கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.09.23

Page 1
குடாநாட்டில் வன்மு சமூகவிரோத செயல்க
E="TE%; யாழ்.கொக்குவில் கிழக்குப் பகுதியில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீடு ஒன்றினை ப
SINTEGRUTSAOTLh. (படப்பிடிப்பு- வண்ணார்பண்ணை நிரு
an ஆசனப்பட்டி அணிவது கட்டா
இல்லையேல் அபராதம்; முதலாம் திகதி முதல் அ (எம். நேசமணி) ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலி வாகனங்களின் முன் ஆசனங்களில் பய யட்சகர் மெக்ஷி புரொக்டர் தெரிவித் னிப்போர் ஆசனப்பட்டியை அணிவது கட் அதிகரித்துவரும் வாகன விபத் டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த யானது அக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் வும், அதனை (6ஆம் பக்கம்
безuarijišljalisti utilitao
விழாவை=அை
. -- ܒ --
1 . 1 ܐܢܐ ܒ
--
No433 Galle RoadColombo
www.jeye
 
 
 
 
 
 

Reggester o Gleros 2011
11 ܡ ܼܬ
ーlcmeo ○Lr 15.CC
றைச் சம்பவங்கள் ள் மீண்டும் அதிகரிப்பு
முல் ஸ் அத்தி
5TT.
55ഞണ് விசேட
ள்ளதாக
பார்க்க)
டகளால் உங்கள் திருமண
(வண்ணார்பண்ணை, காவலூர் நிருபர்கள்) யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள், சமூகவிரோதச் செய ல்கள் என்பன மீண்டும் அதிகரித்
துள்ளன. நேற்று கொக்குவில், இரு
பாலை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய இடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டும் 9 பேர் காயம
595 GOGO CGTGOTT
டைந்தும் உள்ளனர்.
மேலும் ஒருவர் தூக்கில் தொங் கிய நிலையில் சடலமாக மீட்கப் பட்டுள்ளார். ஊர்காவற்றுறையில் நேற்று அதிகாலை ஒருமணியள வில் வீட்டில் உறங்கிக்கொண்டி ருந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சவரிமுத்து ஜேசுராஜா (57 வயது )
(6ஆம் பக்கம் பார்க்க)
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சூளுரை
(ரொபட் அன்டணி) ஜெனிவாவில் அமைந்துள்ள மனித உரிமைப் பேரவையில் சம ர்ப்பிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுக ளின் தருஷ்மன் அறிக்கையை பேர வையில் விவாதத்துக்கு உட்படுத் துவதற்கு சர்வதேச மனித உரிமை
தேர்தலில் ஆளும் கட்சி தோல்விய டைந்திருந்தாலும் வடக்கில் தேர்த லை மிகவும் ஜனநாயக ரீதியிலும் சுதந்திரமாகவும் நடத்தக் கிடைத்த மையே நாங்கள் அடைந்த பாரிய வெற்றியாகும். வரலாற்றில் முதல் தடவையாக வடக்கில் சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை பெற்றுக்
கரித்திடுங்கள்
6Tel:011-4528438/01145284.35
handranscon
வடக்கு உள்ளுராட்சி தேர்தலில் கக தோல்வியடைந்தாலும் வெற்றி
வடக்கு உள்ளூராட்சி மன்றத்
காப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப் புச் சபை உள்ளிட்ட அமைப்புக்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், அந்த முயற் சியை முறியடிக்கும் வகையில் பல வழிகளிலும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.(6ஆம் பக்கம் பார்க்க)
அமைச்சர் ராஜித சேனாரத்ன கொண்டுள்ளது என்று மீன்பிடித் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள மகா வலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர்
(6ஆம் பக்கம் பார்க்க)

Page 2
O2
(மண்டைதீவு நிருபர்) மண்டை தீவில் இரவு நேரங்களில் வாகனங்களின் நடமாட்டம் அதிகள வில் காணப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மண்டைதீவு கிழக்குப் பகு தியில் மக்களின் குடியிருப்புக்கள் ஊடாக நள்ளிரவு நேரத்தில் இனந்தெரி யாதோரின் வாகனங்கள் அதிகளவில் பயணிப்பதாகவும் இவற்றின் செயற்பா டுகள் அச்சமூட்டும் விதத்தில் உள்ளதா கவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின் றனர்.
மிக வேகமாக வரும் வாகனங்கள் வீட்டு வாசல்களினை அண்டி மெது செலுத்தப்படுவதாகவும் ஒலி எழுப்பியபடி ஆட்கள் இறங்கும் ஒலிகள் கேட்பதாகவும் பின் அவை புறப்பட்டுச் செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின் றனர்.
வீடுகளில் எவ்வித அசம்பாவிதங்க
ΕΣΙ ΤΟδ
_。25.09·2
ள்ளிரவில் இனந்தெரியாதோரின் வாகன நடமாட்டம் அச்சத்தில் மண்டைதீவு மக்கள்
ளும் இடம்பெறாதபோதும் மக்கள் அச் சத்தின் காரணமாக எல்லோரும் ஒன்றாக
இரவுகளில் தங்கி வருகின்றமை குறிப்
பிடத்தக்கது.இதேவேளை கடந்த வாரம் பிரதேசத்திற்கு புதிய நபர் ஒருவர் மக் கள் குடியிருப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தமையை அவதானித்த சிலர் அவரை அணுகி விசாரித்துள்ளனர்.
இதன்போது மன நிலை பாதிக்கப்பட் டவர் போன்று பதிலளித்தமையால்
இளைஞர்களுக்கு கூறியுள்ளனர். சந்தேகமடைந்த இளை ஞர்கள் அவரை பிடிக்க முற்பட்ட போது
அவர்கள் பிரதேச
அந் நபர் மிகவேகமாக மோட்டார் சைக் கிளில் யாழ். நகர் நோக்கி சென்று தப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அச்சமூட்டும் செயற்பாடு கள் அதிகரித்து வருவதனால் இயல்பு நிலை பாதிப்படைந்து உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
என்றுவழுத்தினர்கள் ?
-
লািঠ
225262செப்டெம்பர்20 நேரம் 0 காலை900மணிமுதல்மாலை4:30மணிவரை
 
 
 
 
 
 
 

திரைச் சீலையின் நிறத்தைக் காரணம் காட்டி இசைநிகழ்வை நிறுத்த முனைந்த படையினர்
யாழ் ஓசை
(மண்டைதீவு நிருபர்) கனகராஜன் குளம் இளந்தாரி ஐயன்
குழப்பம் விளைவித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அண்மையில் இக்கோவிலின் பொங் கல் விழாவை முன்னிட்டு ஸப்தஸ்வ ராசு இசைக் குழுவின் இசை நிகழ்ச் சியை ஆலய நிர்வாகத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பமாவ தற்கு சிறிது நேரமிருக்கையில் அங்கு அதிகளவில் திரண்ட படையினர் மேடையின் பின்புறத்தில் திரைச்சீலையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் அதிகம் இருப்பதால் இசை
கட்டிய
அச்சுவேலி, பட்டதாரி ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை நாளை சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இப்பரீட்சைக்கு 15 ஆயிரம் பட்டதா ரிகள் தோற்றவுள்ளனர். இப்போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்து இதுவ
வடமராட்சி, குடத்தனை சந்தியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் - டிராக்டர்
வண்டி விபத்தில் மோட்டார் சைக் கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பொற்பதி குடத்தனையைச் சேர்ந்த சலமன்ராஜ் ஜோர்ஜ் (26 வயது) தெய் வேந்திரம் பிரபானந்தம் (வயது 24)
காயமடைந்த இருவரில் சலமன் ராஜ் என்பவர் யாழ். போதனா வைத்தி யசாலையிலும் மற்றையவர் பருத்தித்
6. LLDJ Tilda, வடமராட்சி பூரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் வருடாந்த மகோற்ச வம் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட் கிழமை காலை 10 மணிக்கு கொடி யேற்றத்துடன் ஆரம்பமாகித் தொ டர்ந்து 17 தினங்கள் நடைபெற வுள்ளது.
எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணிக்கு சப்பறத்தி ருவிழாவும் 10 ஆம் திகதி திங்கட்கி ழமை காலை 9.15 மணிக்கு தேர்த் திருவிழாவும் 11 ஆம் திகதி செவ் வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு
படையினர்
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் திங்களன்று ஆரம்பம்
நிகழ்ச்சி நடத்தமுடியாது எனவும் தெரி வித்தனர்.
மேடை அலங்காரம் முடிந்து இசை ங்கவிருந்த நிலையில் குழப்பம் விளை
இவ்வாறு வித்தமையினால் அங்கு பெரும் பரப ரப்பு நிலவியது.
எனினும் பின்னர் ஊர்ப் பெரியோரின் தலையீட்டினையடுத்து அத் திரைச் சீலை வேறு வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்ட பின்னர் இசை நிகழ்ச் சியைத் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது மக்களை விட அதிகளவில் அங்கு படையினர் காணப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாளைய பாட்சைக்கு அனுமதி அட்டை கிடைக்காதோரின் கவனத்திற்கு
ரை பரீட்சைக்கான அனுமதி கிடைக் காத பரீட்சார்த்திகள் 011 2785230 அல்லது O11 2784201 என்ற தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உள்ளக இலக்கம் 400 என்ற எண்ணுடனும் தொடர்பு கொள்ளலா மென அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் - டிராக்டர் விபத்து இரண்டு இளைஞர்கள் படுகாயம்
குடத்தனையில் சம்பவம்
துறை அரசினர் வைத்தியசாலையி லும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.பொற்பதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் குடத்த னைச் சந்தி ஊடாக அம்பனை நோக் கித் திரும்பிய வேளை அம்பனிலி ருந்து பருத்தித்துறை நோக்கி வந்த
ஆகிய இருவருமே படுகாயமடைந்த டிராக்டர் வண்டியுடன் Gunnit LTit suffessTraui. - விபத்துக்
குள்ளானது.
இதையடுத்தே மோட்டார் சைக்கி ளில் பயணித்த இருவரும் படுகாயம டைந்தனர்.
சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் மறு நாள் 12 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பட்டுத் தீர்த்தத் திருவிழாவும் இடபெறுவதுடன் மகோற்சவம் நிறைவுறும்.
மகோற்சவத்தையொட்டி விசேட
போக்குவரத்து, சுகாதார குடிதண் ணி, அன்னதான வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
மகோற்சவத்தின்போது ஏழாம் திரு விழா தொடக்கம் சுவாமி வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொ GB) Lu Lumrit.
SS

Page 3
யாழ் ஓசை
வவுனியாகுடி நீர்ப் பிரச்சினை யைத் தீர்க்கும்
థ్రో
ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அணி
(யாழ். மத்தி நிருபர்) வவுனியா நகர மக்களின் குடி நீர்ப்பி ரச்சினை பேராற்று குடிதண்ணித் திட் டத்தின் மூலம் தீர்த்து வைக்கப்படும். இதற்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸஸுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி உதவுங்க ளென அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறி னார். வவுனியா மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழுக்கூட்டம் வவுனியா செயலகத்தில் அமைச்சர் ரிசாட் பதியூ தின் மற்றும் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சர் ரிசாட் பதியூதீன் அங்கு மேலும் கூறுகையில்
வவுனியாவில் குடிதண்ணீர் பிரச் சினை பாரிய பிரச்சினையாக உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி 3680 மில்லியன் ரூபாவைச் செலவிடவுள்ளது.
இத்திட்டம் முன்னெடுக்கப்படும் போது விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்படும் அதற்கான தீர்வை அரசாங்க அதிபர் மேற்கொள்வார்.
திட்டத்திற்கு அரச அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்கு
இதற்கான ஒத்துழைப்பை பாராளு மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்த னும் வழங்கியுள்ளார்.
எனவே இன்றைய தீர்மானத்தோடு இத்திட்டம் விரைவு பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
மேற்படி கூட்டத்தில் வவுனியா மா வட்டத்திற்கான புற்றுநோய் வைத்திய சாலையைப் புனரமைப்பது மற்றும் கல் வி , சுகாதாரம் வீதி அபிவிருத்தி, உள் ளூராட்சி உட்பட 34 துறைகள் பற்றி ஆராயப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், யுனை பாரூக், அரசாங்க அதிபர் திரு மதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் தி. இராசநாய கம், பிரதேச சபை தலைவர், செய லாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அபிவிருத்தி முன் னேற்றம் குறித்து விவாதித்தனர். பிற்ப கல் 3.45 மணிக்கு ஆரம்பமான இக்கூட் டம் 7.30 மணியளவில் முடிவடைந்
தது.
வெளிநாட்டுத் தொழில்களுக்கு செல்வோருக்கு கட்டாயப் பயிற்சி
வரணி, மத்திய கிழக்கு, மலேசியா மற்றும் மாலை தீவுகளுக்கு வீட்டுப் பராமரிப்பா ளர் தவிர்ந்த ஏனைய வேலை வாய்ப்புக் காகச் செல்லும் தொழிலாளர்கள் 5 நாட் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணிய கத்தின் கிளையொன்றில் பெறவேண்டு மென பணியகத்தின் தலைவர் அறிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது - இப்பயிற் சியை திறம்பட பயின்று உங்கள் கடவுச் சீட்டு இலக்கத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் .தக
கள் கட்டாய பயிற்சியை
வடமராட்சி, வடமராட்சிப் பிரதேசத்தில் மோட் டார் சைக்கிள்களின் விபத்துக்கள் அதிக ரித்துள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும் ஆங் காங்கே மோட்டார் சைக்கிள்கள், சைக் கிள் வண்டிகள் மற்றும் டிராக்டர் வண்டி கள் வரையான வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இச் சம்பவங்களில் படுகாயமடைந் தோர் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை, யாழ். போதனா வைத் தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
கடைசியாக குடத்தனைப்பகுதியில் மோட்டார் சைக்கிளும் டிராக்டர் வண்டி ஒன்றும் விபத்துக்குள்ளானதில் மோட்
டார் சைக்கிளை ஒட்டிச் சென்றவர்
நிக்ழ்ச்சி இடம்ப்ெறும்.
வல் தொழில் நுட்பத் தொகுதியில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயிற்சியைப் பெறாதவர் கள் எவரும் வெளிநாடுகளுக்கு தொழி ல்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இப்பயிற்சி வீட்டுப் பராம ரிப்பாளர்களாகச் செல்லும் பணியாளர் தொடர்பில் விதிவிலக்கு அளிக்கப்பட் டுள்ளது. யாழ். மாவட்டத்தில் இருந்து இவ்வாறு வேலைக்குச் செல்லவுள்ள வர்கள் யாழ்ப்பாணக்கிளை பணியகத்து டன் O21 - 222 O682 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளு மாறு கேட்கப்பட்டுள்ளது.
காயங்களுடன் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையிலும் மோட் டார் சைக்கிள் பின் ஆசனத்தில் அமர்ந் திருந்தவர் படுகாயத்துடன் யாழ். போத னா வைத்தியசாலையிலும் அனுமதிக் கப்பட்டுள்ளார்கள். பெரியாழ்வார் ஆச்சிரமத்
இசைநிகழ்ச்சி
வடமராட்சி, வடமராட்சி பூரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் சுற்ாடலில் அமைந்துள்ள பெரி யாழ்வார் ஆச்சிரமத்தில் நடைபெற்றுவ ரும் வாராந்த நிகழ்வு வரிசையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு புலோலி புற்றளை மகா வித்தியாலய மாணவர்களின் இசை
(۱,۸ || || M۴ آن به
 
 
 

.09.2011
1ஆவது
(யாழ்ப்பாணம் மேலதிக நிருபர்) கிளிநொச்சி நகரப் பகுதிக்கும் புற நகர்ப் பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி செய்து தருமாறு இப்பகுதி பொது மக்களும் பொது அமைப்புக்க
ளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
நகரில் முன்னர் பாரிய தண்ணி தாங்கி அமைக்கப்பட்டு கிளிநொச்சி நகர் குளத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடும் யுத்தம் இடம்பெற்ற வேளை இப்பாரிய தண்ணிர் தாங்கி அழிந்து தரைமட்டமா னது. தற்போது இத் தண்ணி தாங்கி விழுந்து கிடக்கும் இடம் இராணுவ
கிளிநொச்சிக்கு குடிநீர் வழங்குமாறு பொது அமைப்புக்கள் வேண்டுகோள்
பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது டன் தென்னிலங்கை-மக்களின் காட்சிப் பொருளாகவுமுள்ளது.
இதனைப் பார்வையிட அங்கிருந்து பெருமளவானோர் வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நகரில் குடிதண்ணி பிரச்சினை அதிகரித்துள்ளதால் மீண் டும் குழாய் மூலமான குடிநீர் வசதியை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஏற்படுத்தித் தரவேண்டுமென அவ் வேண்டுகோளில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
அரச இலக்கிய விருது வழங்கும் விழா
கலாசார திணைக்களம் ஒழுங்கு செய்துள்ள அரச இலக்கிய விருது வழங் கும் விழா எதிர்வரும் 30 ஆம் திகதி குரு
நாகல் மாவட்டத்தில் நடைபெற வுள்ளது.
இவ்விழாவில் யாழ். மாவட்டத் திலிருந்து 25 கலைஞர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.
ஜஇதற்கான ஏற்பாடுகளை யாழ்.
அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளார்.
கலைஞர்கள் தொடர்பான விபரங்கள் பிரதேச செயலக மட்டத்தில் திரட்டப் பட்டு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இவர்களுக்கான பிரயாண ஒழுங்கு, தங்குமிடம் , உணவு வசதிகள் யாவும் கலாசார திணைக்களத்தினால் வழங்கப் படவுள்ளன.
வடமராட்சி, தொண்டைமானாறு சந்நிதியான் ஆச் சிமத்தில் இடம்பெற்றுவரும் வாராந்த ஆன்மீக நிகழ்வு வரிசையில் இன்று 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு 'தேவி
பாகவதம்’
தொடர் சொற்பொழிவு நடைபெறும்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல் லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அ. குமா ரவேல் இச் சொற்பொழிவை நிகழ்த்து
6).
வைத்தியரிடம் கேளுங்கள் வாசகர்களின் நோய்கள் சம்பந்தமான கேள்விகளுக்கு பண்ணை மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் பணிபுரியும் யாழ்.மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் சீ எஸ். ஜமுனாநந்தா
பதில் அளிக்கவுள்ளார்.
நோய்கள் சம்பந்தமான கேள்விகளை பின்வரும் விலாசத்திற்கு அனுப்பினால் அதற்கான பதில்கள் யாழ்.ஓசை
யில் பிரசுரிக்கப்படும் அனுப்பவேண்டிய , ,,, ನಿಜ್ಙಾಗ್ಲಿ
வைத்தியரிடம் கேளுங்கள் யாழ்.ஒசை வீரகேசரி கிளைக் காரியாலயம்
'புகையிரதநிலுையூஜீதியூாழ்ப்பூரஐழ்,

Page 4
2011 செப்டெம்பர் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
இல,117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
Tel: 021-2222730,
Fax: 0212222730
E-mail-jaffnasavirakesarilk
இனப்பிரச்சினைத்தீர்வும்
மூன்றாம் தரப்புமத்தியஸ்தமும்
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் மற்றும் சுய நிர் ணய உரிமை தொடர்பான முன்னெ டுப்புகளின்போது மூன்றாம் தரப் பின் மத்தியஸ்தம் அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு அமெரிக்க அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்ட னிஸ் தமிழ் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனைச் சந்தித்துப் வார்த்தை நடத்தினார்.
இதன்போதே சிறிதரன் எம்.பி. மேற்கண்ட கோரிக்கையை அமெரிக்
பேச்சு
க தூதுவரிடம் முன்வைத்துள்ளார்.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரத் துடன் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டுமானால் மூன் றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமா னதாகும்.
கடந்த கால சம்பவங்கள் மற்றும் நடைமுறையிலுள்ள விடயங்களை இக் கோரிக்கையை முன்வைக்கிறோம். தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சுயநிர்ணய ஆட்சியை மூன்
அடிப்படையாகக் கொண்டே
றாம் தரப்பின் மத்தியஸ்தமின்றிப் பெற முடியாத நிலையே இன்று காணப்படுகிறது என்றும் சிறிதரன் எம்.பி. இதன்போது சுட்டிக்காட்டி யுள்ளார்.
கடந்த காலங்களிலும் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத் தை பல்வேறு நாடுகள் வகித்திருந்
தன.
அவற்றின் தலையீடு மற்றும் அழுத்தங்களின் காரணமாக அரசாங் கமும் தமிழ் தரப்பும் பேச்சுவார்த்தை களில் பங்கேற்றிருந்தன.
இருந்தபோதிலும் அவற்றின் மூல மாக சில இணக்கப்பாடுகள் எட்டப் பட்டாலும் நிலையான தீர்வினைக் காண முடியவில்லை.
இந் நிலையில்தான் தற்போது போர் முடிவுக்குக் கொண்டு வரப் பட்ட பின்னர் - அரசாங்கத்திற்கும்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமி டையில் பேச்சுவார்த்தைகள் நடை பெற்று வருகின்றன.
பத்து சுற்றுப் பேச்சுக்கள் நடை பெற்ற நிலையில் இரு தரப்பினருக் குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறு பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தை தடைப்பட்டிருந்தது. இருப்பினும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத் திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க தூதுவர் ரொபட் ஓ பிளேக்கின் வருகையைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுக்களைத் தொடர்வதற்கான சூழல் தோற்றுவிக் கப்பட்டுள்ளதை அவதானிக்க முடி கிறது.
இது தொடர்பில் கருத்து வெளியி ட்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச அழுத் தம் மற்றும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டிருப்பதன் 5 ITT600TLDIT35 இலங்கை அரசின் போக்கில் தற் போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வும் பேசிப் பேசிக் காலத்தை இழுத் தடிக்காது ஆக்கபூர்வமாக எதையா வது செய்தாக வேண்டும் என்ற நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டி ருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
போருக்குப் பின்னரான சூழலில் இலங்கை அரசாங்கம் தமிழ் அரசி யல் தரப்புகளுடன் கட்டாயம் பேச்சு வார்த்தைகளை நடத்தி இணக்கப்பா டுகளை எட்ட வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டிருக்கின்றமை குறிப் பிடத்தக்கதாகும்.
ஆனாலும் மூன்றாம் தரப்பு ஒன்று இப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ் தம் வகிக்க முன்வருமாயின் அது வர வேற்கத்தக்கதே. ஏனெனில் பேச்சுவ
ார்ததைகளின்போது இரு தரப்பின
ருக்குமிடையில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளைக் களைந்து சமரசப் படுத்துவதற்கு மூன்றாம் தரப்பு மத் தியஸ்தம் ஒன்று அவசியமாகும்.
இது தொடர்பில் இப் பேச்சுவார்த் தையுடன் சம்பந்தப்பட்ட தரப்பின ரும் இலங்கை மீது அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளும் கவ னிம் செலுத்த வேண்டியது அவ்சிய
மாகும். - z -
 
 
 

யாழ் ஓசை
அராஜகதந்திரிகளின் இராஜதந்திரத் தோல்வி
இன நல்லிணக்கத்தினை
ஏற்படுத்துவதற்கான தொடர்பாடல் இணைவுகள் ஒரு புறம் விடுமுறையினைக் கொண் டாட மக்கள் கூட்டம். நகர உல்லாச ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றது. நயினாதீவு, காங்கேசன்துறை 66 வீதி எல்லாம் மிகவும் ஆடம்பரமான வா கங்களில் நிரம்பி வழிகின்றது. ஆனால் அவர்களிற்கு புரியுமா? மறுபுறம். நக ரின் அருகில் உள்ள மக்கள் குடியிருப் பின் மீது இராணுவ அராஜகம். ஆண் கள் அடித்து கைகால் முடக்கப்பட்டனர். பெண்களின் அங்கங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டன. இவற்றிற்கு மேலாக இலங்கை நீதிபதி யினால் ஆண்கள் சிறையில் அடைக்கப் பட்டன. பொலிஸ் அதிகாரிகளும் இரா ணுவ அதிகாரிகளும் பொய் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
ஏன் இந்த அநியாயம். தமிழனாகப் பிறந்த வினையா? பொய் வழக்கை உருவாக்கியமை ஏன் நீதிபதி கண்டிக்க வில்லை.இது படித்து பட்டம் பெற்ற சட்ட வாதியின் கேள்வி அல்ல. இளம் வயதில் கணவனை இழந்து, தனது கைக்குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் விதவைப்பெண்ணின் கதறல். தமிழ்ப் பெண் என்றால் சிங்களவர் என்ன செய் தாலும் சரி என்பது உலக நியதியோ. மதத்தலைவர்களே, அரசியல் வாதி
களே, மனித உரிமையாளர்களே இன்று
நீங்கள் எமக்காக குரல் கொடுக்காவிட் டால் நாளையும் எமது சகோதரிகள் பா திக்கப்படுவர். இவ்வாறு நாம் இன்று நேற்று அல்ல கடந்த 30 வருடங்களாக அவலக்குரல் எழுப்புகின்றோம்.
இனியும் வேண்டாம் இன ரீதியான துன்புறுத்தல். இனியும் வேண்டாம் பா லியல் ரீதியான இனத்துன்புறுத்தல். நா கரீக உலகில் வாழும் மனிதர் அநாகரிக மாக செயற்படல் தவறு. ஆனால் அத னைக் கண்டிக்கத் தவறுவது மிகத்த வறு.
படித்தவர்களாகட்டும் பணம்படைத்
தவராகவும் தவறுகளை உரிய இடத் தில் உண்ரத்தவறின், அவ்களது உடல் சட்டத்திற்குச் சமன். 'மரம் போல்வார் மக்கட் பண்பு இல்லாதவர், அரம் போல் கூர்மையரேனும் என்பதனை இன்றைய எமது கல்வியியலாளர் மீள நினைக்கவேண்டும்.
தமிழ் மக்களிற்கு தொடர்பாடல் இணைவுகள் திருப்தியாக இன்மையி னையும் தமிழ் மக்களிற்கும் சிங்கள மக் களிற்கும் இடையிலான தொடர்பாடல் இணைதல் திருப்தியாக இன்மையினை யும் நாவாந்துறையில் நிகழ்ந்த சம்ப வங்கள் எடுத்துக்காட்டுகின்றது.
சமூகவியல் நோக்கில் இவ்வாறு பல நிகழ்வுகள் நிகழ்வதே இனமுரண்பாட் டிற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இதனை அறிவியல் சாராத புறச்சக்திக ளும் அகச்சக்திகளும் விரவடைய முனையும். ஆனால் அறிவியல்சார் அணுகுமுறையினால் இவ்விடைவெளி யினை குறைக்க முடியும்.
" சிங்கள மக்களிற்கும் தமிழ் மக்களிற்
கும் இடையே தொடர்பாடல் இணை வுகள் 9! அதாவது 36288O உண்டு, இவற்றை சரியாக பிரயோகிப்பதால் முரண்பாடுகள் நீங்கி வன்முறைகள் அகலும். மாறாக மனிதநேயத்தினைத் தொலைத்து விட்டு இன நல்லிணக் கத்தினை விலை பேச முடியாது. எமது அகச்சூழலில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அரசியல்வாதிகளாயினும்ச ரி, அரச அதிகாரிகளாயினும் சரி மக்களி டம் தொடர்பு கொள்ளல் வேண்டும். குறிப்பாக நாவாந்துறைச்சம்பவம் தொ டர்பாக தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் நிர்வாக அதிகாரிகள், தமிழ் மதத்தலை வர்கள், சிறந்த தொடர்பாடல் இணைவு களை சிங்கள மக்களிற்கு ஏற்படுத்தல் அவசியம்.
அராஜகதந்திரிகளின் இராஜதந்திரத்தோல்வி
அண்மையில் மனித உரிமைகள்
அவையில் இலங்கை சார்பாகச் சென்ற
பிரதிநிதிகள், 2009 இலங்கைத்தமிழ் படுகொலைகள் பற்றி வாதாடினர்கள். இது போர்குற்றம் தொடர்பான செய்வடுவினை மறைப்பதற்கும் திரிபு படுத்துவதற்குமான எத்தனமாகும். இதே இராஜதந்திரிகள் தான் சமாதான பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக பங்கேற்றவர்கள். ஒரு மிருகத்திற்கு தீங்கு செய்தாலும் கவலைப்பட
வேண்டிய உலகில், ஒரு நாட்டில்
வாழும் சிறுபான்மை பிரஜைகளை அழித்து விட்டு, அதனைப்பற்றி விவாதிப்பது சட்டரீதியற்றது என
வாதிடுவார்கள். இன்னும் எவ்வளவு அநியாயங்களைத் தமிழ் மக்களிற்கு புரிவர் என்பதனை உலகம் புரிதல் வேண்டும். இதனைத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக அது போர்க்குற்றச்சாட்டில் இருந்து இலங்கை அரசினை மீட்பதற்காக பேச்சுவார்த்தைக்கு உறுதிமொழியினை இலங்கை அரசிடம் இருந்து பெறாமல் முன் வைத்து உள்ளது.
உதாரணமாக யுத்தத்தில் இறந்தவர் களிற்கு நடைமுறைச் சாத்தியமான நஸ் டவீட்டினை முறையான சர்வதேச விசாரணை மூலம் பெற்றுக்கொடுக்க லாம். அடுத்து சர்வதேச அரசியல் நிபு ணர்களின் அனுசரணையில் தீர்வுத்திட் டத்தினை உருவாக்கலாம். இதே தீர்வுத் திட்டம் காஸ்மீர், திபெத் மேற்கு சீன மாகாணம் என்பவற்றிற்கும் பொருத்த Losto015 T5 -960) Louth.
அடுத்து அமெரிக்காவின் தென்னா சிய விவகாரத்திற்கான பிரதிநிதி றொ பேட் ஒ பிளாக்கின் யாழ்ப்பாண வரு கை, இற்றைக்கு 10 வருடங்களிற்கு முன் அதே பதவியினை வகித்த றிச் சாட் ஆமிட்டேஜ் இன் வருகை உடன் ஆராயப்படல் வேண்டும்.
அன்று ஆயுதத்துடன் போராடிய தமிழ் அமைப்பான புலிகளைச் சாடிய அமெரிக்க பிரதிநிதி இன்று ஆயுத்தி துடன், உள்ள தமிழ்க்கட்சியான உகாக யினை சாடியது.
டர். சி. யமுனாநந்தா
܀ ܚ̄ ܲ ܕ̄ ܬ݀ #

Page 5
யாழ் ஓசை
2
ــــــــــــــــــــــــــــ
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகா ஏற்படுவதைத் தடுக்க சித
டில்லி:
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது
நிதியமைச்சராக இருந்த ப.சிதம்ப
ரம் உரிய நடவடிக்கைகளை எடு க்கவில்லை என்று நிதியமைச்ச கம் நேரடியாகக் குற்றம் சாட்டியு ள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சக த்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப் போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரத மர் அலுவலகத்துக்கு அனுப்பியு ள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் பிரணாப் முகர்ஜி
புனே.
சமூக ஆர்வலர் ஹஸாரேயை கடுமையாக விமர் சனம் செய்ததற்காக, அவரிடம்
96iT60TT
பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் மணிஷ் திவாரி கடிதம் எழுதியுள்ளார்.
இதன் நகலை புனேயில் நிரு பர்களை சந்தித்த ஹஸாரே யின் வழக்கறிஞர் பவார், நேற்று முன்தினம் வெளியிட்டார்.
அதில் மணிஷ் திவாரி, வய தில் மூத்தவரான அன்னா ஹஸாரேவை விமர்சித்தது தவறு. இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதிய்ே
‘என்னை மன்னித்து விடுங்கள்
அவரிடம் வருத்தம் தெரிவித் துக் கொண்டேன். என்னை விட வயதில் மூத்தவர்களுக்கு மரி யாதை தரும்போது, சுய கெளர வம் மற்றும் தற்பெருமை போன் றவற்றுக்கு நான் முன்னுரிமை தருவதில்லை அவ்வகையில், மீண்டும் ஒருமுறை எனது வரு த்தத்தை பதிவு செய்கிறேன். சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, இந்த விவகா ரத்தை மேலும் இழுத்தடிக்க நான் விரும்பவில்லை. அதே போல நீங்களும் இத்துடன் முடி த்துக் கொள்வீர்கள் என எதிர் பார்க்கிறேன் என்று கூறியுள் 6Trfr.
மரண தண்டனைக்கு எதிராக
பட்டினிப் போராட்டம்: நெடுமாறன்
சென்னை மரண தண்டனைக்கு : எதிராக மகாத்மா காந்தி
காந்தி பிறந்த
பிறந்த நாளான ஒக் டோபர் 2 ஆம் திகதி தமி ழகம் முழுவதும் பட்டி னிப் போராட்டம் நடை பெறும் என்று மூன்று தமிழர்கள் உயிர்க்காப்பு இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் பழ. நெடு மாறன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில்,
தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள மூன்று தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும், இந் தியாவில் மரண தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற
ካሗd..''•'\y`።፥ •ኺ · ነ -'‹b`- '
மணி
6ᏂᏗ6ᏈᎠᏤ ,
த்து நகரங் களிலும் ஊர்களி லும் பட்டினிப்
போராட்டம் நடத்த வேண்டும் என மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.
இந்த இயக்கத்தில் அங்கம் வகி க்கும் அனைத்துக் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும்
பங்கு கொள்ள வேண்டும் என்று. கோரிக்கைகளை முன்வைத்து, பு:தெரிவித்துள்ளார்.
முதல் மாலை 5
தமிழ்நாடு முழு வதிலும் அனை
[\ندہ ال{2, T به گچ و با رعانی به له ی i ,3 , ,۴ , , این
- ப.சிதம்பரம் பெற்றுவரும் ே தெரியவந்துள்ள 2ஜி ஸ்பெக் 2007 ஆம் ஆன் ராக இருந்த த துறை அமைச்
டம் விசாரணை
ஜனதா கட்சி மணிய சாமி வ
ள்ளார். அந்த மனு சிங்வி, கங்குலி னிலையில் உச் நேற்று முன்தி க்கு வந்தபோது எதிரான ஒரு க மணிய சாமி தா இந்தக் கடிதம் ஆம் திகதி நி ணாப் முகர்ஜியி தில் இருந்து பிர துக்கு அனுப்பப் யமைச்சகத்தின் Affairs lifessis குனர் பதவியில் மூத்த அதிகாரி கடிதம் பிரணா முழு ஒப்புதலுட அனுப்பப்பட்டு6 அந்த 14 பக்க
இரண் ஒக்ே
சென்னை: தமிழக உள் புகளுக்கு 2 க நடைபெறும் பட்டுள்ளது. அ பர் 17 ஆம் தி வாக்குப் பதிவு 2 ஆவது கட்ட நடைபெறவுள் திருச்சி தவிர ட்சிகளுக்கும் ஒ திகதி வாக்கு பெறும். திருச் தேர்தல் நடத்த தேர்தல் திக நாட்களாக பெ நிலவி வந்தது வில் வரப்போ அறிவிக்கும் வி க. தரப்பிலிருந் uLumté55 (36)ILʻlu வெளியாகிக்ெ
t v :"23, s cie
 
 
 
 
 
 
 
 
 

3. Ο9, 2, OI I இந்தியச் செய்திகள் ரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ம்பரம் முயற்சிக்கவில்லை
சாடுகிறது நிதியமைச்சகம்
இடையே இடம் மாதல் வெளியே .لكن ட்ரம் வழக்கில் ண்டு நிதியமைச்ச ற்போதைய உள் ஈர் ப.சிதம்பரத்தி நடத்தக் கோரி தலைவர் சுப்பிர ழக்கு தொடர்ந்து று மீது நீதிபதிகள் ஆகியோர் முன் ச நீதிமன்றத்தில் னம் விசாரணை , சிதம்பரத்துக்கு டிதத்தை சுப்பிர க்கல் செய்தார்.
கடந்த மார்ச் 25 தியமைச்சர் பிர பின் அலுவலகத் தமர் அலுவலகத் பட்டதாகும். நிதி ECOnomic 1 துணை இயக் இருக்கும் ஒரு எழுதிய அந்தக் ாப் முகர்ஜியின் -ன் பிரதமருக்கு iளது.
கடிதத்தில், 2ஜி
ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந் துரைத்தனர். ஆனால், அதை நிரா கரித்து விட்டு 2001 ஆம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவ ர்களுக்கு முதலில் என்ற முறை யில், 2007 ஆம் ஆண்டில் ஸ்பெ க்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா எடுத்த முடிவு க்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.
ராஜாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ர த்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்ப ரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெ க்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.
ஆனால், அவரைத் தடுக்காத தால் கையடக்கத்தொலைபேசி நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ. 1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007 ஆம் ஆண் டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008 ஆம் ஆண்டு ஜன வரி மாதத்தில் தான்.
இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால்,
οσ.
இந்த விற்பனையை ரத்து செய் திருக்க முடியும் என்று கூறப்பட் டுள்ளது.
இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத் துக்களை பிரணாப் முகர்ஜி முழு மையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது. இதன் மூலம் மத்திய அரசுக்குள் மூத்த அமைச்சர்களான பிரணாப் முக ர்ஜி - ப.சிதம்பரம் இடையே நட ந்து வரும் மோதலும் வெளிச்சத் துக்கு வந்துள்ளது.
நிதியமைச்சகம் பிரதமர் அலு வலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல் அறியும் மூலம் பெற்று அதை உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ளார் சுப்பிர மணிய சாமி. இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டு ள்ளது.
டு கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல் டோபர் 17, 19 இல் வாக்குப்பதிவு
ளுராட்சி அமைப் ட்டமாக தேர்தல் என அறிவிக்கப் தன்படி ஒக்டோ கதி முதல் கட்ட ம், 19 ஆம் திகதி வாக்குப் பதிவும்
எாது.
மற்ற 9 மாநகரா க்டோபர் 17ஆம் பதிவு நடை சிக்குப் பின்னர் ப்படும். தி குறித்து சமீப ரும் எதிர்பார்ப்பு தேர்தல் விரை கிறது என்பதை தமாக அ.தி.மு . து அலை அலை
ாளர் பட்டியல்
காண்டிருந்தது , வேட்புமனுக்களை தாக்கல்.
A
இருப்பினும் திருச்சி மாநகரா ட்சியுடன், திருவெறும்பூர் பேரூ ராட்சியை இணைத்ததை எதிர்த் துத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்காக தேர்தல் ஆணையம் காத்திருந்தது. நேற்றுமுன்தினம் முற்பகலில் தீர்ப்பு வெளியான தைத் தொடர்ந்து மாலையில் தேர்தல் திகதியை மாநில தேர் தல் ஆணையர் சோ. அய்யர் அறிவித்தார். ܟܝ
இதுகுறித்து அவர் கூறுை யில்,
தமிழ்நாட்டில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி மற்றும் 19 ஆம் திகதி ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடை பெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று ஆரம் பித்தது.
'es 3 + كعكشلاقڈ T_ESE
. . rr -ா¬¬¬ ܡ¬rܫ t ܡ
2."
செய்வதற்கான இறுதித் திகதி 29 தான்.
வேட்புமனுக்களின் மீதான
பரிசீலனை மறுநாள் 30 ஆம் திகதி நடைபெறும். வேட்பு மனு க்களை வாபஸ் பெற ஒக்டோபர் 3 ஆம் திகதி இறுதி நாள்.
முதல் கட்ட வாக்குப்பதிவு ஒக்டோபர் 17 ஆம் திகதியும், இர ண்டாவது கட்ட வாக்குப்பதிவு 19 ஆம் திகதியும் நடைபெறும்.
அதன்படி சென்னை, மதுரை, நெல்லை, சேலம், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 9 மாநகராட்சிக ளுக்கும் முதல் கட்ட தேர்தல் இடம்பெறும் 17 ஆம் திகதியன் று வாக்குப்பதிவு நடைபெறும்.
திருச்சி மாநகராட்சிக்கு இப் போது தேர்தல் நடைபெறாது. அதற்கான தேர்தல் திகதி பின் னர் அறிவிக்கப்படும் என்றார். 1:
கோவை,
ਝ -

Page 6
:
o6
all did). (தொடர்ச்சி) மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விட இயங்களை குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
மன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத்
தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக் கட்சி
அண்மையில் வடக்கில் உள்ளூராட்சி
முதற்தடவையாக 30 வீதமான வாக்குக ளை பெற்றது. அதாவது வடக்குத் தேர்
ང་ཚོ་ཚི, ༼་སྔོན་ དམ་གྱི་
23.09.
தலில் சுதந்திரக் கட்சி தோல்வியடைந் திருக்கலாம். ஆனால் மிகவும் ஜனநாயக ரீதியில் சுதந்திரமான தேர்தலை நடத் தக் கிடைத்தமையே நாங்கள் அடைந்த பாரிய வெற்றியாகும். வடக்கில் நேர் மையான தேர்தலை நடத்தியமை எமக் கு கிடைத்த சிறந்த வெற்றியாகும்.
வடக்கில் ஒருபோதும் சுதந்திரக் கட் சிக்கு பிரதிநிதிகளே இருக்கவில்லை.
குடாநாட்டில்.(தொடர்ச்சி) என்பவரே வெட்டிக் கொலை செய் யப்பட்டவராவார். இவரின் மனைவியும் பிள்ளையும் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள னர். இக்கொலைக்கு குடும்பப் பகையே காரணம் எனக் கூறப்படுகிறது.
யாழ். கொக்குவில் கிழக்குப் பகுதி யில் மூவர் அடங்கிய கொள்ளையர்கள் முகத்தை மூடிக் கட்டிய வண்ணம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வைத்தியர் ஒருவரின் வீட்டினுள் புகைக் கூண்டின் ஊடாக உள் நுழைந்து மின் விளக்குகளை ஒளிரவிட்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வைத்தியர் அவ ரின் மனைவி இருவரையும் எழுப்பி அணிந்திருந்த சங்கிலி, காப்பு, நகை களை கொள்ளையிட முயன்ற போது அவர்கள் கத்தி கூச்சலிடவே வாள், கத் தி, பொல்லுகளால் வீட்டில் இருந்த ஏனைய 4 பேரையும் தாக்கிக் காயப்ப டுத்திவிட்டு அங்கிருந்த மூன்று கைய டக்கத் தொலைபேசிகளையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்திய சேவை யாற்றும் வைதியர்களான க. சிவகோ ணேஸ் (வயது 44), மனைவி சி. தா ரணி (வயது 42) இவரது தாய், தந்தை யான கனகலிங்கம் (வயது 71), க. புஷ் பவதி (வயது 71) ஆகிய நான்கு பேரும் காயமடைந்து யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதேவேளை கொள்ளையர்கள் இவர் களைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்று அப் பகுதியில் 100 மீற்றர் தூரத்தில் கருவப்
புலம் வீதியில் இலங்கை வங்கியில் கட மையாற்றும் ஊழியர் வீட்டுக்குச் சென்று ஜன்னல் கம்பிகளை வளைத்து வீட்டுக் கதவுகளை உடைத்து நகை களை கொள்ளையிட்டபோது திருடிக் கொண்டு வந்த கையடக்கத் தொலை பேசி செயற்பட்ட சத்ததிற்கு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்த போது வீட்டுக்குள் கொள்ளையர்கள் நிற்பதைக் கண்டு சத்தமிட்டுள்ளனர். இதனையடுத்து கொள்ளையர்கள் அங் கிருந்த வங்கியாளர் அவரது மனைவி ஆகியோரை வாளால் வெட்டி நகைகளு டன் தப்பிச் சென்றுள்ளனர். ر
இச் சம்பவத்தில் சபாரட்ணம் செல்வ ராஜா (வயது 56), ச. சர்வலோசினி (வ யது 43) ஆகிய இருவரும் காயமடைந்த னர். இவர்களில் ச. செல்வராஜா வயிற் றில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால்
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர் பாக வைத்தியர் கோப்பாய் பொலிஸா ருக்கு தொலைபேசி மூலம் அறிவித்தல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத் திற்கு அரைமணித்தியாலத்திற்குள் வந்து விசாரணை மேற்கொண்டு கைவிரல் அடையாளம் மற்றும் தடயங் களைப் பெற்று விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
இதேவேளை கொக்குவில் பகுதியில் இரவு வேளை வழமைக்குமாறாக இரா ணுவ நடமாட்டமும் நாய்கள் குரைக்கும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்ட வண் ணம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரி வித்தார்கள்.
இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய்
தருஷ்மன்.(தொடர்ச்சி) ஒருவேளை தருஷ்மன் அறிக்கையை ஆராய்வதற்கான யோசனை மனித உரி மைப் பேரவைக்கு வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக் கின்றோம் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவை யில் பங்குபற்றிய இலங்கை தூதுக்குழு வில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் கூறியதாவது
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைப் பேரவையின் கூட்டத் தொடர் எதிர் வரும் 30 ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. அமைச்சர் மகிந்த சம ரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் இந்த கூட்டத் தொடரில் கலந்துகொண்டு திரும்பியிருந்தோம். இதேவேளை, ஐ.நா.
மனித உரிமை பேரவயின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தனது உரை யில் இலங்கையில் அவசரகால சட்டத் தின் சில விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு நாங்கள் எதி ர்ப்பு தெரிவித்ததுடன் நவநீதம் பிள் ளையை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதன்போது இலங்கையில் அவசரகால சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக வும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது
நாட்டில் நீண்டகாலம் காணப்படுவதாக வும் இரண்டு விடயங்களையும் குழப் பிக்கொள்ளவேண்டாம் என்றும் நவநீதம் பிள்ளையிடம் கோரிக்கை விடுத்தோம். பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு சம னான சட்டங்கள் அமெரிக்காவிலும் கா
ணப்படுவதாகவும் நாங்கள் சுட்டிக்காட்டி
னோம்.
மேலும் இலங்கை சிறிய நாடு என்ப தால் இலங்கைக்கு அநீதி ஏற்படும் வகை யில் செயற்படவேண்டாம் என்றும் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கை யையும் சமமாக பார்க்கும்படியும் கோ ரிக்கை விடுத்தோம். 400 வருடங்கள் வர லாற்றைக் கொண்ட நாடுகளை விட இலங்கையானது 2500 வருடங்கள் வர
 

بست څځه 2011
ஒரு காலத்தில் அல்பிரட் துரையப்பா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியாக இருந் தார். ஆனால் அவர் சமஷ்டிக் கட்சியிலி ருந்து தெரிவு செய்யப்பட்டு பின்னர் சுதந்திரக் கட்சிக்கு வந்தவர். அந்த வகையில் நாங்கள் இம்முறை அங்கு பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டுள் ளோம். மேலும் வடக்கில் 60 வருடங் களாக அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய
__మ్డాగ్ క్లబీస్ట్రోథ్రోక్ష --
జోత్తమ్గోస్రిజ్ఞాని - - - -్యప్తి
யாழ் ஓசை
கூட்டமைப்புடன் 60 நாட்கள் தேர்தல் செய்து எம்மால் வெற்றிபெற முடியாது. ஆனால் நாங்கள் வரலாற்றில் இம்முறை வடக்கில் அதிகளவான வாக்குகளை பெற்றுக்கொண்டோம். அதாவது ஐக்கி ய தேசிய கட்சியைவிட அதிகமான வாக்குகளை நாங்கள் பெற்றுக்கொண் டுள்ளோம். இது மிகப்பெரிய வெற்றியா கும.
குற்றத்தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஏ.எம்.பி.ஏ. சரத் அறம்பொல தலைமை யிலான பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை புதன்கிழமை மாலை 7.30 மணியளவில் இருபாலை - வசந்த புரம் பகுதியில் 3 மர்ம நபர்கள் வித்தியா சமான முறையில் நடமாடியதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை துரத்த முற்பட்டபோது மர்ம நபர்கள் அங்கிருந்த குடும்பஸ்தர் ஒருவரை பிடித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி யுள்ளார்கள். காயமடைந்த குடும்பஸ்தர் கூச்சலிடவே 3 மர்ம மனிதர்களும் தப் பிச் சென்றுள்ளார்கள்.
இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் கஜந்தன் (26) என்ற 3 பிள்ளைகளின் தந்தை காயமடைந் துள்ளார். " .
இச் சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் அங்கு பொலிஸ், இராணுவத் தினர் குவிந்ததாகவும் காயமடைந்த நபரை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்ல முற்பட்டனர். எனி னும் உறவினர்கள் தனியே கூட்டிச் செல்ல அனுமதிக்க முடியாதென உறவி னர்களுடன் சென்ற காயமடைந்தவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துவிட்டு சென்றுள்ளார்.
இதேவேளை ஊர்காவற்றுறை காளி கோயிலடியில் அந்தணர் ஒருவர் தூக் கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்
கப்பட்டுள்ளார். இராஜசேகர சர்மா (32
வயது ) என்பவரே சடலமாக மீட்கப்பட் டவர் ஆவார்.
இவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலைசெய்யப்பட்ட பின் தூக்கில் தொங்க விடப்பட்டாரா என்பது குறித்து
பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். ܡ
ஸ்தலத்திற்குச் சென்ற நீதிவான்
ஜோய் மகாதேவா சடலத்தைப் பார்வை யிட்டதுடன் விசாரணைகளை மேற் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு உத்தர விட்டதுடன் சடலப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலத்தை ஒப்ப டைக்குமாறும் உத்தரவிட்டார்.
வாகனங்.(தொடர்ச்சி) 、
மீறுவோருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக் கப்படும் என்றும் அவர் சொன்னார்.
குறித்த நடவடிக்கையின் அடிப்படை யில் முதல் தடவை இக் குற்றத்தை புரி வோருக்கு 1000 ரூபாய்க்கு குறையாத
2000 ரூபாய்க்கு அதிகரிக்காத தண்டப்
பணமும் இரண்டாவது தடவை குற்றம் புரிவோருக்கு 2000 ரூபாய்க்கு குறையாத 3000 ரூபாய்க்கு அதிகரிக்காத தண்டப் பண மும் மூன்றாவது தடவை குற்றம் புரிவோ ருக்கு எதிராக 3500 ரூபாய் தண்டப் பணமும் அறவிடப்படும்.
மூன்றாவது தடவை குறித்த குற்றத்தை புரிபவர்களின் வாகன அனுமதிப்பத்தி ரத்தை இரத்துச் செய்யவும் முடியும். அதே போன்று இடை நிறுத்தி வைக்கவும் முடி யும். கடந்த காலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் பலர் இறந்தமைக்கான காரணம் ஆசனப்பட்டி அணியாமையி னால் இடம்பெற்றதாக கண்டறியப்பட் டுள்ளது. భ్య,
இந்த புதிய போக்குவரத்து விதிமுறையி னை கண்காணிப்பதற்கென பொலிஸார் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.
லாற்றைக்கொண்ட தனித்துவமிக்க நாடு என்று அவருக்கு விளக்கினோம்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபை யின் தருஷ்மன் அறிக்கையானது தற் போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு அனுப்பப்பட் டுள்ளது. அந்த அறிக்கையை பேரவைக்கு
அனுப்பிவைத்துள்ள பான் கீ மூன் அது
தொடர்பான கடிதத்தில் இந்த அறிக் கையை பேரவையில் விவாதிப்பதற்காக அல்ல, மாறாக கவனத்திற்கொள்ளவே அனுப்பப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
அந்த வகையில் தருஷ்மன் அறிக்கை யை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஆராய முடியாது என்பதனை நாங்கள் வலியுறுத்தினோம். அதாவது இந்த அறிக் கைக்கு எந்தவொரு நாடும் அங்கீகாரம் வழங்கவில்லை என்றும் இது பான் கீ மூ னுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தயா ரிக்கப்பட்ட அறிக்கை என்றும் வலியுறுத் திக் கூறினோம்.
எனினும் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின்
தருஷ்மன் அறிக்கையை பேரவையில்
விவாதத்துக்கு உட்படுத்துவதற்கு சர்வ
தேச மனித உரிமை காப்பகமும் சர்வதேச மன்னிப்புச் சபையும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
அந்த முயற்சியை முறியடிக்கும் வகை யில் பல வழிகளிலும் அரசாங்கம் செயற் பட்டுவருகின்றது. எமது அமைச்சர்கள் பல்வேறு நாடுகளுக்கும் விஜயம் மேற்
கொண்டு தருஷ்மன் அறிக்கையை மனித
உரிமை பேரவையில் விவாதிக்க முடியாது என்பனையும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள் ளதுடன் தெளிவுபடுத்தல்களை மேற் கொண்டுவருகின்றனர்.
ஒருவேளை தருஷ்மன் அறிக்கையை ஆராய்வதற்கான யோசனை மனித உரி மைப் பேரவைக்கு வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக் கின்றோம்.
அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதா வது எமக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சில சக்திகள் செயற்பட்டுவருகின்றன. ஆனால் அவற்றை முறியடிக்கும் வகை யில் நாங்கள் எமது தரப்பு நடவடிக்க கைள்ை முன்னெடுத்துவருகின்றோம்.

Page 7
யாழ் ஓசை
அல்-குவைதா அமைப்பு பி
தலைமைப்பீடம்
எதிரான தாக்குதல்களை நடத்த தொடர்ந்தும் திட்டமிட்டுவருவதாக உள்துறை செயலாளர் தெரேசா மே தெரிவி த்துள்ளார்.
அல்-குவைதா பிரித்தானியாவிற்கு
அமெரிக்காவின் வொஷிங்டன் நக ரில் வெளிநாட்டு உறவுகளுக்கான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொ ன்றில் உரையாற்றும் போதே அவர்
■· ,99000。
"நிபந்தனைகளுக்கு உட்பட்டது
0||3000
செப்டெம்பர் 23, 24 மற்றும் 25ம் திகதி
ULIMIT DILIITT6
нп обол
முதல் கெடுப்பவை
இவ்வாறு கூறியுள்ளார்.
பயங்கரவாதம் தற்போது புதிய பரி
மாணம் எடுத்துள்ளதாகவும், இணை யம் உட்பட நவீன தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் திகளுக்கு அனுகூலமாக அமைவதா கவும் தெரேசா மே குறிப்பிட்டுள் 6TT.
கடந்த பத்து வருடங்களில் அல்குவைதா அமைப்பு பல இழப்புக்
Ljuries U6) is
மாபெரும்
த்த எதிராக தாக்குதல்களை நடாத்
சந்ை
霞嶺
களை சர அச்சுறுத்
6T6T 66.
கொள்ள பிரித்தா6 தல்களை தொடர்ந் இதற்கெ திரட்டி
மேலும்
செண்ட்ரல் பினான்சி
நகர சபை மைதானத்தில்
(கப்பிரமணியம் சிறுவர் பூங்கா எதிரில்) பிரதான விதி, யாழ்ப்பாணம்.
ра, а на
°
I
பெற்றுக்கொள்ளவும் வாருங்கள்.
எடுத்துச் செல்லக்கூடிய சந்தர்ப்பம்
і6, 6
■,15(-
ஜப்பான், இந்தியா மற்றும் சீன உற்பத்திகளான பதிவு செய்யப்பட்டதும் பதிவு செய்யப்படாததுமான மோட்டார் சைக்கி முச்சக்கரவண்டி கார்கள் வேண்கள், ட்ரக், ட்ரக்டர்கள், லொறி உட்பட அன்ை வாகனங்களுக்கு லிசிங் வசதி செய்து கொள்ளவும் வாகனங்களை விை
இந்த நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கின்ற அனை
விற்பனை பிரதிநிதித்துவ நிறுவனங்களின் பங்களிப்பு
குறைந்த பட்ச மாதாந்த தவணையில் கொடுப்பனவு வசதி
துரித ஒருநாள் சேவையின் முலமாக அன்றைய தினத்திலேயே வாக
முச்சக்கரவண்டி மக்ஸிமோ ட்ரக், டாடா நனோ, மைக்றோ பண்டா, மற்றும் டிமோ பட்டாவுக்
198ன் 7ம்ே இலக்க நிதி நிறுவன சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியில் நிதிச்சபையின் மூலமாக பதி
செண்ட்ரல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
இல. 364, பிரதான விதி, யாழ்ப்பாணம். தொ.பேசி 021 222 1608 1021 22 1942
கஜீவ் 0779 266382
ij Gigi A+(ka)
ஹிமால் 0774 11560
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.09.20 II
நீதித்துள்ளபோதிலும், அதன் தல்கள் தொடர்ந்தும் உள் ற யதார்த்தத்தை நாம் புரிந்து வேண்டும்.இதேவேளை, னியாவிற்கு எதிரான தாக்கு நடாத்த அல்- குவைதா தும் திட்டமிட்டு வருகிறது, ன ஆட்களை அவ் இயக்கம் வருகிறது என தெரேசா கூறியுள்ளார்.
தி விலர் குத்தகை エリ ー
エ *
ன்கள் எத்துவிதமான லக்குப்
எத்து முக்கிய
னத்தை
கு விசேட குத்தகை வசதி
வு செய்யப்பட்டுள்ளது
-----. Sammen
உத்தியோகபூர்வ காப்புறுதி பங்காளர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
பெரு நாட்டில் மூன்று வயது சிறுவன் கைகள் அற்ற நிலையில் தனது கால்களால் எழுதுவதையும் வரைவதை யும் படத்தில் காணலாம். மேற்படி சிறுவன் பிறக்கும் போ தேகைகள் அற்ற நிலையிலேயே பிறந்துள்ளான்.
6Ó îUIITT6î6) 10 JU5TTİ 356f6) IŠ ULI அரசு அமைக்கப்படும்
இடைக்கால பிரதமர் அறிவிப்பு
லிபியாவில், இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும் என அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அறிவித்துள்ளார். இந்நிலையில், கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த சபா நகரின் பெரும்பகுதி எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்டது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று முன்தினம் 66 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட போது லிபி யாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய லிபியா இடைக்கால அரசின் பிரதமர் மகமது ஜிப்ரீல்,"எத்தனை அமைச்சகங்கள், டிரிபோலி மற்றும் பெங்காசியில் எந்தெந்த அமைச்சகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும் என அறிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, லிபியா இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா ஜலீல் தலைமையிலான லிபியா பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.
டிரிபோலியில் மீண்டும் அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் என அவர் உறுதியளித்தார். லிபியாவின் முன்னேற்றத்திற்கு, ஐ.நா., மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து, அமெரிக்காவும் உதவும் எனவும் அவர் கூறினார்.
உலகிலேயே மிகச் சிறிய மீன்தொட்டி
பெருவிரலின் முன்பகுதி அளவான மிகச் சிறிய மீன் தொட்டியொன்றை ரஷ்ய சைபேரிய பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞரான அன்டோலி கொனென்கோ உரு வாக்கியுள்ளார்.
30 மில்லி மீற்றர் நீளமும் 24 மில்லி மீற்றர் அகலமும் 14 மில்லி மீற்றர் உயரமுடைய இந்த நுண்ணிய மீன் தொட்டியானது உலகிலேயே மிகச் சிறிய மீன் தொட்டி என்ற பெருமையை பெறுகிறது.
இரு தேக்கரண்டி அளவான நீரைக்கொண்ட இந்த மீன் தொட்டில் சிறியரக ஸெப்ரா டானியோ மீன்கள் பலவற்றை கொண்டுள்ளது.
அன்டோலி கொனென்கோ ஏற்கனவே நுண்ணிய பொருட்களை உருவாக்கியதன் மூலம் பிரசித்தி பெற் றுள்ளார். அவர் இதற்குமுன் கேசம், தானியம், தாவர மகரந்தங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி நுண்ணிய கலைப் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
- . .

Page 8
O8
ழ்நகரின் வட பகுதியில் வண்ணார்பண்ணையில் வண்ணை வெங்கடேசப்
பெருமாள் கோவிலுக்கு முன்பாக அறி வொளி பரப்பி நிற்கும் கல்விக்கூடமே யா/சன்மார்க்க மகா வித்தியாலயமாகும்.
இவ்வித்தியாலயம் யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட 1 சீ பாடசாலையா கும். இப்பாடசாலையா னது 19 ஆம் நூற்றாண் டின் நடுப்பகுதியில் சுப் பர் பள்ளிக்கூடம் என் னும் திண்ணைப் பாட சாலையாக இயங்கி வந் ததாக அறியப்படுகின்
D5).
சைவத்தமிழர்களின் கல்வியை வளர்க்கும் நோக்கில் இந்து தமிழ் மக்களில் ஒப்பற்றவர் எனப் போற்றப்படும் இந்துபோர்ட் ஏழுர் இரா சரத்தினம் அவர்களதும் இந்து சமயக் கல்வி யாளர்களதும் அரும் பெரும் முயற்சியின் பய
60TT60T 66.T600TT
Lu6öOT6O6OOT LG6T6O6TTUU ITİ, கோவிலுக்கு தென்புற மாக இயங்கிவந்த சுப்பர் பள்ளிக்கூடமும் வட க்கே அமைந்த ஆங்கில மெதடிஸ்த மிஷன் பாடசா லையும் 1927 ஆம் ஆண்டு ஒன்றி ணைந்து யா/ சேனியதெரு சன் மார்க்கதுவிபாஷா பாடசாலை என பெயர் பெற்று ஒரு முறை சார்ந்த பாடசாலை யாக இயங்கத் தொடங்கியது.
இப் பாடசாலையானது சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் பொறுப்பில் இயங் கிவந்துள்ளது. 1941 இல் யா/சேனிய தெரு சன்மார்க்க போதனா ஆங்கில பாட சாலையாகப் பெயர்மாற்றம் பெற்றுள் ளது. 1960ஆம் ஆண்டு பாடசாலை யினை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் 1973 இல் யா/ சன்மார் க்க மகாவித்தியாலயம் என பெயர் மாற் றம் பெற்றதுடன் 1 சீ பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது.
ஆரம்பகாலத் தகவல்களை முழுமை
јBIji je RI U I U-TDI al)TI IJ)
J.
D2 flii is
| || G. TITUT
யாகப் பெறமுடியாத போதிலும் 1947 க்குப் பின் உள்ள தகவல்கள் மற்றும் வர லாறுகளினை அறிய முடிகின்றது.
இப் பாடசாலையின் ஆரம்ப கால அதி பர் என்னும் பெருமையினை மட்டுவி லைச் சேர்ந்த வே. நடராசா பெறுகின் றார். 1947ல் அதிபராக சு. விஜயரத்தினம் கடமையாற்றியுள்ளார். அவரைத் தொடர் ந்து மு. பாஸ்கரதேவன், க. மகேசன்
சுநடேசபிள்ளை,
க.தங்கராசா, து.நடரா ஜலிங்கம், எஸ். மாணி க்கராசா ஆகியோர் அதிபர்களாகக் கடமை
யாற்றியுள்ளார்கள். தற்
க்கள் நடைபெறுகின் போது அதிபராக ü。五CIJ, ü T茄、II
in 5).
உள்ள திருமதி எம்.
விமலநாதன் 2009 முதல் கடமையாற்றி வருகின்றார்.
இவ்வித்தியாலயமானது ஒவ்வொரு அதிபர்களின் காலத்திலும் மாணவர்க ளின் கல்வித்தரத்தில் வளர்ச்சி கண்டது டன் மற்றும் பெளதீக வளங்கள் அதிக ரித்து வந்துள்ளமையினைக் குறிப்பிட (tpւգաւb.
தற்போது தரம் ஒன்று முதல் பதின் மூன்று வரையும் வகுப்புக்கள் நடைபெ றுகின்றன. க.பொ.த உயர்தரத்தில் கலை மற்றும் வர்த்தகப்பிரிவுகளுக்கே வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இங்கு 214 மாணவர்கள் கல்வி கற்க 22 ஆசிரி யர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடு பட்டு வருகின்றார்கள்.
இப்பாடசாலை மாணவர்களின் திற மையினை வெளிக்கொண்டுவருவதற்கு
 
 
 

2O
யாழ் ஓசை
Ο Ν. Ο2 தனுகாவித்
தியாலயம்
=ट2====
-—
களம் அமைப்பதற்கு ஏதுவாக தமிழ் மன் றம், இந்துமாமன்றம், மாணவர் மன்றங் கள், ஆங்கிலமன்றம், உயர்தர மாணவர் மன்றம் மற்றும் சுகாதார மன்றம் என்பன இயங்கிவருகின்றன. -
இத்துடன் வருடாந்தம் முத்தமிழ்விழா, இல்லமெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி மற்றும் நவராத்திரி விழா என்ப னவும் நடத்தப்பட்டு வருகின்றமையி னையும் குறிப்பிடமுடியும்.
இவ்வித்தியாலய மாணவர்கள் கற்றல் மற்றும் இணை பாடவிதான செயற்பாடு களில் சிறந்த ஈடுபாட்டினைக் கொண் டுள்ளார்கள்.
2010 ஆம் ஆண்டு க. பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஏழு மாணவர்கள் சித் தியடைந்துள்ளதுடன் அபிதா ஜெகதீசன் என்ற மாணவி 4AB2OS என்ற பெறு பேற்றினைப் பெற்றுள்ளார். அத்துடன் இதே வருடம் க.பொ.த உயர்தரப் பரீட் சையில் நான்கு மாணவிகள் சித்தியடை யந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டு வலயமட்ட தமிழ் த்தினப் போட்டியில் திறந்த பிரிவு நாட் டார் பாடல் குழு இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளது. கோட்டமட்ட 21 வயதிற் குட்பட்ட 1500 மீற்றர் ஒட்டப்போட்டி யில் செல்வி.எஸ்.உஷாந்தினி முதலாமி டத்தினைப் பெற்றுள்ளார்.
இப்பாடசாலைக்குரிய தேவைகள் கடந்த காலங்களில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் கிடைக் கப்பெற்றுள்ளது. 2003 ஆம் ஆண்டு ஐஐஎஸ் இயக்குநர் கி. விக்னேஸ் என்ப வர் கணனிகளை வழங்கியுள்ளார். அத்து டன் 2009இல் கல்வி அமைச்சினால் கணனிக்கூடத்திற்குரிய கணனிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வருடம் வடமாகாண கல்வித்தி ணைக்களத்தின் கல்வி வலயத்தினால்,
கட்டிடத் திருத்தம் மேற்கொள்வதற்காக இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் 2010 ஆம் ஆண்டு பாடசாலைக்கு மேற்கத்தேய வாத்தியக்கருவிகளை பி.சி. பரடேஸ் உரிமையாளர் குறமேஸ் வழங்கியுள்ளார். 2011 ஆம் ஆண்டில் பான்ட் வாத்திய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வித்தியாலயத்தில் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்றுவருவதனால் இங்கு மேலும் பல வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டி யுள்ளன. இப்பாடசாலையில் இட வசதி கள் குறைவாகக் காணப்படுகின்றது. இணைப்பாடவிதான செயற்பாடுக ளினை மேற்கொள்வதற்கு கட்டிட வசதி கள் இல்லாத நிலை காணப்படுகிறது. மாணவர்கள் கற்றல் மற்றும் இணைப்பா டவிதான செயற்பாடுகளை மேற் கொள்ளக்கூடியதாக கட்டிடவசதிகள் ஏற் படுத்தப்படல் வேண்டும்.
இவ்வித்தியாலயத்திற்கு என விளை
யாட்டு மைதானம் இல்லை. வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி வண்ணார்பண்ணை வரதராஜப் பெருமாள் கோவில் வீதியிலேயே நடாத் தப்பட்டு வருகின்றது. மாணவர்களின் விளையாட்டுத்திறமைகளினை வெளிக் கொண்டுவருவதற்கும் விளையாட்டு பயிற்சியினை மேற்கொள்வதற்கும் ஏற்ற வாறு விளையாட்டு மைதானம் தேவை யாக உள்ளது.
நவீன கற்பித்தல்முறைக்கு ஏற்ப கற் பிப்பதற்கு வசதியாக பல்லூடக எறியி ஒன்றின் தேவையும் காணப்படுகின்றது.
இப்பாடசாலையின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும்போது மாணவர்க ளின் பெறுபேறுகளினை மேலும் அதிக ரித்தும் கொள்ள முடியும்.
ஞா.செந்தமிழ் செல்வன்

Page 9
காலைத்தூக்கி கண்ணில் ஒற்றி கட்டி கொஞ்சும் அம்மா பாலைக் காய்ச்சி சீனி போட்டு பருகத் தந்த அம்மா புழுதி துடைத்து நீரும் ஆட்டி பொட்டும் வைக்கும் அம்மா
வந்து துள்ளி குதிக்கும் என்னை தூக்கி தோழில் போடும் அம்மா
5.5 Todotus தரம் - 6A யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி
கண்டுபிடியுங்கள்
படத்தில் மறைந்துள்ள எட்டு பொருட் களைக் கண்டுபிடியுங்கள் பிள்ளைகளே
பள்ளிக்கூடம் விடும் நேரம் பாதி வழிக்கு
த இலக்கியன் தரம் 5 D சென்ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்
ஒரு 6Shu சம்பாதிப்பவ தார்.
அவர்கள் வி யவள் மட்டு மூத்த சகோத இது இவர்க ரித்துக் கொன குபடுத்திக்ெ னை இல்லாத இதனால் இ e56O)6ITé5 e5ITL"LL
Guodorserfsist
எவரையும் ம இல்லை.
ஏழைக்கு அ னர் மக்கள் இ
னைப்படுவா இளையவ6 ஒருநாள் இ அவளும் ெ மதிக்கவில்ை காட்டிலும் உ
"அதுதான் வளரும் நிரந் விடும்.அதை தேசம் கேட்ட
O
॥
ருந்து 80 அடி உ திறக்கப்பட்டது. லம் இலங்கையி தும் சுற்றுலாப் ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.09.2011 O9.
பரிக்கு ஐந்து பிள்ளைகள். ஐவரும் பெண்பிள்ளைகள். வியாபாரியும் நன்கு ர். ஆகையால் தன் பிள்ளைகளுக்கு எந்தக்குறையும் இல்லாமல் வளர்த்து வந்
விரும்பிக் கேட்பதைத் தட்டாமல் வாங்கிக் கொடுப்பார். சகோதரிகளில் இளை b சற்று நிறம் மங்கி கறுப்பாக அழகில்லாதவள் போல் தோன்றுவாள். மற்ற ரிகள் நல்ல சிவப்புடன் அழகாக இருப்பர். 1ளுக்கு மனதில் கர்வத்தை வளர்த்தது. இவர்கள் எப்போதும் தங்களை சிங்கா iண்டு கண்ணாடி முன் நிற்பதே வழக்கமாகிவிட்டது. தப்பி தவறி தன்னை அழ காள்ள இளையவள் கண்ணாடி முன் நின்றுவிட்டால் மூத்த சகோதரிகள் ரச த வார்த்தைகளால் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ளையவள் தனக்குள் அழுது வேதனைப்படுவாள். இளையவள் மூத்தவர் டிலும் இரக்க சிந்தனையும் உதவும் மனப்பான்மையும் கொண்டவள். மூத்த குணம் இளையவளுக்கு நேர் எதிரானது. தங்கள் அழகில் கர்வம் கொண்டு திக்காமல் நடந்தனர். எனவே மற்றவர்களிடமும் அவர்களுக்கு நல்ல பெயரே
அன்பு காட்டும் இளையவளை தர்ம தேவதை என்று தான் போற்றி அழைத்த இவ்வளவு ஈகைக் குணம் சிறந்த பண்புகள் இருந்தும் தனக்கு அழகு போத
அதனால் தானே சகோதரிகள் தம்மை வெறுக்கின்றனர் என நினைத்து வேத
6T.
ரின் வேதனையைப் பெற்றோர் நன்குபுரிந்துகொண்டனர். ளையவளை அழைத்து நிலா இப்படி உட்கார்!’ என்றனர். பற்றோரிடம் ஆசையுடன் அமர்ந்தாள் "உன் மூத்த சகோதரிகள் உன்னை ல என்பது எங்களுக்கு தெரியும்; அதற்காக கவலைப்படாதே. புற அழகைக் ன் மன அழகுதான் மிகவும் அற்புதமானது. அனைவரையும் கவரும் காந்தம் போன்றது. எக்காலமும் உன் அழகுதான் தரமாயும் இருக்கும். இவர்களின் வெளித்தோற்ற அழகு காலப்போக்கில் மாறி உணர்ந்து கொள் போதும்!” என ஆறுதல் கூறினர். பெற்றோரின் அன்பு உப நிலா மனநிம்மதி அடைந்தாள்.
நான் பார்த்த கிண்ணியாப் பாலம்
Liniai மிகவும் நீளமாகவும் அகலமானதாகவும் இருக்கும் அந்தப் பாலம் நீர்மட்டத்திலி
யரத்தைக் கொண்டது. இந்தப்பாலம் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு ஏழாம் மாதம் எமது நாட்டின் ஜனாதிபதியாகிய மஹிந்த ராஜபக்ஷ அதனைத் திறந்து வைத்தார். இப்பா ன் மிக நீளமான பாலமாக தற்போது உள்ளது. இப்பாலத்தை நாட்டின் பல பகுதியிகளிருந் யணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
த இலக்கியன் தரம்-5D
சென்.ஜோன் பொஸ்கோவித்தியாலயம்
பர்களே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள்
அனுப்பவேண்டிய முகவரி யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம் 117, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்.

Page 10
23.09.2
ஆய்வு
III, III
_B
GUERITU என்.சண்முகலிங்க
ஆத்மா இறுவட்ரு வெ
பேராசிரியர் ந. சண்முகலிங்கன் பாடியுள்ள பக்தி இசைப் பாடல்கள் அடங்கிய ஆத்மா என்
| னும் பக்தி இசை இறுவட்டு வெளியீட்டு விழா
கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக
நூலக கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சக்கரவர்த்தியின் வரலாற்றைக் கூறும் என்னும்
நகுலேஸ்வரி பண்பாட்டு மேம்பாட்டு நிறுவ னத்தின் மூன்றாவது படைப்பாக வெளிவந்துள்ள இவ் இசை இறுவட்டில் ஒளவையாரின் விநாயகர்
Logorofleurigasílsit ''é யணின் அம்பிகை அகவல்,
அகவல் ,
சேந்தனைக் கந்தன் சிவயே லூரான் திருவடியை. என்ை என் சண்முகலிங்கனின் அம்ம டல்கள் புதுப் பொலிவுடன் பா மூக வல்லமைக்கா என்னும் அறிமுக
கும் இப்பாடல்களு அற்புதமாக இசை களோடு ஒன்றித்து இசையை எஸ். சே ராமனும் வழங்கிய இசையை சுதா வேல்மாறன் வ கான ஒலிப்பதிவினை பூரீ மயூ ஆகியோர் மேற்கொண்டுள்ள
குறும்படத் தேடல் ஆய்வு வ
யாழ்ப்பாணத்தில் குறும்படங்களை தயாரித்து, இயக்கிவரும் இளைஞர்கள் இணைந்து குறும்ப டத் தேடல் ஆய்வு வட்டத்தினை ஆரம்பித்துள்ள Goা.
இவ்வாறானதோர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் குறும்படத் தேடலில் ஆர்வம் மிக்கவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. குறும்பட உருவாக்கத்திற்கான தேடல், குறும்படத்தில் விடப்படும் குறைபாடுகள், சமுதாய விழிப்பு ணர்வை எற்படுத்தும் வகையில் எவ்வாறான
அண்மையில்
குறும்படங்களை ஆவணப்படங்களை உரு வாக்குவது தொடர்பான பல விடயங்கள் கலந்தா
லோசிக்கப்பட்டது. இவ்வா நோக்கமானது சமுதாய வி நல்ல குறு வாக்குவதும் சிதறியிருக்கும்
வலர்களை ஒன்றிணைப்ப
66025uGì6o
யாக மறைந்துள்ள படைப்புக எடுத்துக்காட்டுவதும் ஊக்கு
மாதம் ஒரு தடவை கூடவு டத்தில் இணைய ஆர்வமிக் என்ற தொலைபேசி இலக் கொள்ளலாம். புதிய தேடல் வமான படைப்புக்களை உரு
if(bID600idí560IIID6óI[05956óI அசோகா / "அற்றைத்திங்க
திருமறைக் கலாமன்றத்தின் தயாரிப்பில் அசோகச் ‘অষ্টেণ্ডাক্তা”
வார்த்தைகளற்ற நாடகம் மேடையேற
வுள்ளது. நாளை 24 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை இராமகி | ருஸ்ண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை யின் பல்வேறு பிராந்தியங்களிலும் இயங்கும் திரும
றைக்கலாமன்றத்தைச் சேர்ந்த பல்லின இளைஞர்கள்
பங்கேற்கும் இந்நாடகம் கொ றும் வவுனியா போன்ற இட மேடையேற்றப்பட்டமை குறி
இதே வேளை திருமறை மொரு படைப்பான “அற்றை ருவ நாடகமும் நாளை மறு மாலை 6.30 மணிக்கு கொழு மகிருஸ்ண மணடபத்தில் மே
 
 
 
 
 
 
 
 
 
 

வபுராணம், முத்தை அருணகிரிநாதரின் பாகசுவாமிகளின் நல் னயெனக்கறிவித்தவன் ா என்று."என்னும் பா டப்பட்டுள்ளன. உளச ன இசைத்தமிழ் ஆரம் உரையுடன் ஆரம்பிக் க்கு அற்புதன் மிக LIGOLD55 sit GITITT. LTL6) ச் செல்லும் வயலின் ாபிதாஸ9ம் அ. ஜெய ள்ளனர். மிருதங்க பழங்கியுள்ளார். இதற் ரன் மற்றும் சத்தியன் 6t.
LI L )
rմն6ւ வட்டத்தின் மிப்புணர்வுக்கு ஏற்ற bullril 36061T 2-CD இளம் குறும்பட ஆர் தும் இலைமறைகா ளை வெளிஉலகிற்கு விப்பதுமே ஆகும். ள்ள இவ் ஆய்வு வட் sessit O237985 கத்துடன் தொடர்பு கள் மூலம் ஆக்க பூர்
வாக்குவோம்.
ழும்பு, யாழ்ப்பாணம் மற்
ங்களில் பல தடவைகள்
ப்பிடத்தக்கது.
(ğ5pIib gi660)UilliLIL GiiIDiiJGOTii)
கருணை அற்றவர்களால் கைவிடப்பட்ட முதியவர்க ளுக்கு சமர்ப்பணம் என்னும் அறிவிப்புடன் ஆரம்பிக்கும் காவோலை என்னும் குறும்படம் தனிமைப்பட்டுப் போகும் முதியவர்களின் பின்னய கால வாழ்வினை எடுத் துக்காட்டுகிறது.
ரீபி கிரியேஷன் தயாரித்துள்ள இக்குறும்படத்தினை தனேஸ்வரன் ஷமிதன் இயக்கியுள்ளார். படத்தின் தொடக் கத்தில் பனை மரமொன்றிலிருந்து காவோலை ஒன்று கீழே விழுகின்றது. இதனூடாக கமெராக்கண் ஒரு வீட்டினுள் அமர்ந்திருக்கும் முதியவரை நோக்கி எம்மை அழைத்துச் செல்கிறது. அமைதியாக கையில் டயறியுடன் அவர் சாய்ம னைக் கதிரையில் கண்களை மூடியவாறு அமர்ந்திருக்கின் றார். கமெரா அடுத்த காட்சிக்கு மாறுகிறது. அங்கே இளை ஞர் ஒருவன் மேசை முன் அமர்ந்து 'லப்டொப் ஒன்றில் தனது வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறான். கமெரா வின் பரிணாமம் விரிவடைகிறது. கதிரையில் அமர்ந்திருக் கும் வயதானவருக்கு முன்னாலே தான் இவ் இளைஞன் வேலை செய்துகொண்டிருப்பது தெரியவருகின்றது. மாறி மாறி இருவரின் செயற்பாடுகளும் காட்டப்படுகின்றன. அப் போது வீட்டு வாசலில் அழைப்பு மணியை யாரோ அழுத் தும் சத்தம் கேட்கிறது. முதலாவது முறை மணி ஒலிக்கும் போது மகன் குழப்பமடைகின்றார். "வேலை செய்யும் நேரத் தில் யாரடா இது? என அவர் மனம் குழம்புவதை கணினி யின் விசைப்பலகையிலிருந்து எழுந்து இறுகும் கைகளின் மூலம் மிக தத்ரூபமாக காட்டப்படுகிறது. இரண்டாவது தடவையாக மணியின் சத்தம் கேட்கும் போது மகன் ரென் ஷனாகி மேசை மீது கையால் அடித்துவிட்டு வாசலைத்தி ரும்பிப் பார்க்கிறான். பின் உறங்கிக் கொண்டிருக்கும் தனது தந்தையைப் பார்க்கிறான். மூன்றாவது முறை அழைப்பு மணி ஒலிக்கும் போது தந்தை விழித்து யார் என்று பார்க் குமாறு மகனிடம் பணிவாகக் கூறுகிறார். இதைக்கேட்டு கோபப்பட்ட மகன் நீங்கள் சும்மா தானே இருக்கிறியள் எழும்பிப் போய் பாருங்கோ எனக்கு நிறைய வேலை இருக்கு என தந்தையிடம் கோபத்துடன் கூறுகின்றான்.
தந்தை எழுந்து சென்று வாசலைத்திறக்கின்றார். அங்கே வந்திருப்பது அவரின் நீண்ட காலநண்பர் ஒருவர். அவரை வரவேற்று உரையாற்றுகிறார். உரையாடலில் இவரும் மாறி மாறி நீ எப்படி சுகமாய் இருக்கிறாயா? சுகமாய் இருக்கிறா யா? என கேட்டு தமது பழைய நினைவுகளை மீட்டுக் கொள்கிறார்கள். நண்பர் தான் மகளைச் சந்திக்க வந்ததாக வும் நேரத்துக்கு முதியோர் இல்லத்திற்கு திரும்பி விட வேண்டும் எனவும் கூறி, தனது சந்திப்பை நிறைவு செய்து செல்கிறார். மீண்டும் தனது சாய்மனைக் கதிரையில் வந்து அமரும் தந்தை தனது மகனிடம் தம்பி இப்ப வந்து போ னது யார்? என்று திரும்ப திரும்பக் கேட்கிறார். இரண்டு மூன்று தடவை பதில் அளித்துவிட்டு நான்காவது தடவை யாகக் கேட்கும் போது 'உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது. வயது போன காலத்தில எங்கட உயிரை வாங் கிக் கொண்டு எங்கையாவது போய்த் துலைய வேண்டியது தானே. எனத் தந்தையைப் பார்த்து ஏசுகிறான்.
சுவரில் தொங்கவிட்டிருக்கும் தனது மனைவியின் புகைப் படத்தை பார்த்த பின் அவர் எழுதிய டயறியை விரித்து வா சிக்கிறார். அதில் இவரிடம் மகன் சிறுவனாக இருக்கும்போது, அப்பா இப்ப வந்து போனது யார்? என திரும்பத் திரும்பக் கேட்க கோபப்படாமல் அவர் பதில் அ ளித்ததை மனைவி நினைவு கூர்ந்திருப்பதை வாசித்து கவ லைப்படுகிறார்.
முற்றுமுழுதாக ஒரு வீட்டினுள்ளேயே எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தின் காட்சிகள் மாறும் விதம் மிகத் திறமை
'காவோலை
யாக கையாளப்பட்டுள்ளது. LD566öT (35 Tupä56T அதே
மகன் சிறுவயதில் தந்தையைத் தொந்தரவு செய்யும் காட்சி. தந்தை அதற்கு பொறுமையுடன் பதிலளிக்கும் காட்சி, தந் தை - முதுமையின் தனிமையில் கதைக்க யாரும் இல்லாது மனம் சஞ்சலிக்கும் காட்சி என்பன பார்ப்போர் மனதைத் தொடுகின்றது. வாசலைத் திறக்கும் போது புறச் சூழல் வெ ளிச்சம் உள்ளே வருவதை தவிர்த்திருக்கலாம். இருப்பினும் ஒளிப்பதிவிலும், ஒளித்தொகுப்பிலும் சுகந்தன் முழுமை யாக தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இசைப்பிரியனின் இசை கதையோட்டத்திற்கு ஏற்க இதமாகச் செல்கிறது.
பிள்ளைகளால் முதியோர் இல்லத்தில் விடப்படும் பெற்
கலாமன்றத்தின் மற்று த்திங்கள் என்ற கூத்து தினம் 25 ஆம் திகதி ம்பு வெள்ளவத்தை இரா
றோர்களினதும் வீட்டில் பிள்ளைகள் இருந்தும் கதைக் காதிருப்பதினால் மன உளைச்சல்படும் பெற்றோர்களினதும் மனநிலைகளை மிக நுட்பமாக காட்
டியுள்ள இயக்குநர் ஷமித் பாராட் எஸ்.ரி.குமரன்

Page 11
யாழ் ஓசை
O O O O O
2011 ஆம் டியே. எனது வெற்றிக்காக உழைத்த என து தாய், தந்தை, வகுப்பாசிரியர் அனைவ ருக்கும் எனது முதற்கண் வணக்கத்தைத் ஆம் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடை ஆண்டு புல கின்றேன்.
பரி கேள்வி - எப்படியான பயிற்சியில் ஈடு
சில் பரீட்சை பட்டீர்கள்?
பதில் - நான் பாடசாலையில் படித்த தோடு பத்திரிகையில் குறிப்பாக புலமைச் சுடர், பொய்கை, முன்னோடி, ஞான விளக் கு, பூரீ வித்தி போன்ற பத்திரிகைகளின் மூலம் நிறையக் கற்றுக் கொண்டேன். இ
பைக்குளம்
மகளிர் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மா ணவி செல்வி சர்மிளா சர்வானந்தன் 193
புள்ளிகளைப் பெற்று வவுனியா மாவட் டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தையும் பெற்றுப் பாடசாலைக்கு வவுனியா மாவட் டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் ஆயுள்வேத மருத்துவ உத்தியோ கத்தர்களான டாக்டர் தி. சர்வானந்தன் டாக்டர்திருமதி சத்தியவதி சர்வானந்தன் தம்பதிகளின் புதல்வியும் காரை நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் க. தில்லை யம்பலம் மாதகல் மேற்கைச் சேர்ந்த கந் தையா பரியாரியாரின் பேத்தியும் ஆவார். இவருடனான நேர் காணல் யாழ் ஓசை வா சகர்களுக்காக- -
கேள்வி - நீங்கள் பரீட்சையில் பெற்ற புள்ளிகளைப்பற்றிக் கூறுங்களேன்.
பதில் - நான் பரீட்சையில் வெற்றிக்காக த் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளில் ஈடு பட்டேன். நான் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெறவேண்டுமென எண்ணி னேன். ஆனாலும் மூன்றாமிடத்திற்கு வந் வைகளும் எனது வெற்றிக்குப் பெரும் துள்ளேன். இது எனது வெற்றியின் முதற்ப பங்களிப்பைச் செய்தன. எனவே ஊடகங் களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்
யுத்தத்தால் ஏற்படும் அழிவுகளும் அதன் தாக்கங்க ளும் ஒவ்வொரு மனிதனின் மனங்களையும்எவ்வளவு தூரம் தாக்கியுள்ளது என்பதை அண்மைய நிகழ்வு ஒன்று வடிவா எங்களுக்கு விளங்கப்படுத்தியிருக்குப் பாருங்கோ போரின் போது உடைந்து போன கட்டி டங்களை பிறகும் கட்டி சரியாக்கலாம். ஆனால் உடைஞ்சு போன மனங்களை திரும்பகட்டியெழுப் பேலாது பாருங்கோ. ஆறும் காயங்கள் பல இருந்தா *
篆 స్తే نتیجہ • டவாகளுககு புது வாழவு அ லும் ஆறாத சில காயங்களும் இருக்கத்தான் செய்யுது --------
வன்னியில நடந்த கடைசி சண்டையில எத்தின கிற்குச் சொல்லிக்கொண்டு -------------- S.S.:::::::: போய் பட்டணங்களை எல் மனித உயிர்கள் சின்னாபின்னப்பட்டிருக்கு. கை, கால் ---
- is . - * If A farane * சேர்ந்து ஆடுகினம், பாடுகி களை இழந்த எத்தனை பேர் றோட்டு றோட்டா இழு b, வெளிப் ... . . பட்டிருப்பினம். காயப்பட்டும் தூக்கிச் செல்ல யாரு 6Dela பகட்டுக்காக மில்லாமல் எத்தனை பேர் செத்திருப்பினம். இதுக வயளஒவeவாருவருடைய ளை எல்லாம் நேரில எத்தன பிஞ்சுகள் பாத்திருக்குங் * அறி ဇွို” கள். எங்களைக் காப்பாற்ற யாருமில்லையே..? என மறுவாழவு அ s றாம,
LSLSSSSLS SSLSSSSSSJSSS SS SSLSS றோம், ஊக்குவிக்கிறோம் 6 எத்தனை தடவை கலங்கியிருக்குங்கள் வார்த்தை லில் விமர் களால் சொல்லியோ, எழுத்துக்களால் எழுதியோ தீர்த் ல. ಆಸ್ಟ್ರಿ: ഞഖ துக்கொள்ள முடியாத அளவுக்கு இப்பவும் எத்தனை ೧೮ಬಹ676T'alaಖ6) ಆ: யோசனம் மனங்களில துன்பக்காட்சிகளைச் சுமந்து ఇు எனனதான பயனபா கொண்டுதான் திரியுதுகள். suT ಆಜ್ಡ இ
'கடந்த காலத்தில நடந்ததுகளை மறந்து போட்டு யும வன ရွိေ u வாங்கோ புதுசா நாட்டை அபிவிருத்தி செய்து வாழு ಹ6೫ 器 படுத்தி காடுத் வோம் எண்டு கிப்பிடுகினம், நாங்களும் நீங்களும் 3'
"క్లో ""చిక్ల్లో #6ఖ Teunggriడి
ஒன்றுதான். எங்கட கலாசா ழுங்கோ எண்டெல்லாம் அ
 
 
 
 
 
 
 
 

.09.2011
T கருதுகிறேன்
வுனியா மாணவி சர்மிளா
II
டும். யராக வரவேண்டும் என நினைக்கின் கேள்வி- உங்களின் பெற்றோரின் ஒத்து றேன். அதற்காக இப்போதிலிருந்தே சகல ழைப்பு எப்படி இருந்தது? விடயங்களையும் தேடிக்கற்க ஆரம்பித்
பதில் - வீட்டில் எனது பெற்றோர் எந்த நேரமும் என்னைப் படி படி என்று கூறா மல் நேரத்துக்கு நேரம் படிப்பதற்கும் வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும்
என்னை சகல வழிகளிலும் ஊக்குப்படுத் தினார்கள்.
கேள்வி - உங்களு
டன் உங்கள் வகுப்பு மாணவர்கள் எத் தனை பேர் பரீட்சை யில் தோற்றினார் கள். அவர்களின் நிலை என்ன?
பதில் - எமது வகுப்பில் 38 பேர் தோற்றினோம். 38 பேரும் சித்தி பெற்
துள்ளேன். இதற்கு எனது பெற்றோரின் உதவியுடன் எனது வகுப்பாசிரியர்கள் பா டசாலையின் உதவியையும் எதிர்பார்க்கின்
றுள்ளோம். இது றேன். எனக்கும் எனது LT கேள்வி - இறுதியாக நீங்கள் என்ன கூற டசாலையின் அதி விரும்புகின்றீர்கள்?
前。 કfuf பா. ஆசாயாகளுக பதில் - நான் எனது ஆசிரியர். கோமதி
கும் சந்தோஷத் சிறிதரன் மற்றும் அம்மா, அப்பா எனது தைத தநதுளளது. YN
நண்ப, நண்பிகள் என்னை ஊக்கப்படுத்
கேள்வி - நீங்கள்
திய பத்திரிகைகள் என அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிப்பதோடு தொடர்ந்து இலட்சியம் நிறைவேற அனை வரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்
எதிர்காலத்தில் என் னவாக வரவேண் டும் என நினைக் கின்றீர்கள். அதற்காக் என்ன செய்ய நினைக்கின்றீர்கள்?
பதில் - நான் எதிர்காலத்தில் வைத்தி
வகுப்பு மாணவன்ர செயற்பாடு காட்டுது பாருங்கோ. யுத்தம் முடிந்த பிறகும் நான் முகாமில இருந்தும் வன்னிக்குப் போயும் விளக்கு வெளிச்சத்தில இருந்து படிச்சுதான் கொலசிப்ல பாஸ் பண்ணினான். என்ன இப்பவும் என்னை இந்த கஷ்ட சூழ்நிலையிலும் படிக்க ஊக்கப்படுத்தியவளின்ர காலில்தான் விழுந்து வணங்குவேனே தவிர வேறு யார் காலிலும் விழமாட் டேன்’ என உறுதியாக ஒரு தமிழ் மாணவன் அமைச்ச ரின் காலில் விழமாட்டேன் என நின்றிருக்கிறான் என் றால் அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிக்குது என்பதைப் பாருங் கோ.
காலில் விழுந்து வணங்கி ஆசிபெறுவது சிங்கள மக்களின்ர பழக்கமாய் இருந்தாலும் , தமிழ் சனத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு மண்டியிடல், தாழ்ந்து போதல் எண்டே பார்க்கப்பட்டு வருது பாருங்கோ. இதனாலதான் தமிழரின் இந்நிகழ்வுகளில் யாரின்ர கா ல்லையும் விழுந்து வணங்கிற பழக்கம் இல்ல இதெல் லாம் தமிழருக்கு சாதாரண விடயமாகப் போனாலும் பெரும்பான்மையினருக்கு இது ஒரு கெளரவப் பிரச்சி னையாகவே இருக்கப்போகுது. இது என்னத்த உல கிற்கு எடுத்துக் காட்டுதெண்டால், இலங்கை அர சால் இன்னமும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை என்பதைத்தான் காட்டுது பாருங்கோ.
ங்களோட சேர்ந்து வா ழைக்கினம். பாதிக்கப்பட் ளிக்கிறோம் எண்ட உல ரெயினில ஏறிக்கொண்டு ாம் சுற்றிக்காட்டுகினம். எம், கூடவே சாப்பிடுகி இப்படி எல்லாம் செய்யிற மனசுக்குள்ளும் இருப் ாய்ப் போய்விட்டினமோ. து வசந்தம் கொடுக்கி ண்டு மேடைபோட்டு கா
த்து ஆசி வழங்கினாலும் இன்னுமொரு சங்கதி கேளுங்கோவேன், கொலசிப் வில்லை என்றால் அத பில பாஸ்பண்ணுறதை பாடசாலைகள் வரலாற்று ங்கோ. சாதனைகளாக பாக்கினம். கொலசிப் திட்டம் ஆரம் நடங்களுக்கு மேலாகி பிச்சே ஒரு இருபது வருஷம் தான் இருக்கும் இதில
துமான வசதிவாய்ப்புக் ஒரு பள்ளிக்கூடம் 50 வருடங்களின் பின் முதல்மு அவர்களின் அடிப்ப றையாக இப்படி ஒரு சாதனை எண்டு பேப்பரில இன்s னமும் தீர்க்கப்பட செய்கி போடப்பட்டி }க்குப் பாருங்கோ.
፰፻፹..g ቆ፡

Page 12
12
சந்தேகநபர்பொது
காங்கேயனோடை,
பத்து வயது சிறுமியை பாலியல் துஷ் பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேக நப ரொருவரை களுவாஞ்சிக்குடி பொலி ஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக் குட்பட்ட மகிழுர் கிராமத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி அவரது வீட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்த போது அவ்வழியாகச் சென்ற முச்சக்கர
வண்டி சாரதியொருவர் அச்சிறுமிக்கு
இனிப்புப் பண்டங்களை வாங்கிக் கொ டுத்து சென்று அக்கிராமத்தின் மறைவான ஒரு இடத்தில் வைத்து பாலியல் துஷ்பிர
களால் மடக்கிப்பிடி
முச்சக்கர வண்டியில் ஏற்றிச்
LI - மகிழுர் பகுதியில் சம்பவம்
யோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
அழுகைச் சத்தத்தைக் கேட்ட பொது மக்கள் அவ்விடத்தை சுற்றி வளைத்த போது அச்சந்தேக நபர் தப்பிக்க முற் பட்ட வேளை பொது மக்கள் அவரை மடக்கிப்பிடித்து களுவாஞ்சிக்குடி பொ லிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி களுவாஞ்சிக் குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக் களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள
60TT.
மாளிகைக்காடு பகுதிக்கு தெருமின் விளக்குகள்
- உறுப்பினர் பாயிஸுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு
மாளிகைக்காடு, காரைதீவு பிரதேச சபையின் முஸ் லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ. பாயி ஸின் துரித முயற்சியின் பயனாக மாளி கைக்காடு கிராமத்திற்கு தெருமின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
காரைதீவு பிரதேசசபை பிரிவுக்குட் பட்ட மாளிகைக்காடு கிராமத்தின் மிக முக்கிய குறைபாடாகக் காணப்பட்ட தெருமின்விளக்கு தொடர்பாக பொது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக் கையை கவனத்திலெடுத்த பிரதேசச பை உறுப்பினர் பாயிஸ், துரிதகெதியில் இதனைச் செயற்படுத்துவதற்கு நடவ டிக்கை மேற்கொண்டதுடன், அவற்றை தானே முன்னின்று நடைமுறைப்படுத் தியதற்கும் பொதுமக்கள் நன்றி தெரி விக்கின்றனர்.
இதேவேளை இக்கிராமத்தின் நீண்ட கால தேவையாக இருந்துவரும் உள்ளக பாலம் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக அமைச்சர் றிசாட் பதியுதீன் அறுபது இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்திருப்பதாக அகில இலங்கை மக் காங்கிரஸின் மாளிகைக்காடு அமைப்பாளர் ஏ.எம்.ஜாஹிர் தெரிவித்
கள்
மலையக தமிழ் கைதிகளை விடுதலை GJtii LIIis6a5TIf iD69)I 63)35JIGrfiiq
நுவரெலியா, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்திருக்கும் மல்ையக தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன் னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி மனு ஒன்றை இக் கைதிகளின் உறவினர்கள் 21ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத் தில் மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமா ரசிறியிடம் கையளித்தார்கள்.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட மா வட்ட செயலாளர் அதனை ஜனாதிபதி யின் கவனத்திற்கு அனுப்பிவைப்பதாக வும் ஜனாதிபதியின் பதில் கிடைத்ததும் "தெரிவிப்பத்ாக்வும் அவீரீகூறினார்
தாா.
மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதே சங்களின் எல்லை வீதியாகவுள்ள மாளி கா வீதியிலுள்ள பாலத்தினூடாக வாக னங்கள் அதிகளவில் செல்வதனால் இப் பாலத்தை அண்டியுள்ள பாடசால்ை மற் றும் பொதுச்சந்தை போன்றவற்றிற்குச் செல்லும் மாணவர்களும் பொதுமக்க ளும் பல்வேறு அசெளகரியங்களுக்கு உட்படுவதையிட்டு பாதசாரிகளுக்கு வசதியாக உள்ளக பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பொது மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனை கவனத்திற் கொண்டே புதிதாக உள்ளக பாலம் ஒன்றினை நிர் மாணிப்பதற்கான நடவடிக்கைகளை தான் துரிதமாக மேற்கொண்டதாகவும், இதற்காக அமைச்சர் றிசாட் பதியுதீனின் உதவிகள் பெறப்பட்டதாகவும் அமைப் பாளர் ஜாஹிர் மேலும் தெரிவித்தார்.
தோட்ட பாடசாலை நிவர்த்தி செய்வத
பதுளை, ஊவா மாகாணத்தின் 20 தமிழ்ப் பட்ட தாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கவும், மாகாணப் பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் அடிப் படை பிரச்சினைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்யவும் மாகாண முதல மைச்சர் சசிந்திர ராஜபக்ஷ முடிவு செய்
துள்ளார் என ஊவா மாகாண அமைச்சர்
செந்தில் தொண்டமான், தமது அமைச் சர் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் தொண்டமான் தொடர்ந்து பேசுகையில், புதன்கிழமை பசறைப் பகுதியின் பெல்காதன்னை முகாமைத்துவ பயிற்சி நிலைய கேட் போர் கூடத்தில் மாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே மேற்கண்ட உறுதிமொழியை எனக்கு வழங்கியுள்ளார்.
 
 
 
 
 

பப்படை
శ్రేళ్ల
aliminimum
அ
யாழ்ஓசை
றி வாழும்
வீரச்சோலை கிராம் மக்கள்
(நாவிதன்வெளி மேலதிக நிருபர்) நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற் குட்பட்ட வீரச்சோலை கிராம மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மி குந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து
வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்தின் போது அம்பாறை மாவ ட்டத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப் பட்ட கிராமங்களுள் வீரச்சோலை கிரா மமும் ஒன்றாகும். வீரச்சோலைக் கிராம த்தில் 148 குடும்பங்களைச் சேர்ந்த 600 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கி ன்றனர். இங்குள்ள வீதிகள் ம்க்கள் போக்குவரத்துச் செய்ய முடியாதளவி
ற்கு குன்றும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகின்றன.
குடிசைகளில் வாழும் இக் கிராம
மக்களுக்கென அரச மற்றும் 9 J&F சார்பற்ற நிறுவனங்களினால் கூட வீடமைப்பு திட்டங்கள் 61516)յլb
அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
குடிநீர், மருந்தகம், நூலகம், தெரு விளக்குகள் மற்றும் வீதி போன்ற பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வரும் வீரச்சோலைக் கிராம மக்களது நலனில் அக்கறை காட்டுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும்
வீடுகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு
காங்கேயனோடை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள த்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக 589.3 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மா வட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5893 வீடுகள் வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளன.
இதற்காக ஒரு வீட்டுக்கு ஒரு இலட் சம் ரூபா வீதம் 589.3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோற ளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 230 வீடுகளுக்கு 23 மில்லியன் ரூபாவும், கோறளைப்பற்று மத்திய பிர தேச செயலாளர் பிரிவில் 710 வீடுக ளுக்காக 71 மில்லியன் ரூபாவும், ஒட்ட மாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 442 வீடுகளுக்காக 44.2 மில்லியன் ரூபா வும், வாழைச்சேனை பிரதேச செய
லாளர் பிரிவில் 118 வீடுகளுக்காக 11.8 மில்லியன் ரூபாவும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 187 வீடுகளுக்காக 18.7 மில்லியன் ரூபாவும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஏறாவூர்
நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 124 வீடுகளுக்காக 12.4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 390 வீடுக ளுக்காக 39 மில்லியன் ரூபாவும், வவு ணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 627 வீடுகளுக்காக 62.7 மில்லியன் ரூபா வும், காத்தான்குடியில் 156 வீடுகளுக் காக 15.6 மில்லியன் ரூபாவும், மண் முனைபற்று பிரதேச செயலாளர் பிரி வில் 140 வீடுகளுக்காக 14 மில்லியன் ரூபாவும் வெல்லாவெளியில் 882 வீடுக ளுக்காக 88.2 மில்லியன் ரூபாவும், களு வாஞ்சிக்குடியில் 152 வீடுகளுக்காக 15.2 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தற்கு மாகாண முதலமைச்சர் முடிவு
ஊவா மாகாணப் பெருந்தோட்டப் பா டசாலைகளுக்கு அனுப்பப்படும் அனைத்து சுற்றறிக்கைகளும் தனிச் சிங் கள மொழி மூலம் அனுப்பப்பட்டிருப்ப தினால் பாடசாலை அதிபர்கள், ஆசிரி யர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அத்துடன் தமிழ்ப் பா டசாலைகளுக்கு வளப் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவ தினால் தமிழ்க் கல்வி மேம்பாடுகளுக்கு பெரும் தடையாக இருப்பதாக மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கைகளை முன் வைத்ததோடு, அதற்கான அழுத் தங்களையும் விடுத்து வந்தேன்.
ஊவா மாகாணத்தின் பசறை தமிழ்க் கல்வி வலயம் உட்பட ஏனைய பெருந் தோட்டப் பாடசாலைகளுக்கு அனுப்பப் படும் அனைத்து சுற்றறிக்கைகளும், ஆவணங்களும் தமிழ் மொழி மூலமாக வழங்கவும், சம்பந்தப்பட்ட உயர் ஆதி
காரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்
டுள்ளார். மாகாண தமிழ்ப் பாடசாலைக ளில் நிலவும் வளப்பற்றாக்குறை யினையும் நிவர்த்தி செய்ய ஏற்பாடு களை செய்வதாகவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் தமிழாசிரியர்கள் பங்கு கொள்ளும் அனைத்து செயலமர்வுகளி லும் கூட்டங்களிலும் தமிழ் மொழி பெயர்ப்பு இடம்பெறுவதற்கும் அதற்கு முன்னோடியாக இயன்றவரையில் தமிழ் மொழி மூலம் மேற்படி நிகழ்வுகளை நடத்தவும் முதலமைச்சர் சம்பந்தப்பட்ட வர்களுக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்பினை விடுத்தார்.
மேலும் மாகாணத்தின் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஏனைய அடிப்படை பிரச் சினைகளுக்கும் தீர்வுகளை ஏற்படுத்த முனைப்புடன் செயல்படுவேன் என்ப தையும் உறுதியுடன் கூறுகின்றேன் என்
SS TTBS ASA A0 YYTS eS SqqSqqqSq qqS SA 0A L0S qS qq qq

Page 13
யாழ் ஓசை 2
ணனிகளை பயன்படுத்து துக்கு வந்தால் கூட்டத்தோடு
வோர் மிக அவதானமாக குதூகலிக்கலாம் என்றாகிவிட்டது. அதனை பயன்படுத்த நம்மில் பலர் அதிகாலையில் கண்
வேண்டும். பேஸ்புக், விழித்ததும் முதல்வேலையாக பேஸ் மைபேஸ், கூகுள் பிளஸ் போன்றவற் புக்கில் என்ன நடக்கிறது என்பதைப் றால் பலரின் வாழ்க்கை சீரழிந்து பார்ப்பதையே வழமையாகக் கொண் கொண்டிருப்பதையும் தடம் மாறிச் டிருக்கிறார்கள். செல்வதையும் காணக்கூடியதாக பேஸ்புக் போன்ற சமூக உள்ளது. வலையமைப்புகளில் இடம்பெறும்
பலர் பணம் பறிப்பதற்கும் இத குற்றங்களும் நாளுக்குநாள்
னைப் பயன்படுத்துகிறார்கள். அதிகரித்துச் செல்கிறது. இதனால்
ஆகையால் பேஸ்புக் பயன்படுத்து வோர் தேவையற்ற அறியாத நபர்கள் குறித்து கவனமாக இருத்தல் வேண்டும். குறிப்பாக போலிப்பெயர்களில் விடுக்கப்படும் போலி வலையமைப்புக்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்கவேண்டும். பேஸ் புக், மைபேஸ், கூகுள்
பிளஸ் போன்றவற்றை
பெருந்தொகைப் பணத்தை இழந்தோ ரும் வாழ்க்கையைத் தொலைத்தோரும் இருக்கிறார்கள்.
பாக இணையத்தளங்கள், மின்னஞ் சல்கள், சமூக வலையமைப்புகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகிறது.
ஒருபுறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்சியையும் பரிமாணத்தையும் கண்டுகொண் டிருக்கும் அதேவேளை, இதற்கு மாற்றாக ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளையும் யாராலும் தடுக்க முடியாதுள்ளது.
பேஸ்புக் (Face Book), மை பேஸ் (My Face), assir Sergio (Google+). போன்ற சமூக வலையமைப்புகள் கடவுச்சொல்லை வேட்டையாடும் இணையக் குற்றங்கள் புரிவோரின் களமாக விளங்குகின்றன.
பேஸ்புக் வலையமைப்பானது உலக நாடுகள் பலவற்றில் பிரபல்யமடைந்து வருகிறது. சந்திக்கு அவ்வாறு பலரது வாழ்க்கைக்கு வந்தால் சுற்றத்தாரைச் சந்திக்கலாம் பேராபத்தாக உருவாகியுள்ள மின் என்று கிராமத்து மொழிவழக்கில் வெளிப் பயங்கரவாதம் இன்று சொல்வார்கள். இப்போது உலகையே ஆக்கிரமித்து ஆட்டிப் அந்தக்காலம் மாறி முகப்புத்தக்கத் படைக்கும் சக்தியாக மாறியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. 09.20 II I
இதுதொடர்பாக இலங்கையிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) கீழ் இயங்கும் இலங்கை கணனி பயன்பாட்டாளர்க ளின் அவசர உதவி மற்றும் பொறுப் புகளுக்கான குழு (CERT) இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் முறைப் பாடுகளுக்கு ஏற்புடைய
நடவடிக்கைகளையும்
13
மாற்றப்பட்டுக்கொண்டிருந்தது. தன்னுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பகிரங்கமானதையிட்டு சினம்கொண்டுள்ளார் அந்தப் பெண். இதுபற்றி முழுமையாக விசாரிக்கும்போது அலுவலகத்தில் உள்ள மற்றுமொரு நபர்தான் இந்தச் செயலைச் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறான விடயங் களை கணனி உளவுபார் த்தல் என்று சொல்வார் கள். இணையங்களில் குவிந்து காணப்படும் Keylogger போன்றவைற் றைக் கொண்டு கணி னிகளையும் செயற்பாடு களையும் உளவுபார்க்க (tptԳպմs.
உயர்நிலை பதவி வகிக்கும் முக்கியஸ்தர் அவர். லண்டனில் பெருந்தொகைப் பணம் (12.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அவருக்கு அதிர்ஷ்டலாபமாகக் கிடைத்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர்
රීබෝග්රෑතn
Uâഖg)
மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் இடம்பெற்ற சில
இணையத்தள குற்றச் செயல்கள்
கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரியும் இளம் பெண் அவர் அலுவலக நேரங் களில் மாத்திரம் பேஸ்புக் பயன் படுத்துவதுண்டு. இவ்வாறே நாட்கள் கடந்தன. ஒருநாள் தோழியரிடமிருந்து தொலைபேசியில் அவருக்கு கிடைத்த அதிர்ச்சிச் செய்தி இதுதான். நேற்றிரவு முழுவதும்
மின்னஞ்சலினூடாக அறிவிக்கப் பட்டுள்ளது.
பணம் கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷத்தில் பதில் மடல்களையும் அவர் அனுப்பியுள்ளார். "இந்தப் பணத்தை சட்ட ரீதியாக தங்களுடைய கணக்குக்கு மாற்று வதற்குப் பல்வேறு படிமுறைகள் இருக் கின்றன. ஆவணங்கள், சட்டத்தரணி உத்தரவாதம் என விதிமுறைகளுக்கு உட்பட்டிருப்பதை தங்களுக்கு அறியத் தருகிறோம்.
இணைப்பில் இருந் ndມ? அதன் பிரகாரம் ஆவணப் படுத்தல்
எங்களோடு அரட்டை அடித்தாயே? அப்போதெல்லாம் இரட்டை அர்த்த வசனங்களும் பேசுகிறாய் என்ன? இதனைக் கேட்டதும் அதிர்ச்சிய டைந்துள்ளார் அந்த இளம் பெண். ஏனென்றால் இரவில் அவர் பேஸ்புக் உபயோகிப்பதற்கான எந்த வசதியும் அவரிடம் இல்லை. இதுகுறித்து செய்த முறைப்பாட்டையடுத்து
ப்பிடிக்கப்பட்ட உண்மை இதுதான்.
அவருடைய கணனியில் ஒரு மென் பொருள் நிறுவப்பட்டிருந்தது. அந்தக் கணனியில் அவர் என்ன வேலைகள் செய்கிறாரோ அவை அனைத்தும் அந்த மென்பொருளில் பதிவாகி இரு
மணித்தியாலங்களுக்கு ஒருதடவை
அந்தத் தகவல்கள் அனைத்தும் வேறொரு நபரின் மின்னஞ்சலுக்கு
: ::::'''s
క్టస్లోk
உட்பட அனைத்து விடயங்களுக்கும் ஒருதொகை பணம் தேவைப் படுகி றது. அதன்ை எமது கணக்குக்கு வரவு வைப்பதன் மூலம் ஒருவார காலத்துக் குள் உங்களுக்கான அதிர்ஷ்ட லாபப் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்’ என அவருக்கு மின்மடலொன்று கிடைத் துள்ளது.
ஒருவார காலத்துக்குள் பெரிய பணக்காரராகப்போகும் ஆசையில் அவர்கள் கேட்ட பணத்தை (கிட்டத் தட்ட 10 லட்சம் ரூபா) தனது வங்கிக் கணக்கி லிருந்து மாற்றம் செய்துள்ளார்.
அதிஷ்டலாபப் பணம் இவருக்கு கிடைத்ததா? மற்றும் சுவாரஷயமான சம்பவங்களுக்கு அடுத்த வார யாழ் ஓசையைப் பாருங்கள்.
 ைஇராமானுஜம் நிர்ஷன்
6 i్క

Page 14
  

Page 15
யாழ் ஓசை
2
Ք6ւ விழுந்த ఇవీG மாதிரி இருக் க்கை அவர்களிடம் நிறையவே இருந்தது.
கின்றன. பெரும்பாலான கிராமங் கள். அங்கொன்றும் இங்கொன் றுமாக கொட்டில்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் தவறவிட்ட அயலவர்களை இப்போதுதான் பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சுற்றம் சூழல் இல்லாத கிராமம் பெரும்பாலும் மயானம் போன்று வெறிச் சோடியே இருக்கின்றது. ஆனாலும் பழக் கமற்ற முகங்கள் பலவும் காவலரண்களில் குந்தியிருக்கின்றன. வீதியோரங்களிலும் டிரக்குகளிலும் துவிச்சக்கர வண்டிகளிலு மென வேகமாகத்தாண்டிச் செல்கின்றன. இலங்கை அரசு கூறிக்கொள்வதுபோல மீள்குடியமர்வு என்றால் பொட்டல் வெளிக ளில் அநாதரவாக கைவிடுவது என்பது ஜநாவினது புதிய வரைவிலக்கணம் ஆகிவிட்டது போலும். வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலுமுள்ள இடைத்தங்கல் முகாம்களை விரைவாக மூடிவிடவே அரசு முனைப்புக்காட்டுகின்றது. சர்வதேசத் திற்கு கணக்குக்காட்டும் அவசரம் அதற்கு வெற்றிகரமாக யாழ்ப்பாணத்திலிருந்த அனைத்து இடைத்தங்கல் முகாம்களையும் அரசு மூடிவிட்டது. கடைசியாக கொடிகாமம் இராமாவில் முகாமிலிருந்த 24 குடும்பங்களும் கோம்பாவில் காட்டிற்கு விரட்டப்பட்டு அம்முகாம் மூடப்பட்டு விட்டது.
சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்து வன்னியில் மீள்குடியமர்வு முடிவுக்கட்ட த்தை எட்டிவிட்டதாகக்காட்டிக்கொள்ள அரசு பாடுபட்டுக்கொண்டிருக்கின்றது. அங்கு எல்லாமுமே இயல்புக்கு திரும்பி விட்டதாக கூறிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அரசுக்கு. ஆனால் சர்வதேசத்திற் க்கும் சரி, புலம்பெயர் உறவுகளுக்கும் சரி, வன்னியின் இயல்பு வாழ்க்கை என்பது ஏ-9 வீதியை மையமாக வைத்து கணிப் பதே என்றாகிவிட்டது. ஏ-9 வீதியில் இருந்து ஒரு சில நுாறு மீற்றர்களுக்கப்பால் ஆரம்பிக்கும் அவலம் நிறைந்த அம்மக்கள் வாழ்வின் இருண்ட பக்கங்கள் பெரும்பாலும் தெரிந்திருப்பதேயில்லை.
வன்னி வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் தனது அமைச்சரவைக்கூட்டமொன்றை ஜனாதிபதி இரணைமடு இராணுவத்தளத் தில் நடாத்தியிருந்தார். விடுதலைப்புலி களது விமான ஓடுபாதை தளமாக இருந்த அப்பகுதி இப்போது வன்னிக்கான இரா ணுவ கட்டளை மையமாகியுள்ளது. ஏ-9 வீதியின் ஓரமாக இருந்த கட்டட இடிபாடு களை நேரில் கண்டுகொண்ட ஜனாதிபதி கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மீது பாய் ந்து விழுந்தார். அரச அதிகாரிகள் தான் தனது புகழுக்கு களங்கம் விளைவிப்பவர்க ளில் முன்னுக்கு நிற்பதாகவும் அவர் கத்தித்தீர்த்திருந்தார். ஏ-9 வீதியோரம் இடம்பெறும் அவசர திருத்த வேலைகளையே வன்னியின் அபிவிருத் தியென காட்டிக்கொள்வதே அவரது நோக் கமாக இருந்திருந்தது.
வன்னி யுத்த நடவடிக்கைகளின் போது மன்னாரில் இருந்தே முதற்கட்டமாக மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இடம் பெயர்வு பாரம்பரியப்படி அசைவுள்ள சொத்துக்கள் சகிதமே அவர்களது இடம் பெயர்வு ஆரம்பமாகியிருந்தது. கடந்தகால இட்ம்பெயர்வு அனுபவங்கள் பிரகாரம் சிலர் தமது வீடுகளின் கூரைகள் கதவுகள் மற்றும் நிலைகளை கூட கழற்றிக்
கொண்டே இந்திருந்தனர்
ஆனாலும் யுத்தம் கிராமம், கிராமமாக அவர்களை விரட்டிச் சென்றிருந்த நிலை யில் முள்ளிவாய்க்காலில் இருந்து வெளி யேறுகையில் பெரும்பாலானவர்களிடம் உயிரைத்தவிர எடுத்துச் செல்ல வேறு எதுவும் இருந்திருக்கவில்லை. இப்போது மீளக்குடியமர அழைத்து வந்து விடப்படு கையிலும் வெறும் கைகளுடன் அநாதர வாக அவர்கள் விடப்பட்டுள்ளனர். மீள்குடி
வெறும் ை
யமரும் குடும்பம் ஒன்றிற்கு அரசு வழங் கும் 5ஆயிரம் ரூபா பணமும், இந்தியாவின் 13 கூரைத்தகடுகளும், மட்டுமே இப்போது எஞ்சியிருக்கின்றன.
யுத்தத்தினால் வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டோ, சூறையாடப்பட்டோ உள்ள நிலையில் இவ்வுதவிகள் அக்குடும் பங்களுக்கு ஒரு துரும்பைக்கூட நகர்த்தப் போதுமானதாக இருக்கப்போவதில்லை. இயல்பு வாழ்விற்க்குத் திரும்பியிராத அவர்களுக்கு ஜநா.வின் உதவியின் கீழ் வழங்கப்பட்ட உலர் உணவு நிவாரணம் கூட கடந்த ஆறுமாதங்களாக இடைநிறுத் தப்பட்டு விட்டது. மோசமானதொரு பட்டினிச்சாவை நோக்கி அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வன்னியில் மீள் குடியமரவென அனும திக்கப்பட்டுள்ள குடும்பங்களுள் 80சதவீ தத்திற்கும் குறையாதவை குடும்பத்தலை வர்கள் இன்றியே உள்ளன. மிகவும் மோச மான இராணுவ நெருக்குவாரங்கள் மத்தியி லேயே இக்குடும்பங்கள் தங்க வைக்கப்பட் டுள்ளன. பிரதான வீதிகள், சந்திகள் என முழத்துக்கொரு காவலரண்களும் சிப்பாய்க ளுமாக வன்னி இப்போதுள்ளது.
தமக்கு பரீட்சையம் இல்லாத வெளியாட்
கள் நடமாடுவதை கட்டுப்படுத்தவே மீண்டும்திரும்பிவிருது நம்பி வின்
இன்னியிண்ட்த்தமுற்படுகின்றது.
 

.09.2011
புதியவர்கள் பின்தொடரப்படுவதென்பது அங்கு சாதாரணமானதொன்று. சிலவேளை களில் வெளியார் வந்து சென்று திரும்பிய வீடுகள் இரவு நேர விசாரணைகளுக்குள் ளாவது சாதாரணமானது. எங்களை விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களென்றே இன்று வரை சிங்கள அரசுகளும் சிப்பாய்களும் பார்க்கிறார்கள். இளம்பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளை பகலில் பார்த்துவிட்டு இரவானால் வீடுகளுக்குள்
முற்பட்டுள்ளார் இளம் தாயொருவர் ஏற்க னவே தனக்குப்பிறந்த இரட்டைக்குழந்தை களை கொன்று புதைத்த தாயொருவரும் கைதாகி சிறையிலுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் வன்னிப்பெண்கள் மீது உளவியல் யுத்தத்தைத் திணிப்பதில் அரச படைகளும் அவர்களது ஒட்டுண் ணிகளும் வெற்றி கொள்கின்றன. தடுப் பிலுள்ள முன்னாள் போராளிகளது மனை விமார் வறுமைகாரணமாக பாலியல் தொழி
ககளுடன் அநாதரவாக முள்ள வன்னி மக்கள்
வந்து விடுகின்றார்கள். இரவு நேர விசாரணையாம். எங்கள் வீட்டிற்கு இரவு 9மணிக்கு இப்படி விசாரணையென வந்த நாலு ஆமிக்காரர் அடுத்தநாள் காலை 3மணிக்குத்தான் வெளியே போனார்கள். குமருகளை வச்சுக்கொண்டு நாங்கள் படுகிறபாடு சொல்லிப்புரியாது என்கிறார் சுதந்திரபுரத்தைச் சேர்ந்த தேவியம்மா. அண்மையிலேயே மீள் குடியமர்ந்த அவரது குடும்பம் வாழ்வது வெறும் 15 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட ஒலைக்குடிசை ஒன்றிலேயே உயிர் தப்பிப் பிழைத்த மூன்று பெண்களோடு வாழ்கிறார்கள்.
வன்னியின் குடிசனப்பரம்பல் படையின ருக்கு பல வழிகளிலும் சாதகமாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் போன்று நெருக்கமான குடிசனப்பரம்பல் அங்கி ல்லை. தோட்ட வயல்காணிகளுக் கிடையே கொட்டில்களே எஞ்சியுள்ளன. அவற்றிலும் மக்கள் மீள் குடியமராத காணிகள் பற்றையாகிப்போயுள்ளன. கடந்த இரு மாதகாலப்பகுதியினுள் மட்டும் முறை தவறிய 13 பிரசவங்கள் பற்றி தான் அறிந்திருப்பதாக கூறுகிறார் மூத்த ஊடகவியலாளர் ஒருவர்
கூட எரியும் நெருப்பினுள் விக்கிளம் குழந்தையொன்றை வீசி கொல்ல
லில் ஈடுபடுவதாக கதைகளையும் அவர்களே வரைகிறார்கள் புலம்பெயர் உறவுகளையும், தடுப்பிலுள்ள போராளிக ளினதும் உளவரணை சிதைப்பதற்கே திட்டமிட்டு இவ்வகைப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான செய்திக்கதைகளை ஆய்வு செய்யாது அறிக்கையிடும் தமிழ் ஊடகங்கள் கூட குற்றவாளிகளை அடையாளப்படுத்தத் தவறி விடுகின்றன.
மறு புறத்தே வன்னியில் மீள் குடியமர் கின்ற குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்தி வழங்க ஐ.நா. உதவியமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக ளும் தவறியே விட்டன. ஜனாதிபதி செயலணிக்குழு, பாதுகாப்பு அமைச்சு என்னும் பெயரில் அரசு தமக்கு முட்டுக் கட்டைகள் போடுவதாக அவர்கள் கூறிக் கொள்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலும் பதவிகளையும் ஆசனங்களையும் தக்கவைத்துக்கொள்வதற்காக வவுனியாவிலோ, யாழ்ப்பாணத்திலோ தங்கி விடவே அவர்களுள் பெரும்பாலானோர் விருப்பம் கொண்டுள்ளனர்.
வன்னியில் தனது இராணுவ ஆட்சியை சத்தமேதுமின்றி அரசு வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றது. நடமாடு வதற்கும், பேசுவதற்குமென அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாகவே வன்னி மக்கள் உள்ளனர். மக்களுக்காக சேவையாற்ற வேண்டிய அரச நிர்வாகம் பொம்மையாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அரச அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள் ளனர். சாதாரண புள்ளிவிபரம் ஒன்றைக் கூறுவதற்குக் கூட படை அதிகாரிகளது அனுமதியை எதிர்பார்க்கும் அரச அதிகாரி களே பதவியில் உள்ளனர். அவ்வாறானவர் களால் மக்களது தேவைகளைப்புரிந்து கொள்ளவோ, நிறைவேற்றவோ முடியா தென்பது தெரிந்ததே.
நாங்கள் இலங்கையர்கள், ஒருதாய் வயி ற்றுப்பிள்ளைகள் என ஜனாதிபதி முதல் மல்வத்தை பீடாதிபதி வரை கூறுவது அவரவர் நலன்கருதியே என்றுமே இணைய முடியாதவையாகவே சிங்களமும் தமிழும் உள்ளன. அண்மையில் நாவாந்து றையில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச இராணுவ பயங்கரவாதம் அதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழர்கள் தமக்கான் தெரிவை பெற்றுக்கொள்ள கஷ்டப்படத்தேவையில்லை. சிங்களவர்
களே அதனை ஏற்படுத்திக்கொடுத்து
விடுவார்கள் என்பதே இப்போதுள்ள உண்மையாகும். i naraoci.

Page 16
16 23.09.20 II
இவதிேத் தோமிகள் குத்தாடே தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் மிகவும் நெருக்கமான தோழிகள் வரிசையில்
ஸ்ரேயா, ரீமா சென் ஆகிய இரண்டு பேரும் முக்கியமானவர்கள். சினிமா பார்ட்டிகளில் உற்சாக பானம் அருந்தி விட்டு இவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நாடெங்கும் பிரபலம். இவர்களது நட்பை பற்றி கேள்விப்பட்ட இயக்குநர் சுசீந்திரன், தற்போது விக்ரமை வைத்து இயக்கி வரும் ராஜபாட்டை படத்தில் இவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த ஸ்ரேயா, ரீமா சென் இருவரையும் தொடர்பு கொண்ட சுசீந்திரன், விக்ரமுடன் ஒரு பாடலி இரண்டுபேரும் சேர்ந்து குத்தாட்டம் போட தயாரா? என்று கேட்க, உடனே ஒகே சொன்னார்களாம். இதனால் குத்துப் பாடலுக்கான ஒரு சூழ்நிலையை திரைக்கதையில் வலிந்து உருவாக்கியிருக்கிறார் சுசீந்திரன். இந்த குத்துப் பாடலுக்காக ரீமா, ஸ்ரேயா இருவருக்கும் தலா 15 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்தப் பாடல் காட்சிகளை ஜப்பானில் படம்பிடிக்க தயாராகி வருகிறது ராஜபாட்டை படக்குழு. மார்க்கெட் இழந்த கவர்ச்சி தாரகைகளை சுசீந்திரன் பயன்படுத்திக் கொள்ளும் ஸ்டைலே தனிதான். இந்த கவர்ச்சிப் புயல்களால் ஜப்பான் மீண்டும் குலுங்க போகுது.
ராஜபாட்டை
 
 

விஷால், சமீரா ரெட்டி நடிப்பில் வெளிவரஇேருக்கு படம் வெடி பிரபுதேவா இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். gör 960 GA6.6AUGELLITSIOONI இப்படத்தின் பாடல் காட் சிகள் படமாக்கப்பட்டன. விஷால், சமீரா ரெட்டி அடங்கிய 30 பேர் அங்கு படப்பிடிப்பிற் காக சென்றனர். விஷாலை தவிர படக்குழுவினரில் கிட்டத்தட்ட அனை வருக்குமே கடும்
| 56flgro
உடல்நிலை சரியி so60ILD50 GLT i
விட்டதாம். சுமார் 7 நாட்களில், படத்தின் 2 பாடல் காட்சிகளை அங்கு கஷ்டப் பட்டு படமாக்கி இருக்கிறார்கள். அங்கு சீன எல்லையில் அமைந்துள்ள ஏரியின் அருகே படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள் படக்குழுவினர் அந்த குளிரிலும் சேலை அணிந்து பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார் சமீரா, படத்தின் பணிகளை முடிக்க வேண்டும் என்று கருதி தனது உடல்நிலைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடித்து கொடுத்தார் என்று புகழ்கிறது படக்குழு
eSeS u S S S TS T S S u uu S TS uuS S S S S SY Tu S S S S S YS SY
தை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளார் யுவன் சங்கர் ராஜா
-* EmG_cm L-リe @エリー。リーエ cm。ー。Eum 。
○ cme -○cmón ● fLGLエーエローリー エ○。○エ கின்றனர்.
一、呜呜 L-ácm @uécm cm。L @5cm
LUGAugustou 50 Tau 555556
リ E_宮 cm-sismm面
■山一、 aosoas eleias
エ 、L_○ GOL ○。
5:Եnւմ ալ-ռո8:5Լալ
一茎、
エリー
S. s. 5.
குறைக்கும் ஷாம்
呜呜。

Page 17
நீர்வ
தமிழில் நல்ல படங்களில்
:* ೨uÚÂn
ஹிரோயின் சாரதா வாழ்க்கையை மையமாகக் கொண்டு
வளிவர இருக்கும் ஐய் ஆண்டனி ஜெயராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மலையாள படம் நாயிகாஅடுத்து வரவுள்ளது. விரைவில் நியூயோர்க் யுனிவர்சிட்டியில் எம்.ஏ. படிப்புக்காக அமெரிக்கா செல்கி றேன். அதற்காக நடிப்பை விட்டுவிட்டேன் என்று அர்த்த மில்லை. ஒவ்வொரு விடுமுறையின் போதும் நான் இங்கு வருவேன். அப்போது படங்களில் நடிப்பேன். நான் சிறந்த நடிகை கிடையாது. இன்னும் நிறைய செய்யவும் கற்கவும் வேண்டி உள்ளது. கிளாமர் வேடங்களில் நடிப்பதில் எனக்கு கஷ்டமில்லை. வேடத்துக்கு முக்கிய தேவையென் றால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம். கவர்ச்சி பெண்க ளுக்கு முக்கியம் தான். ஆனால் பெண்களை போகப் பொருளாக யார் பார்த்தாலும் அது பிடிக்காது.
ஜம், சிலர் மீண்டிருக்கிறார்கள் அதில் நானும் ஒருத்தி என்கி றார் சோனியா அகர்வால்.
றாலும் எனது காத்திருப்புக்கு கிடைத்த பலன் வானம் படத் தில் சிறிய வேடம் ஒரு நடிகை யின் வாக்குமூலம்படத்தில் ஹிரோயின் இதில் 4 மாறு பட்ட மேக் அப் அணிகி றேன். மானத்தை மறை க்க தாவணி வாங்கக் கூட முடியாமல் கஷ்டப்படும் கிராமத்து ஏழைப் பெண் பாத்திரம் அந்தக் காட்சி நெல்லூரில் படமானது. அடுத்து நகருக்கு வந்து சினிமா வாய்ப்புக்காக கம்பெனிகளில் வாய்ப்பு தேடும் தோற் றம். அடுத்து நடிக்க
UNELT US TG, Scoot
கும் புதிய 2ய், இதன் エ○ー Ts,
வாய்ப்பு கிடைத்து ஒரே நாளில் புகழின் உச்சிக்கு செல்கிறேன். அப்போது கிளாமர் தோற்றம் இருக்கிறது. அது சஸ்பென்ஸ். கிளாமராக நடிப்பது எல்லோ
一垒彦、
re.
ருக்கும் வாய்ப்பு கிடைப்ப
தில்லை. அதற்கு அழகான உடலமைப்பு வேண்டும்.
og
மீண்டும் என்னை அதற்கு தகுதியாக்கிக் கொண்
(8L 6öT.
க்ைகாமகுேப்பில்லை
திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மவுசு குறைவது சக
என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் எதிர்பாராதவை மீண்டும் சினிமாவில் ஹிரோயின் வேடம் எதிர்பாராதது என்
அசத்
6T600T6
956তেতো ।
கைத ভ্যাটে குறிப் இருந்த
Follust
உடல் அஞ்சலி
ஒரு காத
8ջ05 L கள் இந்த சென்ன அருகே இ Luusooflá;3,
ஏ.ஆர். ( இப்படத்தில் திரைக்கதை இத்தனை நம்பி படம் எடு மொத்ததில் 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

23.09.20II
1 8 : 1 ܓ ܓܠ
ஏவிஇேலும் ஏர்டு/து
"எங்கேயும் எப்போதும் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான FOX ஸ்டூடியோவுடன் ஏ ஆர். நகதாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம். ஜெய், அஞ்சலி, சரவ், அனன்யா நடிப்பில் புது இயக்குனர் சரவணன் இயக்கியிருக்கிறார். எங்கேயோ எப்போதோ (சமீப காலங்களில் அடிக் கேள்விப்படும் பேரூந்து விபத்தினை மையமாக வைத்து, இரண்டு காதல் ஜோடிகளின் தகளையும் இணைத்து ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். அவ்வப்போது தமிழில் சில நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்ற பட்டியலில் இந்த படம் க்கிறது. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு பஸ் ண்டும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின்றன. திருச்சியிலிருந்து ன்னைக்கு பயணிக்கும் ஜெய், அஞ்சலி, சரவ் சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் ான்யா. இவர்கள் யார்? இந்த விபத்து இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தும் தலைகீழ் மாற்றங்கள் ன என்பதுதான் கதை. டம் பார்க்கும் ஒவ்வொருவரையும் இனி வேகமாக வாகனம் ஒட்டக் கூடாது என உணரவைத்து கிறது படம். ஒரு விபத்தை பற்றிய தெளிவான பார்வையையும், அதனால் ஏற்படும் நிப்புகளையும், அந்த விபத்தினை எதிர்கொள்வோரின் மனநிலையையும், விபத்தினால் உயிர் இழப்பவர்களின் குடும்பங்கள் படும்பாட்டினையும் தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். திருச்சியில் இருந்து நேர்முகதேர்வு ஒன்றுக்கு வரும் அப்பாவி பெண்ணாக அனன்யாவும் கணினி சாப்ட்வேர் இஞ்சினியராக சரவும் அழகாக பொருந்துகிறார்கள். ஆட்டோவில் போவோம் என்றவுடன் அக்கா ஆட்டோவுல தான் போக சொன்னாங்க என்னும் போதும், நகர பெண்களை பார்த்தவுடன் வயிற்றை எக்கிக் கொண்டு நடக்கும் இடத்திலும் அனன்யா துகிறார். இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும் பெண் அக்காவுடனே வந்திருக்கலாமே என்ற ணம் இடையிடையே வந்தாலும் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம். நகரத்து இளைஞனைக் முன்னே கொண்டு வரும் சரவ் சென்னையில் இருப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும் போது ட்டல் பெறுகிறார். ப - அனன்யா ஜோடியை விட நம்மை அதிகம் ஈர்ப்பது ஜெய் - அஞ்சலி ஜோடியே. அதிலும் பாக அஞ்சலி நடிப்பு பசிக்கு நல்ல தீனி கிடைத்திருக்கிறது. அவர் கேரக்டர் அசாதாரணமாக நாலும் அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. காதலை சொல்லும் ஜெய்யை சுத்த விடுவதும், அவர் ப் பணம் முழுவதையும் செலவு செய்வதும், திருமண பதிவு பத்திரமா என கேட்கும் ஜெயிடம் தான படிவத்தில் சைன் வாங்குவதும் என அஞ்சலி கைதட்டல் வாங்கும் இடங்கள் நிறைய. S. சொல்லும் சொல்லுக்கெல்லாம் தலையாட்டும் போது, நிறையப் பெண்கள், தனக்கு இப்படி நல்தான் அமைய வேண்டும் என்று விரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸ் விபத்தாகும் காட்சி மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பஸ்ஸில் பயணிப்பவர்
படத்தை தியேட்டரில் பார்த்தாலும் பயம் கொள்ளாமல் இருந்தால் சரி. னை நகரை காண்பிப்பது முதற் கொண்டு, இரு பேரூந்திற்குள் நடக்கும் விஷயங்களை நம் ருந்து நடப்பது போல் காண்பித்திருப்பதை விட, அந்த பேரூந்தில் நாமும் ஒரு பயணியாய் வைத்திருக்கும் வேல்ராஜின் ஒளிப்பதிவிற்கு தைரியமாய் ஒரு சபாஷ் போடலாம். முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்த சரவணன், குருவிற்கு ஏற்ற சிஷ்யன் என்பதை நிரூபித்திருக்கிறார். பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ்பேக் என்றாலும் அதை தனது திறமையான பால் நேர்த்தியாக கதை சொல்லி இருக்கிறார். சம்பவங்களையும் தன் அழகான வசனத்தால் கோர்த்து மாலையாக்கி தந்திருக்கிறார். இவரை த்ெத தயாரிப்பளார் ஏ.ஆர்.முருகதாஸிற்கு எங்கேயும் எப்போதும் நன்றி சொல்லலாம். எங்கேயும் எப்போதும் ரசிகர்களின் மனதில் எப்போதும் இடம்பிடிக்கும்.

Page 18
  

Page 19
யாழ் ஓசை
திருத்தங்கள் (பகுதி 17)
(சென்ற வாரத்தொடர்ச்சி) ஒரு அரசகரும மொழி (Official Language) என்பதற்கும் நிர்வாக மொழி (Administrative Language) 6T6öTugjbejlb இடையில் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. 1958 ஆம் ஆண்டு பண்டாரநா யக்கா கொண்டுவந்த 28 ஆம் இலக்க தமிழ் மொழிகள் நியாயமான ஏற்பாடு கள் சட்டமும், காலஞ்சென்ற பிரதமர் டட்லி சேனநாயக்கா1966 இன் முற் பகு தியில் கொண்டு வந்த தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் தமிழ்மொழி சட்ட ஏற்பாடுகளும் வடக்கு - கிழக்கில் தமி ழை ஏற்கனவே நிர்வாக மொழியாக் கின. அவை யாவும் கிடப்பில் போடப் பட்டுள்ளன. இதே போல் தமிழ் மொழி தேசிய மொழி என்பதும் 13 ஆவது திருத்தச்சட்டம், 16 ஆவது திருத்தச் சட்டம் என்பனவும் இப்போதும் கிடப் பில் தான் போடப்பட்டுள்ளன. இதன் போது தூசி தட்டக் கூடிய ஒரு அரசி யல் ஞானியை இலங்கை மக்கள் இன் னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
1978 ஆம் ஆண்டு அரசியல
மைப்பிற்கு பதினேழாவது திருத்தம் தென்னாசிய பிராந்தியத்தில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஜே.ஆர். இலங்கையில் அறிமுகம் செய்து வைத்தார். பிரித்தானிய அரசி யல் யாப்பில் கொஞ்சம் அமெரிக்க அர
சியல் யாப்பில் இன்னும் ஒரு கொஞ்சம் பிரான்சு நாட்டு பிரதான அரசியல் முறைமையான ஜனாதிபதி - பிரதமர் இருவரும் கொண்ட அரசியல் யாப்பு என்ற அம்சம். இவை யாவற்றையும் ஒரு கலவையாக்கி அவையாவும் பல பரிணாமங்களையுடையவை என்றார்
ஜே.ஆர். இதனைப்பார்த்த சபாநாயகர்
ஆனந்ததிஸ்ஸ டீ அல்லிஸ் ஜே.ஆரின் ஆளுமை சிறப்பானது ஆசியாவிலேயே மேன்மையானது என்றார்.
95.76 gil "His (J.R.J) Personality is UNQUESTIONABLE IN ASIA" GT6ttpirit. பிரென்சு ஜனாதிபதி டீகோல் (DE GALLE) அணி வகுப்பு மரியாதை ஏற்று செங்கம்பளம் மீது நடந்து வரும் போது பிரெஞ்சு நாட்டு பெண் பிரதம ரான கொரோசேன் நூறு அடி தூரத்தில் இடைவெளிவிட்டு பின்னே வருவது போல இலங்கை ஜனாதிபதிக்கும் -
யாழ்.
குடாநாட்
மின்சாரம் கிடை
 
 
 
 

3.09.2011
இலங்கைப் பிரதமருக்கும் இடையில் இடைவெளி இருக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரை ஏற்றிப் போற்றினார்கள் அவரது கட்சித் தொண் டர்கள் ஜே. ஆரை ஒரு முடிசூடா மன் னன் என வலது சாரிகள் புகழ்ந்தார் கள்.இடது சாரிகள் ஜே. ஆரை ஒரு சர் வாதிகாரி என ஹிட்லரோடு ஒப்பிட்டார்கள். அதற்குப் பதிலளித்த ஜே.ஆர் உண்மைதான் நான் ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட siff6Jurģ685 Tńsg5 T6T 6T6bTApm år. "YES Of Course, I am an elected Dictator through Democracy" 6T6ölprit.
1972இல் இலங்கையின்
O
கமும்
அரசியல்யாப்பு விதிகளின் பிரகாரம் ஒரு பிரதமரை மக்கள் தெரிவு செய்தார்கள். அவர் ஒரு ஜனாதிபதியை நியமித்தார். ஆனால் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி ஒரு ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்தார்கள். அவர் ஒரு பிரதமரை நியமித்தார். அதாவது 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் படி ஜனாதி பதி ஒரு 'றப்பர் ஸ்டாம் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் படி பிரதமர் ஒரு 'றப்பர் ஸ்டாம்ப்' என அரசியல்
19
அமைப்பின் நிபுணர் என்று வர்ணிக்கப் பட்ட கலாநிதி கொல்வின் ஆர்.டி சில் வா வர்ணித்தார். இந்த யாப்புகள் இரண் டையும் ஒப்பீடு செய்து கலாநிதி என். எம். பெரேரா, கலாநிதி ஏ.ஜே.வில்சன், கலாநிதி நீலன் திருச்செல்வம் , கலா நிதி றோகன் எதிரிசிங்க, பேராசிரியர் பேட்றம் பஸ்தியாம்பிள்ளை என கல்விமான்கள் பல கட்டுரைகளை வரைந்தார்கள். பல புலமையாளர்களது விமர்சனங்களை உள்வாங்கிக் கொண் டு கடந்த பல ஆண்டுகளாக இந்த அர சியல் யாப்பு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வரு கின்றது.
شہید
ரிக்கறிஞர்
,
இந்த யாப்புத் தொடர்பாக முன்வைக் கப்பட்ட பிரதானமான குற்றச்சாட்டு இந்த யாப்பு எத்தகைய நெகிழ்வுத்தன் மையும் அற்றது என்பதேயாகும்.
(தொடரும்)
சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை எமக்கு எழுதி அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம், 17:புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்,

Page 20
2O 23.09.
குறுக்கெழுத்துப் போட்டி 46
O2 03 04 O5 O6 O7
செய்பவன்
పట్టే 5 tileib. லகீ تخرة 9.விழி (திரும்பியுள்ளது) ழம் (தலைகீழ்):
ಟ್ಲಿ 7 நம் ஆயுட்காலத்தைத் தீர்மானிப்பவன் 11. மிகப்பெரிய స్ట్ర (திரும்பியுள்ளது)
13. ஏற்றுமதிப் பொருள்
12. இலைகளை தாங்குவது 17. bil-libL- :
17 வளிமறுபெயர் 25. பற்களின் இடைவெளி
27. பூ/மாதம்/நட்சத்திரம்
32 செவி *ރ&
24. உழைப்பால் இதை அடையலாம்
(திரும்பியுள்ளது)
29. பல ஆண்டுகளுக்கு ஒருமுறை
பூக்கும் தாவரம் (மாறியுள்ளது)
ப ாராட்டு
ப் பெறும்
அதிஷ்டசாலிகள்
1. கா.பொ.இ.குலசிங்கம் 蠶 5ஆம் வட்டாரம், မွိုင္ငံ un). நயினாதீவு, 2. கே.அரசேஸ்வரன்
கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு,
யாழ்ப்பாணம் 3. செ.றொபேட்
114 1/1, நியூநாம் குயர், கொழும்பு 13,
குறுக்கெழுத்துப் போட்டி 48க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக் கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பி வைக்கவும். அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை' வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரத நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
பாராட்டுப்பெறும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் IîJJfăi,IIII(i.
క్లేస్మె#**** # SS Y SS SSi iS S L ZS S S SS ہیٹی
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011
என் நண்பன் தருமர் மாதிரி1 ə9üLuiqulur? ஆமாம் சூதாட்டத்திலே எல்லர்த்தையும் தொலைச்சிட்டான்
நான் கொழும்புக்கு கிழிஞ்ச வேட்டி யுடன் வந்தேன் இப்போது பத்து லட்சம் வச்சிருக்கேன்! அத்தனைக் கிழிஞ்ச வேட்டிகளை எப்படிச் சேர்த்தீங்க?
அந்த நாய் பொம்பளைங்களைக் கண்டா ஜொள் ஜொள்ளுணு குரைக்குமடி
ഷ്ണങ്ങn ஆசாமி.
gif
அவர் ஒரு முன் ஜாக்கிரதையான ஆசாமி!
அப்படியா? ஆமாம், ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகும் போது, கிட்னி ரெண்டையும் பேங்க் லாக்கரிலே வச்சிட்டும் போவாரு
മzീാമ് ሥመሯ”፡ይëም፡Í/
என் மாப்பிள்ளை ஒரு மகா கஞ்சர்! எப்படிச் சொல்லுறீங்க? அவரது இரட்டை பிள்ளைகளைப் படம் பிடிப்பதற்கு ஒரு பிள்ளையப் படம் பிடித்தால் போதும் என்கிறார்!
ക്രൂരങ്ങെ
எழுத்தாளர் வீட்டிலே அவருடைய கதைகளைத் திருடி வந்தேன்! அட போப்பா, அது ஏற்கனவே திரு டியதாச்சே!

Page 21
லமாற்றத்தினால் பெற் do றோர் பிள்ளைகள் உறவு
நிலைகளிலும் காத் திரமான மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்தும் பிள்ளைகள் பெற் றோர் குறித்தும் சரியான பரஸ்பர புரிந் துணர்வை கொண்டிருக்காமையே பெற்றோர்-பிள்ளைகள் உறவு நிலை விரிசலடையக் காரணமாகும். இந்த நிலையினால் குடும்ப சமூகக் கட்ட மைப்புக்கள் தகர்ந்து இறுதியில் பெற் றோர் வயோதிப மடங்களிலோ அல் லது அநாதரவான நிலையிலோ விடப்ப டும் சம்பவங்களும் பிள்ளைகள் சரி யான வளர்ப்பில்லாததனால் எதிர்காலத் தில் அவர்களது நாளாந்த வாழ்வியல் நடவடிக்கைக ளிலும் பாதிப்பினை ஏற்ப டுத்துகிறது. அதுமட்டு மன்றி சமூகவிரோத நடவ டிக்கைகளிலும், கலாசார சீரழிவு நடத்தைகளிலும் இளவயதினர் ஈடுபட தூண்டப்படுகின்றனர்.
நவீன தொழில்நுட்பத் தின் வளர்ச்சியாலும் உல க மயமாக்கல் சூழலின் தாக்க வேகத்தினாலும் மக்களின் வேகமன வாழ்க்கை முறையாலும் உலக நாடுகளில் ஏற்பட் டுவரும் மாற்றங்கள் இங் கும் பிரதிபலிக்கின்றன. இத்தகைய மாறுதல்கள் மக்களின் வாழ்வியல் கோலங்களிலும் நடத் தைக் கோலங்களிலும் பாரிய தாக்கங்க ளை, மாற்றங்களை செலுத்துகின்றன. உதாரணமாக நவீன விஞ்ஞானம் பிரச வித்த குழந்தையாக செல்லிடத் தொ லைபேசியை குறிப்பிடலாம். தகவல் தொழில்நுட்ப உலகின் அசுர சாதனை யாக செல்லிடத் தொலைபேசிகளின் வரவு தமிழரின் வாழ்வியல் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. செல்லிடத்தொலைபேசியி னால் பல நன்மைகள் இருந்தாலும் மறு புறத்தில் கலாசாரக் கூறுகளிலும் பாரிய தாக்கத்தைச் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக பல தீமையான விளைவுகளை எமது தமிழ்ச் சமூகம் இன்று அறுவடை செய்துகொண்டிருக் கிறது. பல கடல் கடந்த தேசங்கள், நா டுகள் , நகரங்கள் , கிராமங்கள் என விரிந்த பூமிப்பந்து தொலைத் தொடர்பு சாதனங்களின் அசுர வளர்ச்சியால் எல்லாமே கைக்குள் சுருங்கிவிட்டது போன்ற பிரமையை வசதிகளை மனித குலத்திற்கு தந்துள்ளது. இருந்தும் இத்த கைய தகவல் தொடர்புச் சாதனங்களின் அதிக பயன்பாட்டினால் பல்வேறு சமூக பொருளதார ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையை மறுக்க முடியாது. யாழ்.குடாநாட்டிலுள்ள மக்கள் தொ கையில் பெருமளவு தொகையினர்
“கைத்தெர்ல்பேசிய்ைப்ப்ய்ன்ப்டுத்தி"
வருகின்றனர். முன்னர் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசி யில் கதைப்பதற்கு யாழ்ப்பாணத்திலி ருந்து கொழும்புக்கோ வவுனியா வுக்கோ சென்றே கதைக்க வேண்டிய சூழல் இருந்தது. அதுவும் கொழும்புக்கு செல்வதென்றால் இலகுவான விடய மல்ல. அக்காலத்தில் ஆட்சியமைத்தி ருந்த புலிப்போராளிகளிடம் பயண அனுமதி பெற வேண்டும். அப்படி பயண அனுமதி பெறுதல் என்பதும் சாதாரணமாக பெறமுடியாது. பல்வேறு கடும் நிபந்தனைகளுக்குட்பட்டே பயண அனுமதி பெற முடியும். மிகவும் சிரமப்பட்டு பயண அனுமதியைப் பெற்றாலும் இலகுவாக தற்போது
தற்போது விதம் விதமான பல ரகங்களில் பல நவீன வசதிகளு டன் கூடிய கைத்தொலைபேசி கள் புழக்கத்தில் உள்ளன. இவற்றை பெரும் பணச்செல வில் தமது பிள்ளைகளுக்கு
வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்
தமது பிள்ளைகளை அழிவுப்பா தையில் வீழ்த்துவதற்கான சதிவ
லை பின்னுகின்றனர்.
போல் கொழும்பைச் சென்றடைய முடி யாது. ஏனெனில் யுத்த சூழ்நிலைகளால் போக்குவரத்துத் தடைகள் காணப்பட் டன. இதனால் பல நாட்கள் கப்பலில் பயணம் செய்து தான் கொழும்புக்குச் செல்லவேண்டியிருந்தது. வவுனியாவுக் குச் செல்வதென்றால் கொழும்புக்கு சென்றே அங்கிருந்து தான் வவுனியா வுக்கு வரவேண்டும். இதனால் சில மணிநேரப் பயணம் சில நாட்கள் வரை நீண்டது. இப்படிக் கஷ்டப்பட்டே வெளிநாடுகளிலுள்ள உறவினர்க ளுடன் கதைக்க வேண்டிய சூழல் அன் றிருந்தது.
ஆனால் இன்றிருக்கும் நிலை அவ்வா றில்லை. எந்த நேரத்திலும் எங்கிருந் தும் வெளிநாட்டு உறவினர்களுடன் கதைக்க கூடிய நிலை காணப்படுகி றது. இந்த நிலை ஒரு விதத்தில் பாரிய வளர்ச்சி என்றாலும் மறுபுறத்தில் எமது வாழ்வியலிலும் பாரிய பாதிப்பினையும் ஏற்படுத்தத் தவறவில்லை. செல்லிடப் பேசிப் பாவனை அபரிதமாக பெருகி யுள்ளது. வயது வேறுபாடின்றி செல்லி டப்பேசிகளின் கட்டற்ற பா வனையினால் குடும்ப உறவு நிலை யில் உடைவுகள் சீரழிவான பல சம்ப வங்களுக்கும் வித்திட்டுள்ளமை நோக் கத்தக்கது. குடாநாட்டில் கலாசார சீரழி
*வுகள்ஸ்ரும்ப்ாலும்ப்தின்று '
 
 

3.09.2011
வயதையடைந்த பாடசாலை மாணவர் களிடமிருந்தே ஊற்றெடுக்கின்றன. இக் கலாசார சீரழிவு நடவடிக்கைகளுக்கு கைத்தொலைபேசிப் பாவனையே மிக முக்கியமான காரணியாகும். தற்போது விதம் விதமான பலரகங்களில் பல நவீ ன வசதிகளுடன் கூடிய கைத்தொலை பேசிகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றை பெரும் பணச்செலவில் தம து பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக் கும் பெற்றோர் தமது பிள்ளைகளை அழிவுப்பாதையில் வீழ்த்துவதற்கான சதிவலை பின்னுகின்றனர். 'பிள்ளை யின் சுகத்துக்காகத்தான் வாங்கிக் கொ டுத்தேன்’ என்று பகட்டுக்காக கூற லாம். ஆனால் அதன் பின்னணியில்
லைப் போலும். காரணம் அடுத்த பாட வேளைக்காக இன்னொரு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்த போது தான் திடுக்கிட்டு எழும்பினார். அந்த இளம் ஆசிரியை அவர் உரையாடிய உரையா டல்களிலிருந்து யாரோ ஒரு அன்புக்கு ரிய ஆணுடன் தான் உரையாடுகின்றார் என்பதை மட்டும் உணர முடிந்ததாம். இப்படித்தான் பல பாடசாலைகளில் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெறுகின்றன. எனவேதான் பாடசாலை களில் கைத்தொலைபேசியை பயன்ப டுத்துவதை தடைசெய்யும் சட்டங் களை கல்வித்திணைக்களங்கள் அமுல் படுத்த வேண்டும். தனியே மாணவர்க ளுக்கு மட்டுமன்றில்லாது ஆசிரியர்க
பெரும் அழிவுகள் இருப்பதை உணர மறுக்கின்றனர். இன்று பெரும் பாலான வயதையுடை மாணவர்கள் கைத்தொ லைபேசிகளை பயன்படுத்தி வருகின்ற னர். ப்ாடசாலை செல்லும் போதும் கைத்தொலைபேசிகளை கொண்டு செல்கின்றனர். இதனால் பாடசாலைக் கற்றல் நடவடிக்கை பாதிப்படைகின் றது. பாடசாலை மாணவ மாணவிகள் தான் அறியாமையினாலோ அல்லது வயதுக்கோளாறினாலோ பயன்படுத்து கின்றனர் என்றால் பாடசாலைகளில் கற் பிக்கும் ஆசிரியர்கள் கூட தவறான முறையில் கைத்தொலைபேசியை பயன்படுத்தி வருகின்றமை வேதனைக் குரியது. அண்மையில் ஒரு பாடசாலை யில் கற்பிக்கும் ஒரு இளம் ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருந்த போது திடீரென அவரது கைப்பையிலிருந்த செல்பேசி சிணுங்கியது. தன்னை மறந்த அந்த இளம் ஆசிரியை பாடம் போதிக்கும் பணியை மறந்தவராக நீண் டநேரம் வகுப்பிலிருந்து உரையாடிக் கொண்டிருந்தார். சில மாணவர்கள் அவரது உரையாடலைக் கவனித்தாலும் பலர் தமக்கிடையே சல்லாபித்துக் கொண்டிருந்தனர். இப்படி உரையாடி க்கொண்டிருந்த ஆசிரியைக்கு பாடம் முடிவடைந்து விட்டதற்கான அறிகுறி யாக 'மணி அடித்ததும் கேட்கவில்
ளுக்கும் இச்சட்டம் பொருந்த வேண் டும்.
ஆகவே இன்றைய இளம் சந்ததியினர் திசை மாறிச் செல்கின்றனர். அவர்களது செயற்பாடுகளுக்கு ஊக்கியாக பெற் றோர்களும், ஆசிரியர்களும் செய்பட்டு வருகின்றனர் என்றே எண்ணத்தோன்று கின்றது. முன்னர் தமிழ்ச் சமூகம் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. பெற் றோருக்கு கீழ்ப்படிந்து மூத்தோரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து கட் டுக்கோப்புடன் வாழ்ந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறு பட்டுள்ளது. பெற்றோர் - பிள்ளைகளுக் கிடையிலான அன்னியோன்னியமான உறவு அறுந்து போயுள்ளது. அதே போ லவே ஆசிரிய - மாணவர்களின் உறவு நிலையும் உள்ளது. இதனால் பல சமூக பொருளாதார தளங்களில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. குடும்பக் கட்ட மைப்பு உடைவடைந்து சிதைவடைந்து செல்கின்றது. பல வேண்டத்தகாத சம்ப வங்கள் குடாநாட்டில் இடம்பெற்றுவ தை காணுகின்றோம். எனவே நிலமை விபரீதமாக மாறாமல் தடுப்பது பெற் றோர்களாகிய உங்களின் கைகளிலேயே உள்ளது. இந்நிலமையை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படவேண் டிய நேரமிது.
உ உதிஷ்டிரன்

Page 22
22
(சென்றவாரத் தொடர்ச்சி) இவை மட்டுமன்றி, இல்லங்க ளில் நடந்தேறும்வன் முறைக ளும், கொடுமைகளும் பெண்களின் ஆளுமைக்கு சவாலாக ஏற்படுகின் றன. மகளிர் அபிவிருத்தி நிலையத் தில் சட்டப் பிரிவிற்கு முறையிட வரு கை தரும் பெண்களின் நாளாந்த அவ லங்களில் ஓர் சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
அமிர்தா என்ற பெண் ஆளுமை மிக்க ஓர் இளம் பெண். தனது முயற்சி யினால் ஈடுபட்டுள்ள சுய தொழிலின் மூலம் சமூக கெளரவத்தையும், தனக் கு ஏற்ற வருமானத்தையும் சுமாராகப் பெற்று வருபவர். வெளிநாட்டிலி ருந்து போதைப் பொருளுக்கு அடி மையான ஒருவருக்கும் அவருக்கும் ஏதோ வகையில் திருமணம் நடந்து முடிந்தது. இரு மாதங்களில் அவரின் மனநிலை குழப்பத்தை அறிந்து கொண்ட பெண் இவ்விடயத்தை பெற்றோருக்குத் தெரிவித்திருந்தார். எதற்கும் சேர்ந்து வாழ்வோம் என்று பொறுத்தவருக்கு, நாளாந்தம் அடி உதை மட்டுமன்றி , அவ்விளம் பெண் சுயமாக சேமித்த பணம் செல வழிந்தவுடன் நகைகள், பணம் என்ப னவும் விற்கப்பட்டுவிட்டது. பெண் ணின் தாயாரும் தொடர்ந்து இப்புது மாப்பிள்ளையின் அடிக்கு ஆளாகியது மட்டுமன்றி வைத்தியசாலையிலும் காயத்துக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார். இச் சம்பவங்கள் நடந்து முடிந்த பின் தான் - தமக்கு பாதுகாப் பிற்காக, வீட்டு வன்முறைச்சட்டத் தின் தேவையை அப்பெண் உண்ர்ந்து அச்சட்டத்தின் சேவை மூலம் தற் போது அவருக்கு எதிரான நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தமக்கு ஏற்படும் ஆபத்
தான தருணங்களில் தகுந்த பாதுகாப் பை தேடிக்கொள்வதன் மூலம் உடல்,
23.09.
உளநல மேம்பாட்டை பேணிக் கொள்ளமுடிவதோடு தமது சுதந்திர மான இருப்பையும் தக்கவைத்துக் கொள்ளமுடியும்.
பாலியல் தொந்தரவு பெண்கள் எதிர்கொள்ளும் வன்மு றைகளின் வடிவங்கள் பல வகை யின. பாலியல் ரீதியான தொந்தரவு என்பது பாலியல் விருப்பத்தினால் அல்ல ஆண் தன் அதிகாரத்தை பிரதி பலிக்கும் வகையில் பெண்களுக்கு
தொந்தரவுகளைக் கொடுக்கின்றார்.
இத்தொந்தரவுகளைப் பொறுத்துக் கொள்ளும் பெண்களும் உண்டு. பொங்கி எழும் பெண்களும் உண்டு. பெண்களோடு ஆண்கள் பழக நேரிடும் சந்தர்ப்பங்களில் குறிப்பாக கல்வி நிறுவனங்கள், பிரயாணம் செய்யும் பஸ்கள், தொழில் பார்க்கும் நிறுவனங்கள் போன்ற பல இடங்க ளிலும் பாலியல் தொந்தரவு இடம்பெ றுவதனை நாம் செய்திகள் மூலமன்றி மகளிர் அமைப்புக்களின் தரவுகள் மூலமும் அறிய வருகின்றது. மாண வர்கள் ஆசிரியர்களுக்கிடையே நில வும் அதிகாரப் போக்கின் காரணமாக அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு குறிப்பாக மாண வியர்கட்கு கூடிய புள்ளிகளை வழங் குவதற்கு கைமாறாக அவர்களிடம் பா
அறுகம்புல்
BIN cynodon dactylon
E.N conch grass
உபயோகம் :- வேர்.
சுவை :- இனிப்பு
வீரியம் :- சீத
மறுபெயர் :- மூதண்டம்,மேகாரி, தூர்வை
S S T TB BiBSiY SSiiS iiS M S SMeY SMie Yu ie Mue S iiiiiS T Z SYS eS ss YK S eA M SMMM MS eB Bi iiSTS LST T Y SBSMSe eMS
 
 
 
 

011 - யாழ் ஓசை
லியல் சலுகைகளை பெற்றுக்கொள்ள ணர்ச்சியற்ற ஏனைய பாலியல் முடியும். இவ்வாறான சமமற்ற சலு சேஷ்டைகளை இங்கு குறிப்பிடலாம். கைகளால் மாணவர்கள் மத்தியில் பெண்ணின் அங்கங்களை தொடுதல் கல்வி ஓர் கேள்விக்குறியாக அமைந் அவதூறு வார்த்தைகளை பேசுதல் துவிடமுடியும். இவை தவிர வீதிகளி போக்குவரத்து வண்டிகளில் மறைமு. லும் வேலைத்தளங்களிலும் பெண் கமாக பெண்களிடம் உடல் ரீதியான கள் வெறுக் స్టాక్హాన్డో கத்தக்க eling வெளிக்காட்
டல்கள்
அவர் களுக்கு மன உழைச்சல்க ளையும் அரு வருப்பான சூழலையும் உருவாக்கு கின்றன. 3. 1995 ஆம் ஆண்டில் முதன்முத லாக எமது
டத்தில் பாலியல் தொந்தரவு ஓர் குற் சேஷ்டைகள் புரிதல் யாவும் பாலியல் றச் செயலாக கணிக்கப்பட்டது. இச் தொந்தரவுகளாக அமையும் சட்டத்தின் பிரகாரம் பாலியல் தொந்த వ్లో *, iš (தொடரும்) ரவை பெண்களுக்கு விளைவிக்கும் ஓர் பாலியல் பலாத்கார செயலாகவே வரையறுக்கின்றது. பாலியல் பலாத் காரம் என்று கூறும் போது வன்பு
அறுகம்புல்லை இடித்துப் பிழிந்து கண்ணில் இட கண்புகைச்சலும் மூச்சுவிட மூக்கில் இருந்து குருதி வடிதலும் தணியும். வெட்டுக்காயம் குருதி வடிதல் ஆகியவற்றிற்கு அறுகம்புல்லை அரைத் சய்கை :- துவர்ப்பி, சிறுநீர் துக் கட்ட குருதி குறையும் ருக்கி, குருதிப்போக்கடக்கி,
வேர் :- 1/4பலம் வேரை எடுத்து 10 வெண்
ட்சி அகற்றி மிளகு சேர்த்து குடிநீர் செய்து பசு எண்ணெய்யு ணம் :- இதனால் கோழை, டன் கூட்டி உட்கொள்ள மருந்தால் ஏற்படும்
புகைச்சல், தலைநோய் தீங்கு இரச வேட்காடு, மூலக்கடுப்பு, நீர் குருதி அழற்சி அடைவ அடைப்பு, நீர்க்கடுப்பு, வெட்டை நோய் என்பன
ஏற்படும் நோய்கள் மருந் தணியும். ரின் வெப்பம் தணியும் வேதை தயிரில் அரைத்து கலக்கிக் கொடுக்க பயோகம் :- அறுகம்புல் நாட்பட்ட வெள்ளை குணமாகும்.
క్ష్
ప్రోవ్లో 3ஆம் வரும் லங்கா சித்த ஆயுர்வேதக் ல்லூரி கன்னாகம்
ன மஞ்சளுடன் சேர்த்த துப் பூச சொறி சிரங்கு
தாமரை என்பன தீரும்.
S iiBeBs sBSD S STSZ S SSiS ZSiYSTi TSSTsTSiSYLLLLSSSLL LSSSMSMSBTS SZSSMSSSLLLLSTSSSS SSTSMTMTSMMS MSM SMMSS TMSSTSLS LTMMS LSLSLSSSMSMMS MSMS SMMSMMTS TMSMMSMqS SS M

Page 23
யாழ் ஓசை 2
(சென்ற வாரத் தொடர்ச்சி) கிப்பிடிக்கவும்.
6. பின் மூச்சை உள்ளிழுத்துக் 3. பின் மூச்சை இழுத்து நெஞ்சை கொண்டு தலையைக் கைகளோடு நிரப்பிக்கொண்டு பின் மூச்சை விட்ட சேர்த்தவாறு முகுகெலும்பின் அடிப்பகு வாறு இடுப்பிலிருந்து பின்புறம்
தியிலிருந்து தரைக்கு இணையாக வளைந்து , கழுத்தை வளைத்து முகம் உயர்த்தி தொடர்ந்து மூச்சை உள்ளி ளுத்தவாறு நிமிர்ந்து நேரான நிலைக்கு
6) IU6)|LD.
7. மூச்சை வெளிவிட்டுக் கொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் தோள் களுக்கு இணையாக இறக்கி கைகளை ஆரம்ப நிலைக்கு கொண்டுவரவும்.
usessit
உடம்பின் பின்புறம் உள்ள எல்லா தசைகள், இடுப்பெலும்பு, தொடை எலும்பு, தசைநார்கள், கால் நரம்புகள் நன்றாக நீட்டப்படும். முதுகுத்தண்டு, இடுப்பு எலும்புகள் முறுக்கேறும். தலைப்பகுதியிக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஜீரண உறுப்புக்கள் இ மற்றும் நாளமில்லா சுரப்பிகள் நன்கு வேலை செய்யும். இடுப்பு பகுதியில் அதிகமாக காணப்ப டும் ஊளைச்சதைகள் மற்றும் கொழுப்புக்கள் குறையும். கல்லி ரல், மண்ணிரல்களின் இயக்கம் அதிகரித்து ஜீரண சம்பந்தமான பிரச்சி னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீரி ழிவும் நீங்கும்.
அர்த்தச் சக்கராசனம்
(இவ் ஆசனம் பாதகஸ்தாசனத்தில் பின்நோக்கிப் பார்த்தபடி இருக்கவும். மாற்றுப் பயிற்சியாகும்.) இந்த நிலையில் சாதாரண சுவாசம்
செய்முறை:- 1 முதுகை நேர்கோட் கொள்ளவும். டில் வைத்தவாறு தடாசனத்தில் நிற்க 4. பின்னர் மூச்சை வெளிவிட்டபடி 6չվւb. நேரான நிலைக்கு வந்து உள்ளங்கை
2 இரு மணிக்கட்டுப் பகுதிகளும் களை விடுவிக்கவும். ஒட்டியவாறு இரு உள்ளங்கைகளினா இவ் ஆசனமானது பாதிச்சக்கரம்
லும் இடுப்பின் பின்புறத்தினை தாங் போன்று தோற்றமளிப்பதால் அர்த்த சக்
* முட்டையை வேகவைக்கும் போது சிறிது உப்பு போடவும் முட்டை விரியாது தோல் உரிப்பது எளிது.
* தேங்காய்ப் பாலுடன் சிட்டிகை அளவு மக்காச்சோளம் ச்ேர்ப்ப தால் கொதிக்கும்போது திரிந்துபோகா மல் இருக்கும்.
பன்னி தயாரித்த பிறகு கிடைக்கும் வே" (Whey) தண்ணி ரைக் கொண்டு சப்பாத்தி மாவு பிசையலாம். பஜ்ஜி தயாரிக்கக் கட லைமாவுடன் சேர்க்கலாம்.
* தேங்காய்ப் பாலை ஒரு இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அதன்மீது வெண்மையாக ஒரு படலம் படியும். அதை எடுத்து மட்டன்/ சிக்கன் பொரிக்க எண் ணெய்க்குப் பதிலாக பயன்படுத்த
6) Tib.
* பழைய சோற்றோடு நறுக்கிய வெங்காயம் மிளகாய்ப் பொடி உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து ஸ்டார் வடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.09.20 II I 2°上
கராசனம் என்று பெயர் வந்தது. மாதவிடாய் முதலிய பல உடலியல்
பலன்கள் - பாதகஸ்தாசத்தின் பலன் செயற்பாட்டு ரீதியான நோய்களுக்கு கள் இதற்கு பொருந்தும். உடம்பின் சிறந்த ஆசனம். மார்புக்கூடு விரியும். முன்புறத் தசைகள் கெண்டைக்கால் மார்புச்சளி , கசம் நீங்கும். தசைகள் இடுப்பு விலா பகுதித் தசை 4. திரிகோணாசனம்
செய்முறை - 1முதுகை நிமிர்த்தி நேராக நிற்கவும் (தடாசனம்) இந்நிலை யில் சாதாரண சுவாசம் கொள்க.
2 இடக்காலிலிருந்து வலக்காலை ஒரு மீற்றர் வரை இடைவெளி விட்டுத் தள்ளி வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளையும் மூச்சை இழுத்தவண்ணம் தோள்பட்டை அளவுக்கு பக்கவாட்டில் உயர்த்தவும்.
3. மூச்சை வெளிவிட்ட வண்ணம் சரியாக வலது பக்கவாட்டில் வலக்கை விரல்கள் வலது பாத கணுக்காலை தொடும் வரை பக்கவாட்டில் வளைந்து
இடக்கை உயர்ந்து வலக்கையும் இடக்கையும் ஒரே நேர்கோட்டில் அமையுமாறு இருக்கவேண்டும். இடது உள்ளங்கை முன்னோக்க பார்வை இடது விரல்களின் மேல் இருக்கும்படி வைத்து சாதாரண மாக 1 நிமிடம் வரை சுவாசிக்க வும். (உச்சநிலை) 4. பின் மூச்சை இழுத்தவாறு முன்பு போல் கைகளை கிடைமட்டத்திற்கு கொண்டுவரவும்.
5. மூச்சை வெளிவிட்டவாறு கைக
கள் முறுக்கேறும். முதுகுத்தண்டு ளை கீழே விடவும். பின் வலக்காலை வளைந்து கொடுக்கும் தன்மை பெறுவ இடக்காலுக்கு அருகில் கொண்டுவர தால் பலப்படும். சுவாச உறுப்புக்கள் 6Վւb.
சீரடையும். மேலும் ஆஸ்மா, கீழ் முதுகு குறிப்பு:- இதே போல் மாற்றுப்பயிற் வலி, தசைப்பிடிப்புக்கள் மற்றும் சிறுநீ சியாக மறுபுறமும் (இடக்கால் செய்ய
ரகம் சம்பந்தமான நோய்கள் குணமா வேண்டும்)
கும். ஆஸ்மா மற்றும் பெண்மை நீடித்து (தொடரும்)
நிலைக்கும். பெண்களுக்கு ஏற்படும் --
(= எஸ்.நதிபரன்)
வத்தில் அமைத்து வெயிலில் காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் நன்றாகக் காய்ந்த பிறகு காற்றுப்புகாத போத்தலில் எடுத்து வைக்கவும். தேவையானபோது பொரித்துச் சாப்பிடலாம். சாப்பிடும்போது வடகம் போல் பொரித்தும் பயன்படுத்தலாம்.
* பச்சை சட்னியோடு தயிர் சேர்ப்பதற்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். அதிக ருசியோடு இருக்கும். நீண்ட நாட்களுக்குக் கெடாமல் பச்சை நிறத்தோடு சட்னி இருக்கும்.
* முந்திரியைப் பொரிப்பதற்குப் பதிலாக வறுக்கவும். அதிக ருசியு டன் புதியதாக இருக்கும்.
* முட்டையைப் பொரிக்கும்போது நெய்யில் சிறிது வினிகரும், உப் பும் சேர்க்கவும். சீக்கிரமாக உடையாமல் அவை ஒன்று சேரும்.
காளானை வேக வைக்கும்போது ஒரு வெள்ளி நாணயத்தை அந்தப் பாத்திரத் தில் போடவும். நாணயம் கறுப்பாக மாறி னால் காளான் நச்சுத் தன்மை உடையது; அது சாப்பிட ஏற்றதல்ல என்பதை அறி us)Th.
* எந்த ஊறுகாய்க்கும் காய்ச்சாத எண்ணெணை ஊற்ற வேண்டாம். நன் றாகக் காய்ச்சி ஆறியபின் எண்ணெ யைச் சேர்ப்பதால் ஊறுகாயில் பூஞ் சைக் காளான் பிடிக்காது. நீண்ட நாட்க
ளுக்கு ஊறுகாய் கெடாமல் இருக்கும்.
O
* சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி O மாவு கலப்பதால் லேசான சப்பாத்தி களைத் தயாரிக்க முடியும். அவை எளிதில் ஜீரணம் ஆகும். O

Page 24
24
23,09,2
யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974
இல் ஒரு வளாகமாக தொடங்கப்பட்ட நிக ழ்வில் கருத்துரை வழங்கிய அரசியல்
தலைவர்களும், கல்விமான்களும் பண் பாட்டால் தனித்து அடையாளப்படுத்திப் பார்க்கப்படும் யாழ்ப்பாணத்தின் பண் பாட்டு மரபுரிமைகளைக் கண்டறியவும், அவற்றைப் பாதுகாக்கவும் இவ்வளாகம் களமமைத்துக் கொடுக்கும் என்ற நம்பிக் கையை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த நம்பிக்கையை அடைவதற்கு கடந்த காலச் சூழ்நிலைகள் பல தடைகளாக இருந்த போதிலும் பல்கலைக்கழகம் அந்த நோக்கத்தை அடையவேண்டும் என்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்ததென்பதை
கடந்த காலத்தில் நடந்தேறிய சில பண்பாட்டு நிகழ்வுகள் கோடிட்டுக்காட் டுகின்றன. அந்த நிகழ்ச்சிகளின்
இன்னொரு கட்ட வளர்ச்சியாகவே இன்று தொடங்கவுள்ள யாழ்ப்பாணப்பண்பாடு என்ற கருப்பொருளில் அமைந்த கண்காட் சியையும், கருத்தரங்கையும் பார்க்கிறேன்.
ஒரு வட்டாரத்தின் அல்லது ஒரு இனத் தின் தனித்துவமான அடையாளம் என்பது அப்பிரதேச மக்களின் மொழி, மதம், கலை, பண்பாடு என்பவற்றின் தொன்மை, தொடர்ச்சி, மாற்றம், வளர்ச்சி என்பவற்றின் ஊடாகவே பார்க்கப்படுகி றது. தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று மரபுகொண்ட நாடு என்ற பெருமைக்குரிய இலங்கை வரலாற்று மூலங்களில் இற்றைக்கு 2600 ஆண்டுகளு க்கு முன்பிருந்தே வடஇலங்கை அதிலும்
குறிப்பாக யாழ்ப்பாணம் பாளி மொழியில் நாகதீபம் எனவும், தமிழ் மொழியில் நாகநாடு எனவும் தனித்து அடையாளப்ப டுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அந்த வர லாற்று இலக்கியங்களில் யாழ்ப்பாணத் தின் பூர்வீக பண்பாட்டு வரலாறு புகைபட ர்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. 1970 களின் பின்னர் இலங்கைத் தொல்லி யற் திணைக்களத்தினூடாக வெளிக்கிள ம்பிய நவீன தொல்லியல் ஆய்வுகளும், 1980 பின்னர் எமது வரலாற்றுத் துறை யினர் மேற்கொண்ட கள ஆய்வுகளும் யாழ்ப்பாணத்தின் தொடக்ககால மக்களது பண்பாட்டு வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவின. ஆயினும் அந்த வரலாற்று உண்மைகள் யாழ்ப்பாண மக்க ளிடமோ அல்லது இலங்கை மக்களிடமோ முழுமையாகச் சென்றடைந்ததெனக் 5th D(UDI-Ugil.
2010இல் யாழ்ப்பாணத்தில் பிராந்திய தொல்லியற் திணைக்களத்தை இலங்கை அமைத்ததை தொடர்ந்து அத்தொல்லியற் திணைக்களத்துடன் யாழ் ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியற் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளும், யாழ்ப்பாணத்து மரபுரிமைத் தொல்லியற் சின்னங்களைக் கண்டறித்து பாதுகாக்க நடாத்தப்பட்ட பயி ற்சிப்பட்டறைகளும் யாழ்ப்பாணத்து மக் களிடையே தமது மரபுரிமைகளைத் திரும் பிப் பார்க்க வேண்டு என்ற ஆவலை முன் பொருபோதும் இல்லாத அளவிற்கு ஏற் படுத்தியுள்ளன. அந்த ஆர்வத்தை ஒரள
царев е бого
2ctopogo oli 35 IIIie:
Gumoasafnið OU DIODO
unigolygydd Canolour ownshasol o addaswydd
up pasaulisab Dub Gugulussolusiosa
உறுதிப்படுத்துவதற்கு அழையுங்கள் 028958
www-apkitche
VAN KI GCE
IC 668M GENERGIEG WEIE WEtte, Colombo 06 TO4 2064696
 
 
 
 

அடையாளப்படுத்
வேனும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாடு இக்கண்காட்சியின் ஒரு நோக்கமாகும்.
உலகமயமாக்கல், அதைதொடர்ந்து எழு ந்த பின்நவீனத்துவக் கருத்துக்கள், பல் லினப்பண்பாடு பற்றிய தற்போதைய வாதங்கள் என்பன தேசம், தேசியம், நாடு என்ற எல்லைகளை உடைத்து உலக நாடு களை ஒன்று சேர வைத்துள்ளன. இவை தவிர்க்க (LDL-LIFT5 GjGITijGuJITSL" பார்க்கப்பட்டாலும் பண்பாட்டு ரீதியில் இவை வளர்ச்சியடைந்த நாடுகளின் நாக ரீகம் வளர்முக நாடுகளின் பாரம்பரிய பண்பாட்டில் மேலாதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன என்பதில் சந்தேகமி
இந்த மாற்றம் யாழ்ப்பாணத்திற்கும் பொருந்தும். ஒரு கிராமத்து சந்தையில் நவீன பாவனைப் பொருட்களை வாங்க முடியும் என்ற நிலை எமது பண்பாட்டில் நீண்ட காலம் இருந்த பாவனைப் பொருட்கள், கலை வடிவங்கள், சமயச் சின்னங்கள் மறைந்து போகக் கார ணமாகிறது. இன்று அவை குறைந்த விலையில் பிற பொருட்களின் உற்பத்திக் காக விற்கப்படுவது யாழ்ப்பாணத்தில் தீவி ரமாக நடைபெற்று வருவதைக் காண முடிகிறது. இவை எமது பாரம்பரிய பொருட்கள் மறைவதை மட்டும் குறிக்கவி ல்லை. கூடவே அவற்றின் மொழியும், அப்பொருட்களைக் கொண்டு பயன்படு த்தி வந்த சமூக, சமயச் சடங்குகளும், வாழ் க்கை முறைகளும் காலப்போக்கில்
த்தும் பொருட் காட்சி
முற்றாக மறைந்து போவதற்கும் அவை காரணமாக அமைகின்றன. ஆகவே அத்த கைய பொருட்களை காட்சிப்படுத்துவதன் மூலம் எமது பாரம்பரிய சடங்கு முறை களையும், வாழ்க்கை முறைகளையும் பாதுகாத்துக் கொள்வது இக்கண்காட்சி யின் இன்னொரு முக்கிய நோக்கமாகும். இன்னொருவகையில் கூறுவதானால் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை எடுத்துக் காட்டி, எங்கே செல்கிறோம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வதாக இக்கண் காட்சி அமைகிறது.
இந்த இடத்தில் இந்த மாபெரும் பொரு ட்காட்சி நடைபெற காரணகர்த்தாவாக இருக்கும் கலைக்கேசரி குடும்பத்திற்கும், பொருட்க்காட்சிக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் உரிய காலத்தில் நிறை வேற்றி தந்த துணைவேந்தர் அவர்களு க்கும், மற்றும் கலைப்பீடாதிபதி அவர்க ளுக்கும் பொருட்காட்ச்சிக்கு வேண்டிய பயனுள்ள படங்களைத் தந்துதவிய இல ங்கைத் தொல்லியற் திணைக்களத்திற்கும், இரவு பகல் பாராது கடந்த ஒரு மாதகால மாக இப்பணியில் ஈடுபட்டு வரும் எனது சக ஆசிரியர்களுக்கும், என் மாணவர் களுக்கும், நண்பர்களுக்கும் இதயபூர் வமான என் நன்றிகள். அவர்களின் நோக் கம் நிறைவேற இறைவனைப் பிராத்திக்கி றேன். பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைவர் யாழ்ப்பாணத்து வாழ்வியல் வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
бірген, ағасыршso Intra ) - sf@リacmmefefcm 。
INDUCTION cooker & KitchEN APPLIANCES
Mfg:ISO 9001:2008 COMPANY
50 ezeogy Lósör-TITUIb
యQతాaంచా
Hot Fine
772.3595.35
வஹே
Ganymyneuronomi
conditions App

Page 25
யாழ் ஓசை 23
V NA A ܕ ܝ ܒ ܐ . "3000 YEARS OLD HISTORY OF JAFFNA"
Director General Department of Archaeology Colombo 7 I am extremely happy to know that the Archaeology and History Department of the University of Jaffna is going to hold an Archaeology Exhibition and Seminars for four days. Jaffna Peninsula is one of the historically significant places. It is called as "Nagadipa" and "Naganadu" in Pali and Tamil respectively. Unfortunately, extensive Archaeological research has not been done in this part or, in the recent past, due to obvious reasons. Now, the situation is favourable for research activities. A regional government Archaeology Department has been established in Jaffna and active research is going on with the help of Archaeology graduates. Jaffna has 3000 year old history behind it. Because of its strategic situation, Jaffna has had cultural and commercial ties with many countries, especially the ties and influence with South Indian ancient Hindu temples, Mosques and Churches. Adequate researches have not been done about the Hindu temples. I strongly believe that the Archaeology Department would make more research and bring out more facts about the Hindu temples.
Historical monuments are national treasures which reflect our noble past. They must identified and preserved for Our future generations. I hope that the exhibition and seminars would serve the purpose. Congratulate the Archaeology Department and its Head, Prof. P. Pushparatnam on this venture, and urge all to Co-operate with him.
sincerely wish the exhibition and seminars all success.
Senarath Dissanayake Directore General Department of Archaeology Colombo.
"எமது வரலாறும் வாழ்வும் உணர்தலும் உணரப்படுதலும்
sy - Miss Rhin
- ■ 6 - 24
u nji" niesionäet myyn på anslation (Bb, High இந்து நாணி Lfugrilai ISITA. G.Lumi Oä
றும் அடையாளம் கண் கொள்ளப்பட்ட வ பின்வங்கள்,சிலவேள், சிற்பங்கள், ஓவியங்கள். GROOT DUU LAGOALD GITALIES AGREBE, ALIGHTSSS
இண்ணம் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் புகைப்படங்கள் அவை தோள்ாக க்வத்த
காட்சிப்படுத்தல் அரங்கம்-2 காட்சிப்படுத்தல் அரங்கம்-5
யாழ்ப்பாணக்கபநட்டில் கண்டுபிடிக்கப்பட்ட திக்குடியிருப் Ðứuấuế, S S புக்களுக்குரிய பலவகைப்பட்ட தொல்லியல் சின்னங்கள் பண் தொட்டுப் பயன்பாட்டிலிருந்து வரும் மீன்பிடிவள்ளங்கள்
2300. 3,'; ாரணங்கள் நீண்ணுள் நாடுகளவும்
- IMAGENAMH BHABHANNIBahasa IPAKAN சிப்படுத்தப் gyflymgyr FBI. LTLLLLLT LLLL T LLLTTT TTLT கல்வெட்டுக்கள். கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டுவரை புழக்கத்தில் இருந்த நாணயங்கள்
ாவளிள் இருந்துறைந்துபோகும் பொறிமுறை ஆவணங்கள்.
 
 
 
 
 
 
 
 

.09.2011
ܢ ܢܝ ܘ ܠ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழ வரலாற் றுத்துறையும் கலைக்கேசரி மாத இதழும் இணைந்து நடாத்தவுள்ளது யாழ்ப்பாண வாழ்வியல் என்ற தலைப்பிலான பொரு ட்காட்சி குறித்து வெளிவரும் சிறப்பிதழு க்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இலங்கை தமிழ்ப் பண்பாட்டில் யாழ்ப் பாணத்தினது பங்களிப்பு கணிசமானதா கும். உலகமயமாதல் குறைபாடு , திறந்த பொருளாதாரக் கொள்கை பிறபண்பாட்டு ஊட்டம், புலம்பெயர்வு கையளிப்புக்கு றைபாடு, முதலான பல்வேறு காரணிகளால் தொன்
பழைமை போற்றாத பண்பு
மைச் சிறப்புமிக்க எமது பண்பாட்டின் பல்வேறு வகைமைகளும் மிகவேகமாக வழக்கிழந்து வருகின்றன. பாட்டின் தனித்துவமான
எமது பண் அடையாளங் களை உயிர்த் துடிப்புடன் தக்கவைத்து எதிர்காலச் சந்ததியினர்க்கு கையளிக்க வேண்டியது எமது தலையாய கடமையா கும். இத்தொடர்பில் பல்கலைக்கழகத்திற் கும் மிக முக்கிய பொறுப்பு இருப்பதா கவே நான் கருதுகிறேன். இக்கடமையின் பின்புலத்தில் எமது வரலாற்றுத்துறையும் கலைக்கேசரியுடம் இணைந்து இப்பொ அதனோடிணைந்து ஆராய்ச்சி அமர்வு மற்றும் நிகழ்வுகளை யும் ஒழுங்கு செய்திருப்பது மிகவும் பா ராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
ருட்காட்சியையும்
IIGöIIII í GDL மீட்டுருவா
கலை,பாரம்பரிய
பொருட்காட்சியில்
வைத்திய சமயம், நம்பிக்கைகள் தொழில் சார் உபகரணங்கள், புழங்கு பொருட்கள் , தொடர்பாடல் பொறிமுறைகள் பொழுது போக்குக் கருவிகள் முதலான பண்டைய யாழ்ப்பாணத்து மக்களின் பொருள்சார் மற்றும் பொருள்சாராப் பண்பாட்டின் பல் வேறு அம்சங்களும் காட்சிப்படுத்துவது சிறப்புக்குரியதாகும். 1974 இல் யாழ்ப்பா ணத்தில் நடைபெற்ற தொல்லியல் வர லாற்றுப் பொருட்காட்சிக்குப் மிகப் பெரிய அளவில் நடைபெறும் பொருட்காட்சி இதுவே எனலாம். எமது பண்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்ப டுத்தவும் எமது பண்பாட்டை மீட்டுரு
ਨ।
வாக்கம் செய்யவும் இப்பொருட்காட்சி நடத்தப்படுகிறது என்பதில் ஐயமில்லை.
அரிய உழைப்பின் வெளிப்பாடாக அமையும் இப்பொருட்காட்சியை இலங் கைத் தமிழ்ச் சமூகம் உரியமுறையில் ப யன்படுத்திப் பயன் விளைவிக்க வேண் டும் என்பது எனது வேண்டுகோள். இம் முயற்சியில் கைகோர்த்துள்ள கலைப்பீடத் தினர் குறிப்பாக வரலாற்றுத்துறையினர் கலைக்கேசரியினர் கலைக்கேசரி மாத வெ ளியீட்டுக் குடும்பத்தினருக்கு எனது மன மார்ந்த பாராட்டுக்கள்.
பேராசிரியர் வ. அரசரட்னம்
துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
Isaaf Gli Angeli usati agli esti
சிப்படுத்தும் அரங்கம் 3
யாழ்ப்பாணத்தின் பரம்பரிய வாழ்க்கைமுறை வெளிப்பத்தும் பல தரப்பட்ட பொருட்கள் LSIL
சிப்படுத்தன் அரங்கம்-2
ாவணயில் இருந்துவந்துபோலும் பொருட்கள் ஜ் வேகத்தல்
பரம்பறிய வைத்தியமுறை தொப்பான உபகரணங்கள், மூலி
காட்சிப்படுத்தல் அங்கம்
பாவனையில் இருந்து மறைந்துபோகும் வீட்டுப்பாவனைப் பொருட்கள் பனை, தென்னம்பொருட்களால் செய்யப்பட்டவை
காட்சிப்படுத்தல் அங்கம்-2
யாழ்ப்பான வாழ்வியல் ஆவணப்பட அரங்கம்

Page 26
26
23.09.2
மிழர் பாரம்பரியத்தில் சாதிக் கொடுமை என்பது மனித இனத்தின் சாபக் கேடாக இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறை மனித நாகரி கத்தில் வழக்காறாக தொன்று தொட்டு இருந்து வருகின்ற தாயினும் இன்றைய நவீன விஞ்ஞான உலகில் சாதியம்
பற்றிய பார்வை குறுகி வரு கின்றமை கண்கூடு.
இருந்தும் தமிழர் கலாசார மரபுபடி சாதியம் பற்றிய கரு துகோள் அன்று தொட்டு இன்று வரை மாறாமல் இருப் பது கருதத்தக்கது. தீண் டாமை என்ற சாதியக் கொ டுமை அன்றும் சரி இன்றும் சரி நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. இருப்பினும் முன்னர் இருந் தது போல் தீவிரமான சாதிய ஒடுக்குமுறை ஓரளவாயினும் வலுவிழந்து வருகின்றமை நோக்கத்தக்கது. இதற்கு தமி ழர் தேசத்தில் அப்போதிருந்த இலக்கியப் போராளிகளின்
ஆட்சிமுறை இச்சாதிய ஒடுக்
குமுறைக்கு சாவுமனி அடித்
தது எனில் மிகையில்லை.
இச்சாதிக் கொடுமை பற்றி
ஊர்
ஈழத்துத் தமிழ் இலக்கியங்க ளிலே சுட்டிக்காட்டப்பட்டு வந்தன. பல ஈழக்கவிஞர்கள் தமது எழுது கோல்களால் சாதிய ஒடுக்குமுறைக்கு எதி ராக போராடினார்கள். அவர்க ளுள் மஹாகவி என்ற புனை பெயரைத் தாங்கிய உருத்திர மூர்த்தி குறிப்பிடத்தக்கவர். 1927 இல் யாழ்ப்பாணம் அள வெட்டியில் பிறந்தவர். 1974 இல் அவர் இறக்கும் வரை தமிழில் நனைந்த மனமும் ஆறாத பற்றும் உடையவராக திகழ்ந்தார். அத்துடன் கவி தையின் மீது அளவிடமுடி யாத காதல் உடையவராகவும் விளங்கினார். அவரது கவி தைகளுள் தேரும் திங்களும் என்ற கவிதை தீண்டாமையி னால் ஏற்படும் அவலம் பற்றி எடுத்தியம்புகிறது. அவரது கதை சொல்லும் பாணியில் அமைந்த வசன கவிதையை இங்கு பார்க்கலாம்.
"ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுக்கிறதே. வாருங்கள் நாமும் பிடிப் போம் வடத்தை என்று வந்தான் ஒருவன் வயிற்றில் உலகத் தாய் நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்
SITUEIL GALI அவனும் .ெ Sodot sautafso
6 ΟΕΛΟΙ D LuiuLLu GShasu
25606 TUI சிறகுதைத் (IPË: ஏறி முழு தொட்டு ÁSGÁTL Gana மிகுந்த உ ஈண்டு ந இசைந் நின்றுடுதல் என்று ஓர் இ போடு வந்த 6600Trias a நில் என்ற "நிறுத்து'
மும் உடை வந்தான்
றோராள் பு ஓராள் புை இன்னோர
இை மனிதன்
என்றான் ஒர து என்றான் ভ69Glcome-টা கழத்ெ
து இடங்க ளில் நிகழ்வுக ளுக்குச் சென்று உங் களது மோட்
டார் சைக்கி
ளின் புத்தம் புது ஹெல்மெட் டையோ, கால் பாதணிகளையோ (செருப்புகள்) தொலைத்த அனு பவம் உங்களுக்கு இருக்கலாம்.
இத்துன்பத்தை
அனுபவிக்காத ஒருவரின் திறமை உங்களுக்கு எடுத் துக்காட்டாக
அமைய உதவக்
 
 
 
 
 
 
 

ற்ற மகனே
பருந்தோளும் உதடு பறந்து சிதறுண்டு களும் சில்லென்று செந்நீர் ஒளியும் கவ தெறித்து
Šléol மல்லொன்று நேர்ந்து bքակլի 2-6ո மனிதர் கொலையுண் யவன் தான் LT அவன் ஒரு ஊரெல்லாம் கூடி இழுக்க ாஞன் உகந்ததேர்
வெட்டுண்டு பல்லொடு
போராட்டத்தில் தனது கரு த்தை, கொள்கையை மனித நேயத்துடன் அணுகியுள் | ளமை மஹாகவிக்கிருக்கும்
கவித்துவத்தை எடுத்துக் காட் டுகிறது. இக்கவிதை எளிமை யான மொழிநடையில் யாவ ரும் படித்து விளங்கக் கூடிய விதத்தில் கவிஞர் படைத்
தான். சிந் வேர் கொண்டது போல் துள்ளமை நோக்குதற்குரியது. ம் ஆற்றற் வெடுக்கென்று அத்துடன் இன்றைய விஞ் து வானத்தே நின்றுவிடப் பாரெல்லாம் ஞான உலகிலும் தமிழர்கள் தநாள் அன்று படைத் சாதி பற்றி பிரக்ஞையுடன் நிலவைத் தளித்த அன்னையோ இருக்கிறார்கள் இதனை கவி விட்டு உட்கார்ந்து ஞர் 'முந்தநாள் முழு நில னின் தம்பி இருந்து விட்டாள் வை தொட்டுவிட்டு மீண்ட ழைப்பாளி ஊமையாய் தான் பெற்ற வன்' என்பதிலிருந்து உல ாம் யாரும் மக்களுடைய கம் எவ்வளவோ முன்னேறி தொன்றி மதத்தினைக் கண்ட படி விட்டது. மேலை நாட்டவர் வேண்டும்" முந்த நாள் கள் சாதி பற்றிய பிரக்ஞை இனிய விருப் வான முழுநிலவைத் யற்று இருக்கும் போது இங் ான் குனிந்து தொட்டுவிட்டு குள்ளவர்கள் தான் தீண் வடம்பிடிக்க வந்தவனின் சுற்றம் டாமையை வலியுறுத்தி நான் ஓராள், அதோ மண்ணில் மனித சாதியை கூறுபோட என்றான் மற் புரள்கிறது." நினைக்கின்றனர். உலக சமூ
லை" என்றான் ாள்; கொல் ாள்; கொழுத் வேறோராள் று விழுந்து தான்று
கூடும்.
ஒருவர் மோட்டார் சைக்கிளில் கோயில் திருவிழா ஒன்றிற்குச் சென் றார். சைக்கிள் பாதுகாப்பு நிலையத் தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கச்சான் வியாபாரி ஒருவரி டம் தனது ஹெல்மெட்டை கொடுத் Snst.
திரும்பி வரும் போது 10 ரூபா வுக்கு கச்சான் வாங்குகிறார். இத னால் கச்சான் வியாபாரிக்கு இலாபம் இவரது ஹெல்மெட்டும் பாதுகாக்கப் பட்டதாகின்றது. வீட்டுக்கும் சிற் றுண்டியாக கச்சான் கிடைக்கின்றது. வேறு பொது இடங்களாயின் அருகி லுள்ள கடையில் ஹெல்மெட்டை வைத்துவிட்டு அதனை மீளப் பெறும் போது தனது வீட்டுக்குத் தேவையான பொருட்களில் ஒன்றை அக்கடையில் வாங்குவார்.
இக்கவிதையை ஆழமாகப் படிக்கும் போது தீண்டாமை யின் கொடுமை பற்றி கதை வடிவில் அமையப்பெற்று இருப்பதை காணமுடியும்.
ஐம்பதுகளின் பின்னர் யாழ் ப்பாணத்தில் முனைப்பு
ॐ या
கத்திலே ஒரே ஒரு சாதி மாத் திரமே மனித சாதி தான் உண்டு என்பதை "தேரும் திங்களும்” என்ற கவிதை வாயிலாக கவிஞர் வலியுறுத் திக் கூறுகின்றார்.
இன்னொரு அன்பர் தனது புத்தம் புதிய செருப்புடன் பொது, மங்கள நிகழ்வுகளுக்குச் செல்லும் போது வலது கால் செருப்பை ஒரு திசையி லும், இடது கால் செருப்பை இன் னொரு திசையிலும் எறிந்து விடு வார். செருப்புக்குவியல்களுக்குள் அவ்விதம் எறியும் போது பிறர் கவ னிக்காதவாறும் பார்த்துக் கொள்வா ராம். நிகழ்வு முடிந்து வரும் போது இரு திசைகளிலும் கழற்றிவிட்ட செருப்பை காலில் கொழுவியவாறே வீட்டிற்கு வந்துவிடுவார். செருப் பைக் களவாடுபவர்கள் ஒவ்வொரு செருப்பாகத் தேடிக் களவெ டுக்கமாட்டார்கள் அல்லவா..!
நீங்களும் உங்கள் பொருட்களைப் பொது இடங்களில் பாதுகாக்க இவ் வித உத்திகளைக் கடைப்பிடித்துப்
O flaugssItf) -
பாருங்கள்.

Page 27
காத்திருப்புக்கள் பொய்யாவதில்லை
தேரோட்டும் கண்ணனுக்காக
காண்டவனின்ரதம் காத்திருக்கின்றது
கர்ணனின் கொடைக்காக
கவச குண்டலம்
காத்திருக்கின்றது
` s-au dan
முைைலக கோடிககாக بیگمص
பாரியின் தேர்
奖 காந்திருக்கின்றது
மயிலின் தோகைக்காக
பேகனின் போர்வை O காத்திருக்கின்றது வானவில்
நவநாகரீக நங்கை ஒளவையின் கவிதைக்காக நாளந்தம் நீலம் அதியமான் நெல்லிக்கனி loriudo தான் காத்திருக்கின்றது. பல வண்ணம்
பாரதிதாசன் முழக்கத்திற்காக ஆழம்? ggmanfair asmagpara Dar மன்னவனே உன்மனமோ காத்திருக்கின்றது மரியானா ஆழி
அளக்க முடியவில்லை யேசுவின் வருகைக்காக ஆளத்தினை
диодатака. Ааа, காத்திருக்கின்றது
கவிதைகளின் தாய்மைக்காக வ்ண்டுகளின் வட்டம்
காந்திருக்கின்றது.
சாகும் வரை உன்னை மறவேன் என அன்று சொன்னவள். சாகும் வரை உன்னுடன் கதைக்கமாட்டேன் என இன்று சொல்கிறாள்.
முட்கள் குற்றுவதால் கோபப்பட்டு ஒரு நாளே O ... O O வாடி விடுமா ரோஜா? பல்லிழித்துப் பணம் பறித் நல்லையிலே இல்லை ஐ நிறைவேறாது காதல்
என்றாலும் நான்தான் தலைவர் நாடறிந்த பொருளாளர் தடையில்லா நட்பாக மேன்மை மிகு செயலாளர் திருமிகு ஆலயத்தை கதைக்கலாம் அல்லவா./ திறமையுடன் நடாத்துகின்றோம்
மேல் நாட்டிலிருந்துவந்த ஐயா நீர் எங்களுக்கு காதலிக்க நீ கேட்டாய் தாராளமாகத் தந்து எங்கள் திருப்பணிக்கு உதவு சம்மதித்தேன் - இன்று பல்லி பூழித்துப் பணம் பறித்தல் நல்லையிலே இ மறந்திடு என்கிறாய் அத்தனை பதவிப் பணிகளும் அழகாக நடக்குதி முயற்சிக்கிறேன் அதற்குமேல் கந்தன் கருணையுங் கிடக்குதிங்கே முடியவில்லை. புல்லாரைப் பூசிக்காது பூசைக்கே முதலிடமாய் காரணம் ஏழை பணக்கார ஏற்றத்தாழ்வு இன்றி நிழலாய் உன் நினைவுகள் * வாரித்தான் வழங்கினாலும் வாய்ப்பிறக்கப் போ
மாரி போல் அருளை மக்களுக்கு அருளும் நல்ை சூரனை ஒழித்தவனின் சூக்குமத்தை யாரறிவார் *******************ణితిఇhtDGBhస్తాణీt
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.09.2011
site Teous இடி இருப்பது தெரிந்தும். SciTextsoe). வரவேற்கிறேன்!
gD L6öT6)6öTi‘U
Gurs இருப்பதாலே.
6T6T சடலத்தின் மீதும் D6 Dfessos.T தூவாதீர்கள்! 6T6T6T6) 6T. வருகை என்று. எழுந்தாலும் எழுந்துவிடுவேன்.
குறைந்தபட்சம்
திரும்பிப்பார்த் தாலே. என் கண்களுக்கு
ഉ_ങ് കങ്ങഖ|കണ് தபாலில் அனுப்பப்படும்!
gd 6 مغامرا) للاتين .
கடவுளைப்போல.
கல்லில்
வடித்ததா..? கொஞ்சமும் இரக்கமில்லையே. கொந்தளிப்பும் அமைதியும்
ஒரே
புள்ளியில் சந்திக்
ELD
நீ.என்னை
கிராஸ்
ணுகையில்.

Page 28
28
23.09.2
கணபதிப்பி மையான குடி மகன். ஒரு ம வில்லை. மன விடுதலை ந தான் இருப்ப அப்படிப்ப காட்சி அளித் சந்தனப் பொ ராட்சமாலை ராக இருந்தார் அதைவிட புத்தம் புதிய
அவரை கடை புதான் சந்தித் ளிக்குள் பல நம்பவே முடி “என்ன ஒரு
லும் வித்திய
வியபடி என்6 றார்.
'6T6)6OT b . என்னை குடி றுத்தி எனது டுத்த ஒரு ஞ அதன்படி இர் வானவரை ச கிடைக்கும் எ திரும்பியதும் இராஜினாமா
விட்டேன். சு
னிக்க தொட
"அப்போது வுக்கு.’ என் பொறுங்கள், கேளுங்கள்’ "நான் சுவ வனை நெரு
கொள்வனவு
செய்யத் தொ வது பரிசிலை
கார் ஒன்று பொட் அதிஷ் எனது மனம் டர்ந்து இறை மகளை ஒரு சொன்னார். ' வேண்டுமா? பணத்தை வ வும், காரை ஒ கொடுக்கப் ே சும்மா இரு எனக்கு அறி ளை எண்ணி கொண்டு பய போகும் வ
 

OI I
நங்குழமகனே!
ல், சிந்தி
யாழ் ஓசை
, செயற்படு!
(சென்றவார தொடர்ச்சி) பிள்ளை ஐயா ஒரு குமாஸ்தா. திற
காரர். அதே போல் பெருங்குடி கள். இன்னும் திருமணமாக னைவியும் மிகவும் சாதுவானவள். ாட்களில் சாராயப் போத்தலுடன்
T. ட்டவர் அன்று வேறு விதமாக தார். நெற்றியில் விபூதிப்பட்டை,
ாட்டு, குங்குமப் பொட்டு, உருத்தி
என்றவாறு ஒரு சைவச் சாமியா
T.
அதிசயம் வீட்டு முன்பாக ஒரு அல்டோ (Alto)- கார். நான் டசியாக இரண்டு மாதத்துக்கு முன் தேன். இந்த இரு மாத இடைவெ மாற்றங்கள் எனக்கு. என்னையே யவில்லை. ரு மாதிரியாக பார்க்கிறீர்கள். ஏதாகி ாசமாக இருக்கிறதா?’ என்று வின னை உள்ளே அழைத்துச் சென்
உங்களுடைய உபதேசம் தான். க்க வேண்டாம் என்று அறிவு மனக்குழப்பத்தை நிவர்த்திப்ப ானியை சந்திக்க சொன்னீர்கள். ந்தியா சென்ற போது ஒரு குரு ந்தித்தேன். சும்மா இரு சுகம் ான்று அறிவுறுத்தினார். இலங்கை
எனது குமாஸ்தா வேலையை செய்து விட்டேன். குடியை ம்மா இருந்து கடவுளை தியா ங்கினேன்.”
உங்கள் வாழ்க்கை செல ாறு நான் தொடங்க, “கொஞ்சம் எனது கதையை தயவு செய்து என்றார். ாமியின் யோசனைப்படி இறை ங்கினேன். ஒருநாள் பொருட்கள் க்காக பட்டணம் (யாழ் நகர்)
ஒரு அதிஷ்டலாபச் சீட்டை குருவின் யோசனை வேலை ாடங்கியதோ என்னவோ முதலா னப் பெற்றேன். ம், ஐம்பது லட்சம் ரூபா ஜக் +டமும் கிடைத்தது. இப்போது நிம்மதி அடைந்துள்ளது. தொ பணியில் ஈடுபடுவதோடு எனது கரைசேர்க்க வேண்டும்’ என்று உமக்கு ஏதாவது காசு அவசரமாக
என்று கேட்டார். தான் ட்டியில் முதலீடு செய்துள்ளதாக ஒரு நிறுவனத்துக்கு வாடகைக்கு போவதாகவும் தெரிவித்தார். நந்தால் சுகம் கிடைக்கும் என்று வுரை கூறினார். பகவானின் அரு யபடி எனது அலுவலை முடித்துக் பணத்தை தொடர்ந்தேன். பழியில் நடந்த மாற்றுமொரு சம்ப
YY
வம் என்னை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த் தியது.
நேரம் பிற்பகல் 6 மணி இருக்கும் எமது ஊர் சந்தியில் ஒருவர் குடித்தபடி ஆடி, பாடி வச னங்கள் பேசிக் கொண்டிருந்தார். சில வேளைக ளில் கெட்ட வார்த்தைகளும் வெளிப்பட்டன. பெண்கள் போய்வர முடியாதளவுக்கு அகோ ரமாக, அலங்கோலமாக இருந்தது. அவர்கள், கசிப்பு இரண்டும் சேர்த்து அருந்திவிட்டார்கள். அதாவது மது வெறி கூடிவிட்டது என்று பாதையோரத்தில் நிற்பவர்கள் கதைப்பது கேட் L一剑·
ஆமிக்காரர்கள் உட்பட எல்லோரும் பார்த்து இரசித்துக் கொண்டு இருந்தார்கள். "என்னை யாரும் அணுகமுடியாது. நான் ஒருவருக்கும் பயப்படமாட்டேன். நான் ஒரு சண்டியன். நான் வைத்தது தான் சட்டம் என்று குடிவெறியில் கத்திக் கொண்டு இருந்தார்.
சாரமும் அதற்குள் அரைக்காற்சட்டையும் நகைச்சுவை நடிகர் வடிவேல் மாதிரி இருந்தார்.
சிறிது நேரத்தில் ஒரு ஜீப் வந்து அவரருகில் நின்றது. அதில் வந்த ஆமிக்காரர் இறங்கி அவரை அலாக்காக தூக்கி வாகனத்தில் போட் டார்கள்.
உடனே அழத் தொடங்கினார். அடிக்க வேண்டாம் என்று மன்றாடினார். தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினார். ஒருவரும் உத விக்கு போகவில்லை. சண்டித்தனம் வெறி எல்லாமே முறிந்து விட்டது.
நான் சென்று இராணுத்தினருடன் சிங்களத் தில் “கதைத்தபோது இது ஒவ்வொருநாளும் நடக்கும் அடாவடித்தனம். ஊர்மக்கள் எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாம் இப் போது நடவடிக்கையில் இறங்கியிள்ளோம்" என்றார்கள். ஆனால் அவரோ என்னைப் பார்த்து கெஞ்சி மன்றாடினார். தான் இனி ஒரு போதும் இந்தபிழையை செய்யமாட்டேன்’ என் றார். பயத்தில் அவருக்கு சிறுநீரும் கழிந்துவிட்
• لقيسيا
நிலைமையை அனுசரித்து நான் ஒருவாறு இராணுவத்திடம் கதைத்து அவரை விடுதலை யாக்கினேன். இப்போது அவரது மனைவியும், பிள்ளைகளும் செய்தி கேட்டு வந்துவிட் டார்கள்.
பின் அவர்களை எமது ஊரில் இருக்கும் கோயிலடிக்கு அழைத்து சென்று அறிவுறுத்தி அவர் தான் குடிக்கமாட்டேன் என்று மனைவிக் கும், பிள்ளைக்கும் சத்தியம் செய்து கொடுத் தார்.
இன்று வரை அவர் நன்றாகவே இருக்கிறார். சில குறைநிறைகள் குடும்பத்தில் இருக்கலாம். அவற்றை நிவர்த்தி செய்யும் போது ஒரு மனி தன் திருந்தி நடக்க முற்படுகிறான். அவருக்கு இருந்த குறைகள் என்ன?. அவை எவ்வாறு நிவர்த்திக்கப்பட்டன என்பதை அடுத்தவாரம் பார்ப்போம். (தொடரும்)

Page 29
2
யாம் ைைச *ーーーーーーーー யாழஒ :- ജ
“uTÚ pogunain
மேடராசி அன்பர்களுக்கு சற்று இடபராசி அன்பர்களுக்கு சிறப் சுமாரான மத்திமமான பலனே அமை பான பலா பலன்கள் அமையும் யும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதான நிலையுண்டு. தொழில் நிலைகளில் சிற மான செயற்பாடு வேண்டும். தொழில் ப்பான அனுகூலமான பலன்கள் அமை நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் இரு| யும் நிலையுண்டு. குடும்ப நிலையில் க்கும். குடும்பத்தில் அனுகூலமான சிறப்பான அனுகூலமான பலன்கள் ஏற் பலன் ஏற்படும். பணவரவு தேவை|படும் பணவரவு மிகவும் திருப்திகரமான களுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. நிலையில் அமையும். கடன் நிலைகளில் கடன் நிலைகளில் சற்று முயற்சி எடு க்க வேண்டும். பெண்களுக்கு மத்திம பலனுண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
அனுகூலமான பலன் அமையும் பெண்க ளுக்கு நன்மையுண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
*கன்னி
இ சிம்மராசி அன்பர்களுக்கு சற்று கன்னி ராசி அன்பர்களுக்கு ஒர சுமாரான மத்திமமான பலன்களே அமை|ளவுக்கு அனுகூலமான பலன்கள் அமை யும். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் யும். எடுக்கும் முயற்சிகளில் சற்று மத்தி தேவை. தேவையற்ற வீண் அலைச்சல் மமான பலனே அமையும். தொழில் நிலைகள் இருக்கும். பணவரவு சற்றுநிலைகளில் நிதானமான செயற்பாடு சுமாரான மத்திமமான நிலையில் அமை|மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் யும். கடன் நிலைகளில் இழுபறி தாமத ஓரளவிற்கு அனுகூலமான பலன் அமை நிலைகள் தொடரும். உடல் நிலையும். கடன் நிலைகளில் சற்று இழுபறி சுகயினம் மருத்துவ செலவுகள் ஏற்படும். தாமத நிலை இருக்கும். பெண்களுக்கு பெண்களுக்கு மத்திம பலன் அமையும். மத்திம பலன் அமையும் . மாணவர்கள் மாணவர்கள் முயற்சி தேவை. முயற்சி தேவை.
----
*தனுக * மகரம்
தனுசு ராசி அன்பர்களுக்கு சற்று: மகரராசி அன்பர்களுக்கு மிகவும் சுமாரான பலன்களே அமையும். எடுக்கி சிறப்பான நல்ல பலாபலன்கள் அமையும் னற முயற்சிகளில் நிதானம் வேண்டும். நிலையுண்டு. தொழில் நிலையில் தொழில்நிலைகளில் அலைச்சல் இழுபறிமுன்னேற்றம் இருக்கும். எடுக்கும் முயற் நிலை இருக்கும். هماع நிலையில் சிறுசிகளில் வெற்றி ஏற்படும். பணவரவு திருப் சிறு சுகமீனங்கள் ஏற்படும். பணவரவு திகரமான நிலையிலே அமைந்திடும். P ಸ್ಥಿಥಿಯಾ ವಿ... குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான பலன்கள் -9||60)լDակմ). ம். பெண் Փւ அமையும். கடன் நிலைகளில் சுமுகமான தாமத நிலைகள் ஏற்படும். பெண்களுக்கு ம். பெண்
மன உளைச்சல் இருக்கும். மாணவர்கள்"வி" ஏற்படும். நனமை முயற்சி தேவை. . உண்டு. மாணவர்க்கு வெற்றியுண்டு.
ஆறிகளின் 2O69)
பறிகொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
காவிரி கால்வாயில் இருந்து கொட்டும் தண்ணீர், பெரிய பள்ளத்தில் விழுந்து நுரையுடன் பொங்கி பாய்ந்தோடுகிறது. அந்த இடத்தில் நீர்சுழல் இருக்கும். இந்த
ஆறு, அருவி, குளம், குட்டைகளை பார்த்த உடன் குளியல் போட விரும்புவது அனைவரின் இயல்பு ஆனால் மேட்டூர் அணையில் மட்டம் என்ற இடத்தை பார்த்ததும் பீதியுடன் நகர்கிறார்கள் அப்பகுதியினர். இங்கு
குளித்தால் அதோ கதி என்று சுழலில்தான் கெட்ட ஆவிகள்
அச்சத்தோடு சொல்கிறார்கள். குடிகொண்டிருப்பதாக சொல்கின்றனர் மேட்டூர் அணையில் காவிரி மேட்டூர் மீனவர்கள். இதனால் உள்ளூர்
கால்வாய் ஓரத்தில் அணைக்கட்டு மக்கள் மட்டத்தில் குளிப்பதே
முனியப்பன் கோயில் உள்ளது. காவிரி இல்லை. விஷயம் தெரியாமல் இறங்கி கால்வாய் டெல்டா பாசன குளிக்கும் வெளியூர்க்காரர்கள்தான் கால்வாயுடன் சேரும் பகுதியில் ஆவிகளின் பிடியில் சிக்கி இறப்பதாக இருக்கும் இடம்தான் மட்டம். திகிலூட்டும் விஷயம் இப்பகுதியில் குளிப்பவர்களின் சொல்லப்படுகிறது. உயிரை ரத்த வெறிபிடித்த ஆவிகள் மட்டத்தில் யாராவது சிக்கி விட்டால் காவு வாங்குவதாக பீதியுடன் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்கின்றனர் மேட்டூர்வாசிகள் தெரிவிக்கப்படும். ஆனால் ஆவி பீதி மட்டத்தில் குளிப்பவர்கள் தண்ணில் காரணமாக அவர்கள்கூட உடனே மூழ்கி இறக்குழ்சம்புலுங்கள். 茱 அதிகரித்துவருல்தாகவும்:ஆண் 20 பேராவது உயிரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

29.09.11 வரை)
29r
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
மிதுனராசி அன்பர்களுக்கு மிக
வும் சிறப்பான பலன்கள் அமை யும். எடுக்கின்ற முயற்சிகளில் இழுபறி யின் பின்னர் வெற்றிகள் அமையும். தொழில் நிலையில் முன்னேற்றங்கள்
அமையும். கடன் நிலைகளில் சிறு மந்த நிலை அமையும். மருத்துவ ரீதியான செலவுகள் ஏற்படும் நிலை இருக்கும். பணவரவு தேவைகளுக்கு ஏற்ப அமை யும் நிலை உண்டு. பெண்களுக்கு நன் மையுண்டு மாணவர்களுக்கு வெற்றி யுண்டு.
* கடகம்
象 கடகராசி அன்பர்களுக்கு மிக
வும் சிறப்பான பலா பலன்கள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் அனு கூலமான வெற்றி அமையும். தொழில் நிலையில் மேன்மையான பலா பலன் கள் ஏற்படும். பண வரவு மிகவும் திருப் திகரமான நிலையிலேயே அமையும். குடும்பத்தில் மகிழ்வும் சுபகாரிய பலன் களும் ஏற்படும். கடன் நிலைகளில் சுமு கமான பலா பலன்கள் அமையும். பெண் களுக்கு நன்மையுண்டு மாணவர்களு
சுமாரான மத்திமமான பலன்களே அமை யும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நிலையில் அலைச்சல் இழுபறி வேலைப்பளு என்பன இருக்கும். பணவரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலை உண்டு. குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலைகள் அமையும். பெண்களுக்கு மன சஞ்சலமு ண்டு. மாணவர்களுக்கு முயற்சி தேவை.
துலா ராசி அன்பர்களுக்கு சற்று
க்கு வெற்றியுண்டு.
விருட்சிக ராசி அன்பர்களுக்கு சுமாரான மத்திமமான சிறுசிறு சிக்கல் கள் அமையும். தொழில் நிலையில் சிற ப்பான முன்னேற்றம் இருக்கும். பண வரவு திருப்திகரமாக அமையும். குடும் பத்தில் மகிழ்வும் நிறைவான பலன்கள் ஏற்படும். எடுக்கின்ற முயற்சிகளில் ஒர ளவிற்கு வெற்றிகள் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலா பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர்கட்கு வெற்றி உண்டு.
* கும்பம்
ற்கு நன்மை அமையும். எடுக்கும் முயற் சிகளில் வெற்றிகள் ஏற்படும். தொழில் நிலையில் சிறு சிறு அலைச்சல் அமைந்தி ருக்கும். பணவரவு சற்று சுமாரான நிலையி லேயே அமையும். உடல் நிலையில் சிறு சிறு சுகயினங்கள் ஏற்படும். குடும்பத்தில் சற்று மத்திமமான பலாபலன்கள் அமையும். பெண்களுக்கு மத்திம பலன் அமையும். மாணவர் முயற்சி வேண்டும்.
கும்பராசி அன்பர்களுக்கு ஓரளவி|
* மீனம்
மீனராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திம பலன்களே அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நிலையில் சிறுசிறு அலைச்சல் இழுபறி நிலையிருக்கும். எடு க்கின்ற விடயங்களில் அலைச்சல் நிலை இருக்கும். குடும்பத்தில் சற்று மத்திம பல ன்கள் அமையும் நிலை உண்டு. கடன் நிலைகளில் நிதானமான செயல் வேண் டும். பெண்களுக்கு மனச்சஞ்சல முண்டு.
மாணவர்கள் நிதானம் தேவை.
வருவார்கள். அவர் துணிச்சலோடு தண்ணில் இறங்கி இறப்பவர்களின் உடல்களை மீட்பதாக சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
இதுபற்றி ஆறுமுகத்திடம் கேட்டபோது, இதுவரை 160 பிணங்களை மீட்டிருக்கேன் 10
வருசத்துக்கு முன்னால, శ్లో பிள்ளைகளோடு இங்க வந்திருந்தேன். மட்டத்துல குளிச்சப்போதிடீர்னு தண்ணியில சலசலப்பு சத்தம் நேரம் ஆகஆக சத்தம் அதிகமாச்சு என்னானு பாத்தபோ, வெள்ள வேட்டி, சட்டை
போட்ட உருவம் ஒண்ணு, தண்ணியில
இருந்து கிளம்பி போச்சு திக்குனு ஆகிடுச்சு அமாவாசை, பவுர்ணமிக்கு இங்க ஆவிங்க அட்டகாசம் அதிகமா இருக்கும். அப்போ குளிச்சு மாட்டிக்கிறவங்கள என்ன செஞ்சாலும் காப்பாத்த முடியாது.ஒருநாள் நான்
போனாங்க.
ல்விள்தேடுத்தும் 3 ருேகுளிக்க:
ஆவிங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க. 2 பேர காப்பாத்துனேன். ஒருத்தர் அநியாயமா செத்துட்டார். அப்படி சாகுறவங்க ஆன்மாவும் இங்கேயே சுத்திட்டு இருக்கும். இதுக்கெல்லாம் பரிகாரம் செஞ்சாதான் ஆவிங்க சேட்டை குறையும். எனக்கும் கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கும்.
குவாட்டரை இறக்கிட்டுதான் உள்ளே இறங்குவேன் என்று விலாவாரியாக கூறி முடித்தார்.
மட்டத்தில் குளிக்கும்போது திடீரென கன்னத்தில் பளார் என்று யாரோ அடிப்பதாகவும், மர்மமான சத்தங்கள் கேட்பதாகவும் பலர் சொல்கின்றனர்.
அப்படி கன்னத்தில் அடி வாங்கியவர்களில் சிலர் வீட்டில் போய் சுருண்டு விழுந்து இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன என்று சொல்லி பயமுறுத்துகிறார்கள் உள்ளூர்
நக்கள் } 彎 Disse

Page 30
30
சர்வதேச
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மூவர்
அச்சுவேலி சர்வதேச சதுரங்க தரப்படுத்தல் பட் டியலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த
மூவரின் பெயர்கள் உள்ளடக்கப்பட் டுள்ளன.
சர்வதேச சதுரங்க சம்மேளனம்
மாதாந்தம் சர்வதேச ரீதியில் சதுரங்கத் தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. செப்டம்பர் மாதத்துக்கான
23。09。2
பட்டியலில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த மூவரின் பெயர்கள் இடமபெற்றுள்ளன.
காங்கேயன் ஆதவன் 1940 புள்ளி களைப் பெற்று 41 ஆவது இடத்திலும் செல்வி சிவகுநாதன் வித்தியாராணி 1901 புள்ளிகளைப் பெற்று 70 ஆவது
இடத்திலும் சிவாநந்தன் வித்தியாதரன்
1700 புள்ளிகளைப் பெற்று 195 ஆவது இடத்திலும் உள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலகம் நடத்தும்
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி
அச்சுவேலி,
கரவெட்டி பிரதேச செயலக விளை யாட்டுத்துறை நடத்தும் உதைபந்தாட் டச் சுற்றுப் போட்டிக்கு விண்ணப்பங் கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங் களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவேண்டும் என அறி விக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி பிரதேச செயலக விளை யாட்டுத்துறையின் வளர்ச்சி நிதிக்காக நடத்தப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்
போட்டியில் பிரதேச செயலகங்களில் பதிவு செய்துள்ள விளையாட்டுக்கழ கங்கள் பங்குகொள்ளலாம் எனத் தெரி விக்கப்படுகிறது. போட்டிக்கான விண் ணப்ப படிவங்களை கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு பிரிவிலும் ஏனைய பிரதேச செயலகங்களில் விளையாட்டுத்துறை அதிகாரிகளிட மும் பெற்றுக்கொள்ளலாம் என அறி விக்கப்பட்டுள்ளது.
குளமங்கால் றோ.க.த. பாடசாலைக்கு ஹொக்கி உபகரணங்கள் அன்பளிப்பு
அச்சுவேலி மல்லாகம் குளமங்கால் றோமன் கத் தோலிக்க தமிழ்க் கலைவன் பாடசா லைக்கு ஹொக்கி விளையாட்டு உபகர ணங்கள் வடக்கு மாகாண ஆளுநரின் செயற்றிட்டத்தின் கீழ் வழங்கப்பட் டுள்ளன.
இப் பாடசாலையில் மாணவர்கள் ஹொக்கி விளையாட்டில் திறமையாக ஈடுபாடு காட்டி வருகின்ற போதிலும்
போதியளவான உபகரணங்கள் இல்லா
மையால் கஷ்டப்படுகின்றனர். தமது திறமையை வெளிப்படுத்தி மாவட்டம்
a nicefais
அராலி நிலாவெளி விளையாட்டுக் கழகம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்திய கரப்
பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் இரண்டாமிடத்தினைப் பெற்றுக் கொண்ட சங் கானை யுத் அணியினரைப் படத்தில் காணலாம். (படம்- அரியர்லை நிருபர்)|
மற்றும் மாகாணமட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டம் வரை சென்று வருகின்றனர்.
மாணவர்களின் திறமையை ஊக்கு விக்கும் வகையில் வடக்குமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் ஆலோச னைக்கு அமைய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் விளை யாட்டுத்துறை உதவிக்கல்விப்பணிப் ப்ாளர் இவ் உபகரணங்களை கையளித் துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

2o ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண விளையாட்டுப் போட்டியில் கமலநாதன் லேகாயினி 19 வயதிற்குட் பட்டோருக்கான போட்டியில் சாதனை
l
படைத்துள்ளார்.
இவர் இம்முறை நடைபெற்ற 400 மீற்றர் (1.06.20 செக்கன்) 400 மீற்றர் தடைதாண்டல் (1.16.00 செக்கன்) 200 மீற்றர் (29.13 செக்கன்) ஆகிய நிகழ்ச்சி களில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வவுனியா திருநாமற்குளம் எனும் முக
வரியைச் சேர்ந்த லேகாயினி ஆரம்பத்
தில் வ/செட்டிகுளம் மகா வித்தியாலய
த்தில் தரம் 9 வரை கல்வி கற்று அதன்
பின்னர் தரம்9 இரண்டாம் தவணையிலி ருந்து வவுனியா/சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்விகற்று வருகின்றார். இவரிடம் இச்சாதனைகளை பற்றிக் கேட்ட போது,
1993ஆம் ஆண்டு பிறந்தேன். எனது அப்பாவைச் நான் சரியாகப் பார்க்கும் முன்பே அதே ஆண்டே அவர் இறந்து விட்டார். அதன் பின்னர் அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்தேன். எங் களுக்கு எமது பெரியம்மா மகன்தான் சகல உதவிகளையும் செய்து வருகி ன்றார்.
எனக்கு சிறுவயதிலிருந்தே விளையா ட்டுத் துறையில் ஆர்வமிருந்த போது எனது பாடசாலையின் பயிற்றுனரும் உடற்கல்வி ஆசிரியருமாக கடமையாற் றும் தணிகாசலம் பத்மசொரூபனே என க்குள் இருந்த திறமையைக் கண்டுபிடி த்து என்னைப் பயிற்றுவித்தார்.
இதனால் 2009ஆம் ஆண்டு நடை பெற்ற பாடசாலைமட்ட, மாகாணப் போட்டியில் 200 மீற்றரில் 2ஆம் இட த்தைப் பெற்றேன். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாடசாலை மட்ட மெய்வன்மைப் போட்டியில் 400 மீற்றர் 4oo ßòpff தடைதாண்டல், 200 மீற்றர் ஒட்டம் ஆகிய போட்டிகளில் முதலா மிடத்தைப் பெற்று சிறந்த வீராங்க்ன்ை என்ற பட்டமும் பெற் றேன். அதே ஆண்டே திறந்த மெய்வன்மைப் போட்டி செயலகங்க
ளுக்கிடையே நடை பெற்றது. அதிலும் 400 மீற்றர் 4OO tổịbịDử
தடைதாண்டலில் முதலாமிடத்தையும் 200மீற்றரில் 2ஆம் இடத்தையும் பெற் றேன்.
பாடசாலைமட்டப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சான்றிதழ் கிடைக்கா விட்டாலும் செயலகங்களுக்கிடையி லான போட்டியில் கலந்து கொண்ட போது 400மீற்றர் ஓட்டத்தில் வர்ண விருதினைப் பெற்றேன்.
க.பொ.த. (சா/த) பரீட்சையில் 2AB 2c 2S எனும் பெறுபேற்றினைப் பெற்று உயர்தரத்தில் கலைத்துறையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றேன். :
鑫鑫°馨議
எனது பயிற்றுன்ருக்கு இடமாற்றம்
羲藝籌溪
ஏற்பட்டதால் என்னால் தொடர்ச்சியான
பயிற்சியைப் பெறமுடியவில்லை. இத னால் எனது ஆளுமை சிறிது குறை யைத் தொடங்கியது. ஆனால் அவருக் கு மீண்டும் எமது பாடசாலைக்கு இடம் மாற்றம் கிடைத்ததால் தற்போது தொடர்ச்சியான பயிற்சியை பெறுகின் றேன். எனது பாடசாலையிலும் குடும்ப த்திலும் விளையாட்டிற்கு பூரண ஒத்து ழைப்புக் கிடைத்துள்ளது. இதனால் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கி டையில் நடைபெறவிருக்கும் 400 மீற் றர் தடைதாண்டல் போட்டியில் சாதனை படைப்பேன் என்ற நம்பிக்கை யோடு பயிற்சி பெற்றுவருகின்றேன் என்றார்.
இவரின் பயிற்றுனர் பத்மரூபன் கருத் துத் தெரிவிக்கையில்,
இவரை எமது இல்ல விளையாட்டுப் போட்டியில்தான் இனங்கண்டேன். இய
ற்கையாகவே இவரிடம் திறமை யிருப்பதைக் கண்டு பயிற்சியளித்தேன். இவர் என்னிடம் தொடர்ச்சியான பயிற் சியை மேற்கொண்ட போது 200 மீற்றரை 28.6 செக்கன்களில் ஓடினார். ஆனால் சிறிது காலம் நானும் இல்லை. அதனால் தற்போது 29.3 செக்கன்களிலேயே ஒடுகின்றார். இவரிற்கு தான் விரும்பிய மாதிரி பயிற்சி கொடுப்பதற்குப் போ திய வசதிகள் இல்லாமல் உள்ளது.
தற்போது தேசிய மட்டத்தில் சாதனை படைப்பது 90% தான் சாத்தியம் என நினைக்கின்றேன். ஆனால் நிச்சயமாக அடுத்தாண்டில் சாதனை படைப்பார் என நூறு வீதம் நம்புகின்றேன். இதற்கு இறைவனுடன் சம்பந்தப்பட்ட அனை வரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Page 31
யாழ் ஓசை 2
எதிரோலியாலேயே இதி ளிக்கவில்லை.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டுமொரு அதிரடி விருந்தை அளிக்கவிருக்கும் சம்பியன் லீக் இருபது ப்போட் -20 கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக இந்தி இதில் இறுதிப்போட்டி
டிரினிடாட் அணிக்கு வெ அவுஸ்திரேலியாவின் நியூ ஓட்டங்களைப்பெறுவதற் விக்கெட்டுக்களையும் ப வெற்றி பெற்று கிண்ணத்
யாவில் ஆரம்பமாகின்றது. கிரிக்கெட் உலகில் தற்போது அதிக ரசிகர்களை தன்னகத்தே கட்டிப் போட்டிருக்கும் அதிரடியும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த இருபது20 கிரிக்கெட் போட்டி பெரும் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது.
4 ஆவது ஆண்டில் களம் கண்டுள்ள, நாடுகளின் இதனையடுத்து கடந்த
கழக அணிகளுக்கிடையே நடைபெறும் இப்போட் னாபிரிக்காவில் சம்பியன்
டியில் இம்முறை 10 அணிகள் கிண்ணத்துக்காக நடைபெற்றது. 19 ভালী போராடுகின்றன. இதில் அண்மையில் நடைபெற்று தொடரின் இறுதிப்போட்டி வாரியர்ஸ் அணி 6 விக்ெ
முடிந்த 4 ஆவது ஐ.பி.எல். இருபது-20 தொடரில் முதல் 3 இடங்களையும் பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ், ரோயல் சலென்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற்றதுடன் தென்னாபிரிக்காவின் ஹாப் ஹோபர்ஸ், சவரல்ற் வாரியர்ஸ், அவுஸ்திரேலியாவின் வாரியர், தெற்கு அவுஸ்திரேலியா ஆகிய அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.
இதனிடையே மீதி 3 அணிகளு க்குரிய இடத்தினை பூர்த்தி செய்ய 6 அணிகளுக்கிடையே கடந்த 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஹைதராபாத்தில் தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் ட்ரினிடாட், சோமர் செட், கொல்கத் தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் மிகுந்த போராட்டத்தின் மத்தியில் இத்தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் இலங்கையின் றுகுணு அணி தகுதிச் சுற் றில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று பிர தான சுற்றுக்கான தகுதியை இழந்தது.
இந்நிலையில், இந்த சம்பியன் லீக்கின் கடந்த 3 ஆண்டுகால பயணத்தை பார்ப்போமானால் அனை பெர்
LDDS). *¶ ஆண்டு சம்பியன் லீக் கின்
இந்நிலையில், கடந்த
ளின் பதிவுகைைளப் பார்க்
ஒ.
E5
களைப்பெற்ற துடுப்பாட் சென்னை சுப்பர் கிங்ஸ் யாவின் முரளி விஜய் 293 இ. . . திலுள்ளார். இது கடந்த 2 பட்டது. இதேவேளை 2, 3 னாபிரிக்காவின் ஜேக்கப்
huiuomesh sibió யன் லீக் இருப
போட்டி 23 போட் டிகளை உள்ளடக்கி 16 நாட்கள் நடைபெற வுள்ளது.
இறுதிப்போட்டி எதி வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி சென்னையில் நடை பெறவுள்ளது.
2OO8
ALGSEST (HA
அதிக விக்கெட்டுக்கை L- ளர்கள் வரிசையில் முதல் ನಿಲL கிந்திய தீவுகளின் பிராே இந்தியா னும், அவுஸ்திரேலியாவி விக்கெட்டுக்களுடன் இ விக்கெட்டுக்களுடன் உள் இந்தியா, பாகிஸ்தா அதிக சிக்ஸர்களைப்ெ ன், இங்கிலாந்து, அவு மேற்கிந்தியதீவுகளின் 邸 ஸ்திரேலியா, தென்னா ரூ-சிே"து பிரிக்கா, அகிய நாடுகளைச் சேர்ந்த 8 அணிகளுக் తాGTS ரெய்னா 12 சிக் கிடையே நடைபெற்ற இத் தொடர் பாதியிலே த்திலும் அடுத்து இடத்தி கைவிடப்பட்டது. நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மும் QLuiu6\)ñr 11 சிக்கஸ்களுட பையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைய இதனிடையே கடநத டுத்தே அது கைவிடப்பட்டது. ഖുങ്ങണം LIಅಲ್ಲಲೂ போது இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு பல : ತಿಚ್ಸ್ எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் இந்தியாவி "... லேயே தொடர் நடைபெற்றது. 12 அணிகள் களம் ஆகிய وک கள ಆ೮ 6 கண்ட இத்தொடரில் பாகிஸ்தானுக்கு இடமளிக்க இந்நிலையில் இன்று ப்படவில்லை. மும்பைப் பயங்கரவாதத்தாக்குதலின் லீக் இருபது-20 தொட
வில் நடைபெற்
D5.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.09.2011
31
ல் பாகிஸ்தானுக்கு இடம
யில் 159 ஓட்டங்களை ற்றி இலக்காக நிர்ணயித்த சவுத் வேல்ஸ் அணி 118 குள் அவ்வணியின் சகல றித்து 41-ஓட்டங்களால் தை கைப்பற்றியது.
2010 ஆம் ஆண்டு தென் லீக் இருபது-20 தொடர் ரிகள் களம் கண்ட இத் யில் தென்னாபிரிக்காவின் கட்டுக்களை இழந்து 129 ட்டங்களை வெற்றி இலக் க நிர்ணயிக்க பதிலெடுத்
டிய சென்னை ர்கிங்ஸ் அணி இரு கட்டுக்களை இழந்து 132 ங்களைக் குவித்து 8 விக் க்காளல் அபார வெற்றி இதனையடுத்து கடந்த *ண்ணத்தை தனதாக்கியது.
3 தொடர்களிலும் வீரர்க கும் போது அதிக ஒட்டங் Lட வீரர்கள் வரிசையில் அணியைச் சேர்ந்த இந்தி ஓட்டங்களுடன் முதலிடத் 010 ஆம் ஆண்டு பெறப் ஆவது இடங்களில் தென் ஸ் (292), ஜே.பி. டுமினி
ள பெற்ற பந்து வீச்சா மூன்று இடங்களில் மேற் வ 16 விக்கெட்டுக்களுட ன் கிளன்ற் மைக்கே 14 ந்தியாவின் அஸ்வின் 13 6T6T. பற்ற வீரர்கள் வரிசையில் ரன் போலாட் 28 சிக்ஸர் இடத்திலும் இந்தியாவின் ஸர்களுடன் 2 ஆவது இட ல் நியூஸிலாந்தின் ரோஸ் னும் உள்ளனர். ாலத்தில் அணிகளின் பதி சென்னை சுப்பர் கிங்ஸ், ரெட்பாக்ஸ், நியூ சவுத் தன்னாபிரிக்கா வாரியர்ஸ் 56) uShao p 6T6T60T. ஆரம்பமாகின்ற சம்பியன் ர் வரலாற்றில் பலமாற்ற
ங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 10 ஆவது உலகக்கிண்ணத் தொடரையடுத்து நடந்து முடிந்த 4 ஆவது ஐ.பி.எல். தொடரே இத்தொடரின் மீதான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கிண்ணத் தொடரினையடுத்து ஐ.பி.எல். தொடரில் குதித்த வீரர்கள் தமது அபார திறமைகளை வெளிப்படுத்தினார். இதனால் அத்தொடர் இறுதிப் போட்டி வரை பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தி யது. இதில் துடுப்பாட்டத்தில் மிரட்டிய ரோயல் சலென்ஜர்ஸ் அணியின் கிறிஸ்கெய்ல் மற்றும் பந்து வீச்சில் மிரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்க ஆகியோர் இத்தொடரிலும் அவ்வாறே அபார ஆட்டத்தினை வெளிப்படுத்துவர் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இதனிடையே நடப்பு சம்பியனாக களமிறங்கும்
AA 312\။ နှီး @ இL ချွဲဖုံဖါက္ကံ " و"
தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படு கின்றது. இவ்வணியில் இடம் பெற்றுள்ள அவுஸ்திரேலி யாவின் மைக்கல் ஹஸி அணியின் வெற்றிக்கு முக் கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் இலங்கை அணியுடனான தொடரில் இவரது துடுப்பாட்டம் மோலோங்கிக் காணப்பட்டது. இதில் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் 3 ஆவது போட்டியில் முதல் இனிங்ஸில் சதத்தினையும் 2 ஆவது இனி ங்ஸில் அரைச்சதத்தினையும் பெற்ற இவர் ஆட்டநாயகனுக்குரிய விருதையும் தொடர் நாயகனுக்குரிய விருதையும் வென்றமை குறி
ப்பிடத்தக்கது.
இதேவேளை அண்மையில் இங்கிலாந்து அணியுடனான தொடர்ச்சியான தோல்வியில் துவண்டுள்ள இந்திய அணியின் வீரர்கள் இத்தொட ரில் தமது திறனை நிரூபிப்பார்களா என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் நடப்பு சம்பியனாக களமிறங்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திரசிங் டோனி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கி லாந்து அணியுடனான அனைத்து போட்டிகளையும் இவரது தலைமையிலேயே இந்திய அணி பறிகொ டுத்து தரப்படுத்தலிலும் வீழ்ச்சி கண்டுள்ளமையி னால் இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமையை எவ்வாறு இவர் நகர்த்தப்போகிறார்
. . . . - - இந்நிலையில், 23 போட்டிகளை உள்ளடக்கி 16 நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடர் இறுதிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பது மறுப்பதுக் கில்லை. இருபது-20 என்றாலே அங்கு அதிரடிக்கே முதலிடம். ஆரம்பம் முதல் இறுதிவரை ஓயாது வீரர் களின் துடுப்பாட்ட மட்டைக்கும் எதிரணியின் பந்து வீச்சுக்குமிடையே இடம்பெறும் அதிரடியான போரா ட்டமாகவே இருக்கும்
எனவே சவால் அதிகம் நிறைந்துள்ள இத்தொட ரில் இம்முறை sublusiT 6S5 இருபது-20 கிண் னத்தை கைப்பற்ற ப்போகும் அணி என்பது இறுதிவ ரை பெரும் எதிர்பார் ப்பையே ஏற்படுத்த வுள்ளது.

Page 32