கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.09.09

Page 1
CARLOSA
மனிதஉரிமைகளுக்க வேலைத்திட்டத்துக்கு அ
5 வருடங்களுக்கு அமுல் கண்காணி
தெல்லிப்பழை நீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றபோது
ளின் தேர் அடியவர்கள் புடைசூழ வீதிவலம் வந்தபோது எடுத்த படம். (படம்- தெல்லிப்பழை நிரு
●しcm○cm。。。 (91 TLTWä IDIIQUIQuff36 Eas I put Gall அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அதி
66tatus
ऊा#555
யாழ். குடாவில் பெண்கள், சிறுவர்கள்
தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதுடன் கிறிஸ் శ్రీర கள் மீதான பாதுகாப்புத் தரப்பினர்களது : அடக்குவது? லும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
யாழ்ப்பாணத்தில் கிறிஸ் மனிதன் அ மர்ம மனிதர்களின் தாக்குதல்கள் கடந்த களாக அதிகரித்துச் சற்றுக்குறைவடை நிலையில் பாடசாலை (6ஆம் பக்கம் ப
யூரதனுடன்
அன்னதானக் கந்த தேர் சிறப்புற
No.433, Galle Road, Colombo
www.jeyer
 
 
 
 
 
 
 

エ I ○130News2011
ன தேசிய செயற்பாட்டு மைச்சரவை அங்கீகாரம்
க்க அமைச்சரவை உபகுழு நியமனம்
(ரொபட் அன்டணி) நாட்டின் மனித உரிமைகளை
மேம்படுத்தவும் அவற்றை ஊக்கு விக்கவும் தயாரிக்கப்பட்ட தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டத்துக் கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அந்த வகையில் 2011 ஆம் ஆண் டிலிருந்து ஐந்து வருடங்களுக்கு
(நமது நிருபர்)
ஐ.நா. மனித உரிமை பேரவை யில் இலங்கைக்கு எதிராக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையிலே வாழும் தமிழர்க ளுக்கு ஆபத்தாக அமையும் என்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமான இனவாத பிரக டனமாகும். இத்தகைய கருத்தை
DGT
für
ΤΘΟ600T, மீதான (ரொபட் அன்டனி)
এ%6ঠা ஜெனீவாவில் எதிர்வரும் 12 ஆம் ாக்குத திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நா டுகள் சபையின் மனித உரிமை பே அல்லது ரவையின் கூட்டத் தொடரில் கலந் துகொள்ள சென்றுள்ள இலங்கை LDITSE ந்துள்ள தூதுக்குழுவினர் இன்று வெள்ளிக் Tñé55) கிழமை ஆரம்பமாகின்ற குழுநிலை
அமைச்சகம்பிக்கரணவக்கவின் கருத்து பாரதூரமான இனவாத நடவடிக்கையாகும்
量リi
இந்த தேசிய செயற்பாட்டு வேலை த்திட்டம் அமுல்படுத்தப்படும். மேலும் மனித உரிமைகளை பாது காப்பதற்கான தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டத்தை சிறந்த முறை யில் அமுல்படுத்துவதை கண்கா ணிக்க அமைச்சரவை உபகுழு ஒன் றும் நியமிக்கப்படவுள்ளதாக பெரு ந்தோட்டக் (6ஆம் பக்கம் பார்க்க)
- மனோ கணேசன்
சம்பிக்க ரணவக்க உடனடியாக வா பஸ் வாங்க வேண்டும் என்று ஜனநா யக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத் தலைவர் கள் எந்த நாடுகளுடன் இணைந்து
யுத்தம் (6ஆம் பக்கம் பார்க்க)
இன்றும் நாளையும் நடைபெறும்
sa L' Lrassifiao
6T6T6t.
பங்கெடுக்கவுள்
இன்று வெள்ளிக்கிழமையும் நா ளை சனிக்கிழமையும் மனித உரி மை பேரவைக் கூட்டத் தொடரின் குழுநிலை கூட்டங்கள் நடைபெ
றும் என (6ஆம் பக்கம் பார்க்க)
ாம் செல்வசந்நிதியான்
வாழ்த்துகிறோம்
Tel:011-4528438/011452,8435
Indrains.com

Page 2
O2
O9.09.2
பிரதேச அபிவிருத்திக் குழுக்க எதிரணியினருக்கும் அழைப்பு வி
யாழ். குடாநாட்டில் இடம்பெறும் மா வட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்க ளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில் லை. இத்தகைய நிலை தொடருமா னால் அகிம்சை வழியில் போராட்டங்க ளை நடத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்று ஐக்கிய தேசி யக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜ யகலா மகேஸ்வரன் நேற்று கடிதமொன் றினை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடித்திலேயே இவ்வாறு அவர் குறிப்பி ட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் பல தடவை நடைபெற் றுள்ளபோதிலும் எமக்கு அழைப்பு விடுக்கப்படுவதில் லை. இதேபோல் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்கும் எம்.பி. என்ற வகையில் எனக்கோ அல்லது எதிர்த்தரப் பைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களுக் கோ அழைப்பு விடுக்கப்படுவதில்லை.
பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று காரைநகர் தியா கராஜா மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் ஆளுநர் சந்திரசிறி உட்பட அர சாங்க எம்.பி.க்கள் கலந்துகொண்டுள்ள னர். இந்தக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கோ அல்லது உள்ளூராட் சி சபை உறுப்பினர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. காரைநகர் பிரதே
எதிர்க்கட்சியினரான
காரைநகர்
(கிளிநொச்சி நிருபர்) கிளிநொச்சி கரைச்சி பிரதேச செய லக பிரிவிலுள்ள வட்டக்கச்சி மா வடியம்மன் கிராம அலுவலர் பிரிவி லுள்ள சிவசுந்தரம் வீதிப் பகுதியில்
DG6).
சிறு விளம்பரங்கள்
ിത്രDത്തെ (Gഖ
சர்வதேச திருமணசேவை நாடு பூராகவும் உலகெங்கும் வாழும் தமிழ் சமூகத்தவர்களில் செவ்வாய்தோசம், சுத்த ஜாதகம், சைவபோசனம், கிரகபாவம் கூடிய குறைந்த பாக்டர் எஞ்ஜினியர் எக்கவுண்டன் அனைத்து பட்டதாரிகள் அரசுதனியார் தொழிலதிபர்கள் விதவை விவாகரத்து மாற்றுத்திறனாளிகள் வெளிநாடு முதற்கொண்டு மணமக் களின் விபரங்களுக்கு உடன் அனுகவும் சகசிவகரன் BssTLL LLTLT S TTTLYYS uTT S TT S TLLLLL கெனடிைேன் இராமலிங்கம்வீதி (பூங்கனிச்சோலை அருகில் ĝ59566GBonvoluunupuungoomb.TP,0750741451/0215681126
ச சபையினை தமிழ் தேசியக் கூட்ட மைப்பே கைப்பற்றியுள்ளது. அதில் எம து கட்சியின் சார்பில் உறுப்பினர் தெரிவு செய்யபடபட்டுள்ளார். இந்த உறுப்பி னர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்ப டவில்லை. யாழ். மாவட்ட எம்.பி. என்ற அடிப்படையில் எனக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. நேரத்தில் பாடசாலையில் இந்தக் கூட் டம் இடம்பெற்றுள்ளது. இதனால் இங்கு கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் நிலையும் தோன்றியிருக்கும். எனவே இத்தகைய கூட்டங்களை சனி, ஞாயிறு தினங்களில் அல்லது பாடசாலை முடிவ டைந்த பின்னரும் நடத்துவது சிறந்ததா கும்.
குடாநாட்டில் பெரும்பாலான உள்ளூ ராட்சி சபைகளை கூட்டமைப்பே கைப்
untileft 66)
பற்றியுள்ளது. எனவே பிரதேச அபிவி ருத்தி குழுக் கூட்டங்கள் இடம்பெறும் போது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அதில் பங்குபற்ற வேண்டி யது அத்தியாவசியமானதாகும். எனவே மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட் டங்களுக்கு கட்சி பேதமின்றி அனைத் துப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக் கப்பட வேண்டும். இதன்மூலமே அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத் தித் திட்டங்களை மேற்கொண்டு குடா நாட்டைக்கட்டியெழுப்ப முடியும்.
இதனைவிடுத்து தனியொரு கட்சி யின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கூட் டங்களை நடத்துவதனால் பெரும்பான் மை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிர திநிதிகள் புறக்கணிக்கப்படும் நிலை கா ணப்படுவதுடன் அபிவிருத்தித் திட்டங் களில் உரிய பயனை எட்ட முடியாது போகும். எனவே இவ்விடயத்தில் தாங்
6
மீளக்குடியேறிய பல குடும்பங்கள் நிரந் தர மலசல கூட வசதிகள் அற்ற நிலை யில் பெரும் சுகாதாரச் சீர்கேட்டினை எதிர்நோக்குகின்றன.
வட்டக்கச்சி சந்தைக்குச் சமீபமாக சிவசுந்தரம் வீதிப் பகுதியில் மீளக்குடி யேறி இரு வருடங்களாகியும் இப்பகுதி மக்களுக்கு நிரந்தர மலசல கூட வசதி செய்து கொடுக்கப்படவில்லை எனவும் தாங்களாகவே தற்காலிக மலசல கூடங் களை அமைத்து இம் மக்கள் பயன்ப டுத்தி வருவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குவதாகவும் தொற்று நோய் அபாயத்தை எதிர்நோக் குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப் பினர்களும் துரித நடவடிக்கை மேற் கொண்டு நிரந்தர மலசலசுவட வசதி களை ஏற்படுத்திக்கொடுக்க முன்வரு
மாறும் கோரப்புடுகின்றது. elegara let

ட்டங்களுக்கு டுக்க வேண்டும்
GT ప్రతాaaTa GT
கள் தலையிட்டு இத்தகைய கூட்டங்க ளுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பந்தப்பட்ட வர்களுக்கு கட்டளையிட வேண்டும். இதன் மூலமே நாம் அனைவரும் ஒன்றி ணைந்து அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
தொடர்ந்தும் இத்தகைய புறக்கணிப் புக்கள் மேற்கொள்ளப்படுமானால் மக்க ளை ஒன்றிணைத்து போராட்டங்களை நடத்தவேண்டிய நிலை ஏற்படும். என வே இவ்வியடம் குறித்து கவனம்செலுத் துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கடிதத்தின் பிரதிகள் பொருளா தார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜ பக்ஷ, வடமாகாண ஆளுநர் சந்ததிரசிறி அகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட் டுள்ளன.
கிளிநொச்சி, கிளிநொச்சி நகர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கண்ணன் ஆலயப்பகுதி யில் நிலை கொண்டிருந்த இராணுவம் அப்பகுதியை விட்டு வெளியேறி யுள்ளது.
கிளிநொச்சி திருநெறிக்கழகக் காணி, கட்டடங்களிலும் பெற்றோலியக் கூட் டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணி க்கட்டடங்களிலும் பொதுமக்களுக்குச் சொந்தமான சில காணிகள் வீடுகளி லும் வன்னி யுத்தத்தின் பின்னர் காவல் அரண்கள் மற்றும் பாரிய மண் அணைக ளையும் அமைத்து இராணுவம் இதுவ ரை தங்கியிருந்தது. தற்போது இம்மு காமைக் கைவிட்டு இராணுவம்வெளி யேறியுள்ள அதேவேளை பொதுமக்க ளின் காணிகள் வீடுகளை உத்தியோக பூர்வமான முறையில் கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதுடன் காணி உரிமையாளர்கள் காணிக்குரிய உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்து தமது காணி என உறுதிப்ப டுத்தி அதன்பின் தமது அனுமதியுடன்
கிளிநொச்சியில் பயிற்சி பெறுவோருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு
(யாழ். மத்தி நிருபர்)
ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணை யுடன் கிளிநொச்சியில் ஜேர்மன் தொ ழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட வுள்ளது. இளைஞர் விவகார திறன் அபி விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெ ரும இதற்கான நடவடிக்கையை எடுத் 56its Tiff.
சிலோன் - ஜேர்மன் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனமே இவ்வாண்டு இறு திக்குள் கிளிநொச்சியில் அமைக்கப்பட வுள்ளது.
கிளிநொச்சி கண்ணன் ஆலய நிலைகொண்டிருந்த இராணுவம் வெளியேறியது
॥
யாழ் ஓசை
UpflöI6Ísafjá öll606M 5GTGTJ GipT
பூநகரி பிரதேச கலாசாரப் பேரவை யும் உதவி அரசாங்க அதிபர் பணிம னையும் இணைந்து ஒழுங்கு செய் துள்ள கலாசார விழா நாளை சனிக்கி ழமை காலை 9 மணிக்கு முழங்காவில் மகா வித்தியாலயத்தில் பூநகரி உதவி அரசாங்க அதிபர் சு. வசந்தகுமார் தலைமையில் நடைபெறும்.
பிரதம விருந்தினராக கிளிநொச்சி அரசு அதிபர் திருமதி று,கேதீஸ்வர னும் கெளரவ விருந்தினர்களாக வட
மாகாண சபை பிரதிப் பிரதம செய லாளர் தி. இராசநாயகமும்வடமாகாண சபை பண்பாட்டலுவல்கள் திணைக் கள பணிப்பாளர் திருமதி என். சிறிதே வியும் கலந்து கொள்வர்.
காலை நிகழ்வுகள் பேராசிரியர் கார்த் திகேசு சிவத்தம்பி அரங்கிலும் மாலை நிகழ்வுகள் முன்னாள் அரச அதிபர் கந் தையா பொன்னம்பலம் அரங்கிலும் நடைபெறவுள்ளன.
காணிகளைப் பொறுப்பேற்குமாறு இரா ணுவ சிவில் அதிகாரிகளால் வலியுறுத் தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரசித்திபெற்ற கண்ணன் ஆலயத்திலும் இச் சுற்றாடலிலுள்ள கட் டடத் திணைக்களம், உள்ளூராட்சி திணைக்களம், கிளிநொச்சி மரண விசா ரணை அதிகாரி அலுவலக வளாகம், தனியார் வீடுகள் முதலானவற்றில் தங் கியிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வ ரன் எடுத்த நடவடிக்கையையடுத்து இந்தஇடங்களை விட்டு வெளியேறி usirensort.
இதேவேளை, கிளிநொச்சி நகர் கிராம அலுவலர் பிரிவில் பரவிப்பாஞ்சானி லும் தற்போது யுத்தத்திற்குப் பின்னர் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் கிளிநொச்சி அருள்மிகு கந்தசாமி ஆலய வளாக மடாலயப் பகுதியிலும் இ தனை அண்டிய கடைகள் வீடுகளிலும் இராணுவத் தரப்பு நிலை கொண்டுள்ள தாக இப்பகுதி பொது மக்கள் தெரிவித்த
6TT.
இந்நிறுவனத்தினால் வழங்கப்படும் பயிற்சி முற்றுமுழுதாக ஆங்கில மொழி மூலம்இடம்பெறும்.
டிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரி வித்துள்ளார்.

Page 3
யாழ் ஓசை
சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் வேலைத் திட்டங்கள் ஆரம்பம்
6.JPT606), வலி வடக்கில் இரு பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் வேலை த்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தெல்லிப்பழை கோட்டப் பிரிவில் — အို့ဝှိစ္6စ္းခ့ဲပါ၏၊ மீளக்குடியமர அனுமதிக் மற்றும் கீரிமலை நகுலேஸ்வரா வித்தி யாலயம் ஆகியவற்றிலேயே சிறுவர் பா
துகாப்பு நிதியத்தின் உதவியுடன் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
இப்பாடசாலை ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபாவினை சிறு வர் பாதுகாப்பு நிதியம் ஒதுக்கியுள்ளதா வளங்கள் மீள் நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரத்த தானம் வழங்கல்
தெல்லிப்பழை அளவெட்டி கும்பிளாவளைப் பிள் ளையார் ஆலய தொண்டர் சபையின ரால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலய தொண்டர் சபை அலுவலகத்தில் இடம் பெற்றது.
இவ் இரத்ததான நிகழ்வில் தொண்டர் சபை உறுப்பினர்கள் உட்பட 30 பேர் இணைந்து கொண்டு குருதியினை வழங்கினர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு உயரதிகாரி கருத்துத் தெரிவிக்கும்போது இந்த இரத்த தானம்
வழங்குகின்ற பணியில் கும்பிளாவளை பிள்ளையார் ஆலய தொண்டர் சபையி னர் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
இவர்களைப் போன்று ஏனையவர்க ளும் கிராமங்கள் ரீதியாக இவ்விழிப்பு ணர்வு நிகழ்வுகளில் ஈடுபடவேண் டுமென வலியுறுத்தியதுடன் இச் சமூ கப்பணி தொடர வாழ்த்தியதுடன் குரு திக் கொடையாளர்களுக்கு நன்றிகளை யும் தெரிவித்தார்.
இக் குருதி வழங்கும் நிகழ்வானது கும்பிளாவளைபிள்ளையார் e6.ou. தொண்டர் சபைத் தலைவர் செ.சனந் தன் தலைமையில் இடம்பெற்றது.
தெல்லிப்பழையில் இன்று தெய்வீக இசை அரங்கு
தெல்லிப்பழை, வலி, வடக்கு (தெல்லிப்பழை) பிர தேச செயலகமும் வலி. வடக்கு கலாசா ரப் பேரவையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள தெய்வீக இசையரங்கு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தான வேதபாராயண திரு முறை மண்டபத்தில் இடம்பெற வுள்ளது.
மேற்படி தேவஸ்தானத்தின் வரு
டாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத் தையொட்டி இவ் இசை அரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ் வில் வலி வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டமுன்னணி இசைக்க லைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில் தெய்வீக இசை ஆர்வலர் களைக் கலந்து பயன்பெறுமாறு வலி. வடக்கு பிரதேச செயலக கலாசார உத் தியோகத்தர் எஸ். தாட்சாயினி அறிவித் 56T6TTf.
விளையாட்டுத்துறை ஆசிரியர்களுடன் வியாழனன்று கலந்துரையாடல்
தெல்லிப்பழை, நவோதயா திட்டத்தின் கீழ் உள்ள பா டசாலைகளுக்கிடையில் ஓர் நல்லுற வினை ஏற்படுத்துமுகமாக 23 நவோத யாப் பாடசாலைகளுக்கிடையிலான வி ளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 9 , 10 , 11 ஆம் திகதிக ளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளை யாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகள் தொடர்பாக நவோதா யாப் பாடசாலைகளின் விளையாட்டுத் துறைப்பொறுப்பாசியர்களுக்கான கலந் துரையாடல் எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 9 மணிக்கு மருதனார்மடத்தில் அமைந்துள்ள மாகாணக் கல்வித்
திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி போட்டியில் பெண்களுக் கான வலைப்பந்தாட்டம் , கரப்பந்தாட் டம் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மென்பந்துக்கிரிக்கெட் அஞ்சல்ஒட் டம் போன்றனவும் இடம்பெறவுள்ளன.
விளையாட்டு விழா தொடர்பான கலந்துரையாடலில் அனைத்து நவோத யாப் பாடசாலைகளின் விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியர்களையும் கலந்து கொள்ளுமாறு வட மாகாண உடற் கல்வி உதவிக் கல்விப் பணிப் பாளர் கே. சத்தியபாலன் அறிவித்
துள்ளார்.
வித்தியாலயத்திற்கு கணினித் தொகுதி
6JupII6006Ꭹ வலிகாமம் கல்வி வலயத்திற்குட் பட்ட ஏழாலை பூரீ முருகன் வித்தியால யத்திற்கு கணினித் தொகுதிகள் வல அலுவலகத்தினால் வழங்கப்
பட்டுள்ளன.
கல்வி அமைச்சின் ஈ.எஸ்.டி.ஜி திட்டத் தின் கீழ் உடுவில் கோட்டப் பிரிவில் உள்ள இப்பாடசாலைக்கு கணினித் தொ குதி , கணினித் தளபாடங்கள் மற்றும்அச் சுப் பொறி என்பன வழங்கப்பட்டுள்ளதா கத் தெரிவிக்கப்படுகின்றது.

9.09.20
03
வேறு இண்டுமில்லையண்ணே
டெங்கு நோயை ஒழிக்க கொடிகாமத்தில் பிரசாரம்
வரணி, டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கை யின் ஒரு அங்கமாக கொடிகாமம் பொ
துச் சந்தைப்பிரதேசத்தில் பிரசாரம் செய்யப்பட்டது.
சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரி வினரின் உத்தியோகத்தர்கள் ஒலி பெருக்கி பூட்டிய வாகனத்தில் நீண்ட
நேரம் இப்பிரசார நடவடிக்கையை மேற் Gastout 6Tit.
யாழ். மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகம் தற்சமயம் டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக் கது.
வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா
ஆலய திருவிழா நேற்று ஆரம்பம்
காவலூர், வரலாற்றுச் சிறப்புப்பெற்றதும் கிறிஸ் தவ சமயத்தவர்களினது புனித யாத்தி ரைத் தலங்களில் ஒன்றான வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா நேற்று
வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து பத்துத் தினங்களுக்கு திரு விழா நடைபெற்று எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை காலை திருச் சொ ரூப சுற்றுப் பிரகாரத்துடன் முடிவடைய விருக்கின்றது.
ஆலயத்தில் தினமும் மாலைவேளை களில் பூசைகள் , வழிபாடுகள், ஆசிர் வாதங்கள் என்பன நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஆலயத்தில் நற்கருணை ஆராதனை, திருப்பலி பூசை, ஆசிர்வாதம் என்பன நடைபெறவிருக்கின்றன.
மறுதினமான 17 ஆம் திகதி சனிக்கி ழமை காலை 9 மணியளவில் ஆலயத் தில் திருநாள் திருப்பலி பூசை, வழிபா டுகளுடன் நற்கருணை ஆராதனை, ஆசீர்வாதம் என்பன இடம்பெறவிருக் கின்றன.17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவிருக்கின்ற திருநாள் விழா வில் யாழ். மறைமாவட்ட ஆயர் அதி வண. தோமஸ் செளந்தரநாயகம் அடி களார் தலைமை தாங்கி திருநாள் திருப் பலி பூசைகளை நடத்தி நிறைவு செய்து வைக்கவுள்ளார்.
ஆலய திருவிழா காலங்களில் கலந்து
குவரத்து , சுகாதாரம், குடிதண்ணி , மலசலசுவட வசதி, பாதுகாப்பு ஆகியவற் றின் செயற்பாடுகள் எவ்வாறு மேற் கொள்ளப்படவேண்டும் என்பவற் றினை ஆராய்ந்து கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வேலணை பிர தேச செயலர் மு. நந்தகோபாலன் தலைமையில் வேலணை பிரதேச செய லகத்தில் இடம் பெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலய பங்குத் தந்தை , பிரதேச சபை மற்றும் சுகாதார SnslumeOutb, போக்கு வரத்து சபை, தனியார் சிற்றுார்தி போக் குவரத்துப்பகுதியினர், தொண்டர் நிறு வனங்களினது பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் கூடுகின்ற மக்களினது அடிப்படைத் தேவைகள் பற்றி ஆராயப் பட்டதுடன் குடிதண்ணி மற்றும் ம்ல சல கூட வசதிகள் ஆகியவற்றினை வேலணைப் பிரதேச சபையினர் மேற் கொள்வதெனவும் போக்குவரத்து வசதி களை வட பிராந்திய போக்குவரத்துச்ச பையினரும் தனியார் சிற்றுார்தி சேவை யினரும் சுகாதாரம் மற்றும்சுகாதாரம் சம்பந்தமான முதலுதவிகளை சுகாதாரப் பகுதியினரும் தொண்டர் சேவைகளை பூரீலங்கா செஞ்சிலுவைச் சங்கம், மக் கள் நலன்புரிச்சங்கப் படையணி, பரி யோவான் முதலுதவிப் படையினர் சார ணர் சங்கம் ஆகியனவற்றின் தொண்டர் களும் இணைந்து செய்வதாகவும் பாது காப்பு வசதிகளை ஊர்காவற்றுறைப் பொலிஸாரும் செய்வதாகவும் தீர்மா
கொள்ளவிருக்கின்றம்க்க்ளின்து போக் 'னிக்கப்பட்டுள்ளது. .1 - ܚ - ܥܢ

Page 4
04
O9. O9.2C
IIIIlä
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களைப் பீதிக்குள்ளாக்கிய மர்ம மனிதன் விவகாரம் சற்று ஓய்வ டைந்திருந்தாலும் யாழ். குடாநாட் டில் மாத்திரம் தொடர்ந்தும் மக்கள் பீதியிலேயே காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
ஆங்காங்கே இடம்பெறும் பெண் கள் மீதான தாக்குதல் சம்பவங்க ளும் அதற்கெதிராக கிளர்ந்தெழும் மக்களை இராணுவத்தினர் தாக்குவ தும் கைது செய்வதுமென விரும் பத்தகாத சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே செல்கின்றன.
இந்நிலையில்தான் மக்களை பெரும் அசெளகரியத்துக் குள் தள்ளியிருக்கும் மர்ம மனிதன் விவகாரத்திற்கு அரசாங்கம் தீர்வு காணாவிடின் மீண்டுமொரு பாரிய போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரா ளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரே மச்சந்திரன் எச்சரித்திருக்கிறார். அப் பேராட்டம் அகிம்சை வழியிலா னதாகக் கூட இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தி னம் நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவா தத்தில் கலந்து கொண்டு உரை
யாழ்ப்பான
யாற்றுகையிலேயே அவர் இவ் வாறு குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் பெண்களைப்
பாதுகாப்பதற்காகவன்றி பெண்க ளைச் சீரழிப்பதற்காகவே செயற் பட்டு வருவதாகக் குற்றம்சாட்டி யுள்ள அவர், மர்ம மனிதர்கள் என்று எவரும் கிடையாது என்று கூறி விட்டு தமிழ் மக்களுக்கு எதிராக உளவியல் நடவடிக்கையினையே முன்னெடுத்து வருவதாகவும் சுட் டிக்காட்டியிருக்கிறார்.
மர்ம மனிதர்கள் விவகாரம் இன்று தேசிய ரீதியாக ஓரளவு தணிந்திருப் பினும் கூட வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்கள் இன்னமும் பீதியிலேயே கா லத்தைக் கடத்தி வருகிறார்கள்.
பெண்கள் இரவு வேளையில் மாத் திரமன்றி பகலிலும் கூட வெளி ல் வர அஞ்சுகின்ற நிலையே
CALITTI
2011 செப்டெம்பர் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இல,117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம். Tel: 021-2222730, Fax: 0212222730
E-mail-jaffnaGovirakesarilk
மர்ம மனிகன்விலுகாம் தீர்வு யார் கையில்?
ܪܚܡܗ ܕܩܣܪ
@@@
அங்கு காணப்படுகின்றது.
மூன்று தசாப்த கால போரினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களின் நிலையா னது இந்த மர்ம மனிதன் விவகாரத் தினால் சட்டியிலிருந்து அடுப்புக் குள் விழுந்த கதையாகவே மாறியி ருக்கிறது.
போர் நடைபெற்ற காலப்பகுதியி லும் யாழ். மாவட்ட மக்கள் மிகவும் பீதிக்கு மத்தியிலேயே தமது காலத் தைக் கடத்தியிருந்தார்கள். இரவு வேளையில் மக்கள் வீதியில் இறங்கி நடமாட முடியாத நிலையே காணப்பட்டது. கொலைகளும் வன் முறைச் சம்பவங்களும் அதிகரித் துக் காணப்பட்டன.
ஆனாலும் போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணம் மீண்டும் வழமைக்குத் திரும்பியிருந்தது. மக் கள் சுதந்திரமாக நடமாடத் துவங்கி யிருந்தனர். ஏனைய பிரதேசங்க ளைப் போன்றே யாழ்ப்பாணத்தி லும் சகல நடவடிக்கைகளும் சுறுசு றுப்பாக முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில்தான் மர்ம மனிதன் விவகாரம் இன்று மீண்டும் யாழ். மக்களை போர்க்காலத்தில் அனுப வித்த அதே சூழ்நிலைக்குள் தள்ளி யுள்ளது.
எனவேதான் இந் நிலையிலிருந்து யாழ். மக்களை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும். மீண் டும் யாழ். மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் தமது அன்றாட நடவ டிக்கைகளை தங்குதடையின்றி முன்னெடுக்கவும் கூடிய வகையில் நடவடிக்கைளை எடுக்க வேண்டிய து அரசாங்கத்தின் கடமையாகும்.
இல்லையேல் சுரேஷ் பிரேமச்சந் திரன் எம்.பி. குறிப்பிடுவதைப் போன்று விரும்பியோ விரும்பாம லோ தமிழ் மக்கள் அஹிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தி தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கோர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட 6OTib.
இவ்வாறானதொரு கசப்பான நிகழ்வு இடம்பெறா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையுாகும்.

D.
யாழ் ஓசை
அராஜகதந்திரிகளின்
இராஜதந்திரத் தோல்வி
(சென்றவாரத் தொடர்ச்சி)
எதிர்ப்பினைக் காட்டுதல் ஐனநாயகமா?
இலங்கையின் ஜனநாயகம் என்பது
85 68ტი ଘର । frrh mrak TO IN I Nike er ** * *** 66T60)LD LD556T 5600TLq685 LILIL6) ஆகாது.
180 இலட்சம் சிங்கள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழர்களது உரிமை கள் காக்கப்படவேண்டும்.
5. தற்போதைய ஐநாவின் நிபு ணர் குழு அறிக்கைக்கும், தமிழர்களின் அரசியல் நிலைக்கும் உள்ள தொடர்பு யாது?
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங் கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் உலகநாடுகள் பயங்கர வாதிகளாக கருதியது. அக் காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் உலக அரங் கில் தமிழர்கள் யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இலங்கையில் மனித நேய பணிகள் திருப்தியளிக்காத சூழ லில் இன்னமும் தமிழர்கள் உலகில் அகதிகளாக அலைகின்றனர். இந்நிலை யில் ஐக்கிய அமெரிக்காவின் தற்போ தைய வெளியுறவு கொள்கை ஒடுக்கப் பட்ட மக்களுக்காக சர்வதிகாரிகளிற்கு எதிரான ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு அளித்தல் என்பதாகும். இந்நிலையி லேயே ஈழத்தமிழர்களது தற்போதைய அரசியல் சிக்கல் நிலைக்கு ஐ.நா ஊடான பிரதிபலிப்பு ஏற்பட்டு உள்ளது.
6. ஈழத்தமிழர்கள் தமது உரிமையி னைப் பெறுவதில் ஐநா நிபுணர் குழு வின் தீர்மானம் எத்தகைய பாத்திரத் தினை வகிக்கின்றது?
தமிழ் மக்களைப் பொறுத்த வரை அவர்களது உரிமைக்கான போராட்டம் கடந்த காலத்தில் செப்பாக, பித்தளை யாக, வெள்ளியாக, இரும்பாக அமைந் தாலும் தற்போது தங்கத்தின் ஊடாகப் பயணிக்கின்றது. எனவே இச்சந்தர்ப்ப த்தினை நாம் தவற விட்டால் தமிழர்கள் யாவரும் செவ்வாய்க்கிரகத்தில் தான் குடியேற வேண்டி வரும்.
இலங்கை தொடர்பான ஐ.நா நிபுணர் குழுத் தீர்மானத்தினை உலக நாடுகள் எவ்வாறு எதிர்நோக்கும்?.
மாறிவரும் உலகில் சிறுபான்மை இனங்களை பேணுவதில் ஐக்கிய நாடு கள் சபை அதிக கரிசனை செலுத்துகின் றது. அந்தவகையில் சிறுபான்மை இன ங்களை அடக்கும் இந்தியா, சீனா, ரஷ் சியா போன்ற நாடுகள் இலங்கையில் இன நல்லிணக்கமும் கிடைப்பதனை எதிர்க்க முனையும். ஏனெனில் இலங்கையில் தமிழர்களி ற்கு சிங்களவர்களால் அரசியல் அதி காரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டால் நாளை காஸ்மீர், அசாம், திபெத் போன்ற வற்றிற்கும் அரசியல் உரிமைகள் பகிர் ந்து அளிக்கப்பட வேண்டிய கட்டாயம்
அடக்கப்பட்டனர்.
sld so feud
ஏற்படும்.
4. சிங்கள மக்கள் மட்டும் ===وہG(==
8. இலங்கை யுத்தம் தொடர்பான நிபுணர் குழுவின் தீர்மானத்திற்கு இந்திய அரசின் நிலைப்பாட்டில் கவனத்தில் கொள்ள ခိ6 ဝိဝံဝစ္ဆမှူစံဖ அதிகமானவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் 1958, 1977, 1986 இனக்கல வரத்திற்கு பின் வன்னிப்பகுதியில் குடி : யேறியவர்கள். எனவே இந்தியா தனது சொந்தப்பிரஜைகளை அல்லது இரத்த உறவுகளை எவ்வாறு கையாளக்கின்றது என்பதனை இந்திய அரசின் செயற்பா டுகள் காட்டும். மேலும் ஐக்கிய நாடு கள் நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி புனர்வாழ்வு அளிக்கப்படின் இந்தியா வில் உள்ள இலங்கை அகதிகள் மீளவும் இங்கு குடியேறுவதற்கு வாய்ப்பாக அமையும்.
9. இலங்கையராக இன நல்லிணக்கத் தினை ஏற்படுத்துவதற்கு இதனை பயன்படுத்தலாமா?
இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாக மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஏனெனில் ஐக்கிய இலங்கையில் ஐ.நா வின் அனுசரணையில் யுத்தத்திற்கு பின்பான புனர்வாழ்வு முன்னெடுக்கப்ப ட்டால் அது ஏனைய ஆசிய நாடுக ளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும். இத னையே ஐக்கிய அமெரிக்காவும் எதிர் பார்க்கின்றது.
யுத்தம் முடிவடைந்து 2 வருடங்களா கும் நிலையில் துப்பாக்கி முனையில் தொடர்ந்து தமிழ் மக்களை அடக்குதல் கூடாது. இராணுவ அதிகாரிகள் குடி யியல் வேலைகளில் ஈடுபடுத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
பொதுமக்களின் இடங்களில் இருந் தும் பொது இடங்களிலிருந்தும் இரா ணுவம் அகல வேண்டும். மீள் குடியே ற்றமும் மனிதநேய புனர்வாழ்வும் அளி
L, A
க்கப்படல் வேண்டும். இராணுவத் தலையீடு இன்றி.
ஐக்கிய நாடுகளினால் குற்றம்
சாட்டப்படல் எவ்வாறு எம்மினத்தின்
காவலர்களாக அமையமுடியும் என்ற கேள்வி தமிழ் மக்களில் இயல்பாகவே எழுகின்றது. ஆனால் அதனை மாற்ற வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு. இது வெறுமனே பாமர மக்களின் ஆர்ப்பாட்டங்களால் அல்ல. மாறாக அறிவு ஜீவிகளின் ஆக்கபூர் வமான கருத்துக்களாலேயே, அன்றேல் இனவாதம் மேலிட்ட முடிவுகள் இல ங்கை அதிபரை ஆசியாவின் கடாபியாக மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை.
10. நவீன விஞ்ஞானத் தொழில் நுட்பத்தினால் யுத்த அழிவுகளை துல் லியமாக ஆவணப்படுத்தக் கூடியதாக இருந்தும் இலங்கை அரசு அதனை எதிர் ப்பது எதிர்காலத்தில் இலங்கையில் D 6T6t தமிழர்களை எவ்வாறு செல்வாக்குச் செலுத்தும்?
(தொடரும்) ** _m。直_i cm。 யமுன்ாநந்தா

Page 5
யாழ் ஓசை O.
இலங்கை தமிழர்களின் தீவிரம் காட்டுமாறு மத்தி
பிரணாப் முகர்ஜியை சந்தித்து மார்க்சிஸ்ட் சு
புதுடில்லி: லேயே விரைவில் குடியமர்த்தப்பட்டு, இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு அவர்களுக்கு நிவாரண உதவிகள் அனைத்
பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் பிர ணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனுவொ ன்றை கையளித்துள்ளனர்.
அம் மனுவில், இலங்கையில் போர் முடி ந்த பின்னர் தமிழர்கள் அவரவர் ஊர்களி
தும் உடனடியாக அளிக்கப்பட்டு, வாழ்வு என்று மத்திய அரசு உறுதி அளித்து இருந் தது. ஆனால், அந்த மறு வாழ்வு பணிகள் நடப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கூறப் பட்டிருந்தது.
ԼDԱ) பணிகள் மேற்கொள்ளப்படும்
புதுடில்லி மேல்நீதிமன்ற குண் பாக். தீவிரவாத அமைப்பு ெ
அப்சல் குருவை விடுவிக்க வேண்டும்
புதுடில்லி:
புதுடில்லி மேல்நீதி மன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் காலையில் ஏற்பட்ட குண்டு வெடிப்புச் சம்ப வத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஹாஜி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அப்சல்
குருவை விடுவிக்க அவ்வமைப்பு விடுத்துள்
2 L60TL9-LIFT5
கோரிக்கை
துெ.
இதனிடையே இச்சம்பவத்தில் பலியா னோர் தொகை 12 ஆக அதிகரித்துள்ளதாக வும் சுமார் 76க்கும் மேற்பட்டோர் காய மடைந்திருப்பதாகவும் தற்போது தெரிவிக் கப்பட்டுள்ளது.
புதுடில்லி மேல் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமான தீவிரவாத அமைப்பு குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், டில்லியில் உள்ள பல்வேறு தொலைக் காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு ஒரு மின் னஞ்சல் வந்தது.
இது எங்கிருந்து அனுப்பப்பட்டது என் பது தெரியாத போதிலும், புதுடில்லி குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானை சேர் ந்த ஹூஜி (ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமி) தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக வும், தண்டனை விதிக்கப்பட்டுள்ள தீவிரவாதி
பாராளுமன்ற தாக்குதலில் மரண
அப்சல் குருவின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு
செய்யாவிட்டால் இந்திய உச்ச நீதிமன்ற
மும் மேல்நீதிமன்றங்களும் தான் எங்களு டைய அடுத்த இலக்குகளாக அமையும் என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட் டிருந்தது.
குண்டு வைத்த நபர் யார்? இதனிடையே வெள்ளைச் அணிந்த ஒருவர், கையில் சூட்கேஸ் உடன்
சட்டை
மேல்நீதிமன்றுக்குள் வந்ததை பார்த்தேன். அடுத்த ஒரு சில நிமிடங்களில் தான் குண்டு வெடித்தது. அந்த நபர்தான் சம்பவ த்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என சம் பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித் தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கை யில், வழக்கு விசாரணைக்காக மேல்நீதி மன்றுக்கு வந்தேன். நுழைவாயில் வர மேல்நீதிமன்றத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதிச் சீட்டு
வேற்பு அறையில்,
வாங்குவதற்காக பலர் வரிசையில் காத்திரு ந்தனர். இந்த நடைமுறை எனக்கு தெரியா து. என் நண்பர் ஒருவருடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது,
 
 
 

9。09。20】五 இந்தியச் செய்திகள் 05
மறுவாழ்வு பணிகளில் ப அரசிடம் வலியுறுத்தல்
யூனிஸ்ட் மனுவொன்றையும் கையளித்தது
ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்
இதற்கு முன்னதாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் கலந்து கொண்டு அக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்,இலங் கைத் தமிழர்களின் சம உரிமைகளுக்காக வும், புனரமைப்பு பணிகளை முடுக்கி விட
டு வெடிப்புக்கு பொறுப்பேற்பு
sıradar Genrirfejsassa
வரிசையை நோக்கி, வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் சூட் கேசை கையில் தூக்கிக் கொண்டு வந்தார். அடுத்த சில நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடி த்தது. அதன் பின்னர் நான் எதை யும் பார்க்க முடியவில்லை. எல் லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர் என்றார்.
மூவர் கைது
இந்நிலையில் இச்சம்பம் குறி த்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஸ்ட்வார் என்ற இடத்தில் உள்ள ஒரு இணையத்தள மையத் தின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிருந்து தான் ஹர் கத்-அல் -Tதாதி என்ற பயங்கரவாத அமைப்பினர் மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுக்க ப்பட்டதாக தேசிய புலனாய்வு ஏஜென்சியி னர் நடத்திய விசாரணையில் தெரியவந்து ள்ளது. இதற்கிடையே இந்த குண்டுவெடி ப்பு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகி ச்சை பலனின்றி உயிரிழந்தார். பலியானவ ர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்
துெ.
வும் இலங்கையை இந்தியா நிர்பந்திக்க வேண்டும். அதேபோல் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் என்று பேசினார்.
டில்லியை உலுக்கிய 656535b): IDä556T siji
புதுடில்லி:
தலைநகர் டில்லி உட்பட வட மாநிலங் களில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது.
நாட்டில் நிலநடுக்க அபாயம் மிகுந்த நக ரங்களாக, டில்லி, சண்டிகார், பாட்னா, gநகர் உட்பட மொத்தம் 30 நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுதொட ர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் நேற்றுமுன்தினம் மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப் பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்து இருந்தார். இதனிடையே நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தால், டில்லி நகரமே நிலைகுலைந்து போயிரு ந்த நிலையில், நிலநடுக்க அபாய எச்சரி க்கையும் மக்களுக்கு பீதியை ஏற்படுத்துவ தாக இருந்தது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11.27 மணிக்கு, டில்லி மற்றும் அதை யொட்டியுள்ள நொய்டா, காசியாபாத் போன்ற புறநகர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மக்கள் பயத்து டன், வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து திறந்தவெளியில் திரண்டனர். இந்த நில நடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. பத்து வினாடிகளுக்கு ஏற்ப ட்ட நிலநடுக்கத்தை உணர முடிந்ததாக மக் கள் தெரிவித்தனர். டில்லி மட்டுமல்லாது, வட மாநிலங்களிலும், காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் மிதமான நில நடுக்கம் உணரப்பட்டது.
அமெரிக்காவில் சிகிச்சை முடித்துக்கொண்டு
GaI5 fu I a Lig, 1666 6Lino Ii
டில்லி:
அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று அதி காலை டில்லி திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் உடல் நலக்குற்ைவு'
ബ: ബ
ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த அவரு க்கு கடந்த மாதம் அறுவை சிகி ச்சை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பூரண டைந்த அவர் மகள் பிரியங்கா வுடன் நேற்று டில்லி வந்தடைந்
м * * * *
குணம
தார்.
LM TS S S S S S S S S S S S S S

Page 6
O6
09.09.2
ஒக்ஸ்பாம்நிறுவனத்திற்கு உயர் அதிகாரிகள் விஜயம்
கைதடி, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் களில் ஒக்ஸ்பாம் நிறுவனத்தினால் வழங் கப்பட்ட பயிற்சிகளின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக இரு உயர் அதிகா ரிகள் அங்கு விஜயம் செய்துள்ளனர்.
ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் அதிகாரி த. செந்தீஸ், அனர்த்த முகாமைத்துவம் தொ டர்பான சிறப்பு நிபுணர் எஸ். மரியதாஸ் ஆகியோரே அங்கு விஜயம் செய்தவர்கள் ஆவர். அனர்த்த முகாமைத்துவம் தொடர்
பாக இந் நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப் பட்ட அரச அதிகாரிகளை வலுப்படுத் தவே இவர்கள் அங்கு சென்றுள்ளனர். இம் மாவட்டங்களின் அரச அதிபர்கள் இப்ப யிற்சிக்கான ஒழுங்கைச் செய்து கொடுத் திருந்தனர். இவ்வருடம் மே மாதம் வவு னியா தவசிக்குளத்திலுள்ள சேவா லங்கா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த அரச அதிகாரி களுக்கு ஒக்ஸ்பாம் நிறுவனத்தினர் பயிற் சிகளை வழங்கியிருந்தனர்.
மனித உரிமை.(தொடர்ச்சி) தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கூட் டங்களின்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படும்.
இவ்வாறான குழுநிலை கூட்டங்க ளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை தூதுக்குழுவினர் யுத்தத்துக்கு பின்னரா ன இலங்கையின் முன்னேற்ற நிலை மை, நாட்டில் அவசரகால சட்டம் நீக் கப்பட்டுள்ளமை, முன்னாள் போராளி கள் சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்ற மை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடி யேற்றம், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக் களுக்கான வசதிகள் போன்ற விடயங் கள் குறித்து சர்வதேச சமூகத்தின் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்துவார்கள் என தகவல்கள் தெரிவித்தன.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர் வை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட
வுள்ளமை தொடர்பிலும் இந்தக் குழுநி லை கூட்டங்களின்போது உறுப்பு நாடு களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக் கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்
DS5.
இதேவேளை இலங்கை தூதுக்குழு வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நீர்ப்பாசன முகாமைத்து வ அமைச்சர் நிமால் சிறிபால டி. சில் வா, சுற்றாடல் இயற்கைவள அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, பாராளு மன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குண வர்த்தன, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச் சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை தூதுக்குழுவினர் நேற்று அதி காலை ஜெனிவாவுக்கு விஜயம் மேற் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகளுக்கான.(தொடர்ச்சி) கைத்தொழில் அமைச்சு தெரிவித் துள்ளது.
மேலும் தேசிய செயற்பாட்டு வே லைத்திட்டத்தின் அமுல்படுத்தல் மற் றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் அடிக்கடி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு அறிவிக்க வும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச் சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் மனித உரிமைகளை பாது காக்கவும் அவற்றை மேம்படுத்தும் நோக்கிலும் தேசிய செயற்பாட்டு
வேலைத்திட்டம் ஒன்று சமூக நிறுவ னங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பின ரின் யோசனைகளை உள்ளடக்கி தயா ரிக்கப்பட்டு வந்தது.
பின்னர் அந்த திட்டத்தின் முதற்கட்ட வரைபில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து ஆராய சட்டமா அதிபர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டதுடன் அந்தக் குழுவான து பணிகளை முடித்து தற்போது இறு திக் கட்ட வரைபை முடித்ததுடன் அத னை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந் தது. இந்நிலையில் தற்போது அமைச் சர்களின் பல்வேறு திருத்த யோசனைக
அமைச்சர்.(தொடர்ச்சி)
நடத்தினார்களோ அந்த நாடுகளுட னேயே பேசி தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
சர்வதேச நாடுகளுடனான இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர முரண்பாடுக ளில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்களை இழுக்கக்கூடாது. அர சாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் செயலாள ரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க வின் கருத்துக்கு பதிலளித்து விடுத் துள்ள அறிக்கையில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுக ளும், இந்தியாவும் இலங்கைக்கு எதிராக
செயற்பட்டால் அது இலங்கையிலே வா ழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்பதுவே சம்பிக்க ரணவக்கவின் அடிப்படை கருத்தாக அமைகின்றது. முதலில் இத்தகைய ஒரு ஆபத்தை தமி ழர்களுக்கு ஏற்படுத்தப்போவது யார் என்பதை சம்பிக்க ரணவக்க பகிரங்கப்ப டுத்த வேண்டும்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடை பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொ டர்பிலேயே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் கவனம் திரும்பி யுள்ளது. இந்த யுத்தத்தை நடத்துவ தற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அமெ ரிக்காவும், மேற்குலக நாடுகளும், இந்தி யாவும் பாரிய ஒத்தாசைகளை வழங்கியி ருந்தன. இந்நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாதிருந்தால் இந்த யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றி ருக்க முடியாது. இது தொடர்பாக ஜனா திபதியும், பாதுகாப்புச் செயலாளரும்

OI I
யாழ் ஓசை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான இளைஞன் பிணையில் செல்ல அனுமதி
வண்ணார்பண்ணை, பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய் யப்பட்ட இளைஞர் ஒருவர் பிணையில் செல்ல யாழ். நீதிமன்றம் அனுமதி வழங்கி யுள்ளது. குறித்த இளைஞனை புதன்கி ழமை யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது வழக்கை விசா ரணை செய்த நீதிவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைத்து விசாரணை
செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் இவ் வழக்குத் தொடர்பான விசாரணை நேற்று 66t எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த இளைஞனை 10 ஆயிரம் ரூபா கா சுப் பிணையிலும் 75 ஆயிரம் ரூபா பெறு மதியான 2 ஆட்பிணையிலும் செல்ல அனுமதி வழங்கிய நீதிவான் யாழ். குடாவை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குடாநாட்டில்.(தொடர்ச்சி) மாணவர்களை அச்சுறுத்தும் நடவடிக் கைகள் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவன் வீதியருகே நடந்து சென்று கொண்டி ருந்தபோது வாகனத்தில் வந்த இனம் தெரியாத நபர்கள் மாணவனை வாகனத் தில் கடத்தி பல மைல் தூரம் கொண்டு சென்றபின் இறக்கி விட்டுள்ளனர்.
வீதியால் சென்று கொண்டிருந்தவர் கள் மாணவனை விசாரித்து அவனது விபரங்களை அறிந்து கொண்டபின் உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்த அதிபரால் பெற் றோர் வரவழைக்கப்பட்டு பெற்றோரி டம் மாணவன் சேர்க்கப்பட்டுள்ளான்.
மேலும் கடந்த புதன்கிழமை சாவகச் சேரிப் பகுதியில் பாடசாலை சென்று கொண்டிருந்த மாணவியை வீதியில்
நின்ற 5 இளைஞர்கள் வழிமறித்து
தலைமுடியை பிடித்து இழுத்ததுடன் ஒருவன் நெஞ்சில் பிளேட்டினால் வெட்டியுள்ளான். அப்போது அம்மாண வியின் சட்டை வெட்டுப்பட்டதுடன் அவர் எவ்வித காயமுமின்றி தப்பி
d 6T6ttir.
இதேவேளை சுன்னாகம் பகுதியில் இரவு 8 மணியளவில் வீட்டிற்கு அருகா மையில் நண்பர்களுடன் ஒருவர் உரை யாடிக் கொண்டிருந்தபோது அப்பகு திக்கு வந்த பொலிஸார் அவர்களை இங்கு நிற்க வேண்டாம் எனவும் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக் கிள்களின் காப்புறுத்திப் பத்திரம், சாரதி அனுமதி அட்டை போன்றவற்றை தரு மாறும் கோரியுள்ளனர்.
அங்கு நின்றிருந்த இளைஞர்களுக்கி டையே வாய்த்தர்க்கம் ஏற்படவே கைது செய்யப்பட்ட இளைஞர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தியும் உள்ளனர். இத்தகைய சம்பவங் கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
ளுடன் இந்த தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை யின் அங்கீகாரம் கிடைத்துள்ளமையி னால் அதனை நடைமுறைப்படுத்த நட வடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முக்கியமாக தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டத்தின் நடைமுறை தொ டர்பில் அடிக்கடி ஐக்கிய நாடுகள் சபை யின் மனித உரிமை பேரவை ஆணை யாளர் நாயகம் நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என அமைச்சுத் தகவல்கள் தெரி வித்தன.
இம்முறை ஜெனிவாவில் நடைபெற
வுள்ள மனித உரிமை பேரவையின் கூட் டத்தொடரில் கலந்துகொள்ள செல்ல வுள்ள அரசாங்க தூதுக்குழுவினர் அங்கு இந்த திட்டம் தொடர்பில் விரிவாக அ மர்வுகளில் விளக்கமளிக்கவுள்ளனர்.
மேலும் மனித உரிமைகளை பாதுகாப் பதற்கான தேசிய செயற்பாட்டு வேலை த்திட்டத்தினை அமுல்படுத்த ஆரம்பித் ததன் பின்னர் அது தொடர்பில் கண்கா ணிப்பதற்கு தேசிய ணிப்பு குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமை ச்சு குறிப்பிட்டது.
LD L 356T6 it
என்றும்
பகிரங்கமாக ஏற்கனவே பலமுறை கூறி யுள்ளனர். தற்போது இதே நாடுகள் இலங்கை அரசாங்கத்தை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சாட்டுவதாக சம்பிக்க ரணவக்கவும் அவரது கட்சியினரும் கூறுகின்றார்கள். இது இலங்கை அரசாங்கத்திற்கும் அமெ ரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளுக் கும், இந்தியாவிற்கும் பிரச்சினையாகும். சர்வதேச சட்டங்க ளுக்கு அமைய ஐ.நா. சபைதான் இதை தீர்த்துவைக்க வேண்டும்.
யுத்தத்தின்போது அப்பாவி தமிழ் மக்
கள்தான் சொல்லொணா துன்பங்க
இடைப்பட்ட
ளுக்கு உள்ளானார்கள். பெருந்தொகை யான உறவுகளை பறிகொடுத்து அங்க அவயங்களை இழந்து இலங்கையிலும், வடபுலத்திலும் நிலையற்ற வாழ்க் கையை தமிழ் மக்கள் நடத்திக்கொண்டி ருக்கின்றார்கள். இதை இலங்கை அர சாங்கமும், சம்பிக்க ரணவக்கவும் மறந்
துவிடகூடாது.
இப்பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமானது மட்டுமல்ல, கும். சர்வதேச நாடுகளுடனான நட்புற வுடன் யுத்தம் நடத்தும்பொழுதும், தமி ழர்கள்தான் பலிகடா. தற்போது அந்த நட்புறவு முரண்பாடாக மாறிவிட்ட நிலையிலும் தமிழர்கள்தான் பலிகடா.
மனிதாபிமானமற்றதுமா
இதுதான் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வின் கருத்தாக இருக்கின்றது. எந்த நாடு களுடன் இணைந்து யுத்தம் நடத்தினி களோ, அந்த நாடுகளுடனையே பேசி உங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள் ளுங்கள். தயவு செய்து சர்வதேச நாடுக ளுடனான இலங்கை அரசாங்கத்தின் ரா ஜதந்திர முரண்பாடுகளில் இலங்கை யில் வாழும் அப்பாவி தமிழ் மக்களை இதில் இழுக்காதீர்கள். தமிழ் மக்களுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாக வும் எச்சரிக்கை விடுக்காதீர்கள்.

Page 7
யாழ் ஓசை
எப்போதெல்லாம் நமது உடம்பு கூடு தல் தண்ணிருக்காக ஏக்கம் கொள்கிற தோ அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்றுவரை நம்பிக்கொண்டுள்ளனர். அது உண்மை தான். ஆனாலும் உடம்பில் தண்ணீர் பற்
கொள்ளும் பொருட்டு உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பா கங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறி கள் வருவதை நாம் காணலாம்.
எல்லோருக்குமே நன்றாகத் தெரியும் நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத் திற்கு நல்லதென்று.
போதுமான அளவில் உடம் புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்னநிகழும் என்ற
விவரம் பெரும்பாலானவர்க ளுக்கு தெரியாது. உடல்நிலை யில் ஏற்படும் பல்வேறு கோளா றுகளை தடுத்து நிறுத்தும் பணி யில் பெரும்பங்கை தண்ணிரே ஏற்றுக் கொண்டுள்ளது. இத னால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்ப டுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர் பங்கு மட்டுமே எழுபது சதவீதமாகும். உட லின் அனைத்து பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.
தேவையான பொருட்கள்
இலேசாகவும் திடமாகவும் உள்ள முருங்கைக்காய்
4 தக்காளி 50 கிராம் பயத்தம் பருப்பு Zoo GNUTITLb GurîuLJ GINGAI IŠSITULI LÈ 2 Luljka og LÉGITENTE
2 தேங்காய் 1 துண்டு லவங்கப்பட்டை
மேசைக்கரண்டி நெய்
உப்பு தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தைப் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். முருங்கைக்காயை விரல்
அளவு நீளமாகத் துண்டிக்கவும். பச்சை மிளகாய்,
RAAAAAAA
AAAAAAAA
ר י 1 ו + בכח ר
றாக்குறை ஏற்பட்டதென்பதை அறிந்து
AAAAAAAAAAA
உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல் லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியு மா? அது தான் தண்ணீர் செலவே இல் லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவதுதான் வேதனையான வேடிக்கை
உணவு சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்களை, காய் கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம்.
தேங்காய், லவங்கப் பட்ை
துக் கொள்ளவும்.
தேவையான மிளகு, உட
தக்காளியைச் சிறு துண்டு
ரத்தில் இரண்டு லீற்றர் நீர்
AAAA
eat
 
 
 
 
 
 
 
 

9.09.20
தண்ணீரின் அவசியம்
மனித உடலில் தண்ணீர் என்பது ஜீர ணம், வியர்வை வெளியேற்றம், உட லுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளி
யேற்றுவதற்கு உடலின் வெப்ப நிலையை சீராக வைத்திருப்பதற்கு
போன்ற பல்வேறு இரசாயன மாற்
றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசிய மாகிறது. நம் உடலின் மொத்த எடை யில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பா திப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில்
O7
15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடி யலாம். உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற் றுகிறது. உடலின் அனைத்து திசுக்க ளுக்கும், இரத்தத்தின் அடிப்படைக ளுக்கும், மூட்டு இணைப்புகளில்
உள்ள திரவம், கண்ணிர் போன்றவற்றுக்கும் தண் ணிரே காரணமாகத் திகழ் கிறது. உடல் உறுப்புகள்
முறைப்படி செயல்படுவ
தற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செய
லாற்றுகிறது. நம்முடைய தோலினை மென்மையாக
வும், மிருதுவாகவும் வைத் துக்கொள்வதற்கும் உட லில் உள்ள தண்ணீரே பங் காற்றுகிறது. வயது முதிர் வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின்
அளவு குறைவதே காரணம்.
ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப் பதால் அவர்களின் தோல்
மென்மையானதாகக் காணப்படுகிறது.
அதுவே 65, 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறை வதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்ப டுவதும் முதுமையில் நிகழ்கிறது.
ܕ ܐ
,
ܙ .
வும். தண்ணீர் சூடானதும் பருப்பைப் போ
Lob.
பருப்பு வெந்ததும் முருங்கைக்காய் தக்கா
ளியைப் போடவும். எல்லாம் நன்றாக கரை யும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். பிறகு அரைத்ததைப் போடவும். எல்லாம் கரைந்து தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய்யை விட்டு அடுப் பில் வைக்கவும். காய்ந்ததும் வெங்கா யத்தை போடவும், வதக்கியதும் வெந்ததில் கொட்டி அடுப்பில் வைக்கவும். -
மிளகு, உப்பு பொடியைப் போட்டு ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கினால் முருங்கைக்காய் சூப் தயார் மங்தையரேஉங்களின் குறையற்கலைஅழகுத் 5ளாக நறுக்கவும். பாத்தி முதிஅனுப்புங்கள் விட்டு அடுப்பில் வைக்க யாழ்னுதவிர்தேரிகிளைத்காரியாலயம்
AAAAAAAAAAL:
டயை விழுதாக அரைத்
பைப் பொடி செய்யவும்.
S LLLSLS LS LSLSLS S LSS SLSL LL LS LSLSLS LSLS LSLSLS LSLS LSL S LSLS S SLSLSLS LSLS
a

Page 8
| Ο8
GIGUNGLOUD LI
மிகக் கடுமையான உயர்தரப் Lasao...
Ganu'? Ga'i gefnosaflz - atoCasarif ammuraw தெளிவு.
நான்கு வருட பாடநெறி. பல லட்சம் ரூபா சொந்த செலவில்
காலம் தாழ்த்திய பட்டமளிப்பு பின் பெற்ற பட்டம். இதன் பின்னர் 2 முதல் 7 வருடங்கள் வேலையற்ற பட்டதாரிகள் லிஸ்ட்"(LIST) இல் - வெள்ளைத்துணி வேலைக்காக காத் திருத்தல்.
இது இன்றைய வேலையற்ற பட்ட தாளிகளின் மிகச் சுமையான- பேரி டரை ஏற்படுத்துகின்ற - பாரிய பிரச் சினையாக நாடளாவிய ரீதியில் உரு வெடுத்துள்ளது.
தற்போது நாடு தழுவிய ரீதியில் 79 ஆயிரம் பட்டதாரிகள் வேலையற்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாகாண ரீதியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஆசிரியர் நியனங்கள் வழங்கப்படுகின்றன.
அதிலும் 100 முதல் 900 க்கும் உட் பட்டவர்கள் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஏனைய பட் டதாரிகள் புறம் தள்ளப்படுகின்றனர். நான்கு வருடத்தில் 28 க்கும் மேற் பட்ட பாடப்பரீட்சைகளிலும் -ஆங்கி லத்திலும் சித்தியடைந்தவர்களுக்கு 1st CLASS, 2nd CLASS, UPPER, 2nd CLASS LOWER PASS GTsip Beosos ளில் பட்டம் வழங்கப்படுகின்றது. இவ்வாறு பரீட்சை எழுதி - பல கலை, கலாசார மற்றும் விளையாட் டுக்களில் திறமை பெற்றவர்களாக வெளியே வந்த பட்டதாரிகளுக்கு பரீட்சையின்றி வேலை வழங்குவது அவர்களை கெளரவப்படுத்துவதாக இருக்கும்.
ஆனால் இன்று அரச நியமனங்க ளுக்காக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு பட்டதாரிகளுக்கு பரீட் சைகளை நடத்துகின்றது
1999 இல் நாடு தழுவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு வேலை, வழங்குவ தற்காக முதலில் அரசு பரீட்சை திட்ட த்தை முன்வைத்தது.
இந்நிலையில் அப்போது இருந்த யாழ். வேலையற்ற பட்டதாரிகள் சங் கம் கொடுத்த கடுமையான எதிர் பார்ப்பினை தொடர்ந்து அரசு அத்திட் டத்தை உடன் கைவிட்டதுடன் முத லில் ஆண்டு மூப்பில் இருந்த பட்ட தாரிகளுக்கு ஆசிரியர் நியமனங் களை அள்ளி வழங்கியது.
பின்னர் மீதமாக இருந்த வேலை
யற்ற பட்டதாரிகளுக்காக 10 ஆயிரம் பட்டதாரிகள் திட்டத்தை 20 ஆயிரம் பட்டதாரிகள் திட்டமாக தேசிய செலவு திட்டப்பணிப்பாளர் நாயக மாக இருந்த எஸ். பி. திவாரத்தினா மாற்றி அமைத்தார்.
பட்டத்தின் உயர்தகைமை, ஆங்கி லம், பட்டப்படிப்பு போன்ற தகமை உடையவர்களுக்கும் ஏனைய பட்ட தாரிகளுக்குமாக முழுமையாக பரீட் சையின்றி, கட்டமைப்பு நேர்முகப்ப ரீட்சை ஊடாக வேலை வழங்கியது.
இதே போல 2005 இலும் பட்டதாரி
圆、
G(
fi பரீட்சை எழுதியது தவறு ஆண்டு முப்ரம் செயலிழந் துள்ளது. ஒரு
எவரிடமுமில்லை. @ās ിഴിഞ്ഞു
கள் அனைவருக்கும் அனு மதி பரீட்சையின்றி நேர்முகப் பரீட்சை நடாத்தி 40 ஆயிரம் பட்ட தாரிகளின் பிரச்சினையை குறைத் துக்கொண்டது.
இன்று நாடு தழுவிய ரீதியில் பட்ட தாரிகளின் வெற்றிடங்கள் ஒவ் வொரு அரச - கூட்டுத்தாபன மற்றும் வங்கிகளிலும், ஏனைய பொது துறை களிலும் உள்ளதாக திணைக்கள தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் வடக்கில் 6 ஆயிரத்து 500 பட்டதாரிகள் இன்று வேலையற்ற பட்டதாரி பட்டியலில் உள்ளதாக சகல ஊடகங்களிலும் இப்பிரச்சினை விலாவாரியாக எடுத்துக்கூறப்படு கின்றது.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக மாகாண பொதுச்சேவை ஆணைக் குழு விண்ணப்பங்களை கோரி வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சி னையை நடுத்தெருவில் விட் டுள்ளது.
272 வெற்றிடங்களுக்காக 377 பேருக்கு பரீட்சையூடாக பட்டியல் வழங்கியுள்ளது.
இதனால் 5 ஆயிரத்து 510 க்கும் மேற்பட்ட வடபகுதி பட்டதாரிகள் பரீட்சை என்ற மாயைக்குள் சிக்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UIC5. DM
வேலையை இழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மேற்படி பரீட்சையை பகிஷ்களித்து இருந்தால் - நல்ல பதவிகளில் ஒருமித்து வேலைபெறக்கூடிய ஒரு நிலையை எட்டியிருக்கலாம். ஆனால் இந்தப் பகிஷ்களிப்பை மேற்கொள்வதற்கு எவரும் தயாரில்லை.
இன்று 10 பேருக்கு பதவி நிலை தரத்தில் பட்டதாரி நியமனமும், 262 பேருக்கு நிகழ்ச்சித் திட்ட உதவி
urrent (Programme Assistant) Sun
னம் வழங்க மாகாண பொது நிர்வாக
நிர்வாகமும் இல்லை, மாகாண அர சின் உயரதிகாரிகளும் இல்லை,
அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் களுமில்லையென ஆதங்கப்படுகின்
D6 Tit.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சு தொழில் திறன் பயிற்சி களை மாவட்ட ரீதியாக வழங்கினால் அவர்களது பிரச்சினை தீரும் என புது விடயம் தற்போது வெளிவருகின் Döl.
இது வேலையற்ற பட்டதாரிகளை
மேலும் சிக்கலுக்குள் தள்ளும் விடயமாக Longplub.
எனவே தென்னி லங்கை வேலையற்ற பட்டதாரிகளை எமது வடபகுதி வேலை யற்ற பட்டதாரிகளு டன் ஒப்பிட முடி U.
வடபகுதியில் பட் டதாரிகளுக்கு தொழில் வழங்க கூடிய வகையில் எந்த தொழில் நிறுவ னங்களும் இல்லை.
செயலகம் நடவடிக்கை எடுத்துள்ள தாக தெரியவருகிறது.
இன்னும் சில மாதங்களில் நாடு தழுவிய ரீதியில் 12
பல்கலைக்கழகங்க ளில் இருந்து பட்டதா றகு போன்ற ரிகள் வெளியேற வுள்ளனர்.இவர்களும் °J ■ வேலையற்ற - 5 M D 550), ULI
sólsioLeo (UNEMPLOYMENT LIST) சேர்க்கப்படவுள்ள 6t.
எனவே மேலும் LIslu L66osä sisoLO யாக வேலையற்ற பட்டதாரிகள் பட்டி யல் நீளுகின்றது.
2004 இல் பட்டம்பெற்று ஆண்டு மூப்பில் வேலையற்ற பட்டதாரிகள் தங்களது நிலைகுறித்து கண்ணிரும் - கம்பலையுமாக உள்ளனர்.
பெண்கள் - ஆண்கள் வேலை யற்று திருமண வயது எல்லை அதிக ரித்து, சமூகத்தில் புறந்தள்ளப்பட்டு, நாதியற்று இருக்கும் தங்களது விட யத்தில் இன்றைய பல்கலைக்கழக
■ー)●●。2OO。 @@_m)
匠 G呜
முகம் மூலம் Gagapay ang
வேண்டும்.)
தொழிற்சாலைகளும் இல்லை. அவ்வாறு இருந்த போதிலும் - தென்னிலங்கை யைச் சேர்ந்தவர்களை வடபகுதியில்
நியமிப்பதற்கும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கின்றது.
எனவே நாடு முழுவதும் உள்ள வேலையற்ற பிரச்சி னை விரைவில் தீரும் என எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால் தொடர்ந்து அதி d 656,orres (Big push) 95 கரித்து செல்கின்றது.
பரீட்சையின்றி- பட்டதா ரிகள் பாதிப்பின்றி ஆண்டு மூப்பின் பிரகாரம் - தகை மைகளுக்கு ஏற்ப- மேல திக கல்விக்கு ஏற்ப - தகு திக்கு ஏற்ப நியமனங்கள் வழங்கினால் கசிந்து செல் Jib (Trickle down) Syéégosor angr ரண விடயமாக மாறும்.
இல்லாவிடில் தனிப்பட்ட ஒவ் வொரு மனிதனின் பாரிய பிரச்சினை யான இது சமூக பிரச்சினையாக விரைவில் மாறும்.
G)9. UGSLD6 (M.A.Econ, MADev)
சமூகவியல் நிபுணர்

Page 9
-
சிங்கற்றவருது
கலாசாரச் சி இந்த மை
lostest as
ܘܐܝܘܡܝܢܓ - ܐ
அங்கே உல
LIGOD TO 96. ஒவியங்களு
இலங்கை பயணிகளு தாயின் அ9 பயணித்து
லங்குடி என்ற ஊரில் வேட்டைக்காரன் ஒருவன் . இருந்தான். அவன் எல்லா விலங்குகளைப் போலவும் ஓசை எழுப்பும் ஆற்றல் வாய்ந் தவன்.
அந்த ஊரை அடுத்து அடர்ந்த காட்டில் பலவகை யான கொடிய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அவற்றின் இயல்பை நன்கு அறிந்திருந் தான் அவன்.
ஒருநாள் ஒரு முனிவர் அந்த பக்கம் வந்தார். அவரை யும் சிங்கத்தைப் போல் உறுமி பாய்ந்து ஒட வைத்தான். அப் போது முனிவர் 'மகனே உன க்கு கிடைத்திருக்கும் அரிய திறமையை நல்ல காரியத் துக்கு பயன்படுத்து இல்லை யென்றால் ஆபத்து நேரிடும் " என்றார்.
'போ.போ. நீ எனக்கு புத்தி சொல்லாதே"எண்டு கிண்டல் செய்தான்.
இப்படி மனிதர்களை ஒட விட்டு, ஏமாற்றி சிரித்து மகிழ் வதில் இன்பம் கண்டான்.
ஒரு நாள் காட்டில் மானைப் போல் குரல் எழுப்பிக் கொண் டிருந்தான். உண்மையாக மான் தான் அங்கு கத்துகிறது என்று நினைத்து அங்கு வரும் uomesistess6oo6TTës GlēST6O6A) GODSUNGlesið அம்புகளை வைத்து கொண்டு தயாராக இருந்தான் வேடன்
தனக்கு உணவாகும் மான் இங்கு எங்கோ கத்துகிறது. நம் எண்ணத்தில் மானின் குரல் வந்த திசையை நோக்கி ஓநாய் ஒன்று ஒடி வந்தது.
மானின் வருகைக்காக காத் திருந்த வேடன் ஒநாயைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். இந்த ஓநாயிடமிருந்து எப்ப டித் தப்பிக்கப் போகிறோம் என்று நினைத்த அவன், உடனே தன் குரலைபப் புலி
போல மாற்றிக் கத்தினான். புலியின் உறுமல் கேட்ட ஒநாய் அஞ்சி அங்கிருந்து ஓடி விட்டது.
அந்த வழியாக வந்த புலி ஒன்று இந்த சத்தத்தைக் கேட் டு.'ஆ இந்தக் காட்டில் இன் னொரு புலி இருப்பது நமக் குத் தெரியாமல் போயிற்றே! என்று மகிழ்ச்சியுடன் குரல் வந்த திசையை நோக்கி நடந் தது.
புலி வருவதைக் கண்ட வேடன். ‘ஓநாயிடம் இருந்து தப்பித்தோம் என்று நினைத் தால் கொடிய விலங்காகிய புலி வருகிறதே.என்ன செய் வது என்று சிந்தித்தான்.
தன் குரலை மாற்றிச் சிங்கம் போல கர்ஜனை செய்யத் தொ Liternet.
குரல் கேட்டதுதான் தாமதம், வேடனை நோக்கி கொண்டி ருந்த புலி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடிக்க அவன் மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் வேட னின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.
நான் இருக்கும் காட்டில் இன்னொரு சிங்கத்தின் குர லா? என்று கோபத்தில் அங்கே பாய்ந்து வந்தது சிங் sts.
அதைப் பார்த்ததும்.எப்படி குரல் எழுப்பி தப்பிப்பது? என்று தெரியாமல் திகைத்து நின்றான் அவன்.
வேறொரு சிங்கத்தை எதிர் பார்த்து வந்த சிங்கம் வேட னைக் கண்டதும், அவன் மீது கோபத்துடன் பாய்ந்து அவனை கொன்று தின்றது. மற்றவர்களை ஏமாற்றி மகிழ்ச்சி இன்பம் கண்ட வேடன் கடைசியில் சிங்கத் திற்கு இரையாகி போனான். முற்பகல் செய்யின் பிற்ப கல்தானே வரும்.
N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O9.20
uা ছাত্রাঞ্জািট
ாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட் புள்ள பிரதேச செயலகப் பிரிவில் சிறப்பு மிக்க சிகிரியாம்லைக்குன்று
து. இல் நிர்மாணிக்கப்பட்ட இது 1982 ல் யுனஸ்கோ அமைப்பினால் உலக
ன்னமாக பிரகடனப்படுத்தப்பட்டது. லக் குன்று 500 அடி உயரமுடையது. சியப்பன் ஆட்சிசெய்த காலத்தில் வாழ்ந்து வந்த இடமாகக் கருதப்படுகின்றது. கப் பிரசித்தி பெற்ற சிகிரியா சுவரோவியம் கலையம்சத்துடன் மிளிர்கின்றதுடன் பியங்களும் சுவர் கவிதைகளும் தீட்டப்பட்டிருந்த போதிலும் தற்போது 22 சுவர் ம் சில சுவர்க்கவிதைகளும் எஞ்சியுள்ளன. க்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மட்டுமன்றி உள்நாட்டு உல்லாசப் b தவறாது கண்டுகளிக்கும் இடமாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து செல்வ
சாலை ஊடாக தம்புள்ளச் சந்திக்குச் சென்று இடது பக்கமாக அ6 சாலையில் சிகிரியா சிறப்பிடத்தை அடையலாம்.
நேசராஜ்குமார் வித்யாசாகர்,
கிளிநொச்சி ம. வி
இரண்டு நண்பர்களும் சந்திப்பதற்கு வழிகாட்டி உத வுங்கள்.
அமெரிக்காவின் பிலடெல்பியா என்ற இடத்தை சேர்ந்த மட்டர் மியூசியம் ஒப் கா லேஜ் ஐ சேர்ந்த டாக்டர்கள் ஒரு மரத்துவ காட்சியை நடத்தினர் அதாவது மனிதர்கள் தவறுதலாக விழுங்கிய பொருட்களை ஒப் ரேசன் மூலம் அகற்றி கண்காட்சியில் ഞഖ5 துள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள பொருட் கள் என்னென்ன தெரியுமா? சேப்டியின் தீக்குச்சி, பட்டன் மற்றும் சிறிய நாய் பொம் மைகள் கூட இடம் பெற்றுள்ளன.
இந்துயன் pன்பள்ளி தரம் 5 SEICLITTUI GAIGANTISb யா/மயிலனி சைவ மகா வித்தியாலயம்
களே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள்
அனுப்பவேண்டிய முகவரி யாழ் ஓசை விரகேசரி கிளைக் காரியாலயம் 17 புகையிரதநிலைய விதி, யாழ்ப்பாணம்

Page 10
பிரித்தானியாவில் குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் தாய்மார்கள்
பிரித்தானியாவில் குழந் ܓ தைகளின் பாதுகாப்பு செல வாலும், வரிசலுகை ரத்து R செய்யப்படாததாலும் பிரித் தானியாவில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆயி ரக்கணக்கானோர் வேலை யில் இருந்து விலகி உள்
6T6TT.
பெண்களுக்கு கிடைக்கும் சம்பளமும் 9ഞDഖf5
இருப்பதால் அவர்கள் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பெண்கள் சம்பாதிக்கும் சம்பளத்தில் 3 இல் ஒரு பகுதியை குழந்தை பாதுகாப்பு செலவுக்கு அளிக்க வேண்டி உள்ளது.
இந்த செலவின அதிகரிப்பால் பெண் கள் தங்களது உணவுக்கான செலவை குறைத்துக் கொண்டு அளிக்க வேண்டி
உள்ளது. பத்தில் ஆறு பெண்கள் வறுமை நிலையிலேயே உள்ளனர். அவர்களுக்கு அலுவலகத்தில் உரிய சம்பளமும் கிடைப்பது இல்லை. இத னால் குழந்தையை தனது பாதுகாப்பில் பராமரிக்கும் போது அந்த செலவை தவிர்க்கலாம் என்று தாய்மார்கள் கருது கின்றனர்.
வலியில் ஓர் EGS)
கிழக்கு சீனாவின் ஆன்ஹூயி மாகாணத் திலுள்ள ஹெபெயி எனும் இடத்திலுள்ள தற்காலிக இல்லமொன்றில் வாழும் தாயொ ருவ கடந்த ஜூன் மாதம் தனது விட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தினால் மிக மோக மாக கருகிய தனது 9 வயது மகனின் முகத் தில் முத்தமிடுவதை படத்தில் கான லாம்.ஏற்கனவே அவரது மகன் இருதடவை
தோல் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட மை குறிப்பிடத்தக்கது
 
 
 
 
 
 

finariana GGG is GIGIGIGOTG 960GT55 jGDIT61 56JOIT556)GTIi 666äi 616öTGi
யாழ் ஓசை
நாங்கள் பிடித்து வைத்துள்ள, 25 சிறுவர்களையும் விடுவிக்க வேண்டு மென்றால், பாகிஸ்தான் பிடித்து வைத் துள்ள அனைத்து தலிபான் பயங்கரவா திகளையும் விடுவிக்க வேண்டும்" என, பாகிஸ்தானிய தலிபான்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஜாவுர் பழங்குடியி னப் பகுதியிலிருந்து, 25 சிறுவர்களை ஆப்கானிஸ்தானின், குனார் மாகாணத் தின் பாகிஸ்தானிய தலிபான்கள் சமீப த்தில் பிடித்துச்
சென்றனர்.
இரட்டை கோபுரத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக் குதல் நடத்தலாம் என்பதால் அமெரி க்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டு உள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் வசி க்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இரு க்கும்படி அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு நியூயோர்க் நகரின் இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். அதில் 3000க்கும் மேற்பட் பலியாயினர். இந்நிலையில் 11ஆம் திகதி இரட்டை கோபுர தாக்குதலின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அப்போது தீவிரவாதிகள் தாக்குதல்
G3L LITñi
GasFILL bLuf.
இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு
தலிபான் அமைப்பு நிபந்தனை சிறுவர்களை விடுவிப்பது குறித்து, தலிபான்களுடன் பழங்குடியினத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்நிலையில், பாகி ஸ்தான் அரசு, சிறையில் வைத்துள்ள அனைத்து தலிபான் பயங்கரவாதிக ளையும் விடுவிக்க வேண்டும். பழங்கு டியினங்கள் அனைத்தும், அரசுக்கு அளி த்து வரும் ஆதரவையும் வாபஸ் பெற வேண்டும் என, பாகிஸ்தானி தலிபான் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
நடத்தக்கூடும் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்
பட்டு உள்ளது.
இளவரசர் ஹரிக்கு அமெரிக்காவில் ஹெலிகொப்டர் விமான பயிற்சி
SFTsits)
இங்கிலாந்து இளவரசர் டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹரி இங்கிலாந்து விமான படையில் அபாசி பிரிவில் கப்டன் ஆக
6T6 TT. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள
நேட்டோ படையில் இங்கிலாந்து இரா
LGib.
ணுவமும் உள்ளதால் அங்கு சென்று தலிபான் தீவிரவாதி களுடன் போரிட அவர் முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே ஹெலிகொப்டர் விமானி ஆக இருக்கின்ற போ தும் அமெரிக்காவில் மேலும் அதி நவீன ஹெலிகொப் டர்களில் விமானி பயிற்சி பெற திட்டமிட்டுள்ளார்.
அதற்கான பயிற்சி அமெரிக் காவில் எதிர்வரும் அக்டோபர் மாதம்
தொடங்குகிறது. 2 விமான படை தளங்களில் இளவரசர் ஹரிக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது.முதலில் கலிபோர்னியாவில் உள்ள எல்சென்ட்ரோ கப்பற்படை தளத் திலும், பின்னர் அரிசேபினாவில் கிலா பெண்ட் என்ற இடத்தில் உள்ள விமான படை தளத்திலும் பயிற்சி வழங்கப்

Page 11
யாழ் ஓசை
O
விடுதிகளை அமைக்கும் கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி
வடமராட்சி, கரவெட்டி பிரதேச அரசினர் வைத்தி யசாலைக்கு ஆண், பெண் விடுதிகளை அமைக்க விடுக்கப்பட்ட கோரிக் கையை சாதகமான முறையில் பரிசீலிப் பதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொண்டர் அமைப்பின் பிரதிநிதி உறு தி அளித்துள்ளார். இவ் வைத்தியசாலை யில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபி விருத்தி தொடர்பான ஆராய்வதற்கான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹமர் போ ரம் ஈ.வி. என்னும் தொண்டர் அமைப் பின் பிரதிநிதி எக்காட் புளோர் என்பவர் அண்மையில் கரவெட்டிப் பிரதேச அர சினர் வைத்தியசாலையைச் சுற்றிப் பார் வையிட்டார்.
அங்கு விஜயம் மேற்கொண்ட இப் பிரதிநிதியை கரவெட்டிப் பிரதேச அபி
விருத்தி ஒன்றியப் போஷகர் செல்வரத் தினம், தலைவர் பொன்னம்பலம் உபத வைலர்களான வி. கணேசமூர்த்தி இ. இராகவன் செயலாளர் த. தெய்வேந்திர ராசா ஆகியோர் வரவேற்றனர்.
இவ் வைத்தியசாலையில் ஆண்,
Gust விடுதிகள் இன்மையால் சிகிச்சை பெறவரும் நோயாளர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து
வருவதாகவும் அவர்களின் வசதி கருதி ஆண் பெண் விடுதிகளையும் கட்டித் தருமாறு அபிவிருத்தி ஒன்றியப் பிரதிநி திகள் அவரிடம் கோரிக்கை விடுத்த 6Tir.
இக் கோரிக்கையை தாம் ஆழமாக பரி சீலிப்பதாக எக்காட்புளோர் தெரிவித் 5 TTT.
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் சுகாதார மேம்பாட்டு அறை
6 pr.606), வலிகாமம் கல்வி வலயப் பிரிவிற் கான சுகாதார மேம்பாட்டு அறை மருத னார் மடம் இராமநாதன் கல்லூரியில் அமைக்கப்படவுள்ளது. சுகாதார திணைக்களத்தின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களின் போஷாக்கு மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்களை மேம்படுத்தும் முகமாக அமைக்கப்பட வுள்ள சுகாதார மேம்பாட்டு அறையே இப்பாடசாலையில் அமையவுள்ளது. இச் சுகாதார மேம்பாட்டு அறையின் மூலம் ஏனைய பாடசாலைகளின் மாண வர்களின் நலன்களும் கவனத்தில் எடுத்து செயற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எல்லாம் சிவமயம் என்பார்கள் எல்லாம் பயமயம் என நடிகர் கமலஹாசன் தெனாலி படத்தில் சொன்னது மாதிரி இப்ப
இச்சுகாதார மேம்பாட்டு அறைக்குத் தேவையான உபகரணங்களை சுகா தாரத் திணைக்களம் வழங்கவுள்ளது.
திருக்கைலா O6NDħċ ħoġol ħ LI
~தெல்லிப்பழை, தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ் தானத்திற்கு அம்பாள் உலா வருவதற் கான திருக்கைலாய வாகனம் அமைக் கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் வாகனம் அமைத்தலுக்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிப்பதற்கான அச்சு வைத்தல் நிகழ்வு கடந்த வியாழக்கி ழமை நண்பகல் துர்க்கா தேவி ஆலய
யாழ்ப்பாணத்தில இருக்கிறவயள் இரவானதும் எதைக்கண்டா லும் பயப்படுகினம் எல்லாற்ற வீட்டிலயும் ஆளுக்கொரு ரோஜ் லைட்டோடையும் பொல்லுகளோடையும் தான் தூங்குனம் பா ருங்கோ. வேலிக்க சத்தம் கேட்டால் எல்லாரும் லைட் அடிச் சுப் பார்க்கிறது இப்ப பழகிப்போச்சு ஆறுமணிக்குப் பிறகு பக் கத்து வீட்டுக்குப் போறதெண்டாலும் முதல்ல யார் வாற தெண்டு குரல் காட்டிக்கொண்டுதான் போக வேண்டியிருக்கு பாருங்கோ. கந்தப்பு வாறேன். பொன்னப்பு வாறேன். எண்டு சவுண்டு போட்டுட்டுத்தான் போக வேண்டிக்கிடக்கிது இல்லாட்டி கொட்டன் எறியோ பொல்லடியோ கண்டிப்பாக விழும் இதனால் சனங்களெல்லாம் நேரத்தோட வீடுகளுக்க முடங்கிப் போகுதுகள் ஊரடங்குச் சட்டம் போடாமலே ஊர் அடங்கிப் போகுது.
இந்த கிறீஸ் பூதம் எண்டிறது உண்மையோ..? உத நம்பலா மோ..? சாதாரண மனிசரால சுவரில மரங்களில தாவ முடியு மோ..? உதென்ன புலுடா விடுகினம் எண்டு இராணுவத்தள பதி கேட்கிறார் பாருங்கோ. இது உண்மையோ பொய் எண்டு உவயள்தான் அறிய வேண்டும் பூதத்தக் கண்டு சனம் கலைச் சுக்கொண்டு ஓடினால் பாதுகாப்பாளர் றோட்டில் நிண்டு சனத்தை எல்லே வீட்டுக்குள்ள கலைக்கினம். அப்ப எப்படி பூதத்தை பிடிக்கிறது. உந்த பூதம் எண்டு நடமாடுறவைய
ஒருக்கா பிடிச்சுப்பார்க்க வேண்டும். அவயளுக்கு ஸ்பிறிங் சப்
யிருக்காம் பிடிச்சு வழுக்குகின உவயள் பற்றி வர்ணனையில் 6 மான் படக்கதை மாதிரியெல்ே ஒரு ஊருக்குள்ளே பொழுது விடப்படும்) பூதங்கள் அந்த ஊ வர்களை சுரண்டிவிட்டு ஊரை டிட்டு மெதுவாக அடுத்த ஊரு இடங்களில் நேரம் குறித்து வை ஏத்திக்கொண்டு போகினம் என் கத்து ஊருக்குப் போய் அங்கயு போட்டு அடுத்த ஊர் இப்படிே போட்ட ஒழுங்கின்படி செய்து பான இடத்தில் போய் அமைதி
ஊருக்குள் சனம் அவை போன
கொண்டும் பொல்லுகள் தடிக நித்திரை முழுச்சிக்கொண்டு அ டயே நிப்பினம் ஊரைக்குழப்பி
இப்ப இரண்டு நாளா இப்படி வில்லை எண்டு பொலிஸ் அதி
பாத்திருக்க்ாம் கையில் பட்டினத்தட்டினால் நீளமானகத்தி பார்த்த காரியம் நிறைவேற்ாவிட
மைெட்ெைெைை
 
 
 

9.09.20 II
பாடசாலை நூலகங்களுக்கு
நூல்கள்,தளபாடங்கள் அன்பளிப்பு
grഞ്ഞു, வேல்ட் விஷன் நிறுவனத்தினால் சங்
Teosõ (35 L
இரண்டின் நூலகங்களுக்கு புத்தகங்கள்
LDsDOILD 56ITLIML-ISIS6IT 6T60IL160T 6).JPsSSL
பட்டுள்ளன. சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்
துக் கல்லூரி ஆகியவற்றின் நூலகங்க
LUIT LEFT6C5D6AD 56T
ளுக்கே தேவையான நூல்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பாடசாலை மாணவர்களின் வா சிப்புத்திறனை அதிகரிக்கும் வகையில் பாடசாலை நூலகத்திற்குரிய வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.
வலி, வடக்கு பிரதேச சபையின் மயிலிட்டி அலுவலகம் இடமாற்றம்
தெல்லிப்பழை, வலி. வடக்கு பிரதேச சபையின் மயி
லிட்டி உப அலுவலகம் வியாழக்கிழமை
முதல் வயாவிளான் குட்டியப்புலத்தில் அமைந்துள்ள பொது நூலக டத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.
இவ் உப அலுவலகமானது வசா
விளான் கட்டுவன், மயிலிட்டி ஆகிய பிரதேச மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யுமுகமாக ஆரம்பிக்கப்பட்டிருந்
U OSOITTāsGJITrà பனரி ஆரம்பம்
வீதியில் பரிபாலன சபைத் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் நடை பெற்றது. ݂ ݂ ݂ ݂ ܓܡ
ஆலய பிரதம குரு சிவபூரீ அகிலேஸ் வரக் குருக்கள் உட்பட சிவாசாரியார்க ளின் பூசை வழிபாட்டுடன் ஆரம்பிக்கப் பட்ட நிகழ்வில் சமயப் பெரியார்கள்
5 L
ஆட
தது. நாட்டில் கடந்த காலங்களில் ஏற் பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் தற்காலிகமாக மல் லாகத்தில் அமைந்துள்ள வலி. வடக்கு பிரதேச சபை கட்டடத்தில் இணைந்து இவ் உப அலுவலகமானது இயங்கிவந் துள்ளது.
தற்பொழுது 21 வருடங்களின் பின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடு விக்கப்பட்டுமக்கள் மீளக்குடியமரத் நிலையில் மக்களின் நன்மை கருதி வயாவிளான் கட்டுவன்
தொடங்கிய
பகுதி மக்களுக்கான சேவையை வழங் கும் பொருட்டு வயாவிளான் குட்டியப்பு லத்தில் அமைந்துள்ள பொது நூலக கட் டடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பான பிரேரணை வலி. வடக்கு பிரதேச சபையின் முதலாவது கூட்டத் தொடரில் பிரதேச சபை உறுப் பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மயிலிட்டி உப அலுவலகத்தை இடமாற் றுவது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்
உட்பட பலர்கலந்து கொண்டனர்.
மாம் எண்டு 6TCiull GT606) Tib பருகுது தெரியுமே.சுப்பர்
உந்த கதை எல்லாம் இருக்கு டும் போது இறங்கும் (இறக்கி ரிலிருந்து வீடொன்றில் உள்ள அல்லோலகல்லோலப்படவிட் குபோய்விடுவினம். சில ச்சு இயவள வாகனத்தில வந்து ாடு கேள்வி அப்படியே பக் அரட்டி சனத்த எழுப்பிப் இவயள் தங்கட காரியத்த முடிச்சுப்போட்டு பாதுக்காப் ாக தூங்கிவிடுவினம். ஆனால் பாதையைப் பார்த்துக்
வாளுகளோட இரவிரவாக வனைப்பற்றி வர்ணனையோ விட்ட கூத்தாடி நல்ல உறக்கம் பான கொம்பிளயினும் வர காரிகள் சொல்லகினம் எதிர்
டால் இனி கிறிஸ்பூதங்களுக்கு
ஏன்.?
தமை குறிப்பிடத்தக்கது.
என்ன வேலை. சனத்தின்ர நிம்மதியை குலைச்சுப்போட்டது அவர்களுக்கு வெற்றி தானே பாருங்கோ. இப்பதான் படிச்ச வயள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உதுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்க வெளிக்கிடுகினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ய வோ? விடவோ..? எண்டு பயத்தோட இருந்தவயள் கொஞ்சம் தைரியத்தை வரவளைச்சுக்கொண்டு உதில இறங்கியிருக்கி னம். இப்படி நாலஞ்சு இடத்தில எதிர்ப்பைக்காட்டினால் தான் முடிவு வரும்
இன்னுமொரு சங்கதி கேளுங்கோவன் சாவகச்சேரிப் பக்கம் இன்னுமொரு மங்காத்தா விளையாட்டுத் தொடங்கபியிருக் குப் பாருங்கோ.
பாடசாலைப் பிள்ளைகளை கடத்திக்கொண்டு போய் தூர இடங்ககளில் அநாதரவாக விட்டு அவயின்ர பெற்றோரைக் குழப்புறது எண்டு புது விசமத்தனமான நாடகத்தை தொடங்கி யிருக்கினம். அண்டைக்கொரு பாடசாலைப் பெடியனை சாவ கச்சேரியிலிருந்து கடத்தி கொழும்புத்துறையில கொண்டு போய்விட்டிருக்கினம்.இதனால தாய் தகப்பன் பிள்ளையள யா டசாலைக்கு அனுப்பிப் போட்டு வாசல்ல பாடசாலை விடும் வரை காத்துக்கொண்டிருக்கினம் பாருங்கோ. கடந்த காலத் தில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகளுக்கு தங்கட குஞ்சு களை காத்து வந்தவயளை இப்ப சமாதான காலத்திலயும் பிள் ளைகள பிள்ளைபிடிகாரரிடமிருந்து காப்பாற்றுறதுக்காக பிள் ளையஞக்குப் பின்னாலேயே திரிய வேண்டிக்கிடக்குது.
மாசத்துக்கு ஒரு பிரச்சினை எண்டு புதுப்புது பிரச்சினைகள்
உருவாக்கப்பட்டு எங்கட யாழ்ப்பான சனத்தின்ர நிம்மதியக் குலைக்க வேண்டுமென்றே கொஞ்சப்பேர்றும் போட்டு யோ சிச்சு வருகினம் பாருங்கோ. வேற மாவட்டங்களில இப்படி யான பிரச்சினைகள் நடக்கேக்க அங்கிருக்கும் அரசியல் தலை வர்கள் அதில தலையிட்டு அதை ஒரு முடிவுக்கு கொண்டுவ ருகினம். ஆனால் இந்த யாழ்ப்பாணத்தில இப்படி பிரச்சினை நடந்தகொண்டே இருக்குது. இங்கிருக்கும் பெரும் அரசி யல்வாதி ஒருவர் இதைப் பற்றி வாயே திறக்கல்லையே ?
*。

Page 12
தமிழ் தேசியத்தின்
09.09.2
மீது பற்றுறுதியுடன்
செயற்பட்டவரின் இழப்பு:ஈடுசெய்யமுடியாது
மட்டு.எம்.பி. அரியநேத்திரன் அனுதாபம்
துறைநீலாவனை, தமிழ் தேசியத்தின் மீது பற்றுறுதியு டன் செயற்பட்டவராகவும் தனக்கு கிடைத்த அரச பணியின் மூலம் மக்க ளுக்கு மனங்கொள்ளத்தக்க சேவையை அளித்தவராகவும் விளங்கிய த.இராசை யாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இவ்வாறு வெல்லாவெளி கிராமத் தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உத்தி யோகத்தர் த.இராசையாவின் மறைவு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விடுத் துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித் துள்ளார். அவர் தனது அனுதாபச் செய்
தியில் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் போர் அனர்த்தம் காரணமாக பெரிதும் பாதிக் கப்பட்ட கிராமமாகவும், பல தடவை உள்ளக இடம்பெயர்வுக்கு உட்பட்ட கிராமமாகவும், உயிர், உடைமை போன்ற பல இழப்புக்களை சந்தித்த கிராமமாக வும் வெல்லாவெளி விளங்கியது.
இவ்வூரின் தனித்துவ அடையாளங்க ளுள் ஒன்று தமிழ்த் தேசியத்திற்கு உரமூட்டுகின்றமையாகும். இவ்வாறு உரமூட்டிய சமூகப் பற்றாளனாகவும் சமூக சேவகனாகவும் விளங்கிய அமரர். த இராசையாவின் பிரிவு தமிழ்த் தேசி யத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காத்தான்குடியில் சேகரிக்கப்ப
ஆரையம்பதியில் ெ
காத்தான்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆரையம்பதி பிரதேச சபையில் அனுமதியின்றி ஆரையம்பதி பிரதேசத்தில் காத்தான்குடி நகர சபை கொட்டியதை கண்டித்து நேற்று ஆரை யம்பதி பொதுச்சந்தை முன்பாக ஆர்ப் பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் திருமதி கிறிஸ்டினா சாந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள், பொது மக்கள் பங்கு கொண்டனர்.
ஆரையம்பதி பிரதேச சபையின் எவ் வித அனுமதியுமின்றி காத்தான்குடி நக
காட்டப்படுவதைகண் பிரதேச சபை தவிசாலி
ரசபை பிரிவில் சேகரிக்கப்படும் குப் பைகளை ஆரையம்பதி பிரதேசத்தில் கொட்டக்கூடாது எனும் கோஷங்களை இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் எழுப்பினர்.
இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் ஸ்தலத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டோரை சந்தித்து விடயங்களை கேட்ட றிந்து கொண்டார்.
இது தொடர்பில் காத்தான்குடி நக ரசபைக்குரிய குப்பைகளை ஆரையம் பதி பிரதேச சபை அனுமதியின்றி ஆரையம்பதி பிரதேசத்தில் பொலிஸா
இடர் முகாமைத்துவ அமைச்சினால் 400 வீடுகள் புனரமைக்கும் பணிகள் முன்னெடுப்பு
நுவரெலியா, நுவரெலியா மாவட்டத்தில் கடந்த காலங் களில் மண்சரிவாலும், தீயினாலும் பாதிக்கப் பட்ட 400 வீடுகள் புனரமைப்பதற்கான நட வடிக்கைகள் இடர்முகாமைத்துவ அமைச்சி னால் எடுக்கப்பட்டு வருவதாக இடர் முகா மைத்துவ அமைச்சின் நுவரெலியா கிளை முகாமையாளர் எரந்தன ஹேமவர்தன தெரி வித்தார்.
இதன் முதற்கட்டமாக கந்தப்பளை பார்க் தோட்டத்தில் கடந்த ஜனவரி முதலாம் திக தி தீக்கிரையான 22 லயன் அறைகளுக்கு
பதிலாக புதிதாக 4 வீடுகளைக் கொண்ட்
வீடமைப்பு:திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்பு:திட்டத்திற்கு 55 இலட் சம் ரூபா செலவிடப்படவிருப்பதாகவும் இதற்கு தோட்டநிர்வாகம் 11 இலட்சம் ரூபா
வும், இடர் முகாமைத்துவ அமைச்சு மூலம் 4
இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவும் ஏனைய மிகுதி தொகையை அரசாங்கத்தாலும்
டம் செயல்படுத்தவிருக்கின்றது. இவ்வே லைத்திட்டத்தை நுவரெலியா மாவட்ட பா ராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியு மான பி.இராஜதுரை, நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி ஆகியோர்
பெறப்பட்டு இவ் வீடமைப்பு வேலைத்திட்
அடிக்கல் நாட்டி வைத்ததாகவும் எரந்தன ஹேமவர்தன தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேசத்திலுள்ள 10 தோட் டங்களில் 152 வீடுகளும், அங்குராகெத வில் 1 தோட்டத்தில் 24 வீடுகளும் வலப் பனை பிரதேசத்தில் 4 தோட்டங்களில் 125 வீடுகளும் கொத்மலையில் 4 தோட்டங்க ளில் 90 வீடுகளும், அம்பகமுவவில் 7 தோட்டங்களில் 102 வீடுகளும் புனரமைக் கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரி வித்தார்.
அதிசக்தி வாய்ந்த கைக்குண்டு மீட்பு థ్రో 35ഞണ്ട്. இராணுவத்தினர் யுத்த காலத்தில் பாவிக் கும் அதிசக்தி வாய்ந்த கைக்குண்டொன்றி னை, மொனராகலைப் பொலிஸார் புதன்கி ழமை மாலை மீட்டுள்ளனர். மொனராக லைப் பகுதியின் ஹொரம்புல என்ற இடத் தின் மதகொன்றில் மறைத்து வைக்கப்பட் டிருந்த கைக்குண்டே மீட்கப்பட்டதாகும்.
இக் கைக்குண்டு கே400 ரகத்திலான அதிசக்தி வாய்ந்ததென்று, மொனராக லைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி ஏடிஎச் கலனகுரிய தெரிவித்தார்.
 
 
 

அக்கரைப்பற்றில் பாதுகாப்பு குழு
(அட்டாளைச்சேனை மேலதிக, புதிய
காத்தான்குடி நிருபர்கள்) அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதி காரி பிரிவில் டெங்கு நோய் பரவாது பாது காக்கும் நோக்கில் பிரதேச டெங்கு பாது காப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகா தார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எல். சித்தீக் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதா உல்லா, அஹமட்ஸ்கீ பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏறாசீக், பிரதேச செய லாளர் எம்.வை. சலீம், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எல். சித்தீக், பொ லிஸ்நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜிர சீட் முகம்மட் ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். அக்கரைப்பற்று மாநகர
டும் குப்பைகள் ாடித்து ஆர்ப்பாட்டம்
ாரும் கலந்து கொண்டார்
ரின் உதவியுடன் கொட்டியதை இதன்போது கண்டித்தனர்.
இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி உள்ளூராட்சி மன் றங்களின் தலைவர்களை உள்ளடக்கிய தான கூட்டமொன்றை பொலிஸார் ஏற் பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் தெரிவித் தார். காத்தான்குடி நகரசபை புதன்கிழ மையன்று காத்தான்குடி பிரதான வீதி யில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட் டம் செய்தமை இங்கு குறிப்பிடத்தக் கது.
சபையில் நடைபெற்ற டெங்கு பாதுகாப் புக்குழுக் கூட்டத்தில், பிரஸ்தாப குழு அமைக்கப்பட்டதுடன் எதிர்வரும் காலங் களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாது காப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர், பொ லிஸ் உத்தியோகத்தர், கிராம சேவை அதி காரி உள்ளிட்ட உப குழுவினர் வாரத்தின் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் வீட்டை யும், வீட்டுச் சூழலையும் சோதனை செய் வதெனவும் இதன்போது பாதுகாப்பான இடங்களுக்கு வேறாகவும், பாதுகாப்பற்ற இடங்களுக்கு வேறாகவும், ஸ்ரிக்ரிக்கர் ஒட்டுவதெனவும் கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது. 96ODdigit 6DDjgirfLT6)
LDL ä556TIL 622 ULI
(புதிய காத்தான்குடி நிருபர்)
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறி சேன நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையின் தேவைகளைக் கேட் டறிந்தார்.
அத்துடன், வைத்தியசாலை மண்டபத் தில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளித ரன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அரு மைநாயகம் மற்றும் சுகாதாரத்துறை அதி காரிகளும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ்.சுபைர் தலைமையில் நடைப்பெற்ற இம் மாநாட்டில் பேசிய அமைச்சர் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளை மேம்படுத்தி அதன் தேவைகளை நிறை வேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிக்காட்டலில் துரித நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
பாலிநாணயத்தாளை வழங்கிய இருவர் கைது
செங்கடகல, எரிபொருளை நிரப்பிய பின்னர் போ லியான 1000 ரூபா நாணயத்தாளை வழங்கிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் கலஹா நகரில் புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் கலஹா நகரி லுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத் திற்கு வந்த இருவர் ஒரு லீற்றர் எரிபொ ருளை மோட்டார் சைக்கிளுக்கு நிரப்பிக் கொண்டு ரூபா 1000 நாணயத்தாள் ஒன் றினை வழங்கியுள்ளனர். -
1000 ரூபா நாணயத்தாளை பெற்றுக் கொண்ட எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர் சந்தேகம் கொண்டு பொலிஸா ருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரை யும் போலி 1000 ரூபா நாணயத்தாளு டன் கைது செய்து விசாரணைகள் மேற் கொண்டபோது சந்தேகநபர்கள்கலஹா புபுரஸ்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர் கள் எனத் தெரியவந்துள்ளது.
காட்டு யானைகளிடமிருந்து மக்களை
பெங்கு பரவுவதை தடுப்பதற்கு
பாதுகாக்க மின்சார வேலி அமைப்பு
நுவரெலியா, வலப்ப்னை அங்குராஸ்கெத பிரதே சத்திலுள்ள கிராமங்களில் காட்டு யா னைகளின் அட்டகாசத்திலிருந்து கிராம மக்களை பாதுகாப்பதற்காக காட்டு பிர தேசமான தெரிப்பேயிலிருந்தே விக் டோரியா நீர் தேக்கம் வரையுள்ள 29 கிலோ மீற்றர் தூரம் 36 இலட்சம் ரூபா செலவில் மின்சார வேலி போடப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ அமைச்
சின் நுவரெலியா கிளை முகாமையாளர்
எரந்தன ஹேமவர்தன தெரிவித்தார்.
வருடம் தோறும் ஜூன், ஜூலை,
ஆகஸ்ட் மாதங்களில் இப்பிரதேசத்தி
லுள்ள காட்டு யானைகள் கிராமங்களுக்
குச் சென்று பாரிய சேதங்களை ஏற்ப
டுத்திவருவதால் இந்த மின்சார பாது காப்பு வேலி அமைக்கப்பட்டு வருவ
தாக அவர் மேலும் தெரிவித்தார்.

Page 13
யாழ் ஓசை
6 IgD GESTADT
OS
e
SD O S S S O I DI
p குடாநாட்டில் அனைத் துப் பகுதிகளிலும் கடந்த வருடத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவியதையும் பலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட தையும் 27 பேர் இதனால் பலியானதை யும் நாம் மறந்திருக்க முடியாது. டெங்கு நோய் பரவிய வேளையில் அரச, அரச சார்பாற்ற நிறுவனங்கள், சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் மக்களின் ஒத்து ழைப்புடன் டெங்கு நோய் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்
.[iقS-
தற்பொழுது மீண்டும் டெங்கு நோய் பரவக் கூடியதொரு சூழ்நிலை யாழ்ப்பா ணத்தில் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, * பருவப் பெயர்ச்சி மழையின் ஆரம்பம் * தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்
அதிகரித்த வருகை * டெங்கு நோய் குறைவடைந்ததால் மக்
களிடையே தோன்றியுள்ள விழிப்பு Gonfallsársado * டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புக
ளின் குழலுக்கான இசைவாக்கம் * டெங்கு நோயின் தனித்துவமான பரவு
கின்ற மற்றும் ஆபத்தை விளைவிக் கும்தன்மை முன்னேற்றமடைய வேண்டியுள்ள நகர்ப்புறங்களிலுள்ள கழிவுப்பொருள் மற்றும் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் இறு தியகற்றல் முகாமைத்துவம்
போன்றவற்றைக் குறிப்பிடலாம். தற்பொழுது குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பருவ மழையின் தூறல் கள் ஆரம்பித்துள்ளன. அத்துடன் எமது சுற்றாடலில் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான நீர்தேங்கக் கூடிய இடங்களும் கவனிக்கப்படாமல் உள்ளன. வீட்டுப் பீலிகளில் சருகுகள் சேர்ந்து அடைபட் டுள்ளதால் மழை நீர் தேங்கி நிற்கக் கூடி யதாகவுமுள்ளது. இடையிட்டுப் பெய்யும் மழையின் போது இவ்வாறான இடங்க
ளில் சிறிதளவில் நீர் தேங்கி நிற்கும் போது ஏற்கனவே இடப்பட்டிருந்த அல் லது புதிய முட்டைகள் இடப்பட்டு டெங்கு நுளம்புகள் அதிகளவில் பெருகக் கூடிய ஆபத்து உள்ளது. இந்த நுளம்புக ளுக்கு ஒரு தேக்கரண்டியளவு நீரே முட் டையிட்டுப் பெருக்கமடையப் போதுமா னதாகும்.
இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து டெங்கு நோயின் தாக்கம் குறைவடைந்து காணப்பட்டதால் மக்கள் மத்தியில் ஏற் பட்டிருந்த டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வுநிலை குறைவடைந் துள்ளது. அத்துடன் டெங்கு நோய் அதி களவில் பரவிய காலப்பகுதியில் பிரதேச மற்றும் கிராமிய மட்டத்தில் இடம்பெற்று வந்த டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக் கைகளிலும் ஏற்பட்ட பின்னடைவுக ளும், மக்கள் உடனடி சிகிச்சை பெறுவ தில் காட்டுகின்ற கரிசனையற்ற தன்மை யும் மீண்டும் டெங்கு நோய் கட்டுப்பாட் டுக்குள் இருந்த நிலையிலிருந்து மீண் டும் கட்டுப்படுத்துவதற்குக் கடினமான அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூ டிய ஆபத்தான நிலமைக்கு அடித்தளமிட் டுள்ளது.
டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்பு கள் முன்னர் பெருக்கமடைந்த சிறிய நீர் தேங்கக்கூடிய இடங்கள் சுற்றாடலில் இல்லாதவிடத்து எமது கண்காணிப்புக் குட்படாத அடைபட்டுள்ள பீலிகள், குளி யல் தொட்டிகள், நீர்த்தொட்டிகள் பாவனை குறைந்த ஆழம் குறைவான கிணறுகள், நீர்த்தாங்கிகள் போன்றவற் றில் பெருக்கமடைவது கண்டறியப்பட் டுள்ளது. எனவே எமதுசூழலில் இவ் வாறான இடங்களையும் எமது கண்கா ணிப்புக்குட்படுத்தாவிடின் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் பெருக்க மடைவதை கட்டுப்படுத்துவது கடினமா
கும். அத்துடன் இந்த நுளம்பின் முட்டை
கள் ஆறு மாதகாலம் வரை நீரின்றி
 
 
 
 
 

OS2O
Shao is
II (Le CSIL
குறிப்பிட்ட நீர்தேங்கக்கூடிய இடங்க ளில் ஒட்டியவாறு உயிரோடிருந்து மீண் டும் நீர் வரும் வேளையில் பொரிக்கக் கூடியவை. எனவே நீரை அதிகளவு சேமித்து வைத்திருக்கும் இடங்களை நீரை வெளியேற்றி வாரத்துக்கொரு தட வையாவது நன்றாக உரஞ்சிக் கழுவுதல் வேண்டும். அத்துடன் இந்த நுளம்புகள் எமது சுற்றாடலிலுள்ள சிறிய புதர்கள் போன்ற குளிர்ச்சியான பகுதிகளிலேயே அதிகமாக தங்குகின்றன. எனவே வீட் டுச்சுற்றாடலிலுள்ள இவ்வாறான பகுதி கள் அகற்றப்பட வேண்டும்.
டெங்கு நோயைப் பொறுத்தவரை அத னை இலகுவில் உறுதி செய்து கொள் வது கடினம் பெரும்பாலும் திடீரென ஏற் படுகின்ற கடுமையான காய்ச்சல், தலை வலி, தசை மற்றும் மூட்டுவலி, வாந்தி மற்றும் கண்களில் வலி போன்றவை பெதுவான அறிகுறிகளாகவுள்ளன. இவ் வாறான அறிகுறிகள் ஏனைய நோய்கள் பலவற்றுக்கும் பொதுவானவை. இவ்வறி குறிகளைத் தொடர்ந்து நோய் இயல்பா கவே குணமடைந்ததைப் போல் உணரப் பட்டாலும் அது ஒருவருக்கு திடீரென உயிராபத்தை விளைவிக்கக்கூடிய டெங்கு அதிர்ச்சி நிலைக்கு இட்டுச்செல் 6)(pliqui-gub.
எனவே நோய் பரவுகின்ற காலப்பகுதி யில் ஏற்படுகின்ற காய்ச்சல் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு இருப்பதும், தகுதியான வைத்தியர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவதும் முக்கியமானதா கும். இக்காலப்பகுதியில் பரசிற்றமோல் வகை தவிர்ந்த அஸ்பிரின், புருபன், டைக்குளோபெனக் சோடியம் போன்ற மாத்திரைகள் பாவிப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும். இந்த வகை மாத்தி ரைகள் குருதிப் பெருக்குநிலையை ஊக் குவிக்கக்கூடியவை.
டெங்கு நோய் நான்கு வகையான கிரு S. டுத்தப்படுகிறது
றில் ஒரு வகையான கிருமியால் நோய்க் குள்ளான ஒருவருக்கு மீண்டும் வேறு வகையான கிருமி தொற்றுமானால் மிக மோசமான பாதிப்பை அல்லது மர ணத்தை ஏற்படுத்தகூடிய வகையில் அவருக்கு டெங்கு நோய் ஏற்படலாம், ஏற்கனவே டெங்கு நோய் அறிகுகளின் எதுவுமின்றி ஏற்பட்ட ஒருவருக்கு இந் நிலை ஏற்பட முடியும். யாழ்.குடாநாட் டில் கடந்த வருடத்தைப்போல் மீண்டும் டெங்குப் பரம்பல் ஏற்படுமானால் அதிக தாக்த்தை எதிர்கொள்ளவேண்டியிருக் கும்.
எமது பிரதேசங்களில் சந்தைப்பிரதே சங்கள், நகர்ப்பிரதேசங்கள் மற்றும் நெருக்கமான குடியிருப்புப் பிரதேசங்க ளில் பிளாஸ்ரிக், பொலித்தீன் மீள் சுழற் சிக்கான பொருட்கள் மற்றும் குடிமனைக் கழிவுப்பொருட்கள் ஆகியவற்றை கிரம மாக அகற்றுவதுடன் கழிவுநீர் முகா மைத்துவம் மற்றும் மழைநீர் வடிகால்க ளும் திருத்தியமைக்கப்படவேண்டிய நிலையிலுள்ளன.
இவ்வாறான நிலைமைகள் டெங்கு நோய் பரம்பல் ஏற்படுகின்ற காலப்பகுதி களில் எப்போதுமே எமக்கு அச்சுறுத்த லாகவே இருந்து வந்திருக்கின்றன. என வே இவை தொடர்பில் எடுக்கப்படு கின்ற காத்திரமான முன்னேற்ற திட்டங் கள் நீண்டகால நோக்கில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் பயனுடையவையாக -960ւՕպtb.
எனவே மீண்டும் நிர்வாகம் மற்றும் சமூகத்தின் அனைத்து மட்டங்களில் உள்ளவர்களும் டெங்கு நோய்க் கட்டுப் பாடு தொடர்பில் தத்தமது பங்கினை உணர்ந்து டெங்குக் கட்டுப்பாட்டு சனா
13

Page 14
4.
சிங்களம்
சாமான்யென் கத்தா கிரீமட அவஸ்ய வச்சன ஹா வாக்ஹாய
பொது உரையாடலுக்குத் தேவையான சொற்களும் வாக்கியங்களும்
நபர்1:- மட்ட் வெட்ட்ட் யன்ன் பரக்கு வெனவா எனக்கு வேலைக்
குப் போக தாமதமாகும். நபர்2: எயிபரக் உனே? ஏன் தாமதம்-? ܬ ܼܲ
நபர்1:- பயிசிகலயே ஹூலன் கியா சைக்கிளில் காற்று போய்விட்டது.
--
ܟ̣
நபர்2= பஸ் எக பரக்கு உனா பஸ் தாமதமாகி விட்டது. நபர்1:-ஒயாகசாத பெதலத? நீங்கள் கல்யாணம் கட்டிவிட்டீர்களா? நபர்2:- ஒவ்- மம கசாத பெதலா ஓம் நான் கல்யாணம் முடிச்சு இருக்
கின்றேன். நபர்1:நே-மம கசாத பெதலா நே இல்லை நான் கல்யாணம் கட்ட
இல்லை நபர்2= ஒயாடழமயி கிதெனக் இன்னவத? உங்களுக்கு எத்தனை
பிள்ளைகள் இருக்கு? நபர்1:-ழமயிதுன்தெனக் இன்னவா மூன்று பிள்ளைகள் இருக்கு நபர்2- புத்தாலாதென்னயிதுவயி இரண்டு மகன்களும் ஒரு மகளும் நபர்1:-ழமயிஇஸ்கோலெ யனவத7 பிள்ளைகள் பாடசாலைக்கு
போகிறவர்களா? நபர்2- புத்தாலாதென்னம பொஸ்கோஇஸ்கோலட்ட யனவா இரண்டு
பிள்ளைகளும் பொஸ்கோ பள்ளிக்கூடத்துக்கு போகிறார்கள். நபர்1:-ழமயி கொஹெத டியூஷன் யன்ன? பிள்ளைகள் எங்கே டியூச
னுக்கு போகிறார்கள்? நபர்2-இஸ்கோலெ ஹொந்தட்ட உகன்வனவா? பாடசாலையில்
நன்றாக படிப்பிக்கிறார்களா? நபர்1:- டியுஷன் யன்ன நே டியூஷன் போவதில்லை நபர்2:- டியூஷன் பெஷன் எகக் விதரயினே டியூஷன் ஒரு பெஷன்
மட்டும் தானே
நபர்1:-தே எகக் பொழுத7 தேனீ குடிப்போமா? நபர்2:-ஹா பொகொம ஹொந்தயி சரி மிகவும் நல்லம் நபர்1:- அவ்வநிசாஹரிவதுரதிப்பஹயி வெய்யிலான படியால்சரி
யான தாகம் நபர்2:- அரகடேட்டயமுத? அந்த கடைக்கு போவோமா? நபர்1:-ஹரி யமு சரி போவோம்
நபர்2: எக னெமே, தன் படு மிலஹரி வெடிய் நேத? அது இல்லை,
இப்ப சாமான்களின் விலை சரியான அதிகம் அல்லவா? நபர்1:- அப்போ ஏகென கத்தாகரன்னட்ட எப்பா அப்போ அது
பற்றி கதைக்க வேணாம் நபர்2:-ஜீவத்வென்ட ஹரி அமாருயி சீவிக்க சரியான கஷ்டம் நபர்1:- வெலாவதவல் தொலஹா உனா நேரம் பன்னிரண்டு
ஆகிவிட்டது. நபர்2:- மம இஸ்கோலெட்ட யனவா நான் பள்ளிக்கூடத்துக்கு
போறேன். நபர்1:-ழமயி கெதர எக்கரகென யன்ன ஒனே பிள்ளைகளை வீட்
டுக்கு கூட்டி செல்ல வேணும். நபர்2:-ஹரிஹரி ஆயெ வெலாவக்க ஹம்புவெம்மு சரி சரி வேறு
நேரம் சந்திப்போம்.
2Ανδόνηύ
09.09.2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- ܐ
யாழ் ஓசை
ப்பு சுமையல்ல
காலம் வந்தாச்சு D காட்ட வாருங்கள் காலம் என்றாலே D காட்டும் காலம் தான் ம் நேரம் படிக்காமல் ல்லாமல் ஊர் சுற்றும் லக் கூட்டம் சேராமல்
காணப் படித்திடுவோம் முன்னே உயர்ந்தோரும் ப் போல படித்தவரே பாய் படிப்பை எண்ணாமல் பாய் அதனை ஏற்போமே
அப்பா நினைவெல்லாம் மச் செல்வம் நம்முடைய மயான எதிர்காலம்
மிக்க புகழ் வாழ்க்கை
களும் ஆசிரியர்களும்
பதிகாரம்- இளங்கோவடிகள் மாயணம் (மூலம்)- வான்மீகி மாயணம் (தமிழ்)- கம்பர்
யபுராணம்- சேக்கிழார் பாரதம் (மூலம்)- வியாசர் பாரதம் (தமிழ்)-வில்லிபுத்தூரார் வாசகம்- மாணிக்கவாசகர்
buT66 of
*ஒப்பிலக்கணம்- வீரமாமுனிவர் * மகாவம்சம் மகாநாம *பாஞ்சாலிசபதம்- சுப்பிரமணியபாரதியார் *காஞ்சிபுராணம்- சிவஞானமுனிவர் *நற்சிந்தனை- யோகர் சுவாமிகள் *நன்னூல்- பவணந்தி முனிவர் *வெற்றிவேற்கை- அதிவீரராம பண்டிதர் *நல்வழி
நீதிநூல்
ஆத்திசூடி- ஒளவையார் *மனோன்மணியம்- சுந்தரம்பிள்ளை *கீதாஞ்சலி-இரவீந்திரநாத் தாகூர் *மணிமேகலை- சீத்தலைச்சாத்தனார் *தொல்காப்பியம்- தொல்காப்பியர் *சூடாமணி தோலாமொழித்தேவர் *திருப்புக்ழ்- அருணகிரிநாதர் *போரும் சமாதானமும்- லியோ ரோல்ஸ்ரோய் *நளவெண்பாட் புகழேந்தி *அர்த்தசாஸ்திரம்- கெளடில்யர் *ஆசியஜோதி-எட்வின் அனால்ட் *சத்தியசோதனை- மகாத்மாகாந்தி *குடியாட்சி- பிளேட்டோ *ஒரு உலகம்- வேன்ட்ஸ் வில்கி *மூலதனம்-கார்ல் மாக்ஸ் *சகுந்தலை வெண்பா- க. நடேசபிள்ளை *இனியவை நாற்பது- பூதஞ்சேந்தனார் *கீதகோவிந்தம்- ஜெயதேவர்
(தொகுப்பு -த. மிதிலா)
அ பொது அறிவுப் போட்டி 04 அ -
முஸ்லிம் மக்களின் புனித நூல் எது?
இலங்கையின் தேசிய கீதத்தின் சொந்தக்காரர் யார்?
இராமாயணத்தை சிங்களத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
வானொலியை கண்டுபிடித்தவர் யார்?
இந்தியாவின் நிர்வாகத் தலைநகர் எது?
சீனாவின் தலைநகர் எது?
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார்? மியன்மார் முன்பு எப்படி அழைக்கப்பட்டது?
ஜப்பானின் தலைநகர் எது?
9. சதாம் உசைன் எந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்? பாது அறிவுப் போட்டி- 02க்கு சரியான விடை எழுதி அனுப்பியவர்களில்
ரிவு செய்யப்பட்ட 3 அதிஷ்டசாலிகள்
நேசராஜ்குமார் தமிழினி, 2. அ. கபீர்த்தன் 3. சி. வனோஜா
கிளிநொச்சி இல. 620 நாவலர் விதி இந்த வேதுரைராசா,
மகாவித்தியாலயம், அரியாலை, வாகையடி, மீசாலை
கிளிநொச்சி unblumesub மேற்கு மீசாலை
பொது அறிவுப்போட்டி -02 விடைகள்
01.80 ஆவது ஆண்டு நிறைவு 02. டி.எஸ். சேனநாயக்க 03. சுகவாழ்வு/ கலைக்கேசரி O4. LI JITé5 gu TLDT 05. நீல் ஆம்ஸ் ரோங்
06. ஐசாக் நியூட்டன்
O7.2OO41226
08. அப்துல் கலாம் 09. மகாத்மா காந்தி 10. பகவத் கீதை
சரியான விடைகளை எழுதி அனுப்பும் முதல் மூன்று அதிஷ்டசாலிக ளூக்கு மூன்று மாதத்துக்கான யாழ் ஓசை வாரஇதழ் இலவசமாக
வழங்கப்படும் சரியான விடைகள் அடுத்த வார யாழ் ஓசையில் பிரசு ரிக்கப்படும் உங்கள் விடைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன் னர் எமக்கு அனுப்பி வையுங்கள்
விரகேசரி/யாழ் ஓசை காரியாலயம், ݂ ݂ 117 புகையிரதநிலைய விதி, யாழ்ப்பாணம்,

Page 15
யாழ் ஓசை
றிஸ் மனிதன் விவகாரம் யாழ்ப்பாணத்தில் இன்னும் ஓய்ந்த பாடாக இல்லை. உட ல் ப்ரவிய புற்றுநோய் போல், பெரு கிக்கிடக்கின்றது. வெளியார் இலகு வில் உள்நுழைய முடியாத தீவகப் பகுதிகளுக்குள்ளும் கிறிஸ் மனித விவகாரம் தலையிடியை கொடுக்க தொடங்கியுள்ளது. அங்கும் உறக்க மற்ற இரவுகளுடன் மக்களின் வாழ்க்கை நடக்கிறது.
ஆனாலும் கிறிஸ் மனித விவகாரம் மீண்டும் அரசியற் போராட்டக்கள மொன்றை, யாழ்ப்பாணத்தில் திறந்து விடுத்துள்ளது. யார் பூனைக்கு மணி கட்டுவதென்றிருந்த நிலை மாறி யுள்ளது. தமிழ்த் தேசியக்கூட்டமைப் புடன் அதனது அண்மைய சகபாடி களான தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் புளொட் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து போராட முடிவெடுத் துள்ளன. அவற்றிற்கு சிவில் அமைப் புக்களது முழுமையான ஆதரவு இருக் குமென்பதில் சந்தேகமும் இல்லை.
2002 இன் பின்னரான காலப்பகுதிக ளில் நிலவிய சமாதான சூழலில் மீண் டும் அகிம்சை போராட்டங்கள், விடுத லைப்புலிகளின் பின்னணியில் நடப்பதாக கூறி அரசினால் ஆயுதமுனையில் அடக்கப் பட்டது. போராட்டங்களில் முன்னின்றவர்கள் தொடர்ந் தும் களையெடுக்கப்பட்ட sori. Leos GlausiT6oen SI6öTe. ளில் கடத்தப்பட்டு காணாமல் போயினர். கடத்திச்செல்லப் பட்ட சிலர் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டு வீதி (Sumrisles6rflso 68SLILILL60Tst.
அகிம்சை வழி போராட்டங்க ளில் ஈடுபட்டவர்கள் கூட புலி களென சாயம் பூசப்பட்டு படு கொலை செய்யப்பட்டமையும் ஒட்டுமொத்தத்தில் அவ்வா றான போராட்டங்கள் அனைத் தையுமே முடக்கி விட்டது. சாதாரண தொழிற்சங்கப் போ ராட்டங்களில் கூட ஈடுபட அரச பணியாளர்கள் பயந்தனர். தமது எதிர்ப்பை பதிவு செய்வதற்காக அவர்களிடம் எஞ்சியிருந்த ஆயு தமும் பறிக்கப்பட்டேயிருந்தது. இதற்கு நல்லதோர் உதாரணமாக, அண்மையில் யாழ். மத்தியில் பேரூந்து நிலையம் முன்பதாக நடை பெற்ற ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட் டத்தை குறிப்பிடலாம். உள்ளூர் ஊடக அமைப்புகள் அச்சங்காரண மாக பின்னடிக்க, தலைநகரிலிருந்தே தலைமை தாங்க பெரும்பான்மையின ஊடகவியலாளர்களும், ஊடக அமைப்புக்களும் வரவேண்டியிருந் தது. தொடரும் இராணுவ நெருக்கு வாரங்கள் ஆயுத முனை அதிகாரங் கள், ஒட்டுமொத்தத்தில் வடக்கு - கி ழக்கு என தமிழ் பிரதேசங்களெங்கும் மக்களிடையே அச்சமான சூழலையே ஏற்படுத்தி வைத்துள்ளது.
தத்தமது உயிர்களை தக்கவைத்துக் கொள்ள மெளனித்திருப்பதே பாது காப்பானதென பலரும் கருதினர். மதத்தலைவர்கள் முதல் தமிழ் அரசிய லாளர்கள் வரை இக்கதையே தொடர் கின்றது. இராணுவ நெருக்குவாரங்
கள், அசாதாரண சூழல்கள் பற்றி ஊட கங்களுக்கு கருத்துக்கூற எவரும் தயா ராகவில்லை. ஒவ்வொருவரும் கடந்த கால அனுபவங்களின் அடிப்படை யில் உயிர்களை தக்கவைத்துக் கொள்ளவேண்டியிருந்தது.
கடந்த காலங்களில் பகிரங்கமாக ஊடகங்களுக்கு கருத்துக்களை வெ ளியிட்டவர்கள் வெவ்வேறு வழிவ கைகளில் அச்சுறுத்தப்பட்டு அடிப GERiflu GREGAJėšas"LILLLEGIST. LUGAO LUGAom லிக்கு அழைக்கப்பட்டனர். சிலருக்கு இரவுவேளைகளில் வெள்ளை
Gaum618566ITT, Lucaust sexual Gaumes 60Trà களோ வந்தன. இன்னும் சிலருக்கு தொலைபேசி மிரட்டல்கள் தொடர்ந்து வந்தன. சிலவேளைகளில் கப்பங்கோருதல்களாகவும் இருந்தன.
இவைகளை மீறியும் குரல் கொடுத்த பலர் யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.அவர் களுள் அண்மையில் விரட்டியடிக்கப் பட்ட, யாழ். மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைய தலை வரை குறிப்பிடலாம். அவரது வெளி யேற்றம் இணையத்தை ஒட்டுமொத்த மாக மெளனிக்க செய்துவிட்டது. அதே போன்றே இலங்கை மனித உரி மைகள் ஆணைக்குழுவினது யாழ். அலுவலக நிலமையும் ஆட்டம் காண் கிறது. பெரும்பாலான அரச சார்பற்ற அமைப்புக்கள், சிவில் சமூக அமைப் புக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்
O9.
கொள்ள்வே வாடுபடவேண்டியிப்ப
தால் ம்ெளனம் காப்பதே பாதுகாப்பா
னதென நம்புகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O9.2O.
II 5
சமூகத்தை வழிநடத்தவேண்டிய ரனும் மக்களை சந்தித்தனர். ஏனைய முக்கிய பங்கை கொண்டுள்ள மதத்த வர்களுள் சிலர் நாட்டிலில்லை. சிலர் லைவர்களும் மெளனிக்கும் மனப் கொழும்புடனேயே தங்கிவிட்டனர். பாங்குடனேயே உள்ளனர். அவர்கள் நாங்கள் ஒன்றும் சுப்பர் ஸ்ரார்கள் இல் செயற்பட துடிக்கும் சமூக அக்கறையு லையெனவும் சிலர் கூறிக்கொண்ட டைய இளஞ்சந்ததியினரையும் னர். களநிலவரங்களை புரிந்துகொண் அடக்கி வைக்கவே முற்படுகின்றனர். டுள்ள போதும் தமிழ் மக்களுக்கான அல்லைப்பிட்டியில் காணாமல் அரசியல் தலைமையாக செயற்பட போன வணபிதா ஜிம்பிறவுண் பற் வேண்டிய சூழலில் கூட்டமைப்பே றிய முதல் தகவல் மன்னாளிலிருந்தே இன்றுள்ளது. வெளிவந்திருந்தது. அதே போன்று அரசினது கோபத்தை சம்பாதித்துக் இவ்வாண்டு முற்பகுதி வரை சுட்டுப் கொள்ளாதிருக்க அதனது பங்காளிக்
கட்சிகள் மெளனம் காக்கின்றன. எல் ܟܠ ܐ .
. - லாவற்றிற்கும் முன்னுக்கு நிற்கும்
இத்தரப்புகள் தொடர்ந்தும் மெளனம் காப்பதும் மக்களிடையே சந்தேகத் தையே ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ் மனிதனென்று ஒருவருமே இல்லை. பொலிஸ் ரோந்து அதிகரிக் கப்பட்டுள்ளது. மக்களை கொண்டு சிவில் விழிப்புக்குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. என்றெல்லாம் பொலிஸ்
தலைமைகள் அறிவிப்புக்களை வெளியிட்டுகொண்டிருக்கின்றன. ஆனால் நிலைமையில் மாற்றமே தும் ஏற்பட்டிருக்கவில்லை.
குடாநாட்டில் இரவு வாழ்க்கை i முற்றாக, முடக்கப்பட்டுள்ளது.
குடும்பங்களை விட்டு பிரிய முடியாத நிலையில் இரவு நேர மீன்பிடி முடங்கி யுள்ளது. ஆண்கள் வெளியே செல்ல இரவு மீண்டும் பொ ருத்தமற்றதாகி போயுள்ளது. என்ன நடக்கின்றதென்பது எவருக்குமே புரியவில்லை. முழத்துக்கொன்றாக நிற்கும் படையினருக்குமா ஒன்றும் தெரியவில்லை என்ற கேள் வியே எழுகின்றது.
கிறிஸ் மனித விவகாரம், அதனால் ஏற்பட்டுள்ள குழப்பகர நிலைமையை கண்டித்து சாதாரண மாகவேனும் எந்தவொரு வெகுஜனப் போராட் டத்தை தானும் முன்னெ டுக்க முடியாத நிலையே தொடர்கின்றது. இந்நிலை யிலேயே தமிழர் விடுதலைக் படுகொலை செய்யப்பட்ட இந்து மத கூட்டணி அலுவலகத்தில் கட்சிகள்
 ̄
「W リ
குருமார்கள் தொடர்பில் உள்ளூரில் ஒன்று கூடி அடையாள போராட்ட சொல்லிக்கொள்ளத்தக்கதான எதிர்ப்பு மொன்றிற்கு முடிவு செய்துள்ளன. கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆலயமொன்றின் முன்றலில் இப்போ இந்நிலையிலேயே குடாநாட்டை ராட்டத்தை முன்னெடுக்க அவர்கள் யே புரட்டிப்போட்டிருக்கும் கிறிஸ் தீர்மானித்துமுள்ளனர். மனிதன் விவகாரத்திலும், எதையுமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமி செய்யமுடியாத நிலையிலேயே குடா ழர் விடுதலை கூட்டணி, புளொட் நாட்டு சமூகம் இருந்து வருகின்றது. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன், யார் கிறிஸ் மனிதன், அதனை இயக்கு புதிதாக தெரிவாகியுள்ள உள்ளூராட்சி பவர்கள் யாரென்பதெல்லாம், குடா சபை தலைமைகளும், இதற்காக நாட்டிலுள்ள சாதாரண ஒவ்வொரு இணைந்து தயாராகி வருகின்றன. குடிமகனுக்கும் தெரிந்தே இருக்கின் நாளை சனிக்கிழமை இக்கண்டனப் றது. ஆனாலும் கடந்த கால கசப்பு போராட்டத்திற்கான காலக்கெடுவும் அனுபவங்களின் பிரகாரம் மெளனம் குறிக்கப்பட்டுள்ளது. தமக்கான காப்பதே உயிருக்கான பாதுகாப்பு அடிப்டை உரிமைகளையேனும் என்ற நிலை மாற்றமடைந்திருக்க நிலை நிறுத்துவதற்கு மக்கள் முன் 6666). வந்து இணைந்து கொள்வதன்
கிறிஸ் மனிதன் விவகாரத்தில் கூட் மூலமே, மீண்டும் போராடும் உரிமை மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்க யையும் பெற்றுக்கொள்ள முடியுமென் ளில் சரவணபவன் மற்றும் சுரேஷ் பது மறுக்கப்படமுடியாத பேருண்மை பிரேமச்சந்திரன் ஆகிய இருவரும் ஐக் யாகும் " . கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற . உறுப்பினர் விஜயகலா மகேஸ்வ - LT66D65

Page 16
O9.09.20
19 II (III.
ஈசனுக்குப் பிறகு இருந்து வந்த இயக் சசிகுமார், மீண்டும் “CEurymef’uns! 'p என்ற சசி - சமுத்தி
எங்கேயும் எப்போதும்
நாடோடிகள்', 'ஈச இயக்க, சசிகுமார் சசிகுமாரின் கம்டெ
': படத்தின் அறிமுக * リ ܢ ܡ ܡ நேற்று மாலை நட ஒளிப்பதிவாளர் கத் இந்த பத்திரிகைய டல் அதிகாரி நிகி பேசுகையில், அது வந்திருப்பீர்கள். இ வாழும் ஒவ்வொ
வாழ எவ்வளவோ வீட்டை விட்டு ெ போவதற்குள் ஆ அப்படி போராடு (சசிகுமார்), அல் பேரும்தான் அந் வருடங்களாக ந
9555ITLUM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ் ஓசை
எந்த நிகழ்ச்சியிலும் பெரிதாக தலைகாட்டாமல் குநர் - தயாரிப்பாளர் - வெற்றிகரமான ஹிரோ தலை சிலுப்பிக் கிளம்பியிருக்கிறார் ன் படத்தில் நான் ஹிரோ, என் படத்தில் நீ ஹிரோ ரக்கனி ஒப்பந்தப்படி சுப்பிரமணியபுரம், ன் வரிசையில் இந்த முறை சமுத்திரக்கனி ாயகனாக போராளி படத்தில் நடிக்கிறார். னி புரொடக்ஷன்தான் படத்தை தயாரிக்கிறது. நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ந்தது. படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, நிர், இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு ஆகியோரும் |ளர் சந்திப்பில் பங்கேற்றனர். மக்கள் தொடர்பா ல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சசிகுமார்
என்ன போராளி என்ற கேள்வியோடு பலர் து தீவிரவாதம் பற்றியதல்ல. இந்த உலகில் ந மனிதனும் தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை போராட்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது. வளியில் வந்து மீண்டும் வீட்டுக்குள் யிரம் போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ம் 4 பேரின் கதைதான் போராளி. நான் லரிநரேஷ், ஸ்வாதி, நிவேதா ஆகிய 4 த போராளிகள். போராளி படத்துக்காக, கடந்த 2 ான் தலைமுடியை வளர்த்தேன். த்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள் யதார்த்தமாக ருக்க வேண்டும் என்பதற்காகவே நீண்ட
தலைமுடி வளர்த்தேன். இப்போது நீங்கள்
பார்ப்பது வேறு படத்தில் இந்த ஜடா
முடியுடன் எனக்கு இன்னொரு
தோற்றமும் இருக்கிறது என்றார்.
பிரபல /பேஷன் பத்திரிகையான எப்எச்எம்மில் டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். ஆங்கிலத்தில் வெளியாகும் இந்தப் பத்திரிகையின் அட்டையிலேயே காஜலின் இந்த தாறுமாறான கவர்ச்சி படம் வெளியாகியுள்ளது. மேலுடை ஏதும் அணியாமல், மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி அவர் போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த கவர்ச்சிப் படம் பல்வேறு விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. பாலிவுட்டில் வாய்ப்புகளைப் பிடிக்கவே இந்த குறுக்கு வழியை அவர் கையாண்டிருப்பதாக பாலிவுட் பத்திரிகைகள் கிண்டலடித்துள்ளன. அதேநேரம் இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட மகா கோபத்தில் உள்ளாராம். காரணம் கே.வி ஆன இயக்கும் அவரது அடுத்த படமான 'மாற்றான் நா காஜல்தான். ஏற்கெனவே நான் மும்பைக்காரி, என் தென்னிந்திய நடிகை என்று அழைக்காதீர்கள் என் வாங்கிக் கட்டிக் கொண்ட காஜலுக்கு வக்காலத்து மீண்டும் அவரை தமிழில் நடிக்க வைத்திருந்தார் ஆனந்த், சூர்யா போன்றோர். இப்போது டாப்லெல் கொடுத்திருப்பது படத்துக்கு எதிர்மறை பப்ளிசிட்டியாகிவிடுமோ என்று யோசிக்கிறார்கள

Page 17
யாழ் ஓசை
முெதல் முதலில் கட்டப்பட்ட அணைக்கட்டு
றிய வரலாற்று படமாக உருவாகிறது விக்ரம்
கும் 'கரிகாலன் படம். C சல்மான்கானின் தபங் ரீமேக்கில் நடிக்கும் ச் அடுத்து ஆமிர்கான் இந்தியில் தயாரித்த டெ பெல்லி படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவு ( துள்ளார். விக்ரம் பிரபு நடிக்க பிரபு சாலமன் இயக்கும் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள ஜோக் வியில் நடக்கிறது. சினிமாவில் யார் உயரத்துக்கு வருவார்கள் உ தில் இருப்பவர்கள் எப்போது கீழே செல்வார் என்பதை கணிக்க முடியாது என தத்துவ மன பொழிகிறார் சமீரா ரெட்டி 9 பெற்றோர் தரும் ஆதரவால் தமன்னாவால் சி
மாவில் பிரகாசிக்க முடிகிறதாம். கண்டுபிடி கண்டுபிடி படத்தில் 50 புதுமு கங்கள் நடிக்கின்றனர்.
டசூர்யா ஆனந்த் நாயகி 6666 என்று பேசி த்து வாங்கி நார்கள் கே.வி |லஸ் போஸ்
56TT)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

09.09.20 II
உயரத் கூப்பிட்டா போவேன் - தீபிகா 56T. தீபிகா படுகோனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்க
ழை இருக்கும் ராணா படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார்.
இப்படத்தினை கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷ9ட்டிங் அடுத்த மாதம் துவங்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து தீபிகா படுகோனே ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது ரஜினியுடன் நடிக்கும் ராணா படத்தின் நிலவரம் பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. அதன் படப்பிடிப்புக்கு வரும்படி எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை. அழைப்பு வந்தால் நடிக்க வருவேன் என்றார்.

Page 18
,
09.09.2
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
சேகரண்ணாவிடம் அடிக்கடி நான் சொல்லுகிற ஆசை இதுதான்.
வாசலில் உள்ள காவலரணில் நிற்கும் ஒருவன் பெயர் தனபால அவனை பவித் திரன் இப்போதெல்லாம் பெயர் சொல்லித் தான் கூப்பிடுகிறான். எனக்கு ஏனோதெரிய வில்லை அவனைக்கண்டாலே ஒருவித வெறுப்பும் இனம்புரியாத கோபமும் வருகி றது. என்னுடைய கோபம் ஆத்திரம், இய லாமை இதையெல்லாம் அவன் மீது காட்ட முடியவில்லை. கோபப்படுவதற்கு தெம்பு பலம் மட்டுமல்ல உரிமையும் கூட வேண் டும். என்பதால் அவன் மீதுள்ள கோபத்தை எனது மகன் மீது திசைமாற்ற வேண்டியதா
யிற்று. அவன் கொடுத்த கச்சான் அல்வாத் துண்டொன்றை பவித்திரன் வாங்கிச் சாப் பிட்டுக்கொண்டிருந்த ஒருஞாயிற்றுக் கிழமை
டேய் பவித்திரன் வாடா இஞ்சாலை s:6öflu6öt.
ஆர் தந்தாலும் வேண்டி நக்கிற பழக்கத் துக்கு நொருக்கி போடுவன்
என்னுடைய கூச்சலை தனபால எதிர்பார் க்கவில்லை. எனது கூச்சல் எனக்குக்கூட அதிசயமாயிருந்தது. மொழி புரியாவிட்டா லும் என்னுடைய உணர்வுகள் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். பிள்ளையைப் போகும் படி கைகாட்டி விட்டு வீதியின் மறுபக்கமாக நின்ற மரநிழல் நோக்கிப் போவது தெரிந்தது. அதற்கு மேல் அவனைக் கவனிக்க வேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை.
கைக்கெட்டியது வாய்க்கெட்டவில் லையே என்கிற ஏக்கம் பவித்திரனின் முகத் தில் தெரிந்தது. நான் சுமந்து பெற்ற பிள் ளைக்காக மனதின் ஒரு புறத்தில் இரக்கம் கசிவதை உணர முடிகின்றது. ஆனாலும் என்னுடைய ரெளத்திரம் அடங்கவில்லை. விரக்தியோ, கோபமோ விபரிக்க முடியாத உணர்வு அவன் கையிலிருந்த அல்வாத் துண்டை பிடுங்கி வீசிவிட்டு கையில் கிடைத்த ஒரு தடியால் என் கை சலிக்கும் வரை விளாசி விட்டேன். அன்றைக்குப் பவித்திரன் கதறிய கதறல் இன்றைக்கும்
Uomål
கேட்ட்னான்.
என்னைக் கண்ணி சிந்த வைக்கிறது.
"அப்பா, அப்பாம்ம்..” என்று அவன் கதறிய அந்தக் கணங்கள் என் சாவு வரை மறக்க முடியாதவை. திரும்பியே வரமுடி யாத பயணம் போய்விட்ட தந்தை இருந்தி ருந்தால், தான் இப்படித் தண்டிக்கப்பட் டிருக்க மாட்டேன் என்னும் அந்தப் பிஞ்சின் ஏக்கம் என்னை இரவிரவாகக் கதற வைத்தது. சரவணன் உயிரோட இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. உயிரோடு இருந்தவரையில் ஒருநாள் கூட பிள்ளைகளையோ என்னையோ அடித்தது கிடையாது. யாழ்ப் பாணப் பாரம்பரியத்தில் ஊறிப்போன எனது குடும்பத்தாரின் மேட்டுக்குடிச் சிந்த
னையில் சரவணன் தாழ்ந்த மனிதனாக இருந்திருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் உன்னதமான கணவராக, உயர்வான தந்தையாக தன்னுடைய கடைசிப் பயணம் வரை இருந் தவர்.
இதுநடந்து இரண்டு நாட்களின் பின்
அக்கா அக்கா கொஞ் சம் வாங்கோ
என்று யாரோ கூப்பிடு வது கேட்டு தறப்பாள் கூடாரத்துக்கு வெளியே வந்து பார்த்த போது கையில் கடதாசியில் சுற் றப்பட்ட ஏதோ பொரு ளுடன்
அக்கா இது மிரிஸ் இருக்கா கொஞ்சம் சம்பொல் செய்து தாறது.
என்றபடி தனபால நின்றான். மிளகாய்ச் சம்பல் இடித்துத்
தரச்சொல்லி கேட்கிறான். என்பது புரிந்தது. உள்ளே மனம் மறுப்பதற்கான மார்க்கத்தை தேடிக்கொண்டிருந்தது.
எங்களிட்டைத் தேங்காய் இல்லை. சம்பல் இடிக்கேலாது
என்ற பதிலுக்கு தயாராகவே இருந்தவன்போல
சரி சரி நாங் தேங்கா தாறங் என்றபடி மிளகாய்ப் பொதியை என்னிடம் நீட்டினான். உரல் இல்லை என்று சொல்ல நினைத்த போது காலையில் சம்பலிடித்த உரல் முற்றத்தின் ஒரமாக கண்ணிற்பட்டது. வீட்டுக்கு முன்பாக ஒவ்வொருநாளும் நிற்பவன் காலையில் சம்பலிடித்ததையும் கட்டாயம் கண்டிருப்பான். சரி என்று வாங்கிக் கொண்டேன்.
அரைமணித்தியாலத்தில் பத்துப்பன்னி ரண்டு உரிக்காத தேங்காய்களோடு இன் னொருத்தன் கூட வந்தான். ஒரு உரப்பை யில் போட்டுகொண்டு வந்த தேங்காய் களை முற்றத்தில் கொட்டினான். இவன் தேங்காய் கொண்டுவருவான் என்று எதிர் பாராமல் சலித்தபடியே நான் சம்பலை இடி த்து முடித்திருந்தேன்.
எங்களுக்கு உங்கடை தேங்காய் தேவையில்லை.
உங்களுக்குச் சம்பலுக்குத்தான் தேங்காய்
R உதை நீங்களே கொண்டு போங்கோ
—
■
 
 
 

0 யாழ் ஓசை
என்றேன். அவனுக்கு விளங்கியிருக்க வேண்டும்.
சரி சரி அக்கா. நீங்களுக்கு கோபம் இல்லை. இது தேங்காய் நீங்களுக்கு என்றான்.
கொண்டுவந்த பாத்திரத்தில் சம்பலைப் போட்டுக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு போய்விட்டான். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அக்கா என்ற குரல் கேட்டது. எட்டிப்பார்த்த போது கையில் இரண்டு சாப்பாட்டுப் பார்சலுடன் முற்றத்தில் திரும்பவும் நின்றான் தனபா
St.
என்ன என்ன வேனும் வேண்டு மென்றே குரலைக் கடுமையாக்கியிருந்
என்னோடு கூட நின்ற பவித்திரனிடம்
தம்பி சாப்பிடுங்க" என்று பாசலை நீட்டினான். "எங்களுக்கு வேண்டாம். நீங்கள் கொண்டு போங்கோ.
என்னுடைய மறுதலிப்பை அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
தம்பி சாப்பிடுங்க அம்மாட்டத் தென்ன? என்று பவித்திரனின் கையில் பார்சலைத் திணித்தான்.
பவித்திரன் என்னைப் பாத்த பார்வையில் இரண்டு நாட்களுக்கு முன் வாங்கிய அடியின் வலி தெரிந்தது.
'அம்மா கஹன்னே நா. தம்பி சாப்பிடுங்க".
என்று பார்சலைத் திணித்துவிட்டு சிறிது தூரம் நடந்தவன் திரும்பி 'அக்கா என்றான். கடந்த காலத்தின் கனத்த நினைவுகளை இன்னும் கலைத்து விடாத மனது ஏதோ அபாயத்தை எடைபோட்டது. நீங்களுக்கு அண்ணா எங்க? என்ற கேள்வியோடு ஊடுருவிப் பார்த்தான்.
மனதில் பயம் இருந்தாலும் பதில் அளிக் காது மெளனமாக நின்றேன்.
அவன் முகத்தில் உண்மையிலேயே அனுதாபம் தெரிந்தது. பவித்திரனைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு மீண்டும்
-96) 1602.607 நெருங்கினான். நான் விலகிக் Gsteinst பவித்திரன் பயத்தில் மீண்டும் என்னுடன் ஒட்டிக்
GlasmisioTL LT6öI.
அக்கா தம்பி பிஸ்கட் சாப்பிடுங்க என்று ஆயிரம் ரூபா காசை எடுத்து நீட்டினான்.
"G6J6öuOTLITLb, GSGAJ6ÖSTLITLb, BSITES வேண்டாம். தம்பி வாங்காதை
என்று பவித்திரனை அதட்டினேன். எங்கள் வேதனைகள் இவர்களின் காசாலோ பரிதாபத்தாலோ மறைந்து விடக்கூடியதல் லவே. ஆனாலும் அவர்களின் பாசமும் பரிதாபமும் தொடரத்தான் செய்கிறது.
சேகரண்ணா. இவர் சரவணனுடைய நண்பராக எனக்கு அறிமுகமான காலத்திலி ருந்து சரவணன் இறப்பு வரையிலும் எங்க ளின் எல்லா விடயங்களிலும் கூட இருந்த வர். சரவணன் இறந்தபோது எல்லாக்காரி யங்களையும் அழுதபடி முன்னின்று செய்தவர், நாங்கள் மீளக்குடியேறியபோதும் காணி துப்புரவு செய்ததும் வீடுகட்டியதும் அவர்தான்
தங்கைச்சி மங்களம் என்று வாஞ்சையோடு அழைக்கின்ற போது எனக்கு சொந்த அண்ணன் இல்லாத குறை தீர்ந்துவிடும்.
இப்பொழுது சிறிது காலமாக அவருடைய பார்வையும் பேச்சும் அவ்வளவு நல்ல விதமாகப்படுவதில்லை.
ஒருஅருவருப்பான வாடையடிக்கிறது.
உங்கடை வீட்டிலை கனநேரம் LG LLLL LL LLLLL Y STeLL S LLTLLLLLL LTS பேச்சு வாங்க வேணும்.பேச்சு வாங்கினா லும் பரவாயில்லை அந்தளவுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்குதோ எண்டால் அதுவுமில்லை.
என்று சொல்லிவிட்டு அவர் சிரித்த சிரிப்பிலும் அந்தப் பார்வையிலும் சகோதர வாஞ்சை சத்தியமாய் துளிகூட இல்லை.
சரியண்ணா போயிட்டுவாங்கோ நானும் விதானையாரிட்டை ஒருக்காப்போக வேணும் என்று பேச்சைத்திசை மாற்றினேன்.
ஓம் பிள்ளை விதானையாரோடை கதைப்பியள், ஆமி கதைகேட்டால் கதைப் பியன், நாங்கள்தான் இப்ப கூடாமல் Curul Lis.
என்று கதை தொடங்கி ஒருகட்டத்தில் குழந்தைபோல அழத்தொடங்கிவிட்டார். நான் இதை சேகரண்ணாவிடம் எதிர் பார்க்கவில்லை.அதிர்ந்து போய்விட்டேன்.
ஆரண்ணா உங்களைக்கூடாது எண்டு சொன்னது.
நீங்கள் போட்டு நாளைக்கு வாங்கோ மிச்சம் கதைப்பம்
பிரச்சினையைத் தற்காலிகமாக தீர்க்க முடிந்தது.
நாளைக்கோ? நாளைக்கு கட்டாயம் வரட்டோ
சேகரண்ணா எதிர்பார்த்த நாளை என்பது
என்னவென்று அவர்பேச்சில் புரிந்தது.
ஓமண்ணா நீங்கள் போட்டு நாளைக்கு வாங்கோ ஒருவாறு அவரை அனுப்பியாயிற்று.
அவர் எதிர்பார்க்கும் அந்த நாளை என்பது அவருக்கு இன்னும் வரவேயில்லை.
ஆனால் நந்தனார் போல நாளை என்பதற் காகவே தவறாமல் ஒவ்வொருநாளும் இந்த தங்கையிடம் நலம் விசாரிக்க வருகிறார். வந்து போகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கிறது. பாவம் நிறைய உதவி செய்த மனிசன். ஏன் இப்படி மாறிப்போனார் என்று மனது கணக்கிறது.
flaou TraFin
இப்போதெல்லாம் சிகரட்புகை நெடியும்
மதுவாடையும் பழகிப் போய்விட்டது. அனு
சரித்துப் போகும் அளவுக்கு மனம் மரத்துப் போய்விட்டதோ? பழகிப் போய்விட் டதோ? தெரியவில்லை. தனபாலாவைக் கண்டால் கூட பழையமாதிரி கோபம் வருவதில்லை. பாவம் அவங்களும் சம்பளத்துக்கு வந்து அரசாங்கம் சொன்னதைச் செய்யிறாங்கள்.
சண்டையிலை செத்துப்போன அவங்கடை
குடும்பங்களும் எத்தினை எங்களைப்போல வேதனைப்படுகுதுகளோ? என்று மனம் இரண்டாகப் பிரிந்து நின்று விவாதம் நடத் துகிறது. போதாததற்கு மணியாச்சியின் உப தேசம் வேறு மண்டையைக்குழப்பிக் கொண்டிருக்குது.
இந்தமண்ணில் எல்லாமே மாறிப்போய் விட்டது. மனிதர்கள் மாறிவிட்டார்கள். வாழ் வும் ஒழுக்கமும்
வழித்தடம்மாறிப்பயணிக்க எத்தனிக்கிறது.
இருபது வருடங்களுக்கும் மேலாக இரும்புப்பூண்போட்டுப் பாதுகாத்த கலாசாரக்குமிழிகள் காலக் காற்றுப்பட்டு உடைந்துவிடும் போலிருக்கிறது. சட்டக்கட்டுப்பாடுகள் சிதறிக்கிடக்குது
இடையிடையே சிலநாட்கள் வாய்ைக் கைகளால் மூடிக்கொண்டு கதைக்கிறபோது சாராயம் மாதிரியான
சமூகம் குழம்பிக்கிடக்குது சந்தர்ப்பங்கள் நிறைஞ்சு கிடக்குது என்னை நினைக்க எனக்கே பயமாயிருக்குது. (முற்றும்)
S S S S

Page 19
யாழ் ஓசை
அதிக அரசியல் திருத்தங்கள் (பகுதி 16)
(சென்ற வாரத்தொடர்ச்சி) "Your lordship"usu lyroorth uniq விட்டு வந்தார்.பின்னர் ஓய்வு பெற்ற அந்தப் பெருமகனார் 2011 இல் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சே காவை வெளிப்படையாகவே ஆதரித் தார்.
அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? பிரிக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் இணைக்கவேண்டுமா னால் தமிழர்கள் சரத்பொன்சேகாவுக்கே வாக்களிக்கவேண்டும் என்றார் அன்று வழக்கு வைத்தபோது ஒரு அணியில் நின்றவர்கள் பின்னர் மறு அணியில் தாவிநிற்க தீர்ப்பு வழங்கியவரும் குத் துக்கரணம் அடித்தார். அமைச்சர் விமல்வீரவன்ச இவர்களது பல்டியை ப ரிகாசம் செய்தார். இவையாவும் தமிழர் தாயக மண்ணை பேரினவாதம் கபஸ்ரீக ரம் செய்து நிலச்சூறையாடலில் ஒன்றுபட்டு நின்றதைத் துலாம்பரப்ப டுத்த போதுமான ஏதுக்கள் ஆகும்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிரேமதாசாவின் பிரேமை 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனா திபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா வெற்றி பெற்றார்.அவரது காலத்தில்
அரசியலமைப்புக்கு 16 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
16 ஆவது திருத்தச்சட்டம் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண் டார். அவரது காலத்தில் இலங்கை இந் திய ஒப்பந்தத்தை (1987) களைத்து எறிந்து இந்தியப்படைகளை வெளி
யேற்றுவதில் எத்தகைய காய் நகர்த்தல் களைச் செய்ய முடியுமோ அதனைச் செய்வதில் அவர் தீவிரம் காட்டினார்.வி டுதலைப்புலிகள் இந்தியப்படைகளை இராஜதந்திர ரீதியில் அணுகவில்லை. பிரேமதாச புலிகளைப் பேச்சுவார் த்தைக்கு அழைத்து 1989 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் பேச்சுவார்த்தை
மதுப்பிரியர்களி
நிறுத்த நடவடிக்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிர தான வீதியில் புத்தூர் மெதடிஸ்த திருச்சபையின் தேவாலயத்துக்கு
அண்மையில் வீதிக்கு கிழக்குப் புற
அமைந்துள்ளது புத்தூர் பொதுச்
ற்றர் தூரத் வீதிச்சந்திக்கு எாகத்தில்
 
 

9.09.20
நடத்தினார். அன்ரன் பாலசிங்கம், அடேல்பாலசிங்கம் மாத்தயா என அழைக்கப்பட்ட கோபாலசாமி மகேந்தி ரராசா இன்னும் மூர்த்தி அண்ணா எனப் பரலரும்பேசினார்கள். இடையில் சதாசி வம் கிருஷ்ணகுமாரும் (கிட்டு) பங்கு பற்றினார். இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதை விட இந்திய அமை திப்படையை வெளியேற்றுவதில் தான் இரு பகுதியினரும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தார்கள். இதன் விளைவு இந்தியப் படை கட்டம் கட்டாக இலங்கையை விட்டு கப்பல் மூலமாக திருகோணம லையிலிருந்து புறப்பட்டு சென்னை
)Lib ༧ கமுO
"இந்திய தாய் மண்ணுக்கு இலங்கை யில் ஏற்பட்ட இந்தத் துரதிஷ்டமான நிலைமை இனிமேல் அதன் வாழ்நா ளில் ஒருபோதும் ஏற்படக் கூடாது எனப் பிரார்த்திக்கிறேன்.” என்றார்.
அமெரிக்க இராணுவம் வியட்நாம் போரிலும் ரஷ்ய இராணுவம் ஆப்கா னிஸ்தான் போரிலும் பிரெஞ்சு இராணு வம் அல்ஜீரியாப் போரிலும் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்களை இந்தி யப் படைகள் புலிகளுடனான போரில் கற்றுக்கொண்டன என லண்டன் ரெலி álynti (London telegraph) 616örgo LSS ரிகை எழுதியது.
துறைமுகத்தைச் சென்றடைந்தது.
இந்தியப் படைகளை ஏற்றிக் கொண்டு கடைசிக்கப்பல் 24-03-1990 அன்று திருகோணமலையிலிருந்து புறப்பட்டது. அதில் கடைசியாக கப்பல் ஏறிய லெப்டினன்ட் ஹர்தேவ் (Lt. HARDEV) 6T6ötigo SQËSuu gg6um 6öIT இலங்கை ஊடாகவியலாளர்களுக்குப் பின்வருமாறு கூறினார்.
(தொடரும்)
சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை எமக்கு எழுதி அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி யாழ் ஓசை 69jG335gFrf) 6) 60 GT3 grfumabulb.
117 புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்
அட்டகாசத்தை
க எடுக்கப்படுமா?
சந்தையின் சுற்றாடலில் தேங்கி விடும் நீர் தேங்கிய சதுப்பு நிலமாக காணப்படும் மதுப்பிரியர்கள் மது அருந்தி விட்டு மதுபான வெற்றுப் போத்தல்களை சந்தைக் கட்டடங்க ளில் எறிந்து உடைத்து விடுவதால் போத்தல் ஓடுகளின் சிதறல்களும் பொது மக்களின் கால்களையும் பதம் பார்த்து விடுகின்றன. மதுப் பிரியர்க ளின் ஆபாச வார்த்தைகளும் தூசனப் பேச்சுகளும் ஏச்சுக்களும் காதுகொ டுத்துக் கேட்கமுடியாது உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரி விக்கின்றனர் இதனால் வீட்டிலிருக் கும் பெண்கள், மாணவிகள் சிறுவர் கள் உளரீதியாகப் பாதிக்கப்படுகின்ற Gাির
மதுச்சாலைக்கு அருகே வடை கடலை கிழங்கு போன்றவற்றை விற்பனை செய்யும் விற்பனை நிலையத்திலிருந்து வீசப்படும் பொ லிதீன் கடுதாசி போன்றன அயல்
வீடுகளில் பறந்து கிணறு உட்பட முற்றங்களை அசிங்கப்படுத்தி வரு கின்றது.
பொலித்தீன் கழிவுகளை நான் தான் பொறுக்கி எடுத்து தீயிட்டுக் கொளுத்துகின்றேன். இல்லாவிடின் அது எனது விட்டுச் சூழலை அசிங் கப்படுத்தி விடுகின்றது. இது பற்றி பல தடவை முறையிட்டும் பய னில்லை எனக் கூறி அலுத்துக் கொள்கின்றார் பொதுச் சந்தைக்கு அருகில் இருக்கும் ஆசிரியர் ஒருவர்
வலி கிழக்கு பிரதேச நிர்வாகத் துக்கு உட்பட்ட இப்பொதுச் சந்தை யையும் மதுபான விற்பனை நிலை யத்திற்கு அருகில் நடக்கும் செயற் பாடுகளையும் பிரதேச சபையின் மக் கள் பிரதிநிதிகளும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என புத் தூர் பிரதேச மக்கள் கேட்டுக்கொள் கின்றனர்.
அச்சுவேலி நிருபர்

Page 20
20 O9.O9.
(jDiGidji CITI 44
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. முருகன் அவதரித்த இடம் 1. அறைகூவல்
2 தேர் 9. கை, கால் சம்பந்தப்பட்ட நோய்
6უჩ) isessä) Sei 3. சந்ததி
2. P་ த அவயங்களில் ஒன்று (தி 6. தாத்தாவின் புதுக்கால்
ரும்பி உள்ளது) 7. பூவுக்கு பின்னரும் பழத்துக்கு முன்ன 14. தகனத்தின் மிகுதி (குழம்பியுள்ளது) ரும் உள்ள பருவம் (திரும்பியுள்ளது) 20. நிரை 17.குதிரை
19 இல்லற வாழ்வுக்கு அப்பாற்பட்டது
23 தீயதை உடனே
தீயதை 22 துவிச்சக்கரவண்டி
28 ஒரு மரம் (குழம்பியுள்ளது) 23 இணையானது (குழம்பியுள்ளது) 32. அழுக்கு 25. அறுசுவையுள் ஒன்று 34. விருட்சத்தின் சிறு பகுதி (குழம்பி 26. மதுபான வகைகளில் ஒன்று (திரும்
யுள்ளது) பியுள்ளது)
Gust 34. நெல்லுடன் சேர்ந்து முளைக்கும் புல் 38 L6GT. 6.
9g|5ഞ5 (திரும்பியுள்ளது) 42. கெட்டித்தனம் 38. சந்திரனின் மறுபெயர்
காந்தியின் ஆடை 本士。莎6öL
O
குறுக்கெழுத்துப் போட்டி 42க்கான விடைகள் ாராட்டு
பெறும் அதிஷ்டசாலிகள்
1. கே.அரசேஸ்வரன்,
கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு. 2. திருமதி.தி.சிதம்பரநாதன்,
டச்சு வீதி, கோப்பாய் தெற்கு, கோப்பாய்.
3. செ.றொபேட்,
114 1/1 நியூநாம் குயர், கொழும்பு 13.
குறுக்கெழுத்துப் போட்டி 44க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக்கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பி வைக்கவும். அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி யாழ் ஓசை வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரதநிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
LLLLLL LTTT LT T TL LLOTLLT LLLLT LLTLLLLLTmLLLLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்காதவி சினிமாழைத்தியம்/
*
"என் காதலி ரொம்ப சினிமா பைத் தியம்?
"எப்படிச் சொல்றே?
'அவளைச் சந்திக்க ஒரு வாரத்திற் குப் பிறகு போனேன், ஸ்லோ மோ ஷன்ல வருகிறாள்!"
திவாஜதிப் திசனை இடமாடதிடன்.
"இனிமே லோஹிப் சேலை கட்டமாட் டேங்க?
"அப்படியா?
"ஆமாம், ராத்திரி தொப்புளுக்குள் கரப்பான் பூச்சி நுழைஞ்சிடுச்சி?
பத்திரிகை ஆசிரியர்: சரித்திரச் சிறுக தைனு சொல்றிங்கநானூறு பக்கத்துக்கு மேலே எழுதியிருக்கீங்க?
எழுத்தாளர் : தான். மற்றதெல்லாம் கதைக்கு ஆதார மான கல்வெட்டு ஒலைச்சுவடி குறிப்பு
நான்கு பக்க சிறுகதை
கள்
தியேட்டர் முதலாளி : எங்க தியேட்ட ருக்கு ஜெனரேட்டர் வந்திருக்கு
நண்பர் sepü Lutqulur? Ulumrir unrir.
நடிச்சது?
"ஏன் உங்க படத்தில கதாநாயகன் பீடியை கையில் வைத்துக்கொண்டு வச னம் பேசுகிறார்?
"கதாசிரியர், யோடு பேசுகிறார் என்றுதானே கதை எழுதியிருந்தார்!"
கதாநாயகன் பீடிகை
&70െr
தயாரிப்பாளர் : வரவர நம்ம ஜனங் களை நம்பவே முடியலே.
நண்பர் : எப்படிச் சொல்றீங்க?
படத்தோட ஷ9ட்
டிங்குக்கு ஆயிரக்கணக்கா வர்றாங்க.
தயாரிப்பாளர் :
படம் ரிலீஸானா யாரும் வர மாட்டேங்
கிறாங்க!

Page 21
யாழ் ஓசை
றிஸ் பூதம் பற்றிய பீதி
யாழ்.குடாநாட்டை அதிர
வைத்துக்கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் தோற்றமெடுத்துள்ள கிறீஸ் ம னிதன் தற்போது யாழ்.குடாநாட்டையும் விட்டுவைக்காமல் தனது திருவிளையா டல்களை காட்டிவருகின்றான். யார் இந்த கிறீஸ் பூதம்/ கிறீஸ் மனிதன்? ஏன் இவ் வாறு மக்களை தாக்குகிறான் தாக்குவதன் நேக்கம் தான் என்ன?அவன் தோற்றம் பற் றிய பின்னணி போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதை ஒரு புறம்ஒதுக்கி வைத்துவிட்டு விடயத்துக்குள் வருவோம்.
கிறீஸ் பூதம் விவகாரம் மக்களை அச்சத்
தில் உறையவைத்திருக்கின்ற நிலையில் அதுவும் பெண்களையே குறிவைத்து தாக் கும் கிறீஸ் மனிதன் உலாவரும் இரவு வேளையிலும் சில பெண்களின் பிரசன் னத்தை யாழ். நகரை அண்டிய பகுதிகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த புதன்கிழமை இரவு 9 மணியிருக்கும். இருள் சூழ்ந்த நேரம் மக்கள் நடமாடுவ தற்கே பயம் கொள்ளும் அளவுக்கு கிறீஸ் மனிதர்களின் அட்டகாசம் தலைதூக் குகின்ற இரவு வேளை, மக்களின் நட மாட்டம் இயல்புக்கு மாறாக பெருமளவு குறைந்திருந்தது. மாலை 6 மணிக்கெல் லாம் தமது வேலைகளை முடித்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர். கார ணம் மாலை 6 மணிக்குப் பின்னரே கிறீஸ் மனிதர்கள் தூக்கம் கலைந்து தமது தொ ழில்களுக்குச் செல்வர். இதனால் வேண் டத்தகாத அசம்பாவிதங்கள் ஏதும் நேரு மோ என்ற அச்சம் மக்கள் மனதில் தொற் றிக்கொள்ளும். அதுமட்டுமன்றி வீடுக ளுக்குள் புகுந்து பெண்களின் ரத்தங்களை சுவைப்பதே கிறீஸ் மனிதர்களின் வேலை என கதை அடிபடுதல், வீடுகளிலிருக்கும் பெண்களை பாதுகாப்பதற்காக ஆண்கள் விரைவாக வீடு திரும்பிவிடுகின்றனர். அதே போல பெண்களும் தத்தமது கட மைகளை முடித்தவுடன் நேர காலத்துடன் வீடுகளுக்குள் முடங்கிவிடுகின்றனர். யாழ். குடாநாட்டின் நிலமை இதுவாக இருக்கும் போது ஒரு சில பெண்கள் இர வு வேளையில் நடமாடித் திரிகின்ற சம்ப வங்களும் காணப்படுகின்றது. அப்படித் தான் அன்றிரவும் இரு பெண்கள் அந்த வீதி வழியாக அலைந்து திரிந்தனர். அப் பெண்கள் அங்குமிங்கும் அலைந்து திரி வதை வீட்டிலிருந்த ஒருவர் அவதானித்தி ருக்கிறார் ஒரு வேளை கிறீஸ் பூதங்களாக இருக்குமோ என்ற பயம் கலந்த ஏக்கம் அவர் மனதைக் கவ்விக்கொண்டது. கிறீஸ்
பூதங்களும் பெண் வேடம் தரித்தும் வீடுக
ளுக்குள் புகுந்து தமது திருவிளையாடல் களை காட்டுகிறார்களோ? என்ற பயம் அவருக்கு அதிலும் நியாயம் இருக்கவே செய்தது. இதனால் அவரது கவனம் அப் பெண்கள் மீது கூர்மையடைந்து அவர்கள்
நடமாட்டத்தை அவதானித்த வண்ணம் 邕
இருந்தது. கைத்தொலைபேசியில் கதைத் தபடி பரபரப்புடன் அங்குமிங்கும் நடந்தபடியிருக்கின்றனர். இக்கணநேரத் தில் இரு மோட்டார் சைக்கிள்கள் திடீ ரென எங்கியிருந்தோ வந்து அவர்களரு கில் நின்றன. இரண்டு மோட்டார் சைக் கிள்களிலும் தலா ஒருவர் வீதம் அமர்ந்தி ருந்து அந்த இரண்டு பெண்களுடன் ஏதோ கதைத்தனர். சிறிது நேரத்தில் ஒரு பெண் ஒருவரின்
மோட்டார் சைக்தி ளில் 'லபக் என்று தாவி ஏறிவிட்டார். மற்றைய பெண்ணு டன் மற்றைய GLDT "IL Ti ovog ž6) ளில் வந்தவர் தர்க் கப்பட்டுக் கொண் டிருந்தான். ஒரு க டத்தில் அப்பெண் வைத்திருந்த செல் போனையும் பறித் துக்கொண்டு மோட் டார் சைக்கிளில்
வந்தவன் ஒடி மறைந்துவிட்டான்.
இதனால் நிலைகு லைந்த அப்பெண் நட்ட நடு வீதியில், அவனை நம்பி நான் மோசம் போட்டேனே இனி எப்படித்தான் இந்த நேரத்தில் வீட்டை போறது? என்னோட் வந்தவளை மட்டும் ஏத்திக்கொண்டு போட்டார்கள் என்னை மட்டும் தனிய தவிக்க விட்டுப் போட் டாங்கள் என்று தலையில் அடித்த அழுது புரண்டு கொண்டிருந்தாள். அவளின் நடமாட்டத்தை கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்த வீட்டுக்கார ரும் அவளருகே சென்று காரணத்தை வினாவினர். அப்போது தான் அவர்கள் வந்ததன் நோக்கம் தெளிவாகியது.
நான் வன்னியில் இருந்து வந்து சுழிபு ரத்தில் இருக்கிறேன். என்ர புருசன் நடந்த சண்டையில காணாமல் போய்விட்டார். இருக்கிறாரோ இல்லையோ எண்டு தெரி யாது. எனக்கு ஆம்பிளப் பிள்ளை ஒண்டு இருக்குது என்ர உறவுக்காற வீடொன்றில தான் இப்ப இருக்கிறன். அந்த வீட்டிலயும் சரியான கஷ்டம். கூலிவேலை செய்து தான் வயித்தைக் கழுவுதுகள் அதனால் தான் அவங்கட குடும்பத்துக்கு பாரமாக இருக்கக்கூடாது எண்டு முடிவெடுத்து வயித்துப்பிழைப்புக்காகவும் என்ர குஞ்சு வின் (பிள்ளை) படிப்புக்காகவும் தான் இந்த தொழில்ல இறங்கினேன். இப்ப என்னை நடுறோட்டில விட்டுட்டுப் போ யிட்டானே பாவி என்று தளுதளுத்த குர
லில் தனது வெப்பியாரத்தைக் கொட்டித்
தீர்த்தாள்.அப்பெண். அவளுக்கு சுமார் 35
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O920.
21
նմանօթ 26ԾԱՇԱյts
வயதிருக்கும். பார்ப்பதற்கு அழகியாக இருக்காவிட்டாலும் எடுப்பான தோற்றம் கொண்டவள். முகத்தில் எரிகாயங்களின் தழும்புகள் காணப்படுகின்றன. வயிற்றுப் பிழைப்புக்காக இத்தொழிலை விரும்பி யோ விரும்பாமலோ ஏற்றிருக்கிறாள். அந்த அபலைப் பெண் தன்னுடன் வந்த
பெண்ணும் வறுமைப்பட்டிருப்பதாகவும்
அவளை அணுகி எனது நிலையைச்
சொன்னபோது தான் ஒன்றுக்கும் கவ லைப்படாதே அதிக பணம் சம்பாதிக்க லாம் என்னுடன் வா என்று அழைத்து வந் ததாகவும் கூறினாள். நான் அழகில்லை என்ற காரணத்தினால் என்னை இப்படிச் செய்து போட்டான் அப்பாவி. இதை முதல்ல போனில சொல்லியிருக்கலாம் தானே. மினக்கெட்டு தூரத்தில இருந்து வரச்சொல்லிப்போட்டு இப்படிச் செய்து போட்டான். என்னோட வந்தவளும் என்ர் நிலமையை உணராமல் அவங்களோட போயிட்டாள். என்று வெம்மி வெடித் தாள். இச்சம்பவத்தை வீட்டுக்காரர் எனக் குக் கூறியபோது இப்படியிருந்த யாழ்ப்பா ணம் எப்படியாகிவிட்டதே என்று கவ லையே என்மனதில் இழையோடியது.
தமிழ்ப் பெண்களின் வாழ்வியலை சீர்கு லைத்ததில் யுத்தம் முன்னிலை பெற் றள்ளது. எத்தனையோ இளம் விதவைகள் நடைப்பிணங்களாக இம்மண்ணில் நடமா டித்திரிகின்றனர். அவர்களுக்கான மறுசீர ம்ைப்பு வசதிகளை ஏற்படுத்திபுனர்வாழ் வளிப்பதற்கு ஒருவரும் முன்வந்ததாக தெரியவில்லை. பல அரச நிறுவனங்கள் இருக்கின்றன. அரச சார்பற்ற நிறுவனங்க ளும் இருக்கின்றன. இவற்றின் தூர நோக்கு (vision) இலட்சியநோக்கு(mission) பற்றி நோக்கினால் இலங்
பொருந்தியவர்களாக இருந்தனர். ஆனால்
கையையே சிங்கப்பூராக மாற்றும் அள விற்கு செயற்பாடுகள் (எழுத்து வடிவில்) இருக்கும். ஆனால் யதார்த்த ரீதியில் இவற்றின் சேவைகள் வினைத்திறனுடன் அமைகின்றனவா என்பது சந்தேகமே. சரி யான தூரநோக்கு, இலட்சியம் என்பவற்று டன் இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிறுவ னமும் சேவையாற்றினால் நாடு எங்கே யோபோயிருக்கும். நாட்டு மக்களின் நிலையோ மேற்கு நாடுகளில் வாழும் மக் களின் வாழ்க்கைத் தரத் திற்கு நிகரானதாக இருந்திருக்கும். ஆனால் அரச நிறுவ னங்களும் சரி, 9IU3. சார்பற்ற நிறுவனங்க ளும் சரி மக்களின் வாழ்வாதார நிலமைக ளை முன்னேற்றுவதற் கான வினைத்திறனான பொறிமுறைகளை வகுப்பதில்லை.
தற்போது யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் அது தந்த வலி கள் இன்னும் ஆறாத ரணங்களாக வலித்துக் கொண்டு இருக்கின் றன. எத்தனையோ இளம் விதவைகள் தங் களது நிலையை எண்ணி வருந்தியபடி இருக்கின்றனர். கணவன் இருக்கிறாரா இல்லையா என்ற விடை தெரியாத புதிராக ஏக்கம்கலந்த பயத்துடன் எத்தனை (இளம்) பெண்கள் இருக்கின்றனர். எத்தனை பெண்களின் கணவர்மார் தடுப்பில் இருக்கின்றார்கள். இவற்றை கூட்டிக் கழித்துப்பார்த்தால் வன்னியிலுள்ள பெண்களின் சனத்தொகை யில் பெருமளவு வீதம் இப்படியான அப லைப் பெண்களே காணப்படுவர்.
விடுதலைப்போராட்டம் பெண்களை வீரமுள்ளவர்களாகவும் ஆற்றல்கள், ஆளு மை பொருந்தியவர்களாகவும் ஆணுக்கு சரிநிகராகவும் வைத்து நோக்கியது. புறநா னுற்றில் எவ்வாறு வீரத்திற்கான இலக்க ணம் வகுக்கப்பட்டதோ அதே போல் வன்னிப் பெண்களும் புறநானூற்று வீரமர பை அடியொற்றியவர்களாகவே நோக்கப்
nati. - - ബ * ஆனால் யுத்தம் முடிந்த போது நடந்தே றும் சம்பவங்களை வைத்து நோக்கும்
போது தான் தெரிகிறது ஆற்றல்களில்
வெறும் இரும்புக்கு முன்னால் (ஆயுதங் கள்) திறம்ை படைத்தவர்களாக வலிமை
அறிவுக்கு முன்னால் சிறுமையுள்ளவர் களாகவே இருக்கின்றனர் என்று.
உ உதி 1 ன்

Page 22
Ĥopjoritööfflair Ĝiñ5GDGOTGDILI ĜIGO மனித நேயமற்ற மானித்தை
யாழ்.மாவட்டத்தில் சிறு வர் துஷ்பிரயோகம் அதிக ரித்த செல்வது மனித நேயம் உள்ள மானிடரை வேதனை யில் ஆழ்த்தியுள்ளது. எதிர்கா லத்தை கட்டியெழுப்பவேண் டிய சிறுவர்களின் சிந்தனை சின்னாபின்னாமாக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய விடய மாகும்.
இன்றைய சூழலில் அதிகளவு சிறுவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்குரிய-காரணம் கல்வி சுமை, பொருளாதார பிரச்சினை, பெற்றோர்களின் அன்பு இன்மை, மனிதநேயமற்றவர்களின் துஷ்பிர யோகங்கள், பாலியல் வன்முறை யான தொடர்பாடல் போன்றன முதன்மைப்படுத்தப்படக்கூடிய கார ணங்களாக உள்ளன. இதை விட எம து நாடு சிறுவர் துஷ்பிரயோகத்தில் இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமா கும்.
சிறுவர்கள் மத்தியில் கல்வி இன்று திணிக்கப்படுகின்றது. இத னால் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியா கவும் கற்கும் சூழல் அருகிச்செல் வதுடன் மாணவர்களின் சிந் தனை திறன் சுருங்கிச் செல்கின்
கறியம் இலை
கறிவேம்பு
உபயோகம் - ஈர்க்கு இலை, பட்டை வேர்
றது. ஏனெனில் பரீட்சைக்கு மட் டுமே மாணவர்களை பெற்றோர்கள் தயார்ப்படுத்துகின்றார்கள் இதனால் சமூக சிந்தனை அற்ற மாணவர்க ளையே உருவாக்க வழிசமைக்கின்
D5.
குழந்தை பிறந்ததிலிருந்து சமூக சூழலை மையமாக வைத்தே வளர்ப்பு முறை அமைய வேண்டும். இவ்வாற ான முறையில் வளரும் குழந்தையே பெற்றோரின் விருப்பத்தையும் சமூ கத்தின் தேவையையும் நிறைவு செய்து கொள்ளும் அளவுக்குவளர்ச்சி அடைய முடியும் எனவே சிறுவர்களின் செயற்பாடுகளை கட் டுப்படுத்தாது ஊக்கமளிக்க வேண் டும் இயற்கையில் நடக்கும் விடயங் களை அவதானிப்பதற்கு சுதந்திரமாக இடமளிக்க வேண்டும். தவறுகள் திருத்தப்பட வேண்டும்;
பிழைகள் மன்னிக்கப்பட வேண் டும்; சிறுவர்கள் தண்டிக்கப்பட கூடாது
அனைத்து சிறுவர்களும், இளவய தினரும் பாதுகாப்பாக இருப்பதற்கு உரித்துடையவர்கள். அதனால் சிறு வர்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல. கால சூழ்நிலைக்கு ஏற்ப கலாசார சீர ழிவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் சிறுவர்கள்
B.Nbergera koenigi E.N Rarry Leafe
மறுபெயர்:- கருவேப்பிலை,கறியவேப்பிலை,
சுவை :- சிறிய கார்ப் செய்கை - பசித்தூன் குணம் :- உபயோக கொடுக்க சுவையின்ை காய்ச்சல் என்பன தீரு உபயோகம் :- இலை மிளகு சீரகம், உப்பு, ! செய்து உணவுடன் கட் கலந்துண்ண மந்தபேதி பன தீரும். 3/4 போத்த எடுத்து 3/4 போத்தல் (2மணித்தியாலம்) வடி அவுண்ஸ் வீதம் கொடு
கறிவேப்பிலை ஈர்க் ப்பிலை ஈர்க்கு இவற்ை கொடுக்க வாந்தி உடன் உண்டாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ol.
யாழ் ஓசை
மீதான வன் முறை முதலிடம் பெறுகின்றது. அதில் நேரடி துஷ்பிரயோகம் தொடுகை முறை யிலானது. இது
இன்று அதிக ரித்து வருகின் றது. அண்மை யில் கூட சுழிபு ரம் பகுதியில் சிறுமி ஒருவர் பா லியல் துஷ்பிரயோகத்தின் பின் கொலை செய்யப்பட்டார் என வைத் திய ஆதாரங்கள் தெள்ளத்தெளிவாக புட்டுக்காட்டின.
அடுத்து கையடக்கதொலைபேசி, கணனி வலையமைப்பு போன்ற சாத னங்களின் மூலம் சிறுவர்களை தவ றான நடத்தைக்கு தள்ளுதல் மட்டு மன்றி பாலியல் ரீதியான நோய்களுக் கும் உள்ளாகும் தன்மை உருவா கிவருகின்றது.
இவ்விடத்தில் எச்சரிக்கையாகவும்
பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் மாணவர்களுடன் இரவு நேரத்தில் தொலைபேசியில் கதைத் தல், கணனி வலையமைப்பில் மாண விகளின் படங்களை பிரசுரித்தல் போன்ற செயற்பாட்டினால் பெற்
றோர்கள் விசனம் அடைவதுடன் எல் லா ஆசிரியர்களையும் ஒரே பார்வை யுடன் நோக்குகின்றனர். இதனால் மரியாதைக்குரிய ஆசிரியத்தொழில் மாசுபடுத்தப்படுகின்றது.
பெற்றோர்கள் பிள்ளைகளை பெற் றால் மட்டும் போதாது. தமது பிள் ளைகளை எவ்வாறு தயார்ப்படுத்து வது சுயபாதுகாப்புக்கு எவ்வாறு வழி காட்டுவது போன்ற விடயங்களை செயல் வடிவில் செயற்படுத்தவேண் டும். இவ்வாறு நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தி எதிர்கா லத்தில் சிறுவர் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முனைவோம். சிறுவர்களின் ஆக்கபூர்வமான சிந்த னைகளை வாடாது பாதுகாப் (3ub.
e பழனித்துரை தர்மகுமா
나 ஈர்க்கின் மேற்பட்டையை உரித்து காயவைத்து
ண்டி, உரமாக்கி பாகங்களை குடிநீர் செய்து ம வயிற்றுளைவு நாட்பட்ட
யை நிழலில் உலர்த்தி க்கு இவற்றை பொடி டி சிறிது நெய் விட்டு
கிரகணி பிரமேகம் என் ல் பச்சை இலை ஒரு பிடி வெண்ணில் ஊறவைத்து கட்டி தினம் 3 வேளை 1 த்து குணமாகும். த நெல்லி ஈர்க்கு வே ற இடித்து குடிநீர் செய்து தணியும் பசித்தீபணம்
முலைப்பால் விட்டு நசித்துப் பிழிந்த ரசத்துடன் கராம்பு, திப்பிலி ஆகியவை சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் ஓங்காளம் வாந்தி தணிவதுடன் பசியையும் உண்டாக்கும்.
இலையுடன் சுட்டபுளி வறுத்த உப்பு மிளகாய் இவற்றைச் சேர்த்து துவையல் செய்து ஆகாரத்து டன் உண்டுவர அரோகசம் செமியாமை பித்த வாந்தி ஆகியவை தணியும். கறிவேப்பிலையை வயதுக்கு தக்கபடி எடுத்து மிளகு சேர்த்து
நெய்யில் வறுத்து நீர்விட்டரைத்து குழந்தைக
ளுக்கு ஸ்தானம் (குளித்தபின்) உள்ளுக்குக் கொ டுக்க மந்தத்தை இல்லாமல் செய்து பசியை உண்டாக்கும்.
உமா (3ஆம் வருடம் த்த ஆயுள்வேதக் கல்லூரி болды.

Page 23
  

Page 24
24 o9.09.2
இரவல் சினிமாவை எமது கொண்டாடுகின்றோம் - இய
இரவல் சினிமாவை விரல்விட்டு எண்ணக் கூடிய தமக்கான சினிமாவாக றார்கள். ஆதலால் திரைப்பட இலங்கைத் தமி வங்களை பெற்றுக்கொள்வத ழர்கள் கொண் திரைப்படங்களை உருவாக்க டாடிக் கொண் படத்துக்கு பங்களிப்பை வழ டிருக்கிறார்கள் சினிமா என்பது வெறும் க
6T6OT LIGO)6OT அறிவியலோடு தன்னை இன மரக்காடு பறந்து செல்லும் அகன்ற து
இயக்குநர் ந. வாய்ப்பை வழங்கும் தொழிற் கேசவராஜன் திரைப்படத்துறை பற்றிய கூறினார். கங்களால் கட்டி யெழுப்பப்ப யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பிராய மாயை நமது மக்களின் இடம்பெற்ற பனைமரக்காடு திரைப்படத்தில் மித்து நிற்பதை நாங்கள் கான் பாடல்கள் வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து செய்திகளைத் தருவதாகக் கூ கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ் ளுக்கு தீனிபோட்டு தமது ெ வாறு கூறினார். னையை உயர்த்திப் பணம் ச அவர் மேலும் தெரிவிக்கையில் உண்மையில் களால் ஏற்படுத்தப்பட்ட உள திரைப்படம் ஒன்றை பார்க்கும் போது அழகு னால் பல பெற்றோர் தமது பி
கவர்ச்சி என்பன ஏற்படுகின்றன. இதனை ஏற்படுத் றையில் ஈடுபடுவதை விரும் துவதற்கு படக்குழுவினர் கஷ்டங்களை எதிர்நோக் பாக பெண்பிள்ளைகளை இத்
குகின்றனர். ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அவர்கள் தயங்குகின்றார்கள். போது கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் உலக நாடுகளில் உன்னத போன்ற பலருடைய ஒத்துழைப்பாலும் கடின செறிந்த கலாசாரத்தைக் கெ
உழைப்பாலும் அழகிய திரைப்படம் உருவாக்கப்ப சினிமாவை தமக்கென சிறந்த டுகின்றது. உண்மையில் திரைப்படத்தின் வெற்றி லாக வைத்துள்ளன. ஆனால் யானது அனைவரிலும் தங்கியுள்ளது. கள் மட்டும் இரவல் சினிமான யாழ்ப்பாண திரைப்படத்துறை அனுபவத்தை வாகக் கொண்டாடிக் கொண் பொறுத்தவரையில் மிகக்குறைந்த நிலையில்
தெய்வ வலம் ஆவணப்ப
3 A மூவிஸ் நிறுவனத்தின் வெ: வலம்” எனும் வரலாற்றுச் சிறப்பு னாறு செல்வச்சந்நிதி முருகன் ஆ மை பற்றிய ஆவணப் படம் ஒன்று டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா யாழ்ப் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் ஆவண இறுவட்டை சுபா செவ்ே வைக்க சாந்தா அன்னபூரணி பெற் இவ் ஆவணப்படமானது காலத் செல்வச்சந்நிதி ஆலயத்தின் மகிை றுச் சிறப்பையும் ஆவணப்படுத்து யிடப்பட்டுள்ளதாக 3 A மூவிஸ் நி கின்றது.
இந்நிகழ்வில் ழக தமிழ்த்து வேலணை பா. சிவபாலனின் கவிதைகள் பா சிவச்சந்திரன் | Lassessinire ஒலி, ஒளி வடிவில் 'பக்தி திரு உலா எளியிட்டு வைக்க முதல் பிரதி வாக இறுவட்டில் வெளியிடப்பட்டுள்ளது. லைக்கழக புவியியற்துறை ே வடக்கு மாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் பாலன் பெற்றுக்கொண்டார். அமைச்சின் அனுசரணையுடன் நல்லை ஆதீன இதன் வெளியீட்டுரையை மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளி ழக இந்து நாகரீகத்துறைத் த யிட்டு வைக்கப்பட்டது. அமைச்சின் பணிப் தன் நிகழ்த்தினார்.
பாளர் எஸ்.பூரீதேவி தலைமையில் நடைபெற்ற
 
 
 
 

O
POLOSI
குநர் கேசவராஜன் வர்களே இருக்கின் த்துறைசார் அனுப ன் ஊடாகவே சிறந்த முடிவதுடன் திரைப் Bl&(լpւգակւծ. லை மட்டுமல்ல. அது ணத்து வேகமாக றை. பெரும் தொழில் துறையும் கூட.
AGAO 6.SuurTLIETOT ØSTTL ட்டிருக்கும் ஓர் அபிப் மனங்களை ஆக்கிர னகின்றோம். சினிமாச் பறி வக்கிர உணர்வுக வளியீடுகளின் விற்ப ம்பாதிக்கும் வியாபாரி வியல் நோய். இத |ள்ளைகள் சினிமாத்து
புவதில்லை. குறிப் தில் ஈடுபாடு கொள்ள
மான தொன்மை ாண்டுள்ள இனங்கள் த அடையாளப்படுத்த இலங்கைத் தமிழர் வை தமக்கான சினிமா டிருக்கின்றனர்.
Lb 66/63
ரியீடாக 'தெய்வ
மிக்க தொண்டைம லய வரலாற்று மகி
GlasfuSLCul'
பாணம் வீரசிங்கம் நிகழ்வில் இவ் வள் வெளியிட்டு றுக்கொண்டார். தின் தேவை கருதி மயையும் வரலாற் ம் நோக்கில் வெளி றுவனம் தெரிவிக்
யாழ்பல்கலைக்க றைப் பேராசிரியர் க. இறுவட்டை வெ யை யாழ். பல்க பராசிரியர் காகுக
யாழ்பல்கலைக்க லைவர் மா. வேதநா
με σε ο σε ο σου ο ουρου - ,
குறும் திரைப்பட விமர்சனம்
எதிர்பார்ப்பு
ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்க வவு னியா கிளையினரின் வெளியீடாக குறும்படக் கல்லூரி மாணவர்களின் எதிர்பார்ப்பு எனும் குறும் படம் வெளிவந்துள்ளது. சு. வரதகுமாரின் கதை, வசனம், இயக்கத்தில் இக்குறும்படம் உருவாக்கப் பட்டுள்ளது.
இக்குறும்படத்தினுடைய கதையோட்டமானது பெற்றோரை தவறவிட்ட சிறுவன் ஒருவனுடைய வாழ்வியலை மையமாகக் கொண்டு நகர்த்தப் படுகின்றது. அசாதாரண சூழ்நிலையில் அச்சிறு வனை ஆட்டோ உரிமையாளர் ஒருவர் எடுத்து வளர்க்கின்றார். அச்சிறுவன் பாடசாலைப் பராயம் அடைந்ததும் அவனை பாடசாலைக்கு சேர்க்காது தனது சொந்த இருபிள்ளைகளையும் பாடசா லைக்கு சேர்க்கும் அவர் இவனை தனது கராஜில் வேலை செய்யப்பணிக்கின்றார். இதனால் சக மாணவ பிள்ளைகளை பார்க்கும்போது சிறுவன் மனதில் பெற்றோர் பற்றிய ஏக்கத்தினால் மனப்பா திப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாக கராஜ் உரி மையாளர் ஒரு வைத்தியரை நாடுகிறார் அவர் சிறு வனுக்கு உள ரீதியான சிகிச்சை அளித்து அவ னது பெற்றோரைத் தேடுவதாக கதை அமைக் கப்பட்டுள்ளது.
இக்குறும்படத்தில் நடிகர்களாக ரமேஷ், வரதன், ஆபூர்மன், துஷாந்தன், துவாரகன், பாக்கியம், அன் பழகன், ராஜி போன்றோர் நடித்துள்ளனர். இசையி னை இசை இளவரசர் கந்தப்பு ஜெயந்தன் மேற் கொண்டுள்ளார். குறும்படத்திற்கான பாடலினை கந்தப்பு ஜெயந்தனும் , மாணிக்கம் ஜெயனும் எழு தியுள்ளார்கள். பாடலினை க ஜெயந்தனும், க.ஜெயரூபனும் பாடியுள்ளனர்.
குறும் திரைப்படத்திற்கான பாடல் படப்பிடிப்பி னையும் படத்தொகுப்பினையும் பிரியந்தன் மேற்கொண்டுள்ளார். படப்பிடிப்பானது சூரி, தர்சன் ஆகியோராலும் படத்தொகுப்புதர்சனாலும் மேற் கொள்ளப்பட்டுள்ள இப்படைப்பிற்கான ஆளணி ஒழுங்கமைப்பினை ஆதீதன் மேற்கொண்டுள்ளார்.
இக்குறும்படமானது எமது சூழலில் படைக்கப்பட் டுள்ளது. யதார்த்தமான கதைக்கருவொன்றினை இயக்குநர் காட்டவிளைகின்றமை வரவேற்பிற்குரி யது. இருப்பினும் இக்கதையோட்டத்தினை வெ ளிப்படுத்திய தன்மைகளில் சில போதாமைகளும் காணப்படுகின்றன.
கராஜ் உரிமையாளர் அச்சிறுவனுடைய உரிமை களை மறுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் வேளை அச்சிறுவனுக்கு புதிய வசதியான ஆடைகளை தன் பிள்ளைகளைக் காட்டிலும் அணிவித்துள்ளமை பாத்திரத்திற்கு பொருத்தமாக அமையவில்லை. அத்தோடு பெற்றோரை தவறவிட்ட சிறுவனுடைய நடிப்பாற்றலும் கதைக்கருவை முழுமைப்படுத்த வில்லை. வைத்தியர் சிறுவனின் பெற்றோரை தேடுகின்ற பணியில் ஈடுபட்டு தேடுவதாக முடிவ டைகின்றது. அதற்கான காட்சி ஆக்கப்பட்டுள்ள முறைகளில் அதன் சாத்தியப்பாடானது கேள்விக்கு ரியதாகவே இருக்கின்றது.
குறும்படத்தின் கதைக்கருவினை முழுமைப்பு டுத்தியமையும் பாடல் காட்சியாக்கப்பட்ட முறை மையும் படைப்புக்கு வலுச்சேர்க்கின்றது. சிறுவ னது ஏக்கத்தை படைப்பினூடாக காட்டவிளையும் இயக்குநர் இப்படைப்பினை பல்வேறு சம்பவங்களி னால் காணாமற்போன பெற்றோருக்கு சமர்ப்பித் துள்ளார். இயக்குநர் யதார்த்த கதைக் கருவொன் றினை எமது சூழலியல் தன்மைக்கேற்ப படைத் துள்ளார். இவரது படைப்பாக்கப்பணி குறும்படத்து றையில் வரவேற்பிக்குரியதொன்றாகும்.
**** L*

Page 25
யகம் உரிமை என்பதை வெளி யிப்படுத்தியுள்ளனர். தீவகம் தவிர்ந்த அனைத்து பகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். தீவகத்திலும் எமது பிரசன்னத்திற் கான அனுமதி வழங்கப்பட்டிருந் தால் வெற்றி பெற்றிருப்போம். இத் தேர்தல் வெற்றியானது மக்கள்
தமிழ்த் தேசியக்கூட்ட
மைப்பின் மேல் வைத் துள்ள பற்றுறுதியாக
வும் தமிழர்களின் உரி மை தொடர்பான வெற்றி வெளிப்பாட் டிற்கும் கிடைத்த வெற்றியாகவுமே கரு துகின்றேன். இத்தேர் தலில் இளம் தலைமு றையினர் அதிகம் உள் வாங்கப்பட்டுள்ளனர். எமது சபைக்கு
இளம் தலைவர்
கிடைத் gesterTOTñ.
Chr:- இவ் வெற்
エ Gójcm
■、L_、s、 江_壹s、sa Gs@ °s ) エ○cm 'のエ Is ○cm。
江s @宣Gā。
கேள்வி :- உள்ளூராட்சி சபைத் தேர்த லில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதை எவ்வாறு நோக்குகி றிர்கள்?
பதில் :- 60 ஆண்டு காலமாக நடந்த தமிழர்களின் போராட்டத்தில் 30 ஆண் டுகள் அஹிம்சை வழியிலும் 30 வரு டங்கள் ஆயுத வழியிலும் போராட்டம் இடம்பெற்றது. இதனூடாக பெற்ற வெற்றியாகவே இத்தேர்தல் வெற் றியைப் பார்க்கின்றேன்.
அரசு தமிழர்களை விலைக்கு வாங்கலாம் என நினைத்து உதவிப்பொ ருட்களை கொண்டு வந்து அமைச்சர் கள் தலைமையில் முகாமிட்டு வழங் கிய போதும் தமிழர்கள் தமது உரி மைக்காக வாக்களித்தனர். வடக்கு கிழக்கு உட்பட தமிழர்கள் ஒரே மாதிரி யாக வாக்களிப்பில் ஈடுபட்டு தமது தா
றியூடாக மக்களுக்கு எவ்வாறான் சேவைகளை செய்யவுள்ளிகள்?
பதில் - மக்கள் தந்த ஆணையை ஏற்று எங்கள் பிரதேச சபையை இலங் கையின் முன் மாதிரியான பிரதேச சபையாக மாற்றுவதற்கு எனது உறுப்பி னர்களோடும் மக்களோடும் இணைந்து பாடுபடவுள்ளேன்.
எமது பிரதேச சபைக்குட்பட்ட பொ துச்சந்தைகள் அபிவிருத்தி செய்யப்ப டும். மக்களுக்கு தேவையான சுகாதார தேவைகள் இனம் காணப்பட்டு நடை முறைப்படுத்தப்படும் கல்வி செயற் பாட்டில் முன்னேற்றம் அடையச் செய்ய பாடுபடுவேன். எங்கள் பிரதேச வளங்களைக் கொண்டும் உதவி வழங் கும் நிறுவனங்களின் உதவியுடனும் ஓரிரு மாதங்களில் வேலைத்திட்டங் களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேள்வி:- வலி, வடக்கு பிரதேச சபை யை எதிர்நோக்கும் பளிய பிரச்சினை எது என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்:- உயர் பாதுகாப்பு வலயம் கார ணமாக இதுவரை மீளக்குடியமராத மக்கள் துன்பத்துடன் முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் வாழ்கின்றனர். மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் அடிப் படை வசதிகள் அற்ற நிலையில் வாழ் கின்றனர். இவை இரண்டும் இப்பிரதே சத்தில் பாரியதொரு பிரச்சினையாகும். இதுவரை மீளக்குடியமராத மக்களை எமது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அதற்கான நடவ டிக்கையை முன்னெடுப்போம். அத்து டன் பொது வீதிகள் புனரமைக்கப்படா மல் உள்ளன. சனசமூக நிலையம் உள் ளிட்ட பொது நிறுவனங்களின் வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்ப Otb.
கேள்வி- பிரதேச சபை மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எவ்வகை யான திட்டங்களை நடைமுறைப்படுத் துகின்றது?
பதில்:- உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை இனம்கண்டு அவற் றைத் தீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளோம். குறிப்பாக அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட வலித் தூண்டல், வித்தகபுரம், மாவிட்டபுரம், மாலைக்கலட்டி, நகுலேஸ்வரம், குட் டிப்புலம் போன்ற பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. மலசல கூடங்கள் தெரிவு செய்யப்பட்ட அடிப் படையில் அமைத்துக்கொடுக்கப்பட் டுள்ளன. போக்குவரத்து பிரச்சினையை உடனடியாக சீர்செய்து உதவுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித் துள்ளோம்.
கேள்வி:- தேர்தலுக்கு பின்னரான உங்களது செயற்பாடுகள் யாது?
பதில்:- குறிப்பிட்ட ஒரு வருட காலத் துக்குள் மீள்குடியமர்ந்த மக்களுடைய வசதிகள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான உதவிகளை பொது நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொள்ளவுள்ளோம். அண்மையில் சர்வோதயம் நிறுவனத்தின் உதவியுடன் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு 10 கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாக நீர் இறைக்கும் இயந்திரம் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனு டைய முயற்சியால் பெற்றுக்கொடுக்கப் பட்டது.
பிரதேச சபைகளில் உள்ளடங்கும் கிராமங்களில் மக்களின் குறைகள் கேட் டறியப்பட்டு வருகின்றது. மாவை, கலட்டி பிரதேசத்தில் வெளிநாட்டு நிறு வனமொன்றின் உதவியுடன் குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு வரு கின்றன.
இதுவரை புனரமைப்புச் செய்யப்ப
டாத வீதிகள் புனரமைப்பு செய்யப்படு வதுடன் வீதி மின் விளக்குகள் பொருத் துவதற்கும் நடவடிக்கையெடுக்கவுள் ளோம். பிரதேசம் சார் அபிவிருத்தியில் கீரிமலைத் தலம் புனித தலமாக பிரகட னப்படுத்தப்பட்டு சுற்றுலா துறைமுக மாக்கப்படும். இதுவரை வலி.வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்காதுள்ள சபைகள் மீள இயக்கப்ப டவுள்ளன. எமது பிரதேசசபை எல் லைக்குட்பட்ட வீடுகளுக்கு இலக்கங் கள் வழங்கப்படும்.
கேள்வி- பிரதேச சபைக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு எவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்
பதில்:- சுயதொழிலினை பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இளைஞர் யுவதிகளுக்கு சாத்தியமான கைத்தொழில் நிறுவனங்கள் எமது பிர தேச வளங்களின் அடிப்படையில் உரு வாக்குவதன் மூலம் வேலை வாய்ப்பை பெற்றக்கொடுக்க எண்ணியுள்ளோம். குறிப்பாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும் போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை பெற வாய்ப்புள்ளது.
சனசமூக நிலையங்கள், கிராம அபிவி ருத்திச் சங்கங்களை புனரமைப்புச் செய்து இளைஞர் யுவதிகளை சமுதாய திட்டத்திற்குள் உள்வாங்க எண்ணி யுள்ளோம்.
இதனூடாக இளைஞர் சமுதாயத்தை அரசியலில் ஈடுபடுத்துவதன் ஊடாக எதிர்கால சமுதாயத்தை வளப்படுத்த EDITLo.
முன்பள்ளிகள் புனரமைப்பின் ஊடாக வும் சாத்தியமான வளப்பங்கீட்டின் ஊடாகவும் சிறந்த இளம் சமுதாயத்தை உருவாக்க முடியும். பாடசாலை மான வர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற் படுத்தும் நோக்கில் பிரதேசசபை நூல கங்களின் ஊடாக வாசிப்பு மாதங்களை செயலொழுங்கில் செயற்படுத்த எண் ணியுள்ளோம்.
நேர் கண்டவர்
எஸ்.ரி.குமரன்
கேள்வி: உங்களை தேர்தலில் வெற் றிபெறச் செய்த மக்களுக்கு யாது சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்:- உண்மையில் தமிழ்த்தேசியத் தின் மீது பற்றுறுதிகொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மக்கள் வழங்கிய ஆணையின் வெ ளிப்பாடே இவ் வெற்றியாகும். இவ் வெற்றியூடாக மக்களுக்கான சேவை யை செய்வதற்கு தயாராகவுள்ளோம்.

Page 26
09.09.
தமிழ்க்காவியங்களிலும் பாடல்களிலும் பற்பல சுவைகள் உண்டு. அவற்றுள் கணவன் மனைவிக்கிடையில் இடம்பெ றும் ஊடல் பற்றியதான சுவை պth 66ծID|.
தலைவனும் தலைவியும் ஒன் றாகக் கூடுவது இன்பம் பயக் கும். கூடல் இன்பத்தை மிகு திப்படுத்துவது ஊடல் எனும் சிறிய கோபம்.
ஒரு மனிதன் பசித்ததன் பின் sort also runs frussiT 96 a 600 வின் சுவையோ தனி, அது
போல ஊடல் கூடுவதனால் இன்
பம் மிகுதிப்படும். இதனை திரு வள்ளுவர் ஊடல் உவகை என்ற அதிகாரத்தில் உணவினும் உண்டதறவினிது se புணர்தலின் உடல் இனிது
என்றார். சிறிது நேரம் வெய்யி லில் இருந்துவிட்டு இனிய மர நிழல் ஒன்றுக்குச் சென்று இளைப்பாறினால் மிகுந்த சுகத் தை, இன்பத்தைத் தரும். அது போலவே வாழ்க்கையில் காம நுகர்ச்சியில் ஈடுபடுதல் என்பது
எமது மனிதனது வாழ்க்கைப் பய
ணத்திற்கு மிகுந்த அவசியமன் றோ. அந்த வகையில் இலக்கிய பாடல்கள் தரும் ஒரு சில சம்ப வங்களைப் பற்றிப் பார்ப்போம். ஒரு கணவன் மாலை நேரத் தில் மகிழ்ச்சியாக அமர்ந்திருந் தான். அவனுடைய ஆசை மனைவி அருகில் சென்றாள். அப்போது கணவன் தும்மினான். தும்முவது என்பது தமிழர் பண் பாட்டில் ஒரு காத்திரமான இடத்தை வகிக்கிறது.
ஒருவர் தும்மினால் நூற் றாண்டு வாழ்க என அருகிலுள்ள வர்கள் வாழ்த்துவது உங்களுக்கு
நினைவிருக்கும். சிறுவர்கள் தும்
மும் போது அருகிலுள்ள பெரிய
வர்கள் யாரோ நினைப்பதாகக்
தாள். இதனை அவதானித்த கண
கருதி நூறு என்று வாழ்த்துவது
எமது மரபு. ஆனால் இப்போது 9üLLaulus)6).
சரி, அது இருக்கட்டும் கண வன் தும்மியவுடன் அருகில் இருந்த மனைவி தன் கணவனு க்கு நூற்றாண்டு வாழ்க" என்று இறைவனைத் துதித்தாள். பின் னர் அவள் விம்மி விம்மி அழு
வன், அன்பே ஏன் அழுகிறாய் என காரணத்தை வினாவ அத
ற்கு அப் பெண் தலைவா யாரா
வது அன்புடையவர்கள் நினைத்
தால்தானேதும்மல் வரும்
உமக்கு அருகில் நான் இருக்கும் போது உம்மை நினைத்து வருந்
துகின்ற வேறு பெண்களும் உள ரோ? என்று கூறி அழுதாள். இத
னைத் திருவள்ளுவர் தனது குற ளில் அழகாகக் காட்டுகிறார்.
வழத்தின்ைனும்மினோக அழித்தழுதான்
பாருள்வித்தும்மி என்று
தற் காலத்தில் பெண்கள் தேவையில்லாமல் கணவன் மீது சந்தேகப்பட்டு ஊடல் கொள் கின்றனர். ஆனால் அவர்களது ஊடல் முற்றி நீதிமன்றம் வரைக்கும் சென்று இறுதியில்
விவகாரத்தில் அல்லவா
S S S S SL
முடிகிறது. முற்காலத்தில்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
பண்பாடு இறுக்கமாகப்பட்டிருந் தது. ஆனால் தற்போது நிலமை
-—
- - - - - -
அப்படியல்ல அ பெண்களும் ச தொடர்புகளை தன் அன்பு மை அல்லது மனை assootgussot (Eur பற்றி நாம் கண் வருகிறோம்.
மனைவி அழு ணுற்ற கணவன் வாறு அன்புடை உன்னைத்தவிர உறவு ஏது? வீ6 கொள்ளாதே எ6 கூறினான்.
சிறிது நேரம் பின்னரும் கண மறுபடியும் தும் * முன்னர் தும்மிய சந்தேகப்பட்டா தும்மினாலும் ே சந்தேகப்படுவ தும்மலை அடக் இதனைக் குறிப் மனைவி தன் க நோக்கி இப்பே களவுத்தனம் எ6 விளங்கிவிட்டது கவே உங்களுக் மாயின் ஏன் அட இதில் ஏதோ மர் தானே வந்தது. னிகள்? என்று DSTTL L6O GSSIT6T6A குறிப்பிடுகின்ற
தும்முன்செ
ബ மேலும், 5th Lyn Lon UGO
இடத்தில் தசரத
லத்திரனியல்
ஊடகங்குவின்
அபரிமிதமான
செல்வாக்கு
ZID/76007ØJ Ijazaofesör
வாசிப்புப் பழக
கத்தைக் குறைத்து
விட்டதென்ற
கருத்து/குற்றச்
சாட்டு சமூகத்தின்
L76/av/73 cupair
வைக்கப்படுகின்
றது. தாய்மொழி
எழுத்துக்களைப்
பிழையின்றி எழு
தும் மாணவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூண்களும் சரி
கள்ளக் காதல் Eusof assoorest
இராமருடைய திருமணத்தின் பொருட்டு பரிவாரங்கள் புடைசூழ மிதிலா புரிக்குச்
Soreglsou6:un சென்று கொண்டிருக்கிறார். வழி வி தன் அன்புக் யில் பல அரிய நிகழ்ச்சிகள் நிக வஞ்சிப்பது ழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
கூடாக கண்டு அவற்றுள் ஒரு சம்பவம். ஒரு
வீரன் போர் என்ற சொல்லைக்
வதைக் கண் கேட்டவுடன் அவனுடைய
பதைபதைத்த தோள்கள் வீரவுணர்ச்சியில் யவளே! எனக்கு விம்மும், மலை போன்ற, வேறு ஒரு திரண்டு உருண்டு புடைத்து MOTITē5 guluh நின்ற தோள்களை உடை ன்று ஆறுதல் uuesti தோள்களில் வீரமும்,
அழகும் குடியிருந்தது. அவ்வீரன் சென்ற தன் மனைவியின் கூந்தலில் வனுக்கு சூடுவதற்காக மலர்களை மல் வந்தது. கொய்திருந்தான். அவ் வீரனு தால் தன்மீது டைய மனைவி மிக அழகா ள். இப்போது னவள், குயில் போன்ற இனிமை தவையில்லாமல் யான குரலை உடையவள். |ள் என்று கருதி கருங்குழலும் அரிய குணமும் கினான். படைத்தவள். அவள் மெல்ல பால் உணர்ந்த மெல்ல அடி மேல் அடியெடுத்து 6666 பின்புறமாக வந்து கணவன் து உங்கள் அறியா வண்ணம் orég) கணவருடைய கண்களைத் . இயற்கையா தனது மென் கரங்களால் குத் தும்மல் வரு மூடினாள் கண்களை மூடியது டக்க வேண்டும்? யார் என அறியாத அவ்வீரன், மம் இருப்பதால் LumTM ? 6T6IOTës, GBSL LLIT6ST. bமலை அடக்கி அவ்வளவுதான் அவளுக்குத் தன் கூறி மீண்டும் கணவன் மீது கோபமும்
தாக வள்ளுவர் சந்தேகமும் உண்டானது. T. உடனே கைகளை பின்புறமாக
ட் அழுதாள் எடுத்துவிட்டு கோபித்து
பெருமூச்சு விட்டபடி ஒரமாக
திரோ என்று நின்றாள். இதனைக்கண்ட கண
வன் பெரும் கலக்கமுற்றவனாகி
எத்திலே ஓர் கண்ணே! ஏன் இந்தக் கோபம்
|იანეთს 6უ6ნე நாகபாம்பு சீறுவது போல் உள்ள
உனது சீற்றத்திற்கு காரணம் யாது? என வினாவ, அதற்கு அம் மாதரசியோ தங்கள் கண்களை மூடும் உரிமை என்னைத் தவிர வேறு யாருக்கு
உண்டு. உங்கள் கண்களை
மூடியவுடன் ஏன் என் பெயரையிட்டுத் தானே அழைத்திருக்க வேண்டும். யார்? என்று கேட்டபோது வேறு யாரேனும் பெண்கள் உங்கள் மனதுக்குள் இருக்கிறார்கள் போலும் என தன் கணவன் மீது ஐயுறுகிறாள்.
தன் கணவன் மீது கோபம் கொண்டவளான அம் மங்கை தன் கணவனின் ஒழுக்கம் குறித்து சந்தேகமடைகிறாள். அதற்குக் கணவன் மனைவியை நோக்கி அன்பே என் மீது சந்தேகம் கொள்ளலாகுமா? நான் எந்த வித தப்பும் செய்ய வில்லை என மனைவிக்கு
உறுதி கூறிய பின்னர் மனைவி சினம் ஆறினாள்.
இதனை கம்பன்,
போரென்ன விங்கும்
பொருப்பான பெண் கொள்திண்டோன்
on soos கொய்திருந்தனை வந்தோம்
ாரென்ன கூந்தல் Geoss sicht sie in
ஆரென்னலோடும்
அனலென்ன அவித்துவித்தான்
என்ற பாடல் மூலம் பெண்கள் சந்தேகம் கொண்டு தமது கண வன்மாரை ஊடல் செய்வதாக பழந்தமிழ் இலக்கியங்கள் வாயி லாக அறிந்து கொள்ளலாம்.
தொகையும் குறைவடைந்து வரு
கின்றதைப் பார்க்க முடிகின்றது. தமிழில் வெளிவரும் சகல பத்திரி
கைகளுமே சிறுவர் பகுதி என்ற ஒன்றை வெளியிட்டு வருகின்றன.
இவை சிறுவர்களைக் கவரும் வித மாகவும், அவர்களின் உளப்பாங்கு விருத்தியை ஏற்படுத்தும் விதமாக
வும் அமைந்துள்ளன. பெற்றோர்க
ளும், ஆசிரியர்களும் இவற்றை
வாசிக்கும் பழக்கத்தை மாணவர்க ளுக்கு ஏற்படுத்திக்கொடுத்தல்
வேண்டும்.
இவற்றை வாசிக்கும் ரசனையை ஏற்படுத்தி அவற்றுக்கு எழுதும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்
(5), b. മെ 。 சிந்
தனா சக்தியை வளர்க்கும்.
கிரகித்து எதனையும் விளங்கிக்
கொள்வதுடன், அழகியல் சார்ந்த
பண்புகளையும் உருவாக்கும்.
ஆக்க இலக்கிய கர்த்தாக்கள், கட்
டுரையாளர்கள் யாரை எடுத்துக்
கொண்டாலும் அவர்கள் தமது சிறு
வர் பராயத்தில் சிறுவர் பகுதியின்
எழுத்தாளர்களாகவே தமது பய
ணத்தை ஆரம்பித்ததை பின்னைய
வரலாறுகளில் குறிப்பிடுகிறதை
பார்க்கலாம். சிறுவர்களுக்கு மகிழ்ச் சியான உலகத்தைக் கட்டியெழுப்பு
வதற்கு வாசிப்புப் பழக்கம் ஏற்ப
டுத்தலும் அவசியமாகும்.
Ogfangs ITLEN -

Page 27
யாழ் ஓசை
என் தெய்வம்
தமிழின் முழுமை 6.765 9JsbAD1 அமிழ்தின் இனிமை 6765 9JsbfD1
இறைவன் கொடை என் அம்மா மறையின் விடை 665, 9 boy
நதியின் குளிர்மை 6J6öJ 9gsbfDJ கடலின் வலிமை
6/6öy 9ysbAOs
பூவின் நகை 66i ogbiao
LI6î6ă 6,1605
ஏன் அற்றா
காந்தியின் சேவை 6g6ög 9yiribD (T கவிதையின் ஒசை 6J 6öI 9 DIADA
சூரியனின் -உழைப்பு என் அம்மா பெளர்ணமியின் வனப்பு என் அம்மா
கல்வியின் கண்
ஏன் அம்மா செல்வத்தின் எண் 6J 6ö 9 db MDT
பிறையின் சிரிப்பு என் அற்றா பணிவின் மகிழ்வு என் அம்மா
கலைமகளின் வீணை
என் அம்மா கடமையின் தேனி 665 psi) for
என்னைப் பெற்ற தெய்வம் என் அம்மா
665 g ifsi p if
விண்ணுக்குச் செல்ல
5UTTT5
Aáranú LunúLurááranú urúur சிந்தையில் இவற்றை வையப்பா பேயும் பிசாசும் உள்ளதென்று மாயங் காட்டுவார் மயங்காதே
zoalsuzlab aspraoao Grazbrazos? STazárazsef கணக்கைப் பார்த்தோம் அந்நாளில் கணணிகள் இப்போ வந்தாச்சு கவனமாய்க் கையாண்டு முன்னேறு வீடியோ சிடி வந்தாச்சு வித வித பாடல்(ங்)கள் தந்தாச்சு வீணானவற்றை நீநாடாது விரும்பித் தெரிந்ததில் முன்னேறு
மண்ணையும் மதத்தையும் மொழியை கண்ணெனப் போற்றிடு காசினியில்
அல்லாஹ், சிவன், யேக புத்தர் சொ சொற்களைச் சொல்லாதே செயலாக்கு
மண்ணில் தீமைகள் செய்யாதே மற்றவரைக் குறை கூறாதே எண்ணினால் முடியாத தெதுவுமில்லை விண்ணிற்குஞ் செல்லலாம் தயாராகு
கவிமணி அன்னை
முற்காலம் முதல் இக்காலம் வரை பகுத்தறிவின் பயனாய் கண்டுபிடிப்போ பல கைகளில் தொடங்கி - இன்று கணனியில் கணப்பொழுதில் வேலை முடித்தான் கணக்கினை இலகுவாக்கும் கலியுகத்து இயந்திரம் கணநேர கணிப்புக்கும் assorgarago, Gastro Galigmodo Garon வியர்வை சிந்திய பெற்றவர் கனவுகள் அரட்டையிலும் கறிப்பிலும்தான் வேலையை இலகுவாக்கும் இயந்திரமே உம்மால் முடியுமானால் உரைத்திடும் ஒர்வரியில் இன்றைய தலைமுறை அழியும் நிலை பற்றி.
ஜனகன் கிஷா அல்வாய் வடக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9.09.20丑L
27
நேற்றைய சந்திப்பே. இரண்டு வாரத்துக்கு மேலாகவாவது ஞாபகம் இருக்கும்.
go sitsosotill
பிரிந்து எங்கேயாவது
தொலைந்துவிட
முயன்றால் த 6T6T
நிழலில் - நீ தெரிந்து கொள்வாய்
ஆரம்பப் பள்ளியில் இருந்தே. உன் அழகுகளை என் இருதயம் சொற்பொழிவு செய்து கொண்டிருக்கிறது!
தோற்கடித்து
SLI(8u
虚
காதல் விளையாட்டு வீராங்கனையா.
மரணத்தின் பின்பும்
நின்மதி வெகுதூரத்திலே.
60T- פ.
நினைவுகள்
நிரந்தரமானதால்.உ
虚
நடந்து போன பாதச்சுவடுகள். stein
விழி ரயில் ஓடும்
தண்டவாளம்

Page 28
23. 09.09.
pLD35(3a)I, GLIĊI
LDs . கேடு விளைவு வீண் வம்புக உபதேசங்கள் ஆனால் மது டத்துக்கு மத்தி என்பதை சிந்! எத்தனை வித அவன் எடுக்க முட்டை, மீன் BITES 660s. கஷ்டத்துக்கு யுள்ளது. இப் 's GT606 a 6.
டேன். உடல் அப்போ மது என்றேன். 'கவி சொன்னார். பூ பேணப்படாத ஆம், உடல் )
9ബ
அப்படி என் எனது அப்பா, பராமரிக்கவில் தேன். காசை கவலை இப்ே டுத்துகிறது எ நீங்கள் கவலை ஒரு விதத்தில் ஒரு வகையில் நான் சொன்ன வாக எடுபடவ டுபவரா என்ே எனில் நாம் இ பகவான் கீதை மனதில் நிலை luGiggs arrCSLD என்று ஆவலு அது நன்றாகே தேசம் நடந்த நடந்துள்ளன. லைப்பட்டுக்ெ விளக்கத்தை குடிப்பதில்ை பர். ஒரு நண்ட றிய மனநிறை டர்ந்தேன். டே பர் ரவியை சர் நின்று குரல் ெ கள் உங்கள் வ என்று வரவே தபோது அங்ே தல், சோடாப் இருந்தன. என் அழைத்தார்.
.===========--ട
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
யாழ் ஓசை
நங்குழ? மகனே!
ல், சிந்தி, செயல்படு!
இருந்தாதே, உடல் நலத்துக்கு விக்கும், ஆயுளை குறைக்கும், ளை உருவாக்கும் என்று எத்தனை
கொடுக்கப்படுகின்றன. அருந்தும் ஒருவன் எத்தனை கஷ் நியில் அதனை அருந்துகின்றான் நியுங்கள். மதுவை உட்கொள்ள மான உணவுகளை (BITES) வேண்டியுள்ளது. இறைச்சி,
மிக்சர் மற்றும் வேறுபட்ட ளை சாப்பிட்டவாறே மிகவும் மத்தியில் அதனை அருந்தவேண்டி படி வாதிட்டார் எனது நண்பர். ண்பது எதற்காக?' என்று கேட் நலத்துக்காக என்று பதில் தந்தார். வை எதற்காக அருந்துகிறீர்கள் பலைகளை மறப்பதற்காக என்று ஆகவே மதுவால் உடல் நலம் ா என்று மெதுவாக கேட்டேன். நலத்தை பாதிக்கும், ஆனால் மறக்க வைக்கும் என்றார். ன்ன பெரிய கவலை?" என்றேன்.
அம்மா சாவதற்கு முன்பு சரியாக லை. நான் வெளிநாட்டில் இருந் மட்டுமே அனுப்பினேன். அந்தக் பாது என்னை மிகவும் கஷ்டப்ப ன்றார். நான் விட்டுவிடவில்லை. ஸ்ப்படவேண்டியதில்லை. ஏதோ உதவி கவனித்திருக்கிறீர்கள். இது
மனநிறைவு அல்லவா? என்று அறிவுரை அவருக்கு அவ்வள பில்லை. நீங்கள் கடவுளை வழிப றன். ஆம், பகவான் இல்லை |ல்லை என்றார். அப்படியானால் யில் உபதேசித்ததை ஏன் நீங்கள் நிறுத்தி மனச்சந்தோஷத்தை ஏற் என்று சொன்னேன். அது என்ன டன் கேட்டார். 'எது நடந்ததோ வ நடந்தது' இது தான் அந்த உப வை எல்லாம் நல்லப்டியாகவே எனவே நீங்கள் இன்னும் கவ காள்ளவேண்டியதில்லை என்று சொன்னேன். இனிமேல் நான்
என்று சத்தியம் செய்தார் நண் ரை குடியில் இருந்து காப்பாற் வோடு எனது பயணத்தை தொ ாகும் வழியில் பாடசாலை நண் திக்க சென்றேன். வாசற்படியில் காடுத்த போது வாருங்கள் வாருங் ரவு நல்வரவாக இருக்கட்டும் றவரின் வீட்டினுள் சென்று பார்த் க ஒரு மேசையில் சாராயப் போத் போத்தல், சிறு உணவு வகைகள் 6060Tuyb Share,Share 6Taip னக்கு பியர் கொஞ்சம் இருந்தால்
ܡ ܘ ܗ ܢ ܓ ܨ ܚ ܢ ܐ ܨ
நன்று என்றேன். அன்னம் அன்னம் என்று மனைவியை அழைத்தார். எனக்கு பியர் கொஞ் சம் கொண்டுவரும்படி கட்டளை பிறப்பித்தார். நான் எனது பியரை திருத்தி ஜிஞ்சர் பியர் என்று சொன்னேன். இல்லையே என்று மனைவியிடம் பதில் வந்தது. எனவே தேநீர் ஒன்று பரவா யில்லை என்றவாறு நண்பரை பார்த்தேன்.
நண்பர் தனது கதையை தொடர்ந்தார். பிள் ளைகள் எல்லாரும் வெளியில. அவை எனக்கு வெளிநாட்டு விஸ்கி, பிறண்டி அனுப்புறவை. இப்பவெல்லாம் தீர்ந்துவிட்டது. அதுதான் சாரா யம் என்றார். எனக்கு மிகவும் சந்தோஷம். எல் லாப்பிள்ளைகளும் நல்லா இருக்கினம். அது தான் இப்ப நானும் எனது சந்தோஷத்தை அனு பவிக்கிறேன் என்றார்.
இதைக் கேட்டு சரி அனுபவியுங்கோ என்ற வாறு திரும்பி பார்த்த போது அன்னம் தேநீர் கோப்பையுடன் என்னருகில் நிற்பது தெரிந்தது. தேநீர் கோப்பையை வாங்கப்போன எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அன்னத்தின் கண்களிலி ருந்து பொல, பொலவென்று கண்ணீர் வந்துகொண்டிருந்தது.
ஏன் அழுகிறீர்கள் என்றேன். பதில் இல்லை. எனது மனைவி அன்னம் மிகவும் நல்ல பெண். ஒன்றுமே சொல்லமாட்டாள் என்றார் ரவி. அது தான் என்னவோ வாயால் கதைக்கமுடியாமல் அவ கண்ணால் கதைக்கிறாவோ என்று நினைத் தபடி நண்பரே உங்களுக்கு மனைவி மேல் அன்பு இல்லையா என்று கேட்டேன். ஏன் இல்லை அவள் மேல் நான் அளவு கடந்த அன் புடன் தான் இருக்கிறேன். அவளும் அப்படித்த ான் என்றார்.
அப்போது சிவாஜியின் வசந்தமாளிகையில் சொல்லப்பட்ட வசனம் ஞாபகத்துக்கு வந்தது. உடனே நண்பரே அப்படியானால் 'அன்னத்தை தொட்ட கைகளினால் மதுக்கிண்ணத்தை தொட லாமா?’ என்றேன். நண்பர் அன்னத்தைப் பார்த் தார். அவளின் கண்ணிரைக் கண்டதும் அவரும் ஓவென்று அழுதுவிட்டார். உடனே மதுக் கிளாசை தூக்கி இனிமேல் குடிக்கமாட்டேன் என்று நிலத்தில் வீசி எறிந்தார். மதுக் கிளாஸ் சிதறியது ஏதோ நல்லது நடந்துவிட்டது என்ற மகிழ்ச்சியோடு விடை பெற்றேன். 'எது நடக்கி றதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது' என்ற பகவானின் தத்துவத்தை நினைத்தபடி எனது பயணம் தொடர்ந்தது.
“எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றா கவே நடக்கும்’ என்று எண்ணியவாறு எனது உறவினரான சாந்தி அக்காவின் வீட்டுக்குள் கா லடி எடுத்துவைத்தேன். அங்கே நான் கண்ட காட்சி என்னையே அதிரவைத்தது!
குறிப்பு:இந்த அதிர்ச்சியை அறிவதற்காக அடுத்த வார யாழ் ஓசைக்காக காத்திருங்கள்/
(தொடரும்)
சித்தன்கேணியூரான்
செல்வரத்தினம் செளந்தராஜன் ASSM-UKATUKATP-UK)

Page 29
... .
யாழ் ஓசை
OS
e
காதலரை சேர்த்து வைக்கு
சேலம் வாழப்பாடி மெயின் ரோட்டில் அயோத்தியாபட்டினம் தாண்டி சென்றால் 17 கி.மீ தூரத்தில் வலதுபுறம் ஒரு பாதை திரும்புகிறது. இதில் 6 கி.மீ தூரம் பயணித்தால் தேமலை உள்ளது. இங்கு அங்கள் ஆங்கிஇருந்துள்னுழைகி பட்டு தேமலையாக மருவி விட்டது. சூரிய ஒளிகூட நுழைய முடியாத அள வுக்கு புளியமரங்களும் மற்ற மரங்களும் காடாக மண்டியிருக்கின்றன. இந்த காட் டில் ஏரிக்கரையோரம் அமர்ந்திருக்கிறார் வாரடி முனியப்பன் பட்ட பகலிலேயே இருள் கவ்விக் கிடக்கும் சூழல் திகிலூ ட்டுகிறது. கோயிலுக்கு கட்டிடம் எதுவும் இல்லை. வெட்ட வெளியில் அக்கம்பக்கம் இரு சிலைகளுடன் நடுவில் கண்களை உருட்டி மிரட்டும் விதத்தில் இருக்கிறது வாரடி முனியப்பன் சாமியின் தோற்றம்
சுற்றுப்புறத்தில் உள்ள திருமனுரர் வெள்ளாளக் குண்டம் மேட்டுப்பட்டி
க்கு வாரடி முனிதான் காவல் தெய்வம். காத்து கருப்பு பேய் அண்டாமல் காப்பது வாரடி முனிதான் என தீர்க்கமாய் நம்பு கிறார்கள் மக்கள். ஊர் எல்லையில் காவல் காத்து தங்களை காப்பாற்றும் வாரடி முனி க்ள் &களிள்ககுனிகேரிம்மகிகள் ஏரியை கடந்துதான் முனியப்பன் கோயி லுக்கு செல்ல வேண்டும். ஏரி நிரம்பினா லும் கூட நீந்தி சென்றாவது முனியப்ப னை வணங்குகிறார்கள்.
நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். நல்ல கணவன் அமைய வேண்டும். சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும். பிள்ளைகள் நன்று படிக்க வேண்டும் என்றுதான் பொதுவாக கோயில்களில் பக்தர்கள் வேண்டிக் கொள் வார்கள். வாரடி முனியிடம் பக்தர்கள் வித் தியாசமான கோரிக்கைகளை வைக்கிறார் கள் டிரான்ஸ்பர் கிடைக்க வேண்டும். புரமோஷன் சம்பள உயர்வு வேண்டும்.
மாண்வர்களுக்கு இவற்றிலுடு
வேப்பிலைப்பட்டி ஆகிய கிராம மக்களு காதல் கைகூட வேண்டும் என்ற
Y Ο0
O Od
மேஷம் * இடபம்
மேடராசி அன்பர்களுக்கு சிறப்
பான அனுகூலமான பலா பலன்கள் அமையும் நிலையுண்டு. எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான வெற்றிகள் அமையும். தொழில் நிலையில் முன் னேற்றகரமான பலன் உண்டு. குடும் பத்தில் அனுகூலமான வெற்றிகள் ஏற் படும். பண வரவு திருப்திகரமான நிலையிலேயே அமையும் பலனுண் டு கடன் நிலைகளில் சுமுகமான பலா பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன் மை உண்டு. மாணவர்களுக்கு வெற்றி உண்டு.
கள் ஏற்படும். தொழில் நிலையில் சற்று அலைச்சல், இழுபறி நிலைகள், தொட ரும், குடும்பத்தில் சுமாரான மத்திமமான பலனே அமையும். எடுக்கும் முயற்சிக ளில் சற்று இழுபறி நிலை இருக்கும். பண வரவு சுமாராகவே இருக்கும். கடன் நிலைகளில் நிலைகள் இருக்கும். பெண்களுக்கு மத் திம பலன் ஏற்படும். மாணவர்களுக்கு மேன்மையுண்டு.
இடபராசி அன்பர்களுக்கு ஓரள விற்கு அனுகூலமான பலா பலன்
சற்று இழுபறி தாமத
சிம்மராசி அன்பர்களுக்கு மத் திமமான பலன்களே அமையும். தொ ழில் நிலைகளில் வேலைப்பழு, பிரச் னைகள் ஏற்படும். எடுக்கின்ற முயற்சி களில் நிதான செயற்பாடு வேண்டும். குடும்பத்தில் சுமாரான மத்திம மான பலனே அமையும். பண வரவு மத்திம மான நிலையிலேயே அமையும் பல ணுண்டு. கடன் நிலைகளில் சற்று இழுபறி தாமத நிலை இருக்கும். மாண வர்களுக்கு வெற்றியுண்டு. பெண்க ளுக்கு மத்திம பலன் அமையும்.
ரான மத்திம பலன்களே அமையும். எடுக் கும் முயற்சிகளில் நிதானம் வேண்டும். தொழில் நிலையில் அலைச்சல் இழுபறி நிலை இருக்கும். பண வரவு ஓரளவிற்கு மத்திமமாக எதிர்பாராத வகை திடீர் செலவீனங்கள் அமையும். கடன் நிலைகளில் சற்று இழு பறி தாமத நிலை இருக்கும். மாணவர்க ளுககு அனுகூலமுண்டு. பெண்கள் நிதா
னம் தேவை.
கன்னிராசி அன்பர்களுக்கு சுமா
அமையும் நிலையுண்டு.
| , ,း || ★*@臀
வும் சிறப்பான நற்பலா பலன்கள் அமையும் நிலையுண்டு. பண வரவு மிகவும் திருப்திகரமான நிலையிலேயே அமைகின்ற பலணுண்டு. குடும்பத் தில் அனுகூலமான திருப்திகரமான பலன் ஏற்படும். எடுக்கின்ற முற்சிக ளில் நல்ல வெற்றிகள் அமையும். கடன்
நிலைகளில் சுமுகமான பலன்கள் ஏற் 'ဖြိုးပြို;ိ|ုးမှု” “Sံီဗွီ ̧န္တီပြိုး
鷺
தனுசுராசி அன்பர்களுக்கு மிக
அமையும். தொழில் நிலைகளில் இழுபறி தாமத நிலை இருக்கும். எடுக்கும் முயற்சி களில் நிதான செயற்பாடு வேண்டும். குடும்பத்தில் மத்திம பலன்களே ஏற்ப டும். பண வரவு சுமாராகவே -9||60)ւDպլհ நிலையுண்டு. கடன் நிலைகளில் நிதான செயற்பாடு வேண்டும். பெண்களுக்கு
|ಿಲ್ಲ್ಯಾಕ್ಲಿಕ್ಹ.. ಇಂಗ್ಲಾಗ್ಗೆ (ရို့မ္ဟု၊ R.A.
A LADES JUTLD மகரராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திமமான பலன்களே
6T60)
 
 
 
 
 
 
 

9. O9.2O11.
29
ós Ο Ο
(99-000 வேண்டுதல்களைத்தான் வாரடி முனியி டம் பல பக்தர்கள் வைக்கிறார்கள். அவ ற்றை அவர் உடனுக்குடன் நிறைவேற்றி யும் தருகிறார் என்று மெய்சிலிர்க்க சொல் கின்றனர்.
ബ: 入。 - கரைக்கு வருகிறார்கள். ஆடு வெட்டி விருந்தாக்கி மதுவோடு மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். இப்படி அடிக்கடி விருந்துகள் நடக்கிறது.
கிராமத்து மக்கள் தங்கள் வேண்டு தல்கள் நிறைவேற முனியப்பன் முன்பு வேல்களை நட்டு வைத்து கும்பிடுகிறா ர்கள். காதலை நிறைவேற்ற கோரி இளை ஞர்களும் இளம்பெண்களும் இங்கு வழிப டுவது சுவாரஸ்யமான விஷயம். தன் மனம் கவர்ந்தவன் அல்லது கவர்ந்தவ ளின் பெயரை துண்டு சீட்டில் எழுதி அதோடு அவர்களின் தலைமுடி சிறிது நகத்தை அவர்களுக்கு தெரியாமல் எடு த்து வந்து அதையும் சீட்டில் வைத்து பொட்டலமாக சுருட்டி மரங்களில் ஆணி
அடித்து வைக்கின்றனர். உண்மையான அன்போடு வேண்டுபவர்களின் காதலை சேர்த்து வைக்காமல் விட்டதே இல்லை யாம் வாரடி முனியப்ப சாமி. இதனால் காதல் கனவுகளோடு பலர் வந்து மன முருக வேண்டுகிறார்கள். கோயில் மரங் களில் ஏராளமான துண்டு சீட்டுகளை பார்க்க முடிகிறது. அதோடு முனியப்ப னின் அருளுக்கு சாட்சியாக பலர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ண்டு வீட்லயும் கடும் எதிர்ப்பு இனிமே ஒருத்தரை ஒருத்தர் பார்க்க கூடாதுனு மிர ட்டுனாங்க. எங்க காதல் அதோட முடிஞ் சிடுச்சினு பயந்தேன். அப்பதான் வாரடி முனி பத்தி கேள்விப்பட்டு இங்கே வந் தேன். 'என் காதலிய எப்படியாச்சும் என் கூட சேத்து வையினு மனசார வேண்டிக் கிட்டு துண்டு சீட்டுல எழுதி வச்சேன். எங்க கோரிக்கையை வாரடி முனி ஏத்துக் கிட்டாரு எங்கள் காதல் கைகூடிச்சு இப்ப கணவன் - மனைவியா கோயிலுக்கு வந் திருக்கோம் என்று நெகிழ்கிறார் மேட்டு ப்பட்டியை சேர்ந்த இளைஞர் வாரடி முனி யின் சக்திக்கு சாட்சியாக ஏராளமான இள ம்தம்பதிகள் கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்துவதை பார்க்க முடிகிறது.
ார ஜோதிட பலன்
15.09. 11 also J)
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
* மிதுனம்
மிதுனராசி அன்பர்களுக்கு சற்று மத்திமமான பலன்களே அமையும் நிலையுண்டு. எடுக்கும் மு யற்சிகளில் தடை தாமத நிலைகள் இருக்கும். குடும்பத்தில் மத்திமமான பலன் இருக்கும். தொழில் நிலைகளில் இழுபறி அலைச்சல் நிலை இருக்கும். பண வரவு தேவைகளுக்கு ஏற்ப அமை யும் நிலை உண்டு. கடன் நிலைகளில் சிறு சிறு மந்த நிலைகள் தொடரும் பெண்களுக்கு மத்திம பலன் அமையும்.
மாணவர்கள் முயற்சி தேவை.
கடகம்
கடகராசி அன்பர்களுக்கு மிக
வும் சிறப்பான அனுகூலமான பலன் அமையும். தொழில் நிலையில் முன்னேற்றகரமான பலன் உண்டு. எடுக் கும் முயற்சிகளில் வெற்றிகள் உண்டு. தொழில் நிலையில் முன்னேற்றகரமான பலன் அமையும். பண வரவு திருப்திகர மான நிலையிலே அமையும் பல ணுண்டு. கடன் நிலைகளில் சுமுக மான பலா பலன் உண்டு. பெண்க ளுக்கு வெற்றியுண்டு. மாணவர்களுக்கு மேன்மையுண்டு.
* துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு மிக
வும் சிறப்பான அனுகூலமான பலா பலன்கள் அமையும் நிலை உண்டு. தொழில் நிலைகளில் முன்னேற்றகர மான பலன்கள் ஏற்படும் பலனுண்டு. குடும்பத்தில் அனுகூலமான நற்பலா பலன்கள் ஏற்படும். பண வரவு மிகவும் திருப்திகரமான நிலையில் அமையும். கடன் நிலைகளில் அனுகூலமான பலன் கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மை யுண்டு. மாணவர்களுக்கு வெற்றி உண்டு.
* விருச்சிகம்
விருட்சிகராசி அன்பர்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலா பலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் நிலைகளில் அனுகூலமான பலா பலன்கள் அமையும். குடும்பத்தில் சிறப்பான நற்பலா பலன்கள் அமை கின்ற நிலையுண்டு. பண வரவு ஓரள விற்கு அனுகூலமான நிலையில் அமை யும். கடன் நிலைகளில் சுமுகமான பலா பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு அனுகூலமுண்டு. மாணவர்களுக்கு
கும்பம்
விற்கு அனுகூலமான பலன்கள் அமை யும். தொழில் நிலையில் நிதானம் தேவை. எடுக்கின்ற முயற்சிகளில் ஒரள விற்கு வெற்றி உண்டு. குடும்பத்தில் நன்மையான பலா பலன்கள் அமையும். பண வரவு அனுகூலமான நிலையிலே அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் இருக்கும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர்கள் நிதானம்
கும்பராசி அன்பர்களுக்கு ஓரள
வெற்றியுண்டு.
བའི་
மீனராசி அன்பர்களுக்கு சுமா ரான பலன்களே அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் சற்று இழுபறி இருக்கும். குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூல பலன் அமையும். தொழில் நிலையில் சிறு சிறு மந்த நிலை இருக்கும் பண வர வு சற்று மத்திமமாகவே அமையும். கடன் நிலைகளில் சிறு சிறு இழுபறி நிலை இருக்கும். பெண்களுக்கு மத்திம பலன் உண்டு. மாணவர்களுக்கு முயற்சி
ܕ ܨ ܨ ܨ ܕ ܕܨܕ, ܦܼܲ ܠܸܐ, ܵ தே@@ گي . ...? . . . .

Page 30
繆簽
யாழ். மாவட்ட
20 இல் ஜொனியஸ் அண்ரிசம்பியின்
கொக்குவில், ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் கல ந்து கொள்ளும் கழகங்கள் கிண்ணத்தைக் கொண்டு செல்லும் இருபது - 20 சுற்றுப் போட்டியாக பி.எஸ்.குமாரசுவாமி வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி அமைந்துள்ளது.
பி.எஸ்.குமாரசுவாமி இருபது 20 வெற் றிக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி என்றவுடன் ரசிகர்கள் மனதில் எழுவது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கிரிக் கெட் மைதானமும், பந்துகள் நாலா புறமும் பறக்கும் விதமும் தான்.
பி.எஸ்.குமாரசுவாமி ஞாபகார்த்த வெற்றி க்கிண்ணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ரியின் விளையாட்டுக் கழகமாகிய ஜொலி ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தி வருகின்றது. பி.எஸ்.குமாரசுவாமி ஞாப கார்த்தமாக ஏன் இந்தப் போட்டி நடத்தப் படுகின்றது என்ற வினாவுக்கான பதிலினை அளிக்கின்றார், மேற்படி போட்டியின் தலைவரும், ஜொலிஸ்ரார்ஸ் அணியின் செயலாளருமான எஸ்தயாளன் பி.எஸ்.குமாரசுவாமி ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணப் போட்டி 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பி.எஸ். குமாரசுவாமி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன் னாள் அதிபர். இவரது காலத்திலேயே யாழ் ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட் டுக்களில் முன்னேற்றம் கண்டது.
வீரர்களின் பங்களிப்பும் அதிகரித்தது. இவரது ஊக்குவிப்பினாலேயே 20 வருடங் களின் பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உதைபந்தாட்ட அணி மாவட்ட உதைபந் தாட்டச் சம்பியனாக 1974 ஆம் ஆண்டு உருவெடுத்தது. இதனாலேயே மேற்படி இருபது 20 சுற்றுப் போட்டிக்கு பி.எஸ்.குமாரசுவாமி வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி என்று பெயர் வைக்கப்பட் டுள்ளது.
யாழ்.மாவட்ட கழகங்களுக்கிடையில் நட த்தப்படும் முதலாவது இருபது 20 சுற் றுப்போட்டி பி.எஸ்.குமாரசுவாமி வெற்றிக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியாகும். இச்சுற் றுப் போட்டியை நடத்துவதற்கு முக்கிய
தெல்லிப்பழை, யாழ். சென்றல் விளையாட்டுக்கழகத் தினால் நடத்தப்படுகின்ற 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட முக்கோண கிரிக் கெட் ஆட்டமொன்றில் யாழ். பல்கலை கழக அணியை எதிர்த்தாடிய யாழ். சென்ரல் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல் லூரி மைதானத்தில் நடைபெற்ற போட் டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.சென்றல்ஃவிளையாட்டுக் கழக
இ
அணிகளுக்கிடையிலான
அரிதாகவுள்ளது.
மீாக 100 ஓட்டங்கள்ைபெற்றனர்."
காரணங்கள் அனைத்து கழகங்களிலும் பாடசாலை வீரர்களை இணைத்துக் கொள்வது போல யாழ்ப்பாணம் இந்துக் கல் லூரி வீரர்களை ஜொலிஸ்ரார்ஸ் விளை யாட்டுக் கழகத்தில் இணைத்து அவர்களின் திறமைகளை முன்னிறுத்துவதாகும். என் றாா.
பி.எஸ். குமாரசுவாமி வெற்றிக்கிண்ண போட்டிகள் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்டது. இச்சுற்றுப்போட்டியில் யாழ்ப் பாணத்தின் 17 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றுகின்றன. ஜொலிஸ்ரார்ஸ், கொக் குவில் மத்திய சனசமூக நிலையம், சென்ரல், காமாட்சி, யூனியன்ஸ், கிறாஸ் கோப்பர்ஸ், ஒல்ட்கோல்ட்ஸ், ஸ்கந்தா ஸ்ரார்ஸ், மானிப்பாய் பரிஸ், பற்றீசியன், ஜொனியன்ஸ், ஸ்ரான்லி, அரியாலை வளர்மதி, ஈகிள்ஸ், நியுஸ்ரார்ஸ், ஆகிய விளையாட்டுக் கழகங்களே பங்குபற்றுகின் AD60T.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற போட் டியில் ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழ கம் சம்பியனாகியது. இரண்டாமிடத்தினை கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகம் பெற்றது.
இவ்வருடம் நடந்த போட்டியில் சென்ற வருட சம்பியன் அரையிறுதிப் போட்டியில் வெளியேற்றப்பட்டது. இறுதிப்போட்டியில் ஜொனியன்ஸ் அணியும், பற்றீசியன் அணியும் மோதின. இப்போட்டியில் ஜொனி யன்ஸ் அணி 70 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. இறுதிப் போட்டியின் நாய கனாக அகிலன் தெரிவு செய்யப்பட்டார்.
பி.எஸ்.குமாரசுவாமி வெற்றிக் கிண்ணப் போட்டிகள் போன்ற போட்டிகள் நடத் தப்படுவது யாழ்.மாவட்ட கிரிக்கெட் வீரர்களின் ஆளுமையை வெளிக்காட்டும் நோக்குடனேயே ஆகும். இப்போட்டியின் ஏற்பாடுகள் மற்றும் கழகங்கள் ஆர்வத்து டன் பங்குபற்றும் விதம் பாராட்டத்தக்கதாக வுள்ளது. இருந்தும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தின் மதில்களில் நின்று கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் ரசிகர்கடிண் மட்டும் தற்போது காண்பது
அணியினர் 47 ஓவர்களில் சகல விக்
கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங் களைப் பெற்றுக் கொண்டனர். துடுப் பாட்டத்தில் சென்றல் விளையாட்டுக் கழகம் சார்பில் ரஜீவ்குமார் 47 ஓட்டங்க ளையும் கபில்தேவ் 36 ஓட்டங்களையும் கலிஸ்ரன் 16 ஓட்டங்களையும் விஷ்ணு ராம் 19 ஓட்டங்களையும் பசிந்தன் 11 ஓட்டங்களையும் சுதர்சன் 10 ஓட்டங்க ளையும் பெற்றனர். இவ்வணி சார்பாக கபில்தேவ் ரஜீவ்குமார் ஆகியோர் முத லாவது விக்கெட்டுக்கு இணைப்பாட்ட
 
 
 
 
 
 

ബ
ܡܘܚܛܝܼܡܵܬܹܐ.
யாழ் ஓசை
சிறந்த விளையாட்டு வீரர்கள்
3 ஏ நிறுவனத்தினரால் கெளரவிப்பு
தெல்லிப்பழை 3 A மூவிஸ் நிறுவனத்தினரால் விளை யாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர் கள் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்
画 திலும் திறந்த பிரிவு மட்டத்தி லும் தெரிவு செய் யப்பட்டு வழங்கப் பட்டது. LI TIL சாலை மட்டத்திலி ருந்து சிறந்த விளையாட்டு வீர ருக்கான விருதை வி. ஜஸ்மினன் பெற்றுக்கொண் LITñ.
இவர் யாழ்ப்பா ணம் இந்துக்கல் லூரி EFTñt Lu Te5 2010ஆம் ஆண்டு தேசிய மட்ட தட கள போட்டியில் நீளம் பாய்தலில் தங்கப் பதக்கம் பெற்றுக்கொண்டதுடன் 2011 ஆம் ஆண்டிற்கான வடக்கின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டது டன் 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட தடகளப் போட்டியில் நீளம் பாய் தல், முப்பாய்ச்சல் நிகழ்வில் கல்லூரி சார்பாக பிரதிநிதித்துவப்படுத்துகின் றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மட்டத்தில் சிறந்த விளை யாட்டு வீராங்கனைக்கான விருதுதினை வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியைச் சேர்ந்த என். கமலினி பெற்றுக்கொண் LTři.
இவர் 2011 ஆம் ஆண்டிற்கான வடக் கின் சிறந்த வீராங்கனையாக மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டதுடன் 10om, 20om, 4oom ஒட்டநிகழ்வில் முத லாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். 2011 ஆம் ஆண்டு தேசிய மட்டப்போட் qu96o 100m, 2OOm, 4Oom gol".L. Élop வில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி சார்பாக தேசிய மட்டத்தில் பிரதிநிதித்து வப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. திறந்த பிரிவில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது கல்லூரி வீதி யாழ்ப்
பந்துவீச்சில் பல்கலைக்கழக அணி
சார்பில் நிசாந்தன் 4 விக்கெட்டையும் விதுரன் 3 விக்கெட்டையும் கைப்பற்றி 50া,
176 என்ற வெற்றி இலக்குடன் துடுப் பெடுத்தாடிய யாழ். பல்கலைக்கழக அணி 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டு களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் யாழ். பல்கலைக்கழக அணி சார்பில்
ஜெயரூபன் 22 ஓட்டங்களையும் சயந்
தன் 25 ஓட்ங்கன்க்விதுரன்'8
யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாணத்தைச் சேர்ந்த எஸ். வாகீசன் பெற் றுக்கொண்டார்.
இவர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மட்ட தடகளப் போட்டியில் குண் டு எறிதலில் 3 ஆம் இடத்தைப் பெற்
8 ܀
றுக்கொண்டதுடன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழர் என்பது குறிப் பிடத்தக்கது. - திறந்த பிரிவில் சிறந்த விளையாட் வீராங்கனைக்கான விருதினை அள வெட்டி அருணோதயாக் கல்லூரியின் மாணவி தனுசா பெற்றுக்கொண்டார்.
இவர் மாகாண தேசிய மட்டப்போட்டி களில் கலந்துகொண்டு சாதனைகளை நிலைநாட்டியவர். 2011 ஆண்டின் 21 வயது பிரிவு கோலூன்றிப் பாய்தல் நிகழ் வில் தேசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியவர் என்பது குறிப்பிடத்தக் கது. சிறந்த வாழ்நாள் விளையாட்டுத் துறை சாதனையாளருக்கான விருது முன்னாள் உடற்கல்வி உதவிக்கல்விப்ப ணிப்பாளர் சண்தயாளனுக்கு வழங்கப் பட்டது.
இவர் இலங்கை பாடசாலைகள் உதை பந்தாட்ட சங்கத் தலைவராகவும் தேசிய மட்டத்தில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்ததுடன் சிறந்த வீரர்களை யும் பயிற்சியாளர்களையும் உருவாக்கி
ஓட்டங்களையும் செலட்ரன் 36 ஓட்டங் களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் யாழ். சென்றல் விளை யாட்டுக்கழக அணி சார்பில் யசிந்தன் 4 விக்கெட்டையும் விஜயகாந் 2 விக்கட்
டையும் றஜிவ்குமார், சுபாதிஸ், கலிஸ்
ரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை யும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக யாழ். சென்றல் விளையாட்டுக்கழ கத்தை சேர்ந்த றஜிவ்குமார் தெரிவு செய் uluu Lu Li’L LITñŤ.
******************A.

Page 31
யாழ் ஓசை 0.
தென்கொரியாவின்
டேகு நகரில் { a நாட்கள் வீரர், வீராங்க னைகளின் அபாரமான U. SZNZN
திறமைகளுடன் அதிர டியாக வீசிய தடகளப் புயல் பல சாதனைகளை வெளியேற்றுவது வீரர்கள் நிலைநாட்டி ஓய்ந்துள்ளது. ஜமேக்காவின் வேகப்புய வில் பாதித்து விடுகிறது ல்களின் புதிய உலக சாதனையுடன் இப்போட்டி விமர்சிக்கப்பட்டு வருகின் ഗ്രഥഖങ്ങLbgണ്ണg.
13 ஆவது உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி இம்முறை தென்கொரியாவின் டேகு நகரில் நடை பெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம்
திகதி கோலாகலமாக ஆரம்பமான இப் போட்டி கடந்த 4 ஆம் திகதி சிறப்பாக நிறைவடைந்தது. 203 நாடுகள் பங்கு பற்றிய
. ܡ இத் . 6 2 ( ܐ ܢՆց ց: ցor gլԻ ՊԱԼ 6 :
தொடரில் 47 வகை போட்டிகளில் 1848
முதல் 20 இடங்களை
பெற்ற நாடுகள்
வீரர், வீராங்கனைகள் பங்கு பற்றினர்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பை ஏற்ப டுத்தி உலகையே டேகு நோக்கி திரு ம்பிப் பார்க்க வைத்த இத் தொடரில் பல புதிய சாதனைகள் நிலைநாட்டப் பட்ட போதிலும் எதிர் பாராத பல மாற் றங்களும் நிகழ்தேறியுள்ளன. அதே போல் எதிர்பார்ப்புக்கள் சிலவும் தகர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி 5 ஜேர்மனி யிருந்த 100 மீற்றர் ஒட்டப் போட் 份 டி அதிரடியான மாற்றத்தை ஏற் 6) (இங்கிலாந்து படுத்தியுள்ளது. நடப்பு சம்பிய ܔܛ 각
னான ஜமேக்காவின் உசைன் GBlum 6ŠOL* இப்போட்டியில் 9ഞ്ഞഖU9 கவனத்தை
யும் ஈர்த்திருந்தார். இத N
=அமெரிக்கா
2 ரஷ்யா e-கென்யா
AA 4>< ஜமேக்கா
னால் 100 மீற்றர் இறுதிப் போட்டி நடைபெற்ற நாளில் மைதானம் ரசிகர் கூட்டத்தி னால் நிறைந்து வழிந்திருந்தது.
ஆனால் போட்டியில் ஆரம்பத்தை "
சறுக விட்ட போல்ட் ஏமாற்றத்தினை அளி 岛
ଓଁ
o-உக்கிரைன்
- பொட்ஸ்வான்
இபிரேஸில் த்தார். அதாவது போட்டியின் போது ஆர
கிரண்டா ம்பம் சொல்வதற்கு முன்னரே அவசரப்ப طلوع 로 -.
O ஜப்பான்
ܐܫ1ܓ
நியூஸிலாந்து
前。 LSinfei டார். இதனால் 100 மீற்றரில் இவரது =போலந்து
தங்கக்கனவு பறிபோனது.
ہے > தென்னாபிரிக்கா
ட்டு ஓட்டத்தினை ஆரம்பித்தார் போல்ட் இதனால் உடனடியாகவே தகுதி நீக் கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்
இதேவேளை, போல்டை தகுதி நீக்கம் செய்த இந்த தவறான ஆர 7 ܘ ம்ப விதி, கடந்த 2009 ஆம் 8Eகியூபா ஆண்டு சர்வதேச தடகள சம் மேளனத்தினால் நிறைவேற்ற | பிரான்ஸ் ப்பட்டது. இதனால் வீரர்கள் ■ பெலாரஸ் முதல் தவறுடனே போட்டியிலிருந்து 2ဝ| தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். V525
இந்நிலையில் உசைன் போல் ட்டை தகுதி நீக்கம் செய்த மேற் படி விதி குறித்து தற்போது பல தரப்பட்ட நிலையில் விமர்சிக் -
கப்பட்டு வருகின்றது. முதல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

09.20 31
எதிர் வரும்
2O12 ஆம் ஆண்டு லண் டனில் நடை பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் பின்னரே இது குறித்து ஆரயப்படும் என சர்வதேச தடகள சம்மேளனம்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தொடரின் இறுதி நாளில் ஜமேக்கா அணியினால் புதிய உலக சாதனை நிறைவேற் றப்பட்டுள்ளது. 4X400 மீற்றர் ஆடவர் அஞ்சலோ ட்ப் போட்டியில் 37.04 விநாடிகளில் இலக்கை அடைந்த ஓட்டப்புயல் உசைன் போல்ட்டை உள் ளடக்கிய ஜமேக்கா அணி புதிய உலக சாத னையைப் படைத்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டியில் இதே அணி இப்
னை பெரிதும் மனதள Test us us) also essessio
றது. ஆயினும்
DYご了。
(UT a 20
E 등 중 ܢܠ ܼܲ போட்டியில் 37.10 விநாடிகளில் இலக்கைப் A பெற்று சாதனையை படைத்திருந்தது. இந் நிலையில் தமது முந்தைய சாதனையை இவர் கள் இதில் முறிடியடித்துள்ளனர். இது இந்த தடக ளப்போட்டியில் நிறைவேற்றப்பட்ட ஒரேயொரு 12 8 5 se உலக சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது. 9 4 6 19 O தவிர, இத்தொடரில் 3 சம்பியன் சாதனைகள், 17 ೭-ಖ೫ முன்னிலைகள், 4 ஏரியா பதிவுகள், 41 சர் 7 6 4 17. வதேச பதிவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் - அமெரிக்காவே முன்னிலை வகிக்கின்றது. அமெரி 4 4 9|。 க்காவைச்சேர்ந்த வீரர் வீராங்கனைகளே அதிக சாத 3. 3. 1 7 னைகளை நிகழ்த்தியிருக்கின்றனர்.
இதனிடையே, சர்வதேச சாத 2 4 1 7 னைகளில் இலங்கையைச் சேர் 2. M சமிந்த இன்டிக்க விஜ 1 2 1 4 ー யக்கோன் 1500 மீற்றர் ஒட் டப் போட்டியில் சர்வதேச சாத 1. i. i. 3 -— னையைப் பதிவு செய்துள்ளார். 3 1. o. 4 st மணி 39.61 விநாடிகளில் இலக்கை அடைந்து இந்தச் சாதனையை இவர் o 2 F பதிவு செய்துள்ளார். இத்தொடரில் இலங்கை சார்பாக இரு வீரர்கள் இரு போட்டிகளில் பங்கு 1 O O 1 2әeе. பற்றியிருந்தனர். எனினும் ஒரு பதக்கம் கூட
வெல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1 O O. 1 இந்நிலையில் 9 நாட்கள் தென்கொரியாவின் O O டேகு நகரை ஆக்கிரமித்த இந்த உலக சம்பியன் ஷிப் தடகளப் போட்டியில் வழமைபோன்று பதக் 1 O O கப்பட்டியலில் அமெரிக்காவே ஆதிக்கம் செலு த்தி முதலிடத்தினைப் பெற்றுள்ளது. 12 தங்கப்பத 1 Ο Ο . > க்கங்கள் 8 oលទាំង៣ ப.சுகிர்தன்
LUI LU5585 PAJ 56TT, 5 1 Ο Ο . வெண்கலப்பதக்கங்கள் என 25 பதக்கங்க o 2 2 4 ளைத் தன்வசப்டுத்திய அமெரிக்கா பதக்கப்பட்
டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. О 1 З 4 | - அதேவேளை 19 பதக்கங்களை வென்ற ரஷ் யா 2 ஆவது இடத்தினையும் 17 பதக்கங்களை O 1 3 4. வென்ற கென்யா 3 ஆவது இடத்தினையும் பிடித் Ο துள்ளது. ஒட்டப்புயல்களை அதிகம் உள்வாங்கிய
- நாடான ஜமேக்கா 9 பதக்கங்களை வென்று 4
) ஆவது இடத்தினைப்பிடித்துள்ளது.
7 ) இந்நிலையில், நடந்து முடிந்துள்ள தடகளப் போட்
குடியானது அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெ
றவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு வித்திட்டுள்ளது
A என்பது மறுப்பதற்கில்லை. எனவே லண்டன்
ஒலிம்பிக் போட்டியில் தடகளப்போட்டிகள்
மேலும் விறு & UMIRČIO منشية يطلاك الكاكا

Page 32
。
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்றுவரும் விவசாயக்கண் காட்சி வழமையிலும் பார்க்க இம்முறை புதிய புதிய உத்திகளையும் தொழில் நுட்ப அறிவுரைகளையும் விவசாயிக ளுக்கும் மாணவர்களுக்கும் ஏன் காட்சி யை பொறுமையுடன் அவதானிக்கும் அனைத்து மக்களுக்குமே வழங்குகின்ற து என்பதில் சந்தேகமில்லை.
நெல் நாற்றுக்களை சாக்குகளில் முளைக்கவிட்டு அந்த நாற்றுக்களைக் கொண்டு நல்லூர் கந்தன் ஆலயத் தையும் பொது நூலகத்தையும் மாதிரி வடிவமைத்து காட்சியின் முகப்பு வாயி லாகவும் நிகழ்ச்சிகளுக்கான அரங்கு ஒன்றையும் ஆக்கிவைத்துள்ள கைவண் ணம் கண்காட்சியின் பிரதான அம்சமா கும். பேராதனை கல்லொளுவையைச் சேர்ந்த விவசாயத்திணைக்களத்திற்கு இந்த பெருமை சேர்க்கின்றது.
கண்காட்சியில் சேதனப் பசளை களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காய்கறித் தோட்டங்கள் நிலமற்ற குடியி ருப்பாளர்களும் தமக்குத் தேவையான உணவு பொருட்களை நச்சுத் தன்மை யற்ற வகையில் உற்பத்தி செய்யமுடி யும் என்பதை வலியுறுத்தி வைக்கப்பட் டிருந்த உரப்பை சாடிகளுக்குள் வளர்க் கப்பட்ட காய்கறி என எல்லாமே பார் வையாளர்களைக் கவர்ந்திழுத்தன. பயிர்கள் உற்பத்தி, பழவகை உற்பத்தி மூலிகைகள் காளான் வகைகள் என அனைத்துப்ப பயிர்கள் குறித்த கண் காட்சித்துண்டங்களும் பூத்துக்காய்த்துக் குலுங்கிப் பசுமையுடன் காட்சியளித் ததும் பயிர்களுக்கான நீர்வழங்கல் குறித்த செயல்முறைகளும் பிரமாதமாக அமைக்கப்பட்டிருந்தன.
பயிர்வகை ஒரு புறம் என்றால் கால்ந
டைகள் கோழிவளர்ப்புக்கள் தேனி
வளர்ப்பு முறைகள் விவசாயிகளுக்கு குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் அம்சங்களாக அமைந்திருந்தன. இவைதவிர இயந்திர மயம் குறித்த செயல் விளக்கங்களும் வழங்கப்பட்டது. சுமார் ஐம்பத்தி நான் கிற்கும் அதிகமான காட்சியறைகளும் விவசாயம் கால்நடை வளர்ப்பு, தொ ழில்நுட்ப இயந்திரங்களைக் கையாளும் முறைமைகளை எடுத்துக் கூறியது தவி ர எமது முன்னோர்களின் முக்கிய உண வுப்பொருள்களான பனம்பொருட்களின் பயன்பாடுகள் குறித்த நன்மைகளை இளந்தலைமுறையினர் அறிந்து கொள் ளும் வாய்ப்புக்களை வழங்கின. அனே க பார்வையாளர்கள் பனை உற்பத்திப் பொருட்ககைக் கொள்வனவு செய்வ தில் ஆர்வம் காட்டினர்.
திறப்புவிழா இடம்பெற்றதை அடுத்து ஒரு சில மணித்தியாலயங்க ளுக்குள் விவசாயிகள், மாணவர்கள் பொதுமக்கள் என சுமார் 4 ஆயிரத்திற் கும் அதிகமான மக்கள் பார்வையாளர் களாக கலந்து கொண்டனர். பன்னி ரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கண்காட்சி விவசாயத்துறை மற்றும் தனியார் விவ சாயத்துறை சார்ந்த காட்சியறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
காட்சியைப் பார்வையிட்ட உரும்பி ராய் சைவத்தமிழ் வித்தியாலய மா ணவி ஆர்.சசிந்தவி கருத்து தெரி
spesso 'பார்க்க மகிழ்ச்சிய ாக இருக்கிறது. நாங் கள் இதுவரை கண்
டிராத பயிர்வகைகள் பூக்கன்றுகள் என்ப வற்றை இங்கே
Printed and published by Express Newspapers (Cey) Ltd. at No.
 
 
 
 
 

OOIJIIILLI bagai Tf - 2011
காணமுடிந்தது. எங்களுக்கும் இங்கே காணப்பட்ட சிறிய தோட்டங்கள் போன்று செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்படுகின்றது என்றார்.
யாழ். மாநகர சபை உறுப்பினர் அ. கொர்னேலியஸ் கண்காட்சி பற்றி கூறுகையில்
நகரில் குடியி ருப்புக்கள் மிகமிக நெருக்கம் என்பதால் நகர்ப்புறங்களில் வா ழும் மக்கள் தோட் டச் செய்முறைகள் குறித்து சிந்தித்திருக்க மாட்டார்கள் இன்று இக்காட்சிக்கு வந்திருந்த நகர்ப் பகுதி மக்களுக்கும் தோட்டச் செய்கை யில் ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்புக் கள் அவைகள் குறித்து நாம் காட்ட வேண்டிய அக்கறை என விவசாயத்த டன் தொடர்பு கொண்ட அனைத்து விடயங்களையும் இந்தச் சில தினங்க ளில் எமது மக்கள் கற்றுக்கொள்ளக்கூடி யதாக இருந்தது என்றார்.
கொக்குவில் இந்துக்கல்லூரி மாண வன் கமகிந்தாபரன் விபரிக்கையில் விவசாயத்துறை நம து வாழ்வின் உயிர் நாடி இங்கே விவசா யிகள் பலதரப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்கின்றார்கள். 5I6oúb smaolors
LUTLbLu60U LIULńLJ60U யாக விவசாயத்தின் மூலம் தமது வாழ்க்கையைக் கொண்டு நடந்தும் விவசாயிகள் பெரிய தொ
ழில்நுட்ப உத்திகளைக் கையாண்டவர்
களல்ல. அனுபவங்களின் உதவியுடன் விவசாய மக்கள் காட்சிப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்தி கால்நடை அபிவி ருத்தி என்பவற்றில் தமது அனுபவத் துடன் புதிய உத்திகளையும் தொழில் நுட்ப அறிவுரைகளையும் பெறின் இந் தப் பகுதியில் விவசாயம் உச்சநிலை யில் இருக்கும் என்பதில் மாற்றக்கருத் துக்கு இடமில்லை. மாணவர்களான நாங்களும் இக்கண்காட்சியூடாக விவசா யம் சார்ந்த விடயங்களில் கணிசமான அறிவுரைகளைப் பெறக்கூடியதாக இருந்தது என்று கூறி மகிழ்ந்தார்.
பார்வையாளர்கள் கூறுவது போன்று ஒரு பயனுள்ள கண்காட்சி இதுவாகும். இதைக்கான யாழ்ப்பாணத்தில் மிட்டு மன்றி இலங்கையின் பல்வேறு பாகங்க ளிலும் இருந்து மக்கள் வந்திருந்தனர்.
கண்காட்சியைக் கண்டுகளித்து அத னுாடாக துறை சார்ந்த மேலதிக அறி வைப் பெற்ற அனேக விவசாயப் பெரு மக்களிடம் ஒரு மனக்குறையும் காணப் பட்டது. எமது விவசாய நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற தூண்டிலில் சிக்குண்டு பயன்படுத்த முடியாத நிலையில் தரிசு நிலங்களாகிக் கொண் டிருக்க இங்கு கிடைத்த அறிவும் அனு மானங்களும் வெறும் பார்வையுடனும் கேள்வியுடனுமே நின்றுவிடும்.
எராளமான பணச்செலவுடன் நடத்தப் பட்ட கண்காட்சியின் முக்கியமான பய னை யாழ். குடாநாடு பெறவேண்டுமெ னின் அரசு உயர் பாதுகாப்பு வலயத்துள் சிக்குண்டு கிடக்கும் விவசாய நிலங் களை உரியவர்களிடம் கையளிக்க முன் வந்தால் மட்டுமே திட்டமிட்டபடி விவ சாயத்தில் உயர்நிலையை எட்டமுடி யும் என குறைபட்டுக்கொண்டனர்.
0 துருந்தி
185, Grandpass Road, Colombo 14. On Friday September 09, 2011