரர்களும் இந்த அதிரடி மிகுந்த இருபது-20 போட்டி மிதே அதிக ஈடு பாட்டினைக் காட்டி வருகின்றனர். இத்தொடரினால் பல வீரர்கள் தமது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக இம்முறை நடைபெற்ற தொடரின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓய்வினை அறிவித்தார்.
தொடரின் தனது அபாரமான பந்து வீச்சினால் அதி க விக்கெட்டுக்களை சாய்த்து பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தினைப்பெற்ற மலிங்க தொட ரின் பாதியிலே இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டத னால் தனது டெஸ்ட் ஒய்வினை அறிவித்தார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிமீது இந்திய அணியி ன் ஆதிக்கம் குறைந்து வருவது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதா கவே அமைந்துவிடும் என்பது மறுப்பதுக்கில்லை.
இதனிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்
'ேஅ' பசுகிர்தன் 6660Eulei)
போட்டிகளுக்கு முக்கியத்துவம் குறைந்து வருகின்ற து. ஒரு நாள் மற்றும் இருபது-20 போட்டிகளுக்கே அப்பட்டியல் நீண்டு காணப்படுகின்றது. இதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டை மறைத்து விடுகின்றனவாக
வே அமைந்து விடுகின்றது.
எனவே, இவ்வாறான நிலைகள் தற்போது கிரிக்கெட் உலகில் தொடருமானால் இன்னும் சில ஆண்டுகளில் ടൂ, ബ கிரிக்கெட் இல்லாது ஒழிந்து விடுகின்ற அபா யம் ஏற்படும் என்பது
மறுப்பதுக்கில்லை.
QL6ñuol"

Page 32
யாழ்ப்பாணத்தில் முதல்முறையாக பனைமரக்காடு எனும் முழுநீள திரைப்படத்தின் கள் வெளியீட்டில் தயாரிப்பாளர் சுபா செவ்வேள் இயக்குநர் கேசவராஜன் படத்தின் திஸ்ஸ கரலியத்த மற்றும் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்மித்திரன் ஆர் ஜவகர் ஆ பாக்கம் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த ஏஏஏ மூவிஸ் நிறுவனம் பனைமரக்காடு
கிளிநொச்சி மகாதேவா சைவசிறார் இல்லத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜிஏ சந் சிறி அண்மையில் விஜயம் செய்தபோது மகாதேவா ஆச்சிரம கணேசானந்த சுவாமிகள் ருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பதையும் அருகில் வடக்கு மாகாண பொதுநிர்வா செயலாளரும் மகாதேவா ஆச்சிரம தலைவருமான தி. இராசநாயகம் நிற்பதையும் ப
astessors omnib. (lub -ur.jpg
கிளிநொச்சி மகாதேவா சைவசிறார் இல்லத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி இடம்பெற்றது. இதில் பிரதம அதிதி
யாக கலந்து கொண்ட மகாதேவா சைவசிறார் இல்ல பிரதம நிறைவேற்று அதி O காரி திரு. ரி. இரட்னசிங்கம் பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கு றுலாவி ༣། བའི་ཐབg| ul-šAleš starorih. (படம்- யாழ்.மத்திநிருபர்) \டுகின்
Printed and published by Express Newspapers (Cey) Ltd. at N
 
 
 
 
 
 
 
 
 

பாடல்கள் வெளியீட்டுவிழா மிககோலாகலமாக அண்மையில் நடைபெற்றது. இப்பாடல்
கதாநாயகன் ஜெகதீஸ் கதாநாயகி அக்ஷரா ஆகியோர் வெளியிட்டு வைக்க அமைச்சர்
கியோர் வெற்றுக்கொண்டனர். பேசாதகண்ணும் பேசுமே காதல் டொட்கொம் கோடம் என்னும் திரைப்படத்தையும் தயாரித்து வருகின்றது.
2
- «ՑՏ5|5 ஏழாலை மயிலங்காடு பூரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கர
பிரதம உற்சவ காலத்தில் மகாபரதம் பற்றி தொடர் சொற்பொழிவாற்றிய சிவ ரீசி.வை. டத்தில் நித்தியாநந்தசர்மா ஆலயக்குருக்களாக சிவ ரீ சோமபாலகுருக்களால் கெளர i) விக்கப்பட்டதை படத்தில் காணலாம். (படம்-நல்லூர் நிருபர்)
ன்போது அதிபர் சதியாகராசா பிரதி அதிபர் கி.குகநாதன் மற்றும் ஆசிரியர்களுடன் காணப்ப parit. (ul-b -eul-tom-5)
185, Grandpass Road, Colombo 14. On Friday September 02, 2011