கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.09.16

Page 1
3605 : 91 நாதம் 46 aasaga S.
தருஷ்மன் அறிக்ை 9[[]]]|[[]LILL 0160
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையி புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட் முதலிடம் பெற்ற சென். ஜோன் பொ மகா வித்தியாலய மாணவி ரமேஷ் நிது பெற்றோருடன் நிற்பதை படத்தில் கான
5 ஆம் ஆண் புலமைப்பரிசி
யாழில் முதலிடம் ஐந்தாம் ஆண்டிற்கான புலமை பரீட்சையில் 192 புள்ளிகளை பெற்று புனித ஜோன் பொஸ்கோ மகா வித்திய தைச் சேர்ந்த ரமேஷ் நிதுஷிகா என்ற ம யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் 66tt.
இது தொடர்பில் நிதுஷிகா தெரிவிக்ை தான் பரீட்சையில் 190க்கு அதிகமாக பு எடுப்பேன் (6 sed, b Luš85 Lb Liu
●Lüm叱
அகதிமுகம்
இவரைப் பற்றி25 1s
ஜெயந்திரன்ஸ் பட்டாை விறனவை அை
Na 433, Galle Raad, Calambe=
WWWj*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΚΟΕ-Εco No. Ο ΕΟΙΝΕ - Α.Ο.
கநடைமுறைக்கு கயில் சமர்ப்பிப்பு
issue) ாளிகள்
ார்க்க)
R Yi Lu5605u Lb elடவிரோதமாகவும் நடைமுறைகளு க்கு அப்பாற்பட்டும் செய்தால் அது வெற்றிபெறாது என்பதனை நாங் கள் நிரூபித்துள்ளோம். தருஷ்மன் அறிக்கையை ஐ.நா. மனித உரிமை
(நமது நிருபர்) யாழ்ப்பாணத்தில் துணைப்படை யினர் நடமாட்டம் அதிகரித்திருப்ப தாரக தெரிவித்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர்
MGM Ian Grafi பதிலளிக்காது சித்த அமைச்சர்
கல்லூரிகளில் படிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் கல்வி உதவித்தொகை
அப்பாற்பட்டே கொண்டுவந்தனர். ஆனால் அதனை மனித உரிமை பேரவையில் ஆராயாமல் இருப்பதற் கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள் GSSITIITLb (6ஆம் பக்கம் பார்க்க)
பதிலளிக்காது சிரித்துக்கொண்டே இருந்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத் தில் நேற்று வியாழக்கிழமை நடை பெற்ற வாராந்த(6ஆம் பக்கம் பார்க்க)
தமிழக அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை, கல்லூரிகளில் மேற்படிப்பு படிக் கும் அகதி முகாம்களில் உள்ள இல
முல்லைத்தீவு கல்வி வலயத்
தைச் சேர்ந்த பரமேஸ்வரன் சேது ராமன் எனும் மாணவன் 194 புள் எளிகளைப்பெற்று வடமாகாணத் தில் முதலாம் இடத்தையும் அகில
апплалалggä рѣабий
இவ்வாண்டு முதல், கல்வி உதவித் தொகை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஒ. பன்னி
ங்கைத் தமிழ் மாணவர்களுக்கும் செல்வம் (6ஆம் பக்கம் பார்க்க)
இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் 2 ஆம் இடத்தையும் பெற் றுள்ளார் என முல்லைத்தீவு வல யக்கல்விப் பணிப்பாளர் சு. கிருஷ் ணகுமார் தெரிவித்தார்.
களால் உங்கள் திருமண
கரித்திடுங்கள்
al
璽2邕/01箏2鱈 Franseeba , , , , , ,
(6ஆம் பக்கம் பார்க்க)

Page 2
O2 卫6,09。2【
யாழ்ப்பாணத்தில் சிறைச் கட்டடம் அமைப்பதில் க
அடிக்கல் நாட்டுவதற்கு பல நாட்கள் குறிக்கப்
அச்சுவேலி, யாழ்ப்பாணம் மத்திய சிறைச்சாலைக் கான புதிய கட்டட நிர்மாணப் பணிகள் காலம்தாழ்த்திக் கொண்டு செல்வதால் தொடர்ந்து யாழ். சிறைச்சாலையில் இட நெருக்கடி நிலவுவதாக கவலை தெரி
விக்கப்படுகின்றது.
யாழ். கோட்டைக்கு உள்ளே செயற் பட்ட யாழ்ப்பாணம் சிறைச்சாலை
கோட்டை உடைக்கப்பட்டு சிவில் நிர் வாகம் செயற்படத் தொடங்கிய காலப்ப குதியிலிருந்து யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தனியார் இல்லம் ஒன்றில் செயற்பட்டு வருகின்றது.
சிறைச்சாலை கட்டமைப்பு இல்லாத
யாழ்ப்பாணம் சிறைச்சாலையாக பய ன்படுத்தப்படும் கட்டடத் தொகுதி இட நெருக்கடி நிலை மற்றும் யாழ்ப்பாணத் தில் சிறைச்சாலைக்குரிய நவீன கட்ட மைப்புக்களுடன் சிறைச்சாலை ஒன்றை புதிதாக நிர்மாணித்தல் என்பவற்றின் அவசியத்தை கருத்திற் கொண்டு யாழ். பண்ணைப்பகுதியில் யாழ்ப்பாணம் மத் திய சிறைச்சாலைக்கான கட்டடத்தை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதோடு புதிய சிறைச்சாலை யின் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவ தற்கும் நாள் குறிக்கப்பட்டது.
ஆனால் சிறைச்சாலைக்கான அடிக்கல் லும் நாட்டப்படவில்லை. புதிய சிறைச்
டுகளுட்னி சிறைச்சாலிையாக மாற்றப் பட்டு செயற்படுவதுடன் அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் 200 க்கும் மேற் பட்ட கைதிகளுக்கு உரியவசதி நிலை இல்லாமல் இட நெருக்கடியுடன் செயற் பட்டுக்கொண்டிருக்கிறது.
(யாழ் மத்தி நிருபர்)
கிளிநொச்சி - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் அலுவலகம் நீண்டகா லமாக செயற்படாத நிலையில் உள்ளதா கத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி அலுவலகத்திற்கான கட்ட டம் இருந்தும் ஏன் இயங்கவில்லை யென கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவ லகம் இயங்காததன் காரணத்தினால் கிளிநொச்சி மாவட்ட குடிதண்ணி பிரச் சினை குறித்து தீர்வுகள் எட்டமுடியா
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் அலுவலகம் இயங்காதது என்
ਕਨੇਡਛਨੀਨੀਉਣੀ கின்றது. இந்த வருடம் ஒன்றுக்கு மேற் பட்ட தடவைகள் சிறைச்சாலைக்கான அடிக்கல் நாட்டுவதற்கு நாள் குறிப்பி டப்பட்டுக் குறித்த தினத்தில் அடிக்கல் நாட்டப்படாமல் இருந்து வருகின்ற
கிளிநொச்சி அரச அதிபர் கேள்வி
துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி விடயம் தொ டர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தேசிய நீர் வழங்கல் வடிகால மைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்த னவின் கவனத்திற்குக் கொண்டுவர வுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபைக்கென நியமனம்பெற்றவர்கள் கிளிநொச்சி மா வட்ட அலுவலகத்தை மீள் இயக்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுடன் தொடர்புகொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் கல்
தலைமைக்காரியாலயத்திற்கு விஜயம் செய்து பத்திரிகை எப்பிடி வெளிவருகின்றன தொடர்ப பிடிக்கப்பட்ட படத்தினை காணலாம்.
 
 
 
 
 
 

DI I
FTIGONOGIMDěčsTIGO ாலதாமதம்
ட்டும் முடியாத நிலை
நிலைமை புதிய சிறைச்சாலையை நிர் மாணிக்கும் விடயத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருவதை எடுத்துக்காட்டுவ தாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். சிறைச்சாலையில் நிலவும் இட நெருக்கடியும் கைதிகளுக்கான வசதிக்கு றைவும் யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச் சாலை நிறுவப்படுவதை காலதாமதத் துக்கு உள்ளாகாமல் விரைவுபடுத்த வேண்டுமென சம்பந்தப்பட்ட தரப்பி னரை வலியுறுத்துவதாக அமைந்து 6াঁT6া95|-
யாழ் ஓசை
OIiji,6)GT Ippi தென்பகுதி குழுவினர்
6,60600TTL60T60600T, குடாநாட்டு வர்த்தகர்களை ஏமாற்று வதைக் குறிக்கோளாகக்கொண்டு
தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு குழு வினர் இயங்கி வருவதாகவும் அவதான மாக இருக்குமாறும் வர்த்தக சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் வலி, மேற்குப் பகுதிகளிலுள்ள வர்த் தக நிலையங்களுக்குச் சென்று தாள் காசுகளை மாறி மாறி மாற்றுகின்றனர். இதனால் பொருட்களைக் கொள்வனவு செய்வோருக்கு மிகுதிப் பணத்தைக் கொடுப்பதில் அவர்கள் பெரும்சிரமங் களை எதிர்கொள்கின்றனர்.
திண்மக் கழிவுகள் கொட்டப்படுவதால்
யாழ்ப்பாணம், கல்லுண்டாய்ப் பிரதேசத்தில் பொ றுப்பற்ற முறையில் கொட்டப்படும் திண்மக் கழிவுகளால் நவாலி கொத்துக் கட்டியில் பொன் விளைவும் பூமியாகவி ருக்கும் விவசாய நிலங்கள் குப்பை மேடாக மாறி வருகின்றன.
இதனால் காலபோக நெற் செய்கை யில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்சிர மங்களை அனுபவிப்பதுடன் பண விர யத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இது குறித்து கவலையும் விசனமும் தெரிவித்துள்ள விவசாயியும் வலி. தென்மேற்குப் பிரதேச சபையின் உறுப் பினருமான கே. கெளரிகாந்தன் விவ சாய நிலங்களைப்பாதிக்காத வகையில் திண்மக் கழிவுகளைக் கொட்டுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியுள்ளார்.
யாழ். மாவட்டத்திலுள்ள சில உள் ளூராட்சிச் சபைகள் அங்கு சேகரிக்கும் திண்மக் கழிவுகளை வாகனத்திலேற்றி வந்து கல்லுண்டாய் வீதியில் கொட்டி
GorffoadFTUNGTI GOffM&FGOffîn
வருகின்றன. பரந்து பட்ட வெளியான நிலப்பரப்பில் கொட்டப்படும் திண்மக் கழிவுகளில் ஒரு பகுதி நவாலி கொத் துக்கட்டி வீதியிலுள்ள வயல் நிலங்க ளில் சேருவதால் காலபோக நெற் செய் கைக்கு உட்படுத்தப்படும் வயல் நிலங் கள் குப்பை மேடாக மாறி வருகின்றது. இதனால் விவசாயிகள் பாரியபிரச்சி னைக்கு முகம் கொடுக்கவேண்டி யுள்ளது.
இதேவேளை திண்மக் கழிவுகளுடன் எடுத்து வரப்படும் கால்நடைகளின் எச் சங்கள் மற்றும் பொருட்களால் இப்பிர தேசத்திற்கு அருகாமையில் வசிக்கும் பொது மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகின்றார்கள்.
எனவே வயல் நிலங்களையும் அருகா மையில் வசிக்கும் மக்களையும் பாதிக் காத வண்ணம் திண்மக் கழிவுகளைக் கொட்டுமாறு சம்பந்தப்பட்டவர்களைப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரியுள்ளனர்.
*魯 // A \%
விபயிலும் 2012 ஆண்டு மாணவ மாணவிகள் கடந்த செவ்வாய்க்கிழமை வீரகேசரி ான விபரங்களை அறிந்து கொண்டனர். அவர்கள் தங்கள் விபரங்களை அறிந்து கொண்டபின்
(படப்பிடிப்பு- எஸ்.எம். சுரேந்திரன்)

Page 3
யாழ் ஓசை
நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு இடவசதியின்மையால் பாரிய நெருக்கடி
al-Rahuff
காரைநகர் அரசினர் வைத்தியசாலை யில் தினமும் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வெளி நோயாளர் பிரிவில் இட வசதி இன்மை யால் பாரிய நெருக்கடிகள் எதிர்நோக்கப் படுவதாக வைத்தியசாலை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
வெளிநோயாளர் பிரிவு, மகப்பேற்றுச் சிகிச்சைப் பிரிவு, ஆண், பெண் நோயா
வடமராட்சி, கரவெட்டி, வடமராட்சி தெற்கு மேற் குப் பிரதேச சபை எல்லைக்குள் புதிதாக ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்றை நிறுவ இரண்டு பரப்புக் காணியைத் தெரிவு செய்யகுழு ஒன்று அமைக்கப்பட வுள்ளது.
இப் பிரதேச சபையின் கூட்டத்தில் இத ற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரவெட்டி வடம்ராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச சபைக்கூட்டம் அதன் தலைவர் பொ. வியாகேசு தலைமையில் நடைபெற் றபோது இதற்கான தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
எட்டு மில்லியன் ரூபா செலவில் புதி தாக ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்றை அமைக்க அனுமதி கிடைத்துள்ளதால் அதனை அமைக்கக் காணி ஒன்று தே வைப்படுவதாகக் கூட்டத்தில் தெரிவிக் கப்பட்டதையடுத்தே அதற்கான தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
பிரதேச சபை எல்லைக்குள் முதற் கட்ட மாக 250 மின் விளக்குகள் பொருத்தப்படு வது எனவும் சபை எல்லைக்குள் உள்ள அனைத்து மயானங்களையும் எல்லைப்ப
ஆயுர்வேத வைத்தியசாலைக்கு காணியைத் தெரிவு செய்யகுழு
ளர் தங்கியிருந்து சிகிச்சை பெறு
ஆசேவூைநீேர்பூாளர்கிளினித், கர்ப்பவதிகளுக்கான கிளினிக் என்பன இங்கு சிறப்பாக இயங்கி வருகின்றன.
இங்கு இயங்கிவரும் புற்றுநோயாளர் கிளினிக் பிரிவில் மாதமொரு தடவை யாழ். புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ந. ஜெயக்குமாரன் புற்றுநோளாயிகளைப் பார்வையிட்டு வருகிறார்.
டுத்தி சுற்று மதில்கள் அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் கள்ளங்குளம் மயானத்தைத் திருத்தி அமைத்து மக்கள் பாவனைக்கு விடுவதுடன் ஆலகட்டை மயானக் கிணறு அபாயகரமாக இருப்பதால் அத னை பொதுமக்களின் அனுமதியுடன் மூடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
உளநல ஆலோ பயிற்சி நெறி வின்
வரணி, தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பா ணம் அத்தியட்சாதினத்தின் அனுசர ணையுடன் உள நல ஆலோசனை டிப் ளோமா பயிற்சி நெறிவிரைவில் யாழ்ப் பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நெறி ஒரு வருடப்பாட நெறியாக இருக்கும் என்பதுடன் விண் ணப்பிப்போர் க.பொ.த. (உத) பரீட்சை யில் மூன்று பாடங்கள் சிததியடைந்தி ருப்பதுடன் க.பொ.த. (சாத) பத்திரப் பரீட்சையில் ஆங்கில பாடத்தில் சித்திய
சாவகச்சேரியில் நேர சூசிப்படி கழிவுகளை அகற்ற நடவடிக்கை
சாவகச்சேரி, சாவகச்சேரி நகர சபையினர் தமது எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில்
சேரும் குப்பை கூளங்கள் மற்றும் கழிவு களை சபையின் வாகனத்தின் மூலம் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத் துள்ளனர். நேர சூசியையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
உக்கக்கூடிய சருகுகள், இலைகள், குழைகளை தனியாக உரப்பைகளில் கட்டியும் பிளாஸ்ரிக் மாபிள், கண்ணாடி களைத் தனியாகவும் பொதி செய்து வாகனம் வரும் பாதையில் வைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை 8.30 க்கு முன் வீதிகளில் வைக்கும்படியும் நுளம்பு பெருகக் கூடிய கொள்கலன்களையும் அகற்றும் படியும் கேட்டுள்ளனர்.
திங்கள் தோறும் - முதலாம், மூன்றாம் வட்டாரங்கள், செவ்வாய்தோறும் - இரண்டாம், பதினொராம் வட்டாரங்கள், புதன்தோறும் நான்காம்,-ஐந்தாம் வட்டா
ரங்கள், வியாழன்தோறும் ஆறாம், ஏழாம் வட்டாரங்கள், வெள்ளிக்கிழமை தோறும் எட்டாம், பத்தாம் வட்டாரங் கள், சனி, ஞாயிறுகளில் ஒன்பதாம் வட் டாரத்திலும் கழிவுகள் அகற்றப்பட வுள்ளது. பொது மக்களை பூரண ஒத்து ழைப்பு நல்கும்படி சாவகச்சேரி நகர சபையின் தலைவர் இ.தேவசகா யம்பிள்ளை அறிவித்துள்ளார்.
வடமராட்சி, பருத்தித்துறை, கற்கோவளம் பரந்த வாடி ஐயனார் கோவில் மகா கும்பாபிஷே கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிவரையான சுப வேளையில் நடைபெறவுள்ளது.
பக்தர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் நிகழ்வு நேற்று 15 ஆம் திகதி வியாழக்கி ழமை காலை 9.30 மணி தொடக்கம் 4.30 மணிவரை இடம்பெற்றது.
 
 
 
 
 
 
 
 

6.09.201 í
Alamamama
O3
VNA
படகுச்சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்
(வட்டுக்கோட்டை நிருபர்) ஊர்காவற்றுறை துறைமுகத்திலி
ருந்து ஏனைய தீவுப் பகுதிகளுக்கு மீண்
டைந்திருப்பவர்களாக இருக்க வேண்டும்.
பயிற்சி நெறிக்கான வகுப்புக்கள் வார இறுதி நாட்களில் இடம்பெறும் என்பது டன் பரீட்சை முடிவில் நடக்கும் தேர் வில் சித்தி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த சித்தி பெறுவோ ருக்கு மேலதிக பயிற்சி நெறிகளும் வழங்கப்படும். விண்ணப்பிப்போர் எதிர் வரும் 30 ஆம் திகதிக்கு முன்பு தென் னிந்திய திருச்சபை யாழ் ஆதீனம், வட் டுக்கோட்டை எனும் முகவரிக்கு அனு ப்ப வேண்டும்.
டும் படகுச் சேவையினை ஆரம்பிக் கும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
1991ஆம் ஆண்டு இடம்பெற்ற தீவுப் பகுதி இடப்பெயர்வின் முன்னர் ஊர்கா வற்றுறையிலிருந்து அனலைதீவு, எழு வைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவுப் பகுதிகளுக்கு படகுச் சேவைகள் இடம்பெற்று வந்தன. காரை நகர், ஊர்காவற்றுறை, வேலணைப் பிர தேச மக்கள் ஏனைய தீவுகளுக்கு ஊர் காவற்றுறை துறைமுகத்திலிருந்து மேற் கொள்ளப்பட்டுவந்த படகுச் சேவை மூலமாகவே பயணம் செய்து வந்தனர்.
இன்று காரைநகர், ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் தரை மார்க்கமாக நீண்ட தூரம் பயணம் செய்து குறிகாட்டுவான் இறங்குதுறை ஊடாகவே ஏனைய தீவுக ளுக்கான தமது பயணத்தினை மேற் கொண்டு வருகின்றனர்.
கால் இறுதி ஆட்டத்துடன் வெளியேறியது யாழ். மாவட்ட அணி
நெடுங்கேணி, அகில இலங்கை பாடசாலைகளுக்கி டையிலான வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் வடமாகாணம் சார்பில் பங்குபற் றிய யாழ். மாவட்ட அணிகளில் 15, 17 வயதுப்பிரிவு போட்டிகளில் பங்குபற்றி அணிகள் 1ஆம், 2 ஆம் சுற்றுக்களி லேயே வெளியேறின.
19 வயதுப் பிரிவினருக்கான போட்டி யில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
அணி இரு அணிகளை வெற்றி கொண்டு காலிறுதியாட்டத்திற்குத் தெரிவாகியது. காலிறுதியாட்டத்தில் களுத்துறை மாலிமகளிர் கல்லூரியுடன் தெல்லிப் பழை யூனியன் கல்லூரி மோதியது. இதில் 31:26 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்று நம்பிக்கையுடன் இருந்த யாழ். மாவட்ட அணியும் காலிறுதியாட் டத்துடன் வெளியேறியது. இது விளை யாட்டு ஆர்வலர்களிடையே மனவருத் தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியரிடம் கோருங்கள்
வாசகர்களின் நோய்கள் சம்பந்தமான கேள்விகளுக்கு பண்னை மார்பு நோய்
சிகிச்சை நிலையத்தில் பணிபுரியும் யாழ்.மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டு அதி
சீ. எஸ். ஜமுனாநந்தா
பதில் அளிக்கவுள்ளார்.
நோய்கள் சம்பந்தமான கேள்விகளை பின்வரும் விலாசத்திற்கு அனுப்பினால் அதற்
கான பதில்கள் யாழ். ஒசையில் பிரசுரிக்கப்படும்
அனுப்பவேண்டிய
-முகவரி . . . . .
வைத்தியரிடம் கேளுங்கள் யாழ்.ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம் 117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்.

Page 4
16.O9.2
04
Tel: 021-2222730, Fax: 0222227 E-mail-jaffnasavirakesarilk .
வடக்கில் தமிழ் பொலிஸாரின்நியமனம் தொடர்பில்ரொபட்ஓபிளேக்கின்கருத்து
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜ யம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் ரொ பட் ஓ பிளேக் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.
இதன்போது அரசியல் மற்றும் சமூ கத் தலைவர்களையும் பொது மக்க ளையும் சந்தித்து கலந்துரையாடியது டன் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
இதன் பின்னர் தனது இலங்கை விஜயம் தொடர்பில் கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்திய அவர் பல்வேறு விடயங் களை குறிப்பிட்டிருந்தார்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் என்பவற்றை வலியுறுத்திய அவர் வடக்கில் தமிழ் பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்துவதன் அவசி யத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
நீண்ட காலமாக தமிழ் அரசியல் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டு வரும் தமிழ் பொலிஸாரின் நியம னம் விடயத்தை ரொபட் ஓ பிளேக்கும் வலியுறுத்தியி ருப்பதானது இன்று பலரதும் கவ னத்தை ஈர்த்துள்ளது எனலாம்.
தொடர்பான
கடந்த சில வாரங்களாக யாழ்ப்பா ணத்தில் அதிகரித்துள்ள மர்ம மனித ர்கள் பீதி தொடர்பில் யாழ். மக்கள் ரொபட் ஓ பிளேக்கிடமும் எடுத்துக் கூறியிருந்தனர். இந்த மர்ம மனிதர் கள் விவகாரமானது யாழ்ப்பாணத் தின் பாதுகாப்பு தொடர்பான நிச்சய மற்ற தன்மை அதிகரித்துச் செல்வ தற்கு வழிவகுத்துள்ளதாக அவர் சுட் டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான பாதுகாப்பு ரீதியான பிரச்சினைகளுக்கு பரிகாரம் காண வேண்டுமானால் வடக்கில் தமிழ் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத் துவது அவசியம் எனக் குறிப்பிட் டுள்ள அவர் அவ்வாறு தமிழ் பொலி லார் நியமிக்கப்படும் பட்சத்தில் இராணுவத்தினர் அங்கு பணியில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்ப டாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கி
றாா.
இலங்கை விவகாரம் தொடர்பில் அதிக அக்கறை காட்டும் சர்வதேச நாடு ஒன்றின் முக்கிய அதிகாரி என்ற வகையில் ரொபட் ஓ பிளேக் கின் கருத்து இலகுவில் மறுதலிக்கப் பட முடியாத ஒன்றாகும்.
வடக்கு கிழக்கில் தமிழ் பொலி ஸாரை கடமையில் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியம் இன்று நேற்று அன்றி பல தசாப்தங்களா கவே வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்புக் கடமைக்கு மாத்திர மன்றி பொது மக்களுக்குத் தேவை யான வினைத்திறன்வாய்ந்த சேவை களை வழங்குவதற்கும் வடக்கு கிழக்கில் பொலிசாருக்கு பெரும் தடையாகவிருப்பது மொழிப் பிரச்சி னையேயாகும். அத்துடன் பொலிசா ரின் உதவியைப் பெற்றுக் கொள்வ திலும் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரதான தடை மொழியேயாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை யில் சகல பொலிஸ் நிலையங்களி லும் சிங்கள மொழியே பயன்பாட் டில் உள்ளது. சிங்கள மொழியி லேயே சகல பொலிஸ் நிலையங்க ளினதும் நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கி
லுள்ள சில பொலிஸ் நிலையங்க
ளில் மாத்திரமே தமிழ் மொழி பயன் பாட்டில் உள்ளது.
அவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் பொலிஸ் நிலையங்கள் மூலமாக மேற்கொள்ள வேண்டிய அவசியமான பணிக ளைக் கூட மொழிப் பிரச்சினையின் காரணமாக நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவேதான் தமிழ் பேசும் மக் களுக்கும் பொலிஸாருக்குமிடையி லான உறவைப் பலப்படுத்துவதில் மொழியே பெரும் தடையாகவிருக் கிறது.
அந்தவகையில் ரொபட் ஓ பிளேக் வலியுறுத்தியிருப்பதைப் போன்று தமிழ் பொலிசாரை கடமையில் ஈடு படுத்துவதற்கான முனைப்பான நட வடிக்கைகளை அரசாங்கம் மேற் கொள்வது காலத்தின் தேவை என் பதை இங்கு வலியுறுத்த விரும்புகி றோம்.
、壹。家 裳“
 
 
 
 
 
 
 
 
 

O11
யாழ் ஓசை
அராஜகதந்திரிகளின்
இராஜதந்திரத் தோல்வி
(சென்றவாரத் தொடர்ச்சி)
யிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர். சுமார் 2 இலட்சம் வரையிலா னவர்கள் அங்கவீனமாகி விட்டனர். இந்த உண்மையினை சிங்கள அரசோ சிங்கள மக்களோ ஏற்றுக்கொள்ளாத பட் சத்தில் எதிர்காலத்தில் இதே மாதிரி யான அழிவுகளை தமிழ் மக்கள் மீளவும் எதிர் கொள்ளலாம். எனவே ஐ.நா அணு சரணையிலான தீர்வு மிகவும் இன்றி யமையாதது.
தமிழ் இலக்கியத்தில் இருந்து நாம்
கற்க வேண்டிய அரசியல் தமிழ் இலக்கியத்தினூடு தமிழர் எதிர் பார்க்கும் அரசமைப்பு தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு இன்றியமையாதது என் பதனைக் கம்பராமாயணத்தில் (அயோ த்தி) ஆற்று 7) இருந்து உறுதி கொள்ள 6) Tib.
2009ஆம் ஆண்டுத் தமிழ் அழிவுகள் எமக்கு அறநெறி நிற்றலைக் கடிந்து கூறுகின்றது. பல சிவாலயங்கள் அழி ந்து காணப்படும் காட்சி,
'வாடுக இறைவரின் கண்ணி ஒன்னார் நாடு சுடு கமழ் புகை எறிந்த Gor(36T'
என்ற பாடலை மீள நிறுத்துகின்றது. ஐ.நா அறிக்கை, தருஸ்மன் அறிக்கை என்பவற்றிற்கு மேலாகப் போர் அறம் என்பது என்ன என்பதனை புறநானூற் றின் 9வது பாடல் கூறுகின்றது.
தமிழ் தெரிந்தோர்க்கு மட்டுமே எம க்கு எவ்வளவு தூரம் போர் அறம் மறுக் கப்பட்டுள்ளது என்பது புரியும். சுமாதா னத்திற்கான யுத்தம், மனிதநேய மீட்பு நடவடிக்கை என்ற பெயர்களிற்குள் போர் அறம் எவ்வாறு காவுகொள்ளப் பட்டது என்பதனை நவீன விஞ்ஞானத் தொழில்நுட்பச் சான்றுகள் துல்லிய மாகக் காட்சிப்படுத்தி உள்ளது. ஆனால் இவை நீரின்மேற் தோன்றும் பனிக்க ட்டி போன்றதே.
தமிழர்களின் வரலாற்றின் பெரும்ப குதி எம்மினத்தின் அழிவுகளின் கதை யாகவே உள்ளது. இதனைப் புறநானூ ற்றின் 49வது செய்யுளிலும் காணலாம். தமிழர்களாக இருந்து முரண்படும் தன்மை இனத்தின் அழிவுக்கு ஏதுவா கும் என்று அன்று உரைத்த மெய்மை இன்றும் சாலவும் பொருந்துமே.
அறநெறி முக்கியமானது என்பதனை அரசுடன் இணைந்துள்ள தமிழ் அரசி யல் கட்சிகள் அறிதல் அவசியமானது. இதனைப் புறநானூற்றுப்பாடல் 55ல் 5T6OOT6) Tib.
இவ்வாறாகத் தமிழில் உள்ள அற நெறிகளை தமிழ் அரசியல்வாதிகள் கரு துவார்களானால் தமிழ் மக்களிற்கு மீண் டும் ஒர் அழிவு ஏற்படாது என்பது உறுதி.
மாசேதுங் இடம் இருந்து தமிழ் அர சியல் கட்சிகள் அறிய வேண்டியவை
1894ஆம் ஆண்டு சீன, ஜப்பான் யுத் தம் தொடங்கியபோது சீனா துண்டாடப் படப் போகின்றது என்பதனை உணர்ந்
sy
யுத்தத்தில் சுமார் 2 இலட்சம் جمله.GOت" என்ற அபாயச் செய்தியை பரப்
ஐயோ! சீனா அழியப்போகி" المعلمية
பினர்.
அதனைப் பெற்ற மாசேதுங் அவர் களின் அரசியல் வழிகாட்டலே இன்று சினாவை உலகின் ஏகாதிபத்திய முத லாளித்துவ பொதுவுடமை வல்லரசா க்கி உள்ளது. அதேபோல் ஒரு நிலை யே இன்று வடக்கு கிழக்கில் ஈழத்தமிழ ர்களில் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழ்க்கட்சிகள் மாசேதுங் வழிகாட் டலை நோக்கவேண்டும்.
நாம் பொதுமக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் கட்சி மீது நம்பி க்கை வைக்க வேண்டும். இவை இர ண்டு ஆதாரக் கோட்பாடுகள், இந்தக் கோட்பாடுகளில் நாம் சந்தேகம் கொண் டால் நம்மால் ஒன்றையுமே சாதிக்க (plausgs.
ஒரு மகத்தான புரட்சி இயக்கத்துக்கு வழி காட்டும். எந்த ஒரு அரசியல் கட் சியும் புரட்சிகரத் தத்துவம், வரலாற்று அறிவு நடைமுறை இயக்கம் பற்றிய ஒர் ஆழ்ந்த விளக்கம் ஆகியவற்றைப் பெற்றிராவிட்டால், அதை வெற்றிக்கு வழி நடத்துவது சாத்தியமாகாது.
சிறந்த ஒரு வாழ்வை உத்தரவாதம் செய்வதும், பொருளாதாரத்திலும், கலா சாரத்திலும் பின் தங்கிய நமது நாட்டை வளங் கொழிக்கும், பலமும் உயர்ந்த கலாசாரத் தரமும் உடைய ஒரு நாடாக
மாற்றுவதும் ஒரு கடினமான கடமையாகும். இந்தக் கடமைக்கு மேலும் திறமையாகத் தோள்
கொடுத்து, உன்னத இலட்சியங்களால் உந்தப்பட்டு, சீர்திருத்தங்களை நிறை வேற்றும் திடசித்தமுடைய கட்சிக்கு வெளியேயுள்ள எல்லாருடனும் நன் றாய் வேலை செய்யக்கூடியவர்கள் ஆக வேண்டுமானால், நாம் இன்று மாத் திரமல்ல, எதிர்காலத்திலும் சீர் செய் இயக்கங்களை நடத்த வேண்டும்.
இடைவிடாது தவறானவை எல்லா வற்றையும் நம்மிடமிருந்து நீக்க வேண்டும். இதனைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கருதல் வேண்டும்.
கொள்கை என்பது ஒரு புரட்சிகரக் கட்சியின் சகல நடைமுறை நடவடிக் கைகளினதும் தொடக்கப்புள்ளி, அது கட்சி நடவடிக்கைகளின் வளர்ச்சிப் போக்கிலும், இறுதி விளைவிலும் தன் னைத் தானே வெளிப்படுத்துகிறது. ஒரு புரட்சிகரக் கட்சி எந்த ஒரு நடவடிக் 6856) எடுக்கும்போதும், ஒரு கொள் கையை அமுல் நடத்துகின்றது. அது ஒரு குறிப்பிட்ட கொள்கைளை உண்ர் வுபூர்வமாக நடாத்தாவிட்டால் அதை கண்மூடித்தனமாக அமுல் நடத்துகின் றது. ஒரு கொள்கையை அமுல் நடத்தும் வளர்ச்சிப்போக்கையும், இறுதி விளை வையுமே நாம் அனுபவம் என்று கூறு கிறோம். வர்க்கங்கள் போரிடுகின்றன: சில வர்க்கங்கள் வெற்றியடைகின்றன: சில வர்க்கங்கள் ஒழிக்கப்படுகின்றன. இத்தகையது தான் வரலாறு.(தொடரும்) பாக்டர்.சி. யமுனாநந்தா

Page 5
யாழ் ஓசை
l
சென்னை: உள்ளூராட்சித் தேர்தலில் காங்கிரஸ9 டன் கூட்டணி இல்லை. தி.மு.க. தனி த்தே போட்டியிடும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், தி.மு.க.வின் கூட்ட ணி நிலைப்பாடு என்ன என்பது குறி த்து அக்கட்சியின் தலைமை வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் விபரம் வருமாறு, பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென்பது இந் திய நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்ற அக்கறையின் அடிப் படையில், தி.மு.க.வும் உறுது ணையாக நின்றோ ஒத்துழைப்பு நல் கியோ அத்தகைய கூட்டணியின் வெற்
அரசியலுக்கு வர
இயக்கமோ அரசியலுக்கு வர வாய்ப்பி ல்லை என்று சமூக ஆர்வ லர் அன்னா
śll
ஹஸாரே
வட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள அவரது
சொந்த ஊரான ராலேகான் கிராமத்
தில் புதன்கிழமை, செய்தியாளரு க்கு அளித்த பேட்டியின் போதே அவர் இதை உறுதிபடத் தெரிவித் தார்.
ஊழலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே எனது நோக் கம். அதற்காகவே இயக்கத்தைத் தொடங்கினேன். இந்தப் பாதையி லேயே எனது இயக்கம் தொடர்ந்து நடைபோடும். அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன் என்றார்.
அரசியல் சாசன அந்தஸ்து. லோக்பால் அமைப்பு உருவாக்கப் படும் பட்சத்தில் அதற்கு தேர்தல் ஆணையத்தைப் போன்று அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி யின் கருத்து குறித்து கூறுகையில், எனது கருத்தும் அதுதான். எந்த ஒரு நிலையிலும் அரசின் தலையீடு இல் லாத அமைப்பாக அதை உருவாக்க வேண்டும் என்றார்.
என்ற
- - - *్వ
iiیۂ تختہ
றிக்காகப் பாடுபட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல், மத்தியில் ஒரு முற்போக்கு அரசை அமைத்திட வும் சட்டமன்றத்தேர்தல், மாநிலத்தில் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைக்கவும் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்
பாராளுமன்ற தேர்தல்களில் ஒத்த கருத்துடைய கட்சி களோடு ஒன்றுபட்டு கூட்டணி அமை த்து மத்தியிலும் மாநிலத்திலும் மதச்சார் புடையதும் மனித நேயத்திற்கு விரோத மானதுமான ser ஆட்சி அதிகாரமை யங்கள் அமைந்து
காகவே சட்டமன்றத்
விடக்கூடாது என்ற அக்கறையு டன் செயற்படு
கின்ற தி.மு.க., வர விருக்கின்ற உள் ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அர : சியல் அடிப்படை யோ, கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல் பொதுமக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கல்வி வசதி, வீதி வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுப்பணி களை குறிக்கோளாகக் கொண்டு இய ங்க வேண்டும் என்பதே எல்லோராலும் விரும்பப்படுகின்ற நிலை என்பதைக் கருத்திலே கொண்டு உள்ளூராட்சி மன் றத்தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவை யில்லை என்பதை ஆழ்ந்த சிந்தனைக் குப்பிறகு தி.மு.க. முடிவாக எடுத்துள்
9 (a)8Ga)GI Ifia
பொள்ளாச்சி:
உலகிலேயே மிகச்சிறிய மீன்தொட் டியொன்றை உருவாக்கி கோவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவன் சாதனை நிகழ்த்தி யுள்ளார்.
மாவட்டத்தைச்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்.ஜி.எ.ம் கல்லூரியில் பி. எஸ்.சி கணினி விஞ்ஞானம் இறுதியாண்டு படிப்பவர் கவி பிரசாந்த். இவர், செல்லப்பிராணிகள், வண்ண மீன் வளர்ப்பில் ஆர்வம்
கொண்டவர். மிகச்சிறிய மீன்தொட்டி ஒன்றை தயாரித்து, அதில் மீன் வளர் க்கிறார்.
இதுபற்றி
வது,
சமீபத்தில் நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் உலகிலேயே மிகச்சிறிய மீன் தொட்டி ஒன்றை உருவாக்கியதாக அறிந்தேன். அது 3 செ.மீ நீளம், 2.4 செ.மீ. அகலம், 1.4 செ.மீ. உயரம்
°、>、
கவிபிரசாந்த் கூறியதா
- ;'.' ہمہ ۔۔۔ :- دلۂ خیڑہ بلخ : ”تم *. *۔
state
 
 
 
 
 
 
 

. O9.2OII இந்தியச்செய்திகள்
05
Y
“வரவிருக்கும் உள்ளுராட்
மன்றத் தேர்தல்களில் பொதுப்பணிகளை குறிக்கோளாக
கொண்டு இயங்க வேண்டும் என்பதால் கூட்டணிகளை உருவாக்குவது
தேவையில்லை’
ளது.
இந்த முடிவின் அடிப்படையில் உள் ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்த ፍ9® அணியும் அமைக்காமல், மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தல் தேசிய அளவிலான பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி யிடுவது என்று தி.மு.க. முடிவெடுக் கின்றது என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அதிர்ச்சி: தி.மு.க.வின் இந்த முடிவு காங்கிரஸ9 க்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள் ளது. உள்ளூராட்சித் தேர்தல்களில் தி. மு.க. கூட்டணியில் அதிக இடங்க ளைப் பெற வேண்டும் என்று ஒரு கோஷ்டியும், தனித்துப் போட்டியிட்டு பலம் காட்ட வேண்டும் என்று இன் னொரு கோஷ்டியும் கூறிவந்த நிலை
Pறிய மீன் தொட்டி
கொண்டது. அந்த தொட்டியில் 10 மி.லி. தண் ணிரை விட்டு 2 சிறிய மீன் குஞ்சுகள்
வளர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியிட ப்பட்டிருந்தது. இதை
தொட்டி ஒன்றை ஒரே நாளில் உருவாக்கினேன். அது 28 செ.மீ. நீளம், 2.3 செ.மீ. அகலம், 1.3 செ.மீ. உயரம் கொண்டது. இதில் 7.5 மி.லி. தண்ணிரை விட்டு ஜிப்ரா ரகத்தை சேர்ந்த 4 மீன் குஞ்சுகளை விட்டுள் ளேன். இதை கின்னஸ் சாதனைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
*--**、盔>套s萱、-、-、--*--·*、* - --- -、-、* *<、 ، - - - - - - انسه - - - - - - - - - - - - همه
யில், கருணாநிதி இப்படி அறிவித்திருப் பது அவர்களை திண்டாட்டத்தில் ஆழ் த்தியுள்ளது.
இளங்கோவன் வரவேற்பு
இதனிடையே உள்ளூராட்சித் தேர்த லில் தனித்துப் போட்டியிடுவதாக தி. மு.க. எடுத்துள்ள முடிவு வரவேற்கத் தக்கது என ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் தெரிவித்தார்.
அவர் இதுகுறித்து கூறியதாவது ,
தி.மு.க.வுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை இளை ஞர் காங்கிரஸ் தொண்டர்களோ, காங்கி ரஸாரோ விரும்பவில்லை என்பது தெரிந்துதான் தி.மு.க. தலைவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கக்கூடும். எதிர் வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தி.மு. க.வினருக்கு காங்கிரஸ் தொண்டர் களின் ஒத்துழைப்பு இருக்காது என்று தெரிந்துதான் கருணாநிதி இப்படி முடிவு எடுத்திருப்பார். இது வரவேற்கத் தக்கது என்றார்.
56Jj5J€IDTIn 175IDJTG)|605 அமெரிக்கா விரும்புகிறது?
புதுடில்லி: எதிர்வரும் 2O14 ஆம் ஆண்டு இடம் பெறவிருக்கும் பிரதமர் தேர்த லில் காங்கிரஸ் பொதுச் செய லாளர் ராகுல் காந்தி- குஜ ராத் முதல்வர் நரேந்திர மோடி போட் டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இதில் மோடி பிரதமராக வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என அமெரிக்க பாராளுமன்ற அறிக் கை தெரிவிக்கிறது.
அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆய் வுக் குழு இந்தியா தொடர்பான பல் வேறு அறிக்கைகளை பாராளுமன்ற த்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் 2014 ஆம் ஆண்டு பிரதமர் தேர்தல் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
அதில், பிரதமர் பதவிக்கான பா.ஜ. க.வின் முக்கிய வேட்பாளர்களில் மிக முக்கியமானவராக மோடி உருவெடு த்துள்ளார். அவரது நிர்வாகத் திறமை அனைவரையும் கவர்ந்துள்ள நிலை யில் ராகுல் காந்தியை விடமோடிக்கு பிரதமராகும் தகுதி அதிகம் இருப்ப தாக அமெரிக்கா கருதுவது போல இந்த அறிக்கை உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Page 6
O6
16.09.2
தேர்தல் வன்முறைகள் தொடர்பில்
38 முறைப்பாடுகள் இதுவரை பதிவு
(எம். நேசமணி) எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெற வுள்ள உள்ளூராட்சி சபைத்தேர்தலுக் கான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக் கப்பட்ட தினத்திலிருந்து நேற்றுவரை தேர்தல் சட்டங்களை மீறி செயல்பட்
டமை மற்றும் வன்முறைகள் தொடர்பில் 38 முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக நீதி யானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக் கான மக்கள் இயக்கமான 'கபே தெரிவித்
53.
வன்முறைச்சம்பவங்கள் குறைவாக கா ணப்பட்டபோதும் அரச சொத்துக்களின் துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் விதிமு றைகளை மீறல் என்பன சில பகுதிகளில் பாரிய அளவு இடம்பெறுவதாக 'கபே' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இரத்தினபுரி, குருநாகல், பதுளை மற் றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிக ளில் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள் மேலோங்கியுள்ளது. இப் பகுதிகளில் அரச வாகனங்கள் அதிகமாக
நிறைவே
ற்றுப் பணிப்பாளர் தகவல் தேர்தல்பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதுடன் சுவரொட்டி கள், பதாகைகள் மற்றும் கட்டவுட்கள் என் பன நேற்று அகற்றப்பட்டி ருக்கவில்லை.
இரத்தினபுரி மாநகர எல்லைப்பிரதே சத்துக்குள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அப்பகுதியில் மாத்திரம் மிகவும் பிரமாண்டமான கட்டவுட்கள் 42 காட்
6ᎧᎫ6Ꮘ0 Ꮴ
சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலாக சுவரொட்டிகள் பதாகைகள் என் பனவும் ஏராளமாக உள்ளது.
கொழும்பு, கொலன்னாவ, கோட்டே ஆகிய உள்ளூராட்சிசபை எல்லை பிரதே சத்தில் இவ்வாறான கட்டவுட் பதாகை மற்றும் சுவரொட்டிகளை காணமுடியா துள்ளது. ஒரு சில இடங்களில் சுவரொட் டிகள் ஒட்டப்படுகின்றபோதும் அவை உடனடியாக நீக்கப்படுகின்றன. இந்த நிலைமையினை ஏனைய பகுதிகளுக் கும் ஏற்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களமும் பொலிஸாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வடமாகாணத்தில்.(தொடர்ச்சி)
இம் மாணவன் புதுக்குடியிருப்பு கல்வி கோட்டத்தில் நெத்தலியாறு தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார். இதேவேளை யாழ். மாவட்
டத்தில் மீசாலை வீரசிங்கம் மகா வித்தி யாலய மாணவி கவினா கனகேஸ்வரன் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட் டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்
றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரிகளில்.(தொடர்ச்சி) அறிவித்தார். சட்டசபையில் முதலமைச்சர் ஜெய லலிதாவுக்கு பதில் பொதுத்துறை மானி யக் கோரிக்கை அறிவிப்புகளை நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளி யிட்டார்.
அதன்படி, முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவர்களுக்கு பள்ளி இறுதி படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. அவர்களின் மேற்படிப்பினை ஊக் குவிக்கும் பொரு ட்டு கல்வி உதவித்தொகை திட்டம் இவ்வாண்டிலிருந்து அறிமுகப்படுத் தப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகள், பிற்படுத்
தப்பட்டோர்,
மிகவும் பிற்படுத் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கி வரும் 1238 விடுதிகளிலும் தலா 5 இட ங்கள் இலங்கை தமிழ் மாணவர்களு க்காக ஒதுக்கப்படுகிறது.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு ஆண்டு க்கு ரூ.25 இலட்சம் செலவில் விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகப்படு த்தப்படும். இதன் மூலம் அவர்கள் ரூ.3 இலட்சம் வரை காப்புறுதி செய்யப்ப டுவர். அவர்களது ஓய்வூதியத் திட்டத் திற்கு ரூ.1 கோடியே 78 இலட்சம் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 8500 முன்னாள் படை வீரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவித்தார்.
தப்பட்டோர்,
தருஷ்மன்.(தொடர்ச்சி)
என்று பெருந்தோட்டக் கைத்தொ ழில் அமைச்சரும் மனித உரிமை விட யங்களுக்கான ஜனாதிபதியின் தூதுவரு மான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தருஷ்மன் அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேர வைக்கு நடைமுறைகளுக்கு அப்பால் பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பேரவையில் அந்த அறிக்கை தொடர்பி ல் ஆராய்வதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். இது தொடர்பில் உறுப்பு நா டுகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுப டுத்தியுள்ளோம் என்றும் அவர் குறிப்
பிட்டார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவை யின் கூட்டத் தொடரில் கலந்துகொள் ளும் பொருட்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் சமரசிங்க அங்கிருந்தவாறு தகவல் வெளியிடுகையிலேயே மேற் கண்டவாறு குறிப்பிட்டார். -
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை யின் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தருஷ் மன் அறிக்கையை மனித உரிமை பேர வைக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு பான் கீ மூன்
 
 

OI I
(காங்கேயனோடை நிருபர்)
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந் து 13 சிறைக் கைதிகள் ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பின் அடிப்ப டையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிர தம அத்தியட்சர் ஏ.கித்சிரி பண்டார மற் றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம சிறைக் காவலர்களான எஸ்.இந் திரகுமார், எம்.மோகன் ஆகியோர் முன்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மா தகல் சென். தோமஸ் றோா.க. பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த 41 மாணவர் கள் தோற்றினர்.
இதில் 40 மாணவர்கள் சித்தி பெற்ற அதேவேளை 7 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புளியை விட அதிகம் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.
அந்த வகையில் எஸ். யூட் டிலக்ஷன் (186 புள்ளிகள்), அ. நிவோல்டா (170
மாதகல் சென்.தோமஸ் பாடசாலையில்
○:..../ மாணவர்கள் சித்தி
யாழ் ஓசை
டுதலை
இவீர்கள் விடுதலை செய் 前。 3
uLu LuĚLL
போதைவஸ்து மற்றும் சிறு குற்றங் கள் தொடர்பில் குறுகிய காலம் தண் டனை/அனுபவித்து வந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட 13 கைதிக ளுக்கும் அவர்கள் வீடு செல்வதற்கான பிரயாணச் செலவும் இதன் போது வழங்கப்பட்டன.
புள்ளிகள்), வி. மேரி விதுஷா (160 புள் ளிகள்), கோ. மதுஷா (159 புள்ளிகள்), கி. கிறிஸ்ரிக்கா (157 புள்ளிகள்), ந. சுகன்யா (152 புள்ளிகள்), யே, மேரி பெளஸ்ரீனா (152 புள்ளிகள்) ஆகியோ ரே சித்திபெற்றவர்களாவர்.
இவர்களுக்கு மாதல் பங்குத்தந்தை ஆனந்தக்குமார் மற்றும் பாடசாலை அதி பர் திருமதி தேவராஜ், மற்றும் ஆசிரியர் கள் தமது வாழ்த்துக்களை தெரிவித் துள்ளனர்.
துணைப்படை.(தொடர்ச்சி) அமைச்சரவை முடிவுகளை அறிவிக் கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது
துணைப்படை தொடர்பில் ஊடகவிய
லாளர்கள் எழுப்பிய கேள்விக்கே ஊடகத்துறை பதில் அமைச்சரும் அமைச்சரவை பதில் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பதில ளிக்காது சிரித்துக்கொண்டே இருந்தார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக் கான அமெரிக்க ராஜாங்க உதவிச் செய
லர் ரொபட் ஓ பிளேக் யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் கள் ஆயுதங்களுடன் நடமாடுவதாக தெரிவித்துள்ளாரே அதுதொடர்பில் அர சாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி னர்.
அக்கேள்விக்கு பதிலளிக்காமல் நீண் டநேரம் சிரித்துக்கொண்டே இருந்த பதில் அமைச்சர் ஜனநாயக உரிமை இருக்கின்றது அதுதான் கேட்டுக் கொண்டே இருந்தேன் என்றார்.
5 ஆம் ஆண்டு.(தொடர்ச்சி)
என எண்ணிய போதும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெறுவேன் என எண்
ணவில்லை என அவர் தெரிவித்து 6T6 TT. '
அத்தோடு ஆசிரியர்களும் பெற்றோர் களும் உறவினர்களும் தனது கல்விக்கு உந்துகோலாக அமைந்ததாகவும் அவர் களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்கா லத்தில் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும்
பெற்றோருக்கும் பெருமை சேர்க்க
வேண்டும் எனவும் அவர் கொண்டார்
கேட்டுக்
தருஷ்மன் அறிக்கையை மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்தமை பேரவை யின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட து என்று இலங்கை தூதுக்குழுவினர் தெரிவித்திருந்ததுடன் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.
அமைச்சர் சமரசிங்க தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையின் உறுப்பு நாடுகள் மத்தியில் இகலங்கைக்கு மிகப்பெரிய ஆதரவு கா ணப்படுகின்றது. இதுவரை பல நாடுக ளின் பிரதிநிதிகளுடனும் அமைப்புக்க ளுடனும் விரிவான முறையில் பேச்சு
நடத்திவருகின்றோம்.
குறிப்பாக மனித உரிமைப் பேரவை யின் நடைமுறைகளுக்கு அப்பால்பட்டு ஐ.நா. வின் தருஷ்மன் அறிக்கையை பேரவைக்கு சமர்ப்பித்துள்ளனர். என வே அதனை எந்த வகையிலும் பேரவை யில் ஆராயாமல் இருக்க நாங்கள் நடவ டிக்கை எடுத்துள்ளோம். ダ
இது தொடர்பில் சகல நாடுகளையும் தெளிவுபடுத்தியுள்ளோம். அதிகளவான நாடுகள் எமது நிலைப்பாட்டை ஏற் றுக்கொண்டுள்ளன. அந்த வகையில் த ருஷ்மன் அறிக்கையை பேரவையில்
இம்முறை ஆராய்வதற்கு இடமளிக்க
மாட்டோம் என்றார்.

Page 7
  

Page 8
I6,09, 20
ழ், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய
பாடசாலை தான் யாழ்.செட்
படித் தெரு மெத டிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாட
5FIT6006).
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் நல்லூர் கோட்டக்கல்விப் பிரி
வில் வகை மூன்று பாடசாலையாக இப் பாடசாலை உள்ளது.
இப்பாடசாலையா
னது இற்றைக்கு 150
இக்கல்விக்கூடமானது அடக்கமும் ஒழுக்கமுமே உண்மையான கல்வி
யின் நுழைவாயில்களாக அமைந்து
݂ ݂ ݂
அதிபர் செல்வி. எஸ். மாணிக்கம்
வருடங்களுக்கு முன் மெதடிஸ் மிஷனினால் ஆரம்பிக்கப் பட்டுள்ள போதிலும் இதன் வரலாறு களை முழுமையாக அறிய முடியா துள்ளது.
யாழ்.கஸ்தூரியார் வீதியில் கில்னர் ஒழுங்கையில் அமைந்துள்ள இக் கல்விக்கூடத்தில் தற்போது அதிபராக வுள்ள செல்வி. எஸ். மாணிக்கம் என் பவர் 2006 ஆம் ஆண்டு முதல் கட மையாற்றி வருகின்றார். இவருக்கு முன் வி. சிறிதரன் என்பவர் அதிபராக கடமையாற்றியுள்ளார்.
தற்போது தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரை வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. 85 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் ஐந்து ஆசி ரியர்கள் மாத்திரமே கல்வி கற்பித்து வருகின்றார்கள்.
இப்பாடசாலையில் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் இருவரே அரச ஊழியர்களின் பிள்ளைகள் என்
பது குறிப்பிடத்தக்கது.
விரைவாக மாறி வரும் உலகின் சவால்களையும் நிறைவு செய்யக்கூ டிய மாணவர் பரம்பரையை உருவாக் குதல் என்ற தூர நோக்குடனும்
மாணவரிடையே மனித மேம்பாடு களுடன் கூடிய இலட்சியமுள்ள வாழ்க்கையை உருவாக்குதல், மாறிவ ரும் உலகின் சவால்களை எதிர் கொள்ளக்கூடிய சிந்திக்கும் ஆற்றல் களை மாணவர்களிடம் வளர்த்தல் மற் றும் சுதேச பண்பாடுகளுக்கு அமைய மாணவர்களை வளப்படுத்தல் என்ற பணிக்கூற்றுடனும் இயங்கிவருகின்ற து.
இப்பாடசாலை மாணவர்கள் கல்வி யில் மட்டுமல்லாது இணைப்பாடவி தான செயற்பாடுகள், விளையாட்டுப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டிவருகின்றார்கள்.
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு ஏற்ற வகையில் பல்வேறு நிகழ்வுகள் பாட சாலையில் நடத்தப்படுகின்றன. அத்
துடன் வருடாந்தம் கால்கோல் விழா,
 
 
 
 
 

u് ഉബ
விளையாட்டுப்போட்டி, நவராத்திரி விழா மற்றும் ஒளிவிழா என்பன நடத் தப்பட்டு வருகின்றன.
இப்பாடசாலை மாணவர்களின் கற் றல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளினை அதிகரிப்பதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த சிரத்தையுடன் பாடுபட்டுவருகின் றனர்.
வருடாந்தம் தரம் 5 புலமைப் பரி சில் பரீட்சையில் குறிப்பிட்ட அளவி லான மாணவர்கள் சித்தியடைந்து வரு கின்றார்கள். இப்பாடசாலையில் 2007 இல் இரண்டு பேரும், 2009 இல் ஒருவரும் 2010 இல் மூன்று பேரும் சித்தியடைந்துள்ளமையினைக் குறிப்பி டமுடியும்.
இப்பாடசாலையின் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளபோதி லும் உரிய தேவைகள் பூர்த்தி செய்
நூலக பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட் டிடத்தொகுதி ஒன்று தேவைப்படுகின்
Dģi.
இப்பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்குக்குரிய கற்றல் வள நிலையம் ஒன்று அமைக்கப்படவேண் டியுமுள்ளது. நவீன கற்றல் முறைக்கு ஏற்ப மாணவர்களுக்கு கற்றல் செயற் பாடுகளினை மேற்கொள்வதற்கு வசதி யான சாதனங்களின் தேவையும் கா ணப்படுகின்றது. நீண்டதொரு கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட இப்பாட சாலையில் கல்விகற்கும் மாணவர்க ளின் மற்றும் எதிர்காலத்தில் கல்வி கற் கவுள்ள மாணவர்களின் நன்மை கருதி யும் இப்பாடசாலையின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டியுள்ளது. இதன் மூலம் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்
ணிைக்கையை அதிகரிக்கச் செய்வதுடன்
 ܼܘܼ
| ܬܐ ܕ ܐ ܬܐ ܕ ܐ
யப்படாதநிலை காணப்படுகின்றது. மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு கட்டிட வசதிகள் போதுமான அளவு இல்லை என்பது டன் பிரார்த்தனை மண்டபம் மற்றும்
மாணவர்களின் தொகையையும் அதிக ரிக்கச் செய்யலாம். பெறுபேறுகளை அதிகரித்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும் என்பது திண்ணம்.
ஞா.செந்தமிழ் செல்வன்

Page 9
யாழ் ஓசை
மாணவர் ஆ
ரு ஊரில் அருணன் என்ற பணக்கார இளைஞன் வாழ்ந்தான். அவ்வூரில் உள்ள இளைஞர்களுக்குள்ளே தான் தான் அபார மூளையுடையவன் என்று பெருமையாகக் கூறிக்கொள்வான். மற்றவர்கள் அவனைக் குறைத்து மதிப்பிட்டால் அவனுக்கு கோபம் வந்துவிடும். உண்மையில் அருணன் அப்படி யொன்றும் புத்திசாலி அல்ல.
ஒரு நாள் அயலூருக்கு பணத்துடன் புறப்பட் டுச் சென்றான். செல்லும் வழியில் ஒர் அடர்ந்த காடு இருந்தது. முன் எச்சரிக்கையாக அருணன் 6)լյfիա நடுக்காட்டை அவன் அடைந்த போது சில திரு
தடியொன்றை எடுத்துச் சென்றான்.
டர்கள் அவனை வழி மறித்தார்கள். அவனிடம்
இருப்பதைத் தரும்படி ஆனால் அருணன் திருடர்களிற்குக் கொஞ்ச
மிரட்டினார்கள்.
மும் பயப்படாமல் பேசாமல் நின்றான். இதைக் கண்ட திருடர்களுக்குக் கோபம் வந்த து. உடனே அருணனைத் தாக்க முற்பட்டார் கள்.
அருணன் கொண்டு வந்த பெரிய தடியால் அவர்களை எதிர்த்துச் சண்டையிட்டான். திரு டர்களின் உடலில் காயம் ஏற்பட்டது. அருண னுக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.
கவனியுங்கள் இதி லிருந்து சில கேள்விகள் இப்படும். நீங்கள்
Line.
பதிலளிக் GagOb
திருடர்கள் நான்கைந்து
னால் அதிகநேரம் எ முடியவில்லை.
இறுதியில் திருடர்ச அருணனை மரத்தில் திருடர்களில் ஒருவன் இட்டு அவனது இ பையை எடுத்துப் ப சில்லறை நாணயங்க டன. இதைக்கண்ட தான். அருணனிடம் ! வா எங்களுடன் இல் இட்டாய்? உனக்கு ெ ருக்கிறதா? என்று ஏள டன் கூறியதைக் கேட் ணனிற்கு கோபம் ெ பார்த்து மூளை இரு டாய்? எனக்கு அபார ஒன்றும் சில்லறைக் க டவில்லை. எனது த6 வைத்திருக்கும் ஆயிர் றுவதற்காகவே சண்ை சொன்னான்.
அவுஸ்திரே வைச் சேர்ந்த பெண் தன் .ெ காரினாலேயே இரண்டு முை துக்குள்ளாகி தப்பினார்.
கிரைக் புரூ
என்பவர் தன. விட்டு இறங் முன்நோக்கி
இவரை மோ!
முயல் எங்கேயுள்ளது 2 ஆமை எங்கேயுள்ளது?
மொத்தம் எத்தனை மின்கள்
சிறுவர்களே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம். 117, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.09.20 II O9.
பேர் நின்றதால் அருண நிர்த்துச் சண்டை போட 〜ー
ள் எல்லோரும் சேர்ந்து Yn
கட்டிப்போட்டார்கள் அருணனைச் சோதனை டுப்பில் இருந்த பணப் ார்த்தான். அதற்குள் சில ன் மட்டுமே காணப்பட் திருடன் ஒருவன் சிரித் சிரித்த திருடன் இதற்காக வளவு நேரம் சண்டை காஞ்சமாவது மூளை இ னமாகக் கேட்டான். திரு ー、
டது தான் தாமதம் அரு உடனே திருடர்கள் அவன் தலையில் இருந்த பந்துவிட்டது. "யாரைப் தலைப்பாகையைக் கழற்றி அதில் முடிந்து க்கிறதா? என்று கேட் வைத்திருந்த ஆயிரம் ரூபாவை எடுத்துக் மூளை இருக்கிறது. நான் கொண்டு நாமும் இதற்காகத் தான் சண்டையிட் ாசிற்காகச் சண்டை போ டோம் என்று கூறிக்கொண்டு சென்றுவிட்டார்
லைப்பாகையில் முடிந்து கள்.
TLD CU5LJINTGOOGIAJ 95TTLJILJITTAD நேசராஜ்குமார் வித்தியாசாகர்
கிளிநொச்சி
டை போட்டேன்'என்று
கும் போது ஹேண்ட் ப்ரேக்கை ஆப் செய்ய மறந்துவிட்டார். கார் கர்ந்து அவரை இடித்தது. அவர் நடைபாதையில் விழுந்து கிடந்தார். வேலி ஒன்றில் மோதி திரும்பி வேகமாக வந்து விழுந்து கிடந்த நியது. இது இப்படி இருக்கு?
ཕྱི་
செ.இலக்கியா தரம் 6 சுண்டுக்குழி மகளிர் கல்லூரி

Page 10
10
16.09.2
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள சுழற்காற்றால்
. ܘ  ܼ
-
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள சுழற் புயல் காரணமாக நாட்டின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
15 வருடங்களுக்கு பின்னர் பிரித்தா னியாவில் ஏற்பட்ட மோசமான புயலாக இது கருதப்படுகின்றது. இப்புயல் வேல்ஸ் பகுதியில் மணிக்கு 82 மைல் வேகத்திலும், வட இங்கிலாந்தில் மணி
நாட்டின் இயல்புநிலை பாதிப்பு
பலத்த காற்று மற்றும் புயல் மழை யினால் இரு வாகன ஓட்டுநர்கள் பலி யாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடு களில் மின்சாரமும் துண்டிக்கப்பட் டுள்ளது.
பிரித்தானியாவின் போட்ஸ்மவுத்திலி ருந்து பிரான்சிற்குச் செல்லும் அனை த்து விமானப் பயணங்களும் நிறுத்த ப்பட்டுள்ளன. லீட்ஸ் பிறட்போட் சர்வ தேச விமான நிலையத்தில் விமானங் கள் பாதை தவறி இறங்கின.
கம்பிரியாவிலுள்ள அலொன்பியில் 12 அடி உயரமான அலைகள் எழுந்தன. இதேவேளை மரங்கள் வீழ்ந்து போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 4
எச்சரிக்கை மட்டங்களில் 2ஆம் எச்சரிக்
க்கு 70 மைல் வேகத்திலும் வீசுகி கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பான வாழ்வியல் GDJGORIJEDUARDHOD ESBERG ÉgêēESE, S SGRÊ *翁* UNIVERSFRY GEJAFFNA, SR LANKA
孪星、彗
யாழ்ப்பான வாழ்வியல் பொருட்க
யாழ்ப்பாணத்தின் பூர்வீக குடிகள், குடிசனப் பரம்பல், வரலாறு, தொ மரபுரிமைச் சின்னங்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் பொருட்கா அனுசரணையுடன் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையினரால் எதி இருந்து 27.09.2011 வரை நடாத்தப்படவுள்ளது.
இக் u யாழ்ப்பாணக் U5 LITAB TIL L96ò தொல்லிய கண்டுபிடிக்கப்பட்டதும் இதுவரை மக்கள் அறிந்திராததுமான யாழ்ப்பாணத்து ெ சின்னங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் குடாநாட்டு மக்களினால் பயன்படு மற்றும் விஞ்ஞான வளர்ச்சி ஆகிய காரணங்களினால் பாவனையின்றி அ பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
பண்பாடு,
அத்துடன் வரலாற்றுப் பழமைவாய்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகள், வீட்டுப் நாணயங்கள், கல்வெட்டுக்கள், பாரம்பரிய விவசாயம், மீன்பிடி கைத்தொழில், ம தொடர்பாடல்கள் முதலான கருவிகள், உபகரணங்கள் என்பனவற்றையும் காட்சிப்ப இவை பொது மக்களாகிய உங்களிடமிருந்தால் அவை குறித்த தகவல்களை தொடர்பு கொண்டு வழங்க முடியும். அல்லது அவற்றை நன்கொடையாகவோ கண்காட்சி சிறப்புற உங்கள் விலைமதிக்க முடியாத பங்களிப்பை நல்கலாம் பொருள்கள் திருப்பி ஒப்படைக்கப்படும் என்ற உறுதிப்பாடு பல்கலைக்கழகத்தினால்
நாங்கள் எப்படி வாழ்ந்தோம்? எங்கள் வரலாறு எது? எங்கள் மூதா வினாக்களுக்கு விடைதேடி எமது பாரம்பரியங்களையும் வாழ்வியல் விழுமிய இளைய சமுதாயத்தினர் அறிந்திட இந்தக் கண்காட்சி வழிசமைக்கும்.
ஆகவே, இப்பொருட்காட்சிக்கு ஒத்துழைக்க விரும்புவோர் தொடர்புகொ
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி வரலாற்றுத் துறை யாழ்ப்பான பல்கலைக்கழகம் திருநெல்வேலி 695 Taoao GLIEF: 077 6006402, 021 2227419
*ற்ை. antó una anemato a
jiDjjnljiii IEĦTIEĦfil
■エ 。 。 ‐ 。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 II
யாழ் ஓசை
L S S S S S S S S S S S S S S S S0YS リ (リ Gaリエ Gcm、○。 @、
。 cm cm戸 m2 * エー。一
G、
ல்லியல், கலாச்சாரம், ட்சி கலைக்கேசரியின் நிர்வரும் 24.09.2011 இல்
L6ö அகழ்வாய்வில் தொல்லியல் மரபுரிமைச் டுத்தப்பட்டு காலமாற்றம் ருகிப்போய்விட்ட பல
பாவனைப் பொருட்கள், ருத்துவம், சடங்குகள், ஒத்த எண்ணியுள்ளோம். பல்கலைக்கழகத்துடன் கடனாகவோ தந்துதவி கடனாகத் தரப்படும் வழங்கப்படும். தையர் யார்? போன்ற |ங்களையும் இன்றைய
ள்ளவேண்டிய முகவரி:
காம்ை
ஈராக்கின் இரு Gall Di SLil 5Gift தற்கொலைப் படைத் தாக்குதல்
SS SS L ஈராக்கில் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈராக்கின் பாபில் மாகாணத்தில் உள்ள மெதாதியா நகரத்தில் பாதுகாப்புப் படையினர் அடிக்கடி வந்து செல்லும் உணவகம் ஒன்றில் கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பொலிசார் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையில் அன்பர் மாகாணம், ஹபானியா நகரத்தில் உள்ள விமானப்படைத் தளத்துக்குள் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக வரிகளில் sij5Ujji 65TGöT6 OIJ IISI J Li
ஜனாதிபதி பராக் ஒபாமா திட்டம்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக வரிகளில் சீர்திருத்தம் கொண்டு வரும் புதிய சட்டத்தை இயற்றத் திட்டமிட்டுள்ளார் ஜனாதிபதி பராக் ஒபாமா.
அமெரிக்க மக்களவையில் முன்பு அவர் தாக்கல் செய்துள்ள இந்த மசோதா சட்டமானால் புதிய வரிகள் மூலம் ரூ. 20 லட்சம் கோடி அரசுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த மசோதாவுக்கு குடியரசுக் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய வரிகள் எதையும் கொண்டு வருவதை அக்கட்சி ஆட்சேபித்து வருகிறது. இதனால் இம்மசோதா சட்டமாவதில் சிக்கல் எழும் என்று தெரிகிறது. ஆனால் நாட்டின் முக்கிய தேவையான வேலைவாய்ப்பு விஷயத்தில் குடியரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். வேலைவாய்ப்பின்மை 9 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்தப் புதிய மசோதா மூலம் அதைப் போக்க முடியும். குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்தே இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதை கீழ்சபையான காங்கிரஸ் நிறைவேற்றுவதுதான் முறையாக இருக்கும். இதில் தாமதம் ஏற்படக்கூடாது என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

Page 11
/ யாழ் ஓசை
-sh
கல்லூரி வளர்ச்சிக்குபழைய மாணவர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை
தெல்லிப்பழை, அளவெட்டி அருணோதயாக் கல்லூரி யின் வளர்ச்சிக்கு பழைய மாணவர்க ளின் பங்களிப்பு போதுமானதாக இல்லை. எதிர்காலத்தில் இந்நிலைமை மாற வேண்டும் என கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவரு மான நா. கேதீஸ்வரன் கருத்துத் தெரி வித்தார்.
கல்லூரியின் பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்திற்குப் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது தலைமை தாங்கி உரையாற்று கையில் அவர் இவ்வாறு கூறினார்.
பின்வருவோர் நடப்பு வருட நிர்வாகி களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர்- கல்லூரி அதிபர் நா.கேதீஸ் வரன், செயலாளர்- பா. பிரதீபன்,
அருணோதயாக்கல்லூரி அதிபர்
பொருளாளர் - கல்லூரி உப அதிபர் சு. மதிவதனன், உபதலைவர் - சட்டத்த ரணி பொ. சுந்தரலிங்கம், உப செய லாளர்- உதவித்திட்டமிடல் பணிப் பாளர் வீ. சிவகுமார் ஆகியோரும் நிர் வாக சபை உறுப்பினர்களாக க. அருளம்பலம், சி.விஜயரத்தினம், சி. கந் தசாமி, ப. சசீகரன், இ. சர்வேஸ்வரா, ஜ. புஷ்பராசா, அ.மயூரன், க. மயூரதன், ம.யோ. இதயராஜா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்கு பழைய மாணவர்களி னால் முன்னர் வழங்கப்பட்டகாணி யொன்றை கலாசார மண்டபம் அமைப் பதற்கு வலி. வடக்கு பிரதேச செயல கத்துக்கு உரிமை மாற்றம் செய்து கொடுப்பது என்ற தீர்மானமும் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை சிற்பனை விதி சேதம் புனரமைக்குமாறு வேண்டுகோள்
ஏழாலை, வேலணை சிற்பனை வீதி சேதம டைந்த நிலையில் காணப்படுவதாக வும் போக்குவரத்து செய்வது சிரமமாக இருப்பதாகவும் பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். வேலணைப் பிர தேச சபைக்குட்பட்ட சிற்பனை வீதியா னது சேதமடைந்து குன்றும்குழியுமாக காணப்படுகின்றது. இவ்வீதியூடாக மாரி காலங்களில் பிரயாணம் செய்யமு டியாதவாறு நீர் தேங்கி நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வீதி
கொண்டுபோயிருக்கினம்:
இப்பவெல்லாம் என்னத்துக்கு என்ன செய்யவேண்டு மெண்டு தெரியாமல் எங்கட தமிழ் சனம் வழிநடத்தப்ப டுகுதுகள் பாருங்கோ. என்னத்துக்காக இதை செய்யி றது எண்டு தெரியாமலே சில கூட்டங்கள் சில விடயங் களை செய்துகொண்டு திரியினம். நான் என்னத்தை சொல்லவாறேன் எண்டு உங்களுக்கு விளங்குதே.? வேற என்னத்த அன்றைக்கு ஓ பிளேக்குக்கு எதிராக துக்கு உதச் செய்யிறியள் என் யாழ்ப்பாணத்தில அமெரிக்க கோணர் முன்னால் நடத் றார். அவர் சொல்லியிருக்கிற தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தான் சொல்லுகிறேன் டாது எண்டு'அவர் தான் : ஆர்ப்பாட்டம் செய்தவயளுக்கு செய்யிறதுக்கான அடி L. 'இல்லை அவர் எங்க யும் தெரியாது நுணியும் தெரியாது. ஏவி விடப்பட்ட அம் சொன்னதுக்கு என்றாராம் பு புகள் போல நிண்டிச்சினம் பாருங்கோ.இலங்கை அர சொன்னவர் எண்டு கேட்ட சுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின் போது ஒ š பிளேக் சாட்சி கூறினதுக்காகவும் வீக் லிக்ஸில போட் கிற பதாதைகளையே வாசிச் டுக் கொடுத்ததுக்கும் எதிர்ப்பு தெரிவிச்சு இலங்கை கொள்ளத் தெரியாத அளவுக் தமிழ் சனம் ஆர்ப்பாட்டம் செய்தது என சொல்லப்படுது. இது அந்த ஆர்ப்பாட்டம் செய்த அரைவாசிப் பேருக்குத் தில் உந்த எதிர்ப்பு செய்ய6ே தெரியாததுதான் பெரும் பகிடி பாருங்கோ. அடுத்த ஆருக்கு பயன் கிட்டியது? : நாள் பேப்பரில தங்கட படத்துடன் செய்தி வந்திருக்கி றத பார்த்துத்தான் தெரிந்து கொண்டிருக்கினமாம். ருக்கு பாருங்கோ. சர்வதேச
இவயள கூட்டிக்கொண்டு போனவையள் வடிவாக
சொல்லிக் கொடுக்காமல் தான் பஸ்சுகளில ஏற்றிக்
யினை நீர் தேங்காத வகையில் புனர மைப்புச் செய்யுமாறு இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழாலை, அளவெட்டி சதானந்தா வித்தியாலயத் திற்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் உதவியுடன் வலி காமம் கல்வி வலயத்தினால் இப்பாடசா லையின் ஆரம்பக் கல்வி கணினிப் பிரி
இந்த ஆர்ப்பாட்டத்தில் நி
என்றாராம். இப்படிதங்கள்த
ளிக்கிடுத்தப்பட்டிருக்கிறார்க
கட தமிழ் சனத்துக்குத் தான்
கள் தவறான முறையில் வழி பது இப்படியான நிக
 
 
 
 
 
 
 
 
 
 

6.09.20
ll
சிரமங்களை பாராது ஆவணங்களை பெறுவது அவசியம்
நடமாடும் சேவையில் கிளிநொச்சி அரச அதிபர்
(கிளிநொச்சி நிருபர்)
ஆவணங்கள் சகல தேவைகளுக்கும் மிகவும் முக்கியமானதால் சிரமங்களைப் பாராது அவற்றைப்பெற வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திரு மதி ரூபவதி கேதீஸ்வரன் குறிப்பிட் டார்.
கண்டாவளை பிரதேச செயலகத்தில் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப் பாட்டு அமைச்சின் ஏற்பாட்டிலும் யு.என்.டி.பி. நிறுவன ஏற்பாட்டிலும் செவ்வாயன்று இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பேசுகை
யிலே அரச அதிபர் இவ்வாறு கூறினார்.
கண்டாவளை பிரதேச செயலர் சத்தி யசீலன் தலைமையில் இடம்பெற்ற இந் நடமாடும் சேவையில் அமைச்சின்
மேலதிக செயலாளர் பாஸ்கரன், யு.என். டி.பி. திட்ட உத்தியோகத்தர் புஷ்பமாகு மார், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நில் தளுவத்த, கிளிநொச்சி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் அதிகாரி அரிப்பீன் முதலானவர்களும் கலந்து கொண்டனர்.
அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ் வரன் மேலும் பேசுகையில் - எமது மாவட்ட மக்களில் பலர் அனைத்து ஆவணங்களையும் கடந்த யுத்தம் மற் றும் இடப்பெயர்வால் இழந்துவிட்டனர். இவர்களின் நன்மை கருதி தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு நடமாடும் சேவையினை முன் னெடுப்பது பாராட்டிற்குரியது என்றார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை
(நெடுந்தீவு நிருபர்) யாழ். மாநகர சபை எல்லைக்குள் வாழும் வறுமைக் கோட்டிற்குக் கீழே யுள்ள 35 வயதிற்கு மேற்பட்ட பார்வை குறைந்தவர்களுக்கு கண்பரிசோதனை
புடன் கணினிகள் வழங்கல்
ண்ட ஒருவரிட்ட என்னத் ண்டு ஒருவர் கேட்டிருக்கி ார்'ஓ பிளேக்' வரக்கூ வந்திட்டாரே என்றார் கேட் ளுக்கு எதிராக கருத்துச் ஒழுப்பிக்கொண்டு "எங்க
ால் லைக்கு மேல் பிடிச்சிருக் சு பார்த்து தெரிந்து கு அவசர அவசரமாக வெ 1ள் பாருங்கோ. உண்மை வண்டியது தானோ? உதால உந்த ஆர்ப்பாட்டத்தால எங்
த்துக்கு முன்னால் தமிழ் மக் நடத்திச் செல்லப்படுகிறார்.
ழ்வுகளின் மூலம் தெரியுது
வுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பாடசாலைக்கு நான்கு கணினிகள், நான்கு கணினித் தளபாடத் தொகுதிகள் மற்றும் அச்சுப்பொறி என்பனவும் வழங் கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்
D35l.
கோ.
'வெளிநாட்டிலயாம்?
தலைக்குனிவு ஏற்பட்டி
இன்னுமொண்டு பாருங்கோ, இது என்னத்த காட்டு தெண்டால் தமிழ் சனத்துக்கெண்டு ஒரு ஒழுங்கான தலைமைத்துவம் இல்லாததைத் தான் காட்டுது பாருங்
வன்னிக்கு புலிகள் போன பிறகு யாழ்ப்பாணசனம் எடுப்பார் கைப்பிள்ளை போல யார் வேண்டுமென்றா லும் எங்க வேண்டுமென்றாலும் மேய்ச்சுக்கொண்டு போகலாம் எண்ட மாதிரியாகிப் போச்சு. ஒவ்வொரு நா ளும் இருபத்திநாலு மணிநேரமும் யாழ்ப்பாணசனம் எவ் வளவோ பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கு துகள், பகலில் பிள்ளைகள் கடத்தல், இரவானால் கிறீஸ் பூதப்பயங்கரம் அது போக வீடுகளுக்கு கல்லெறி எண்டு நித்தம் நித்தம் பிரச்சின. இதுகள் தடுக்கவோ இதுகளுக்கு முடிவுகட்டச் சொல்லி அரசிடம் கேட்கவோ யாருக்கும் துணிவில்ல பாருங்கோ. அல்லது சனமாவது றோட்டில இறங்கி ஜனநாயக ரீதியில் போராட முடிவ தில்லை. அனுமதிக்கவும் மாட்டினம்.
உவர் பிளேக் கொழும்பில் வந்திறங்கி ஜனாதி பதியையும் சந்தித்து ஒருநாள் அங்க நிண்டு போட்டுத் தான் யாழ்ப்பாணம் வந்தவர். அவர் அங்க நிக்கேக்க ஒரு ஆர்ப்பாட்டமும் செய்யவில்லையே பெரும்பான்மை சனம்? உவர் யாழ்ப்பாணம் வந்த போது மட்டுமேன் எங் கடசனத்தை வைத்து ஆர்ப்பாட்டம் செய்யவேணும்? மற்றவையளின்ர சுயநலத்துக்காகவும் அவயள் மேல் மட்டங்களில நல்ல பெயர் எடுப்பதற்காகவும் தான் பிழையாக வழிநடத்தப்படுகிறோம் என்பதை எங்கட சனம் எப்பதான் விளங்கிக்கொள்ளப் போகுதுகள்? தமிழ ரின் பிரதிகளாக இருக்கிறவையஞம் எப்பதான் தமிழ் த்த நேரிய வழியிலநடத்திச் செல்லப் போகினம்.
செய்து கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கி ழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை யாழ். மாநகர சபை முதல் வரின் மகா நாட்டு மண்டபத்தில் இந்நி கழ்வு நடைபெறும்.
எம்.ஏ. ஜெயசிங்க மூக்குக் கண்ணாடி நிறுவனம் யாழ். மாநகர சபை எல்லைக் குள் வதியும் இந்த மக்களுக்கு பரிசோத 66566 மேற்கொண்டு 15O ரூபாவுக்கு கோல்ட் பிரேம் கொண்ட மூக்குக் கண்ணாடிகளை வழங்க வுள்ளது.

Page 12
12
I6.09.
தேர்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டு
இதுவரை 43 பேர் பொலிஸாரால் கைது
ஏறாவூர், எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெற வுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர் தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரெட்ன தெரிவித் தார்.
அத்துடன், தேர்தல் சட்டத்தினை மீறி ய குற்றச்சாட்டின் பேரில் 39 முறைப்பா டுகளும் பதியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரியவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்க ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப் பதற்கான வேலைத் திட்டங்களும் முன் னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் தேர்தல் நடவடிக்கைக ளுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்
- பொலிஸ்மா அதிபர் காமினி நவரெட்ன
மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்ததற் கிணங்க இந்நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
இதேவேளை, தேர்தல் விதிமுறைக ளை மீறி பிரசார நடவடிக்கைகளில் ஈடு படும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட் பாளர்கள் மீது பாரபட்சம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர் தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
அரசு தரப்பு வேட்பாளர்கள் தேர்தல் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறை களை மீறி தேர்தல் பிரசார நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டியுள்ளதோடு தேர்தல் ஆணையாளரின் கவனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
இத்தகைய குற்றச்சாட்டுக்கள் தொடர் பில் தேர்தல் செயலகம் உரிய நடவ டிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக வும் அவர் அறிவித்துள்ளார்.
கட்சிக்கு மக்களை அணிதிரட்டி பெற்றுக்கொடுக்க அமைப்பாளர்கள்
காத்தான்குடி, பூரீலங்கா சுதந்திரக் கட்சியில் தமிழ் மக்களுக்கு இடமில்லையென்று தவ றான அபிப்பிராயம் தமிழர் மத்தியில் நிலவுகின்றது. இக்கட்சி ஆரம்பித்த கா லத்தில் தங்கராசாவுக்கு கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே கட்சி யின் முக்கிய பதவியான உபதலைவர் பதவிக்கு என்னை நியமித்து இன்றைய ஜனாதிபதி கூடிய கெளரவம் வழங்கி யுள்ளார் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும், பூரீ லங்கா சுதந்திரக் கட்சி யின் உபதலைவருமான விநாயக மூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பு நக ரில் நடைபெற்ற பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 60 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில் தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் தொடர்ந்தும் பேசு கையில்,
30 வருட போரில் நாம் எதுவித பல னும் காணவில்லை. பல தமிழ்க் கட்சி
களாலும் பயன்கிடைக்கவில்லை. தமிழ் கட்சிகளால் மக்களை தவறான வழியில் திசை திருப்பவும் மக்களை பிழையான வழிக்கு தூண்டி விடவுமே முடிந்தது. நாம் பூரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பல மாக இருந்ததால் அரசின் அபிவிருத்தி களை முன்னெடுக்க முடிந்ததுடன் உரி மைகளைப் பாதுகாக்க முடிந்தது.
இக்கட்சியின் மத்திய குழுவிலேயே அரசின் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப் படுகின்றன. இக்குழுவில் நான் அங்கத் துவம் கொண்டிருப்பதால் எமது தமிழ் மக்களின் தேவைகளை முன் வைத்து நிறைவு செய்து கொள்ள முடிகின்றது.
எனவே எமது மக்களை அணி திரட்டி இக்கட்சியில் இணைத்து அரசின் முழுப் பயனையும் எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அமைப்பாளர்கள் பாடுபட வேண்டும்.
இன்று அரசாங்கம் பாரிய அபிவிருத் திப் பணிகளை எமது மாவட்டத்தில்
நிலுவை வரிகளை செலுத்துமாறு வேண்டுகோள்
உடப்பளாத்த பிரதேச சபைக்குட் பட்ட சகல வர்த்தக ஸ்தாபனங்களின தும், தனியார் துறை நிறுவனங்களின தும் 2010 ஆம் மற்றும் 2011ஆம் ஆண் டுக்கு செலுத்தப்பட வேண்டிய சகல நிலுவை செலுத்தப்பட வேண்டுமென உடப்பளாத்த பிரதேச சபை ஒலி பெருக்கி மூலமும் துண்டு பிரசுரம் மூலமும் கோரிக்கை விடுத் துள்ளது, . . . . .'''
இதன்படி கடை, வாடகை, வருமான
வரிகளும்
வரி, வியாபார ஆதாய வரி, குடி நீர் வரி வாகன பதிவு வரி, வியாபார நிறுவன பதிவுக் கட்டணம் போன்றவற்றை இது வரை செலுத்தாது இருந்தால் செலுத்து மாறும் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்குறிப்பிட்ட வரிகளை உரிய காலத்துக்குள் செலுத்தாத வியா பார நிறுவனங்கள் மீதும் தனி நபர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

OII
யாழ் ஓசை
கல்முனையில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசார நடவடிக்கை
(துறைநீலாவணை நிருபர்) கல்முனை மாநகர சபைக்கான தேர் தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அர சாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது வேட்பாளர்களை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வைத்துள்ள அதே வேளை பூரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துப் போட் டியிடுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
கல்முனைப் பிரதேசத்திலுள்ள பொது இடங்கள், பொதுமக்களின் மதில் சுவர் கள் என்பன வேட்பாளர்களின் போஸ் டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில் கா ணப்படுகின்றன.
கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என்ப வற்றுக்கிடையிலான விடவும் ஒரே கட்சி வேட்பாளர்களி டையே விருப்பு வாக்குகளைப் பெறும் போட்டி அதிகரித்துக் காணப்படுகின் றது. ஒருவரின் போஸ்டருக்கு மேல்
அரசின் பயனை பாடுபடவேண்டும்
பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கொண்டு வருகின்றது. வெள்ளத் தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 வீடுகளை அமைக்க 60 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச விதை நெல், மற்றும் பாரிய கட் டுமான அபிவிருத்திகளை செய்து வரு கின்றது. அரசில் அமைச்சராக இருப்பத னாலேயே இந்த அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ள வாய்ப்பு கிட்டி யுள்ளது எனவும் தெரிவித்தார்.
போட்டிகளை
இன்னொருவரின் போஸ்டர் ஒட்டப்பட் டுள்ளதையும் காண முடிகின்றது. கல்மு னைப் பிரதேசத்தில் உள்ள அச்சுக்கூ டங்கள் இரவு பகலாக இயங்கும் நிலை யும் ஏற்பட்டுள்ளது.
தேர்தல்கள் வரும் போது மக்களை நா டிச் சென்று சாதித்தவை, சாதிக்க வுள்ளவை என்று கூறும் பிரசுரங்களை சில வேட்பாளர்கள் வெளியிட்டு வருவ தையும் இவற்றை வாங்கிப் படிக்கின்ற
வாக்காளர்களில் சிலர் ஒரு தெருவி
ளக்கைக் கூட ஒளிர வைக்க முடியாமல்
கல்முனை மாநகர சபையில் பதவி வ கித்த சிலர் தேர்தல் வந்தவுடன் பொய் களைப் புனைந்து மக்களை நாடி வருவ தாகவும் கூறுகின்றனர்.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார் பான வேட்பாளர்களில் சிலர் நானே மேயர் என்று பதாகைகளை காட்சிப்ப டுத்தியுள்ளதையும் காணலாம். இவை யாவற்றுக்குமான மக்கள் தீர்ப்பை எதிர்வரும் அக்டோபர் எட்டாம் திகதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
ŠpINÍ 5áGi 9ricij5ššŠÍLň
(நாவிதன்வெளி மேலதிக நிருபர்) மட்டு-அம்பாறை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்க ளின் நலன்கருதி சிறுவர்கல்வி அபிவி ருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக என். சீஎம்.லங்கா நிறுவனத் தின் திட்டப்பணிப்பாளர் ஜோசப் சிவநா தன் தெரிவித்தார்.
என்.சீ.எம்.லங்கா நிறுவனம் யுத்தத்தா லும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட கல் வியில் பின் தங்கிய மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கான மாலை நேர உபகரணங்களையும் வழங்கி ஊக்கு வித்து வருகின்றது.
மாவட்டங்களில்
வகுப்புக்களையும் பாடசாலை
தமிழ்Dä556f6ÖT 566ÖT Tsjbgj 6ÎLUITñ356f6) துணிந்து நின்று குரல் கொடுத்தவர் தர்மலிங்கம்
(துறைநீலாவணை நிருபர்)
கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவிய லாளரும் அரசியல்வாதியும் சமூக செயற் பாட்டாளரும் என பல கோணங்களில் தான் சார்ந்த சமூகத்திற்கு இறுதி மூச்சு வர்ை அளப்பரிய சேவையாற்றிய பெரும கன் கே.எஸ்.தர்மலிங்கம் அன்னாரின் மறைவு குறித்து எமது தொழிற்சங்கம் துக் கத்தில் துவண்டுள்ளது.
அன்னாரின் பிரிவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அமரர்.கே.எஸ்.தர்ம லிங்கத்தின் மறைவு குறித்து அகில இல ங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங் கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.
அச் செய்தியில் மேலும் கூறியுள்ளதா வது,காலத்தின் தேவையறிந்து அகில இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தை ஸ்தாபித்து எமது தொழிற்சங்க பிரதிநிதிகளின் நன்மைக்காக குரல் கொ
-அ.இ.அ.பொ.சே. சங்கம் அனுதாபம்
டுத்துவரும் எமக்கு ஆலோசனைகளை யும், அறிவுரைகளையும் அளித்து வந்த இந்த மகானின் இழப்பு எமது தொழிற்சங் கத்துக்கு தனிப்பட்ட முறையில் பா திப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்ப்ாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக் களின் நலன் சார்ந்த விடயங்களில் தீர்க்க மான முடிவுகளை எடுத்து துணிந்து குரல் கொடுத்து வந்தவர்.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஆற் றலும் ஆளுமையும் மிக்க அரசியல் தலை மைத்துவத்தின் கீழ் அணி திரள வேண் டும் என்று தனது அந்திம காலத்தில் உரத் து குரல் கொடுத்தவர். அன்னாரின் மறை வு அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமன்றி அன்னார் நேசித்த மக்கள் அனைவருக்கும் எமது தொழிற்சங்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

Page 13
ugg gaba -
னேங்காய்களில் இப்போது స్టీ வ்ெடிேவிழுத்திஅவற்றை கட்கிங்களில் பனங்காய்க்கும் வட பகுதித் அள்ளிச் சென்றனர். அதிகமாக கூட்டி, தமிழர்களுக்கும் இரத்தமும் சதையுமான மாட்டு வண்டிலில் ஏற்றிச் சென்ற நிகழ்வு ஒர் பிணைப்பு உள்ளது. யாழ்ப்பாணம் களும் நடந்துள்ளன.
என்று சொன்னாலே பனையை அடை சற்றுப் பின்னான காலங்களில் லான்ட்
யாளப் மாஸ்ரர் எனும் வாகனத்தில் ஏற்றிச் சென்
படுத்திப் றனர்.
பார்க்கும் பனம் பழங்களைப் பொறுக்கிச் சுமந்து
வளவில் போட்ட பின்பு அதனைப் பிசைந்து பலகாரங்கள் செய்வர். பனங் கொட்டையை பாத்தி போட்டு பனங்கி ழங்கை உண்டாக்கச் செய்வார். இதன் பின்னர் வரும் ஊமல் கொட்டையை எடுத்து அடுப் பெரிக்கப் பயன்படுத்துவர். புகையிலை பதப்படுத்துவோர் இந்த
ஊமல் கொட்டையையே அதிகம்
பயன்படுத்துவர். ஒடியல் பிட்டுச் சாப்பிட்ட பின் ஒட்டமும் நடையுமா
கப் பாடசாலை சென்ற அனுபவத்தை வழக்கம் ஏனைய பிரதேசத்தவர்க இப்போதும் பெருமையுடன் கூறும் உயர ளுக்கு உள்ளது. திகாரிகளும் உள்ளனர் థ్రో இலங்கையின் தேசப்படத்தின் வடபகு பனம்பழத்தை பிசைந்து பதமாக்கி தியில் பனைமரம் ஒன்றின் உருவத்தை பரண் கட்டி ஒலைப்பாயில் அவற்றை
வரைந்து விட்டு இது எவ்விடம் எனக் வார்த்து பனாட்டு ஆக்கி தென்பகுதிக்கு கேட்டால் யாழ்ப்பாணம் என உடனே எடுத்துச் சென்று விற்றுப் பணமாக்குவார் சொல்லுவார்கள் கள் மன்னார் மடு தேவாலயத் திருவிழா பனம்பழம் பழுத்து மரத்தால் விழுந்தா தான் பனம் பண்டங்களுக்கான மிகப் லும் அது பனங்காய் எனத் தான் ஊரவர் பெரும் சந்தையாக அக்காலத்திலிருந்தது. களால் இன்று வரையும் அழைக்கப்படு பனங்கட்டிகளை அளவிற்கேற்ப தரம் கின்றது. பிரிப்பர் புழுக்கொடியலில் மொத்தமான
செயற்கை இரசாயனம் சேராது மருந்து வற்றை சேகரிப்பர். பனையோலைப் கலக்காது இன்று வரையும் இயற்கை பெட்டி, தொப்பி, பாய், கைவினைப் உணவாக எமக்குப் பனம் பழம் கிடைக் பொருட்கள் எல்லாம் லொறியில் ஏற்றப் கின்றது. பட்டு மடுவிற்கு எடுத்துச்செல்லப்படும்.
முன்னைய காலத்தில் ஊரவர் பெயரு தென்பகுதி சிங்கள யாத்திரிகர்கள் டன் பனங்காய் தியாகர், பனங்காய் அதிக பணம் கொடுத்து அவற்றை வாங்கு பொன்னம்மா எனப் பல பெயர்கள் வார்கள். వ్లో ஊரில் வழக்கத்தில் இருக்கும். பனங்காய் அங்கு விற்ற பணத்தில் கல்விக்கான களைப் பொறுக்கி எடுத்துச் சேகரிப்பதில் செலவு, வீடு மேய்தல் உட்பட்ப் பல முன்னணி வகித்தோரை இவ்விதம் பெயர் செலவுகள் செய்யப்படும். சூட்டினார்கள் பனாட்டை வீடுகளில் உமல் என்னும் ళ్ల அக்காலத்தில் பனம்பழம் விழ விழ, ஒலையால் செய்யப்பட்ட பை யில் பொறுக்கிச் சேகரிப்பதில் கஷ்டம் இருந் வைத்திருப்பார்கள் பனாட்டைச் சிறு தால் பனங்காய் நன்குமுற்றியதும் துண்டுகளாக வெட்டி மடித்து பு ாணியில்
వ్లో
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பனையிலிருந்து பெறப்படும் கருப்ப ணியை மட்பானையில் நன்றாகத்தடிக்கக் காய்ச்சுவார்கள் அப் பாணியில் மிளகு, சீரகம் என்பவற்றை கலப்பார்கள். இப்பா ணிப் பனாட்டு மிகச் சுவையானதாக இருக்கும். காலையில் பாடசாலை செல் லும் போது பாணிப்பனாட்டு துண்டுகள் சிலவற்றை சாப்பிட்டுவிட்டுப் பாட சாலை போனார்கள்
மிகவும் வறுமையில் வாடிய குடும்பங்கள் தமது பசியைப் போக் கப் பணம் பழம் விழும் காலத்தில் அவற்றைப்பிசைந்து பனங்களி எடுத்து பழப்புளி சேர்த்து உண்ட கா லமும் உண்டு.
அடுத்தவரின் வளவுகளில் கள்ளப் பனங்காய் பொறுக்கிப் பிடிபட்டு
13
கள். நன்கு சக்கையாக இடித்த பின் அவற்றை மிகச் சிறு உருண்டைகளாக உருட்டிஊர் கூடி உண்பார்கள் இவ் உருண்டையின் சுவையே தனி தான். பாத்தி கிண்டியதும் பூரான் வெட்டும் பட லம் தொடங்கும். பெரிய
алуу аларда
அடிவாங்கிய சிறார்களும் இருக்கிறார்கள். பெரியவர்களும் அடுத்தவரின் பனம் வட லியடியில் பனங்காய் பொறுக்கி வாக்கு வாதமும் அடிதடி சண்டைகளும் ஏற்பட்
சேகரித்த பழங்களை ஊர்கூடி கூட்டு
முறையில் பனம் பாத்தி போட்டனர்.
ம் பழங்களை சிறப்பாக அடுக்கிப்
பனங்கிழங்கு பெறவோ கூலிக்கு ஆட் களைப் பிடிப்பது கிடைக்காது மக்கள் குழுக்களாக சேர்ந்து பனம் பாத்தி போட்
த்தி போடும் நிகழ்வன்றும் பாத்தி கிண்டும் நிகழ்வன்றும் ஊர் கூடிச் சமைப் பார்கள். கிராமங்களின் உயர்வான ஒற்று மையை அது காட்டியது.
மாசி, பங்குனி மாதங்களில் அதிகாலை யில் பனம்பாத்தி கிண்டுவார்கள். பனங் கிழங்கை உடன் அவித்து கிழங்கை சிறு சிறுதுண்டுகளாக முறிப்பார்கள் ইষ্ট্র
அவற்றை மர உரலில் இட்டு நன்கு
பார்கள். அதில் மிளகு, உள்ளி
慈
போன்றவற்றையும் சேர்த்து இடிப்பார்
வர், சிறுவர் வேறுபாடின்றி பூரான்
வெட்டி உண்பார்கள்.
பனம் பாத்தியில் முளைவிட்டதும் கரு
கியது முளைப் பூரான் எனப்படும். இது
மிகவும் கட்டியானதாகவும், சுவையானதா
கவும் இருக்கும்.
கிழங்கு நன்கு விளைந்த பனங்கொட் டையில் வரும் பூரான் தண்ணீர் பூரானாக இருக்கும். காலம் மாறியதும் யுத்தத்தின் இ ப்பெயர்வு இலத்திரனியல் சாதனங்க
தாராள ஊருடுவல், பண வசதிகளிள்
உயர்வு மனித வாழ்க்கையையும் அடி
யோடு மாற்றிவிட்டது. இன்று பனங்காய் கள்வளவுகளில் தேடுவாரற்றும் சில இடங்களில் கிடக்கிறது.
பனங்காயை பயன்படுத்தி வருமானம்
பெறும் தன்மை மிகவும் குறைந்துவிட்
டது. பனம் பாத்தி போடவும், பாத்தி
கிண்டவும் கூலிக்கு ஆள் பிடிக்க வேண்டி யுள்ளது. யுத்தம், வீட்டுத்தேவைகளால்
பல இலட்சம் பனைகள் அழிக்கப்பட்டு
விட்டன. மீண்டும் பணம் பழங்களுடன்
ஒன்றிற்கும் மீள் எழுச்சி அடையும் காலம்
- வே. தபேந்திரன்

Page 14
4 16.09.2
மொக்கத7- ஏன் - யட்டத - கீழேயா
அய்யி - ஏன் a las - (SLDG6oun உட - மேலே •- ر- லங்க - கிட்ட யட்ட - கீழே பிந்துர - படம் கவுத - யார்/யாரோ அம்ப - மாம்பழம் வகே - போல ஹரக் - மாடு இன்னவா. இருக்கிறார்/நிற்கி தமாய் - தான் றது / நிற்கிறார் வகேத - போலவா கொஹெத - எங்கே வகே தமய் - போலத்தான்
கத்தா கிறீமட்ட அவஸ்ய வாக்கிய றட்டா. கதைக்க தேவையான வாக்கிய வகைகள்
1. மொக்கத்த உட பலன்னே? ஏன் மேலே பார்க்கிறீர்கள்? 2. அயி உட பலன்னே? ஏன் மேலே பார்க்கிறீர்கள்? 3. ஹா உட கவுத இன்னவா வகே. மரத்துக்கு மேலே யாரோ இருக்கிறார்
கள் போல 4. ஹா உடளமயெக் இன்னவா. மரத்துக்கு மேலை பிள்ளை ஒருவர்
இருக்கிறார். 5.ஹா உடவந்துரெக் இன்னவா. மரத்துக்கு மேலை குரங்கு ஒன்று
இருக்கிறது. 6. பள்ள மேசெயட்டநிதி நாய் மேசைக்கு கீழே படுத்திருக்கிறது 7.பள்ள கொஹெத நிதி? நாய் எங்கே படுத்திருக்கிறது
8. பள்ள அந்த யட்டநிதி நாய் கட்டிலுக்கு கீழே படுத்திருக்கிறது.
19. புத்தா கொஹெத நிதி? மகன் எங்கே படுத்திருக்கின்றார்? 10.புத்தா அந்த உடநிதி மகன் கட்டிலில் படுத்திருக்கிறார். 11. பொல் தியென்னே மேசெயட்டத? தேங்காய் மேசைக்கு கீழே இருக்
கிறதா? 12. பிஹயதியென்னே மேசெ உடத? கத்தி மேசையில் இருக்கிறதா? 13. பிஹய மேசெ உடதியனவாகத்தி மேசையில் இருக்கிறது 14. பொல் மேசெயட்டதியனவா தேங்காய் மேசைக்கு கீழே இருக்கிறது 14 ஜன்னலேயலங்க பிந்துரதீயனவ ஜன்னலுக்கு அருகில் படம்
இருக்கிறது 15 ஜன்னலேய லங்க அம்மா இன்னவத? ஜன்னலுக்கு கிட்ட அம்மா
இருக்கிறாரா? 16.கஹ யட்ட அம்பதியனவா மரத்துக்கு கீழே மாம்பழம் இருக்கிறது. 17.கஹ யட்டஹரக் இன்னவா? மரத்துக்கு கீழே மாடு நிற்கிறது.
தமயி - தான்
வகே - போல 1. மம எஹெம கிவ்வதமயி நான் அப்படி சொன்னான் தான்/ தானே
2. எயா எஹெம கிவ்வதமயி அவர் அவன் அப்படி சொன்னார் தான். 3.அந்த வஹின்னவகே தமயி இன்று மழை பெய்யும் போல தான் 4.எயா தென் கெதரயன்னவகே தமயி அவர்/ அவன் இப்ப வீட்டுக்குப்
போகப்போகிறா போல தான் 5. எஹெம கீவத? அப்படி சொன்னதா 6. வஹின்னவகேத? மழை பெய்யப் போவதா? 7. கெத்தர யன்ன வகேத? வீட்டுக்குப் போக போகிறதா? உயிர் உள்ளவர்கள் பற்றி கதைக்கும் பொழுது இன்னவா என சொல்ல
வேண்டும். உயிர் அற்றவர்கள் பற்றி கதைக்கும் பொழுது தியனவா என்ற
சொல்லைப் பாவிக்கலாம்.
எல்லா வாக்கியங்களையும் கேள்வி வாக்கியங்களுக்கு மாற்றும் போது
த"என்ற எழுத்து சேர்த்து கேள்வி கேட்கலாம் என இப்போது உங்க ளுக்கு விளங்கும்
SLSJSSSSLLLSYS
 
 
 
 
 
 
 

நட்பு டல் எதுவும் கிடைப்பதில்லை டல் தான் வாழ்க்கை என்றால் கடலின் முடிவு தேங்கிடுமா லகிலே உறவுகள் பல நான் கண்டேன் ண்மையைத் தேடும் உறவிலே
ற்ற நண்பனின் அன்பைக் கண்டேன்
ண்ணில் உள்ள சூட்சுமம் அழிந்தாலும் ழியாத உறவாக நான்
ன்னைக் கண்டேன்
றவைத் தேடும் உலகிலே ண்மை ஒன்றை நான் கண்டேன்
னக்கும் எனக்கும் உறவுண்டு
து நட்பு என்று நான் தெளிந்தேன் oரோ காதல் என்று விமர்சிப்பர்
எண்ணுவதைக் கூறு அதன்பின்
ந்திப்போம் காதலா நட்பா
. . . சாதி வேற்றுமையா
வேற்றுமை மனிதா உன்னில்
இன வேற்றுமையா நீநிரந்தர்க் குருடன்
நீ சுவாசிக்கும் பிணம் மொழி வேற்றுமையா
நீ ஓர் சாக்கடை
நிற வேற்றுமையா
நீ குப்பை மேடு
மனிதா
வேற்றுமை வழியை முடிவிடு வேற்றுமை சுடுகாட்டை எரித்துவிடு 3. ஒற்றுமை மலர்வனத்தை ' : - என்றும் காண்பாய் - "4
நியதி
இரவும் பகலும் இறைவன் நியதி வரவும் செலவும் வாழ்க்கை நியதி உறவும் பிரிவும் உள்ளத்தின் நியதி பழகியபின் பிரிவதோ மனிதனின் நியதி
இ பொது அறிவுப் போட்டி 05 ன் அ
ஆபிரிக்க கண்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
. ஐ.நா.மன்ரித உரிமைகள் பேரவையின் எத்தனையாவது மாநாடு அண்மையில்
டபெற்றது?
1.இந்தியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடிவருபவர் யார்?
:அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரின் பெயர் என்ன?
1.'மைக்ரோ சொப்ட்' என்னும் கணினி நிறுவனத்தை உருவாக்கியவர் யார்?
1.அண்மையில் இந்தியாவின் தேசியவிருது பெற்ற ஈழத்து கவிஞர் யார்?
1.கனடாவின் தலைநகரம் எது?
1.தொழிலாளர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
.2012 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நாடு?
. உலக வர்த்தகமையம் மற்றும் பென்டகன் மீது எந்த ஆண்டு விமானத்தாக்குதல்
த்தப்பட்டது?
பொது அறிவுப் போட்டி- 03க்கு சரியான விடை எழுதி அனுப்பியவர்களில் தெரி
செய்யப்பட்ட 3 அதிஷ்டசாலிகள்
01. இந்தியா-2011-04-02 02. ஐக்கியதேசியக் கட்சி, பூரீ
லங்கா சுதந்திரக்கட்சி 03:சங்கிலிய மன்னன் 04.திருகோணமலை துறைமுகம் 05. கிறிஸ்மஸ்
வழங்கப்படும் சரியான வி
Ch. உங்கள் விடைகளை ப்பிவையுங்கள்
புகையிரதநிலையல்
06.எம்.ஜி. இராமச்சந்திரன்,
ஜெ. ஜெயலலிதா 07. ஜி. ஏ. சந்திர சிறி 08.பேராசிரியர் க. சிவத்தம்பி 09.பான் கீ.மூன் 10போர்க்குற்றச்சாட்டு
ளுக்கு மூன்று மாதத்துக்கான யாழ் ஓசை வாரஇதழ் இலவசமாக
அடுத்தவாரபாழ் ஓசையில் பிரசு எதிர்வரும் 22ஆம் திகதிக்குமுன்

Page 15
வுனியா இடைத்தங்கல் முகாம்க ଶ୍ରେ) I ளில் அடைத்து வைக்கப்பட்ட
வன்னி மக்களை அவசர அவசர மாக முல்லைத்தீவு - கோம்பாவிலில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு மாற்ற அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சர் வதேச அரங்கிற்கு, வன்னி மக்களது
。
இடைத்தங்கல் முகாம்கள் அனைத்துமே மூடப்பட்டுவிட்டன. மீள்குடியேற்றம் திருப்திகரமாக முடிவுறுத்தப்பட்டு விட்ட தென்ற செய்தியை அவசரமாக வெளியிட வேண்டிய தேவை அரசுக்கு இப்போ துள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவு னியா மற்றும் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை பற்றி உறுதியான புள்ளிவிபரங்கள் எதுவும் இன்று வரை இல்லை. அரசினது கணக்கு ஒன்றாகவும், ஐ.நா. உதவி அமைப்புக்க ளின் கணக்கு வேறொன்றாகவும் உள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்ட பின்னர் கா ணாமல் போயுள்ள 60 ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் பற்றி இன்று வரை கணக் கில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என் பது பற்றியும் இன்று வரை தகவல்கள் இல்லை.
வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாம்களை மூடிவிடுவதில் அரச தலைமை கங்கணம் கட்டி நின்று வருகின் றது. முன்னதாக கொடிகாமம் இராமாவி லிலிருந்து யாழ்ப்பாணத்தின் வன்னி மக்க ளுக்கான இறுதி, இடைத்தங்கல் முகாம் கடந்த மாதமே மூடப்பட்டிருந்தது. அங்கி ருந்த வடமராட்சி கிழக்கு மக்கள் மீள்குடிய மர்வென்ற பெயரில் சொந்தக் கிராமங்க ளில், பொட்டல் வெளிகளில் அநாதரவாக விடப்பட்டனர். வன்னியை சேர்ந்த எஞ்சி யவர்கள் கோம்பாவில் முகாமிற்கு மாற்றப் LJU L 60Ti.
கோம்பாவில் எங்கே இருக்கின்றதென்ற தெளிவுபடுத்தல் முதலில் சொல்லப்பட வேண்டும் முல்லைத்தீவு-பரந்தன் வீதி யில் சுதந்திரபுரம் கிராமமுள்ளது. இக்கிரா மத்திற்கு மேற்காக செல்லும் வீதியில் அமைந்துள்ளதே கோம்பாவில் கிராமம். நூற்றுக்கும் குறைவான குடும்பங்களே கோம்பாவில் பகுதியில் வாழ்ந்து வந்தி ருந்த நிலையில், பெருமளவிலான பகுதி
கள் சிறு பொட்டல் காடுகளாக பயன்பாட் டில் இல்லாதிருக்கின்றன. அவற்றில் குறிப் பிடத்தக்க சில பகுதிகளில் புலிகளது நட மாட்டமும் இருந்துள்ளன.
வழமையாக வடக்கில் மீள்குடியமர்வு நடவடிக்கைகள் அனைத்துமே அவ்வப்ப குதி மாவட்ட அரச அதிபர் வசமே ஒப்ப
டைக்கப்பட்டுள்ளது. எனினும் கோம்பா வில் மீள்குடியமர்விற்கு அரசு நேரடியாக வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜென ரல் ஜி.ஏ.சந்திரசிறியை நியமித்துள்ளது. இப்போது ஆளுநர் நேரடி வழிகாட்டலில் மீள்குடியமர்வுக்கான கொட்டில்கள் படை யினரால் அமைக்கப்பட்டும் வருகின்றன. தெற்கில் குருநாகல் உள்ளிட்ட சில பகுதி களிலிருந்து கிடுகுகள் தடிகள் எடுத்தும் வரப்பட்டிருக்கின்றன.
வவுனியாவின் மெனிக்பாம் முகாமோ, மூடப்பட்ட கொடிகாமம் இராமாவில் முகாமோ எவ்வாறு இராணுவ கண்காணிப் பின் கீழ் வைக்கப்பட்டிந்ததோ அவ்வாறே கோம்பாவில் முகாமும் இருக்கப்போகின் றது. மக்கள் ஒரு முகாமிலிருந்து இன் ன்ொரு முகாமிற்கு மாற்றப்படுவதை அர சு மீள்குடியமர்வென அடையாளப்படுத்த முயற்சிக்கின்றது. குடிநீர் வசதியோ, அடிப்படை போக்குவரத்து வசதியோ அற்ற பின்தங்கிய பகுதியாகவே கோம்பா வில் கிராமம் உள்ளது. குறிப்பாக பெரும் பாலான வெளியாட்களுக்கு தெரியாத பகு தியாக கோம்பாவில் இன்று வரை உள்ளது அவ்வாறே தொடர்ந்துமிருக்க அரசு விரும் புகின்றது.
வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத் தின் முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், புதுமாத்தளன் மற்றும் புதுக்குடியிருப்பின் சில பகுதிகளென புதிய உயர்பாதுகாப்பு வலயமொன்றை அமைப்பதற்கு அரசு முற் பட்டுள்ளது. உள்ளூர் அரச அதிகாரிகள் தரப்பினில் மெளனம் காக்கப்படுகின்ற போதும், பாதுகாப்பு தரப்பினில் இவ்விட யம் உறுதியாகவே இருப்பதாக தெரியவரு கின்றது விடுதலைப்புலிகளால் புதைக்கப்
 
 
 
 

6.09.2OII.
15
பட்ட இருப்புக்களை தேடிக்கொள்ள ஏதுவாகவே இப்பகுதிகளை தொடர்ந் தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத் திருக்க படைத்தலைமை முற்பட் டுள்ளதாக கூறப்படுகின்றது.
உண்மையில் வன்னி மக்களது மீள் குடியமர்வு என்பது வெறும் கண்து டைப்பாகவே இருக்கின்றது. முதற் கட்டமாக ஐயாயிரம் ரூபாவும், அடுத்து ஐ.நா. உதவியின் கீழான 25 ஆயிரமுமென மீள்குடியமர்வு உதவி வழங்கப்படுகின்றது. சில குடும்பங்க ளுக்கு இந்திய அரசின் உதவியின் கீழான ஒரு சில தகரங்களும் கிட்டியி ருந்தன. சிலவேளை பத்திற்கும் குறைவான சீமெந்து பொதிகளும் கிட்டியி ருந்தன.
வன்னி யுத்த நடவடிக்கைகளில் வகை தொகையற்று பயன்படுத்தப்பட்ட வெடி
பொருட்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப் பட்டிருந்தது. எஞ்சியிருந்தவை பாதுகாப்பு
கிறது. இப்போது அவ்வீடமைப்பு திட்டம் எங்கு முன்னெடுக்கப்படுகின்றது என்பது கூட பெரும்பாலானவர்களுக்கு தெரியாதே யுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையில் கட் டப்படுகின்ற இந்திய அரசின் உதவியின் கீழான வீடுகள் தரமற்றிருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
பெரும்பாலான உள்ளூர் மற்றும் சர்வ தேச உதவி அமைப்புக்கள், வன்னியில் மீள்குடியமர்ந்த மக்களுக்க நேரில் சென்று உதவ பின்னடித்தே வருகின்றன. ஐ.நா.வி னது யுனிசெவ் உள்ளிட்ட அமைப்புக்க ளும் இதே மனப்பாங்கில் இருக்கின்றன. ஜனாதிபதி செயலணிக்குழு அனுமதி, பாதுகாப்பு அமைச்சு இழுபறியென தடைகள் இருப்பதாக கூறப்படுகின்றபோ தும் அதனது உள்ளூர் அதிகாரிகளே, பின் னடிப்புகளின் மையமாக இருக்கிறார்கள். அவர்களுள் கணிசமானோர் வவுனியா விலோ, யாழ்ப்பாணத்திலோ பாதுகாப்பாக தங்கியிருந்து பணியாற்றவே விருப்பம்
தரப்பினராலும், திருடர்களாலும் (560 DUIT டப்பட்டு விட்டன. மீளக்குடியமர அனும திக்கப்பட்ட பெருமளவிலான மக்கள் தறப் பாள்களின் கீழோ, தற்காலிக கொட்டகைக ளின் கீழோ வாழ்க்கையைத் தொடர்கின்ற னர். இன்னுமொரு பகுதியினர், கூரைக ளோ, கதவு, யன்னல்களோ அற்ற சூறையா டப்பட்ட வீட்டின் எச்சங்களில் வாழ்கின்ற 60Ts.
வன்னி மக்களது மீள்குடியமர்விற்கு சர்வ தேச தரப்புக்களதும், அரச சார்பற்ற அமைப்புக்களதும் உதவிகள் பெருமளவு கிட்டுவதாக அரசு பிரச்சாரம் செய்து வரு கின்ற போதும் உண்மை மாறாகவே உள்ளது. இந்திய அரசின் 50 ஆயிரம் வீட் டுத்திட்டம் கூட இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருக்
கொண்டுள்ளனர். இதுவும் வன்னி மக்க ளுக்கான உதவிகள் சென்றடையாதிருப்ப தில் முக்கிய காரணமாக இருக்கின்றது. அர சு மீள்குடியர்விற்காக செய்வதாக கூறிக் கொள்வதில் பெரும்பாலானவை உண் மைத்தன்மையற்றவையாகவே உள்ளன. அவ்வாறு செய்யப்படுகின்ற சிலவும் கூட பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களைச் சென்றடையாதுள்ளன.
ஒட்டுமொத்தத்தில் வன்னி மக்களது மீள்குடியமர்வு வெறும் கண்துடைப்பு மட் டுமே. அநாதரவாக விடப்பட்ட மக்கள், உள்ளுக்குள்ளும் அகதி வாழ்க்கை வாழும் அவலம் மட்டுமே இப்போதும் எஞ்சி இருக் கின்றது என்பதே உண்மையாகும்.
- பாவலன்

Page 16
16 16.09.201. 直
-—
மாற்றானுக்காக மாற்றங்கள்
GCEI CUCU
ხეუnვის ეს სცენის, ეს კრივთ - ვანეთს ენცე (21 სინესცენ.
。 °。 主
■。 エー。三エ○○、○。
போதே படத்தின் ஹரே ஹரேயின் மற்றும்
エ○cm エcm。リ。 தில் கடுகு பெரிதாம் சூர்யா மாதத்திற்கு பத்து நாட்கள் மட்டும் 。、 G、 、 தாம் கேவி ஆனந்த் பிசியான ஹிரோக்கள் மாதத்திற்கு முப்பது நாட் cm。Qcm リQcm○エcm @リ L_。○。-○ー○。L-リ○○エ○cm○○。 என்ற வேகம் மனசையும் உடம்பையும் இயக்கிக் கொன் டேயிருக்கும் அப்ப்டிப்பட்ட ஒரு ஹிரோவிடம் மாதம் பத்து நாட்கள் மட்டும் படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றால் என் ாைகும்? நான் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வைத்திருக்கிறேன். சீக்கிரம் படத்தை முடிச்சுட்டு என்னை அனுப் புவிங்க என்று நினைத்தால் இப்படி பன்றிங்களே என்றாம் சூர்யா அப்புறம் என்ன? அடித்து திருத்தி மாதம் முழுக்க நடிக்கிற மாதிரி திகதிளை திருத்திக் கொண்டிருக்கிறாம் ஆனந்த்
 

"மயக்கம் என்ன ப நர் செல்வராகவன் தலா தியுள்ளார். வந்தான் வென்றான் படத்தில் பாடல் காட்சி ரூபா மதிப்புள்ள இம்போட் பைக்கை ஒட்டி நடித்தா 'விஸ்வரூபம்' படத்தில் இரண்டாவது ஹீரோ நடிகை தேர்வில் ஈடுபட்டுள்ளார் கமலஹாசன்.
- சிம்புதேவன் இயக்க தனுஷ் ர பக்த பிரகள் தழுவியதா
முப்பொழுதும் உன் கற்பனைகள்
வயதுக்கேற்ற ម៉ែថា យថាយោ ថ្ងៃពុំចារ្យ ក្រោយម៉ែបាយ័ Ê
சினிமாவை தவிர்த்து ரசிகர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது.
வ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. ன் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வண்டும். சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் எபதற்காகவே மன்றங்களைக் கலைத்தேன் என அஜித் கூறினார் நடிகர் ஜித் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜித் சியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு றத்தை அஜித் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் காத்தா படத்துக்கு பதாதைகள் கொடி தோரணங்கள் கட்டி கொண்டாடி கள் மன்றத்தைக் கலைத்ததால் படம் ஓடாது என்று சிலர் கூறி வந்த லயில், அதைப் பொய்யாக்கி மங்காத்தா ஹிட் படமாகியுள்ளது. இந்த லயில் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன் என்பது பற்றி அஜித் விளக்கம் த்துள்ளார். அவர் கூறுகையில், சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் கி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து கிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாகப்படுகிறது. 3ςofιρΠοδος),
த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பிரிவினர் நேரடியா ழதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ்ஸாக எடுத்துக் இருந்து கொண்டு ளக்கூடாது. ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை இரண்டாவது வை கிறது என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து மக்களுக்கு முடிந்த வேண்டும். இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ரசிகர் மன்றத்தை ஒவ்வொருவரும்
ടങ്ങി ഖന്ദ്ര5
It is a
தேன். எனது முடிவை பலரும் ി ബീഭ് ബ
என்பது அல்ல  ിട്ടില്ല ിട്ട് 5\,.

Page 17
யக்கம் என்ன படத்துக்காக இயக்கு ல்வராகவன் தலா 2 பாடல்களை எழு f。
பாடல் காட்சியொன்றில் 8 லட்சம் க ஒட்டி நடித்தார் டாப்சி. எடாவது ஹிரோயின் வேடத்துக்கு லஹாசன். இயக்க தனுஷ் நடிக்கும் மாரீஸன்
பக்த பிரகலதா புராண கதையை தழுவியதாக உருவாகிறது.
- அன்புள்ள
கமல் படத்தில்
கமலஹாசன் தீவிர ரசிகராக நடிக்கி
றார் ஜெயராம்.
ਲ6
என்று தெரிகிறது.
சந்தோஷ் s
விஜய்
விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் முதல் முதலாக இயக்கும் புதிய படத்தில்
மாடல் அழகி ஏஞ்சலா ஜான்ஸன் நடிக் கக் கூடும் என்ற செய்தி உறுதியாகி யிருக்கிறது. விஜய்யின் ஜோடியாக
ஏஞ்சலாவை ஒப்பந்தம் செய்துள்ளார்
முருகதாஸ். அதுமட்டுமல்ல, விஜய் -
ஏஞ்சலாவை வைத்து ஒரு போட்டோ ஷ9ட்டையும் நடத்தி முடித்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் இந்த போட்டோ ஷ9ட்டை எடுத்து ள்ளார். இதன் மூலம் விஜய் படத்தில் முதல் முறையாக பணியாற்றுகிறார் சந் தோஷ் சிவன் என்பது ஒரு கூடுதல் தக வல். இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மாதஇறுதியில் படப்பிடிப்பு தொடங்குகி றது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பார்
னர் நேரடியாக களம் இறங்குவார்கள். இன்னொரு பிரிவினர் தனி மனிதனாக
து கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்பார்கள். நான் இதில்
6T60TOD 6), T6
எல்லோரும் வெங்கட்
பித்துள்ளார்.
தல ரசிகர்க
டாவது வகை எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. என் சக்திக்கேற்ப ருக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். வொருவரும் இதுபோல் செயல்பட்டால் உலகம் சிறப்பாக மாறும். ாத்த படத்தில் நரைத்த தாடியுடன் வந்தேன் பில்லா-2 படத்தில் ப வருகிறேன். இப்படத்துக்கு பின் என் வயதுக்கேற்ற வேடங்களைத்
நடிப்பேன் என்றார் அஜித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I 6-09-20 II 17
*曇
ALTE
UÏTEITL GİDİPUCUDİ AR
YA
臀
ஒரு நரையைக் கூட திரையில் காட்டத் தயங்கும் துறையில் ஒரு நரையை கூட மறைக்காம நடிகர் ஜித் (தல) களத்தில இறங்கியது தமிழ் சினிமாக் களத்தில் திருப்பு முனையாகும். முதுமைய முழுசாக மறைத்து மக்கு வைத்து பெயிண்ட் அடித்து தான் நடிக்கவேண்டும் என்றில் ாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான முறையில் அஜித் மங்காத்தாவில் நடித் Stett. சிக்கலான கதையை எப்படி எடுத்துக்கொண்டு போகப்போகிறார் வெங்கட் பிரபு என்ற நிர்பார்ப்பில் ரசிகர்கள் சீட் நுனிக்கே வந்துவிடுகிறார்கள். ரசிகர்களுக்குக் கதை புரியாமல் ாய்விட்டால் என்ன ஆவது என்பதால் ஆங்காங்கே "பிளாஷ்பேக்கதை நாயகர்களே கதையை வ்வப்போது விளக்கிச் சொல்வது, கடைசி சீனில் வெகுநேரம் அர்ஜூனும் அஜித்தும் போனில் பேசி ளங்கவைப்பது போன்ற தைரியமான சில முயற்சிகளை வெங்கட் பிரபு கையாண்டுள்ளார். கோடிகள் புரளும் கிரிக்கெட் சூதாட்ட களத்தில், பந்தய பணம் ஐநூறு கோடியே கொள்ளையடிக் திட்டமிடும் நால்வர் குழு ஒன்று. ஒன் மேன் ஆர்மியாக அதை திருடத்துடிக்கும் பொலீஸ் அதி ரி அஜித், மொத்த சூதாட்ட கும்பலை பிடிக்க நினைக்கும் சி.பி.ஐ. அதிகாரியான அர்ஜூன். னத்தை பறிகொடுத்த ஆத்திரத்தில் துப்பாக்கியோடு அலையும் சூதாட்ட கும்பல். இவர்கள் லோரும் சேர்ந்து ஆடும் ஆட்டம்தான் மங்காத்தா. வாலி, அமர்க்களம், தீனா படங்களில் தல தனது நடிப்புக்களை வெளிப்படுத்திய அஜித் மீண்டு ாரு முறை வித்தியாசமாக காட்டியுள்ளார். பொதுவா ஹீரோ என்றால் தம்மடிக்க கூடாது. டக்கூடாது, ஏமாத்தக்கூடாது, கெட்ட வார்த்தை பேசக்கூடாது, தொப்பைய காட்டக்கூடாது, வயச 1ல்லக்கூடாது, மல்டி ஸ்டார் படத்தில நடிக்ககூடாது, டை அடிக்காம இருக்கக்கூடாது. சப்ப பசங் டம் அடி வாங்கக்கூடாது இது மாதிரி ஏகப்பட்ட கூடாதுகள் உண்டு. அனால், மேலே சொன்ன எல் வற்றையும் அஜித் தில்லா தூக்கி போட்டுவிட்டு இந்த கதையில் திமிரா நடித்தமைக்கு ஒரு பஷல் சொல்ல வேண்டும். ஜித்தை பொறுத்தவரையில் ஒரு படம் சூப்பரா இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. க்கையாக இல்லாமல் இருந்தாலே அவருக்கு அது ஹிட் ந்த ஒரு ஹிரோவும் நடிக்கத் தயங்கும் பாத்திரம் இமேஜ் பார்க்காமல் நடித்திருக்கிறார் அஜித் கே ஒரு hats of சொல்லலாம். வில்லத்தனமான கேரக்டர் அல்வா மாதிரி நடித்திருக்கிறார். பத்தில் அஜித்தின் நடிப்பு மிக இயல்பு. அதுவும் அவர் சட்டை கழட்டி நிற்கும் காட்சி அபாரம். ஒரு கட்டுமஸ்தான உடம்பு! வயிற்றில் முடி நிறைய காணப்பட்டதால், அஜித்துக்கு எத்தனை என்று எண்ண முடியவில்லை. ருசநேயா, ஜனா, ஏகன், அசல் என எத்தனை பெயர் வைத்தாலும், கோடம்பாக்கம் கல்லூரியின் ன, அம்சமான ஸ்டுடென்ட் அஜித், ஒருவழியாய் மங்கத்தா மூலமாய் டிஷ்டிஷனில் தேறியிருக்
ஷாவிற்கு பயந்து லக்ஷ்மிராயை வீட்டை விட்டு அனுப்பும் இடத்திலும், குடி போதையில் பேசிக் டே பிரேம்ஜியிடம் இருந்து உண்மையை கறக்கும் இடத்திலும் குத்தாட்டத்திற்கு நடுவே 'மப்பு லே இசைஞானி பாட்டு தான் என சொல்லும் இடத்திலும், அர்ஜூனின் மனைவியை கடத்தி வைத் ாண்டு ஆக்ஷன் கிங் என்று அர்ஜுனை கிண்டல் செய்யும் இடத்திலும் என படம் முழுவதும் ருக்கிறார் அஜித். பின்லேடா பாடல் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. கொஞ்சமும் பிசிறில்லாத கண்ணுக்கு கிராபிக்ஸ், இந்த பாடலுக்காக கிராபிக்ஸ் குழுவினருக்கு ஒரு தனி மலர்க்கொத்து வாழ்த்துகள் ால் உலக நாடுகளின் ரூபாய் நோட்டுக்களை காட்சிகளில் பயன்படுத்திய விதம் மிக அருமை. து ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியின் உப்பு சத்யாக்கிரக நடைப் பயணம் எனும் கோணத்தில் 5 ՅI(56ԾԼD. ா அஜித்தின் கேரக்டர் நெகடிவாக இருந்தாலும் ஜெயப்பிரகாஷை ஓடும் காரில் இருந்து கீழே தள் து அடப்பாவி என்று பதறுகிறது நெஞ்சம். பிரேம்ஜி சாகும்போது என்ன வாழ்க்கையடா இது சிம்பு போல் சொல்வது தியேட்டரில் கலகலப்பு படத்தில் நான்கு கதாநாயகிகள் இருந்தும் ம்மியாக்கப் பட்டிருக்கிறார்கள் ரபு மீண்டும் ஒருமுறை ஹீரோவுக்காகத்தான் கதை அல்ல கதைக்குத்தான் ஹீரோ என்பதை நிரூ
க்கு மங்காத்தா தல தீபாவளி
ராஜ்

Page 18
五6.09。王
UITÚTUTTGTCTGGGGT GTUIGUIDIGTE
5L、 நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து புலவர்கள் பலர் தமிழுக்கும் சைவத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றி புள்ளனர். இப்புலவர்களுள் So போல விளங்கியவர் நல்லு
ரைச்சேர்ந்த செயதுங்கமாப்
பான முதலியார் எனும் இயற்பெ
பருடைய சின்னத்தம்பிப் புல வர் இவர் வாழ்ந்த காலம் இம்
றைக்கு 130 வருடங்களுக்கு முற்
பட்டதாக கூறப்படுகிது கவித்
EG emotejuščaco good றந்து விளங்கியவரான இவரைப்
பற்றி சில வரிகள்.
* நல்லூரைச் சேர்ந்த வில்லவராயர் முதலியார் என்னும் பெரியாரின் மகனாகப்பிறந்தவர் தான் செயதுங்க மாப்பாண முதலியார்.
* இவரின்தந்தையாரான வில்லவராய முதலி யார் இலங்கையை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் அவர்களின் தேசவழமைச் சட்டம் எழு தும் சபைக்கு தலைவராக விளங்கியவர்.
* செயதுங்க மாப்பாண முதலியார் இளம் வய தில் கல்வியில் ஆர்வம் இல்லாதவராக ஊரில் ஆடு மேய்க்கும் சிறுவர்களுடன் ஊர் சுற்றித்திரிந் துள்ளார்.
* இதனாலேயே, இவரின் இயற்பெயர் மருவி
சின்னத்தம்பி என்னும் பட்டப்பெயர் பிற்காலத்தில் இவரின் சொந்தப் பெயராக மாற்றம் பெற்றது.
* பாடசாலை சென்று கல்விகற்பதில் ஆர்வமில் லாது போனாலும் சின்னத்தம்பி புலவருக்கு தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் புராண இதிகாசங் களையும் கற்றுக்கொள்வதில் விருப்பமிருந்துள்ள
து.
* சின்னத்தம்பிக்கு இயல்பாகவே செய்யுள் இயற்றும் வல்மை கிடைக்கப்பெற்றிருந்தது.
* இவருக்கு ஏழு வயதிருக்கும் போது , இவரின் தந்தையாரின் வீட்டைத் தேடிவந்த தென்னிந்தியப் புலவர் ஒருவருக்கு 'பொன் பூச்சொரியும் பொலிந்த செழுந்தாதிறைக்கும்." எனப் பாட்டா லேயே வழிக்குறிப்புச் சொன்னவர்.
* சின்னத்தம்பி புலவர் சிறுவயதில் கல்வி கற்ப தில் ஆர்வம் காட்டாது ஊர் சுற்றித்திரிவதை விரும் பாத தந்தையார் இவரை வீட்டை விட்டு துரத்தி
விட்டார்.
* ஆனாலும் தந்தைக்குத் தெரியாது களவாக
வீட்டுக்குச் சென்று தாய ருந்தி வருவதை வழக்க ருந்தார்.
* ஒருமுறை இவர் க டுக்கு உணவருந்த வரு டின் மேற்கூரையில் ஓர் டில் செய்யுள் ஒன்று அ இருப்பதை கண்ணுற்று எடுத்து முழுமைப்படுத் சென்றுள்ளார்.
* தந்தை முதலியார் அவ் ஓலைச் சுவட்டிை பார்த்த போது அதிலுள் ணப்படுத்தப்பட்டிருப்பு இதைச் செய்தது எனத டம் வினவியுள்ளார்.
* தனது மகனால் தா செய்யுள் பூரணப்படுத் பட்டது என்பதை அறிந்த முதலியார், மகனை வீட்டிற்கு
அழைத்து அவருக்கு
தமிழ் இலக்கண
இலக்கியங்களை கற்
றுக்கொடுத்தார்.
* இவ்வா றான இரண்டு
Flbuerile,6rfeit பின்னரே, சின் னத்தம்பிப் புல வர் "வரகவி
என பலராலும் அறியப்பட்டார்.
* சின்னத்தம்பி புலவ மிக்க ஆர்வத்துடன் நன் றின் நுண்பொருளை உ காலத்தில் திகழ்ந்துள்ளா
* ஒரு முறை கணேன சூத்திரமொன்றிற்கு அர்த் னத் தம்பிப் புலவர் அத பொருள் கூறி அவரை ம
* புலவரின் விளக்கவு கணேசையர் அதற்கு பரி டாரக்குளம் என்னும் வய வழங்கியுள்ளார்.
* இவர், அக்காலத்தி களைப் பற்றியும், இந்து பற்றியும் செய்யுளாகப் ட
* மறைசையந்தாதி, ச வேலன் கோவை, பறா6 னும் செய்யுள் நூல்களை தியுள்ளார்.
* யாழ்ப்பாணம் சண்ட தலமாகிய கல்வளையந் பட்டது கல்வளை அந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011
யாழ் ஓசை
பாரிடம் உணவ
மாகக் கொண்டி
6T6arras 68' ம் போது வீட் ஒலைச்சுவட்
SOD(560pu T85
அதனை திவிட்டுச்
வீட்டுக்கு வந்து ன எடுத்துப்
ள செய்யுள் பூர பதை கண்டு யார் னது மனைவியி
ல்லூர்சின்னத்
தம்பிப்புலவர்
ர் புராண இதிகாசங்களை கு ஆராய்ந்து கற்று அவற் ணர்ந்து சொல்பவராக அக் 前。
சையர் என்ற புரவலர் கம்ப த்தம் வினவியபோது சின் ற்குத் தெள்ளத் தெளிவாக கிழ்வித்துள்ார்.
|ரையில் திருப்தி கண்ட
சாக நல்லூரிலுள்ள பண் பலை இவருக்கு பரிசாக
ல் வாழ்ந்த முதலியார் ஆலயங்கள் சிலவற்றை JITLiquisit 6TTITñ.
கல்வளையந்தாதி, கரவை ளை விநாயகர் பள்ளு என்
சின்னத்தம்பி புலவர் எழு
டிலிப்பாயிலுள்ள புராதன தாதி விநாயகர் மீது பாடப் ாதி ஆகும்.
* யாழ்ப்பாணம் சுழிபுரத்திலுள்ள பறாளை (பறளாய்) என்னும் தலத்தில் எந்தருளியுள்ள விநா யகர் மீது பாடப்பட்டதாகும் பறாளை விநாயகர் பள்
(SI5.
* இவருடன் சம காலத்தில் வாழ்ந்த புலவர் களாக மாதகல் மயில்வாகனப்புலவர், சுன்னாகம் வரதபண்டிதர் , இருபாலை சேனாதிராய முதலி யார் ஆகியோர் உள்ளனர்.
* ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த காலத்தில் இப்புலவர்கள் தமிழ்மொழியை விருத்தி யடையச் செய்து பாதுகாத்து வந்துள்ளனர் என் பதை வரலாற்று ரீதியாக அறியமுடிகிறது.
* சின்னத்தம்பி புலவரும், மாதகல் மயில்வாக னப்புலவரும் இணைந்து பாயிரம் என்னும் செய் யுளை அக்காலத்தில் பாடியுள்ளனர்.
* இவரால் பாடப்பட்ட கரவை வேலன் கோவை என்னும் செய்யுள் யாழ். வடமராட்சி கரவெட்டி யில் வாழ்ந்த வேலாயுதம்பிள்ளை என்ற பிரபு மீது பாடப்பட்டதாக கருதப்படுகிறது.
* சின்னத்தம்பிப் புலவர் கி.பி 1787 ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு சிறிது முற்பட்ட கா
லத்திலோ இவ்வுலக வாழ்வை நிறைவு செய்திருக் கலாம் என நம்பப்படுகிறது.

Page 19
யாழ் ஓசை
OJafudo 66bnf.f6) திருத்தங்கள் (பகுதி 17)
200 வருடங்களுக்கு முன்னர் அமெ ரிக்கா - பிரிட்டிஸ் போரில் உயிர்த் தியா கம் செய்த தியாகிகளை நினைவு கூர்ந்து ஒரு மாவீரர் துயிலும் இல்லம் நியூ யோர்க் நகரில் 'கெட்டிஸ் பேர்க்” என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒர் மாவீரர் நினைவு நாளில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஏப்ரகாம் லிங்கன் (ABRAHAM LINCON) 9 60JunippubGung g67 நாயம் என்றால் என்ன என்பதற்குப் பின் வருமாறு விளக்கம் கொடுத்தார்.
"What is Democracy, Democracy is for the people,of the people, to the people"
என மக்களை முன்னிலைப் படுத்தி "ஜனநாயகம் என்றால் மக்களுக்காக மக் களால் உருவாக்கப்படும் மக்களாட்சி’ என்றார்.
இந்த நினைவாலயத்தில் மூன்றே மூன்று நிமிடங்கள் உரையாற்றிய அவர து நினைவுப் பேருரை உலகையே உலுக் Sugs. (He Could shake the world within three minutes) 6T607 Fifo Gyss Felpsib புகழ்மாலை சூடியது.
இதை ஏன் இங்கு குறிப்பிடவேண்டிய தேவை ஏற்பட்டது என்றால் ஜனநாய விழுமியங்களையும் நியமங்களையும் பேணிப்பாதுகாக்கும் உயர் பண்புள்ள சர்வதேசத் தலைவர் ஏப்ரகாம் லிங்கன் ஏற்றிவைத்த ஜனநாயக தீபம் அணைந்து போய்விடவில்லை. ஆனால் இலங்கை
யில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதல் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்த னா தனக்காக தனது நலனுக்காக தானே உருவாக்கிய 1978 ஆம் ஆண்டு அரசி யல் யாப்பும் அதற்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்ட திருத்தங்களும்
வெறும் மேனி மினுக்கு சிந்தனைக ளையே பிரதிவிம்பப்படுத்தின.
அவர் 1988 இல் அரசியலிலிருந்து
ஒய்வு பெற்ற பின்னர் கொழும்பிலிருந்து வெளிவரும் Sunday Times பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் தான் உருவாக்கிய அரசியலமைப்பு ஒர் சமஷ்டி (FEDERAL) யாப்பாக அமையாததே தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கொண்டு வரவில்லை என்றார்.
இலங்கைத்தீவு இனமோதல்களால் பற்றி எரிவதற்கு நதிமூலமாக அமைந்த 1956 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க சிங் களம் மட்டும் என்ற சட்டமும் அதைத்
 
 

5.09.2011
தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு ஆனி 05 ஆம் திகதி கொழும்புக்கலவரமும் 1958 ஆம் ஆண்டு நாடு தழுவிய இனக்கலவர மும் சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு பாட மாக அமைந்தது என்றும் ஆகையால் சிங்கப்பூரை உலகின் முன்மாதிரியான நகரமாக்கும் நோக்குடன் சிங்கப்பூரில் மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் அரசாங்கமொழி யாகப் பிரகடனம் செய்து சட்டசபை யில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீகுவான் யூ தெரிவித்தார்.
ஆனால் இலங்கையில் நிலைமைகள்
43
ம்
வேறுவிதமாக அமைந்தன. காலஞ் சென்ற எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டார நாயக்க சிங்களம் மட்டும் என்ற சட்டத் தைக்கொண்டுவந்தார். ஜே. ஆர்.அதனை அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி யாகப் பிரகடனப்படுத்தினார். பின்னர் அவரே 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழும் அரசகரும மொழியாதல் வேண்டும் என்றார். ஆனால் அவரைத் தொடர்ந்து ஜனாதி பதியான ரணசிங்க பிரேமதாசா அரசிய
19
லமைப்பு சட்டத்திற்கு 16 ஆவது திருத் தச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி (17.12.1988) கொண்டு வரப் பட்ட இந்த திருத்தத்தின் 22 ஆம் பிரி வின் உப பிரிவு I பின்வருமாறு குறிப்பி டுகின்றது.
"சிங்களமும் தமிழும் இலங்கை முழு வதிலும் நிர்வாக மொழிகளாக இருக்க வேண்டும். வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழ் அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். எனக் கூறப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ்
வழிக்கறிஞர்
Gs inst is, in , it
அரச கரும மொழியாதல் வேண்டும் என்கின்றது. 16 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் நிர்வாக மொழியாதல் வேண்டும்
(தொடரும்)
சட்டம் தொடர்பான உங்கள்
என்கிறது.
சந்தேகங்களை எமக்கு எழுதி அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி వ్లో யாழ் ஒசை
வீரகேசரி கிளைக் காரியாலயம்,
7. புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
హ్లాళ్ల

Page 20
  

Page 21
ய்மை" "பெண்மை’ இந்த இரு உறவுப் பரிமாணங்களும்
தா
உரிய அதிசக்தி வாய்ந்ததும் உன்னதமா னதுமான இறைவனின் கொடை, மனித மொழியில் இவ்விரண்டும் நிறுத்திட்ட மான வரைவிலக்கணங்களால் வரைய றுத்துவிட முடியாதவை.
பழந்தமிழ் இலக்கியங்களில் இவற் றுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட் டிருந்தது. தமிழ் மரபுப்படி உயர்ந்த ஸ்தா னத்தில் வைத்து நோக்கப்பட்டவை. ஒரு பெண்ணானவள் இந்த இருகட்டங்களை யும் வெற்றிகரமாகக் கடக்கவேண்டிய
பெண்களுக்கே
கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளாள். தமிழர் கலாசார மரபுப்படி ஒரு பெண் எப் படி இருக்கவேண்டும் என்ற விதி முறை களை இந்த பெண்மை', 'தாய்மை’ என்ற இரு கட்டங்களினூடாக எடுத்து விளக் கப்பட்டிருப்பது பற்றி அனேகமானோ ருக்கு தெரிந்திருக்கும். இவ்வாறு புனி தமான தமிழர்களால் போற்றப்பட்டு வந்த பெண்மை- தாய்மை என்ற இரு உறவுப் பரிணாமங்களும் சிதைவடைந்து செல் வதை நினைக்கையில் மனம் பேதலிக் கின்றது.
உலகில் மனித குலமே அனுபவித்தி ராத பல கொடுமைகளை சோதனைகளை நெருக்கு வாரங்களை தமிழர்கள் குறியீடாக தமிழ்ப் பெண்கள் அனுபவித் திருக்கின்றனர். தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் இடம்பெற்ற மனிதநேய மற்ற கொடூரமான சம்பவங்கள் பல பெண்களின் வாழ்க்கைகளை உடைத்தெ றிந்துள்ளன. அதிலும் குறிப்பாக வன்னிப் பெண்கள் அனுபவித்த கொடுமைகள், வேதனைகள், மனித வார்த்தைகளால் வர் ணிக்கமுடியாத கர்ண கொடூரமானவை. முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழ 'ரின் போராட்டக்களங்கள் சுருக்கப்பட்ட
வேளை ஏராளமான பெண்கள் ஆதரவற்ற நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விபரம் ஒன்றில் 98 ஆயிரத்துக்கு மேற் பட்டபெண்கள் கணவனை இழந்து நிர்க் கதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இவர்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என சிந்தித்தால் விடை தெரியாத புதிராகவே இருக்கின் றது. உலகிலுள்ள பெண்களுக்கு (பெண் மைக்கு) இல்லாத சிறப்பு தமிழ்ப் பெண் களுக்கு இருக்கின்றது. தமிழ்ப் பண்பாடா னது இறுக்கமானது. ஒழுக்கம் நிறைந் ததும் உயர்வானதுமாகும். இப்பண்பாட்டு விழுமியங்களைத் தழுவியதாக தமிழ்ப் பெண்களின் வாழ்வியல் கோலங்கள் அமைந்திருந்தன. இதனால் உலகமக்க ளினால் எமது கலாசார விழுமியங்களை யும் அவற்றை கடைப்பிடித்தொழுகும் தமிழ்மக்கள் பற்றியும் உயர்ந்த களிப்பு
*玄停 * * 議籌 டன் புருவங்களை உயர்த்தி பார்க்கவைத்
இதனால் வேண்டத்தகாத பல சமூக
தது. ஆனால் அண்மைக் காலமாக தமிழ்ப் பெண்களின் நடை, உடைபாவனைக ளில் கணிசமான மாறுதல்களை தோற்று வித்துள்ளது.
தமிழர் பண்பாட்டு விழுமியங்களின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்த தமிழ்நாட் டிலே தமிழ்ப் பெண்களின் நடத்தைக் கோலங்கள் தலை கீழாகவே உள்ளன. மேற்கத்தைய கலாசாரங்களை உள் வாங்கி தனது மொழிகளை கலை, கலா சார விழுமியங்களை மறந்து அன்னிய கலாசார மோகத்திற்குள் மூழ்கிக் கிடக் கின்றது தமிழ்நாடு. எமது புலத்திலும் இதன் தாக்கத்தை காணக்கூடியதாக இருக்கின்றது. அண்மைக்காலமாக வெளி வரும் தமிழ் சினிமாப் பாடல்கள், சின்னத் திரைகள் போன்ற தமிழ் கலாசார அடை யாளங்களை குழி தோண்டிப்புதைத் துள்ளமைக்கு ஊன்றுகோலாய் அமைந் தன. குறிப்பாக தமிழ்ப்பெண்களை கீழ்த் தரமான முறையில் காட்சிப்படுத்தும் விர சக்காட்சிகளால் தமிழ்ப்பெண்மையின் சிறப்பு கேள்விக்குறிக்குள்ளாகிறது. பெண்ணுடலை அரைகுறையாக
உணர்வை தூண்டும் வகையில் காட்டு
வது அண்மைக்கால தமிழ் சினிமாவின் சாதனை என்று சொல்லலாம். திரைப்ப டங்களில் இடம்பெறும் உரையாடல்கள் பாடல்கள், ஆட்டங்கள் எல்லாமே விரச உணர்வைத் தூண்டுபவையாக ஆபாசமா னவையாகவே விளங்குகின்றன. இத்த
கைய ஆபாச காட்சிப் பதிவுகள் பார்ப்ப வ்ர்கள் உள்ளங்களில் பாலியல் கிளர்ச்சி களை உண்டுபண்ணுகின்றன. இத்த கைய பாலியல் உந்துதல்கள் எமது வாழ் வியல் முறைகளிலும் பிரதிபலிக்கின்றது. இதுவரை பண்பாட்டு ரீதியில் தமிழர்க ளுக்கிருந்த தடைகளை உடைத்தெறிந்து மனம்போன போக்கில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தான்தோன் றித்தனமாக வாழத் தலைப்படுகின்றனர்.
క్ష
*விரோத சம்பவங்க்ள் ஊற்றெடுக்க”
 
 
 

6.09.2011
21
வாய்ப்பளிக்கப்படுகின்றது. தமிழ்ப் பெண்களின் வாழ்வியற் கோலங்களில் யாழ்ப்பாணப் பெண்களுக்கு சிறப்பிடம் இருக்கின்றது. நடை உடை பாவனையில் யாழ்ப்பாணப் பெண்கள் தனித்துவம் பெற்றுத்திகழ்ந்தனர். தமிழரின் கலாசாரத் தின் மேன்மையை யாழ்ப்பாணத்தில் தரி சிக்கக் கூடியதாக இருந்தது.
இதனால் தான் பண்டிதமணி சி. கணப திப்பிள்ளை அவர்கள் கூட “யாழ்ப்பாண சலாசாரம் கந்தபுராண கலாசாரம்' என்று சிலாகித்து உரைத்துள்ளார். ஆனால் இன்று எல்லாமே தலைகீழாகப் போய் விட்டதை அண்மைக்காலமாக நடந்தேறு கின்ற சம்பவங்கள் பல கட்டியம் கூறு கின்றன. தமிழரின் கலாசார கூறுகள் யாவும் தகர்த் தெறியப்பட்டுள்ளன. நடை பெற்று முடிந்த போரானது எத்தகைய வலிகளை தமிழர்களுக்கு தந்ததோ அதை விடக் கொடுமையான அழிவுகளை தமிழ்ப் பண்பாடு சந்தித்திருக்கின்றது. முன்னர் இருந்த இறுக்கமான வாழ்வியல் கட்டமைப்புக்கள் யாவும் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளன. முன்னர் தமிழர் தேசம் குறித்த இயக்கத்தினரின் ஆளுமை களுக்குள் இருந்த போது தென்னிந்தியச் சினிமாப் பாடல்களுக்கே தடையேற்ப டுத்தப்பட்டிருந்தது. இதனால் விசனம டைந்த தமிழ் புத்திஜீவிகள் சிலர் குறித்த இயக்கத்தினரை திட்டித் தீர்த்தனர். தமிழ்ப்படம் பார்க்கவே தமக்குச் சுதந்தி
ரம் இல்லையா? என கேள்வியெழுப் பினர். போராட்ட சூழலுக்குள் மக்களை நகர்த்துவதை ஒரே இலக்காக கொண்டு செயற்பட எத்தனித்ததை அக்காலத்தில் எழுந்த விடுதலைப் போராட்டம் சார்பாக இலக்கியங்கள் குறிப்பாக போர்முனைப் பாடல்கள், நீளத் திரைப்படங்கள் என ஏராளமான படைப்புகள் சான்று கூறுகின் றன. ஆனால் தற்போது விடுதலைப்
போராட்டம் பின்னடைவை சந்தித்துள்ள
இவ்வேளையில் மக்களின் வாழ்வியல் போக்குகளிலும் காத்திரமான மாறுதல்
களை ஏற்படுத்தியுள்ளமை கண்கூடு. அதன் ஒரு அம்சமாகவே தென்னிந்திய சினிமாக்களின் கட்டற்ற வருகை தமிழ ரின் வாழ்வியலை புரட்டி போட வைத் துள்ளது. அன்றைய காலப் பகுதியில் பெண்களின் நிலைதொடர்பில் பல : கோணங்களில் பார்க்கப்பட்டது. கணவ னுக்கு உற்ற மனைவியாகவும் குடும்பச்சு மைகளை தாங்கும் சுமை தாங்கியாகவும் பிள்ளைக்கு நல்ல தாயாகவும் அலுவல கத்தில் சிறந்த ஊழியராகவும் குடும்பத் திற்கு குலவிளக்காகவும் போராட்டத்தில் வீரம் படைக்கும் பெண்ணாகவும் இப்ப டிப் பல கோணங்களில் பெண்க ளின்ஆளுமை பரீட்சிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு களமுகாமைகள் அவ ருக்காக திறந்து கிடந்தன. அத்துடன் ஆளுமையை பாதிப்பதற்கான சூழல் களும் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போதுள்ள சூழலில் இவை எல்லாம் சாத்தியமற்றுப்போகவே பெண் களுக்கிருந்த அனைத்து வாசல்களும் இறுக மூடிக்கொண்டன. இதனால் ஏற் பட்ட விரக்தி , வேதனை இயலாமை என்பவற்றால் நெறிபிறழ்ந்து செல்ல வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைக்கு இன்று பெண்மை தள்ளப்பட்டுள்ளமை வேதனையானது. அன்றைய இயக்கத் தினரால் வகுக்கப்பட்டிருந்த பெண்மைக் குரிய அனைத்து இலக்கணங்களும் தவி டுபொடியாகிவிட்ட நிலையில் பெண்க ளுக்கிருந்த அந்தஸ்து , பாதுகாப்பு , ஆத ரவு என்பன எல்லாமே அற்றுப்போய்விட் டன. தமிழரின் தலைவிதியால் தமிழ்ப் பெண்கள் தலைவிரி கோலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
எது எப்படியோ தமிழ்ப் பெண்களின் நிலை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் எழுந்துள்ள நிலையில்போரி னால் பாதிப்படைந்த பெண்களின் நிலை தொடர்பில் உரியவர்கள் அக்கறை எடுத் துச் செயற்படவேண்டும் என வலியுறு திக் கூறுகிறோம். முன்னர் இருந்த போராட்ட சூழல்தற்போது இல்லை.
அன்றிருந்த மக்களின் மனநிலைக்கும் இன்றிருக்கும் மக்க்ளின் மனநிலைக்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்னர் போரியல் சூழலுக்குள் இருந்த மக்களின் சிந்தனையெல்லாம் போராட் டங்களை சுற்றியே அமைந்திருந்தன. ஆனால் இன்று நிலைமை வேறு, மக்க ளின் சிந்தனை செயல்களில் வாழ்வியல் முறைகளில் பாரிய மாற்றங்களை அவதா னிக்கமுடிகின்றது.
உலக மயமாக்கலின் விளைவினாலும் தகவல் தொழில்நுட்பத்தின் கட்டற்ற வளர்ச்சியாலும் பல விசித்திரமான நவீன படைப்புக்கள் வெளிவரும் நிலையில் தான் தமிழரின் இன்றைய நிலையையும் நோக்கவேண்டியுள்ளது.
உ உதிஷ்டிரன்

Page 22
22
எனப் பெண்மையை போற்றி சமூகத் தில் உயர்வான இடத்தில் வைத்து பார்த்து வந்த ஈழத்துதமிழ்ச் சமூகம், இன்று பெண்ணைச் சுற்றியேநடந்துவ ரும் வன்முறைகளால்தலைகுனிந்து நிற்கிறது.
இலங்கையில் நடந்து முடிந்த போருக்
குப்பின்னர் பெண்கள் சமூகத்தில் வாழ்
பெண்கள்தாங்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகளைசட்ட ரீதியாக அணுக முடி யாதவர்கள்ாகவும் முறையிடக்கூடிய இடங்களை இனங்காணமுடியாதவ ர்களாகவும் உள்ளர்கள்
இவ்வாறு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைதீர்ப்பதற்கு வழிகாட்டு வதிலும், சட்டரீதியாக அணுகுவதிலும் யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் பெண்கள் அபிவிருத்திநிலையம் முன்
LT6S
B.N Achyrathis Aspera
EIN Rough Chala
மறுபெயர்:- அவமார்கி, காஞ்சரி, கமைஞ்சரி, நாய் யுருவி, கிறிஸ்ன பன்னி, கேசரியம், மாமுனி கொட்
16.09.2
ளின் வாழ்வு வட்டத்தில் அனுபவங்
களாகி விட்ட துன்பியல்களும் நிலமை களும் தொடர்ந்து செல்வது வேதனைக் குரியது. 1980 களில் ஏற்பட்ட பெண் ணியச் சமூக அழுத்தங்களின் ஊடுரு வல் காரணமாக சமூக அழுத்தங்களில் புதிய மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் பெண்களின் பிரச்சினைகள் கூட புதிய மாற்றத்தின் மறுபக்கத்தை காட்டுவன வாக அமைந்துவிட்டன. பெண்களை இரண்டாந்தர நிலைக்கு தள்ளும் ஓர் இறுக்கமான சமூக அமைப்பில் பெண் தனது ஆளுமையை வெளிக்காட்டல் என்பது சிக்கலான ஓர் பிரச்சினையா கவே தெரிகின்றது.
வன்முறைக் கலாசார பின்னணியில் பெண்கள் மீது காட்டப்படும் வன்முறை பெண்ணை இறுதிவரை பெண்ணா கவே வாழவைத்து விடுகின்றது. வன்மு றையின் வழக்கங்களிலிருந்த மீள விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் தான் ஓர் பெண்ணென்பதை தன் நியாயாதிக் கத்துள்நிலைநாட்டிக்கொண்டே இருக் கின்றாள்.
திருமணம், குடும்பத்தொடர்பு சம்பந் தப்பட்ட சகல விடயங்களிலும் பெண்க ளுக்கு எதிரான பாரபட்சங்களை நீக்குவ தற்கு ஐ.நா.விலிருந்து அடிமட்ட
உபயோம்:- சமூலம் சுவை:- கைப்பு, துவர் செய்கை:- துவர்ப்பி, தேற்றி, முறைவெப்பகற் குணம்:- இதனால் வீ ஆகியவை தணிவதுடன் தத்தை வழக்கப்படி உன் உபயோகம்:- இலைை ளுக்கு மேல் வைத்துக் யும். தேள், பூரான், வண் இலையை அரைத்த சி எடுத்து நல்லெண்ணெ பருகி வந்தால் இரத்து மூ இலைச் சாற்றில் சிறிது கான் தட்டில் சூரிய ஒள பதத்தில் வரும் இதனை ஆறும்.
இலைச்சாற்றுடன் சீன தணியும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OI I யாழ் ஓசை
திப்படுத்துவதாக அமைகின்றது.பால் அடிப்படையில் தமக்கு வழங்கப்பட் டுள்ள சுதந்திரத்தை நடைமுறையில் அனுபவிக்க முடியாத நிலையில் பெண் சமூகம் உள்ளது. ஆரோக்கியமான சமூக மேம்பாட்டை உறுதிப்படுத்துவதாக இல்லை. சட்டம் நடைமுறையில் எவ் வாறு செயற்படுகின்றது? பெண்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் அவர் களது உறவு முறைகளுக்கு அப்பால் பா துகாக்கப்படுகின்றனரா? என்ற கேள்விகள் எழுகின்றன. நடைமுறை யில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்மு றைச்சம்பவங்களை நோக்கின் சமுதாயத் தின் பாதுகாப்பு எந்தளவு மேலோங்கி நிற்கின்றது என்பது புலனாகின்றது. அண்மையில் அக்குரஸ்ஸ கல்வி வல யத்திலுள்ள தெளிச்சவல பாடசாலை ஒன்றில் பரீட்சை மண்டபத்தில் ஓர் சிறுமி அங்கிருந்த சிலரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொ டர்பான விடயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. கல்வியின் பெறுமானம் சமூகத் தில் பாதுகாக்கப்படுகின்றதா என்று மீண்டும் ஆராயவேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.
(தொடரும்)
இலையுடன் மிளகு, பூண்டு, சிறிது வெல்லம்
ாப்பு, கார்ப்பு சேர்த்தரைத்து தூதுவளங்காய் பிரமாணம் மாத்திரை சிறுநீர் பெருக்கி, உடல் செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு 3 வேளை
bறி தினம் 1 மாத்திரை வீதம் கொடுக்க முறைக் காய்ச்சல் க்கம், பாண்டு, காமாலை தணியும்.
எ ஸ்திரிகளின் சுரோணி வேரை பொடி செய்து மிளகுப் பொடியுடன் ண்டாக்கும். தேனும் சேர்த்துக் கொடுக்க இருமல் தணியும். யை அரைத்து கொப்பளங்க நாயுருவிச்சம்பல் நல்லெண்ணெய் இவைகளைச் கட்ட விரைவில் பழுத்துடை சேர்த்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு காதுச்சீ ாடுகடிகளையும் நீக்கும். ழுக்கு 2 துளி விட மூக்கிலிருந்து வடியும் நீர் குறை சிறு கொட்டைப்பாக்களவு uth.
யில் தினம் 2 வேளை 7 நாள் நாயுருவி விதையை அரிசி கழுவிய நீரில் உட் முலம் தணியும். கொண்டு வர மூலம் தணியும். து அபினைக் கரைத்து பீங் சமூலத்தை குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வர ரியில் காயவைக்க கழிம்பு பல்வலி உண்ணாக்கு தணியும் உள்ளுக்கு கொடுக்க
புண்களுக்கு தடவி வர சிறுநீரை அதிகப்படுத்தும்.
ரி சேர்த்து பருக இருமல்

Page 23
யாழ் ஓசை
1. நின்று செய்யும் ஆசனங்கள் அர்த்த கபடி சக்கரம் செய்முறை - நேராகவும் , கால்களுக் கிடையில் சிறிது இடைவெளி விட்டு நிற்க வேண்டும். மார்பை விரித்து தோள் பட்டைகள் கழுத்து, முகம் என் பவை தளர்வாகவும் அமைதியாகவும் இருக்குமாறு நிற்கவும். தலை நேராக இருக்கவேண்டும். கைவிரல்களைச் சேர்த்து கீழ் நோக்கியவாறு பிடித்து
உள்ளங்கைகளை தொடைகளின் பக்க
வாட்டில் பொருத்தியவாறு தளர்வாக நிற்கவும். (தடாசனம்)
2. உள்மூச்சுடன் மெதுவாக வலது கையைப் பக்கவாட்டில் உயர்த்தி தலைக்கு மேல் கொண்டுவரவும். அடிக் கையானது வலது காலைத் தொட்டுக் கொண்டிருக்க வலது உள்ள ங்கை இடப்புறம் நோக்கியதாக இருக்கவேண்டும்.
3. வெளிமூச்சுடன் இடுப்பை மெதுவாக இடப்புறம் வளைக்க வும். இடது உள்ளங்கை இடக் காலைத் தொட்டவாறு எவ் வளவு தூரம் கீழே போகமுடியு மோ அவ்வளவு தூரம் செல்லட் (5) ib.
4. இந்த உச்சநிலையில் ஒரு நிமிடம் வரை நின்ற பின் மூச்சை உள்ளிளுத்தவாறு மெதுவாக வரவும்.
நேரான நிலைக்கு வரவும். அடிக் கை குறிப்பு:-இதே முறையில் இடதுகை யானது காதைத் தொட்டுக்கொண்டு யிற்கும் செய்யவும். (மாற்றுப் பயிற்சி) மேல் நோக்கியிருக்கவேண்டும். பலன்கள்:- முதுகுத்தண்டு வடம்
5. மெதுவாக மூச்சை வெளிவிட்ட வளையும் தன்மை அதிகரிக்கிறது. இத வாறு வலக்கையை பக்கவாட்டுக்கு னால் வீரியத் தன்மை பெறுகிறது. பக்க
கீழே கொண்டுவந்து ஆரம்பநிலைக்கு மார்புத் தசைகள் இருதய நாடிநாளங்
* கூட்டு/கறி தயாரிக்கும் போது (gravy)நீராக இருந்தால் இரண்டு தேக்கரண்டி மாவுடன் சிறிது தண்ணி சேர்த்து அதில் ஊற்றவும். ஒரு கொதி வந்த பிறகு இறக்கவும். கிரோவி சரியான பதத்தில் ருசியோடு இருக்கும்.
* பழைய சோறு (1 மேசைக்க ரண்டி அளவு கூடப் போதும்) தக் காளி, கறிகாய் கலந்த பருப்பு, சிறிதளவு வேக வைத்த காய்,மிச்சமி ருக்கும் சட்னி, சிறிது ரவை, கரம் LDöFT6)T U6)|LİT, 2 ÜL 560/6ği உருட்டி வடையாகத் தட்டிப் பொரித்து எடுத்தால் மொறு மொறு வடை தயார்.
* காலிஃப்ளவர் வேகும் போது ஒரு மேசைக்கரண்டி சக்கரை சேர்த் தால் அதன் வாசனை போகும்.
* முட்டையை தண்ணில் வேக வைக்கும் போது விரிசல் விடாமல் இருக்க முட்டையை சில்வர் கடதாசி w86) (foil) appoib.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.09.20 23
பெறுவதால் வீரியத்தன்மை பெறுகின் றது. இடுப்பை சுற்றிய அதிகப்படியான கொழுப்புக்கள், நீங்குகின்றன. மலச்சிக் கல் நீங்குகிறது. வயிற்றுப் பகுதியில் காணப்படும் 12 உறுப்புக்களுக்கும் உரத்தை ஊட்டுகின்றது.
பாதகஸ்தாசனம் செய்முறை:- முதுகு ஒரே நேர்கோ டில் இருக்குமாறு தடாசனத்தில் நிற்க 6ւլլի.
2. மூச்சை உள்ளிளுத்துக்கொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் நோக்
கியதாக இருக்கச்செய்ய வேண்டும்.
3. பின் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி புஜங்களை காதுகளுடன் சேர்த்தவாறு வைக்கவும். உள்ளங்கைகள் முன்னோக்கி இருக்கட்
டும்.
4. மூச்சை வெளிவிட்டவாறு D LLb6ODLu ál6ODL LDL LLDTES தரைக்கு இணையாக முன் னோக்கி வளைக்கவும்.
5. மேலும் மூச்சை வெளியிட்ட வண்ணம் மேலும் உடம்பை கீழ் நோக்கி வளைத்து கைவிரல் களால் தரையைத் தொடுமாறு வைக்கவும். இந்த நிலையில் தலையை இரு கைகளுக்கு இடை யில் வைக்கவும். இந்த நிலையிலி கள் நன்கு நீட்டப்பட்டு அமுக்கப்பட்ட ருந்து சாதாரண சுவாசம் கொள்க. இதன்
இரத்த ஓட்டம் அதிகரிக்கும். காத உச்சநிலையாக நெற்றி முழங்கால் டைப்பு, கண் சம்பந்தமான பிரச்சினைக களைத் தொடகைகளை பாதங்களுக்கு ளும் தீரும். பக்கவாட்டில் வைக்கவும். சாதார
நுரையீரல் பலப்பட்டு அதன் ணமாக ஒரு நிமிடம் வரை சுவாசித்த கொள்ளளவும் அதிகரிக்கின்றது. வண்ணம் இருக்கவும். (தொடரும்)
இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை
(= எஸ்.நதிபரன்)
* பிரேஷர் குக்களில் சமைக்கும் போது சோறு, பருப்பு வெளியே கொட் டாமல் இருக்க - முதல் விசில் சத்தம் வந்த பிறகு சமையல் எரிவாயுவை (அடுப்பை) குறைக்கவும். 10, 15 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைக்கவும். அதிகம் அழுத்தம் ஏற்படுவதால் ஒவ்வொரு முறை விசில் வரும் போது உணவு வெளியே தெறிக்கிறது.
* குக்கர் உள்ளே குறைவாகத் தண்ணி ஊற்றினீர்களா? அரிசிக்கு இரு பங்கும், பருப்புக்கு 3 பங்கும் தண்ணி தேவை.
* குறைவான தண்ணி | அதிக சூடு / வெப்பம் காரணமாக உணவுப் பொருள் வெளியே சிதறுகிறது. முடிந்த வரையில் குறைவான நெருப் பில் குக்கரை வைக்கவும்.
* ஒவ்வொரு பாத்திரத்தையும் குக்கரில் மூடுவது நல்லது. உணவு வெளியே விழாமல்/ சிந்தாமல் இருக்க அரிசி பருப்பில் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
* உணவுப் பொருளில் சிறிது கடு கெண்ணெய் சேர்த்து பிறகு பிரெஷர் குக்களில் வைக்கலாம்.
* அரிசியின் அளவைக் குறைக்கவும், அல்லது 1/2 டீஸ்பூன் நல்லெண் ணெய் துவரம் பருப்பில் சேர்க்கலாம்.
* தவறான அளவில் தண்ணிரை அரிசி பருப்புடன் சேர்ப்பதால், அல் லது அளவுக்கு அதிகமான அரிசி யையும் பருப்பையும் சேர்ப்பதால் குக் கர் மூடி திறந்து உணவுப் பொருள் வெளியே சிதறும்.

Page 24
| 24
தம் மத்தியில் உள்ளனர்கள் அவ்வாறான ஒருவ ரையே நாம் இம்முறை ஆந்திக்கின்றோம். இவர்
பனைமரக்காடு திரைப்படத்தில் தொழில்நுட்ப துறைக ைபகுதியில் பணியாற்றி வருகின்றாக் யாழ் ஓசையின் ஒலிக்ற்ேறுகள் வாசகர்களுக்கண அவரை
உங்களைப்பற்றி சிறு அறிமுகம்2 எனது பெயர் சிறிபுஸ்பநாதன் துஷிகரன், பிறந்த இடம் கிளிநொச்சி 2002 ஆம் ஆண்டு யாழ்ப்பா ணம் வந்து குடியேறினோம். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியைக் கற்றேன்.
உங்களுக்கு படத்தொகுப்பில் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?
படிக்கிற காலத்தில் நாடகம், நடனம் போன்றவற் றில் ஆர்வம் இருந்தது. இதன் விளைவாக நான் திருமறைக்கலாமன்றத்தில் இணைந்து பல நாடகங் களில் நடித்தேன். ஹிமாலய நடனக்கல்லூரியுடன் இணைந்து பல கிராமிய நடனங்களில் பங்கேற்றுள் ளேன். அத்தோடு நண்பர்களுடன் இணைந்து ஒரு நடன அல்பத்தையும் வெளியிட்டுள்ளேன். அந்த நேரத்தில் தான் எனக்கு படத்தொகுப்பு செய்யும் ஆர்வம் அதிகரித்தது. அதிலிருந்து தொகுப்பு மென் (6)LJITGU5Lʻl3560)GITg5 (Editing software) G3:gsLq. gruLuLDIT3s கற்று ஒரு சிறு றிமீக்ஸ் Reemix பாடலை செய்து
நுரை குறும்படம்
エ○Lエ エー エ エ
േ ബ് エ エ○ エg。
○エ
ஏற்கனவே
リ ー 1955рлолот.
16.09.2
படத்தொகுப்பாளர்
- சி.துவழிக
எனது நண்பர்களுக்கு காட்டி அதனை பார்த்து தங்கள் கருத் டன் இந்த துறையினை முை கூறினார்கள். எனக்கு இத்துை யாக கற்பதற்கு போதியவசதி
முயற்சியும் எனது நண்பர்களி ணமாகும்.
இதுவரை நீங்கள் செய்த பட
எவை?
தற்பொழுது நான் இரண்டு ஒரு ஆவணப்படத்தையும் தெ வரும் காலங்களில் தொகுப்பு அதிகம் கிடைக்கும் என நம்பு கடந்த மாதம் 27 ஆம் திகதி வனத்தால் நடத்தப்பட்ட விரு வில் குறும்படங்களின் தெரிவு (Nominis) காண்பிக்கப்பட்டது தொகுப்பை செய்ததுடன் அவ வதற்கான தொழில்நுட்ப வே: செய்து கொடுத்திருக்கிறேன். பொறுத்தவரை கடந்த காலங்க வங்கள், பிறந்தநாள் ஆலயத்தி வற்றிற்காக செய்யப்படும் வீடி களே மக்கள் மத்தியில் புகழ்ெ தன. அதனை மீறி திரைப்பட ஏற்றவகையில் தொகுப்புக்கன யாரும் முயற்சிக்கவுமில்லை. டவுமில்லை.
தற்பொழுது யாழ்ப்பாணத்தி டிகள் நடைபெற்று வருகின்ற ஆர்வத்துடன் இத்துறையில் ஈ ஏஏஏ மூவிஸ் நடத்திய குறும் விருது வழங்கும் விழாவில் விருதுகளையும் பெற்றுள்ளன போன்ற திறமைகளைத் தட்டி விக்கும் நிகழ்வுகள் என்னைப் நுட்பவியலாளர்களை மேலும் நம்புகிறேன்.
இத்துறையில் ஈடுபாடுடை இதில் வெற்றி காணலாம்
ஒவ்வொரு துறையிலும் அ6 முயற்சியில் தான் வெற்றி தங் டிக்குள் குதிரை ஓடுவது போ பாணியை பின்பற்றிச் செல்லா ழில்நுட்பவிடயங்களைத் தேடி மான படைப்புக்களை உருவா போது தான் வெற்றி காணமுடி
 
 
 
 
 

னேன். நண்பர்கள் துக்களை கூறியது றப்படி கற்குமாறு றயினை முழுமை
வாய்ப்புக்கள்
இடைக்க
அத்துடன் யாழ்ப்பாணத் தில் முழுமை
யான வசதியுடன்
எடிட்டிங் கற்பிக்கப் படுவதில்லை. தற் பாழுது இந்த துறை
யில் துறை சார்
அறிவை ஒரளவு h பெற்றுள்ளேன்
என்றால் எனது ன் தூண்டுதலுமே கார
பத்தொகுப்புக்கள்
குறும்படங்களையும் ாகுத்துள்ளேன். இனி க்கான சந்தர்ப்பங்கள் கின்றேன். தி ஏஏஏ மூவிஸ் நிறு து வழங்கும் விழா த்தொகுப்பு து. அவற்றிற்கான ற்றை காட்சிப்படுத்து லைகளையும் நான் யாழ்ப்பாணத்தை களில் திருமண வைப ருவிழாக்கள் போன்ற டயோ தொகுப்புக் பற்றவையாக இருந் ங்கள், நிகழ்ச்சிகளுக்கு ள செய்வதற்கு அதில் ஈடுபாடு காட்
ல் குறும்பட போட் ன. இதற்காக பலர் டுபட்டுவருகின்றனர்.
படங்களுக்கான இத்துறை சார்ந்த பலர் ர் உண்மையில் இது டக்கொடுத்து ஊக்கு போன்ற தொழில் வளர்க்கும் என நாம்
As a 27.
வர்கள் எடுக்கும் கியுள்ளது குண்டு சட் ல் எப்பவுமே ஒரே து புதிய புதிய தொ டிக் கற்று வித்தியாச க்க வேண்டும். அப் ւպւb.
யாழ் ஓசை
6 ή 16)
குறும்படங்களின் தயாரிப்பில் அண்மைக் காலமா க பலர் ஈடுபாடுகாட்டி வருகின்றனர். இதன் தொ டர்ச்சி நிலையானது நீண்டு கொண்டு செல்வதனை அவதானிக்கமுடிகின்றது. இதற்கு உந்துதலாக பல குறும்படங்கள் எம்மிடையே வரவுகளாகியுள்ளன. இத்தகைய குறும்திரைப்படங்களின் வரவாக யாழ்ப் பாணப் பல்கலைக்கழத்தின் நுண்கலைத்துறையின் வெறுவெளி அரங்கக்குழுவின் தயாரிப்பில் 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கால் (cause) எனும் குறும்திரைப்படம் வெளிவந்தது. இக்குறும்படத் தினை யாழ்ப்பாண பல்கலைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் க. ரதீதரன் இயக்கியுள்ளார். இக்கு றும் திரைப்படமானது கால்களையும் பாதணிகளை
யும் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
திருமணங்கள் மற்றும் இதர விழாக்களின் போது காலணிகள் களவாடப்படுவது எமது சமூக மட்டத் தில் சகஜமாகிவிட்ட செயலாகும். இக் காலணி களை காப்பாற்றுவதற்கு அக்கறையோடு இருந்தா லும் காலணிகள் களவு நடந்துகொண்டே தான் இருக்கின்றது. இச்சம்பவத்தை சமூக நடப்பியல் யதார்த்தத்தோடு கால்களையும் பாதணிகளையும் மட்டும் கொண்டு தத்ரூபமாக கதையாக்கப்பட் டுள்ளது.
குறும்படத்தில் பிரதான கால்கள் நடப்பாற்றலு டன் கருத்து வெளிப்பாட்டினை புலப்படுத்தி யுள்ளன.
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என்பவற்றை 'ஸப்தமி ஒலிப்பதிவுக்கூட சத்தியன் மேற்கொண் டுள்ளார். உடையினை ஜே. ஜேன்லகுஷா , எஸ்.ஆர் நிர்ஷாந்தி , ரி.திரேஜா ஆகியோரும் ஒளிப் பதிவு உதவியினை எஸ். ஜெகதாஸ், எஸ். உதயசி லன் ஆகியோரும் மேற்கொண்டுள்ளனர்.
கால் குறும்படத்தில் ஒரு முகத்தை கூட காட்டா மல் கால்களை மட்டும் வைத்துக் கொண்டு சமூக நடப்பியலை வெளிக்காட்டியுள்ளார். இயக்குநர் ஓர் வித்தியாசமான முயற்சியாக குறும்படத்திற்கு ஏற்ப இதன் கதையோட்டம் அமைந்துள்ளது. நாம் எமது அன்றாட வாழ்வில் மிகுந்த சிரத்தையோடு
நோக்காத ஒர் விடயத்தை கமெரா கண்கள் மூலம்
மிக அழகாக இயக்குநர் காட்டியுள்ளமை பாராட்டத்
தக்கது. கலைகளின் வெளிப்பாட்டில் பல்கலைக்கழ கங்களின் பங்களிப்பின் வரிசையில் கால் குறும்பட மானது யாழ்ப்பாணப்பல்கலைக்கழக நுண்கலைத்து றையினதும் நாடகமும் அரங்கக்கலைகளும் மாண வர்களினதும் வெளிப்பாடாக வெளிவந்துள்ளது.
கால் குறும்படத்திற்கான கதை, ஒளிப்பதிவு இயக் கம் என்பவற்றை நாடகத்துறை சிரேஷ்டவிரிவுரை யாளர் க. ரதீதரன் சிறப்பாக மேற்கொண்டு குறும்ப டத்துறைக்கான நல்கியுள்ளார். இப்ப டைப்பானது குறும்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.
எஸ்.ரி.குமரன்
S S S S S S S

Page 25
யாழ் ஓசை
அமைதியான வாழ்க்கை
°"
வாழுங்கலைப் பயிற்சி மூலம் மனித வாழ்க்கையின்
முன்னேற்றத்துக்கும் நோயில்
லாத ஆரோக்கிய வாழ் வுக்கும் அத்திவாரமிடுகின்ற புனித கைங்கரியத்தை மேற் கொள்ளும் சுவாமிகள் பூரீ பூரீ ரவிசங்கரின் பிரதம சீடர்க ளில் ஒருவரான அலெஸ்ஜி அண்மையில் யாழ்ப்பாணத் துக்கு விஜயம் செய்து ஆன்மி கசொற்பொழிவுகள் நிகழ்த்தி னார். அவரைச் சந்தித்து யாழ்ஓசை வாசகர்களுக்காக செவ்வி கண்டபோது.
-—
கேள்வி- உங்களுக்கு இத்துறையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது? சற்றுவிபர Lomassasje GayFITSÖGáffass6TTAT?
பதில்:- எனக்கு சிறுவயதி லேயே ஆன்மிக வாழ்வில் விருப்பம் அதிகம் இயற் கையாகவே இதில் ஆர்
Lb GlasgöTL எனக்கு குருஜி பூரீ பூரீ ரவிசங்கர் வாழும் கலைப் பயிற்சியை முறையாக கற் றுத்தந்தார். அவர் எனக்கு
(5Ա5ET5ՄT& கிடைத்ததை யிட்டு நான் பெருமை அடைகி
றேன். அவருடைய வழிகாட்டலில் இந்த ஆன்மிக வாழ்க்கை எனக்கு மிக வும் பிடித்திருக்கின்றது. வாழும் கலைப் பயிற்சியினை மேற்கொண்ட பின்னர் எனது ஆன்மிக தாகம் மென்மேலும் வளர்ந்தது.
கேள்வி:- இதன் மூலம் நீங்கள்நாட்டு மக்களுக்கு அறியத்தருவது என்ன? பதில்:- நல்ல கேள்வி கேட்டீர்கள் முக்கியமாக இந்தப் பயிற்சியை பெறுவ தன் மூலம் மனக்கவலை, மன உளைச் சல் , மனக்கிலேசம் யாவும் நீங்கப்பெ றும் நெருக்கடியான இக்காலகட்டத்தில் மக்கள் இயந்திர வாழ்க்கை வாழ்கின்றார் கள். அவர்களுக்கு மனச் சந்தோசம் தேவை. அவர்கள் துன்பமில்லாத இன்ப வாழ்க்கையையே விரும்புகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் ஆன்மிகம் பற்றி அறிந்துகொள்வது மிக அவசியம். எதிர்கால வாழ்க்கை சுபிட்சமாக விளங்க வேண்டுமாயின் இந்த வாழுங்கலைப்ப யிற்சியே தேவை.
இந்து சமயப் பண்பாட்டு விழு
மியங்களும் கலாசாரங்களும்
நன்கு பேணப்பட்டு
முறையான நல்ல பண் புள்ள வாழ்க்கை வாழ வேண்டுமாயின் எம
து இந்த வாழுங்க லைப் பயிற்சியே
D-D5160600TL Tes அமையும். இதன் மூலம் மனிதனு டைய எதிர்காலம் சுபிட்சமாகவும்
மங்களகரமாகவும்
இருக்க இது
போன்ற ஆன் மிக பயிற்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5. O9, 2OII
25
山氹*bó@oa@óó
கொள்வது அவசியம்
கள் அவசியமாகும்.
கேள்வி-நீங்கள் இத்துறைக்கு வந்த பின்னர் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கமுடியுமா?
பதில்:- நான் இதில் ஈடுபட்டதன் பின்னர் எனது வாழ்க்கையில் ஒரு திருப் பம் ஏற்பட்டது. ஒரு மறுமலர்ச்சி என் றும் சொல்லலாம். எனது வாழ்வில் போதும் என்ற நிறைவு ஏற்பட்டது. ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைத்தது.
சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு அலாதியான உணர்வின் மூலம் மனத்தி ருப்தி, தாராளமாக கிடைத்தது. உடம்பு ஆரோக்கியமானது. எதிலும் மனத் தளர்ச்சி இல்லவே இல்லை. மகிழ்ச்சிகர மான நிறைவான வாழ்க்கையில் ஒரு தெளிவு ஏற்பட்டது. மனம் நிறைந்த சந் தோஷத்துடன் நிம்மதியும் கிடைத்தது. "எங்கே நிம்மதி?” என்று அங்கலாய்த்து நிற்கும் இக்காலகட்டத்தில் எனக்கு ஏற் பட்ட மாற்றங்கள் சொல்லில் அடங்காத மனநிறைவையும் அமைதியையும் தந் தது எனலாம்.
கேள்வி- உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் ஏதேனும் Ο βίστι Π7
பதில்:- என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் என்று சொல்லப் போனால் 2006 ஆம் ஆண்டு பெங்க ளூரில் நடைபெற்ற வாழுங்கலைப் பயிற்சி அமைப்பின் வெள்ளி விழா வைச் சொல்லலாம். அதில் விசேடம் என்னவென்றால் 150 நாடுகளிலிருந்து வந்த பல்வேறுபட்ட இன, மத, கலாசார மக்கள் இதில் கலந்து கொண்டது தான். உலக அரசியல் தலைவர்கள் பல்வேறு விதமான ஆன்மிகவாதிகள், தலைவர் 36T s 6T6TL356 OT3, 25 6.OL' Flb LD556 it கலந்துகொண்ட பெருவிழாவில் அடியே னும் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பெரும் பாக்கியமா கவே நான் கருதுகிறேன். இந்த நிகழ்வு என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு சம்பவமாகும். இதில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
கேள்வி- வாழுங்கலைப் பயிற்சி என் றால் என்ன? சற்று விளக்கிக் கூறுங் প্রচণ্ডhr:7
பதில்:- மனித வாழ்க்கையின் முக்கிய தேவை நோயற்ற வாழ்வு நாட்டில் வாழும் மக்கள் நல்லபடி வாழ்வதற்கு ஒரு நல்ல வழிகாட்டி வாழும் கலைப் பயிற்சி. ஆரோக்கியமான மகிழ்ச்சி நிறைந்த ஒரு நல்ல வாழ்க்கையைத் தரக்கூடியதும் சமூகத்தில் பொறுப்பான
மனிதர்களை உருவாக்கக் கூடியதும் இந்த வாழுங்கலைப் பயிற்சியே.
இதன் அடிப்படைப் பயிற்சி யோகக் கலையாகும். உடம்புக்குக் கொடுக் கின்ற அப்பியாசம் இதுவும் பிராணயா மம், தியானம், அதனால் வரும் மன அமைதி , திருப்தி என்பனவும் சிறந்த ഞഖGu.
சற்று விளக்கமாகச் சொல்வதானால் பிராணயாமமும் தியானமும் மன அமை தியையும் போதுமென்ற மனத் திருப்தி யையும் தரும் ஒரே கலை இந்த வாழுங் கலை, தெளிவான நோக்கம், உள்வாங் கும் திறன், மனித வாழ்க்கையை சமம ாக எதிர் நோக்குதல் உடல் ஆரோக்கி யம், மகிழ்ச்சி நிறைந்த சந்தோஷமான மனம் சக்தியின் திறன் அதிகரிப்பு உரு வாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்வடைகின்றது.
நேர் கண்டவர் சிவநெறிக் கலாநிதி இராபரீதரன்
கேள்வி- இந்த ஆன்மிக வாழ்க்கை யால் மனிதனுக்கு பலன் யாது?
பதில்:- மனித வாழ்க்கையின் உயிர்நா டியே ஆன்மிகந்தான். எல்லாச் சமயங்க ளுமே இதைத் தான் வலியுறுத்துகின் றன. மனித வாழ்க்கையின் சாராம்சம் ஆன்மிகம். இதை மனிதன் முதலில் உணரவேண்டும். ஆன்மிகத்தின் அடிப் படையிலேயே சமயங்கள் தோன்றி யுள்ளன.
எமது வாழ்க்கையின் அன்பு:அறம் உண்மை, நேர்மை, தியாகம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அத்தனை யுமே சிறப்பம்சங்கள். பண்பாடு, கலாசா ரம், கோட்பாடு எல்லாமே ஆன்மிகந் தான். ஆலய அமைப்பிலேயே ஆன்மி கம் நிறைந்திருக்கிறது. மந்திரங்கள், தந் திரங்கள் (கிரியைகள்) யந்திரங்கள் அனைத்துக்கும் மூலம் ஆன்மிகமே! சம யக்கிரியைகள் ஒரு வாழைப்பழத்தின் தோல் என்றும் அவற்றின் சாரமான ஆன் மிகம் உள்ளேயிருக்கும் பழம் என்றும் என்னுடைய குருநாதரான குருஜி பூரீ பூரீ ரவிசங்கர் அழகாகக் கூறியுள்ளார். ஒரு மனிதன் துன்பமில்லாத நோயில்லாத நல்ல சுகமான ஆரோக்கிய வாழ்வை வாழவேண்டுமேயானால் இந்த வாழுங் கலைப் பயற்சியே உதவியும் உறுது ணையாகவுமிருக்கும். இதை யாரும் மறுக்க முடியாது.
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்! நன்றி! நன்றி!

Page 26
16.09.
கதைப்பாடல்களில் தன்னிக ரற்று திகழ்வது பாரதியின் குயிற்பாட்டே ஆகும்.
குயிலை கதைத் தலைவி யாகக் கொண்டு கற்பனைக் கதை ஒன்று படைக்கப்படுகி
'காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.” என்றான் பாரதி. நவீன கவிதை உல கில் புதிய திருப்புமுனையை மாற்றத்தை ஏற்படுத்தியவன் பாரதி. கவிஞனுக்கிருக்கின்ற தனித்துவச் சிறப்புக்களில் இயற்கை அழகினை நயந்து பாடுதல் என்பது காத்திரமான பங்கினை வகிக்கின்றது. அந்த வகையில்
செய்கின்றான். இக்கலப்புக
ழிற்கு அவனின் கவிதா சக்தி * உரமூட்டுகிறது. கதை என்ன வோ சாதாரண கதை தான். கருத்தொருமித்த காதலை சிதைக்க எழுகின்ற இடையூ றுகளும் அந்த இடையூறுக
பாரதியினுடைய கவிதைக
ளில் குயிற்பாட்டு என்ற பகுதி குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றது. 'ஆன்ற தமிழ்ப் புலவர் கற் பனையே யானாலும்
தலனின் அவலச் சாவும் அவற்றின் விளைவாக எழும் சோகச்சுவையும் பாடு
வேதாந்தமாக விரித்துப் பொருளாக அமைந்தன. இக்
GUI ரைக்க ulimissim o: இடமி குயிற்பாட்டின் Togos
೨॰ ಅಞ್ಞ சுருக்கமாக நோக்கினால்
ருந்தாற் கூறிரோ புதுச்சேரி மாந்தோப்பில்
என்றதனது உள்ளார்ந்த வேட்கையைப் புலப்படுத் திய பாரதி குயிற்பாட்டை பா டினார். கருமையும் அழகினை யும் உடைய பறவை ஒன்றின் தேனமுத இசையில் அவன் அடைந்த சுகத்தை இன் பத்தை குயிற்பாட்டாக வெ ளிப்படுத்தினான். தமிழில் இன்று வரைவெளிவந்துள்ள o
குயிற்பறவையாய்ப் பாவல னின் உள்ளத்தே குடியேறி அவனை அலைக்கழித்தவள் முற்பிறப்பிலே சின்னக்கு யிலி என்ற பெயர் கொண்ட வேடுவ மங்கை சேர நாட்டி
தலைவனான வீர முருகன் என்பவனின் மகளாய் பிறந்த
O
P
en
C
O
vitation
றது. தனது கற்பனை உலகில் வாசகர்களையும் கலந்துவிடச்
ளுக்கு எதிர் நிற்கலாற்றாத கா
ன் மலையச் சிற்றுார் ஒன்றின்
வள் அழகில் சிறந்தவள். அவ
ளுக்கு மாமன் அமைந்தவன் னுக்கு அவளி மலர்ந்தது. ஆ ளுக்கு அவன் பிறக்கவில்லை உண்டாகியது. உன்னையே ம வாக்குறுதி அ சின்னக்குயிலி
மும் பரவிய அ கும் பண்பும் 6 தாக்கத்தால் ெ லில் வேடுவத் மொட்டைப்பு ளுக்கும் எட்டு தன் மகனான ரங்கனுக்கு சம் வீரமுருகனை வீரமுருகனும் அவன் மகனுக் செய்து வைக்க னான். 12 நாட் ணம் நடக்கும் தாயிற்று. இச் | Lom sist ՑյաՄ(Մ அடைந்து சின் | டம் சென்று வி | னான். அவ்வே சின்னக்குயிலி உண்டாகியது.
னுக்கு ஆறுதல்
ங்கல நிகழ்வுகள், பொது நிகழ்வுக ளுக்கு கிடைக்கப் பெற்ற அழைப்பி
தழை வீட்டில் எங் கோ வைத்து விட்டு பின்பு
தேடி அவதிப்ப
டும் ஒருவராக நீங்கள் இருக்க
6) Tub.
அவதிப்படாமல் இந்நிகழ்வுகளுக் குச் செல்லும் ஒரு
வரின் முன்
அனுபவத்தைத் தருகிறேன். அது
 
 
 
 
 
 
 
 
 

|OI I
Loess TITLE
மாடன், அவ
அனுப்பி வைக்கின்றாள். பின் னொரு நாளில் சின்னக்கு
லே காதல் யிலி தன் தோழியருடன் காட் னால் அவ டில் சென்று விளையாடும் மீது மையல் போது அவ்வேளை வேட்டை
இரக்கம் தான்
வருந்தாதே
600TL Clusit 6T60T
யாட வந்த சேரமான் மகன் அவள் அழகில் சொக்கிநிற்கி
றான். சின்னக்குயிலியும் அவ
பார்த்துவிட்டான். அதே போல மாடனும் அறிந்துவிட்
L6
"பட்டப்பகலி umTESALD
கள் செய்தியைப் பn
கண்ணாலங் கூட இன் னும் கட்டி முடியவில்லை Lo6öOTSIOOTIT&S 6SL IL LITIGT
உங்களுக்குப் பயன்படக்கூடும். எனக்குத் தெரிந்த ஒரு அன்பர் தனக்குக் கிடைக்கப்பெறும் அழைப் பிதழ்களை வீட்டில் கம்பி ஒன்றில் குத்தி வைப்பார். அவ்வாறு செய்வ தால் அவை தவறவிடப்படும் சந் தர்ப்பம் இல்லையாம் நிகழ்வை அணிமித்த அன்று அவ் அழைப்பி தழை பார்த்து புதிய இடத்திற்கு தன் நேர வசதிக்கேற்றவாறு போய்க்
கொள்வார்.
நிகழ்விற்குந் செல்வதற்கு நல்ல ஆடை அணிந்த பின் அழைப்பிதழ் எங்கே என்று தேடி அல்லற்படும் நிலை இவருக்கில்லை.
அழைப்பிதழைத் தேடி கணவன்,
மனைவி சண்டை பிடிக்கும் சந்தர்ப்
ளிக்கின்றாள் னழகில் மயங்கி தன் மனதை என் மானம் தொலைத்து
பறிகொடுத்தாள். CSL__msT** ல் எல்லா இட 'பத்தினியாய் வாழ்வதெல் என்று எண்ணிக்கலங்கினார் வளின் அழ லாம் பார்வேந்தர் கள். இவ்வாறு மெய்மறந்த ற்படுத்திய தாமெனினும் இரசனை வெள்ளத்தில் படிப் தன்மனைச்சார நத்தி விலை மகளாய் போர் மனங்களையும் மூழ்க ജ്ഞാഖങ്ങIങ്ങ நாங்கள் குடிபோவதில்லை வைக்கின்றான் பாரதி. உண் லியன் செவிக பொன்னடியைப் போற்றுகி மையில் குயிற்பாட்டானது கிறது. அவன் றேன் போய் வருவீர் குயில் என்பது தூய இசை, நெட்டைக்கு என சின்னக்குயிலி மறுதலித் கவிதை, இயற்கையின் பந்தம் பேசி தாலும் அவன் மீதெழுந்த 8 மலர்ச்சி அவை ஏற்படுத்தும் அணுகுகிறான். காதலை அவளால் விடமுடிய பாவனா சக்தி என்பவற்றின் தன் ഥങ്ങണ வில்லை. அதே போல அவ குறியீடாகவே அமைந்திருக் ട്ര, Dഞ്ഞു.ബ്ര னும் அவளையே பார்த்தபடி கின்றது பாரதியின் பாடல்கள் 5 இணங்கி நிற்கின்றான். அவளின் காதல் அனைத்தையும் விட குயிற் களில் திரும குறிப்பை ஒருவாறு அறிந்த பாட்டிலே செந்தமிழ் சொல் என நாட்குறித் அவன் அவளருகில் சென்று லின்பத்தையும் புதுமையான செய்தி கேட்டு கட்டியணைத்து முத்தமிட் வர்ணனைகளூடாகவும் உவ ம் ஏமாற்றமும் LT66T. Gleiteti மை உருவகங்கள் ஊடாகவும் னக் குயிலியி "வேத முறையில் விவாகம் 5ഞTഖ|8ഞണ് ஏக்கங்களை டயத்தை கூறி செய்வேன் என்று வாக்கு உணர்வு ரீதியாக பிரதிபலித் ளையிலும் றுதி அளித்துச் செல்கிறான். துள்ளமை குறிப்பிடத்தக்கது. উঠতে இரக்கமே இவர்களது திருவிளையாடல் இருந்தும் அவ களை நெட்டைக்குரங்கன்
கூறி
SS
பங்கள் ஏற்படாது போகும். இவற்றை ஒழுங்குபடுத்தி வைத் தால் தேவையற்ற தாமதம் தவிர்க்கப்
படும். மின்சாரக் கட்டணப் பட்டி யல், தொலைபேசிக்கட்டண பற்றுச் சீட்டு போன்றவற்றை தவறவிட்டு தவிக்கும் தன்மை உங்களுக்கும் ஏற்
பட்டிருக்கும் அவற்றையும் பைல் ஒன்றில் பத்திரப்படுத்தி வைத்து தேவையான போது பணத்தை செலுத்த முடியும் எமது வாழ்வை நலமாக நேர விரயமின்றி திறமை யாக கழிக்க இது போன்ற சிறு சிறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எவற்றையும் ஒழுங்குமு றையாக வைத்தால் வாழ்க்கை இல
O flauglitf) -
குவாகும்.

Page 27
யாழ் ஓசை
கரங்கள் அணைத்த நெருப்பு
முதல் கதை
வீட்டில் தரங்கிய தொட்டில்
முதல் நியமனம்
பொய்மையில் பூத்த
தாமரை
முதல் ஓய்வு
、 .ぐ வைகையில் குளித்த
effo60g
முதன் மரணம் கட்வுள் அமைத்த குடை
நெல்லை மகேஸ்வ
r நெல்லியடி
அழிந்திடாது காத்திடுவோம்
தலை நிமிர்ந்து சிவபூமி ஈழத் திரு நாட்டினிலே தமிழ் மணமும் சைவமுமாய் உயர்ந்து நடைபோட்டதெல்லாம் உருகி உருகி போவதென்ன சாந்தமான சைவ உலகு சாக்கடையாய் மாறி தினம் கண்ணீர் சிந்தி கிடக்கிறதே அரிதாய் கிட்டும் ஆசைகளுக்காய் அருமை பெருமை அறிந்தும் கூட ஆதி அந்தம் இல்லா எம் அரும் பெரும் சோதிகளை
பழமை பொங்க பறைகள் சாற்றிய
எமது மதத்தை உதறிவிட்டு பாதை மாறிப் போவதேனோ? இளமை ததும்பும் பருவத்திலே இறையே தமது சிந்தனையை ஊட்டி நன்றே வளர்ப்பவரே வறுமை கொஞ்சம் அண்டிடவே உம்மை நீயே மறப்பதேனோ போரின் வடு மாறவேண்டி பொய்யாய் பல உரைகள் தந்து வலிய இழுத்து குழப்பத்தானோ நாளுக்கு நாள் அழிந்துபோகும் நாம் போற்றும் நமது சைவம் கண்ணி சிந்தும் நிலையைமாற்றி நன்றே மதித்து நடந்து தினம் நிலையாய் வாழவகுப்போம்.
ஜனகன் கிரிஷா அல்வாய் வடக்கு
பதில் ஈடு இல்ை
தீக்குச்சி ஒன்று அணைந்தா திரும்பவும் ஒன்று கொழுத்த
35 GMOGODGMO சென்று விட்டால் அடுத்த அலை வந்திடலாம்
LDGpGora (Suur இறந்து விட்டா மறுமணமும் செய்து விடலாம்
நல்ல காதல் தோற்றுவிட்டால் நடை பிணமாய் அலைந்திட
வி
ஜம்மா என் தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.09.2011
ய்வம்
த நாட்களில் ாத் துடைத்து இதழ்களில் பவள் அம்மா
5 T5606) தலைமை தாங்கி நடாத்தும் சமிக்ஞை பிரதிநிதிகளால் தற்கொலையும் தள்ளிப்போகிறது.
பிரிந்து போவதிலும் பிரியப்படுகிறேன்! அதிகம் நினைப்பதற்கு
வாய்ப்பாவதால்.
6T6T60601. ஆய்வாளன் ஆக்கிய உன் நளின நடை இரண்டாம் குப்தர்காலத்து சிற்பக்கலை.
d 6T66
பிரிந்து கல்லறைக்குள் ஏனும் 6T6T6TT6
நிம்மதியாய் துரங்கமுடியாது!
காற்றோடாவது (:LéleSL தனியாக ஓர் இடம் தேடினேன் அங்கும்
காதல்
ജrsണ്.
சமாதிக்கும்
6) DJL DIT LILL-FTU என்பதாலே.

Page 28
28
16. O9.
சாந்தி அக் எனக்கு பெ சாந்தி அக்க ருக்க, அவரி களை இசை
ஒரு சாராயL இரண்டு கி பன இருந்த நிலையில்
என்னைக்
றது. பரமண்
வேற்கிறார் னார். அதிர்ச்
கொண்டு சு
அமர்ந்தேன் நிலமை சி வின் நடை(
மனைவியை
கொஞ்சம் து றார்.
“பாரடா இ
என்றேன் இ
| படி பரமண் "அவள் ஒரு
குடிகாரி மா;
| படி சாராயப் போனார்."ந நாங்க இரண் கிறம் எங்களு
எங்களுக்கு
என்றபடி எ6
"நான் ஒன் அக்காவுக்கு கொஞ்சம் ஒ என்றபடி எழு காத்திருந்தது
தள்ளாடிய
டன் என்னழு
எனக்கு ஒன் சீக்கிரம் இவ சிந்தித்தபடி
"இவள் க
தான் இவளு
ரட் ஒன்றை
தார்.
இந்த சந்த
அக்கா என்னு 'இதெல்லா
என்று மிகவு எனக்கு ஒ
இங்கே நடச்
இல்லை த
* பிள்ளையன்
வோ, வேை நேராக சாரா றும் வீட்டுக் மாடு, கோழி
 

2OII
யாழ் ஓசை
(சென்றவார தொடர்ச்சி)
$காவின் வீட்டிற்குள் நுழைந்த ரியதொரு அதிர்ச்சி காத்திருந்தது. ா பைலா நடனம் ஆடிக்கொண்டி ன் கணவர் பரம் பைலா பாட்டுக் த்துக்கொண்டிருந்தார். அருகில் போத்தல், சோடாப்போத்தல், ாாஸ், சிகரட், மிக்சர் பக்கட் என் ன. இருவரும் மது அருந்திய
5 T600 Tt ULU LL60TT.
கண்டதும் சங்கீத கச்சேரி நின் ாணா "வாடா வாடா " என்று வர சாந்தி அக்காவும் சுகம் வினவி ஈசியிலிருந்து சுதாகரித்துக் கம் வினவியபடி ஒரு கதிரையில்
ராக இல்லை என்று சாந்தி அக்கா முறையில் தெரிந்தது. பரமண்ணர் கைத்தாங்கலாக வா கட்டிலில்
ாங்கு என்றபடி அழைத்துச் சென்
இவளை குடிக்காதே குடிக்காதே ப்போது தடுமாறுகிறாள்' என்ற ணர் என்னை நோக்கி வந்தார்.
சொட் தான் எடுத்தவள், பெரிய திரி நிலை தடுமாறுகிறாள்'என்ற போத்தலை உள்ளே கொண்டு ானும் இதை நிறுத்தப் போறன் ாடுபேரும் தனியாகத் தான் இருக் ருக்கு ஒருவரும் துணையில்லை என்ன பிள்ளையோ? குட்டியோ? ன்ன குடிக்கப் போறாய்” என்றார். எறும் தேவையில்லை, சாந்தி ம் நிலமை சரியில்லை, நீங்களும் ய்வு எடுத்துக்கொள்ளுங்கோ' ழந்தபோது , அடுத்த அதிர்ச்சி
l. சாந்தி அக்கா , ஒரு பழரச கிளாசு நகில் வந்து கொண்டிருந்தா. றுமே புரியவில்லை. இவ்வளவு வுக்கு வெறி முறிந்ததா என்று பழரச கிளாசை வாங்கினேன். னக்க குடிக்கேல்ல ஒரு சொட் க்கு உடம்பு வீக்” என்றபடி சிக பற்ற வைக்க அப்புறமாக நகர்ந்
ர்ப்பத்தை பயன்படுத்தி சாந்தி றுடன் பேச்சை தொடர்ந்தார் ம் நான் நடத்தும் நாடகம் தம்பி” ம் இரகசியமாக சொன்னார். ன்றுமே விளங்வில்லை "என்ன கிறது அக்கா’ என்றேன். ம்பி இவர் முந்தி சரியான குடி, இல்லை என்ற கவலை என்ன ல விட்டு வீட்டுக்கு வரமாட்டார். ய பாருக்க தான். சம்பளம் ஒன் கு வருவதில்லை. நான் ஆடு,
வளர்த்து ஒருமாதிரி சம்பாதித்
தேன்.
எனக்கு இதை தடுக்க வேண்டும் என்று தோன்றவே வீட்டுக்குள் போத்தலை கொண்டு வந்து வார்த்துக் கொடுக்க ஆரம் பித்தேன். இதன் பிறகு சம்பள பக்கட் மாதமு டிவில் எனது கைக்கு வரும். மனிசன் வேலை முடிந்தவுடன் நேராக வீட்டுக்கு வந்துவிடு வார். ஒரு விதத்தில் கூட்டாளிகள் சகவாசம் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்க்கை போகுது.”
இப்போது இவரின் குடியை முற்றாக நிறுத் தவேண்டும். அதற்காக தான் நான் ஆரம்பித் துள்ள நாடகம் இது என்று கூறினார். மிகவும் ஆவலுடன் அவவின் மாஸ்டர் பிளானை செவிமடுத்துக்கொண்டிருந்தேன்.
"நீரும் ஒரு சொட் எடுமன் என்று தருவார். நானும் கொஞ்சம் எடுப்பேன். அவருக்கு பரம சந்தோசம். பாடுவார், ஆடுவார் என்னையும் ஆடச் சொல்லுவார். இதையெல்லாம் செய்கி றேன். ஒரே ஒரே நோக்கத்துக்காகவே நான் இப்படி நடிக்கிறேன்.” அதாவது அவரை குடி யில் இருந்து காப்பாற்றவே.
"அப்போ நீங்கள் குடிக்கப் பழகுகிறீர்களே அதை எப்படி நிறுத்தமுடியும்” என்றேன். நான் விருப்பத்தோட குடிக்கேல்ல எனக்கு சாராய மணமே பிடிக்காது. என்ன செய்வது இப்போ நிலமை மாறிக் கொண்டு வருகுது. நான் கொஞ்சம் வெறிமாதிரி நடிக்க தொடங் கியவுடன் மனிசன் குடியை குறைக்கிறார்.
எப்படி எனது அணுகுமுறை? நீங்கள் எல் லாரும் பல்கலைக்கழகத்தில் படித்தீர்கள், நான் எஸ். எஸ். சி யும் பாஸ் பண்ணவில்லை என்று முடித்துவிட்டு என்னைப் பார்த்து சிரித் தார். அப்போது பரமண்ணர் உள்ளே வந்தார். “என்ன இவள் வெறியில உன்னுடன் உள
’றுகிறாளா என்றார்?. நான் உளறவில்லை
எனக்குதலை சுற்றுது, நான் போய் படுக்கப் போறன், நீங்கள் குசினியிலை இருக்கிறதை சாப்பிட்டு விட்டு போய் படுங்கோ’ என்றபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தா. இதுவும் ஒரு நடிப்போ’ என்று நினைத்தவாறு , பரமண் ணரை அவ கட்டாயம் திருத்துவா என்ற நிறைவோடு நகர்ந்தேன்.
வாசகர்களே நீங்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணைப் பற்றி அறிந்திருப்பீர்கள் நான் கண்ட புதுமைப் பெண் சாந்தி அக்கா தான் என்று நினைத்தபடி நடையை கட்டினேன்.
எனது பயணத்தின் அடுத்தகட்டமாக எனக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுது விக்க வேண்டியிருந்தபடியால் கணபதிப் பிள்ளை ஐயாவின் வீட்டை நோக்கி நகர்ந் தேன் அங்கே இன்னுமொரு சம்பவம் காண வேண்டியிருந்தது.
அதிர்ச்சி! அதிர்ச்சி! எமது வாழ்வே அதிர்ச்சி நிறைந்தது
சித்தன்கேணியூர் கல்விரத்தினம் செளந்தரராஜன்

Page 29
யாழ் ஓசை 1.
“uTÚN GAYO&Fuf6S? 6 O. O9. I I (UPou
* மேஷம் மேடராசியினருக்கு மன உளைச் இடபராசி அன்பர்களுக்கு சற்று சல், மனச்சஞ்சலம். தேவையற்ற வீண் சுமாரான மத்திம பலன்களே அமை பிரச்சினைகள் போன்ற பலா பலன்கள் யும். எடுக்கும் முயற்சிகளில் நிதானமான அமையும் நிலையுண்டு. எடுக்கின்ற முய செயற்பாடுவேண்டும். தொழில் நிலைக ற்சிகளில் நிதானமான செயற்பாடு எளில் ஓரளவிற்கு நன்மையான பலா பலன் கொள்ள வேண்டும். தொழில் நிலைக கள் அமையும். ளில் அலைச்சல் வேலைப்பளு என்பன குடும்பத்தில் சிறு சிறு மந்தமான பலாப அமைந்திருக்கும். பண வரவு தேவைக லன்கள் அமையும் நிலை உண்டு.பணவ ளுக்கேற்ப அமைகின்ற நிலைகள் ரவு சற்று மத்திமமான நிலையிலேயே உண்டு. கடன் நிலைகளில் சற்று அலை அமைகின்ற நிலையுண்டு. கடன் நிலைக ச்சல் இழுபறி நிலை இருக்கும். பெண்க ளில் நிதானமான செயற்பாடு கொள்ள ளுக்கு மத்திமான பலன் அமையும். மாண வேண்டும். பெண்களுக்கு மத்திம பலன் வர்களுக்கு வெற்றியுண்டு. அமையும். மாணவர்கள் முயற்சி தேவை.
`` ငိဒ္ဓိဋီ
*கன்னி
சிம்மராசி அன்பர்களுக்கு கன்னிராசி அன்பர்களுக்கு மிக ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் வும் சிறப்பான அனுகூலமான அமையும். தொழில் நிலைகளில் பலன்கள் அமையும். எடுக்கும் முயற்சிக அலைச்சல் அமைந்திருக்கும். குடும்பத்ளில் நல்ல வெற்றிகள் அமையும். தொ தில் ஓரளவிற்கு அனுகூலமான பலன் பூழில் நிலை முன்னேற்றம் ஏற்படும். கள் அமையும். பண வரவு ஓரளவிற்கு குடும்பதில் அனுகூலமான பலா பலன் அமையக் கூடிய பலன் உண்டு. எதிர்கள் அமையும். பண வரவு மிகவும் திருப் பாராத வகையில் திடீர் செலவீனங்கள்|திகரமான நிலையிலே அமையும் பல அமையும். கடன் நிலைகளில் சிறு சிறுணுண்டு. கடன் நிலைகளில் சுமூகமான மந்த நிலைகள் இருக்கும். பெண்கள் பலா பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நிதானம் தேவை. மாணவர்களுக்கு மகிழ்ச்சி உண்டு. மாணவர்களுக்கு அனுகூலமுண்டு. வெற்றியுண்டு.
Ar 25S9 JF
தனுராசி அன்பர்களுக்கு ஓரளன்ே விற்கு அனுகூலமான பலா பலன்கள் உண்டு. தொழில் நிலைகளில் சிறு சிறு அலைச்சல் நிலைகள் இருக்கும். நிதான செயற்பாடு வேண்டும். குடும்பத்தில் அனுகூலமான பலாபலன்கள் அமையும்.
* மகரம் மகர ராசி அன்பர்களுக்கு மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலை உண்டு. எடுக்கின்ற முயற்சியில் நல்ல வெற்றியும் அமையும். தொழில் நிலைகளில் சிறப்பான முன்னேற் றம் அமையும். குடும்பத்தில் நல்ல மகிழ்வு 'ஏற்படும். பண வரவு மிகவும் திருப்திகர பண வரவு ஓரளவிற்கு அனுகூலமாய. நிலையில் அமையும். கடன் நிலைக அமைந்திருக்கும். கடன் நிலைகளில்
Tளில் அனுசலமான பலாபலன் ஏற்படும். சற்று இழுபறி நிலை அமைந்திருக்கும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர் பெண்களுக்கு மத்திம பலன் இருக்கும். களங்க் ၍ါရှိ তা05) மாணவர்கள் முயற்சி தேவை. ளுககு றறயுணடு.
பிறப்பிடமாகவும் கனடான கொண்ட அருணாசலம் தா s: கடந்த 12 ஆம் திகதி திங்க
அன்னாரின் பூதவுடல் க வில் தகனம் செய்யப்பட்ட
ஜீவகாருண்யம் தியாகராசா (ஒய்வுபெற்ற கிராமடித்தியோகத்தர்) '''" செட்டியகுறிச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும் கந்தர் திருமதி நவரத்தினநாக பூ சுழிபுரத்தை பிறப்பிடமn நெடியகாட்டுப்பிள்ளையா மாகவும் கொண்ட திருமதி அம்மா கடந்த செவ்வாய்க்
மடம் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவகாருண்யம் தியாகராசா கடந்த 13.9.2011 செவ்வா யன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரி யைகள் நேற்றுவியாழக்கிழமை இடம்பெற்றது.
LLLLLSLL LL LSLLLLL LSLLLLL LSLLLLL LSLLLLL LSLLLLS S LLLSLSLLLSLSLLLLLSLLS LLLL LSLLLLL LS LLLLL L LLLSL LLLLL LL LLLLLLLLSLLLS LLS LLSLL SLSLLLLLS LL LLLLLLLLS S LLLLLLS LSLLLLLL அன்னாரின் இறுதிக்கிரில் செல்லப்பாகந்தரலிங்கம் புதன்கிழமை அவரது இல் (ஒய்வுபெற்ற அலுவலகப் பணியாளர், யாழ்.செங் டல் வல்லை ஊரணி இந்து
குந்தா இந்துக் கல்லூரி) யப்பட்டது.
நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த செல்லப்பா சுந்தர ---------- லிங்கம் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கால இராசையாழிஸ்கந்தராச மாகிவிட்டார். அல்வாய் வடக்கைப் பிற
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் இல 46/4 இராசையாழிஸ்கந்தராசா சங்கிலிதோப்பு, அரசடி வீதி நல்லூரில் அமைந்துள்ள செவ்வாய்க்கிழமை காலம
வடக்கு சுன்னாகத்தை வசி
அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் செம்மணி அன்னாரின் இறுதிக்கிரில்
இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. புதன்கிழமை அவரது இல்
--------------------- டல் கொத்தியாலடி இந்து
அருணாசலம் தாமோதரம்பிள்ளை(தாமு) (utilit-L-gi.
புங்குடுதீவு மடத்துவெளி, 7ஆம் வட்டிாரத்தைப் 籌 ༣. ప్లేయ్డ్ རྩི་ 韃驚囊響 翻 ܚܕ
వ్లో క్లిష్టః
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.O9.2O11 29
U GğG an as
22.s. i. 1 as a y)
* கடகம்
மிதுனராசி அன்பர்களுக்கு மிக கடகராசி அன்பர்களுக்கு சுமா வும் சிறப்பான அனுகூலமான ரான மத்திமமான பலன்களே பலாபலன் அமையும் நிலை உண்டு. அமையும். எடுக்கும் முயற்சிகளில் நிதான எடுக்கும் முயற்சிகளில் வெற்றியுண்டு. மான செயற்பாடு வேண்டும். தொழில் தொழில் நிலைகளில் முன்னேற்றங்கநிலைகளில் வேலைப்பளு, அலைச்சல் ளும் சிறப்புகளும் அமையும். குடும்பத்|என்பன அமைந்திருக்கும். குடும்பத்தில் தில் அனுகூலமான சிறப்பான பலா மந்தமான பலா பலன்களே அமையும் பலன்கள் அமையும். பண வரவு மிகவும்|நிலையுண்டு. கடன் நிலைகளில் இழுபறி சிறப்பான முன்னேற்றமான நிலையில் தாமதநிலைகள் அமையும். பண வரவு அமையும். கடன் நிலைகளில் சுமூக சுமாரான மத்திமமான நிலையிலேயே மான பலா பலன்கள் அமையும் நிலை அமையும். யுண்டு. பெண்களுக்கு மகிழ்ச்சி அமை பெண்கள் நிதானம் தேவை. மாணவர் யும். மாணவர்களுக்கு வெற்றியுண்டு. கள் முயற்சி தேவை.
* துலாம் விருச்சிக துலாராசி அன்பர்களுக்கு ஓரளவு விருட்சிக JITéR அனபாகளுககு விற்கு அனுகூலமான பலன்கள் அமை சிறப்பான நறபலாபலனகள யும் நிலை உண்டு. எடுக்கின்ற முயற்சி அமையும். எடுக்கும் முயற்சிகளில் களில் சிறு சிறு அலைச்சல் நிலை இருக்° வெற்றியுண்டு. தொழில் நிலை கும். தொழில்நிலைகளில் நிதான செயயில் முன்னேற்றகரமான பலன் அமை ற்பாடு கொள்ள வேண்டும். ակտ. குடும்பத்தில் மகிழ்வும் சுபகாரிய பண வரவு ஓரளவிற்கு அனுகூலமான நிலைகளும் ஏற்படும். பண வரவு தாக அமையும். கடன் நிலைகளில் சற்று திருப்திகரமான நிலையிலே அமையும இழுபறி நிலைகள் இருக்கும். பெண்க பலணுண்டு. கடன நிலைகளில் அனு ளுக்கு மத்திம பலன். மாணவர்கள்|கூலமான பலன்கள் ஏற்படும். பெண்க முயற்சி தேவை. ளுக்கு நன்மை உண்டு. மாணவர்க
ளுக்கு வெற்றியுண்டு.
* மீனம்
* கும்பம் கும்பராசி அன்பர்களுக்கு சற்று
கே மீனராசி அன்பர்களுக்கு ஓரள சுமாரான மத்திமமான பலன்களே அமை விற்கு அனுகூலமான பலன் உண்டு. யும். தொழில் நிலையில் நிதானம் தேவை. தொழில் நிலைகளில் நிதானமான குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூலமான செயற்பாடு வேண்டும். குடும்ப நிலை பலன் உண்டு. பண வரவு சற்று சுமாரான மத்திம பலனே அமையும். எடுக் மத்திம நிலையிலேயே அமையும். எடுக் கும் முயற்சிகளில் இழுபறி தாமத நிலை கின்ற முயற்சிகளில் நிதானமான செயற் இருக்கும். கடன் நிலைகளில் இழுபறி பாடு வேண்டும். கடன் நிலைகளில் சற்று நிலைகள் தொடரும். உறவினர்களின் இழுபறி தாமத நிலை இருக்கும். மூலம் அனுகூலமான பலன் ஏற்படும். பெண்களுக்கு மத்திம பலன் இருக்கும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாண மாணவர்கள் முயற்சி தேவை. வர்கள் முயற்சி தேவை.
ར།
வை விதி உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் இல. 331, யாழ்ப் மோதரம்பிள்ளை (தாமு) பாணவீதி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ட்கிழமை காலமானார். திருமதி புவனேஸ்ரன் மகேஸ்வரி கடந்த 12 ஆம் திகதி டந்த புதன் கிழமை கனடா திங்கட்கிழமை காலமானார்.
శ్రీl : அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று - .س- * -- ، سس به سه س-ء ------ س---.-.... பூசணி அம்மா பூதவுடல் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப் கவும் வல்வெட்டித்துறை பட்டது.
莆 கோவிலடியை வசிப்பிட a: aÉäis'3a.8.------- YSS LLLSYSS LSSSYSLS L S LSL SYSLSLSLSS LL
நவரத்தினநாக பூசணி அம்பலாவானர் சந்திரசேகர்
கிழமை காலமானார். (ஒய்வுபெற்ற உப அதிபர்) யைகள் கடந்த 14 ஆம் திகதி யாழ்.கைதடி குருசாமி மகாவித்தியாலயம் லத்தில் நடைபெற்று பூதவு கைதடி வடக்கை பிறப்பிடமாகவும் சுண்டிக்குளியை
மயாணத்தில் தகனம் செய் வசிப்பிடமாவும் கொண்ட அம்பலவாணர் சந்திரசேகர்
கடந்த 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11 ஆம் திகதி
ா (கிளி) ஞாயிற்று நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட் றப்பிடமாகவும் மயிலனி ويضم
ப்பிடமாகவும் கொண்ட LLSSTSSSTSTSLTLTSY SLLLSLSLLTSYSSLLSzSLLSLSSY LSLSLSLSLSLTS SLLLLLS YSLLLSLSL S LSLSLS zSSLLLSLSSLLSLSYS LLLLLLLLSLSYzS LLSLSYSLLLS YS LLSLLS YSTLSLSLSLYSL zSLSLS YSTSLSTSYSLSLTTSS YSLLLS (கிளி) கடந்த 13 ஆம் திகதி திருமதி பரமநாதன் நாகேஸ்வரி
irrastri. அராலி மத்தியைச் சேர்நத திருமதி பரமாநாதன் யைகள் 14 ஆம் திகதி நாகேஸ்வரி கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை கால லத்தில் நடைபெற்று பூதவு troi'r cofnrif.
மயானத்தில் தகனம் செய் அன்னாரின் இறுதிக் கிரியைகள் கடந்த 13 ஆம்
திகதி செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் அராலி தெற்கு இந்து மயானத்தில் தகனம்செய்யப்பட்டது #్య

Page 30
30
அகில இலங்கை பாடசாலைகளுக்கி டையிலான விளையாட்டுப் போட்டி யின் முதற்கட்ட போட்டிகள் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பித்து 10 ஆம் திகதி வரை நடைபெற்றன.
இதில் வலைப்பந்து, உதைபந்து, சது
துற்பயிற்சிப் போட்டி, அரைம
ரதன், கரம், நீச்சல், ஜூடோ, குத்துச் சண்டை, எல்லே, பாரந்தூக்குதல், கபடி, ஆகிய போட்டிகள் முதற்கட்டப் போட்டிகளாக நடைபெற்று முடிந் துள்ளன.
இதில் இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களுடன் வடமாகாண அணி யும் ஒன்றாகப் பங்குபற்றியது. இதில் உதைபந்தாட்டம் பதுளை வின்சன் ட யஸ் விளையாட்டு மைதானம், பதுளை உதைபந்தாட்ட மைதானம், பதுளை துடுப்பாட்ட விளையாட்டரங்கு ஆகிய மைதானங்களில் நடைபெற்றன. வடமா காணத்தில் உதைபந்தாட்டம் என்றால் அது மன்னார் மாவட்டத்திற்குரியது என் பது அன்றிலிருந்து இன்றுவரை விளை யாட்டு ஆர்வலர்களிடையே இருப்ப தொன்றாகும். இதனை நிரூபிக்கும் வகையில் 19 வயதின் கீழ் உதைபந்தாட் டப் போட்டியில் மன்னார் மாவட்டத் தைச் சேர்ந்த சென். சேவியர். கல்லூரி அணி தேசிய சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது. இதே போல் யாழ். மாவட்டத்திற்கும் உரித்தான பல விளை யாட்டுக்கள் உள்ள போதும் உடற்பயிற் சிப் போட்டி, வலைப்பந்தாட்டப் போட்டி போன்றவற்றில் தமது நிலைக ளை தக்கவைத்தபடியே உள்ளன.
இம்முறையும் உடற்பயிற்சிப் போட்டி
அகில இலங்கை பாடச 660)6muIT(ULTIŤ usou ai
و به اتفاق
16.09.2c
யில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை சென்.அன்ரனிஸ் கல்லூரி முதலிடத் தையும், பெண்கள் பிரிவில் மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி முதலிடத்தை யும், வவுனியா றம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் இரண்டாம் இடத் 6025պւb பெற்றுக்கொண்டன.
orrestropop சென் அன்ரனிஸ் கல்லூரி உடற்பயிற்சி அணி
உடற்பயிற்சிப் போட்டியில் சென். அன்ரனிஸ் கல்லூரி 2007 ஆம் ஆண்டு முதலாவது தங்கப்பதக்கத் தைப் பெற்று யாழ்.மாவட் டத்திற்கு பெருமை சேர்த் தது. அதற்கு அப்போது அதிபராக இருந்த அருட் தந்தை ஜே. ஏ. ஜேசுதாஸ் மிக முக்கிய பங்காற்றினார். அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இக் கல்லூரி 4 ஆம் இடத்தையே பெற் றது. இருந்த போதும் இவர்
கள் சளைக்காமல் போராட
சென். స్ల அன்ரனிஸ் கல்லூரிக்கு அடித்தளமாக இருந்த கல்லூரி அதிபருக்கு இள வாலை சென். ஹென்றியரசர் கல்லூ ரிக்கு இடமாற்றம் கிடைத்தது. அவர் சென்ற முதல் வருடமாகிய 2009 ஆம் ( ஆண்டு ஹென்றியரசர் கல்லூரி 3 ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. இவ் வெற்றிகள் தொடர 2010 ஆம் ஆண்டு இளவாலை ஹென்றியரசர் கல்லூரி 1 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டு தங் கப்பதக்கத்தை வென்றது.
இருந்த போதும் மீண்டும் புத் துயிர்பெற்றது போல் ஊர்காவற்துறை
ஊர்காவற்துறை
உதைபந்தாட்ட போட்டிகள்
யாழ். உதைபந்தாட்ட லீக் அங்கத்துவ கழகங்களுக்கு இடையே நடத்து 7 கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட் டித் தொடரில் இன்று வெள்ளிக்கிழம்ை குருநகர் சென்.றொக்ஸ் மைதானத்தில் மோதவுள்ள அணிகளின் விபரம் வரு
மாறு, விக்கேஸ்வரா விளையாட்டுக்கழ கம் எதிர் ஊரெழு றோயல் விளையாட் டுக் கழகம் (பிற்பகல் 3.45 மணி) குரு நகர் எதிர்
விளையாட்டுக்கழகம்.
பாடுமீன் விளையாட்டுக்கழகம் ஆணைக்கோட்டை யூனியன்
 
 
 

யாழ்ஓசை
லைகளுக்கிடையிலான
DeGத்தின்
சென். அன்ரனிஸ் கல்லூரியின் உப அதிபராகிய அருட்தந்தை ஏ. றொபின் சன் ஜோசப் அணியை வழிநடத்தினர்.
இதனால் இவ்வணி நடப்பாண்டில் தேசிய சம்பியன் பட்டத்தை வென்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
இதே போல் பெண்கள் பிரிவிலும் வவுனியா றம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயமே 2010 ஆம் ஆண்டின் சம்பியனாக இருந்தது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்டப் போட்டியிலும் இப்பாடசாலை அணியே சம்பியனானது. ஆனால் சிறிதும் சளைக் காமல் தேசிய மட்டத்தில் தமது திறமை களை நிரூபித்து மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி இவ்வாண்டு சம்பியன் பட்டத்தை வென்றது. இதே போல் 2007 ஆம் ஆண்டு இக்கல்லூரி அணி தங்கப் பதக்கத்தை வென்று சம் பியனாகியது.
அதிபர் திருமதி சந்திரா ஜெயவீரசிங்கத்தின் கன வும் நனவாக்கப்பட்டது. பெண்கள் feet) மானிப்பாய் மகளிர் கல் லூரியும் நடப்பாண்டின் தேசிய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டின் சம்பிய னான இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியால யம் 2 ஆம் இடத்தைப் பெற்றது.
அதே போல் வடமாகாணத்தில் யாழ். மாவட்டதிற்கு உரித்தான இன்னுமொரு விளையாட்டான வலைப்பந்தாட்டப்
போட்டியில் 15, 17 வயதிற்குரிய அணி கள் 1 ஆம், 2 ஆம் சுற்றுக்களுடன் தெல்
போட்டிகளில் வெற்றி பெற்று காலிறு திப் போட்டிக்குத் தெரிவாகியது. அவர்க ளுடைய உடல் வலிமையையும், உயர மும், சுறுசுறுப்பும், இம்முறையாவது ஓர் பதக்கத்தை வெல்லும் என்ற எதிர் பார்ப்பு காலிறுதியாட்டத்துடன் நெருங் கியது. இவ்வணியும் காலிறுதிக்கு களுத்துறை அணியுடன் மோதி 31:26 என்ற வித்தியாசத்தில் தோல்வி கண்டு வெளியேறியது.
அதே போல் இம்முறை முதன் முத லாக பாரந்தூக்குதல் போட்டியில் கலந்
LionTea u LlL
துகொண்ட வடமாகாண அணிக்கும் வெண்கலப்பதக்கம் கிடைத்தது. இத னை யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த வீரர் ஏ. வின்சன் 20 வயதிற்குட்பட்ட 80 கிலோ கிராம் தொடக்கம் 85 கிலோ கிரா முக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 170 கிலோ கிராம் நிறையைத் தூக்கி 3 ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக் கத்தை வென்றார்.
ஆனால் ஏனைய போட்டிகளில் பங்கு பற்றிய வடமாகாண அணியினர் தோல் வியுடனேயே வெளியேறினர்.
முதற்கட்டமாக நடைபெற்ற போட்டிக ளிலேயே இந்நிலை இதன் இரண்டாம் கட்டப் போட்டிகள். எதிர்வரும் 17ஆம், 18ஆம், 19ஆம் திகதிகளில் நடைபெற வுள்ளன. அதில் வடமாகாணத்தின் நிலைகளை பொறுத்திருந்து போம். -
LITİü
க. கனெக்ஸ்
தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு தெரிவான யாழ். மாவட்ட பாடசாலைகள்
அச்சுவேலி தேசியமட்டத்தில் பாடசாலை அணிக ளுக்கிடையே நடைபெறவுள்ள கூடைப் பந்தாட்டப் போட்டியில் கலந்துகொள்வ தற்கு வடக்கு மாகாண மட்டத்தில் தெரி வுசெய்யப்பட்ட பாடசாலைகளின் விப ரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மட்ட கூடைப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கொழும்பு ராஜகிரிய வித்தியாலய மைதானம், நுகே கொட சென்.ஜோசேப் பாலிக வித்தியா
பண்டாரநாயக்க வித்தியாலய மைதா னம் ஆகியவற்றில் நடைபெறவுள்ளன. போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள வடக்குமாகாண பாடசாலை அணிக ளின் விபரம்
ஆண்கள் பிரிவில்,
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப் பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி, யாழ். இந்துக்கல்லூரி
பெண்கள் பிரிவில்
யாழ். திருக்குடம்ப கன்னியர்மடம் UITL&FT606), யாழ்.வேம்படி sufig51) LD&
•. - F - F f. E6.***,* *ciع**** ... .Y.e... லய மைதர்ன்ம்'கொழும்பு சிறிம்ாவ்ேர்'ஸ்ரீர்ப்ாட்சாலை, உடுவில் ம்க்ளிர்கல்லூரி.

Page 31
யாழ் ஓசை
உலகக்கிண்ணத்தை வென்று உலக சம்பியனா கவும் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடம் என்ற இறு மாப்புடனும் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பய ணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இங்கி லாந்து மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியிட ம் அனைத்தையும் பறிகொடுத்து வெறுங்கையுடன் விடைபெற்றுள்ளது.
நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற 10 ஆவது உலகக்கிண்ணத் தொடரில் கிண்ணத்தை கைப்பற்றி தாமே உலக சம்பியன் என வெளிப்டுத்தி ய இந்திய அணி கடந்த ஜூலை மாதம் மத்தியில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற் கொண்டது.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒரேயொ ரு இருபது
2O GLITTL LLq. ....
போட்டிக ܬܐ ܼܲ ளைக்கொ குர
ண்ட ஒரு நாள் தொடர் என நீண்டதொரு தொடரில் களம் கண் டது. உலகையே இங்கிலாந்து நோக்கி திரும்பிப்
தீதிொட்ரில் இந்திய்ா ஏமாற்றமே அடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இவ்விரு அணிகளுக்குமிடையிலான போராட்டம் லண்டன் லோர்ட்ஸில் ஆரம்பமானது. ஐ.சி.சி. யின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2,000 ஆவது டெஸ்ட் போட் டியென்ற சிறப்பைப்பெற்ற இவ்விரு அணிகளுக்குமி டையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆரம்பமானது. மிகவும் எதிர் பார்ப்பபை ஏற்படுத்தியி ருந்த இப்போட்டியில் இங்கிலாந்து அணி 196 ஓட் டங்களால் இந்தியாவை அபாரமாக வென்று தன் வெற்றிப்பயணத்தை ஆரம்பித்தது. இதுவே இங்கிலா ந்தில் இந்திய அணியின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்ப தை அப்போது யாருமே உணர்ந்திருக்கமாட்டார்கள்.
இதற்கு 2 ஆவது போட்டியில் பதில் சொல்லும் என காத்திருந்தபோதும் அதிலும் இந்தியாவின் வீழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் மறுமுனை யில் இங்கிலாந்தைப் பலமடையவும் செய்தது. 319 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி உறுதியான நிலையை அடைந்து.
அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந் தின் பலத்துக்கு ஆட்டம் கண்ட இந்திய அணி இரு போட்டிகளிலும் இனிங்ஸ் தோல்வியைத்தழுவி டெ ஸ்ட் தொடரை o-4 என முழுமையாக இங்கிலாந்தி டம் பறிகொடுத்தது.
இதனால் சுமார் 20 மாதங் களாக தன்னகத்தே வை த்திருந்த டெஸ்ட் தரப்படுத்தலில் மு தலிடத்தை இங்கி லாந்து அணியி டம் தாரைவார்த் து 3 ஆவது இடத் துக்கு சரிந்தது.
டெஸ்ட்டில் தொடர் தோல்வி யால் துவண்டி ருந்த இந்திய அணி மீண்டுமொரு அடியாக கடந்த மா தம் இறுதியில் நடை பெற்ற இருபது-20 போட்டி அமைந்தது. இந்தியாவிடமிருந்
Cons
து முழு வெற்றியையும் திட்டமிட்டிருந்த இங்கில போட்டியையும் தன்வசப்ப இந்நிலையில், அடுத்த சம்பியனுக்கு சவாலாக னான 5 போட்டிகள் கொன ஆவது உலகக்கிண்ணத் விடைபெற்ற இங்கிலாந் கிண்ணத்தை வென்றெடு மண்ணில் வீழ்த்த காத்திரு அந்தவகையில் கிடைத் டோம் என ஒரு நாள் தொ வசப்படுத்தியது. மழை போட்டி கைவிடப்பட இய
ங்தையுடன்
தியில் அடுத்து இரு பே ஆவது போட்டி மழையின் இவ்வாறு இங்கிலாந்து ப இந்திய அணி கண்டுள்ள ணிையின் பலம் மீது சந்தே யுள்ளது. இதேவேளை இ ருக்கு இந்தியா தகுந்த ஆய னது என்ற கேள்வியையும் இந்நிலையில் இங்கிலா ய அணியின் கிரிக்கெட் போமானால் இந்திய அணி மையே அடிப்படைக் க தொடரிலிருந்து ஓய்வின்றி களில் விளையாடிய இந்தி இத்தொடருக்கு ஆயத்தமா வீரர்களின் உடற்தகுதிே அணிக்கு பெரும் பலவீன து. உலகக்கிண்ணத் தெ ளில் சிறுசிறு உபாதைகளு தொடருக்கு தம்மை உட திக்கொள்ளவில்லை
இதனால் இங்கிலாந்தில் ஒவ்வொரு வீரர்களாக அ பித்தனர். இது அணியை செய்தது. குறிப்பாக
லில் அணியின் (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.09.2011
வழித்தெடுக்க ஏற்கனவே ாந்து அணி இருபது-20 டுத்தி யது. தாக இந்தியாவின் உலக அமைந்தது இங்கிலாந்துட ண்ட ஒரு நாள் தொடர். 10 தொடரில் காலிறுதியுடன் து அணி அத்தொடரில் த்த இந்திய அணியை தன் நந்தது. த சர்ந்தப்பத்தை விடமாட் டரையும் இங்கிலாந்து தன்
5 TT600TLDIT5 (p56)T6) g5
பற்கையின் சவாலுக்கு மத்
ாட்டிகளையும் வென்று 4 குறுத்தீட்டில்-துடிகிஷி மண்ணில் அவ்வணியிடம் தொடர் தோல்வி அவ்வ கத்தினை உண்டுபண்ணி ங்கிலாந்துடனான தொட பத்தத்துடனேயா பயணமா உண்டுபண்ணியுள்ளது. ந்து அணியுடனான இந்தி சுற்றுப்பயணத்தை பார்ப் ரியின் தகுந்த ஆயத்தமின் ாரணம். உலகக்கிண்ணத் தொடர்ச்சியான போட்டி ய அணி சிறந்த முறையில் 56S60606). யே இத்தொடரில் இந்திய ாத்தை உண்டு பண்ணிய ாடர், ஐ.பி.எல். தொடர்க க்கு உள்ளான வீரர்கள் இத் ல் ரீதியில் ஆயத்தப்படுத்
உபாதைகளுக்கு ஆளாகி
ணியிலிருந்து கழர ஆரம் மிகவும் பலவீனமடையச் (95。
ఐ
னகப்பந்து வீச்சாளர் சகீர்க்கான் டெஸ்ட் தொடரின் போது உபாதைக்குள்ளாகி இடைநடுவிலே அணியி லிருந்து கழன்று கொண்டமை அணியின் பந்து வீச் சில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது.
இதேவேளை காயம் காரணமாக டெஸ்ட் தொட ரின் முதல் மூன்று போட்டிகளிலும் களமிறங்காத சேவாக் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத் த இரு போட்டிகளிலும் களமிறங்கிய போதிலும் அவ ரால் சோபிக்கமுடியவில்லை. இவ்வாறு இந்திய வீரர் களின் உபாதைகள் இந்திய அணியை இத்தொடரில் பலம் இழக்க வைத்தது.
டெஸ்ட் தொடரினைப்பொறுத்தவரையில் இந்தி ய அணிவீரர்கள் டெஸ்ட் போட்டிக்கான மன நிலை யைக் கொண்டிருக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்
ല என்பது
6565t கிரிக்கெட் போட்டிக ளிலிருந் து முற்றி மாறுபட்டது. ஆனால் இருபது- 20 ஐ.பி.எல். ਲਲੀਨਡੀ போட்டிக்கு உகந் த முறையில் தமது துடுப்பாட்டத்தினை மாற்றிய மைத்துக்கொள்முடியவில்லை. இதனால் ஆட்டத்தை வெளிப்படுத்த வாகவே விக்கெட்டுக்களைபறிகொடுக்க நேரிட்டது.
துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் இந்திய அணி இத்தொடரில் பிர காசிக்கத்தவறியது. துடுப்பாட்ட பலத்தை எந்த வொரு அணியினாலும் உடைக்க முடியாத நிலையி லிருந்த இந்திய அணி இங்கிலாந்தின் பந்து வீச்சுக்கு சுருண்டு கொண்டது.
குறிப்பாக இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் இத் தொடரில் சதம் அடித்து தனது 100 ஆவது சர்வ தேச சதத்தினை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப் பட்டது. எனினும் ஆரம்பம் முதல் இங்கிலாந்தின் பந் து வீச்சுக்கு சவால் கொடுக்கத் தவறி வந்த சச்சின் சதம் பெறாமலே விடைபெற்றார்.
இவ்வாறு இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணியிடமிருந்து மீழ முடியாது தொடர் தோல்விக ளைக் கண்ட இந்திய அணி உலகக்கிண்ண சம்பி யன் என்ற பெருமை மற்றும் டெஸ்ட்டில் முதலிடம் என அனைத்தையும் இங்கிலாந்து அணியிடம் பறி கொடுத்து வெறுங்கையுடன் விடைபெற்றுள்ளது. இ ந்நிலையில் இந்த தோல்விகளை சிறந்ததொரு பாடமாக இந்திய b இந்திய சபை எடுத்துக் கொள்ளுமாயின்
இழந்த முதலி டத்தை மிண் டும் பெற்றுக் கொள்ளமுடி வதோடு அ டுத்த உலக க்கிண்ணத் தொடரை
நோக்கி இந்திய அணியில் அதிக இளம் வீரர்களை உருவாக்கி வெற் றிகரமாக நகர முடியும் என்பது நம்பிக்கை.

Page 32
உலகில் இன்று வீதி விபத்துக்கள் அதிகமாக அதி கரித்து வருகின்றன. மேலைத்தேய நாடுகளில் கார், பஸ் போன்ற நான்கு சில்லுக்கு அதிகமான வாகனங் கள் விபத்துக்களில் சிக்கி மனித உயிர்களை பலியெ டுக்கின்றன. கீழைத்தேய நாடுகளில் குறிப்பாக தென்னாசிய நாடுகளில் வீதிகளில் அதிகமாக ஆதிக் கம் செலுத்தும் ஈருருளி வாகனங்களே விபத்துக்க ளில் அதிகம் சிக்கி உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திவரு கின்றன. இதனால் தான் இதனை ஒட்டுபவர்களும் பயணிப்பவர்களும் தலையை பாதுகாக்க தலைக்க வசங்கள் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என போக்குவரத்துப் பொலிசார் கண்டிப்பாக உத்தரவிடு கின்றனர். இதனை மீறி நடந்துகொள்வதினால் பா ரிய உயிர்ச் சேதங்களை நாம் எதிர்கொள்ளவேண்
டியவர்களாகவுள்ளோம். வி யில் விழுந்ததும் முதலில் தலைப்பகுதியே. இதனால் திப்படையும்.
நம் உடலில் முக்கிய உ தலையின் பின்பகுதியில் மூளை என்றும் அழைப்ே உறுப்பு அடிபடாமல் பாது அணியவேண்டும் ஏனென் னமான எலும்புகளால் மூட மூளை தான் நம் உடலின் டுப்படுத்துகின்றது. சிறுமூ கவாத நோய் ஏற்பட வாய்
மேலும் கழுத்துப் பகுதி
கிளிநொச்சி மகாதேவா சைவசிறார் இல்லத்தில் பிள்ளைகள் பிறந்தநாள் விழா அண் மையில் இடம்பெற்றபோது விருந்தினர்களாக கலந்துகொண்ட வவுனியா என்றிப் நிறுவன பொறியியலாளர் மகதேவா இல்ல தலைவர் இல்லத்தின் பிரதம நிறைவேற்று
அதிகாரி ஆகியோர் அழைத்து வரப்படுவதைப் படத்தில் காணலாம்.
(படம் யாழ். மத்தி நிருபர்)
s
யாழ். சன்மார்க்க மகாவித்தியாலய முத்தமிழ் விழாவில் இடம்பெற்ற மாணவர்கள் குழுவினர் பக்கவாத்தியம் சகிதம் இசைக்கச்சேரி செய்வதைப் படத்தில் காணலாம்.
(படம் ஏழாலை நிருபர்)
Printed and published by Express Newspapers (Cey) Ltd. at N
 
 
 
 

யாழ் ஓசை
பத்தில் சிக்கி தரை தாக்கப்படுவது
மூளைப்பகுதி பா
லுப்பான மூளை உள்ளது. இதை சிறு பாம். இந்த முக்கிய காக்க ஹெல்மெட் ரில் சிறுமூளை கடி
ப்படவில்லை. சிறு
இயக்கங்களை கட் கள் செல்வதால் கழுத்துப் பகுதிக்கும் பாதுகாப்பு ளையில் அடிபட்டால் பக் தேவை. எனவே ஈருருளி வாகனம் ஒட்டுபவர் கட் ப்பு அதிகம். டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். யில் முக்கிய உள்ளுறுப்பு
வடமாகாண விவசாயக் கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குழுவினர் கண்காட்சியைப் பார்வையிடுவதைப்
படத்தில் காணலாம். (படம் நெடுந்தீவு நிருபர்)
வலி.மேற்க சுழிபுரம் பிரதேச சபையில் இருந்து இடமாற்றலாகி சென்ற கெல்வி முரு கேசு இராதாவுக்கு முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாலை அணிவித்து வாழ்த்துவதனை படத்தில் காணலாம். (படம் யாழ். மத்திநிருபர்)
185, Grandpass Road, Colombo 14. On Friday September 16, 2011