கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.09.30

Page 1
யாழ் நிலைமை என்னால் திருப்தி
ரணில் தெரிவிப்பு அரசியல் தீர்வு
கிளிநொச்சியில் நேற்று நீதிமன்ற கட்டடத்தொகுதியினை பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாடாவினை வெட்டி திறந்துவைப்பதையும் அருகில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நிற்பதையு தில் காணலாம். (படம்- ஓமந்தை நிருபர்)
ஐ.நா. வின் செயற்பாடுகள் மீள இலங்கைக்கு பிரச்சினைகளை உருவாக்
போது ஐ.நா.வின் மனிதாபிமான மற்றும் பா
துகாப்புத் தொடர்பான கடப்பாடுகள் நடைமு இந்த மீளாய்வை மேற்கொள்ள சவு றைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக மீளாய் பிய நாட்டவரான ஐ.நா.வின் முன்ன வு செய்ய ஐ.நா. பொதுச் செயலர் உத்தரவிட் தொகை நிதியப் பணிப்பாளர் ெ டுள்ளமை இலங்கைக்கு மேலும் பல பிரச்சி ஒபெய்ட்டை ஐ.நா. பொதுச் செயலர் னைகளை உருவாக்குவதற்கான அறிகுறி மூன் நியமித்துள்ளார்.
களாக உள்ளன என இந்திய ஊடகம் ஒன்று இவர், அடுத்த மாதம் ஆரம்பித்து தகவல் வெளியிட்டுள்ளது. மாதங்களுக்குள் (6ஆம் பக்கம் !
ஜெயசந்திரன்ஸ் இான விறனவை அனை
NA R.
 
 
 
 
 
 
 
 
 

ー。2○11
е сравом от
بربر ś2323
*
Saesoes eglur: 15,000
கள் தொடர்பில் 9 GOLULI (UDI) ULTIU
நாயக்க ம் படத்
தி அரே 6া ভGঢাক্ত 15TTITUT
Luা5ষ্ঠা &ষ্ট
நான்கு
JTiré535)
ਹਨ।
யாழ்ப்பாண நிலைமைகள் தொ டர்பில் என்னால் இன்னும் திருப்தி யடைய முடியாது. யாழ்ப்பாணத் தின் நிலைமைகள் தொடர்பில் நான் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை. பதிலாக என்னை தூற்றினர். மேலும் அனைத்து இன
ங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டும். சிறந்த ஜனநாய க நாடாக இருக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண் டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவ
CHLDITSOT (6ஆம் பக்கம் பார்க்க)
தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 50 பேரும்
லங்கையிடம் ஒப்படைப்பு
பிரித்தானியாவில் தஞ்சக்கோ ரிக்கை நிராகரிக்கப்பட்ட 50 பேர் சிறப்பு விமானம் மூலம் கொழும் புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பிரித்தா னியாவில் இருந்து அனுப்பிவைக் கப்பட்ட இவர்கள் நேற்றுக்காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடை
ந்தனர்.
இவர்களுக்குப் பிரித்தானிய குடிவரவு மற்றும் கா வல்துறை அதிகாரிகள் 100 பேரும் இந்த சிறப்பு விமானத்தில் கொழும்பு வந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத் தில் வைத்து பிரித்தானிய அதிகா ரிகளால்
LITglastÜLITa
(6ஆம் பக்கம் பார்க்க)
மாலைதீவு உதவி ஜனாதிபதி கைவிரிப்பு
நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவுடன் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் குறி த்து மாலைதீவு உதவி ஜனாதிபதி மொகமட் வாகிட் ஹசன் கலந் துரையாடியதாக அரசாங்கம் வெளி
யிட்ட தகவலை மாலைதீவு உதவி ஜனாதிபதி செயலகம் நிராகரித்து ள்ளது.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தில் பங்கேற்கச் சென்றபோது இல
്ഞ8 (6ஆம் பக்கம் பார்க்க)

Page 2
O2
_。°9.99.°
காணிகளை மீளப் பதிவுசெய்யும் நடவ
661600T Tru600T60)600T, தமிழர்களது நிலங்களை திட்டமிட்டு அபகரிக்கின்ற செயற்பாடே காணி பதியும் நடவடிக்கை இதற்கு துணை போகவேண்டாம். தரப் படுகின்ற விண்ணப்பங்களை நிராக
களை மீளப்
ரிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பின்போதே அவர் இத னைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில்
வடக்கு, கிழக்கில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்தப்பட்டமை தமிழர் களது காணிகளை அபகரிப்பதற்கான செயற்திட்டமாகவே உள்ளது. இந்த மீள் பதிவு நடவடிக்கையை காணியாணை யாளரூடாக பதிவு செய்வதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு முரணான நடவடிக்கையா கும்.
பொது காணி ஆணையாளர் ஆர்.டி. ஆர். ராஜபக்ஷவினால் கடந்த மாதம் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள சுற் றுநிருபம் வட கிழக்கிலுள்ள பிரதேச
செயலர்கள், உதவி அரசாங்க அதி
திருத்த வேலையின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்
பளை, கோப்பாய் பகுதிகளில் சம்பவம்
cuGöorGooTITL6TGoGoor, பகுதி பளையிலும் கோப்பாயிலும் நேற்று இடம்பெற்ற இரு வெவ்வேறு மின்சார திருத்த வேலைகளின்போது மின்சாரம் தாக்கி
தென்மராட்சி
ஊழியர்களில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மின்சாரத்தை நிறுத்திவிட்டு மின்சார சபை ஊழியர்கள் கம்பங்களில் நின்று திருத்த வேலைகளை மேற்கொண்ட போது இச் சம்பவங்கள் இடம்பெற் றுள்ளன.
பளையில் நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மட்டுவில் தெற்கு
சாவகச்சேரியைச் சேர்ந்த நவரட்ணம் சயந்தன் (வயது 22) என்பவர் பலியா
6TT.
இதேவேளை கோப்பாய் இருபா லைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்
தில் கரவெட்டி கிழக்கு கரவெட்டி
யைச் சேர்ந்த எஸ். விமலதாஸ் (வயது 24) என்பவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனும
திக்கப்பட்டுள்ளார்.
யாழ். குடாவில் வீதி விஸ்தரிப்பு கார ணமாக மின்சார கம்பங்கள் அகற்றப் பட்டு புதிய இடங்களில் நாட்டப்பட்டு
இத்தகைய பாடுகள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியிலும் ஏ-9 வீதி, தென்மராட்சியி லும் நடைபெற்று வருகின்றன.
வருகின்றன. செயற்
சூனியப் பிரதேசமாகவுள்ள பூநகரியை கட்சி வேறுபாடின்றி அபிவிருத்திசெய்யவேண்டும்
பதவியேற்பு வைபவத்தில் தவிசாளர் சிறிஸ்கந்தராஜா
யாழ்ப்பாணம் யுத்தம் காரணமாக சூனியப் பிரதேச மாகக் காட்சியளிக்கும் பூநகரிப் பிரதே சத்தைச் சகல துறைகளிலும் அபிவி ருத்தி செய்ய வேண்டியது உறுப்பினர் கள் அனைவர்களினதும் கடமையா கும். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆளும்
எனவே கட்சி வேறுபாடின்றி
கட்சி உறுப்பினர்களும் இணைந்து மக் களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டுமென பூநகரிப் பிரதேச சபை யின் தவிசாளர் எஸ். சிறிஸ்கந்தராஜா
தொடர்ந்து பேசும்போது கூறியதா
ഖg|-
எமது பிரதேச சபைக்கு ஜனநாயக ரீதியில் உறுப்பினர்கள் தெரிவு செய் வாய்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபை
uluLG sit6Tissi. Lu6)ub
யில் அங்கம் வகிக்கின்றார்கள். பலவழி களாலும் எமது பிரதேசம் அழிவடைந் துள்ளது. மீள் குடியேற்றப்பட்ட மக்க ளுக்கு அடிப்படை செய்து கொடுப்பது எமது கடமையா
வசதிகளைச்
கும் பயணம் செய்யமுடியாத அள
-பதவியேற்பு-வைபவத்தில் பேசும்
போது கூறினார்.
பிரதேச சபை மண்டபத்தில் நடை
பெற்ற இவ்வைபவத்தில் தவிசாளர்
a -
va 3 lit i v a k i t ʻ '-
விற்கு வீதிகள் சேதமடைந்துள்ளன. பருவ மழைக்கு முன்பு வீதிகளைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
। ।
 
 

OI I
யாழ் ஓசை
டிக்கைக்குத் துணை போகவேண்டாம்
பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது காணி உறுதிகளை வழங்குவதற்கா கவே என கருதப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வடக்கு, கிழக்கு தவிர்ந்த எனைய பகுதிகளில் வசிப்பவர் கள் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர் கள் என்ன செய்வது என்பதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை. மேலும் இந்த சுற்று நிருபத்தில் ஒரு சில விட யம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு, விசேட அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு போன்
அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி.
றவற்றிற்கு இந்த சுற்று நிருபம் பொருந் தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இராணுவ முகாங்கள் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர் வையில் இன்னும் தமிழர்களின் பூர்வீக இடங்கள் பறிக்கப்படவுள்ளன. ஆகவே காணி மீள் நடவடிக்கை தொடர்பான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டாமெனவும் இது தொ டர்பாக போதிய வழிகாட்டல்களை
பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்.
(யாழ். மத்தி நிருபர்) பொரளையில் அமைந்துள்ள லேடி ரிட்ச்வே சிறுவர் வைத்தியசாலை போன்று வடக்கு பகுதியான சங்கா னையிலும் வடபகுதிக்கான சிறுவர் வைத்தியசாலையை அமைக்குமாறு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் கேட்டிருந்தோம். இதற்கான முன்மொ ழிவை 5.2.2009 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கியி ருந்தோம்.
ஜனாதிபதியும் வடபகுதியில் வைத்தியசாலையை உடன் அமைக் குமாறும் அதற்கான நிதியை ஒதுக்கு மாறும் பணித்திருந்தார்.
ஆனால் முன்வைக்கப்பட்ட திட் டம் சம்பந்தப்பட்டவர்களால் பின்ன கர்த்தப்பட்டுள்ளது.
இது வேதனை தரும் விடயம் என்ப தோடு சிறுவர்களுக்கான அநீதியா கும் என்று சங்கானை அரசினர் வைத் தியசாலை அபிவிருத்தி சங்க தலை வர் குணரத்தினம் குணசிறி கூறினார். வலி, மேற்கு பிரதேச ஒருங்கி
ணைப்புக் குழுக்கூட்டம் நேற்று பிர தேச ஒருங்கிணைப்பு குழுத் தலை வர் மு. சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் மேலும் உரை யாற்றுகையில்
வடபகுதிக்கான சிறுவர் வைத்திய
அதற்கான நிதியை ஒதுக்குமாறும் ஜனாதிபதி பணித்ததற்கமைய ஜனா திபதியின் உதவி செயலாளர் சிறி மாலி டி அதாவுட ஆராச்சி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆ. சிவசு வாமியின் கவனத்திற்குக் கொண்டு
சிறுவர்வைத்தியசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி இருவருடங்களாகியும் நிதி ஒதுக்கீடுஇல்லை
அபிவிருத்தி சங்க தலைவர் குணரத்தினம் குணசிறி
சாலையை உடன் அமைக்குமாறும்
சாலையை சங்கானையில் அல்லது தெல்லிப்பழையில் அமைக்கலாம் என்றும் இதற்கு முதற்கட்டமாக 100 படுக்கை அறைகளைக் கொண்ட நவீன கட்டிடம் அமைப்பதற்கு 80 மில்லியன் ரூபா தேவையெனவும் இதற்கான நிதியை வழங்குமாறு 22.7.2009 கோரியதன் பின் நிதி ஒதுக் கீடும் இல்லை.
நவீன சிறுவர் வைத்தியசாலை கட் டிடமும் இல்லை. அபிவிருத்தியு மில்லை என்றார்.
இதற்கு உடனடியாக பதில் அளித்த வலி, மேற்கு பிரதேச சபை முன்னாள் உள்ளூராட்சி உதவியாளர், நவீன சிறு வர் வைத்தியசாலையின் அபிவிருத்
திக்கு 120 மில்லியன் ரூபா கோரப் பட்டுள்ளது.
அதற்கு 80 மில்லியன் ரூபா ஒதுக் கப்படும் எனக் கூறப்பட்டபோதும் இதுவரை அதற்கு நிதி ஒதுக்கப்பட வில்லையெனத் தெரிவித்தார்.
மேற்படி விடயங்களை உள்வாங் கிக் கொண்ட வலி, மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் கூறுகையில்
வடக்கிற்கான நவீன சிறுவர் வைத் தியசாலை தொடர்பாக உடன் நல்ல முடிவு பெற்று அபிவிருத்தி செய்யப் படும். இதற்காக மேற்கொள்ளப்பட்ட கடிதங்களின் இணைப்பிரதிகள் மற் றும் திட்டம் தடைப்படுவதற்கு யார் காரணம் என்பதனை தெரியப்படுத்து மாறும் விரைவாக ஆவணங்களைத் தந்துதவுமாறும் கேட்டுக் கொண்டார். மேற்படி கூட்டத்தில் மீன்பிடி, கல் வி, சுகாதாரம், மின்சாரம் உட்பட 14
வந்தார்.
இதனையடுத்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இ.
துறைகள் ஆராயப்பட்டன.
பிரதேச செயலர் திருமதி தே. பாபு வரவேற்புரை நிகழ்த்தி ஒழுங்கமைத் தார்.
இரவீந்திரன் நவீன சிறுவர் வைத்திய
. 4
|-

Page 3
யாழ் ஓசை
மாதாந்த கூட்டத்தில் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள், ஒழுங்குகள் பற்றி விளக்கம்
யாழ்ப்பாணம் வலி. தென் மேற்கு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் மாதாந்தக்கூட்டங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும் ஒழு ங்கு முறைகள் பற்றியும் யாழ். மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயலா ளர் எஸ். குலநாயகம் உறுப்பினர்களு க்கு விரிவாக விளக்கியுள்ளார்.
வலி.
தென்மேற்குப் பிரதேச
சபைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார் பில் 12 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 4 உறுப்பினர் களும் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ்த்தேசிய
பி.எம். கிருஷ்ணா குழுவினரின்
கூட்டமைப்பைச்
சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் கருத் து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை யின்மை நிலவியதைத் தொடர்ந்து மானிப்பாய் கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் உப சி.வி. கே. சிவஞானம் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ். மாவட்ட த. தே. கூட்டமைப்புச் செயலாளர் எஸ். குலநா
Gau6) merrit
யகம் மாதாந்தக் கூட்டங்களில் உறுப்பி னர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி யதுடன் உறுப்பினர்கள் அனைவரும் கருத்து வேறுபாடின்றி மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமென்றார்.
கர்நாடக இசைக் கச்சேரி
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்திய உயர் ஸ்தானி கர் யாழ். அலுவலகமும் இணைந்து நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5 மணிக்கு இந்தியாவில் கர்நாட்க இசைத்துறையில் முன்னணியில் திக ழும் வித்துவானாகிய ரி.எம். கிருஷ்ணா
குழுவினரின் கர்நாடக இசை நிகழ்வை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
வட மாகாண ஆளுநரின் வழி காட்ட லில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்
டுள்ளது. ایتھوپیتھینونی بیعت صحت
வைத்திய உறுப்பினராக நியமனம்
கைதடி யாழ். போதனா வைதியசாலையின் வைத்தியகுழுவின் உறுபினராக புத்து ரைச் சேர்ந்த தில்லையம்பலவாணர் விமலன் சுகாதார அமைச்சினால் நிய மிக்கப்பட்டுள்ளார்.
இவ் வருடம் பெப்ரவரி 11 ஆம் திகதி
யாழ்ப்பான சனம் தங்களையே ஒரு தடவை திரும்
பிப் பார்த்தமாதிரியான ஒரு சங்கதி நடந்திருக்குப் பாருங்கோ.அவசர அவசரமாக நவீன யுகத்திற்குள் போய்க்கொண்டிருக்கும் தமிழ் சனத்தை கொஞ்சம் நில்லுங்கோ உங்களை ஒருக்கா திரும்பிப் பார்த்து போங்கோ என இடைமறிச்சிருக்கு இந்த கண்காட்சி யாழ்ப்பான கம்பசில பழையகாலத்து பொருட்கை யெல்லாம் வைச்சு ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கு பல்கலைக்கழக சமூகம் அந்தக் கண்காட்சியை நானும் ஒரு தடவை போய்ப் பார்த்தேன் பாருங்கோ. எங்களு டைய இளமைக்காலங்களை மீட்டிப் பார்த்தமாதிரி இருந்திச்சு:எப்படியெல்லாம் அந்தக் காலத்தில் இருந்: தோம் என்னவகையான சத்துள்ள நல்ல சாப்பாடுகளை யெல்லாம் சாப்பிட்டோம். பனங்காய் காலத்தில் பனங்காயில் செய்ததின்பண்டங்ளைச் சாப்பிட்டது. அதுகளை பையிலபோட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போனது ஓடி ஒடி பனங்காய் பழம்பொறுக்கி ஆச்சி யிட்ட கொண்டு வந்து கொடுத்து பினாட்டுப் போட்டு சாப்பிட்டது. உரலில் இடிச்சகரக்குகளை சேர்த்து காய் சிணகழ (கூழ்) கொதிக்க கொதிக்கக் குடிச்சதும் பள்ளி கூடம் போகாமல் செக்கு மாடு சுத்துறதை வாய் பார்த்து வாத்தியாரிட்டையும் ஐயாவிட்டையும் அடிவாங்கியதை யும் இந்தக் கண்காட்சிகளில் வைக்கப்பட்ட பொருட்க
முதல் செயற்படும் வண்ணமாக இந்நி
யமனம் வழங்கப்பட்டுள்ளது.
விமலன் அகில இலங்கை சமாதான
நீதவானாகவும், மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் மனித உரிமைகள் பாதுகாவலராகவும் உள்ளமை குறிப்பி டத்தது.
கையான குளிர்மை ஏசி
றணங்கள் மாதிரி.
பதை இந்த சம்பவம் வடிவ
ளைப் பார்க்கும்போது கு
தோட பண்பாட்டோட வ சாணி போட்டு மொழுகில்
3.
கல்லிலஅரைக்கம்:ாலி சமைக்கும் சமையலின்சு னில அவசர அவசரமா அை வருமோ? காலையில் ஆச்சி சிப் பிட்டு ஒரு பிடி பிடிச்சிட் மத்தியானம் வரை அது நின் பப் பாருங்கோ காலையில் தேத்தண்ணிக் கடையில வி லுற பணிச வாங்கி பிள்ளை னம். அது 2ஆம் பாடத்தோ பிறகு வீட்டுக்கு வரும் வை வேறு ஏதாவது வாங்கிச் சாப் இருக்குங்கள். பொருட்காட்சி கள் எல்லாம் ஒவ்வொரு பெ என்ன இது என்ன என்டு அர் டையும் ரிச்சர்மாரிட்டையும் பார்க்கும்போது ஆச்சரியமா இருந்திச்சு பாருங்கோ. இன் ணுக்குள் இருக்கிற பிள்ளைச் னப்பட்ட சுளகு கூட தெரிய
இப்ப பிளாஸ்ரிக்கில எல்லே
இன்றைய எமது இளம் சந் ளைத் தெரியாமல் எவ்வளவு
霜
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ο Ο9,2OI I
O3
கலாசார அலுவல்கள் திணைக்களமும் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் இணைந்து பிரதேச கலை இலக்கிய போட்டிகளை அண்மையில் நடத்தின.
இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாண வர்களும் அவர்கள் கல்வி கற்கும் பாடசா லைகளின் விபரங்கள் வருமாறு
கட்டுரைப்போட்டி - கனிஷ்ட பிரிவு - முதலாமிடம் - செ. மதுரா - புனித மரி யாள் றோ.க.ம.வி. ஊர்காவற்றுறை, இரண்டாமிடம் - வி. மிரோஜா - கரம்பன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தி, மூன்றா மிடம் - வா. கிருஷாந்தினி - கரம்பன் சிறி ய புஷ்ப மகளிர் மகா வித்தி.
கட்டுரைப் போட்டி - சிரேஷ்ட பிரிவு - முதலாமிடம் - யோ. துயித்திரா - கரம்பன் சிறிய புஷ்ப மகளிர்மகா வித்தி.
கவிதைப் போட்டி - கனிஷ்ட பிரிவு - முதலாமிடம் வ. மதுஷா - புனித மரியாள் றோ.க.ம. வி. ஊர்காவற்றுறை, இரண்டா மிடம் - ச. கிருஷ்ண நிலோஜன் - புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்றுறை, மூன்றாமிடம் - தே. இன்பென்ரா எலஸ்ற் - புனித மரியாள் றோ.க.ம.வி. ஊர்காவற் றுறை.
கவிதைப் போட்டி - சிரேஷ்ட பிரிவு - முதலாமிடம் - றெ. ஆன்டினோஜா-கரம் பன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தி, இரண்டாமிடம் - சு. நொயிலின் - புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்றுறை, மூன்றாமிடம் - யூ.மேரிறொயன்டா - கரம் பன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தி.
கவிதை பாடும் போட்டி - கனிஷ்ட பிரிவு - முதலாமிடம் - அ. டன்ஸ்ரன் - புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற் றுறை, இரண்டாமிடம் - ஜெ. பிரதீகா -
றுறை.
கவிதை பாடும் போட்டி - சிரேஷ்ட பிரிவு - முதலாமிடம் - சு. நொயிலின் - புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற் றுறை.
சிறுவர் கதை ஆக்கம் - கனிஷ்ட பிரிவு - முதலாமிடம் - அ. டன்ஸ்ரன் - புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்றுறை, இரண்டாமிடம் - அ. மெல்வினஸ் - புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்றுறை, மூன்றாமிடம் - துளசிகரன் - புனித அந் தோனியார், கல்லூரி ஊர்காவற்றுறை.
கையெழுத்துப் போட்டி - கனிஷ்ட பிரிவு - முதலாமிடம் - அ. அல்பிரட் நிமல்ஷன் - புனித அந்தோனியார் கல்லூ ரி, ஊர்காவற்றுறை, இரண்டாமிடம் - ச.நி வேன் - புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்றுறை.
பாடலாக்கம் - திறந்த பிரிவு - முதலாமி டம் - கீ. கியோமார் - மூன்றாம் வட்டாரம், எழுவை தீவு. சிறுகதை - திறந்த பிரிவு - முதலாமிடம் - நா. தயாளன் - காளி கோவி லடி, கரம்பன் கிழக்கு, ஊர்காவற்றுறை , இரண்டாமிடம் - ம. ஆனல்ட் சரண்ஷன் - கரம்பன்.கிழக்கு, ஊர்காவற்றுறை.
ప్రస్టన్లో S. భ
வடமராட் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச் சிரம சைவ கலை பண்பாட்டுப் பேர வையினால் வெளியிடப்பட்டு வரும் ஞானச்சுடர் ஆன்மீக சஞ்சிகையின் பு ரட்டாதி மாத இதழ் வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
நாயகம் வருகுது பாருங் சம் கேளுங்கோவேன், அண்மையில் கொழும்பில ந்தக்காலத்தில தனித்துவத் இருக்கிற யாழ்ப்பாண குடும்பம் ஒன்று கனகாலத்துக்கு ாழ்ந்திருக்கு எங்கடசனம். பிறகு தங்கட ஊரைப் பார்க்க வந்திருக்கு வானில ன வீட்டில் இருக்கிற இயற் ஊர்நோக்கி போய்க்கொண்டிருக்கும்போது ஒரு
நமில வருமே தம்பி அம்மிக்
சின்னன், வயலில் குவிச்சிருந்தவைக்கோல் குவிய லைக்காட்சி'இதென்ன அம்மா? என்று கேட்டிருக்கு
எங்கட தமிழ் இனம் பழமையிலிருந்து எவ்வளவு தூரம் விலகி நிக்குதுகள் எண்டுதங்களிட்ட பழைய காலத்து
டு பள்ளிக்குப் போனால் டுபிடிக்கும்.ஆனால் இப்
பள்ளிக்குப் போற வழியில் கதைகளைக் கூட பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க க்கிற சான்விச் என்று சொல் வெக்கப்படுகினம் பனங்காய் எடுத்து பினாட்டு போடு விட்ட கொடுத்து அனுப்புகி வதையே கெளரவக்குறைச்சலாக நினைக்குதுகள் எங் வே செமிச்சுப் போடும். கட இளசுகள் இப்படியே எல்லாவற்றையும் மறந்தும் தண்ணியக் குடிச்சும் மறைச்சுக்கொண்டு போனால் நாளைக்கு இலங்கையில பிட்டுக்கொண்டும் தான் தமிழ் சாதி இருந்ததோ என்ற கேள்விதான் வரலாற்றில் யை பார்த்த சின்னஞ் சிறுசு கேட்கப்படும் நிலைவரும் பாருங்கோ.இப்புவும் 200,
ாருளையும் பார்த்து இது கநின்றபிள்ளையளிட் ஆர்வத்தோட கேட்டதைப் கவும் சந்தோசமாகவும் எடைக்கு யாழ்ப்பாண ரவு கு பனைஒலையில் பின்
5. ஏனெண்டால் அதுவும் வருகுது மாவில் தோ
வம் வாய்ந்த இடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகிற து நாளாந்தம் கேட்கிறோம்; பார்க்கிறோம் இருக்கிற மிச்ச சொச்சங்களையும் பாதுகாத்துக்கொள்ளத்தவறுவோமே
யானால் இலங்கையில் அட்ரஸ் இல்லாதவர்களாகதான் போவோம் பாருங்கோ.
ததிகள் எங்களின் பழம்ைக தள்ளி நிக்குதுகள் என் விளங்கப்படுத்தும் கொஞ்

Page 4
O4
* : "జ్ఞతల్లో • ః
3O.O9.2C
யாழ்ப்பாணத்தில் உள்ள தொல் பொருளியல் பெறுமானம் கொண்ட புராதன யாழ். பழைய பூங்கா கட்ட டத்தினை இடித்து அகற்ற வடமாகா ண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி பிறப் பித்துள்ள உத்தரவு பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது.
யாழ். பழைய பூங்கா சுற்று மதில் கள், கலாசார சின்னங்கள் என்பன அரசாங்க அதிபருக்கோ அன்றேல் தொல்பொருள் திணைக்களத்திற் கோ அறிவிக்கப்படாது உடைக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
யாழ். நகரின் மையப் பகுதியான யாழ். செயலகத்திற்கு அண்மையி லேயே இந்த பூங்கா அமைந்துள்ள து. பழைய பூங்கா என்று அழைக்கப் படும் இந்தக் கட்டடம் 1796 இல் நிர் மாணிக்கப்பட்டதாகவும் யாழ்ப்பா ணத்தை பிரித்தானியர்கள் கைப்பற் றிய போது இக்கட்டடம் நிர்மாணிக் கப்பட்டதாகவும் சான்றுகள் கூறுகின் றன.
யாழ். மாவட்டத்தின் முதலாவது அரச அதிபராக அப்போது பணியாற் றிய பேசிவல் அட்லன்ட் டைட் என் பவர் இந்த பூங்காவின் இயற்கை யைப் பேணும் வகையில், அரச அதி பருக்கான விடுதி தவிர்ந்த இதரக் கட்டடங்களை இங்கு அமைக்கக்கூ டாது என தடை விதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பழைமை வாய்ந்த மரங்கள், தொல்பொருள் சின்னங்கள் என்ப வற்றைக் கொண்ட இப்பிரதேசம் கடந்த 2 ஆம் திகதி யாழ். தொல்லி யல் திணைக்களத்தால் வரலாற்றுச் சின்னமாக வர்த்தமானி மூலம் அறி விக்கப்பட்டது. தேசிய மரபுரிமை அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத் திருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த பூங்கா நேற்று முன்தினம் காலை மாநகர சபையினரால் உடைக்கப்பட்டுள்ள து. இச்செயலானது வடபகுதி மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள மை குறிப்பிடத்தக்கதாகும். வடபகு தியில் பாரம்பரியத்தைப் பேணும் வகையில் எஞ்சியிருக்கும் ஓரிரு நினைவுச் சின்னங்களையும் அழித் தொழிக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது என மக்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை யாழ். பழைய பூங்கா வினை இடித்தழிக்கும் முயற்சியி
னை உடனடியாக கைவிட வேண்
டும் என்றும் தொல் பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்ப ட வேண்டிய இந்த பூங்கா இடிக்கப்ப டுகின்றமை தமிழ் மக்களின் வரலாற் றுச் சான்றுகளை அழிப்பதற்கு சமமா ன நடவடிக்கையாகுமெனவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஜனாதிபதிக் கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், தமிழ் மக்களின் வரலாற்றை கலாசார விழுமியங்களை பறைசாற்றும் முக் கியத்துவம் வாய்ந்த இடமாக இது அமைந்துள்ளது. இந்த இடத்தில் புதி ய பூங்காவை மக்களின் பாவனைக் கு அமைக்கப்போவதாகக் கூறி பூங் காவில் காணப்படும் கேணிகள் மற் றும் சிறிய கட்டடங்களை உடைத்த ழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்ப டுகின்றன. எனவே இதனை தடுத்து நிறுத்துவதுடன் இந்த பூங்காவை அழிக்காது அதனை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த கால யுத்த நடவடிக்கைக ளின் போதும், அதன் பின்னரும் வட பகுதியின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பல அழிந்தொழிந்து போயுள்ளன. இது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த வேத னையையும் விரக்தியையும் ஏற்ப டுத்தியுள்ளதுடன் அவநம்பிக்கை யை ஏற்படுத்துவதாகவும் அமைந் துள்ளது. தமிழ் மக்களின் கலாசார பா ரம்பரியங்கள் சரியான முறையில் பா துகாக்கப்பட அனைத்துதமிழ்பாரா ளுமன்ற உறுப்பினர்களும் தமது பங் களிப்பை செய்ய முன்வர வேண்டும்.
பழைய புராதன சின்னங்களை பா துகாப்பத்திலும் அவற்றை அகழ்ந்தா ராய்வதிலும் உலகமே கண்ணும் கருத்துமாக இருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தின் வரலாற்றை பிரதி பலிக்கும் முகமாகக் காணப்படும் பா ரம்பரிய சின்னங்களை அழித்தொ ழிக்கும் நடவடிக்கைகளை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது என்ப தே பொதுவான அபிப்பிராயமாகும்.
அந்த வகையில் யாழ். பழைய பூங் காவை சிதைக்கும் முயற்சிகள் வேத னைக்குரியவை என்பதை சம்பந்தப் பட்டவர்கள் கவனத்தில் கொள்ளு தல் அவசியம்.
 

11. .
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடுத்த கொடூரமான போர் முடிவுக்கு வந்து (மே 2009) இரண்டு ஆண்டுகளு க்கு மேலாகிவிட்டது. இலங்கையின் வட க்குக் பகுதியில் முழுமையான அமைதி திரும்பிவிட்டதாகவும், அங்கு வசிக்கும் தமிழர்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாக வும் வாழ்வதாகவும், போரில் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு தேவையான நிவாரண மறுவாழ்வுப் பணிகள் முழுவீச் சில் நடைபெறுவதாகவும் இலங்கை அரசு தொடாந்து ஊடகங்களில் பிரசாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு நேரில் சென்று உண்மை நிலரத்தைத் தெரிந்து கொள்ள வும், இன்றைய சுழலில் ஈழத்தமிழ் மக்களின் தாழ்நிலையைக் கண்டறிந்து, உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வரவும், போரில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்குத் தேவைப்படும் மறு வாழ்வுப் பணிகள் மற்றும் அவர்களுக் கான அரசியல் தீர்வுகள் தொடர்பில் தமி
ழக அரசியல் கட்சிகளும், மனித உரிமை
அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டி யவை குறித்து சில பயனுள்ள பரிந்துரை களை முன்வைக்கவும்,
கடந்த ஜீலை மாதம் நேரில் சென்று
பார்வையிட்ட இடங்கள் விடத்தல்தீவு, மடுமாதா தேவாலயம், முழங்காவில் (மன்னார் மாவட்டம்) யாழ் ப்பாணம், அல்லைப்பிட்டி தீவு, மண்கும் பான், சுன்னாகம் (சபாபதிப் பிள்ளை முகாம்) கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளம், உருத்திரபுரம், இரணைமடு, முருக ண்டி, பரந்தன், (கிளிநொச்சி மாவட்டம்) முரசுமோட்டை, தர்மபுரம், விசுவமடு, (மாணிக்கபுரம்), மூங்கிலாறு, உடையார் கட்டு, தேவிபுரம், வள்ளிபுனம், புதுக்குடி யிருப்பு (முல்லைத்தீவு மாவட்டம்) மாங்குளம், ஒமந்தை (வவுனியா மாவட் Lib) 

Page 5
யாழ் ஓசை
புதுடில்லி:
ஊழல் அமைச்சர்களை பிரத மர் மன்மோகன் சிங் காப்பாற்று கிறார் என பாரதிய ஜனதா குற்
றம் சாட்டியுள்ளது.
நியூயோர்க்கில் இருந்து
டில்லி திரும்பும் வழியில், நிரு
பர்களிடம் பேசிய பிரதமர் மன்
மோகன் சிங், "இந்த நாட்டை պւb, சில சக்திகள் முற்பட்டுள்ளன. நாட்டில் முன்கூட்டியே லோக்
அரசையும் சீர்குலைக்க
சபா தேர்தலை நடத்த எதிர்க்
கட்சியினர் அவசரப்படுகின்
றனர் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகை
உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் முகேஷ், ೨idfdು 9IbLITI6of JjöIIII
டில்லி: ரிலையன்ஸ், இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது தம்பி அனில் அம்பானி ஆகியோர் தனித்தனியே உள்து றை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று திடீரென சந்தித்துப் பேசி னர். 50 நிமிட இடைவெளிக்குள் இவர்களின் சந்திப்பு நடைபெற்ற து. இந்த சந்திப்பின்போது பேசப் பட்டது குறித்துத் தெரியவில்லை வடக்கு பகுதியில் உள்ள ப.சித ம்பரத்தின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. முகேஷ *டன், ஐரோப்பாவின் 2ஆவது மிகப் பெரிய எண்ணெய் நிறு வனமான பிபி பி.எல்.சி.யின் தை லமை செயலதிகாரி பாப் டட் லியும் உடன் இருந்தார். இந்த சந் திப்பு கால் மணி நேரம் நடந்தது.
அதன் பின்னர் அனில் அம்
வேலைக்குச் செல்லும் ஊழிய ர்கள் மீது தெலுங்கானா ஆதரவா ளர்கள் தாக்குதல் நடத்துவதை தடுக்க பாதுகாப்பை 6) ப்படுத்தும்படி, முதல்வர் கிரண் குமார் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தனித் தெலுங்கானா கோரி, தெலுங்கானா கூட்டு நடவடிக் கைக்குழு சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வரு கிறது. இதில் தெலுங்கானா பகு தியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் * உள்ளிட்டோர்
* نام هنوز و is st 1
பாணி சிறிது நேரம் கழித்து வந்
தார். அவர் பத்து நிமிடம் சிதம் பர்த்துடன் பேசிக் கொண்டிருந் தார்.
சந்திப்புக்குப் பின்னர் வெளி யே வந்த அனில் அம்பானியிடம் செய்தியாளர்கள் ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று கேட்டனர். ஆன ால் அதற்குப் பதிலளிக்க மறுத்து விட்டுப் போய் விட்டார் அனில்.
அனில் அம்பானி வழக்கமாக ப.சிதம்பரத்தை அடிக்கடி சந்திக் கக் கூடியவர். பொதுவாக புதன் கிழமைகளில் அவர் ப.சிதம்பர த்தை சந்திக்க வருவார். ஆனால் முகேஷ் அம்பானி பல மாதங்களு க்குப் பின்னர் சிதம்பரத்தை சந் தித்துள்ளார். மேலும் இரு சகோ தரர்களும் அடுத்தடுத்து அவரை சந்தித்ததால் எதிர்பார்ப்பு எழுந்
ඊශ්‍රී].
வேலைக்கு செல்வோருக்கு out.
பங்கேற்றுள் ளனர். 15 நாட்க ளுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின்
5TJ600TLOIT85, தெலுங்கானா பகுதியிலுள்ள 10 மாவட்டங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுளது.
இதனிடையே, ராயலசீமா உள் ளிட்ட பகுதிகளில் பணிக்குச்
姿
দু-চুঃ ... **
፳(
%
யில் பேசிய ே
கட்சித் தலை6
ராஜ்,
2ஜி"
யில், ராஜாவை
ஸ்பெ
புரிந்தவர் உள் சர் சிதம்பரம். உ களை பிரதமர் பாதுகாக்கிறார். கவிழ்க்க எதிர் வும் செய்ய வி குள் உள்ள மு அதுவே, தா6 விடும். அரை அளவுக்கு
LI piiD6LIĊI
5G0IGOTGOT
சென்னை: பழம்பெரும் குநருமான எ (வயது 82), மரணம் அடை சக்தி நாடக சிவாஜி நாட பணிபுரிந்தவர் ணன். பராசக்தி LumiestoTtquu ஆகிய படங்க ங்களில் நடித் சிவாஜிகணேச கப்பதக்கம், 6 ஆகிய நாடகங் Lensniff, (us தனிக்குடித்தன் செண்பகப்பூ ளையும் இயக் பது குறிப்பிட
குதல் நடத்துவத ந்தன. இதையடு கள் நடப்பதை பை அதிகரிக்கு
செல்லும் ஊழியர்கள் மீது, தெலு கிரண்குமார் ெ ;、A、"、*、*、*。。。ー。姦、リ AAAASA AAA SS AAS S S AAAAqAAAAAAAA AAA SAASAhh S S S 'ங்கானா ஆதரவாளர்கள் Të , t'i rrit.
ਨੂੰ * T్ళ ، 1 عدة نفايا
"چ - :"rker؟
 
 
 
 
 
 
 
 

O. O9.2OII
ပြို့်
லாக்சபா எதிர்க் வி சுஷ்மா சுவ
க்ட்ரம் மோசடி ப் போல குற்றம் துறை அமைச் ஊழல் அமைச்சர் மன்மோகன் சிங் மத்திய அரசை க்கட்சிகள் எது ல்லை. அரசிற் ரண்பாடுகளால் கவிழ்ந்து ச கவிழ்க்கும்
TT5
எங்களிடம்
நம் நடிகர் bTQDT60ITÍ
நடிகரும் இயக் ஸ்.ஏ.கண்ணன் மாரடைப்பால் ந்தார்.
சபா மற்றும் க மன்றத்தில் , எஸ்.ஏ. கண் l, Lung-Lipsoi, 69). கட்டபொம்மன் ளில் சிறு வேட
ன் நடித்த தங் வியட்நாம் வீடு” பகளை இயக்கி லும் சத்யம், ாம்”, “கீதா ஒரு ஆகிய படங்க கியுள்ளார் என் தக்கது.
ாக புகார்கள் எழு த்து, தாக்குதல் தடுக்க பாதுகாப் ம்படி முதல்வர் ரட்டி உத்தரவி
| " ۲ "اسدارد، اما :
an r
t
!!རྒྱལ་དོན་ཐག་ ༡ ཚན་མ་ཐག་ཚན་ ༤ རྩ-- པ་
- தால்,
இந்தியச் செய்திகள்
ரதமர் காப்பாற்றுகிறார்
பாரதிய ஜனதா குற்றச்சாட்டு
எம்.பி.க்கள் பலமும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எல்லா விவரங் களும் பிரதமருக்கு தெரியும் என அரசின் கோப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. அவருக்குத்
எதுவும் நடக்கவில்லை. ‘2ஜி" ஒதுக்கீடு மோசடி புகார்கள் தொடர்ந்து கொண்டிருப்ப அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்.
அலுவலகத்திற்கு சமீபத்தில் மத்திய நிதியமைச்ச கம் அனுப்பிய குறிப்பைப் பார் க்கும் போது, "2ஜி ஸ்பெ ஒதுக்கீடு மோசடி, சிதம்பரத்திற்கு தெரியாமல் நடக்கவில்லை. அவரின் ஒப்புதலோடு தான் நடந்திருக்கிறது. ராஜா என்ன தவறு செய்தாரோ, அதே தவறை சிதம்பரமும் செய்துள் ளார். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு முரண்பாடான கூட்டணி
தெரியாமல்
பிரதமர்
க்ட்ரம் அமைச்சர்
O5
தர்மத்தை பின்பற்றுகிறது. கூட் டணி கட்சியின் அமைச்சர் தவறு செய்தால், அவரை சிறையில் தள்ளுகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ், தன் அமைச்சர் தவறு செய்தால் அவரை காப்பாற்றுகிறது. பிரத மர் மன்மோகன் சிங், எதிர்க்கட் சிகளை குறை சொல்வதற்குப் பதில், முதலில் தன் வீட்டைக் எதிர் க்கட்சிகள் மீது குற்றம் சுமத் திவிட்டு அமைச்சர்களுக்கு நற்
சான்று வழங்கக் கூடாது.
காப்பாற்ற வேண்டும்.
பொறுப்பான எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் கேள் விகள் கேட்கிறோம். அப்படி கேட்கும் எங்களை, அரசில் உள்ளவர்கள் குற்றம் சாட்டுகி ன்றனர். 2ஜி விவகாரத்தில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.
கறுப்பு பணத்தை அரசு மீட்குமென எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது
அந்நிய நாடுக ளில் குவிக்கப்பட் டுள்ள கறுப்புப் பணத்தை மீட் டுக் கொண்டுவர மத்திய அரசு நட வடிக்கை எடுக் கும் என எதிர்பார் ப்பது முட்டாள் தனமானது என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
ஊழல் மற்றும் கறுப்புப் பண த்திற்கு எதிராக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, 10 ஆயிரம் கி.மீ. தூர, ‘சுவாபி மான் யாத்திரையை யோகா குரு ராம் தேவ், கடந்த 20 ஆம் திகதி உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஆரம்பித்தார். தற்போது, உன்னாவோ சென்ற அங்கு நிருபர்களிடம் கூறியதாவது,
மத்தியில் உள்ள ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு,
டைந்துள்ள அவர்,
நாட்டை கொள்ளை அடிக்கி றது. பெரும் ஜூழலிலும் ஈடு
யோகா குரு பாபா ராம்தேவ்
படுகிறது. இந்த அரசு, ஊழலை முடிவுக்கு கொண்டு வரும், அந்நிய நாடுக ளில் குவிக்கப் பட்டுள்ள, கறுப் புப் பணத்தை மீட்டுக் கொண் டுவர நடவடி க்கை எடுக்கும் என எதிர்பார்ப்
5 நாட்டை கொள்ளை அடிக்க காங்கிரஸே காரணம். அதனால் தான் அந்த அரசுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்ட முற் பட்டுள்ளேன்.
காங்கிரஸ் கட்சியினர் இனி, லோக்சபாவுக்கும் சட்டசபைக் கும் செல்லாமல் மக்கள் தடு க்க வேண்டும். தேர்தல்களில்
முட்டாள்தனமானது.
அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். நாட்டை காப்பாற்ற யார் முன்வருகின் அவர்களுக்கு தேர் தலில் ஆதரவு அளிக்க வேண்
றனரோ,
به معنی او را به یا به نم زد و آTIDITIعلBu)،

Page 6
100
நெடுந்
**; * స్త్ర స్టోష్ క్షేక్స్టి - :
.30.09 -- --܌܀ 33-- ܀ >
தீவில் வறுமை காரணமாக பாடசாலை
செல்லும் மாணவர் தொகை குறைவு
வண்ணார்பண்ணை நெடுந்தீவுப் பகுதியில் வறுமை கார ணமாக பாடசாலைகளில் மாணவர்க ளின் வரவு குறைவாகவுள்ளதுடன் பாட சாலை வரும் மாணவர்கள் சோர்வ டைந்து இருப்பதாகவும் கிராம அலுவ லர் நடராஜா தெரிவித்தார்.
யாழ். வணிகர் கழகத்தினரின் வாழ்வா தார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்குமேலும் உரையாற்றுகை யில்
வணிகர் கழகத்தின் இந்த உதவித் திட்டம் பாராட்டத்தக்கதாகும். தீவு என்ற காரணத்தால் கிடைக்கும் உதவி கள் மந்தமாகவே உள்ளது. கிடைக்கும் உதவிகள் மூலம் பயனடைவதும் ஒரு சில வேளையில் சிரமமாகவுள்ளது.
கடந்த காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக கிடைத்த உதவி உரிய முறையில் செயற்படுத்தப்பட்ட தன் காரணமாக மீளவும் இப்பகுதியில்
கிராம அலுவலர்
வீடமைப்பதற்கான உதவி கிடைத் துள்ளது.
கிடைக்கின்ற உதவிகளை நாம் சரிவ ரப்பயன்படுத்துவதன் மூலமே வழங்கு கின்றவர்களுக்கும் பெருமையாக இருக் கும். இதன்மூலம் உச்ச பயனையும் அடைய முடியும். எந்த நிறுவனமும் செய்யாத உதவியை வணிகர் கழகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த வாழ்வா தார உதவி மூலம் தொடர்ச்சியான பல னை அனுபவிக்கமுடியும். போஷாக்கி னைப் பெற்றுக் கொள்ளமுடியும். இது தேவையான ஒன்றாகும்.
எமது பகுதியில் கல்வி கற்கின்ற மா ணவர்கள் போஷாக்கு இன்மையால் பா டசாலை வரவு குறைவாக உள்ளதுடன் பாடசாலை வரும்போது உற்சாகமின் றியே காணப்படுகின்றனர். இத்தகைய செயற் இனியும் நடந்துவிடக்கூடாது. கல்வியைச் சிறந்த முறையில் தொடர வேண்டும் என்றார்.
ஐ.நா.வின். தனது பணியை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. அதிகாரிகள், அதன் களப் பணி யாளர்கள் மற்றும் இலங்கையில் உள்ள நிபுணர்களின் கருத்துகளையும் இவர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
போரின்போது பொதுமக்களைப் பாது காக்க ஐ.நா.வும் அதன் அமைப்புகளும் தவறிவிட்டதாக ஐ.நா. நிபுணர் குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்
தது.
அத்துடன் போரின் போதான ஐ.நா. வின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையிலேயே பான் கீ மூன், வின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற் காக நியமித்துள்ளதாகவும் இது இலங் கைக்கு மேலும் பல சிக்கல்ளை ஏற்ப டுத்தலாம் என்றும் இந்திய ஊடகம் ஒன் று தகவல் வெளியிட்டுள்ளது.
தொராயா ஒபெய்ட்டை ஐ.நா.
யாழ். நிலைமைகள். ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறிய
தாவது -
யாழ்ப்பாண நிலைமைகள் தொடர் பில் என்னால் இன்னும் திருப்தியடைய முடியாது. யாழ்ப்பாணத்தின் நிலைமை கள் தொடர்பில் நான் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் கள் கிடைக்கவில்லை. பதிலாக என் னை தூற்றினர். நான் முக்கியமானதொ ரு கேள்வியையே பாராளுமன்றத்தில் எழுப்பினேன். அதற்கு பதிலளிக்காமல் நான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறினர். மக்கள் பிரதிநி திகளுடன் இணைந்து யாழ்ப்பாணத் தில் செயற்பாடுகளை முன்னெடுக்குமா று நான் கோரிக்கை விடுத்தேன்.
இதேவேளை அரசாங்கத் தரப்பும் த மிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சுக் களை நடத்தி வருகின்றன. இந்நிலை யில் இரண்டு தரப்பினரும் என்ன பே சிக்கொண்டிருக்கின்றனர் என்று எங்க ளுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்க மும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வுத்திட்டம் தொடர்பில் இணக்கப்
பாட்டுக்கு வரவேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அர சாங்கமும் இணக்கம் காண முடியுமான விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட் டுக்கு வந்துவிடவேண்டும். அதன் பின் னர் இணக்கம் காணப்படாத விடயங் கள் தொடர்பில் நாங்களும் பேச்சு நடத் தலாம். அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தலாம். எனவே இரண்டு தரப்பினரும் பேச்சு நடத்தவேண்டியது அவசியம் என்பதனை வலியுறுத்துகின்
றோம்.
ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது யோசனைகளை ஆளும் தரப்புக்கு வழ ங்கியுள்ளது. தற்போது ஆளும் தரப்னபு தமது யோசனைகளை வழங்கவேண் டும். அதன் பின்னர் இரண்டு யோசனை கள் தொடர்பில் இரண்டு தரப்பினரும் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந் து அதன்மூலம் பெறப்படும் யோசனை யை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்வைக்கவேண்டும் என்று கூறுகின் றோம். அதாவது அரசாங்கத்தின் யோச னை முன்வைக்கப்படவேண்டியது அவ
 
 
 

தென்மராட்சி, தென்மராட்சிப் பாடசாலைகளில் தரம் 3, 4, 5 இல் கல்வி கற்கும் தெரிவு செய்யப் பட்ட மாணவர்களுக்கான வலய மட்ட வாய்ப்பாட்டு மனனப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சா வகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெறும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை தவ
டியில் தெரிவு செய்யப்படும் மாணவர்க ளுக்கான எதிர்வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி யில் நடைபெறும் என்றும் தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கு. பிரேம காந்தன் அறிவித்துள்ளார்.
மாகாண மட்டப்போட்டிகள்
தஞ்சம்.
இவர்கள் இலங்கை தேசிய புலனாய் வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் இருந்து கட்டாயமா க திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 50 ப்ேரில் 27 பேர் தமிழர்களாவர். ஏனை பேயாரில் 12 சிங்களவர்களும் 11 முஸ் லிம்களும் அடங்கியுள்ளனர்.
நாடுகடத்தப்பட்ட தமிழர்களில் விடு தலைப் புலிகளுடன் தொடர்புடையவர் களும் அடங்கியிருக்கலாம் என்பதால் அவர்களை குற்றப்புலனாய்வுத் துறையி னரும் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் தனித்தனியாக விசாரிக்கவுள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடுகள் நேற் றைய தினமே மேற்கொள்ளப்பட்டிருந்த தாகவும் கூறப்படுகின்றது.
திருப்பி அனுப்பப்படும் அகதிகள் இலங்கையில் சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் என்று பல்வேறு அமைப் புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த போதும் பிரித்தானிய அரசு 50 பேரை யும் நாடு கடத்தியுள்ளது.
பிரித்தானிய அரசு திருப்பி அனுப்பப் படுவோரின் பாதுகாப்புக் குறித்து கவ லைப்படவில்லை என்று பிரித்தானிய ஊடகங்களான காடியன் டெய்லி, ரெலி கிராப் போன்றன விசனம் வெளியிட் டுள்ளன.
ஜனாதிபதிக்கு. ஜனாதிபதி மாலைதீவு உதவி ஜனா திபதி சந்தித்துப் பேசியதாகவும் ஆனால் மனித உரிமை நிலைமைகள் குறித்து அதன்போது பேசப்படவில்லை என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்
ளது.
மனித உரிமை நிலைமைகள் குறித்த இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆத ரவு வழங்குவதாக மாலைதீவு உதவி ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதிக்கு வாக்குறுதி அளித்ததாக ஹவீரு என்ற ஊடகத்துக்கு இலங்கை அரசின் மூத்த
அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
ஆனால் இதுதொடர்பாக விளக்கம ளித்துள்ள மாலைதீவு உதவி ஜனாதிபதி செயலகம் ஜனாதிபதி மஹிந்த ராஜப க்ஷவை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்ததாகவும் அதில் வர்த்தக உற வுகள் தொடர்பாகவும் ஐ.நா.வில் வட க்கு தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு பற்றியுமே பேசப்பட்டதாகவும் கூறியுள்
ளது.
இந்தச் சந்திப்பில் மனித உரிமைகள் விவகாரம் குறித்து எதுவுமே பேசப்பட வில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சியமாகும். அந்த நேரத்தில் எமது யோச னையை நாங்கள் முன்வைப்போம்.
அத்துடன் சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர் வை முன்வைத்தல் உள்ளிட்ட பல விட யங்களுக்கு அரசாங்கம் இந்த வருடத் துக்குள்தீர்வுகாணவேண்டியுள்ளது. அர சியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட் டத்துக்கு அப்பால் சென்று அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டியது அவசியமாகும்.
அவ்வாறு மேற்கூறப்பட்ட விடயங்க ளுக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு கா ணாவிடின் அடுத்த வருட ஆரம்பத்தில் சர்வதேச மட்டத்தில் பல நெருக்கடிக ளுக்கு நாங்கள் முகம்கொடுக்கவேண்டி யேற்படும். எனவே இந்த விடயங்களுக் கு விரைவில் தீர்வு காணுமாறு நாங்க ளும் அரசாங்கத்தை வலியுறுத்தி வரு கின்றோம்.
அனைத்து இனங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டும். சிறந்த ஜனநாயக நாடாக இருக்கக்கூடிய வகை யில் நடவடிக்கைகள் எடுக்கப்படவே
ண்டும். ஒரு வகையில் பார்க்குமிடத்து இவை நியாயமான கோரிக்கைகள். எம து நாட்டு மக்களை பலப்படுத்தும் வகையில் எடுக்கப்படக்கூடிய நடவடிக் கைகள் குறித்தே பேசப்படுகின்றது. மோதிக்கொண்டிருக்காமல் தேவையா ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இல்லாவிடின் சர்வதேச மட்டத்தில் பல சிக்கல்கள் வரலாம்.
தருஷ்மன் அறிக்கையானது நாம் விரும்புகின்றோமோ இல்லையோ தற் போது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக் கையாக மாறிவிட்டது என்று கூறலாம். அது மாத்திரமன்றி அந்த அறிக்கையான து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கும் செயலாளர் நா யகத்தினால் அனுப்பிவைக்கப்பட் டுள்ளது.
எனவே தருஷ்மன் அறிக்கையை வெறுமனே விட்டுவிட முடியாது. அத் துடன் கடந்த 2009 ஆம் ஆண்டு பான் கீ. மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்ட து. அதற்கமையவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட் டுவந்தது.

Page 7
யாழ் ஓசை
பெண்கள் மெலிதான உடல் அமைப்பையே விரும்புவார்கள் ஏன் ஆண்களும் கூட மெலி தான பெண்களைத் தான் அதிகம் விரும்புவார் கள் கவிஞர்களும் பெண்களை மெல்லிடையாள் கொடியிடையாள் எனத்தான் வர்ணிப்பார்கள் என வே பெண்கள் மெலிதாக உடலை தக்க வைத் துக்கொள்வது எப்படி? இதோ அதற்கான உண வப் பழக்கவழக்கங்கள்
* பெண்கள் தங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு பின் பற்றவேண்டிய ஒரு சில குறிப்புக்கள் பின்வருமாறு :
உணவு உண்ணாமல் இருப்பதனை தவிர்க்க வேண் டும். உடல் எடை குறைய உணவு உண்ணாமல் இருப் பது உடல் எடை அதிகரிக்க வழிசெய்கிறது. ஏனெனில் உணவு, உண்ணாமல் இருப்பது உடலின் வளர்ச்சியை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே கொழுப்பு கலோரி அடங்கிய பொருட்களை உட்கொள்ள இது ஏதுவாகிறது.
* நார்ச்சத்துப் பொருட்களை பருப்பு வகைகள், தா
னிய வகைகள் பீன்ஸ் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு பொருட்கள் கலோரி வகை நோய்களான இதய நோய்,சக்கரை ஆகியவற்றை குறைக்க வழிசெய்கிறது.
* இறைச்சி விரும்பி உண்பவர்கள் உணவுக்கட்டுப்பா டின் போது மீன், கோழி இறைச்சியில் உள்ள தோல் பகு திகளை தவிர்த்தல் மூலம் கலோரியின் அளவு சரியான விகிதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசி
LLURLD
* ஒவ்வொரு உணவுப்பொருட்களிலும் ஒரு சில ஊட் டச்சத்து அதிகமாக காணப்படும். எல்லா வகையான ஊட் டச்சத்தும் உடலுக்கு தேவையானதாக இருக்காது. என வே தேவையான உணவுப்பொருட்களை எடுத்துக்கொள் வது மிகவும் நல்லது.
* அதிக அளவிலான சக்கரை மற்றும் கொழுப்பு சத்து
தேவையான பொருட்கள்
ஆட்டு எலும்புக்கறி 1/2 கிலோ தக்காளி 1/4 கிலோ வெங்கா யம் (நறுக்கிக் கொள்ளவும்) LuėFGODSF L6l6TTEESITLiu 2 இஞ்சி 10 கிராம்
பூண்டு 10 கிராம் (நறுக்கிக்
கொள்ளவும்)
மிளகு தூள் 2 தேக்கரண்டி சீரகத்தூள் 1 தேக்கரண்டி தணியதுள் 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை 1/2 கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்) நெய் 50 கிராம் ரொட்டித்தூள் சிறிதளவு எலுமிச்சைப்பழம் 1/2 (சாறு எடுக்கவும்) சக்கரை 1/2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
அடங்கிய பொருட் சமோசா, சிப்ஸ், கே போன்ற பொருட்கள் தவிர்ப்பது மிகவும் லது. இவைகளுக்கு அதிக அளவிலான கோதுமையினால் ெ பட்ட எண்ணெய்ய கள் சூப் போன்ற ெ றுண்டியாக எடுத்து உடலுக்கு நன்மை
* போதுமான அ னி குடிக்க வேண் வேளையின் போது 6\O606u Lué-6005, 5 ITuilu8 மிகவும் நல்லது. உ மென்று உட்கொள் திற்கு உதவிபுரிகிற * பெரும்பாலும் றாக்குறையே உடல் முக்கிய காரணமாக போல அதிக அளவி நலத்தை கெடுக்கின் றும் உடலின் சக்கை மேற்கொள்ளப்படும் டுப்பாடும், காபோன் குறைந்த உணவு க நோய், வலிப்பு போ
LITE5 855 TOT 600TLDTT55 9
* மெலிதான உட கள் மேற்கண்ட முன் ஆரோக்கியமான உ
sitect Ed Leslidus)
செய்முறை
தக்காளியை சுத்தம் ெ தாக அரைத்துக் கொள்ள ரத்தில் நெய்யை ஊற்றி
வெங்காயம், பச்சை மிள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O.O9.2OII O7
பதில்
பழங்கள்
NSFLuuluu
ற்ற பொருட் பாருட்களை சிற்
க்கொள்வது
பயக்கும். எாவு தண் டும்.உணவு
பழக்க
5ள் உண்பது
ணவை நன்கு வது செரிமானத்
öl. ஊட்டச்சத்து பற் நலக்கேட்டிற்கு அமைகின்றது. அதே லான உணவும் உடல் ன்றது. கொழுப்பு மற் ரை அளவை குறைக்க
உயர் உணவு கட் ஹைட்ரேட்டிற்கான ட்டுப்பாடும் சக்கரை ன்ற நோய்கள் உண் மைகிறது. டல்வாகை விரும்பும் பெண் றைகளை பின்பற்றினால் டல்நலத்துடன் கூடவே அழ பயும் பெறலாம்.
வும். அது பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு விழுதாக சேர்த்து எலும்பையும் சேர்த்து நன்கு வதக்க வும். பின் மிளகு தூள், சீரகத்தூள்
தனியாதுள் கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லீற்றர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும். தேவைக் கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லீற்றர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளியைச் சேர்த்து சூப்பை இறக்கவும்.
பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும்.
(கார்ன் மாவும் உபயோகிக்கலாம்) பின் எலுமிச்சம் பழச்சாறு, சக்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பரிமாறவும்.
Fய்து மிக்ஸியில் விழு வும். ஒரு அகன்ற பாத்தி ری= சூடானதும் நறுக்கிய குறிப்புக்களை எமக்கு எழுதி அனுப்புங்கள் காயைச் சேர்த்து வதக்க "யாழ் ஓதை வீரகேசரி கிளைக்காரியாலயம்
மங்கையரே உங்களின் சமையற்கலை, அழகுக்
புகையிரதநிலைய வீதி யாழ்ப்பானம்
- , , , , ,

Page 8
O8.
ராமத்தை கல்வியால் முன்னேற் றத் துடிக்கும் கரம்பொன் சண்முகநாதா மகா
வித்தியாலயம் இன்று 93 ஆண்டுகளைக் கடந்து நூற்றாண்டைக் GlasgöTLITL
தயாராகிக்கொண்டிருக்கிறது.
தீவுப்பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு கைகொடுத்த பாடசாலைகளில் இது வும் ஒன்றாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வநவரத்தினம் முன்னாள் நீதியரசர் சர்வானந்தா, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை, முதலியார் குலசபாநாதன் போன்றவர்கள் இந்தப் பாடசாலையில் தமது ஆரம்பக்கல்வியைத் தொடங்கி கற்றவர்கள். இதேபோன்று சிறந்த கல்வியாளர்களையும் சிறந்த மனிதர்களையும் எதிர்காலத்திலும் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் தற்போதைய அதிபர் கே.தேவராஜாவும் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
தீவுப்பகுதியில் சமய மார்க்கப் பாடசாலைகள் இல்லை என்பதால் சுவாமி மகாதேவா என்பவர் பிடியரிசி பெற்றும் ஊர்மக்களின் உதவியுடனும் 1918ஆம் ஆண்டு இதனை ஆரம்பித் தார். சுற்றாடலில் உள்ள பிள்ளைகள் மட்டுமன்றி தீவுப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தமது கல்வியை வளம்ப
_。30.09-21
டுத்திக்கொள்ள அன்றைய அதிபர்களின் செயற்பாடுகள் நன்றாக இருந்துள்ளன என கரம்பொன் மக்கள் நினைவுகூருகின்றார்கள்.
தற்போது தரம் 1தொடக்கம் 11 வரையான வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. அதிபர் ஆசிரியர்கள் ஒன்பது பேரும் 223 மாணவர்களும் உள்ளனர். இடம் பெயர்ந்து 1989 முதல் தீவுப்பகுதியிலும் யாழ்ப்பாணத்திலுமாக அவ்வப்போது இயங்கிவந்த இப்பாடசாலை மீண்டும் தனது சொந்தக் கட்டத்தில் 1996 முதல் இயங்கிவருகிறது.
பாடசாலையின் முதலாவது கட்டடம் தற்சமயம் இடிந்து விழும் நிலையில்
முன்னாள் பாராளுமன்ற 垩匹sa) 5. Upsilo in La சர்வானந்த முன்னாள்
匹s)
பிள்ளை, முதலியார் குலசர நாதன் போன்றவர்கள் இந்தப் |111 მ, 167) ელემეს ძე 1pფე
ஆரம்பக்கல்விை
உள்ளது. இதை திருத்தி அமைத்து இரண்டு மாடிக் கட்டடம் அமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விண்ணப்பித்திருப்பதாகவும் அது விரைவில் கிடைக்கும் என அதிபர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
கனடாவில் உள்ள பழைய மாணவர்கள் பாடசலைக்கு கணினி,
 
 
 

யாழ் ஓசை
தண்ணி தாங்கி என்பவற்றை வழங்கி உதவியுள்ளார்கள். ஜேர்மன் தொழில்
நுட்ப நிறுவனம் கல்வித்திணைக்களம் என்பனவும் இப்பாடசாலைக்கு தேவையான உதவிகளை வழங்கியுள்ளன.
கடந்த காலங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதுடன் விளையாட்டு கலை நிகழ்வுகளிலும் முன்னணியில் இருந்தது. இப்பாடசலையின் விளையாட்டு மைதானம் புனரமைக் கப்படவேண்டியுள்ளது. நூலக கட்ட டம் கணனி அறைகள் என்பன இப்பா டசாலைக்கு தேவையாக உள்ளன. கல் வியில் மட்டு மன்றி கலை நிகழ்வுகளிலும் மாணவர்கள் ஈடு பாடு கொண் டுள்ளனர். பாட
சாலையில் மூன் றாம் தவணை யில் ஸ்தாபகர் விழா பரிசளிப்பு விழா என்பன இடம்பெறுகின் றன. விளையாட் டுக்களுக்கான
உபகரணங்கள் மட்டுப்படுத்தப் N
பட்ட அளவி லேயே உள்ளன. வசதிகள் குறைவாக இருந்தாலும் கிரிக்கெட், கரப்பந்து, செஸ் போன்ற போட்டிகளில் கோட் டம் வலயம் மட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்கள் பரிசில் களைப் பெற்றுள்ளனர்.
இடம்பெயர்ந்து திரும்பவும் மீள்குடி யமர்வு ஏற்பட்டுள்ளபோதும் பாடசா லையில் முன் பகுதியில் மக்கள் குடி யேற்றமின்றி வீடுகள் சேதமுற்று ஒரு சூனியப்பகுதி போன்று காட்சியளிக் கின்றது. மக்கள் பெருமளவில் குடியே றாவிடினும் பாடசாலை வளங்களை பேணுவதில் பெற்றோர்கள் தமது முழு
ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார் கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பி னர்கள் வி.ஏ.கந்தையா 1962இல் இப் பாடசாலையை மகா வித்தியாலயமாக தரம் உயர்த்த உதவினார். இது ஒரு சைவப் பாடசாலையாக இருந்த போ தும் அதற்கென ஆசிரியர் ஒருவர் இன் மையால் ஸ்தாபர்களின் அபிலாசை களை நிறைவு செய்வதில் கஷ்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கூடுதலாக வசதி குறைந்த குடும் பங்களின் பிள்ளைகளே இங்கு கல்வி கற்று வருவதால் அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் நவீன கற் றல் முறைக்கு ஏற்ப செயற்பாடுகளை
யும் முன்னெடுத்தால் கடந்த காலங்க ளில் உருவான கல்வியியலாளர்களைப்
போன்று இன்றை மாணவர்களையும் உருவாக்கக்ககூடியதாக இருக்கும்.
கல்வித் திணைக்களமும் வசதிபடைத்த மக்களும் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு தேவை களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இப் பாடசாலைக்கு வழங்கும் பட்சத்தில் மாணவர்களின் வரவும் அதிகரிப்பது டன் அவர்களது கல்வித் தரமும் உயர்ந்து காணப்படும் என்பதில் சந்தே 566)606).
துருந்தி

Page 9
யாழ் ஓசை 3.
5ষ্ঠাoেl50া என்ற ஊரில் 6 பண விஷயத் கொள்வார். அ
கள் தவறாக ஒ கடுமையாக த தில் ஒன்றுக்கு
பண விஷயத் ܓܒ .)LIT5 قيا"S
டம்தான் வேை புணிக்கு பெற் எனவே , வயி வேண்டும் என் முதலாளியிட வந்தான். இது επιρΠες (36) 1606
வன், அன்று அடங்கிய பெ கிளில் ஏற்றிக் தான். அப்போ விடவே, "பிரே யவன் எதிரில் மோதி தரையி களும் உடைந்
"ஐயோ! என் Game)(366T1? பெருங்குரல் 6 னைச்சுற்றி .ெ போது அங்கே பா அழுகிறாய் தொகைப்பன னே.”என்றார்.
இரண்டு நண்பர்க ளும் சந்திப் பதற்கான வழியை கண்டுபிடி யுங்கள் பிள்
ளைகளே.
இந்த அழகிய காட்சி ஐஸ்லாந்தின் ஹெய் மேய் என்னும் இடத்தில் உள்ளது. இந்த பட கில் காணப்படும் மர அமைப்புக்கள், இங்கே வாழும் மீனவர்கள் மீன்களை காயவைக்கும் சா தனமாகும். இந்த பகுதியில் வாழும் மனிதர்க ளும், விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்வு முறைகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. լճl&6ՎլԻ கஷ்டமான வாழ்க்கை வசதி கொண்ட இப்பகுதியில் நூற்றாண்டுகளாய்
வாழ்பவர்கள் இப்பகுதி மக்கள்!
பெ சின்னச் சின்னப் ெ நல்ல பொம்மை ஆ ஆட்டம் ஆடும் ெ சட்டைபோட்டும் பொம்மை என்னை எழுந்து நின்று நடி
岛 திருஞான
சிறு
செ.இலக்கியா தரம் 6 சுண்டுக்குழி மகளிர் கல்லூரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BO, O9.2OII O9.
சேமிப்பு என்று ஒரு காசும் இல்லை நான் பரம ஏழை. இவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போ வேன் என்றான்.
அதைக்கேட்டு வருத்தப்பட்ட பெரியர், "கவ லைப்படாதே தம்பி இந்தக் கூட்டத்தில் உனக்கு உதவி செய்யும் நல்லவர்கள் நிறைய பேர் இருக் கின்றனர். இதோ என்னால் முடிந்த உதவி, என்று சொல்லி தோளில் கிடந்த தன்னுடைய துண்டை எடுத்து கீழே விரித்து அதில் பத்து ரூ
Lum6ODULIL G&LumTL" LL LITT.
5:5յլ նյ16:յ Ա9):յ6յլof ட முதலாளியி
லை செய்தான் சுப்
ரு காலத்தில் தலைஞாயிறு வியாபாரி ஒருவர் வசித்து வந்தார். தில் மிகவும் கடினமாக நடந்து வரிடம் வேலை செய்யும் ஆட் ரு பொருளை கொட்டி விட்டால் ண்டனை கொடுப்பார். சம்பளத்
இரண்டாக பிடித்துக் கொள்வார். தில் அவரை ஏமாற்றவே முடி
றோர் கிடையாது. ற்றைக்கழுவ ாபதற்காக இந்த b வேலை செய்து ) வரை மிகவும் கவ
செய்து வந்த முட்டைகளை ட்டி ஒன்றை சைக் கொண்டு வந் து ஒரு முதியவர் குறுக்கே வந்து க் போட்டு வண்டியைத் திருப்பி வந்த மாட்டு வண்டியின் மீது ல் விழுந்தான் அத்தனை முட்டை து சிதறின. ா முதலாளிக்கு நான் என்ன பதில் என்று சொல்லி ஓவென்று ாடுத்து அழுதான் சுப்புணி, அவ பருங்கூட்டம் கூடிவிட்டது. அப் வந்த பெரியவர் ஒருவர் 'ஏனப்
'முடிந்தவர்கள் இந்த ஏழை தம்பிக்கு உதவி
எல்லாரும் தங்கள் கைகளில் கிடைத்த ஐம்பது காசு, ஒரு ரூபா இரண்டு ரூபா என்று எடுத்துப் போட்டனர். பிறகுஅந்தப் பெரியவரே பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார்.இருநூறு ரூபாக்கு மேல் இருந்தது. கூட்டம் கலையத்தொடங்கியது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இளை ஞன் ஒருவன் சுப்புணியிடம்'தம்பி, முட்டை
யின் மதிப்பை விட கூடுதல் பணம் உனக்கு இப் ? உடைந்த முட்டைகளுக்காக
C SGOL Lössl6SL IL LEI. GLufluu 6 uit 6 ம் கொடுத்துவிட வேண்டியது தா LIMg) 560)L-556IIIL-L-gl. olL D
வில்லை என்றால் உன் கதி என்னவாகியிருக்
கும்? அந்தப் பெரியவர் உனக்குத் தெரிந்தவரா' ாlஎன் சம்பளம் வயிற்றை கழு
வத்தான் சரியாக இருக்கும்.
என்னிடம்
என்று கேட்டான்.
ஆமாம்! அவர்தான் என் முதலாளி. இந்த மூட் டை எல்லாவற்றையும் ஏற்றி அனுப்பியவர்,என் றான் சுப்புணி,
அதிர்ச்சியில் உறைந்து போனான்
1. ஒல்லியாய் இருப்பான், உரசிச் சிரிப்பான், உயிரைக் கொடுப்பான், ஒளியும் கொடுப்பான். அவன் யார்?
2. சின்னச் சின்ன அறைகள் உண்டு சித்திரக் கணக்கு வடிவம் உண்டு காவலுக்கோ கனபேருண்டு எம்மால் கட்டமுடியா வீடு அது என்ன?
ΠLibσ0)LD பாம்மை சிரிக்கும் அன்னை தந்த பொம்மை பாம்மை வண்ணச் வடிவாய் சிரிக்கும் எப் போல சிரிக்கும் க்கும்
3. ஏறிக்கணிபறிக்க இயலாத வழுக்குமரம் கனி இனிக் கும், காய் துவர்க்கும் இவை உணவு உண்ண எமக்கு உதவும் அது என்ன?
வர்களே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள்
அனுப்பவேண்டிய முகவரி
யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம்.
117, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்.

Page 10
10
மையான நிலைப்பாடு இருக்கும் என் றும் அமைத்துச் செயல்படும் பயங்கரவாதி களை கட்டுப்படுத்தும் விவகாரங்களில் இறுக்கம் காட்டப்படும் என்றும் அமெ
பாகிஸ்தான் மண்ணில் தளம்
ரிக்க முப்படைகளின் தலைமைத் தள பதி அட்மிரல் மைக் முல்லன் தெரிவி த்துள்ளார்.
இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ள முல்லன், அமெரிக்க பத்திரிகை யான வால் ஸ்டீரிட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு எப்படி இருந்த போதிலும், பாகி ஸ்தான் படைத் தளபதிகளுடன் அதிகம் நெருக்கம் காட்டியவர் முல்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் அமெரிக்க பாராளுமன் றத்தில் பேசிய முல்லன், பாகிஸ்தான் உளவு அமைப்பு (ஐ.எஸ்.ஐ) பயங்கர வாதிகளுடன் இணைந்து செயல்படுவ தாக குற்றம் சாட்டினார். இது இரு நாடு களுக்கும் இடையேயான உறவில் விரி சலை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பர் வேஸ் கியானியுடன் அதிகம் நெருக்கம் காட்டியவர் முல்லன். ஆனால் அவர் அளித்திருந்த பேட்டியில், னில் உள்ள பழங்குடியினப் பகுதியான வடக்கு வஜிரிஸ்தானில் தளம் அமைத் துள்ள ஹக்கானி குழுவை ஒடுக்க கியானியுடன் இணை
பாகிஸ்தா
பயங்கரவாதக்
ந்து தீட்டிய திட்டம் செயல்படுத்தப்
L IL-T35ġill ஏமாற்றம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மூத்த படைத்தளபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது, பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின்
ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிப தி புர்ஹானுதீன் ரப்பானி கொலை வழ க்கில் தலிபான்களுடன் தொடர்புடைய ஹமீதுல்லா அகுந்த் என்பவரை அந்நா ட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிப தி புர்ஹானுதீன் ரப்பானி கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானார். தலிபான்க ளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நட த்தி வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர் ரப்பானி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் திகதி ரப்பானியின் வீட்டுக்கு வந்த இருவர் தலிபான் களிடம் இருந்து முக்கிய தகவல் கொண்டு வந்திருப்பதாகக் கூறி உள்ளே நுழைந்தனர்.
இராணுவ
வாத இயக்கங்களுக்கு
Tafsugtingganggungu 1ിത് ബ്രിബ് തട്ട
3O.O9.2
பாகிஸ்தான் உடனான உறவில்
கடினமாகி உள்ள தையே காட்டுகிறது.
ஆதாரம் உள்ளது: ஹக்கானி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கர பாகிஸ்தான் அளித்து வரும் உதவிகளுக்கு ஆதாரம் உள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பண உதவி, தொழில்நு ட்ப உதவி மற்றும் ஆள்பல உதவி ஆகி யவற்றை ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளு க்கு செய்துள்ளது என்று அவர் கூறினார்.
எனினும் பென்டகனின் இந்தக் கூற்று புதியதல்ல என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் மற்றும் அமெரிக்க தூதரகத் தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இந்தக் குற்றச்சாட்டுகள் விவா தத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள் ளது என்றும் அவர் கூறினார்.
பதிலடி தருவோம்: பழங்குடியின பகுதிகளில் அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்தி னால் பதிலடி தருவோம் என்று ஐ.எஸ்.
பாகிஸ்தானின்
ஐ தலைவர் கூறியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. எனினும் பாகிஸ் தான் அரசு இதை உடனடியாக மறுத் துள்ளது.
ஆப்கனில் அமெரிக்காவின் தோல்வி க்கு பாகிஸ்தானை பலிகடாவாக்கப் பார் க்கிறார்கள் என்று ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் இருதரப்பு சுமூகமாக்கும் பணிகள் நடந்து வருகி ன்றன. பாகிஸ்தானுக்கான அமெரிக்கத்
உறவையும்
தூதர் கமரூன் முன்டர் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலரை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதில் ஒருவர் ரப்பாணியை சந்தித் தவுடன் தலைப்பாகைக்குள் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய் தான். அதில் ரப்பானி பலியானார். இந்த கொலை வழக்கில் தலிபான்களுடன் தொடர்புடைய ஹமீதுல்லா அகுந்த் என் பவர் காபூலில் வைத்து கைது செய்ய ப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அர சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்த தாக நியூயோர்க் வெளியிட்டுள்ளது.
இந்த கொலை குறித்து விசாரிக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அப்துல் ரஹிம் வர்தக் தலைமையிலான
டைம்ஸ் செய்தி
உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளார்.
 
 
 
 
 
 

OI I
யாழ் ஓசை
STÍLÍ. BÍÎL CID GÖTGSCOAT QATTAIGITQI QJİSI QLIGSTIJGT (66)I6T6ID) GITT IDTTIGTf603560) LII JJ535Íä535 916) (635TLİ JTT Jiji
வெடிமருந்துகள் நிரப்பிய ரிமோட் கன்ட்ரோல் விமானம் மூலம் பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையை தகர்க்க சதி செய்த அமெரிக்காவைச் சேர்ந்த அல் கொய்தா தீவிரவாதி கைது செய்ய
ILL G6T6Tit.
அமெரிக்காவைச் சேர்ந்த ரெஸ்வான் பெர்தெளஸ் (26) நோர்த்ாஸ்டர்ன் பல்க லைக்கழகத்தில் இயற்பியல் பெற்றவர்.
Լյլ L-ԼԻ
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை களுக்கு எதிராகப் பயன்படுத்த வெடி குண்டு தயாரிக்கத் தேவையான பொரு ட்களை வினியோகிக்க முயன்றதாகவும் செல்போன்களை வெடிகுண்டு ரிமோட் டாக மாற்றியதாகவும் அவன் மீது குற் றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெர்தெளஸ் பென்டகன் வெள்ளை மாளிகை உட்பட நாட்டிற்கு எதிராக பல
வன்முறைச் சம்பவங்கள் நடத்த நீண்ட
காலமாக திட்டமிட்டுள்ளார் என்று அமெரிக்க அட்டார்னி கார்மென் ஆர் டிஸ் தெரிவித்தார்.
அல் கொய்தா தீவிரவாதிகள் போன்று நடித்த எப்.பி.ஐ. ஏஜென்டுகளிடம் இரு ந்து பெர்தெளஸ் ஒரு ரிமோட் கன் ட்ரோல் விமானம் சி4 ரக வெடிகுண்டு கள் சிறிய ரக ஆயுதங்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளார். அதை வைத்து வாஷிங் டனில் தரைவழியாக தாக்குதல் நடத் துவது தான் அவன் திட்டம்
அந்த ரிமோட் கன்ட்ரோல் விமானம் மூலம் பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையின் கோபரத்தை தகர்த்த சதி செய்தான். ஆனால் எப்.பி.ஐ. முகவர்கள் என்று தெரியாமல் அவர்களிடமே வெடி பொருட்கள் வாங்கியபோது பிராமி ங்காமில் வைத்து எப்.பி.ஐ முகவர்கள் கைது செய்தனர்.
ING GITT 95 GODT
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்ட னின் சகோதரி பிப்பா மிடில்டன்(28). வில்லியம்-கேத் மிடில்டன் திருமணம் நடந்ததில் இருந்தே உலகின் முன் னணி அழகிகளில் ஒருவராக கருதப்ப டுகிறார்.
அவரது உடல் அழகை பத்தி ரிகைகள், மீடியாக்கள் போட்டி போட்டு வர்ணிக்கின்றன. ஆடை, தொப்பி, செருப்பு, முக கிரீம் என அவர் எது வாங்கினாலும் செய்தியாகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தின் லைத் நகரில் உள்ள ஆஸ்வால்ட் தேவாலயத் தில் பிப்பா மிடில்டனின் நண்பர் திரும ணம் சமீபத்தில் நடந்தது.
இதில் அப்பா, அம்மா, தம்பியுடன் பிப்பா கலந்துகொண்டார். பிப்பாவின் 2 ஆண்டு காதலர் அலெக்ஸ் வரவி ல்லை. பளிச்சென்ற பச்சை நிறத்தில் உடலை நீண்ட ஆடை அணிந்திருந்
தார் பிப்பா
இது திருமணத்துக்கு வந்திருந்தவர்
5TTGALIQifi:55 fIIIIIT IIDAGi)L Gii
கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி
யது. பொதுவாக இங்கிலாந்து திருமண ங்களில் பச்சை நிற ஆடை என்பது அப
சகுனமாக கருதப்  ܼ ܼ, படுகிறது. (_ ܵ ܼ ܼ
திருமண நிகழ் ச்சிகளில் பங்கே ற்கும் பெண்கள் கால் விரல்களை மட்டும் மூடுகிற
கிட்டன் ஹில்ஸ்" அணிவதுதான் சம் பிரதாயம்.
அதுகூட தெரியா மல் வாரக்கடைசி விருந்துகளுக்கு போவது போல பா தணி அணிந்து வந் திருக்கிறார் என்றும் 9Fা6ত) ভক্ত é5â6TTLibLG யுள்ளது.

Page 11
யாழ் ஓசை
T ழ் மாவட்டத்திலே பிரிவிலுள்ள கைதடி பிரதேசத்திலே பிரசித்தி பெற்ற ஆயுள்தேவ மருத்து வபீடம், ஆயுர்வேத வைத்தியசாலை, மருத்துவமனை, கட்புல செவிப்பு லன் அற்ற மாணவர்களுக்கான நபீல்ட் பாடசாலை, சிறுவர்களை பொறுப்பேற்கும் அரச இல்லம் போன்றவை புடைசூழ பிரதான பா தையான ஏ9 வீதி ஓரத்திலே அமைந்
தள்ளது இந்த சாந்தி நிலையம். இந்த
இல்லத்தினை மேலும் மெருகூட்ட இல்லத்தின் நிலப்பரப்பினிலே வடக்கு மாகாண உள்ளூராட்சி, நிவா ரண மற்றும் புனர்வாழ்வு, கூட்டுறவு, அமைச்சும் அதனைச் சார்ந்த திணைக்களமும் அமைந்து செய லாற்றி வருகின்றது. அவர்களின்
பார்வை அடிக்கடி சாந்தி நிலையத்தின்
மேல் விழுவதால் எதிர்காலத்தில் சாந்தி நிலையம் மூத்தோர்களுக்கு ஓர் உஆனந்த இல்லமாக திகழும் என்பதில்
சந்தேகமே யில்லை.
இந்த சாந்தி நிலையமா னது மூத் தோர்களின் நன்மை கருதி 1952ஆம் ஆண்டு சாவ sé(3s Lumum ளுமன்ற உறு ப்பினராக இருந்த எஸ். குமார சாமியினால் ஆதரவற்ற மூத்தோரை
[9J62تک ணைத்து பா துகாக்க ஒரு முதியோர் இல்லம் தேவை என்பதினை உணர்ந்து மூத் தோர்களுக்கு கடைசிக் காலத்தில் கைக்கு ஊன்றுகோலாக தடி தேவைப் படுவது போல் மூத்தோர்களுக்கு ஏற்ற இடம் கைதடிதான் என்பதை எண்ணி அந்த இடத்திலே மூத்தோருக்கான இல்லம் ஒன்றை அமைப்பதற்கு ஏற்ற விதத்திலே அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்ததிற்கு ஏற்ப முதலாவது பிரதம மந்திரியாக இருந்த டி.எஸ்.சேனநாயக் காவினால் 1952ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி சாந்தி நிலைத் திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் யாவும் துரிதகதியில் செய்
தென்மராட்சி பிரதேச :
ளில் 80 பெண்களு
மூத்தோர்கள் பராமரிக் கப்பட்டு வருகின்றார் கள். இவர்களுக்கான
விடுதிகளில் 104. யப்பட்டு சர்வ ஆண்களும் பெண்க
ஞக்கான 3 விடுதிக
மாக மொத்தம் 184
---- ஆண்டு ஒக்
டோபர் மாதம் 2ஆம் திகதி அன்று இரண்
உணவு உடை மற் டாவது பிரதம
ம் அத்தியாவசிய : தேவைகளை வடக்கு :ெ சமூக சேவைகள் வெலவினால்
திணைக்களம் செய்து மூத்தோர்க வருகின்றது.
- கப்பட்டது.
சாந்தி நிலையமானது ஆரம்பத்தில்
ஆண்களுக்கு 3 விடுதிகளும் பெண்க
ளுக்கு 3 விடுதிகளும், அலுவல
அவைகள், பிரார்த்தனை மண்டபம்,
உணவு அருந்தும் மண்டபம், சமை யல் அறைகள், களஞ்சிய அறைகள், கிணறுகள் யாவும் அமைக்கப்பெற்று பல ஆதரவற்ற முதியோர்களை அரவ ணைத்து பாதுகாத்து வந்தது. தற்பொ ழுதும் 184 மூத்தோர்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றார்கள். ஆரம்பத்தில் மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களத்தின் மூலம் நிர்வகிக்கப் பட்டு வந்தபோது 1978ஆம் அண்டு சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஆண்களுக்காக ஒரு விடுதி கட்டப் பட்டு அந்த நேரம் சமூக சேவைகள் அமைச்சராக இருந்த அசோக கருண்
 
 
 
 
 
 
 
 

O. O 9.20 II I
ill
ாரட்ணாவினால் திறந்து வைக்கப் பட்டது. பின்பு சமூக சேவைகள் திணைக்களத்தினால் 1995ஆம் ஆண்டு பெண்களுக்காக ஒரு விடு தி கட்டப்பட்டு பாவனைக்கு விடப் பட்டது. பின்பு மாகாண முறைமை கொண்டு வரப்பட்டு வடக்கு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இந்த இல்லம் இயங்கி வரும் காலத் தில் 2000ஆம் ஆண்டளவில் தென் மராட்சியில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தினால் சாந்தி நிலையத் திலுள்ள 7ஆம் விடுதி முற்றாகப் பாதிக்கப்பட்டு அதிலிருந்த மூத்
தோர்களில் ஏறக்குறைய 25 மூத்-ட
தோர்கள் வரையில் உயிர் துறந்த னர். அந்த விடுதி தற்போதும் திருத்தப்படாது பாழடைந்த நிலை யில் இருக்கின்றது. இப்படியான பா திப்புக்கள் ஏற்பட்ட பின்பும் இந்த இல் லத்தில் மூத்தோர்களை வைத்துப் பரா மரிக்க முடியாது என்று நிர்வாகம் கரு
தியதால் முதியவர் கள் இங்கிருந்து அப் -புறப்படுத்தப்பட்டு
மூளாய் வைத்தியசா லையில் சில காலம் வைத்துப் பராமரிக் கப்பட்டு பின் யுத்த நிலைமை தணிந்த பின்பு இல்லம் மீள் புனரமைக்கப்பட்டு 2002 ஆம் ஆண் டளவில் திரும்பவும் மூத்தோர்கள் மீள்குடி யேற்றப்பட்டு இன் று வரை நல்ல முறையில் பராமரிக் கப்பட்டு வருகின் | றார்கள். மீள இங்கு
வந்த பின்பு வடக்கு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் 2004 ஆம் ஆண்டு உலக வங்கி அனுசரணையுடன் நீர்ப்பு நிறு வனத்தால் பெண்களுக்கான ஒரு விடு தி கட்டி திறந்து வைத்தார்.
2006 ஆம் ஆண்டின் பின் இந்த சாந்தி நிலையமானது வருடம் தோறும் பல அபிவிருத்தி வேலைகளைக் கண்டு முன்னேற்றமடைந்து வருகின் fDğl.
வடக்கு சமூக சேவைகள் திணைக் களத்தினால் ஆண்களுக்கான ஒரு விடுதி கட்டப்பட்டு வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திர சிறியினால் மூத்தோரின் புாவனைக்கு
後
N. RAJALINGAM supERNTENDENT
திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமூக சேவை கள் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த இல்லத்திற்கு வருகை தந்து மூத் தோர்களுடன் கலந்துரையாடி அவர்க ளின் பாவனைக்கு ஏற்ற பொருட்களை வழங்கி சென்றுள்ளார். ~சாந்தி நிலையத்தில் தற்போது
ஆண்களுக்காகன 4 விடுதிகளில் 104ஆண்களும் பெண்களுக்கான 3 விடு திகளில் 80 பெண்களுமாக மொத்தம் 184 மூத்தோர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கான உணவு, உடை, மற்றும் அத்தியாவசி ய தேவைகளை வடக்கு சமூக சேவை கள் திணைக்களம் செய்து வருகின் றது. வைத்திய வசதிகளை அருகி லுள்ள கைதடி மருந்தகமும் யாழ். போ தன வைத்தியசாலையும் கைதடி ஆயுள்வேத வைத்தியசாலையும் அளித்து வருகின்றது.
அவர்களின் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சிப் பெட்டிகள் பொருத் தப்பட்டு சகல நிகழ்ச்சிகளும் பார்ப்ப தற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அத்துடன் அவர்கள் விளையாடுவதற்கு ஏற்ப கரம்போட், காட்ஸ் பக்கற் போன்றனவும் தேகப் பயிற்சி செய்வதற்கு ஏற்ற உபகரண மும் வழங்கப்பட்டுள்ளது. வெளியி லுள்ள கோவில் திருவிழாக்களுக்கு அவர்களை அழைத்து செல்வதற்கு ஏற்ற ஒழுங்குகளும் செய்யப்பட் டுள்ளன.
மூத்தோரை அரவணைப்போம் ஆத ரிப்போம் அன்பு செலுத்துவோம் அவர் களே எம் கண்கண்ட தெய்வம் "அன் னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'
என். இராசலிங்கம் * - N digits senau அத்தியட்சகர்

Page 12
12
. s*= *_
- " :-(.********--(--
30.09.20
மின் உபகரணப் பொருட்கள்
விற்பனை செய்யும் கடையில் தீவிபத்து
(அனுராதபுரம் மேலதிக நிருபர்) அனுராதபுரம் கடை ஐம்பது பகுதியி லுள்ள மின் உபகரணப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் நேற்று அதிகாலை வேளையில் ஏற்ப ட்ட தீயின் காரணமாக ஒரு கோடி ரூபா வுக்கும் மேற்பட்ட சேதம் ஏற்பட்டுள்ள
தாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்
கின்றனர்.
அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள பிரபல்யமான மின் உபகரணப் பொருட் கள் விற்பனை நிலையமான இது மூன்று மாடிகளைக் கொண்டதாகும்.
தரை பகுதி மற்றும் மேல் மாடி என்ப னவற்றிலிருந்து மின் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பராகியுள்ளதுடன் தரைக்குக் கீழே அமைந்துள்ள கட்டிடப் பகுதியில் தீயை
உபகரணப்
அணைக்க விசிறப்பட்ட தண்ணி நிறைந்து அதில் வைக்கப்பட்டிருந்த மின்னுபகரணப் பொருட்களுக்கும்
மண்டூர், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போக நெற் செய்கைக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. இதற்கான முதல் நடவடிக்கை
ஒரு கோடி ரூபாவுக்குமேல் சேதம் அனுராதபுரத்தில் சம்பவம்
Szül Tai டத்தில் பெரும் போக நெற்செய்கைக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
காலையில் கடையினுள்ளே புகை மண்டலம் தென்படுவதை அடுத்தே இப்பகுதி கடையுரிமையாளர் ஒருவர் குறித்த மின் உபகரண விற்பனை நிலைய உரிமையாளருக்கு தகவல் வழ ங்கியுள்ளதுடன் ஸ்தலத்துக்கு விரைந்த கடையுரிமையாளர் பொலிஸார், இராணு வத்தினர் அநுராதபுரம் மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவிகளுடன் தீயைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள் 6TTITs.
கடையின் உள் பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ ஏற்பட்டமைக்குரிய காரணம் என்பது இது தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. அநுராதபுரம் பொலிஸார் இது தொடர்பான விரிவான விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ். கணேசலிங்கம் மற்றும் வங்கி முகாமையாளர்கள், அரச உத்தியோகத் தர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொள்வர்.
இக் கூட்டங்களில் உ C
us அரசாங்க அதிபரினால் பூயிர்ச்-ளை ஆரம்பிக்கும் திகதி விதைப்பு ஆரம்
செய்கைக் கூட்டங்கள் ஒழுங்கு செய் யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
உறுகாமம் கித்ந்துள்வெவ வெலிக்கா கண்டி ஆகிய பாரிய நீர்ப்பாசனத் திட் டங்களுக்கும் அவற்றுக்கு உட்பட்ட சிறிய நீர்ப்பாசன திட்டங்களுக்குமான கூட்டம் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக மண்ட பத்தில் காலை 10.30 மணிக்கு நடை பெறவுள்ளது.
வாகனேரி தரவை புனானை வட முனை ஆகிய பாரிய நீர்ப்பாசன திட்டங் களுக்கும் அவற்றுக்குட்பட்ட சிறிய நீர்ப்பாசன திட்டங்களுக்குமான பயிர்ச் செய்கைக் கூட்டம் 3 ஆம் திகதி பிற்ப கல் 2.30 மணிக்கு கிரான் பிரதேச செய லக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கட்டுமுறிவு மதுரங்கேணி திரிமிச்சை ஆகிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் 4 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வாகரை மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். அரு மைநாயகம் தலைமையில் நடைபெற வுள்ள இக் கூட்டங்களில் திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன், விவசாய பிரதிப் பணிப்பாளர் இரா. ஹரிகரன், கமநல அபிவிருத்தி உதவி
ஆணையாளர் இரா. றுாசாந்தன், பிராந்
திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ். மோக
னராஜா, நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர்
பிக்கும் திகதி, நீர் விநியோகிக்கும் கா லம், பயிர்க்காப்புறுதி செய்யும் காலம், உழவு இயந்திரம், மற்றும் வேலையாட் களுக்கான கூலி, அறுவடை செய்யும் காலம், கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டிய காலம் என்பன தீர்மானிக்கப் படும்.
இதேவேளை, நவகிரி தும்பங்கேணி, கடுக்காமுனை, புழுகுநாவி, அடைச்ச கல் உன்னிச்சை ஆகிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டங்கள் ஏற்க னவே நடத்தப்பட்டுள்ளன:
வாகனவிபத்தில்
(நாவிதன்வெளி மேலதிக நிருபர்)
பாண்டிருப்பு பிரதான வீதியின் தாள வெட்டுவான் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
இச் சம்பவம் முன்தினமிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல் முனையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் மருதமுனையிலிருந்து கல் முனை நோக்கி வந்த முச்சக்கர வண்டி யும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதி லே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 

புளியந்தீவு, மட்டக்களப்பு நகரின் பிரதான பகுதிக
ளில் உள்ள வர்த்தக நிலையங்களின் முன் பகுதிகளில் வடிகான்களை மூடி அமைக் கப்பட்டிருந்த பகுதிகளை திருத்தியமைக் குமாறு மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்புப் பிரிவினர் உத்தரவிட் டுள்ளனர்.
அதன்படி இந்த வேலைகளில் வர்த்தகர் கள் ஈடுபட்டுள்ளனர். இதேநேரம் அவ் இடங்களுக்குச் சென்ற சூழல் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி. ஜயசுந்தர வர்த்தகர்களுடன் உரையாடியதுடன் அவ ர்களுக்கு அறிவுரைகளும் வழங்கினார்.
வடிகான்கள் சுத்தம் இன்றி நீர் வடிந் தோடுவதற்கு முடியாத நிலை இருப்பத னால் டெங்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்
தாா.
இந்த வடிகான்கள் சுத்தம் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வர்த்தக சங்கத்தினர்
அத்தடன் மாநகர சபையினர் மேலதிக மான உதவிகளைச் செய்தல் வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
வடிகான்களைச் சுத்தமாக வைத்திருத் தல், ளில் தடைகளை ஏற்படுத்தும் வகையில்
பாதசாரிகளுக்கான நடைபாதைக
வியாபாரப் பொருட்களை வைக்காதிருத் தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்குமாறு வர்த்தகர்களிடம் சூழல் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத் துள்ளார்.
அதன்படி தாம் மிகுந்த ஒத்துழைப்புடன் நடந்து கொள்வோம் என மட்டக்களப்பு வர்த்தகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்
6TTT.
சம்பூர் மக்களை சொந்த இடத்தில் குடியேற்றுமாறு கோரும் தீர்மானம் பிரதேசசபை கூட்டத்தில் முன்வைப்பு
மூதூர், மூதூர் கிழக்கு சம்பூர் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர் களது சொந்த இடங்களில் குடியமர்த்துமா று கோரும் தீர்மானம் புதனன்று மூதூர் பிர தேச சபைக் கூட்டத்தில் முன் வைக்கப் பட்டுள்ளது.
இதற்கான முன்மொழிவை பிரதேச
சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.திருச்டபட்டுள்ளனர்"
செல்வம்-முன் வைத்துள்ளார். இதனை சபையினர் ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 11 உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்த நிலையில் முன்மொழியப்பட்ட இத்தீர்மா னம் தொடர்பாக எவரும் எதிர்ப்பைத் தெரி விக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின் றது. ஆயினும் தீர்மானம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சபையின் தவிசாளர் கரீஸ் தெரிவித்தார்.
இத்தீர்மானத்தை முன் மொழிந்த எதிர்க்
கட்சித் தலைவர் குறிப்பிடுகையில், க"
டந்த 2006ஆம் ஆண்டு யுத்தத்தின் போது மூதூர் கிழக்கில் உள்ள முழு மக்களும்
நால்வர் காயம்
தாளவெட்டுவானில் சம்பவம்
இதில் முச்சக்கர வண்டியில் பயணி த்த மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த எம்.வஜெமில் (47 வயது), எம்.எஸ். றைருன் நிஸா ?????? (40 வயது), ஜே.அஜினத் (6 வயது) ஆகியோரே
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்
டுள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டி முழு மையாகச் சேதமடைந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரு கின்றனர்.
கல்முனைப்
இடம்பெயர்ந்தனர். இந்த நிலையில் சம் பூர் பிரதேச மக்களைத் தவிர அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்ட போதும் இம்மக்கள் தொடர்ந்தும் கட்டைபறிச்சான், பட்டித்தி டல், மணற்சேனை, கிளிவெட்டி போன்ற இடங்களில் உள்ள நலன்புரி நிலையங்க ளில் ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்தும் தங்க வைக்கப்
இவர்களது இடத்தில் தற்சமயம் அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது. அதனை நாம் எதிர்க்கவில்லை. அங்கு அதிகளவிலான தரிசு நிலங்கள் உள்ளன. அந்த இடங்களில் அனல் மின் நிலையம் அமைக்கும் அதே நேரம் மக் களை அவர்களது எஞ்சிய சொந்த இடங்க ளில் குடியமர்த்தப்பட வேண்டும் எனக் கோருகின்றோம் என்றார்.
சிரமதானப் பணிகளை மீண்டும். மேற்கொள்வதற்கு அழைப்பு
3.
(நாவலப்பிட்டி மேலதிக நிருபர்)
நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூ ரியில் நாம் கதிரேசன் குழுவினரால் கடந்த 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வில் கல்லூரி வளாகச் சுற்றுப் புறச்சூழல் கழிவுகளை அகற்றுதல் மற்றும் சுத்தம் செய்தல் மரநடுகை முதலியன முற்றுப் பெறாத நிலையில் உள்ளன. எனவே, எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.
மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற நிக ழ்வில் பங்கேற்ற பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலல் விரும்பிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவும் கரங் களாக செயற்படுவதன் மூலம் இன்றைய மாணவச் சமுதாயத்திற்கும் நிருவாகத்திற் கும் எடுத்துக்காட்டாக அமையும் என நாம் கதிரேசன் குழுவினர் தெரிவித்து
ள்ளனர்.

Page 13
யாழ் ஓசை
(சென்ற வாரத் தொடர்ச்சி)
ஒருவாரத்தின் பின்னரும் பணம் கிடைக் காததை கவனித்த அவருக்கு கொஞ்சம் விளங்கத் தொடங்கியது. ஆம்! அவர் ஏமாற்றப்பட்டுவிட்டார். இவ்வாறான குற்றச்செயல்களை நம்பிக்கை வித்தை மோசடி (Confidence trick - Scam) 6T60Tás sing வார்கள். இவ்வகையான குற்ற வாளிகள் பல்வேறு வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதுண்டு.
பிரபலமான பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்களின் பெயர்களில் இணையத்தளங்களை உருவாக்கும் நபர்கள் பல்வேறு வகையான பட்டப்படிப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். வெளி நாடுகளில் தங்குமிட்ம், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளுடன் கல்வி கற்பதற்கு குறிப்பிட்டதொரு
தொகையை முற்பன மாகக் கோருவதும் உண்டு. வங்கிகளின் பெயர்களில் பெக்ம்
வரும் நபிகளின் கணக்குகளை அவர்களுடன் சம்பந்தப்பட் தகவல் கோருவது
தகவல்களையும் பெற்று அதனை மீளக்கை யளிப்பதற்குப் பணம் கோரும் சம்பவங்களும் இருக்கின்றன.
(ஜெர்மனியில் திருமணமான இலங்கை நபர் ஒருவர் பேஸ்புக்கினூ டாக இலங்கைப் பெண்ணொருவரை காதலித்துள்ளார். இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் ஆழமாகவும் அந்தரங்க விடயங்களைப் பரிமாறு வதாகவும் அமைந்தது. அந்த நபர் தான் திருமணமானவர் என் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது காதலியிடம் கூறவில்லை.
ஒருநாள் இலங்கைக்கு வந்த அவர் தனது காதலியுடன் பல்வேறு இடங்க ளுக்கும் சென்றுள்ளார். சில வாரங்
களுக்குப் பின்னர் மீண்டும் இலங்கை வந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துவிட்டு அவர் ஜெர்மனி பயணமானார். இந்நிலையில் அவர் திருமணமானவர் என்பதும் இவ்வாறு சில்மிஷங்களைச் செய்வதை பொழுதுபோக்காக் கொண்டிருக்கிறார் என்பதையும் நண்பர்களினூடாக அறிந்துகொண்டுள்ளார் அந்தப் பெண். அதன் பிற்கு தொடர்புகொள் ளவில்லை.
சில மாதங்களுக்குப் பின்னர் ஜெர்மனி நபர் இலங்கைக்கு வந்துள்ளார். மீண்டும் அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு தன்னுடன் உணவு அருந்த வருமாறு அழைத்துள்ளார். உடனடியாக மறுப்புத் தெரிவித்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை
f 6)
விட்டால் இவை அத்த னையையும் உனது நிஜப்
பெயரோடு இணை யத்தளத்தில் தர வேற்றுவேன்"
அந்தரங்க - விடயங்களைப் பரிமாறியது என அத்தனை ஆதாரமும் என்னிடம் உண்டு. நீவராவிட்டால் இவை அத்த னையையும் உனது நிஜப் பெயரோடு - இணையத்தளத்தில் தரவேற்றுவேன். இவ்வாறு மிரட்டும் நபர்கள் பலர் இருக்கிறார்கள்.
g ர்களை இணையக் குற்ற
(Internet criminals) 6T6té சொல்கிறோம்.
காதலிப்பதாக ஏமாற்றுதல், ஸ்கைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O.09.2011 13
போன்ற வீடியோ அழைப்புகளை அழகான புகைப்படத்துடன் யுவதி திேவு செய்து தரவேற்றம் செய்வதாக யொருவர் தன்னையும் நண்பர் குழா மிரட்டுதல், தனிப்பட்டோரின் மில் இணைத்துக் கொள்ளுமாறு படங்களைக் கொண்டு போலியான அழைப்பு மடல் விடுத்துள்ளார். கணக்குகளை (பேஸ்புக் போன்ற இளம் பெண்ணின் தொடர்பு கிடை
த்த மகிழ்ச்சியில் அவரை இணைத்துக் கொண்ட இளைஞர் இணையத்தினூடாக தனது தொடர் பாடலை வளர்த்துக் கொண்டுள்ளார். சில நாட்களின் பின்னர் வீடியோ காட்சியினூடாக முகம்பார்த்துப் பேச
வேண்டும் என்ற அந்தப்
பெண்ணின் வேண்டுகோளை
ஏற்று பேசுவதற்காகக்
காத்திருந்த வேளை அந்தச் சம்பவம் நடந்தது.
தன்னுடன் வீடியோ காட்சியினூடாகப் பேச வேண்டும் என்றால் இந்தத் தொடுப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுள்ளார் அந்தப் பெண். அந்தத் தொடுப்பை சொடுக்கியவுடன் (Click)
() ിരിഞ്ഞ ഖg)
சமூக வலையமைப்புகளில்) அதனூடாக வந்த உருவாக்குதல் அந்தரங்கங்களை இணையப்பக்கத்தில் அந்த
இளைஞரின் மின்னஞ்சல் முகவரியும் கடவுச் சொல்லும் கேட்கப்பட்டுள் ளது.
ஆர்வ வெள்ளம் அறிவுக்கரையைத் தாண்டியதால் அவற்றை இணையப் பக்கத்தில் பதிவு செய்தார் அந்த இளைஞர்.
அதன்பின்னர் யுவதியைக் காண வில்லை.அந்த இளைஞரின் பேஸ்புக் கணக்கிற்குள்ளும் நுழைய முடியவில்லை. ୍ ரண்டு நாட்களின் பின்னர் அவ
ரின் பேஸ்புக் சுவருக்கு (Wall) வந்த செய்தி இது தான் 'உங்கள் கடவுச் சொல் எங்களிடம் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் எங்களால் செய்ய முடியும். கடவுச்சொல் வேண்டுமானால் ನಿನ್ತುಹಲ (Skype) தொடர்பாடலில் எம்மோடு பேசி பணம் செலுத்துங்கள்
திட்டமிட்டு மின்னஞ்சல் வழியாக மேற்கொள்ளப்பட்ட கடவுச்சொல்
லைத் திருடும் சூழ்ச்சி இது இவ்
sistë apo slojë-Gërbassit e tul அனைத்தையும் பரிமாற்றிக்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகள் போன்றவையுடன் தொடர்புடைய குற்றச் செயல்களும் இப்போது அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகிறது. ளகர் கைவர் பேஸ்புக்கில்
ਕੋ அவர் வாறான குற்றச் செயல்களை அதனை உபயோகப் Phishing என்று அழைப்போம். படுத்திக்கொண்டிருக்கையில் (மிகுதி அடுத்தவாரம்)

Page 14
. -- --ബ്ല്യു - -- ജ്ജീ--
క్ష్మ-అకెసో-జాతికశాకెశానికి " :30.09.2 :يميتينc
"";
கொஹொமத - எப்படி கொஹெத எங்கே? ஹொந்தயி - நல்லது மொனவத. என்ன? காலய-காலம் யனவா- போதல் காலயட்ட-காலத்திற்கு ஒனே-வேனும் தகினவா - கண்டதா யன்ன ஒனே - போகவேனும் தக்கா - கண்டேன் யன்னம் - போவேன் இன்னுவ - இருத்தல்/ நிற்கிறன் ஒவ் - ஒம் இன்னே - இருக்கு ஆயெத - திரும்பி I மீண்டும்
இகன்வனவா - படிப்பிக்கிறேன் ஹமுவெனவா - சந்தித்ததல் இகனகன்னவா - படிக்கிறேன் ஹமுவெமு -சந்திப்போம்
சுஹத கதா நண்பர் ஒருவர் சந்திக்கும் போது
t
. ஆ கொஹொமத ராஜா ஆ எப்படி ராஜா
வரதக் நே - ஹொந்தயி பரவாயில்லை- நல்லது
2.
3. காலெக்கட பஸே தெக்கே கனகாலத்திற்கு பிறகு கண்டேன்
4.
தென் ஒயா இன்னே கொஹெத? இப்போது நீங்கள் எங்கே இருக்கி
றிர்கள்?
5. தன்மம இன்னே மாத்தற இப்ப நான் மாத்தறையில் இருக்கிறேன்
6.
மாத்தர மொக்கத கரன்னே? மாத்தறையில் என்ன செய்கிறீர்கள்
7. மம மாத்தர உகன்வனவா நான் மாத்தறையில் படிப்பிக்கிறேன்
8.
மாத்தர கொஹெத உகன்வனவா மாத்தறையில் எங்கே படிப்பிக்கி
றிர்கள்
9. மம உகன்வன்னே ராகுல வித்தியாலய நான் ராகுல வித்தியாலத்
தில் படிப்பிக்கிறேன்
10. ஒயா உகன்வன்னே மொனவாத? நீங்கள் என்னபடிப்பிக்கிறீர்
கள்? * .. تنمية * -
11. மம உகன்வன்னே தெமழ நன் தமிழ் படிப்பிக்கிறேன் -- 12. ழமயிதெமழ இகெனகன்னகமத்த? பிள்ளைகள் தமிழ் படிக்க
விருப்பமா? ミ
13. ஒவ்ஹரி கமதிய ஓம் சரியான விருப்பம்
14. மொன மொன பந்திவலடத உகன்வன்னே? எந்த எந்த வகுப்
பிற்கு படிப்பிக்கிறீர்கள்?
15. ஹயே பந்தியடட்டயிஹத்தே பந்தியட்டயி 6 ஆம் வகுப்புக்கும்
7 ஆம் வகுப்புக்கும்
16. இதின் ழமயிதமிழ் கதா கரனவத? இனி பிள்ளைகள் தமிழ் க
தைக்கிறார்களா
17. ஒவ் ஒவ் ஓம் ஓம்
18.டிக டிக கத்தாகரனவா கொஞ்சம் கொஞ்சம் கதைப்பார்கள்
19. ஆ. மம நுவரட்ட யன்னே ஒனே ஆ. நான் கண்டிக்கு போக
வேணும்
20. அர பஸ் எகே மம யன்னம் அந்த பஸ்ஸிலே நான் போகிறேன்
21. ஒவ் எயத ஹமுவெமு ஓம் மீண்டும் சந்திப்போம்.
*.. 3 * **** -
ག” - : L གན༥་ ཟླ 62 (2) 1.རྩན་ན- #ར་ཀrat u ༩ r་སུ་ཟེ༣:
 
 
 
 
 
 
 

ue por ܫܲܗ̈ܬܐ
ப்போதும் பாடுபட்டு உழைக்கக் மனித நீதி.
கொள்ளுங்கள். உழைப்பிலே * உங்கள் உள்ளமே உங்களுக்கு நக்கிறது. வறுமை, நோய், பகையாளனாக இருக்கிறது. உள்ளத்தில் ாமை ஆகிய தீமை எல்லாம் இருக்கும் பகையை களைந்துவிட்டால், ப்பைக் கண்டு ஓடிவிடும். வெளியில் இருக்கும் பகை தானாகவே டவுளை நம்பினோர் கைவிடப்பட நீங்கிவிடும். உள்ளப்பகை நீங்க ார்கள். அனைத்தும் கடவுள் செயல் இறைவன் மீது பக்தி கொள்ள வேண்டும். தே உண்மை. தெய்வபக்தி அதற்கு, உள்ளத்தை சுத்தமாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள்ளலாம். ஆனால், புராணங்களை வேதங்களாக நினைத்து அறியாமையாக பேசி விலங்குகள் போல்
யவர் மற்றவர்களுக்கு உதவி வராகவே இருப்பார். ழைகளுக்கு உதவி செய்தல் து, மனிதன் செய்ய வேண்டிய த கடமை. மாணவர்களுக்கு ருண்யத்தை கற்பிக்க வேண்டும். நடந்து கொள்ளக்கூடாது. ம் சாப்பிடுவது தவறானது என்பதை * தனக்கும் பிறருக்கும் துன்பம் களுக்கு பள்ளிகளிலேயே கற்றுத்தர விளைவிக்க வைக்கும் செயல்
rG6b. பாவமாகும். தனக்கும் பிறர்க்கும் இன்பம் சவை செய்யாமல் அரை நொடி விளைவிப்பதே புண்ணியச் செயல். இருக்காதீர்கள். நீங்கள் * பயத்தை வென்றால் பிற பினாலும், விரும்பா விட்டாலும் பாவங்களை வெல்லுதல் எளிதாய்விடும்.
ளுக்கென்று இறைவனால் மற்ற பாவங்களை வென்றால், 'தாய் ட்டிருக்கும் தொழிலை , பாவமாகிய பயத்தை வெல்லுதல் துகொண்டே இருங்கள். இது தான் எளிதாகிவிடும்.
பற பொது அறிவுப் போட்டி 07 கு
னித பைபிளில் கூறப்பட்டபடி படைக்கப்பட்ட முதல் ஆண், பெண்ணின்
பெயர்கள் என்ன? ܓܝ அதே வேதத்தில் கூறப்பட்டபடி, மனித இனத்தை துன்பத்திற்குள்ளாக்கிய
படைப்பின் பெயர் என்ன? பாழ் ஓசை பத்திரிகையை பிரசுரித்து வெளியிடும் ஸ்தாபனத்தின் பெயர் என்ன? ந்த நிறுவனம் இலங்கையில் மிகவும் பிரபல்யமான தமிழ் பத்திரிகை ஒன்றை
வெளியிடுகிறது. அதன் பெயர் என்ன? லங்கையின் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயர் என்ன?
இலங்கையில் எத்தனை மாகாணங்கள்?
இலங்கையில் எத்தனை மாவட்டங்கள்? இலங்கையில் இலவச கல்வித்திட்டத்தை அமுல்படுத்திய அமைச்சர் யார்? றக்கும் முலையூட்டியின் பெயர் என்ன? நாக்கு இல்லாத ஊர்வன எது?
பொது அறிவுப்போட்டி -05 விடைகள்
01. நெல்சன் மண்டேலா 06. கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் 02. 18 ஆவது மாநாடு 07. ஒட்டாவா 03. அன்னா ஹஸாரே o8. Gud o1 04. கிலாரி கிளிங்டன் 09. இங்கிலாந்து
O5. பில்கேட்ஸ் 1.O. 20O1
ணுப்பும் முதல் மூன்று அதிஷ்டசாலிக ாழ் ஓசை வாரஇதழ் இலவசமாக வழங்கப்பு
யாழ் ஓசையில் பிரசுரிக்கப்படும்
முன்னர் எமக்கு அனுப்பி
- "Tai * *R&"*"+1F) **Tజీ ('+'$4N : : T.»e à , « la naît n : celé l’ae

Page 15
யாழ் ஓசை
லங்கையில் எல்லாமே இயல்புநிலைக்கு திரும்பி விட்டதாக, அரசு கூறிக் கொண்டாலும், வடபுலம் ஏனோ ஊடகவியலாளர்களுக்கான சுதந்தி ரமான நடமாட்டம் தடைசெய்யப்பட்ட பகுதியாகவே இன்று வரை இருந்துவரு கின்றது.
அரசு - புலிகளுக்கிடையேயான இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிக்குள் ஊடக வியலாளர்கள் உட்செல்ல முற்றாகவே தடை விதிக்கப்பட்டே இருந்து வருகி றது. உள்ளூர் ஊடகங்கள் மீதும் ஊடகவி யலாளர்கள் மீதும் வன்முறைகள் கட்ட விழ்த்துவிடப்பட்டுமிருந்தன.
யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய் யப்பட்டனர். ஊடகவியலாளர்கள் கடத்தி sincortuoso CursóGlastijuúlull estñ. estl க நிறுவனங்கள் தாக்கப்பட்டன. ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர். கா ணாமல் போகச்செய்யப்பட்டனர். இவை உலகெங்கும் அம்பலப்படுத்தப்பட்டுமி (চট56তা,
ஆனால் வன்னி இறுதி யுத்த காலப்பகு தியில் கொல்லப்பட்ட, காணாமல் போன ஊடகப்பணியாளர்கள் பற்றி தக வல்கள் வெளிவந்திருக்கவில்லை. அவர் களுக்கு புலிகளது சார்பு ஊடகவியலாளர் கள் என சாயம் பூசப்பட்டிருந்தமையும் கா ரணமாக இருந்தது. 2006 ஆம் ஆண்டின் பின்னரான யுத்த காலப்பகுதியில் புலிக ளின் குரல் வானொலி நிலையம் மீது நடத்தப்பட்ட விமானக்குண்டு வீச்சில் ஊடகவியலாளர்கள், ஊட்க்ப்பணியாளர், கள் சிலர் உயிரிழந்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை 5 ஊடகவியலாளர்கள் உயிரிழந்திருந்தனர். பலர் காணாமல் போயிருந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தோ, அங்கவீன முற்றோ உள்ளனர். மேலும் பலர் குடும்ப அங்கத்தவர்களை இழந்து உளவியல் ரீதி யாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கா ணாமல் போயுள்ள உயிரிழந்துள்ள ஊடக வியலாளர்கள் தொடர்பான பட்டியல் பூர ணமானதல்ல. உயிரிழந்த காணாமல் போன பொதுமக்கள் விபரங்கள் போ ன்றே ஊடகவியலாளர்களது முழுமை யான தகவல்களை திரட்டமுடியாதுள்ள து. வன்னியினுள் சுதந்திரமாக நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று வரை இலங்கையின் வட பகுதி ஊடகவியலாளர்களுக்கு அபாயம் மிக்க தாகவே இருக்கின்றது. கொலை செய்யும் நோக்கில் தாக்கப்படுகின்றமை. அச்சுறுத் தப்படுகின்றமை தொடர்கின்றது. சர்வ தேச ஊடகவியலாளர்கள் உள்ளே வர தடுக்கப்பட்டுள்ளனர். வடக்கில் இருண் டதோர் சூழலையையே அரசு பேணுகின் றது. நடைபெற்று முடிந்த இனப்படுகொ லைகள், மனித உரிமை மீறல்கள், மக்க ளுக்கென மறுக்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றி செய்திகள் வெளிவருவதை தடுப் பதே இதன் நோக்கமாகும்.
குறிப்பாக கடந்த காலங்களின் முன் னின்று செயற்பட்ட ஊடகவியலாளர்கள் தேடப்படுகின்றனர். ஊர் திரும்புபவர்கள் பழிவாங்கப்படலாமெனவும் அஞ்சப்படு கின்றது. ஊடகங்களுக்கெதிரான வன் முறை போக்கை இலங்கை அரசு கைவி டாதவரை,ஊடக சுதந்திரம் என்பது வெறும் காகித பேச்சாகவே இருக்கப்போ
 

O.O9.2O1
சுதந்திரத்தை வலியுறுத்தி அழுத்தங்களை தொடர்ந் தும் பிரயோகித்துவரு கின்ற போதும் இலங்கை அரசோ அசைந்து கொடுப் பதாக இல்லை.
இலங்கையின் வடபுலத் திற்கு சர்வதேச ஊடகவிய 6) T6nis. Lugob Gi வதற்கான தடை ஏதோ வொரு விதத்தில் தொடர்ந்த வண்ணமே யுள்ளது. முன்னதாக ஓமந் தைக்கப்பால் சர்வதேச par L566u6or6Třessit Liu | ணிக்க அனுமதி மறுக்கப் பட்டதுடன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டது. எனி
கின்றது. சர்வதேசம் ஊடக
15
கெடுபிடிகளையும் தாண்டி உள்ளே நுழைந்து வந்த ஊடகவியலாளர்கள் எவ ருமே தம்மை ஊடகவியலாளர்கள் என அறிமுகப்படுத்த முடியாதவர்களாகவே இருந்துள்ளனர். உள்ளே போய் வந்த பெரும்பாலான ஊடகவியலாளர்கள், யுத் தம் நடந்து கொண்டிருக்கும் பிரதேச மொன்றினுள் சென்று வந்த அனுபவத் தையே பெற்றிருந்ததாக அறிக்கையிட்டி ருந்தார்கள். அப்பட்டமாக போர்க்குற்றங்க ளின் சாட்சியங்களாக எஞ்சியிருக்கும் மக் களை சந்தித்து பேச அவர்களுக்கு சந் தர்ப்பம் கிட்டியிருந்தது. உலகிற்கு உண் மைகளை சொல்லவும் அதுவே காரணமா கியுமிருந்தது.
பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிக்க சர்வ தேச ஊடகவியலாளர்களுக்கே உயிரை பணயம் வைத்து தொழில் பார்க்கும் நிலை ஏற்படும் போது உள்ளூர் ஊடகவி யலாளர்களது நிலை நினைத்துப்பார்க்க கூடியதொன்றல்ல அடையாளப்படுத்தப் LILL6)Jñ66ITI5 par L36u6Off6Tifessi செயற்படக்கூடிய சூழல் வடக்கில் இதுவ ரை திரும்பியிருக்கவில்லையென்பதே உண்மையாகும். அவ்வாறாக பணியாற்று பவர்களாக இருத்தால் அரசு ஆதரவு ஊட க ஊடகவியலாளர்களாக அவர்கள் இருக்
தப் பேச்சா?
முள்ளிவாய்க்கல் ரேவலம் வரை 5 ஊட
கவியலாளர்கள் உயிரிழந்திருந்தனர். பலர் காணாமல் போயிருந்தனர். மேலும் பலர் படு காயம் அடைந்தோ அங்கவீனமுற்றோ உள்ள னர். மேலும் பலர் குடும் அங்கத்தவர்களை
இழந்து உளவியல் ரீதியாக மோசமாக பாதிக்
கப்பட்டுள்ளனர் காணாமல் போயுள்ள உயிரி
பழந்துள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான
பட்டியல் பூரணமானதல்ல
னும் அழுத்தங்களையடுத்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும் நடைமுறை விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனா லும் ஏ-9 வீதி தவிர்ந்து, வன்னியின் உள் ளே செல்ல மறைமுகமான அச்சுறுத்தல் கள் படைதரப்பினால் பிரயோகிக்கப் பட்டே வருகின்றன.
உண்மையில் வன்னிக்கு வந்து செல் லும் சர்வதேச ஊடகவியலாளர்கள் பல ரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று விமானப்படை ஹெலிகளிலேயே வந்து திரும்பியிருந்தனர். உள்ளே செல்ல இராணுவ வாகனங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். அவர் கள் எவற்றை காண்பிக்கிறார்களோ அவையே செய்தியாகின்றன. வாய் மூடி மெளனியாக்கப்பட்ட மக்கள் எதையும் ஊடகவியலாளர்களிடமும் பகிர்ந்து கொள்ள தயாராக இருந்திருக்கவில்லை. ஆனால் படைத்தரப்பின் உச்சபட்ச
கமுடியும்.
வன்னி இறுதியுத்த நடவடிக்கை காலத் தில் உயிரிழந்த காயமடைந்த காணாமல் போன ஊடகவியலாளர்கள், அவர்களது குடும்பங்களது நிலை தொடர்ந்தும் மோச மாகவே உள்ளது. இவர்களில் கணிசமா னோர் அனைத்தையும் இழந்து அநாதர வாக கைவிடப்பட்டேயுள்ளனர். அவர்கள் தொழிலையும் இழந்துள்ளனர். மோசமான அளவினில், யுத்தவடுக்களை தாங்கி நிற் கும் அவர்கள் உளவியல் ரீதியாகவும் பா திக்கப்பட்டேயுள்ளனர். அவர்களது வாழ் வியல் சூழல் சுமுகமாக்கப்படவேண்டும் அதற்கு ஊடகப்பணி சுமுகமாக முன்னெ டுக்க வழிகோலப்படவேண்டும். அதுவே தற்போது வடக்கின் உண்மை நிலையை எடுத்துக்கூற அவசிய தேவையாக உள்ளது.
um UF66õ6ã

Page 16
தீபாவளி நெருங்கிக் கொண் ருப்பதால், அதற்குள் வெடி விெ க்க கிளம்பியிருக்கிறார் விஷா இவரது நடிப்பில் வெளிவரவிருச் கும் வெடி, இன்று வெளியாகவு ள்ளது. கொஞ்சம் பொறுத்திருந்தா தீபாவளிக்கே வந்திருக்கலாமே என் றோம். இப்போ வரப்போகிற விடுமுறை நாட்களையும் மனதில் வெச்சுகிட்டுதான் இப்போ வெளியீடு செய்கிறோம் என்றார்.
தீபாவளிக்கு புதுப்படங்கள் வரும்போ வெடி காணாமல் போய்விடுமே என்றா இல்ல பாஸ், நிஜம் என்னன்னா எவ்வள பெரிய படமா இருந்தாலும் இரண்டே வா தான் தாங்குது. அதுமட்டுமல்ல, சென்ை யில் மட்டும் 25 தியேட்டர்களுக்கு மே ரிலிஸ் இதே மாதிரி தமிழகம் முழுக்க வெ யிட்டிருக்கிறோம். கலெக்ஷன் பிரம்மா டமா இருக்கும் தெலுங்கில் வெற்றி பெற எந்தவொரு படத்தையும் நான் ரீமேக் செய் | ணும் என்று நினைப்பேன். அதையும் மீ வேறு யாராவது ஹீரோ அந்த படங்களில் ப்பதற்காக கமிட் ஆகிட்டா என்னால தா கவே முடியாது. உறக்கமே வராது. அப்ட கைநழுவிப்போச்சே என்று நான் கவலை ட்ட படம் சந்தோஷ் சுப்ரமணியம். ஜெய ரவி என்னோட பெஸ்ட் பிரண்டுன்னாகூ பொறாமையா இருந்திச்சு தெலுங்கி சவுரியம் வந்தபோதும் நான் அப்படிதா பீல் பண்ணினேன். இந்த படத்தை தமிழி ܬ . செய்ய அனுமதி வாங்கியதும் நான் நினை ஒரே டைரக்டர் பிரபுதேவா மாஸ்டர்தா சவுரியம் படத்தை விட இதை ரொம்ப அற்பு மாக திரைக்கதை அமைச்சு இயக்கியிருச் றார். அவன் இவன் படத்தில் நடித்த பின் என்னுடைய திறமை பற்றி ரசிகர்கள் நிறை பேசினார்கள். இந்த படம் அந்த நல்
பெயரை காப்பாற்றி கொடுக்கும். என்ற
ரிடம் நீங்க எப்போ டைரக்டராக போறி என்றோம். அதற்கு அவர் சொன்ன பதி இண்டஸ்ட்ரியையே திரும்ப வைக்கிற பதி
விஜய்க்காக ஒரு கதை வச்சுருந்தேன். நடிச் அவர் மட்டும்தான் அதில் நடி முடியும். அவர் சம்மதிச்சா இட் வும் நான் ரெடி என்றார். இ மேல் இது பற்றி விஜய்தா
சொல்லணும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ் ஓசை
குழந்தை தொழிலாளர்கள் பற்றி மீரா நாயர் இயக்கிய O
சலாம் பாம்பேபடமே இயக்குநர் பாண்டியராஜனை 2ك{
மெரினா படத்தை இயக்க தூண்டியது. 多
ஒளிப்பதிவாளர் ரத்னவேல் விரைவில் ராஜ்குமார் நடிக்கும்
கன்னட படத்தை இயக்க உள்ளார். அதிர்ஷ்டம் கத ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் எங்கேயும் ஹீரோவாக்குறது Τη எப்போதும்பட இயக்குனர் சரவணன் ஆரம்பிச்சு
சித்தாத் - அமலாயால் ஜோடியாக நடிக்கும் காதலில் சொத : ஆனா? oo:: - ப்புவது எப்படி என்ற படத்தை பாலாஜி இயக்குகிறார். தாஷங்களை 9|55 g|LIT fഞഥ . 5 1 ഉി வெளியான ரேனிகுண்டா தெலுங்கில் அதே பெய கேள்வி. அதற் ரில் ரிலீஸ் ஆகிறது. அதற்கான டிடிஎஸ் நடக்கிறது. அதர்வாவுக்கு ஜூனியர் என் டிஆர் அடுத்து நடிக்கும் 3 டி படத்தில் | (plգալոII ? 9) கார்த்திக்கை முக்கிய வேடத்தில் நடிக்க கேட்டிருக்கி 356T 6T6)6OTL
கொண்டு 8ջԼԳ6
படங்கள் பண்ண
魏 த்த பாலா, போது 蠶 வும் கமிட் TLb (36600T Tib. 5 TLD or படம் பண்றோ ல் றாராம். 95L. நேரில் வந்து கத först திறந்து வி டு bற போது வேணா பய என்று சொல்ல 鲇川 முடியுமா? சந் 5lq- தோஷத்தில் படீ TĚ ரென்று காலில் ԱԼԳ- விழுந்து வண Lu ங்கினாராம் அத
ΠΘΣ ΙΠΤ,
|
■ 血[1甄s
エ○エーリ
。 エリー 、 ー。一。 الكهنة الأمريكية المجال 。 الشلالاتين الأمم التي تكون في
GO GAGA *、 。
○ エリ エリー * ー
T. E. __ _i_。○ーーーーーーー 9 մ։ Ծանր
Ο ΣΕΟ ΙΙ
○。ーリー @66 కావాలి
*、
G_一芋
ნასა |
T.

Page 17
யாழ் ஓசை
அதிர்ஷ்டம் கதவை தட்டி அள்ளிக்கோ என்று சொல்றதும், பாலா கூப்பிட்டு தன் படத்தில் ரோவாக்குறதும் கிட்டதட்ட ஒன்றுதான். அதன்பின் ஒஹோன்னு கொண்டாடும் உலகம், விக்ர ல் ஆரம்பிச்சு விஷால் வரைக்கும் தங்களின் நடிப்பு திறமையை நிரூபித்தது பாலாவின் படங்க ல்தான். ஆனால் ஒட்டக பிரியாணிக்காக சஹாரா மணலில் புரண்டெழுந்த கதையாகிவிடும் இந்த தோஷங்களை அனுபவிப்பதற்குள் வருத்தி எடுத்துவிடுவார் பாலா. இவரது அடுத்த படத்தில் ந்த துயர சுமையை தோளில் ஏற்றிக் கொள்ளப்போகிற நடிகர் யார்? இதுதான் சினிமா ரசிகர்களின் கேள்வி. அதற்கும் விடை கிடைத்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் நடிகர் அதர்வாவுக்கு ஒரு போன் வந்ததாம் பாலாவிடமிருந்து கொஞ்சம் ஆபிசுக்கு வந்துட்டு போக முடியுமா? இந்த அழைப்பை கேட்டவுடன் கை கால் கள் எல்லாம் புல்லரிக்க பதறி அடித்துக் கொண்டு ஓடினார் அவர் இப்ப என்னென்ன உங்கள் பண்ணிட்டு இருக்கே என்று விசாரி த பாலா, போதும். இனிமே புதுப்படங்கள் எது ம் கமிட் பண்ணிக்க வணாம். நாம சேர்ந்து டம் பண்றோம் என் | TTLb. கடவுளே நரில் வந்து கதவை றந்து வி டு ம் பாது வேணாம் ன்று சொல்ல டியுமா? சந் நாஷத்தில் படீ ரன்று காலில் ழுந்து வண கினாராம் அத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

30.09.2011 II 7
டாப் கிளாஸ் ஆர்ட்டிஸ்ட்டுகளையும், ஏ கிளாஸ் பாடல்களையும், எக்ஸலண்ட் டெக்னீஷியன்களையும் வைத்துக் கொண்டு படமெடுத்திருக்கிறார்கள். என்ன த்தை சொல்வது? அவ்வளவு இருந்தும் யானைக்கு கோவணம் கட்டிய கதையாக முடிந்திருக்கிறது அத்தனையும்.
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் கொடுத்திருக்கும் மூன்றாவது படைப்பு வந்தான் வென்றான். கோ என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்த பின் ரெளத்திரத்தில் சறுக்கிய ஜீவாவும், நீண்டநாட்களாகவே சரியான வாய்ப்பு அமையாமல் திண்டாடிய நந்தாவும் இரட்டை நாயகர்களாக நடித்து, கே.எஸ்.சிறிணிவாசன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம்.
சிறு வயதில் தன் சொந்த தம்பியை கிணற்றில் வீசி விட்டு மும்பைக்கு ஓடி போகிறார் நந்தா. மும்பையில் பிரபல தாதாவாக உருவாகி நிற்கும் நந்தாவை பார்க்க தம்பி ஜீவா முயற்சிக்கிறார். தொடர் முயற்சிக்கு பிறகு அவரை சந்திக் கவும் செய்கிறார். என்ன விஷயம் என்று கேட்டால் தான் ஒரு பெண்ணை காத லித்தேன் என்று காதல் கதையை சொல்கிறார். கடைசியில் அந்த காதலி என்னை விட்டு பிரிந்துவிட்டாள். அவளை அடைய வேண்டுமானால் ஒரு பிரச்சனை என்கிறார். அவளுடைய அப்பாவை ஒரு தாதா கொன்று விட்டான். அவனை போலிஸில் சரணடைய செய்தால் தன்னை மணப்பதாக சொல்லியிருக்கிறாள் எனவே அந்த கொலையை செய்தவன் நீதான் மரியாதையாய் வந்து சரணடைந்துவிடு என்று கேட்கிறார். பிறகு நடந்தது என்ன என்பதை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.
கேட்பதற்கு அட நல்லாருக்கே அப்படின்னு தோணும். ஆனால் மொத்த பட மாய் பார்க்கும் போது ரொம்பவும் சிரமமாய் இருக்கிறது. அதற்கு காரணம் திரை க்கதை.
ஜீவா - பாவம் நம்பி நடித்திருப்பார். ஆனால் எதுவுமே இல்லையே. பாடல்கள், கொஞ்சம் காதல் காட்சிகள், ஒரு சில அக்ஷன் காட்சிகள் மட்டும் போதுமா? கோ தந்த வெற்றியைக் கோட்டை விட்டிருக்கிறார் அடுத்து வந்த இரு படங்களிலும்.
தமனின் இசையில் காஞ்சன மாலா, முடிவில்லா.நகருதே போன்ற பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பாடகர் கள் குரலை டெக்னோ வாக்கி கீச்சிட வைக்கப் போகிறார்? நந்தாவும் ஜீவாவும் மோதும் காட்சியில் மட்டும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. (ஆரண்ய காண்டத்தில் இதே போன்று யுவனும் செய்திருப்பார்). மும்பையை ஓரளவு அழகாக காட்டும் பி.ஜி.முத்தையாவின் கேமரா முதல் கிராமத்துக் காட்சிகளில் அந்த டார்க் உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தி இருக்கின்றது.
சந்தானம் சில நேரங்களில் சிரிக்கவைக்கிறார். பலநேரங்களில் மொக்கை தான். அவ்வப்போது வந்துவிழும் ஒன்லைனர் மட்டுமே ரசிக்க வைக்கிறது. காதல் பற்றி டாப்ஸி - ஜீவா பேசிக்கொள்ளும் வசனங்கள் கலக்கல். பட்டுக்கோட்டை பிரபாகரின் இருப்பை அது மட்டுமே காட்டுகிறது. மற்ற நேரங்களில் வழக்கமான வசனங்கள், உதாரணமாக இப்போ என்கிட்ட உனக்குச் சொல்ல இருப்பது ரெண்டே வார்த்தைகள் தான் குட் பை
டாப்ஸியிடம் ஏதோ ஒன்று குறைவதாய் ஒரு உணர்வு குறிப்பாக அவரது வசன உச்சரிப்பு. முக்கிய காட்சிகளில் நடிப்பு வர மறுக்கிறது இந்தப் பெண்ணுக்கு
காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் அத்தனை மெனக்கெட்ட இயக்குநர் கண்ணன், திரைக்கதையை இன்னும் தெளிவாக, சுவாரஸ்யமாக அமைக்கத் தவறியதுதான் பிரச்சினையே.
வந்தான் வென்றான் - வந்தான், ஆனால்.
| ܕܨܸܕ, ܥܒ݂ܝ. - ܘ

Page 18
18 30.09.2
இலை மறை காய்காக உள்ள சித்திரத்து リエ_Is pm2。
■、 @、 |boინათინათ ენაძე ჩატანს ემეინ b1, მექსპიყ575), யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சித்திரக்
■、
யாழ் ஓசை நேயர்களுக்க வழங்கிய
நேர்கானல் இங்கே.
கேள்வி - நீண்ட காலமாக சித்தி ரத்துறையில் ஈடுபடுகின்றீர்கள் உங் களைப் பற்றி சிறு அறிமுகம் கூறு
Ålassit?
பதில் :- ஆரம்பக்கல்வியினை நான் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி யிலும் உயர்கல்வியையினை நெல்லி யடி மத்திய மகாவித்தியாலத்திலும் கற்றேன். இயற்கையாகவே எனக்கு சித்திரக்கலையில் ஆர்வம் அதிகம். பெற்றோர் படி என கட்டளையிட்ட தால் தொடர்ந்து ஈடுபட முடியாது போ னபோதும் ஆரம்ப கால சித்திர ஆசிரி யர் சுப்பிரமணியம், சாவகச்சேரி முத் துலிங்கம் போன்றோரது வழிகாட்ட
விற்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு பாராட்டியிருந்தார். இத்த கைய பாராட்டுகள் எனக்கு உந்துத லாக இருந்தன. இவற்றின் காரணமாக தொடர்ந்து செயற்பட்டு வருகின்றேன். இக் கண்காட்சி நிகழ்வினை நடத்திய தன் பிற்பாடு கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் சித்திர பாடத்தை கற்பிப் பதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத் தது. அதன் பிற்பாடு 1998 இல் மாண வர்களது ஆளுமையின் வெளிப்பாட் டில் உருவாக்கப்பட்ட கண்காட்சி யினை அதிபரது ஆதரவுடன் ஒழுங்க மைத்து நடத்தியிருந்தோம். இக்கண் காட்சிக்கு பலரது பாராட்டும் கிடைத் தது. தொடர்ந்து செயற்பட வாய்ப்பாக
சித்திரக்கலையில் மாணவர்க ஆளுமை விருத்தியுள்ளவ
லில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின் றேன். தற்போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சித்திரப்பாட ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். கேள்வி :- சித்திரத்துறை ஈடுபாட் டிற்கான ஆரம்பகால முயற்சிகள் தொ டர்பாக குறிப்பிடுவீர்களா?
பதில் :- 1995 ஆம் ஆண்டு திரு
கோணமலை இராமகிருஸ்ண மிசன்
கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் புதுயுகம் எனும் தலைப்பில் ஒழுங் கமைக்கப்பட்டு நடத்தப்பட்ட சித் திரக் கண்காட்சி என் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இக் கண்காட்சி நிகழ்வு என் வாழ்நா ளில் மறக்கமுடியாத நிகழ்வாக அமைகின்றது.
கேள்வி - திருகோணமலையில் நடைபெற்ற சித்திரக் கண்காட்சிக்கு ஆதரவு நல்கியவர்கள் யாவர்?
பதில் :- இக் கண்காட்சி ஒழுங்க மைப்பிற்கு கோணமலை இலக்கிய மன்றம், கோணேஸ்வரா இந்துக்கல்லூ ரியினுடைய அதிபர் ஆசிரியர்களு டைய ஒத்துழைப்பு இருந்தது. மேலும் திருகோணமலை நகரசபையின் தவி சாளராக இருந்த சூரியமூர்த்தி நிகழ்
-
அமைந்தது.
கேள்வி :- சித்திரக் கலையினை உங் களிடம் கற்கின்ற மாணவர்களது ஈடு பாடு எவ்வாறு உள்ளது?
பதில் :- நான் எதிர்பார்ப்பதை விட மாணவர்கள் தீவிரமாக இக்கலையில் ஈடுபாடு காட்டுகின்றனர். உதாரண
エ cm 子○』s ○ 。
° )
エ○エり。 @あcm
量、邝
■ ) 、
மாக நான் ஐந்து படம் வரையலாம் என்று ஆலோசனை கூறினால், அவர் கள் 10 படம் வரைவதற்கு ஆர்வ மாவும் உற்சாகமாவும் உள்ளனர். இவர் கள் விருப்போடும் புதியசிந்தனைப் பார்வையிலும் ஆர்வத்துடனும் சித்திர பாடத்தை கற்பதும் இக்கலையில் ஈடு படுத்தும் சந்தோஷமாகவுள்ளது. இம் மாணவர்களின் ஊடாக சிறந்ததொரு சித்திரக்கலை பாரம்பியத்தை உரு வாக்க முடியும் என நம்புகின்றேன்.
SS S
 
 

OI I
கேள்வி :- நீங்கள் சித்திர கண்காட்சி நிகழ்வொன்றை நடத்துவதற்கு ஆயத் தங்களை மேற்கொள்கின்றீர்கள். இக் கண்காட்சியில் எப்பிரிவு மாணவர் களது படைப்புக்களை காட்சிப்படுத்த தீர்மானித்துள்ளீர்கள்?
பதில் :- இக் கண்காட்சியில் கூடுத லாக சிறுவர்களுடைய ஆக்கங்களை காட்சிப்படுத்தவுள்ளேன். குறிப்பாக தரம் 7, 8, 9 இல் கல்வி பயிலும் மாண வர்களது ஆக்கங்கள் கூடுதலாக இடம் பெறவுள்ளன.
கேள்வி :- சிறுவர்களது சித் திரப் படைப்பாக்க காட்சிப்ப டுத்தல் நிகழ்வினை ஒழுங் குபடுத்தி நடத்துவதற்கான காரணம் யாது?
பதில் :- சித்திரக் கலை யில் ஈடுபட்டு வருவதி னால் ஆத்ம திருப்தி ஏற்ப டுகின்றது. இக்கலையில் சிறுவர்களினை கலை ரச 60)6OT D 6T6T6 it
யாழ் ஓசை
பதில் :- ஆம், எனது பாடசாலையில் வழிகாட்டலும் ஆலோசனையும் ஆசிரி யராக கடமை புரிந்துகொண்டிருக்கும் நா.கு. மகிழ்ச்சிகரன் மற்றும் என்னிடம் கல்வி பயின்ற மாணவர்கள் எனது மனைவி ஆகியோரது உற்சாகப்படுத்த லினாலும் உந்துதலினாலுமே இக் கண் காட்சி நிகழ்வினை ஒழுங்கமைத்துள் ளேன்.
இக்கண்காட்சியை எனது வீட்டில் ஒழுங்கமைத்துள்ளேன். இதற்கு கார
ணம் சிறுவர்களின்
படைப்புகளை காட் சிப்படுத்துவதற்கு
பொருத்தமான
இடம் என்பதால் எனது வீட்டை தீர்மானித் துள்ளேன். 2001 ஆம் ஆண் டில் யாழ். இந்
ளை ஈடுபடுத்துவதன் ஊடாக ர்களை உருவாக்க முடியும்
களாக ஆக்குவதுடன் இக்கலையில் விருப்பத்துடன் தொடர்ந்து ஈடுபடத் தூண்டவேண்டும். மாணவர்களை தொடர்ந்து ஈடுபட வைப்பதன் ஊடாக ஆளுமையில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதனை நோக்கமாக கொண்டு இக்கண்காட்சி ஒழுங்கமைக் கப்படுகின்றது.
நீண்டகாலமாக குறிப்பாக இருபது வருடங்களிற்கு மேலாக சித்திரத்து றையில் நான் ஈடு பட்டு வருகிறேன். வேண்டும் எனது கற்பித்தல்
அனுபவத்தில் சித்தி ரக் கலையினை கற்று வருகின்ற மாணவர்களது ஆளுமை யில் வளர்ச்சிப் போக்கினையே அவதா னித்து வருகின்றேன். இந்த அவதா னத்தின் ஊடாக ஆளுமையின் வளர்ச் சிப் போக்கினை மாணவர்களுக்கு
ஆக்குவது
, , ,
ஊட்ட வேண்டும் என்பது இக் கண்
காட்சி ஒழுங்கமைப்பின் பிரதான
நோக்கமாகும்.
கேள்வி :- சிறுவர் படைப்பாக்கத்
தினை நடத்துவதற்கு உற்சாகமூட்டுப வர்களை குறிப்பிட முடியுமா?
துக்கல்லூரியில் மாணவர்களின் சித்தி ரக் கண்காட்சியினை நடத்தியுள்ளேன்.
நேர் கண்டவர் எஸ்.ரி.குமரன் கேள்வி:- தொடர்ந்து சித்திரக் கலை யில் ஈடுபடுவதன் ஊடாக எவ்வா றான நன்மைகள் ஏற்படுகின்றன?
பதில் :- இக்கலையில் ஈடுபடுவதன் ஊடாக ஆத்ம திருப்தியொன்று ஏற்படு கின்றது. மாணவர்கள் ஆர்வத்துடனும் கலை ரசனையுடனும் இக்கலையில் விரும்பி ஈடுபாடு காட்டி வருகின்ற னர். மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கு கொள்வதற்கு உற்சாகத்துடன் முன்வ ருகின்றனர். இதற்கு பெற்றோரது ஆதர வும் முக்கிய விடயமாக காணப்படு கின்றது.
கேள்வி - நீண்டகாலமாக சித்திரத்து றையில் ஈடுபடுகின்றீர்கள். உங்களு டைய எதிர்கால இலக்கு என்ன?
பதில் :- குறுகிய காலத்தில் தனிநபர் சார் காட்சிகளை நடத்த வேண்டும்
என்ற ஆர்வம் உள்ளது. மாணவர்களை ஆளுமை மிக்கவர்களாக வளர்த்தெடுப் பதன் ஊடாக ஆரோக்கியமான கலைப் பயணத்தை தொடர வேண்டும் என்ப தாகவுள்ளது.

Page 19
யாழ் ஓசை
அரசியல் அமைப்பில்
திருத்தங்கள் (பகுதி 17)
(சென்ற வாரத்தொடர்ச்சி)
இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியை அல்லது ஒரு சர்வாதி காரியையே தெரிவுசெய்யும் நிலைக்கு மக்களை தள்ளியுள்ளது என்பதேயாகும். இந்த யாப்பு ஜனநாயகத்தின் பன்முகத்தன்மையை மறுதலிப்பதாகவும் ஒரு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உதாரணமாக 1993 மே மாதம் 1ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற
துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல்களிலும் ஆள்மாறாட்டக் குளறுபடிகள் மோசடிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன நீதித்துறையின் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன ஆகவே ஒரு அரசியல் அமைப்பு கவுன்ஸில் அமைக்கப்படவேண்டும் என்பதும் அந்த
குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸா உயிரிழந்தார் அவரைத் தொடர்ந்து அப்போதைய பிரதமராக இருந்த டிங்கிரி பண்டா விஜயதுங்க ஜனாதிபதியாக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டு 1994 இல் இலங்கையில்
இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பூரீலங்கா
சுதந்திரக் கட்சித் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்தது. முழு அரசாங்க அதிகாரமும் அவரது கைக்குச் சென்றடைந்தது நிறைவேற்று அதிகாரம் கொண்ட டி.பி.விஜேதுங்க முடமாக்கப்பட்ட ஒரு தாராவைப்போல மூலையில் ஒதுக்கப்பட்டார் இதன் பின் 1994இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா ஜனாதிபதியாகப் பதவியேற்றார் இக்காலகட்டத்தில் பொலிஸ் அதிகாரங்கள்
அரசியல் அமைப்பு கவுன்ஸில் வழிகாட்டலின் கீழ் தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நீதிச்சேவைகள் ஆணைக்குழு என்பன அமைக்கப்படவேண்டும் என்பதும் பிரதான கோரிக்கைகளாக அமைந்தன. ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் இக்கோரிக்கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்தன. ஆகவே அரசியல் அமைப்பின் 17ஆவது திருத்தத்திற்கு
அழிக்கப்பட்ட ப
நஷ்டஈடு வ
U த்த அனர்த்தங்களால் தீவுப்பகுதிகளில் பல இலட்சம் பனை மரங்கள் அழிக்கப்ட்டுள்ளன. இதனால் பனைவளவுச் சொந்தக்காரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் பனம்பொருள் உற்பத்தியாளர்களின் இ அன்றாட வாழ்க்கையிலும் தடங்கல்கள்
ஏற்பட்டுள்ளன. பல நூற்றுக்கு மேற்பட்ட தீவக மக்கள் பொருளாதார கஷ்டங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
குடாநாட்டில் அதிக பனை வளங்கள் நிரம்பிய இடங்களாக தீவுப்பகுதிகளும் மற்றும் வடமராட்சி, வலிகாமம் பகுதிகள் உள்ளன மேற்படி இடங்களிலிருந்து அதிகளவு பனம்பொருள் உற்பத்திப் பொருட்கள் வெளி இடங்களுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டு வருகிறது.
அதோடு நாட்டில் ஏற்பட்ட
அமைதியான சூழ்நிலையை தொடர்ந்து தினசரி பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் தென்னிலங்கையிலிருந்து வந்துசெல்கின்றனர். இவர்கள் பணம்பொருள் உற்பத்தி பொருட்களை மிகுந்த ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது. இதனால் தற்போது பனம் பொருள் உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதேவேளை யுத்தகாலங்களில் அழிந்துபோன பனைமரத்தோட்டக்காரர்கள் தங்களுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி பனை அபிவிருத்தி சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக கோரியுள்ளபோது இதுவரை எதுவித சாதகமான பதிலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என தீவக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
al بقایی
、、魏
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9.09.20II.
அவர்களும் பூரண ஆதரவைக் கொடுத்தார்கள் 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி (03.10.2001) அன்று நடமுறைக்கு வந்த 17ஆவது திருத்தச்சட்டத்தின் பிரதான அம்சம் அரசியல் அமைப்பு கவுன்ஸில் (கூஏஉ இணிணண்ஞடினுதணுடினினச்டு இணிதணஞ்டிடூ) அமிைப்பதே ஆகும்.
இந்தச் சட்டத்தின் 41 அ பிரிவு பின்வருவோரை உள்ளடக்கியதாக ஒரு அரசியல் அமைப்பு கவுன்ஸில் உருவாக்கப்படவேண்டும் எனக் குறிப்பி டுகின்றது. - 1.நாட்டின் பிர
* 登
స్ట్కో స్టేన్
* : -- *. *. ... 19
இவர்கள் அனைவரையும் மொத்தம்ாக பத்து பேரைக் கொண்டதாக அரசியல் மைப்புச் சபை அமையும் என்றும் பாரா ளுமன்ற சபாநாயகர் பதவி வழியாக இந்த கவுன்சிலின் தலைமைப் பொறுப்புடைய வராக (இடச்டினூட்ச்ண) பதவியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப் பட்டது. ஆண்ால் இந்தச் சட்டம் நடைமு றைக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு சில நாட்களில்சந்திரிக்கா அம்மையாரின் அர சாங்கம் பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்
- أسسا
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. 2001
ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்05 ஆம் திகதி
2.பாராளுமன்ற சபாநாயகர் 3.பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் 4.ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒரு
வர் 5.பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவ
ரும் இணைந்து பிரேரிக்க ஜனாதிபதி யானவர் ஐந்து பேரை நியமிப்பார். அவர்கள் ஐவரும். 6.பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவ
ரும் சாராத ஏனைய அரசியல் கட்சிக
ளையோ அல்லது பாராளுமன்ற சுயாதீ
னக் குழுக்களையோ சார்ந்த ஒருவர்.
இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று அவர் பிரத மராக நியமிக்கப்பட்டார்.
(தொடரும்)
骇爵
அத்துடன் பணம் கள் போத்தல்களில் அடைக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பனை மரம் மனித வாழ்விற்கு அத்தியாவசியமான வளங்களுள் ஒன்றானதுடன் பொருளாதார அபிவிருத்திக்கு உகந்த கற்பகதருவும் ஆகும். அத்துடன் குடாநாட்டில் பனம் சாராயத்துக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டு வருகிறது. பாவனையாளர்களும் நாளாந்தம் கூடிக்கொண்டே போகிறது. இது இவ்வாறிருக்க யாழ். குடாநாட்டின் பல பாகங்களிலும் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட பனம் விதைகள் நாட்டும் திட்டத்தில் பனம் விதைகளை நாட்டி வருவதில் பனம் பொருள் அபிவிருத்தி சபை ஆர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. பனைமரங்கள்
வழங்காது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணம்பொருள் அபிவிருத்தி சபை அதிகாரிகள் காலத்தை இழுத்தடித்து வருவது குறித்து மக்கள் கவலையையும் கண்டனத்தையும் .ே தெரிவிக்கின்றனர்.
பிரதேச செயலக ரீதியாக பனை மரங்கள் அழிக்கப்பட்டவர்களுக்குரிய நஷ்டஈடுகள் விரைவில் ་་་་་་་་་་་་་་་་་་་ཚེས་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ வழங்கப்படுமா? பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்ட போதும் சிலர் தங்கள் தேவைகளுக்கு அழித்துவருவதாகவும் கூறப்படுகிறது. பனை அடிமரத்திலிருந்து நுனி மரம்வரை பயன்தரக்கூடியதாகும் அதோடு பணப் பொருள்களில் பனையும் ஒன்றாகும் எனவே பனை வளத்தைப்
பாதுகாப்போம்.
உவேலணை நிருபர்

Page 20
SSSSSSSSiM S q S M S MM M STTMS TTSMMSMMMieiMMSMSBBSTTSTTMSLMLSMS qMS MqS S SqqqqS S M M AM SSS SAAAA S SS MS SSSSSqqSqSqSqSMSAASASAA SqMS --------oogg 20 تصـــــــــ ze
குறுக்கெழுத்துப் போட்டி 47
03 04 O5
14. நாம் வாழும் இடம்
4. தாலாட்டும் @. 5 திக்கு (திரும்பியுள்ளது) 7 நட்சத்திரம் / மாதம்
莺
2O யாழ் அதிசயக் கிணறு உள்ள ஊர் 25 நட்சத்திரம் 27. திரவம்
29.இனிப்பு பண்டம்
స్టీ 12. தாவரப்புரத இனம்
25 அம்பு நானைக் கொள்ளுமிடம் 26தாய்ப்பாட்டு தேலைகீழ்)
33.உத்தியோகம்
ராட்டுப் பெறும்
<冕 ச் சி y ub 내 அதி ஷ்டசாலிகள்
守T தா தி 前 த் 11.வே.ரகுபதிசர்மா
ன் L- க் தி ஸ்ரேசன் விதி, Franskoyhif th 35 L- 历 ண் ö円
2.திருமதிதி.சிதம்பரநாதன் @ L+ வி 1 ம் மி லி கோப்பாய் தெற்கு
நா ம் 6T LD கோப்பாய்
3. கா.பொ.இ.குலசிங்கம் னி 6. ess Lô O
51ð aut Luynd,
Lb 1 g | LIT லி ல் அ நயினாதீவு,
குறுக்கெழுத்துப் போட்டி 47க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக் கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பி வைக்கவும். அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை' வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரத நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
వ్లో s ټنږ;:'';
பாராட்டுப்பெறும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் பிரசுரிக்கப்படும்.
* . ) ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"பையனின் ஆபரேஷன் பனிரெண் டாயிரத்தை விழுங்கிடுச்சி!" "என்ன ஆபரேஷன்? "பையன் அஞ்சு ரூபா நாணயத்தை விழுங்கிட்டான்!”
“என் மனைவிக்கு தூக்கத்திலே எழுந்து நடக்கிற வியாதி!” "அது பரவாயில்லை என் மனைவிக்கு தூக்கத்தில் எழுந்து என்னை உதைக்கிற வியாதி!'
"நாய் ஹீரோவை கடிச்சும் ஏன் ஹீரோ கத்தலே? "அவருக்கு டப்பிங் குரல் கொடுப்பவருக்கு தொண்டை கட்டிவிட்டதாம்!”
൧ങ്ങ് (r
ബൈണുF
ཉེ
இன்று ஆபீஸுக்கு நேரத்தோடு
போனிகளே, மனேஜர் என்ன சொன் ஒரர்???
'உமக்கு வேறு வேலையே இல்லையா என்றுகேட்டார்'
༤ བལ་
“இந்த மாத சம்பளத்தில் மிச்சம் என்ன இருக்குங்க!” "சம்பளம் வாங்கின கவர்!’
മ്മ4ീവ്ലേ7
"வெய்யிலைப் பார்த்தா கண் கூசுங்துங்க!” “டாக்டரைப் பார்ப்பது தானே?" "டாக்டரைப் பார்த்தா கண் கூசலைங்க நர்ஸைப்
பார்த்தாத்தான் கண் கூசுதுங்க!”

Page 21
யாழ் ஓசை
orgo aide آلاتر
ன்றும் மாலை வேளையில்
நல்லூர் முருகன் ஆலய
முன்றலில் வேப்பமர வேர டியில் முதியவர்களின் அரட்டை அரங் கம்களை கட்டியிருந்தது. நான்கைந்து முதியவர்கள் கருத்துக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். அவர்களது அனல் பறந்த விவாதத்தால் வேப்பம ரத்தடி ஒரே அமர்க்களமாக இருந்தது. அவர்களது கூட்டத்தின் மத்தியில் இளைஞனான நானும் கலந்திருந்தேன். முதியவர்களின் கதை பேச்சுக்கள் அவ் வப்போது எரிச்சலை ஏற்படுத்தினாலும் வயதிலும், அறிவிலும் , அனுபவத்தி லும் மூத்தவர்கள் என்றபடியால் ஒரு வாறு பொறுமையை வரவழைத்துக் கொண்டு அவர்கள் கூறும் கருத்துக் களை மிகவும் பவ்வியமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அம்முதியவர்கள் இங்கு நடக்கும் சம்பவங்களால் கொ திப்படைந்து ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தனர். யாழ்.நகரப்பிராந் தியத்தின் திருக்கூத்துக்கள் அன் றைய அரட்டை அரங்கத்தில்-7 அலசப்பட்டுக் கொண்டிருந்தன.
'உந்த ரவுணுக்க நடக்கிற நாடகங் கள நினைக்கேக்க என்ர தல வெடிச் சுப்போடும் போலக்கிடக்கடா மகே சு" என்று ஒரு முதியவர் வெப்பிரா யப்பட்டுக் கொண்டிருந்தார்.
‘என்னய்யா, என்னெண்டு விளக்க
மாச் சொல்லுங்கோவன்’ என மற்றைய முதியவர் தமது புருவங்களை உயர்த் தியபடி ஆர்வமிகுதியால் அங்கலாய்த் தார். உங்களுக்கு உந்த விசயங்கள் தெரியாதே ஒருக்கா பின்னேரத்தில ரவு ணுக்குப் போய் பார்த்தாத்தான் தெரியும் உந்தப் பெடியள் செய்கிற வேலயள, சின்னச் சின்ன தரகுவேலை பார்க்கிற வர்கள் இருக்கிறாங்களெல்லே அவங் கள் தான் பெரிய கில்லாடிகள் றோடட்டால போறவாற பெண்பிள்ளை களோட உரசுறாங்கள். வஸ்சுக்கு காத் துக் கொண்டிருக்கிற குமர்ப்பிள்ளைய ளுக்குக் கிட்டப்போய் ஏதோதோ கதைக்கிறாங்கள். சில குமருகள் அவங் கட ஆக்கின தாங்காம அந்த இடத்தில இருந்து விலகிப்போய் இன்னொரு
∞.
யோட போய்ச் செருகுறாங்கள். உப்படி நாசமறுப்பார் செய்கிற வேலையள.' என்று குமுறினார். இவரது கருத்தை இ டைமறித்த பக்கத்தில் இருந்த இன் னொரு முதியவர் 'உந்த விசயத்த நானும் கேள்விப்பட்டனான்தான். என்ர மகளும் ரவுணுக்க இருக்கிற வங்கி ஒன்றில தான் வேலை செய்கிறவள். வங்கி முடிஞ்சு வர பொழுதுபடும். பஸ் சிலதான் போய்வாறவள். அவளையும் உந்தகரைச்சல் பிடிச்சவங்கள் கரைச் சல்படுத்தினதால தான் ‘சூட்டி பப்" ஒண்ட எடுத்துக்கொடுத்தனான்’, என்று பொருமினார். "அப்படி என்ன தான் கரைச்சல்ப்படுத்துகிறாங்கள். விளக்கமாச் சொன்னாத் தானே தெரி யும்” என்றார் இன்னொரு முதியவர் " ரவுணுக்க திரியுற பெட்டையளை கரைச்சல்ப்படுத்தி மற்றத் தொழிலுக் கெல்லே செற்றப்பண்ணிக் கொடுக்கி
குடாநாட்டின் ஏனைய பேருந்துகள் எல்லாமே சங்
திய பேருந்து நிலையம் வி
தனித்துவரும் பெண்களை வதற்காக பலர்
றாங்களாம். அது போதா தெண்டு எங்கட குமரியளும் லேசுப் பட்ட ஆக்களே சிலதுகள் அவங்க ளோட ஆட்டோவிலயும் ஏறி காசுக்காக தங்கள் கற்பையுமெல்லே விக்குதுகள். உந்த கண்றாவியள நினைக்க தலை எல்லாம் கிறுகிறுக்குது. உந்தப் பெடிச்சியள் செய்யிற விளையாட்டால பெற்றோருக்கும் தலைகுனிவு மட்டு மல்லாமல் இந்த யாழ்ப்பாணத்துக் கெல்லே பெரும் சாபக்கேடா இருக்கு” என்று அந்த முதியவர் சீறிச்சின ந்துகொண்டிருந்தார். அதற்கு மற்ற முதி யவர், “நீங்கள் சொல்லுறதும் சரிதான் ஆனா என்ன” “ஆனா எண்டு இழுக்கி றியள் சொல்லுங்கோவேன்’ என மற்ற வர்கள் அதட்ட, "இல்லப்பாருங்கோ,
ளில வடிவான பெண்பிள்ளைகளைத்
 
 

தான் வேலைக்கு வச்சுருக்கிறானுகள். அந்த பெடிச்சிகள் படுகிற பாடு உங்க ளுக்குத் தெரியுமே என பீடிகை போட அந்த அரங்கம் மெளனமாகியது. அவர் கூறப்போகும் கருத்துக்களைக் கேட் பதற்காக செவிகளை கூர்மைப்படுத் தியவாறு எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.'உந்த ரவுணுக்க இருக்கிற கடை ஒன்றில வேல செய்யிற பெட் டைய்ளோட அந்தக்கடை முதலாளி விடுகிற சேட்டைகளால சில பெட்டை யள் கடையில வேலை செய்யிறதையும் விட்டுட்டே நிண்டிடுதுகள். சிலதுகள் காசுக்காவேண்டி கற்புப்போனாலும் பர வாயில்லை எண்டு போட்டு, முதலாளி போடுற தூண்டில்ல விழுந்து போட்டு நாய் படா பாடு படுதுகள். உப்புடித் தான் அந்தக்கடை முதலாளியின் மகள் முறையான உறவுக்கார பெண்ணொருத்
குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களிலி ருந்து வரும் பேரூந்துகள் எல்லாமே சங் கமிக்கு இடமாக யாழ். மத்திய பேரூந்து நிலையம் விளங்குகிறது. பேரூந்துக ளில் தனித்துவரும் பெண்களை தமது வலையில் வீழ்த்துவதற்காக பலர் அலைகின்றனர். இவர்களது நயவஞ்ச கப்பேச்சை நம்பி பல பெண்கள் ஏமாந்து கற்பையும் இழந்து தவிக்கின்ற னர். கல்வி பயிலும் பதின்மவயதுடைய மாணவிகளே இந்த காமப் பேய்களின் மாயவலையில் வீழ்கின்றனர். இதனால் அரும்பெரும் கல்வியையும் இழந்து தம து எதிர்கால வாழ்க்கையையும் தொலைத்து விட்டு அவசரப்படுகின்ற னர். வெறும் பருவ உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு எதிர்கால வாழ்வை மண்ணாக்கும் பெண்கள் தான் எத்த னைபேர்.
அத்துடன் இக்காமுகர்கள் தாம் அனுட வித்து முடிந்தவுடன் ஏனையவர்களின் அனுபவிப்புக்காக பெண்களை விற்றும் பிழைக்கின்றனர். ஒரு பெண் இவர் களது சதிவலையில் வீழ்ந்தால் அவளது நண்பிகளையும் தமது வலயத்துக்குக் கொண்டுவர இந்த நயவஞ்சகர்கள் எத் தனிக்கின்றனர். இவ்வாறு தமது வாழ்க் கையை தொலைத்த பெண்களோ அதிகம்.
மேலும், யாழ். நகரப்பிராந்தியத்தில் இருக்கின்ற அழகுசாதனக் கடைகளி லோ, மருந்துக்கடைகளிலோ கண்டிப் பாக பெண் தொழிலாளர்களின் பிரசன் னம் என்பது தவிர்க்க முடியாத இடத் தை பிடித்திருக்கின்றது. முதலாளித்து வப் பொருளாதார எண்ணக்கருவினால் நிதர்சனமான போக்கை இவ்வியாபார
நிலையங்களில் பணிபுரியும் பணி
தியும் அந்தக் கடையில வேலைசெய்த
ரதேசங்களிலிருந்து வரும்
மிக்கும் இடமாக யாழ். மத்
ங்குகிறது. பேருந்துகளில் தமது வலையில் வீழத்து அலைகின்றனர்
வள் இரண்டு மூண்டுமா
சம் தான் வேலை செய்திருப்பாள் இனி யும் தான் கடைக்கு வேலைக்கு போக வில்லை என வீட்டில் அடம்பிடித்து நிண்டுவிட்டாள் பிறகுதான் பெற்றோ ருக்கு விசயம் புரிந்தது. அந்த மகள் முறையான உறவுக்காரப் பெண்ணுட னும் அந்த காமுகன் சேட்டை விட்டவ னாம். உப்படிப்போகுது நிலைமையள்’ என்று தனது ஆதங்கத்தை கொட்டினார். இவரது கருத்துடன் அந்த அரட்டை அரங்கம் ஒருவாறு நிறைவு பெற்று முதியவர்கள் தத்தமது வீடுகளுக்கு கிளம்பிச் சென்றனர்.
யாழ்.குடாநாட்டில் நடமாடும் விபச்சா ரங்கள் இடம்பெற்று வருவதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. இதற்கு யாழ். மத் திய பேரூந்து நிலையமே மையமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாளர்களிடத்தே நிதர்சமாகக் காணக் கூடியதாக இருக்கின்றது.
வியாபார ஸ்தலங்களில் தமது வியாபார நடவடிக்கைகளுக்காக பெரும்பாலான முதலாளிமார் அழ கான இளம் பெண்களை குறைந்த ஊதியத்தில் வேலைக்கமர்த்துகின்ற னர். பெறக்கூடிய ஒன்றும் விடா மல் பெற்றுவிட்டு அலுவல் முடிந்த பின் ஆளை மாற்றுகின்றனர். இப்ப டித்தான் முதலாளி தொழிலாளி உற வுநிலை தொடர்ந்த வண்ணம் இருக்கி றது. ஆண் தொழிலாளர்களை இப்படி யான வியாபார நிலையங்களில் வேலைக்கமர்த்தும் போது பல்வேறு பிரச்சினைகள் வரவாய்ப்புண்டு. ஆனால் பெண் தொழிலாளிகளை வேலைக்கமர்த்துகையில் குறைந்த சம் பளம் கொடுக்கும் உத்தியை கடை உரி மையாளர்கள் கையாள்கின்றனர்.
இத்தகைய போக்குகள் யாழ். மண் ணில் அதிகரித்து காணப்படுகின்றது. பெண் அமைப்புக்களும் சட்டங்களும் விழிப்படைந்து பாதிப்படைந்த பெண்க ளுக்கு நீதி பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். பெண்களே நாட்டின் கண் கள்; தாய்மையே இவ்வுலகின் மாபெ ரும் சக்தி. இதற்கிணங்க விரைந்து செயற்பட்டு அப்பாவிப் பெண்களை
காப்பாற்ற C உதிஷ்டிரன்

Page 22
22
இவ்வாறான பாலியல் தொந்தர வுகளை முறைப்படி சட்டரீதியாக முறையீடுசெய்யும் போது அதற்கு தண்டனை குற்றப்பணத்துடன் அல் லது ஐந்து ஆண்டு சிறை வாசமாக இருக்கும். ஆயினும் இவ்வாறான சட் டங்கள் பெண்களின் பாதுகாப்பிற்காக இருந்த போதிலும் பெண்கள் பல கார ணங்களினால் இவ்வாறான தொந்தர வுகளை முறையீடு செய்வதில்லை. இலங்கையில் வேலைத் தளத்தில் இடம்பெறும் பாலியல் தொந்தரவு கா ரணமாக ஓர் பெண் தனது வேலையை விட்டு விலகும் போது, தொழில் நியாய சபைக்கு தனது முறைப்பாட்டை விண்ணப்பிக்க முடி யும். வழக்கில் அப் பெண் வெற்றி பெறுமிடத்து தனது விருப்பப்படி வேலையில் சேர்ந்து கொள்ள அல் லது நஷ்டஈட்டைப் பெற முடியும். வேலைத் தளங்களில் ஆண்கள் அதிகார ஆதிக்கம் கொண்டிருத்தலும் ஆண்கள் தயவில் தமது நிலைகளை நகர்த்திச் செல்லவேண்டிய நிலை யில் பெண்கள் உள்ளனர். 1993 இல் பாராளுமன்றத்தின் மூலம் அங்கீகரிக் கப்பட்ட பெண்கள் சட்டம் பாலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாட்டினை அரசு எடுக்க வேண்டும் எனக் காட்டுகின் றது. பால்நிலை, பெண்மையுணர்வு போன்ற சொற்கள் இன்று பாடப்புத்த கங்களிலும் செய்தித்தாள்களிலும் பர வலாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை சமூகம் விளங்கிக்கொண் டால் என்ன பெண் எப்படியோ பொ ருளாதார ரீதியிலும் பாலியல் ரீதியி லும் கடுமையாக சுரண்டப்படுகின் றாள். சட்டங்களின் பயன்பாடு - பெண்களிற்கு போதியளவு நியா யத்தை கொடுத்குமா என்ற கேள்வி கேள்வியாகவே தெரிகின்றது.
பூவரசு
E.N portia tree
கனி
(சென்றவாரத் தொடர்ச்சி)
B.N. Thespesia popuinea
உபயோகம் : பட்டை, வேர், இலை, பூ, காய் ,
பூவுக்கெல்லாம் அரசன் பூவரசு என்னும் பழ மொழிக்கிணங்க நோய் தீர்க்கும் மருந்தாக பூவரசு காணப்படுகிறது. வீடுகளிலும், தோட்டங்களிலும்
3O. O.92
பால்நிலை சமத்துவமும் சட்டமும்
சமூகம் உருவாக்கிய வேறுபாடு கள்ே பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள சமமற்ற அதிகாரப் பங்கீடுகள், உரிமைகள், பொறுப்புக்கள் என்பவற் றில் வேறுபாடுகளையும் கருத்தியல் தாக்கங்கள் முரண்பாடுகளையும் ஏற்ப டுத்துவனவாக உள்ளன.
பெண்களை மட்டும் பாரபட்சப்ப டுத்திப் பார்க்கும் சமூகம் , சில விதிக ளையும் உருவாக்கியுள்ளது. காலா கா லத்தில் இச் சமூக விதிகள் எழுதாத சட்டங்களாகிவிடுகின்றன. அவை பெண்களோடு இணைந்த பொருளா தாரத்துடன் மீளாக்கம் பெற்றுவிடு கின்றன. சமூகம் காட்டும் அடையாள மும், வகிபங்குகளும் ஒன்றோ டொன்று இணைந்த சிக்கலான தோற்றப்பாடே இதன் மூல காரணமா கின்றது. - சமூக பழக்க வழக்கங்களை வலியு றுத்தும் பால்நிலை உருவாக்கத்தில் நான்கு நிறுவனங்கள் நேரடியாகவே இணைந்துள்ளன. குடும்பம், சந்தை , சமுதாயம் , அரசு என்பனவே இவை ஆண்கள் குடும்பத்திற்காக உழைப்ப வர்கள், குடும்பத் தலைவர்கள் என் பதும் பெண்கள் வீட்டை நடத்துபவர் கள் கடமைகளைப் பின்பற்றவேண்டி
-டயவர்கள் என்பதும் சமூக விதியாகும்.
இச் சமூக விதி இல்லத்திலிருந்தே
பூவரசு மரத்தை பெரும் தாக உள்ளது. இது நூற் ழக்கூடிய மரமாகும். 43 முழுவதும் பூத்துக்குலு" பூவரசு எனப்படும்.
மருத்துவபயன் - பூவி இடித்து அதனுடன் சந்த தில் பூசிவர ச சொறி, சிர நீங்கும்.
பூவரச ழிந்தால் மஞசள திலுள்ள கிலி உர கறுத்த 1 மை மாறு பூவர8 GSFLbL
பூவர இவற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Oll யாழ் ஓசை
ஆரம்பமாகின்றது. இதனால் பெண் விருப்புத் தெரிவுகள் சாத்தியமாக
கள் பணிவுள்ளவர்களாகவும், இல்லப் அமைவதில்லை. பிள்ளை பராமரிப் பொறுப்புக்களை நிறைவேற்றுபவர் பிற்காக தொழில்நிலையில் பதவி களாகவும் நடந்துகொள்ளவேண்டும் களைத்துறக்கும் பெண்களும் பலர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத உள்ளனர். பெண்கள் பதவி விலகல் னால் பொருளாதார ※。 ※いx என்பதை பா வளங்கள் பெண்க தகமான ஓர் ளுக்குத் தேவை Glarusones யில்லை என்ற கருத்து சமூகம் ருவாக்கம் சமூகத்தில் மதிப்ப தோற்றுவிக்கப்பட் தில்லை. டுள்ளது. பெண்களின் குடும்பத்தி சமத்துவத்தையும் உரி லும் படித்த மைகளையும் நிலை மற்றும் தகு நாட்டும் வேலைத்திட் தி நிலையி டங்கள் சமூக பால்நி ல் அந்தஸ்து லைக்கருத்தாக்கத் 6. தோடு முரண்படுவது பெண்ணாக மட்டுமன்றி பெண்க இருந்தபோ ளுக்கும் பொருத்தமற்ற திலும், முடி சமூக விதிகளை வுகளை உடைக்க வேண்டிய எடுக்கும் தேவைகளையும் வலியு புதுரிமையி. றுத்துகின்றது. லும் வரையறைகள் உண்டு முடிவுகள்
பெண்கள் கல்வி கற்க வேண்டும் எடுக்கும் அதிகாரங்கள் இல்லாதத என்ற மாற்றுருவாக்கம் சமுதாய னால் இவர்கள் பொருளாதாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்த செல்வாக்குச் செலுத்த முடியாதவர் போதிலும் பெண்கள் கல்வி கற்ப 56FTT5 s 6T6T60Ts.
தற்கு உரிய சந்தர்ப்பங்களை குடும் பம் இன்றும் மறுக்கும் நிலையிலேயே உள்ளது.
தொழில் துறையில் அவர்களது
பாலும் காணப்படக்கூடிய தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகு றாண்டுகளுக்கு மேல் வா நீங்கும் சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பள
வகைப்படும். வருடம் பளக்கும் கண் கரு வளையம் மாறும். ங்கும் மரம் தான் நாட்டுப் பூவர்சின் பழுத்த இலையுடன் ஒரு தேக்கரண்டி
சீரகம் சேர்த்து அரைத்து குடித்தால் மஞ்சள் கா
பரசம் பட்டையை பிளந்து மாலை நோய் தணியும். . 5ணத்தூள் கலந்து சருமத் பூவரசம் பழுத்த காய் -4 ருமத்தில் உண்டாகும் பூவரசம் பழுத்த இலை - 2 ங்கு, கர்ப்பான் போன்றன சீரகம் - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி ம் காயை இடித்து சாறுபி சிறுநெருஞ்சில் - 5 கிராம் இலேசான பசபசப்புடன் இவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து 3 கப் தண்
நிறசாறுவரும் இதை முகத் னில் விட்டு கொதிக்க வைத்து 1/2 கப்பாக சுண் கறுப்பு பகுதிகள் தங்கசங் டக்காய்ச்சி அருந்தி வந்தால் கல்லீரல் பலப்படும்
ாய்வதால் உண்டான கை, கால் நடுக்கம் குறையும். மஞ்சள் காமாலை பகுதிகளில் தடவினால் கரு நோயை அறவே நெருங்கவிடாமல் உடலை பாது றும். காக்கும்.
Fங்காய் - 2 பருத்திப்பூ - 2 சம் பழுத்த இலை - 2 றை சேர்த்து அரைத்து

Page 23
யாழ் ஓசை
(சென்ற வாரத் தொடர்ச்சி)
பலன்கள்:- உடம்பு முழுவதும் குறிப் பாக முதுகுத்தண்டும் தசைகளும் நீட் டப்படும் மார்பு எலும்புகளுக்கு இடை யிலுள்ள தொடைகள், கெண்டைக்கால் கள், தொடை, தசைநார்கள் நன்கு நீட் டப்பட்டு வலிமை பெற்றுத் தளர்த்தப்ப டுகின்றன. கபச்சுரப்பி மற்றும் அட்ரி னல் சுரப்பி என்பன நன்கு தூண்டப்ப டுகின்றன. சிறுநீரகங்கள் மற்றும் வயிற் றுப்புறத்திலுள்ள 12 உறுப்புக்கள்(கல் லீரல், பித்தப்பை, பங்கிரியாஸ் முதலி யவை) நன்கு அழுத்தப்பட்டு நன்கு செயற்படவைக்கும். இடுப்புப்புற தசைகள் மற்றும் கொழுப்புக்கள் கரைக் கப்படுகின்றன. கண்பார்வைக்குறை பாடு காதடைப்பு மற்றும் சுவாச கோளா றுகள் என்பன நீக்கப்படும். நீரி ழிவு கீழ்வாதம், பக்கவாதம், கூன்
முதுகு நாரிப்பிடிப்பு, தசைபி
டிப்பு, கண்டமாலை முதலிய பல உபாதகள் குணமாகும்.கண் காது மூக்கு பிரச்சினைக்கு நல்லது. 5. பரிருத்ர திரிகோணாசனம்
செய்முறை:-1 முதுகை நேர்கோட் டில் நிமிர்த்தி நேராக நிற்கவும். (தடாச னம்)
வலக்காலை இடது காலிலிருந்து ஒரு
மீற்றர் வரை தள்ளி வைக்கவும்.
2. கைகளை பக்கவாட்டுக்கு கிடை
மட்டத்திற்கு மூச்சை இழுத்தவாறு உயர்த்தவும். உள்ளங் கைகள் தரையை நோக்கியதாக இருக்கவேண்டும்.
3. கால்களை அசைக்காது இடுப்பை மாத்திரம் இடப்புறம் 90 க்குத் திருப்ப
ഖ|ഥ.
3. -—
4. இடுப்பை வளைத்து வலது கையை இடதுகால் பெருவிரலில் ஊன்றி உயர்த்தப்பட்ட இடது கைவிரல் களின் நுனிப்பகுதியை மூச்சை வெளி விட்டவாறு பார்வையைத்திருப்பவும்.
இந்த நிலையில் ஒரு நிமிடம் வரை சாதாரணமாகச் சுவாசிக்க உச்சநிலை
5. மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டு மேலெழும்பி உடம்பு வலப்பு றம் நோக்கியிருக்க இரு கைகளையும் தோள்மட்டத்திற்கு இணையாக நீடிக்க வேண்டும்.
6. பின் உடம்பை முன்னோக்கித்
* சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு கலப்பதால் லேசான சப் பாத்திகளைத் தயாரிக்க முடியும். அவை எளிதில் ஜீரணம் ஆகும்.
உருளைக்கிழங்கு சீக்கிரமாக வேக கொதிக்கும் தண்ணில் சிறி
து எண்ணெய் சேர்க்கவும்.
* சப்பாத்தி செய்த பிறகு எடுத்து
வைக்கும் டப்பாவில் ஒரு ஸ்பூனை வைத்து அதன் மீது சப்பாத்திகளை வைக்கவும். அடியில் இருக்கும் சப் பாத்தி ஈரமாகாமல் அப்படியே இருக் கும்.
* குக்களில் சமைக்கும் சாதம் வெண்மையாக இருக்க, இரண்டு மூன்று துளி எலுமிச்சைச் சாறு, சில துளி இஞ்சிச் சாறும் சேர்க்கவும்.
* உருளைக்கிழங்கு சீக்கிரமாக வேக கொதிக்கும் தண்ணில் சிறிது
எண்ணெய் சேர்க்கவும்.
* பசலைக் கீரையைச் சமைக்கும்
 
 

O. O9.2OIL
திருப்பவும். பின் மூச்சை வெளிவிட்ட வாறு கைகளைக் கீழே தொங்கவிட 6չկtb.
7. வலக்காலைத் தூக்கி இடக்காலில் வைக்கவும்.(கால்களை முன்பின் அசை
யவிடக்கூடாது) - ஆரம்பநிலைக்கு வர 6ւլլԻ.
குறிப்பு:- இதே போல் மறுபுறமும் செய்க (மாற்றுப்பயிற்சி)
பலன்கள்:-திரிகோணாசனம் செய் யும்போது கிடைக்கும் அதே பலன்கள் கிடைக்கும் முதுகுத்தண்டுவடம் முறுக்
கேறி வலிமை பெறும் வயிற்றுப்பகுதி
போது ஒரு சிட்டிகை சோடா பைகார்னேட் சேர்ப்பதால் ருசியும் கூடும்.
நிறமும் பச்சையாகவே இருக்கும்.
2°上
உள்ளுறுப்புக்கள் அழுத்தப்பட்டு ஊக்க மளிக்கப்படுகின்றது. இடுப்புக்குக் கீழ்ப்பகுதி வளையும் தன்மை பெறும். வயிற்றுப்பகுதி இடுப்புப் பகுதிகளி லுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் மற் றும் ஊளைச்சதைகள் கரைக்கப்பட்டு சீரான உடல் அமைப்புப் பெறும் சிறுநீ ரகங்கள் வலிமை பெறும் பெரும்பா லான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல் லது தைரொயிட் பிரச்சினைக்கு நல்லது.
பாசுவத கோணாசனம் பர்ஸ்வ என்றால் பக்கவாட்டு என்றும் கோண என்றால் கோண வடிவு என்றும் பொருள் கொண்டால் உடல் பக்கவாட் டான கோண வடிவையொத்த ஆசன மாகும்.
செய்முறை : 1. நேராக நிற்கவும் (த
டாசனம்)
2. மூச்சை இழுத்துக்கொண்டு வலக்காலை இடக்காலிலிருந்து 1மீற்றர் வரை இடைவெளி விட்டு ஊன்றவும். இரு பாதங்களும் ஒன் றுக்கொன்று சமாந்தரமாக இருக்க வேண்டும். 3. உடலைத் திருப்பாது வலது பாதத்தை மட்டும் வலப்புறம் 90 பா கைக்குத் திருப்புக.
4. மூச்சை வெளிவிட்டுக்கொண்டு வலப்புறம் உடலைத் திருப்பி வலக் கையை வலப்பாதத்திற்கு பக்கத்தில் ஊன்றி முழங்காலை (வலது) வளைத் து வயிறு நெஞ்சுப் பகுதிகளின் வலப்ப குதி வலது மேற்தொடை அழுத்தப்பட் டிருக்க வேண்டும். இடது கால் நீட்டிய படி நேராக இருக்க வேண்டும்.
* அதிகமான உணவு வகைகளுக்கு உப்பும், மிளகும் 3:1 விகிதத்தில் சேர்க்க வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த மிக்ஸியில் இந்த விகிதத்தில் பொடி செய்து டப்பாவில் போட்டு தேவைப்பட்ட சமயத்தில் பயன்படுத் தலாம்.
* உடனடியாகக் கோவா (சக்கரை சேர்க்காதது) தேவை என்றால் - 2மேசைக்கரண்டி கடலை மாவு, 1/2 கப் பால், 1 மேசைக்கரண்டி புதிய தான க்ரீம் கலந்தால் கோவா ரெடி
* மிருதுவான உடனடி பட்டுரா செய்ய - 1 கப் மைதா, 2 வேக வைத்த சூடான உருளைக்கிழங்கு 2 மேசைக்கரண்டி ஊறவைத்த பிறகு சவ்வரிசி சேர்த்து பிசையவும். தேவையென்றால் மட் டுமே தண்ணீர் சேர்க்கவும். ருசியான பட்டுரா செய்யலாம்.
* கட்லெட் செய்ய உருளைக்கி ழங்கை வேக வைக்கும் போதே உப்பு சேர்க்கவும்.
* பருப்பு வேகும்போது சில கராம்பு களையும் சேர்த்தால் அதை சேர்த்துச் செய்யும் சாம்பார் அதிக நேரம் கெட் டுப்போகாமல் ருசியுடன் இருக்கும். * கத்தரிக்காயைச் சுட்டபிறகு அதை ஒரு தட்டில் மூடி வைக்கவும். வேகாத பாகமும் வெந்து விடும்.

Page 24
L2至 30.09.2
GILD5, 6
யாழ்பல்கலைக்கழக 6 நடத்திய யாழ்ப்பாண வாழ ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்றுள்ளதாக வரா றுக்கமையவே இப்பொரு மக்கள், வெளிநாட்டுப் பி களைத் தெரிந்துகொண்ே களின் உணர்ச்சிமிகுகருத்
கிசயந்தன், இ.சாரங்கன் யாழ். கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்கள் எங்களின் யாழ்ப்பான பழைய மக்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்களின் ஆடை வடிங்களையும் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.
அவர்கள் பயன்படுத்திய மட்பாண்டப்பொருட்கள், இயற்கை மருத்துவமுறைகள் என்பவற்றை பார்க்கக் கூடியதாக இருந்தது. பாடசாலை ஆசிரியர்கள் வாய்மூ லம் சொல்லுவதன் மூலம் இவற்றை நாம் அறிந்திருந் தோம். இப்போது இவற்றை நேரில் பார்க்கும் போது சந் தோசமாக இருக்கிறது. பழைய காலத்து மேட்டார் சைக்கிள், கார் என்பவற்றையும் இப் போது தான் பார்க்கிறோம்.
தஹரிதரன்
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் நான் இப்போதுதான் முதல் முதலாக இவ்வாறான காட்சியைப் பார்க்கிறேன். நான் உயர்தரக் கல்வி யில் வரலாற்றை ஒரு பாடமாக படிக்கிறேன். என்னுடைய கற்றலுக்கு இக்கண்காட்சி பய னுள்ளதாக இருக்கிறது. பாடசாலை மாணவர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் இப்பொருட் காட்சி பயனுள்ளதாக அமைந்தது. தெரியாத விடயங்கள் பல தெரிந்து கொண்டேன். அக்காலத்தில் எம் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது. ஆண்கள் பயன் படுத்திய ஆடைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், பழை ய ரோடியோக்கள், மாட்டுவண்டில்கள் என்பவற்றை இங்கு
பார்க்ககூடியதாக இருந்தது. இது உண்மையில் மாணவர்களா கிய எமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.
வில்லி ஒலிவர் நமீபியா ஊடகவியலாளர் யாழ்ப்பாண மக்களின் இறந்தகால நிகழ்கால வாழ்க்கை முறையினை ஒருசில மணித்தியாலங் களுள் அறியக்கூடியதாக இந்த யாழ்ப்பாண வாழ்வி |யல் பொருட்காட்சி அமைந்திருந்தது. ஆயிரக்கணக் கான மணித்தியாலங்களை செலவுசெய்து பெரும் சிரமங் களுக்கு மத்தியில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத் தப்பட்டு அவை பற்றிய விபரங்களை ஒருசில மணித்தியாலங்களுள் அறியக்கூடியதாக தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கமளிக்கப்படுவது என்னை மிகவும் வெகுவாகக் கவர்ந்திருந்தது. சாதாரணமாக நாம் நூதனசாலையில் பார்க் கக்கூடிய பழங்காலப் பொருட்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அத்துடன் பழைய படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி விவசாயம் ஆகியவற்றின் பழைய முறைகள் பழைய காலத்தின் நாணயங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந் தன அத்துடன் சமய சம்பந்தமான பழையகாலத்து வரலாறுகளையும் இங்கு காணக்கூடிய தாக உள்ளது. ஆயிரக்கணக்கான தகவல்களை என்னால் இங்கு பெறமுடிந்தது.
சித்த மருத்துவம் சம்பந்தமாகவும் அவற்றுக்கு பயன்படுத்தும் மூலிகைகள் பற்றியும் மா ணவர்கள் அளித்த விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. மீளமைக்கப்பட் டுள்ள பண்ணைகள், நெல் வயல்கள், பண்ணைக் கட்டிடங்கள் என்பனவும் காட்சிப்படுத் தப்பட்டிருந்தன. கண்காட்சி நடைபெற்ற மண்டபங்களில் பெருந்தொகையான மாணவர்
ul-SԳf : A.
கள் கண்காட்சியை பார்வையிட வந்தவர்களுக்கு விளக்கமளித்துக்கொண்டிருந்தனர். பார் வையாளர்கள் குறிப்பாக மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வெகு ஆர்வத்துடன் இக்கண் காட்சியை பார்வையிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது யாழ்ப்பாணக் கலாசாரத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதே அதனைப் பார்வையிட்ட மக்களின் எண்ணமாக இருக்க வேண்டும். யாழ்ப்பாண வாழ்வியல் என்ற இப் பொருட்காட்சியை ஒழுங்குசெய்த யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினருக்கும் நன்றி தெரிவிப்பதோடு இதனை பாராட்டாமல் இருக்கவும் முடியாது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FOI I யாழ் ஓசை
ரலாற்றை திரும்பிப் பார்த்தோம்
வரலாற்றுத்துறையுடன் வீரகேசரியின் வெயியீடான கலைக்கேசரி மாத இதழும் இணைந்து
வியல் பொருட்காட்சி பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. 1974 இப்போதுதான் இவ்வாறானதொரு மாபெரும் தொல்லியல் பொருட்காட்சி யாழ்ப்பாணத்தில் லாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இவரின் இக்கூற் ட்காட்சியை பார்வையிட்ட பாடசாலை மாணவர்கள், வராலாற்றுத்துறை ஆர்வலர்கள், பொது ரஜைகள், ஊடகவியலாளர்களின் கருத்துக்களும் அமைந்திருந்தன. தெரியாத பல விடயங்
டாம். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தோம். மறந்தவற்றை நினைவுகூர்ந்தோம். என்ற அவர் துப் பரிமாற்றங்கள் இவை:-
றஸாக் அப்துல் ரகுமான் அமெரிக்க பிரஜை மிக மிக அற்புதமான ஓர் பொருட்காட்சி, யாழ்ப்பாணத் தமிழர்களின் கடந்த கால வரலாற்றை மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளது. இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பாவிக்கப்பட்டுள்ள பொருட் கள் இங்கு காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை முறைகளை பின்னோக்கிப் பார்க்கும் போது மிக ஆச்சரிய மாகவுள்ளது. அவர்கள் தனித்துவத்தோடு வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. பழைய நாணயங்கள், சிற்பங்கள் மட்பாண்டப் பொருட்கள் ெ என்பவற்றில் தமிழர்களின் தனித்துவம் தெரிகிறது. இது பயனுள்ள ஒரு பொருட்காட்சியா கும். இப்பொருட்காட்சி இங்கு மட்டுமல்லாது ஏனைய பிரதேசங்களிலும் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அனேகமான வெளிநாட்டவர்கள் இவற்றை பார்க்கக்கூடிய
5T5 -9||60ւԸպլի.
யோ. நிரோஜினி மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலயம் எங்களுக்குத் தெரியாத வராலாற்று விடயங்கள் இணு பலவற்றை இங்கு பார்க்கக் கூடியதாக இருந்தது. இலங்கையில் 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதி யில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், வராலாற் றுச்சின்னங்கள் என அனைத்தையுமே இங்கு பார்த்து அறிந்துகொண்டோம் வாரலாற்றுத் துறை சார்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மக் " களாகிய எங்களுக்கும் இக்கண்காட்சி முக்கியத்துவம் மிகுந்த தாக காணப்படுகிறது. இனிவரும் காலங்களிலும் இது போன்ற கண்காட்சிகள் நடைபெறவேண்டுமென நான் ஆசைப்படுகி றேன்.
எஸ். நிரோஜா யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவி
இப்பொருட்காட்சியில் எங்களுக்குத்தெரியாத நிறைய விசயங்களை பார்க்கக்கூடியதாக இருந்த து. இவ்வாறான பொருட்களை சேமித்து பாது காத்து எதிர்கால சந்ததியினருக்கு காட்டும் இந்திே கழ்வு மிகவும் சிறப்பானது. இப்பொருட்காட்சியை அதி கமான மக்கள் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்க வில்லை பண்டைய காலத்தில் பனை ஓலைகளாலும், மரங்
களாலும் மற்றும் மாபிள்களாலும் செய்யப்பட்ட பொருட்களை மக்கள் பயன்படுத் தியுள்ளார்கள் என்பதை இதன் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
சி. மார்க்கண்டு பருத்தித்துறை வாசி நாங்கள் ஒரு சங்கத்தின் மூலமாகத்தான் இந்த பொருட்காட்சியைப் பார்க்கவந்தோம். உண்மையிலேயே இவ் வாழ்வியல் கண்காட்சி பெறு மதி மிக்கதாகவே உள்ளது. இன்று நாங்கள் எங்களுடைய வாழ்வியல் மர புகளை மறந்து போகும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பழைய நாகரீகம் சம்பந்தமான விடயங்களை இன்றைய இளம் சமுதாயம் துப்பரவாகவே மறந்து போகும் நிலையே காணப்படுகிறது.
அந்த நிலையில் இக்கண்காட்சி இக்கால பிள்ளைகளுக்கு பயனுள்ளதாெ கவே அமைந்திருக்கிறது. பாடசாலை மாணவர்கள் இங்கு வைக்கப்பட்டிருந்த பொருட் களை அதிசயத்தோடு பார்த்து இது என்ன? என்று கேட்பதை பார்க்கும் போது மண்ணின் பாரம்பரியங்கள் எவ்வளவு தூரம் அழிந்து கொண்டு செல்வதென்பதை இங்கு அவதானிக் கக் கூடியதாக இருந்தது.
எங்கள் மண்ணில் நாங்கள் பாவித்த நாகரிகம் சம்பந்தமான பொருட்களை வேறு நாட் டவர்கள் அபகரித்துக் கொண்டு போவதைச் செய்திகள் மூலம் அறிந்து கொள்கின்றோம். இக்கண்காட்சியைப் பார்வையிடும் போது மக்களுக்கு தங்களிடம் இருக்கின்ற பாரம்பரிய பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் என நான் நினைக்கின் றேன்.

Page 25
பொருட்காட்சியின் ஆரம்பநாள் நிகழ்வில் பிரதம விருந்தினர் கலாநிதி செனரத் திஸநாயக்க மங்கள விள
ம. கந்தசாமி, பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் ஆகியோர் உரையாற்றுவதையும் யாழ். இந்திய துணைத்தூதர
பண்டைய புகைப்பட ஆவணங்களையும் பொருட்களையும் ட
பொருட்காட்சியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் @یو flight = இணைப்பா அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோர் உரையாற்றுவதையும் பிரதம அதிதிகள் மேடை
பொருட்காட்சியின் இன்னுமொரு அங்கமான ஆய்வரங்கில் இந்திய பல்கலைக்கழக வி பங்குகொண்டோரையும் காணலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 

2.09.2011 25
வினி மதிவுகளி
கேற்றி ஆரம்பித்து வைப்பதை க அதிகாரி எஸ். மகாலிங்கம் பொருட்காட்சியைப் பார்வையிடுவதையும் காணலாம்.
60GT6)Tib.
வத்துடன் பார்த்து விளக்கங்கை கட்பதைக் கா
ளர் திருமதி உமா பிரகாஸ், விரிவுரையாளர் குசசிதா, கலைக்கேசரியின் ஆசிரியர் திருமதி ல் அமர்ந்திருப்பதையும் விரிவுரையாளருக்கு சான்றிதழ் வழங்கப்படுவதையும் காணலாம்.
ரிவுரையாளர் ராஜன் மற்றும் ஆறு திருமுகன் ஆகியோர் விரிவுரையாற்றுவதையும் அதில்
(படங்கள் - அஸ்வின்)

Page 26
· · · · · · ·
சங்ககாலம் தொட்டு தமிழ கம் சேர, சோழ, பாண்டிய மன்
னர்களால் ஆளப்பட்டு வந்தது.
சங்ககாலம், சங்கமருவிய
காலம், சோழர் காலம், பல்லவர்
காலம் ஆகிய காலங்கள் தமிழிலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுக்கூறக் கூடிய
காலங்களாகும். பெரும்பாலான
தமிழிலக்கியங்கள் எழுச்சி பெற்ற அக்காலப்பகுதி மன்ன ராட்சியிலேயே இருந்து வந்
துள்ளது. குடிமக்களின் தலைவ
60TT3, LogiTeoT6T GSGITrialsTIT66t. இதனால் மன்னர்களின் ஒப் பற்ற வீரர்களையும் மக்களிடத்
தில் மன்னர்கள் மீது உண்டான
காதல்களையும் இலக்கியங்கள் படம்பிடித்துக்காட்டத் தவற வில்லை. அந்தவகையில் முத்
தொள்ளாயிரம் என்ற பழந்தமிழ்
இலக்கியநூல் குறிப்பிட்டுக்
கூறக்கூடியது. அகத்தினைசார் இலக்கியங்களில் முத்தொள்ளா
யிரமும் ஒன்று. இந்நூலில் 900 பாடல்கள் உண்டு. மூன்று பிரி வாகவும் பிரிக்கப்பட்டு பாடிய மையால் முத்தொள்ளாயிரம்
என்ற பெயர் கொண்டு அழைக்
கப்படுகிறது. வெண்பா யாப் பில் உள்ள பாடல்கள் படிப் போர் உள்ளங்களில் காதல் உணர்வை வளர்க்கின்றன.
அதில் உள்ள சில பாடல்களை
umTiffL"uGÈLum Lib.
சேரமன்னனிடம் காதல் கொண்டாள் ஒரு
பெண், காதல் வயப்பட்டு தனது உணர்வுகளை
வெளிப்படுத்த முடியாமற் கலங்கினாள் மன்னன் மீது கொண்ட காதல் நாளுக்கு நாள் வளர்ந்து
வந்தது. 'நான் மன்னனிடத் தில் காதல் கொண்டு
வருந்துகிறேன். அதனை இந்த
நகரவாசிகள் மன்னனிடம் சொல்லி என் துன்பத்தை துடைக்க கூடாதா? நான் ஒரு பெண் என்றபடியால் எப்படி மன்னனிடம் சென்று என் காதலை வெளிப்படுத்துவது எனவே ஒருவர் துன்பப்படும்.
போது உதவுவது தானே பொது
வியல்பு எனவே எனது துன் பத்தை போக்குவதற்கு மக்கள் முன்வர வேண்டும் "
என்பதாக அப்பாடல் அமைந்து
காணப்படுகிறது.
"மல்ல நீர் மாந்தையர் மாக் கடுங் கோக் காயினும் சொல் லவே வேண்டும் நம்குறைബ
திலகங் கிடந்த திருநுத லாய் அஃதால்
உலகம் கிடந்த இயல்பு' இதன் பொருள் யாதெனில்
அழகுடன் திலகம் வைத்திருக்
கும் தோழியே, நீர்வளம் மிக்க
39.
மாந்தை நகர் வி சேர மன்னனா போதும் இது க பான துன்பந்த காமல், இவர்க எடுத்து மன்ன வேண்டும். அ யாளர்களின் ெ என்கிறார். இப்
படும் பாடலை
சோழ மன்னன்
6) JT,
இன்னொரு
கொண்டிருக்கி சியை பெண்க யன்னலின் வழ ரசிக்கின்றனர். கு உருவம் பெ தை பிழறச் செ களை அங்கும் * திருப்பி பார்த்து
இக்காட்சியை கடற்கரையிலே கரைவலை இ வலையில் அக துடிப்பதற்கு ஒ தாக் காட்டுகிற ULust.
"சுடரினை * தன் பாடலம் படர்ந்தான் யன் கானத் ெ . ജെ ഖബ്
பிறழமே
SITGEGOS, GHL
நற்றல் கற்பித்தல் எனும் முறையில் தான் எமது முறை பெரும்பா லும் நடைபெற்று வருகிறது. ஆனால் வளர்ச்சி யடைந்த நாடுக
625677 L/7747GL/7
மாயின் கற்றல், கற்பித்தல், புத் தாக்கம் கண்டுபி டித்தல் எனும் ஒழுங்குமுறையில் தான் உள்ளது.
அதனால் அங்கு கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்து கொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாழும் மக்கள் ப் இருந்த ாதல் தொடர் ானே என்றிருக் ள் இக்குறையை of Lib Gartei)6) துதான் நெறி பாது இயல்பு பாடலில் புல
காதல் வசப்
Lutifu Gurtub. வீதியுலா வந்து
றான். அக்காட்
ள் தங்கள் வீட்டு
இயே பார்த்து மன்னனின் அழ 6öT66rflsöI losot ய்கிறது. முகங் இங்கும் திருப்பி
இதன் பொருளை நோக்கி னால் ஒளிமிகுந்த இலை போன்ற வேலைக் கையகத்தே கொண்ட சோழ மன்னன் குதி ரை மீதேறி வீதியில் உலாவந் தான். அப்போது அவனைக் காண அவ்வீதியின் இருமருங் கும் அழகிய வளையல்களை அணிந்த பெண்கள் வீட்டு யன்னலின் வழியாக கண்டுக ளித்தனர் இக்காட்சி எப்படி
இருக்கிறது எனில் அவர்களது
2.
மகிழ்கின்றனர். "
பார்க்கும் போது
மீனவர்கள் ழக்கும் போது ["uLL LL L55ট্যাগু6া ப்பாக இருந்த nst Luml 60méAf
வேல் சோழன்
ஏறிப் பைந் தொடி
ഇT_LIഞLu SELLIGIÃO CEL UITGÃO
பில் தோறும்
காதல் கண்கள் மீனவர்கள் வீசும் கறுப்பு நிற வலைகளு க்கிடையே சிக்கித்தவிக்கும் மீன்களை ஒத்திருக்கின்றன. என்று புலவர் பாடுகின்றார்.
காதல் உணர்வை தூண்டும் இன்னொரு பாடலையும் படிப் Curth.
"ஊடல் என ஒன்று தோன்றி அலருறுஉங்
கூடல் இழந்தேன் கொடி பன்னாய் நீள்தெங்கின்
பாளையிற் தேன்தொடுக் கும் பாய்புனல் நீர்நாட்டுக்
ബ5, 8ഞ്ഞLഞLu||6 பெற்று
இதன் கருத்து யாதெனில் பூங்கொடியைப் போல உடல மைப்பைப் பெற்ற தோழியே நீண்டவளமுள்ள தென்னைக ளின் தேனடைகளையும் நீர் வளத்தையும் உடைய சோழ
மன்னன் நான் உறங்கிக் கொண்டு இருக்கும் போது என்னைத் தழுவ வருவதாகக் கண்டேன். அப்போது நான் கோபப்பட்டு விலகி ஓடினேன். அவன் மீது கொண்ட காதல் எல்லையற்றது. அதற்குள் வி ழித்துக்கொண்டு பின்வருமாறு எண்ணுகிறாள். 'கோபம் என்ற ஒன்று அப்போது எனக்கு இருக்காவிட்டால் மன்னனுடன் கூடியிருப்பேன். இப்போது மன்னனின் கூடலை இழந்து தவிக்கிறேன்' என்று எண்ணு வதாக பாடல் அமைந்திருக்கி
四gj·
இவ்வாறாக மூவாயிரம் பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் சேர, சோழ, பாண் டிய மன்னர்கள் மீது பெண்கள் கொண்ட ஒருதலைக் காதலை
வெளிப்படுத்துவதாக அமைந் துள்ளன.
பொருத்தமான உவமான
உவமேயங்களுடன் படிப்போர்
மனக்கண்களில் காதல் உண ர்வை தூண்டும் வகையில் புல வர் வெண்பா யாப்பில் பாடி யுள்ளார். இப்பாடல்கள் மூலம் அக்காலத்தில் மன்னர்களுக்கும் பெண்களுக்கும் இருந்த உறவை, அன்பை, காதலை வெளிப்படுத்துவதாக அமை கின்றதெனில் மிகையில்லை.
டேயிருக்கின்றன. விஞ்ஞானம் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.
எமது கல்வி முறைமையின் சுற் றோட்டம் எமது பாடசாலைகளில் அமைப்பு இயங்கிவருகிறது. பாட சாலை நிர்வாக முறைமையும் இத்த கைய அமைப்பின் அவசியத்தைக் கூறுகின்றது.
வளம் பல படைத்த முன்னணிப் பாடசாலைகளில் இவ் அமைப்பு ஒரளவுக்கு இயங்குகிறது.
பெரும்பாலும் பெயருக்கு மட்டுமே புத்தாக்குநர் கழகம் உள்ளதாகக் கவ லை தெரிவிக்கப்படுகிறது.
பாரம்பரிய வழிவந்த கல்வி முறை மையில் பல நவீனத்துவங்கள் புகுந்து வருகின்றன.
गांधा-या यां या
புத்தாக்குநர் கழகங்களுக்குத் தேவையான வளங்கள் சரியான முறையில் வழங்கப்படுவதுடன் அவற்றின் வழிநடத்துதலும் சரியாக இருக்க வேண்டும்.
1990 முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் யாழ்ப்பா ணத்தில் சைக்கிள் டைனமோவைப் பயன்படுத்தி வானொலி கேட்டல், தொலைக்காட்சி பார்த்தல் என்பவை நிகழ்ந்தது. இது போலப் பல கண்டு பிடிப்புக்கள் நிகழ்ந்தன. எம்மவரின் கண்டுபிடிப்புத் திறமைகள் வளர புத் தாக்குநர் கழகங்களிற்கு புது நீர் பாய்ச்ச முன்வரல் வேண்டும். பொதுமக்களின் நிதி ஆதரவுகள் புத் தாக்குநர் கழகங்களை நோக்கியும் திரும்புதல் அவசியம்.
O flaIJSMLB) -

Page 27
۱۔ مجھ چھینچیچہ یہ بھیجی جی بھیجی جیسی بیچ کIIJI? 696D6
பிரிவுக்காதலின் பின்புதான் நான் சிறகொடிக்கப்பட்ட பறவை யானேன்
என் வீட்டு
ஆயிரம் பூக்கள்
அழகாக பூத்திருந்தன உனைக்கண்ட காதல் மறுகணமே அவை வாடிவிட்டன இரு சோடி கண்கள்
இணைந்து மலர்களின் ஒரு சோடி நெஞ்சில் ஒட்டுமொத்த social T6 அழகையும் கரு ஒன்று
காதல்
நீ பெற்று விட்டாய்
hகொலை என் பாதையிலே தற
<%ያው"፵ துயரத்திற்கு
எத்தனையோ
L0LT SYSS S SYSJSLSLSLSLSL ஏற்படுத்திய நட்சத்திரங்கள் மீளாத துயில் அதற்குள்ளே தற்கொலை என் நிலவை இன்று வரை விவேகா தேடுகிறேன்
曹 9 °... é) LHU L-LI-LILIL-L- நத்தை வளர்ப்ெ பக்கங்கள் ぶタ ஒவ்வெ ான்றும் காலையில் நாங்கள் எழுந்தவுடன் மு விரக்தி யின் காரியமாக அனைவருமே
கைகளில் பத்திரிகை எடுத்தவுடன் எ படிநிலைகள் மெய்யே நடுங்கிடும் கோலத்தைப்
ஆசைகொஞ்சும் ரrங்குச் சட்டம் இங்கு இல்லை ஆ 6)JlLதினிலே ஊரே அடங்கிடும் மர்மத்தைப் ப0 விக் பேர் பெற்ற கிறீஸ்(மர்ம) மனிதனால் எ அனுபவகக ஊர் படும் பாட்டினை பேப்பரில் ய முடியவில்லை அதுதான் ரில் வரத்தியோ பிள்ளையைக் கெ( 96.OIL-16) வலிகள் சிற்ற பிள்ளையைத் தந்தையும் சிக ó5ዘTö56∂O6ኒ) க்ள்ளமாய்ப் பெற்றிட்ட பிள்ளையை எழ த ரிக்கிmே ? என அள்ளித்தருகின்றார் செய்திகை ይ» )ሪቻöቻቨዝò5 ற தா:
வப்பகவினில் பள்ளி மாணவிை உன்னை அள்ளிக்கொண்டோடவுந் துணிந்துவி கன்னியர் கைத்தொலைபே
பார்க்கா ő(5Lb
திருககு அதைச் சொல்லி வேலை வரை
உருவாகாத வல்லுறவு வழிப்பறி ஒரு
காய்ச்சல் இன்று
எனது வாழ்க்கை
யே பயிர்மேய்தல் விபத்துக்கள் ம சியே பேரச்சென்று தவிப்பவர் ஒரு விகளின் பித்தலாட்டமும் செய்தி நிலை என்று ஏங்கும் வண்ணம் தலைகீழாய் மாறிப்போக் களில் மனிதமே இல்லாத எங் ங்களினாலே தான் இவ்வழில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒவியம் வரையத் தெரியாது ஆனாலும்-உன்னை வரைவதற்கு can Queitgeoscil 6 TÉléu
ஞாபகம்
இருக்கிறது.
2 sit site S6 کصے செருப்பாய்
தேய்ந்து
கொண்டிருக்கிறேன்! அதற்காகவா..?
GDUITSE GASGEGNO
கழற்றிவிட்டுப்
போகிறாய்.
யாத்திரையின் பாதித் தூரம்
66ÖD UT. . . நடந்துவிட்டேன்! கால்களுக்கே 666666666C6CD GAN
குடைக்குள்
ფა(15
குட்டி உலகம்! அதில் நான்கின் மூன்று பகுதி. கவிதைத் தோட்டம்
كصر
d 6
இரட்டைப் பின்னலுக்குள் உட்கார்ந்திருக்கும் அந்த
ஒற்றை ரோஜா"
6T6O3555 TUL அஞ்சலி செலுத்தும்.

Page 28
28
3O.O9.
ஒரு மனித
னது தவறுக அவனை தி முற்படும்டே உற்சாகப்படு வீதியில் கு வரை எப்படி போம்.
அவர் நித
அவரது தவ காட்டினேன் உடனிருக்ை நிலை பற்றி தேவிட்டார். யின் அன்பு, பிள்ளைக
அவர்கள் 12 இருந்தார்கள் லையில் லை வெட்கப்பட் துக்கொண்டு அவர்களும் தொடங்கின மானதாக நின் வாழ்க்கையி
அதன் முதல்
எனது வீட் ளுக்கு எடுத் முடிந்து வீட்
6T6OT63)6OT 3.5L ஆனால் அந் ருந்தால் நில விளங்கப்படு
ஒரு குடும்
60fLOff60T LJoJ6 பிள்ளை பிற அவளது பிற பருவ வயை ஒருகட்டுப்ப அந்தப்பிள் செய்யும் பே
 
 

2011
ருங்குடிமகனே!
ல், சிந்தி, செயற்படு!
(சென்றவார தொடர்ச்சி) 5ன் தவறு செய்யும் போது அவ ளை சுட்டிக்காட்டுவதன் மூலம் ருத்தலாம். நாம் வேடிக்கை பார்க்க ாது அந்த மனிதனின் தவறுகளை த்துவதாகவே அமையும். நடித்துவிட்டு கலாட்டா செய்த த் திருத்த முடிந்தது என்று பார்ப்
ான நிலைக்கு வந்த பின்பு நான் றுகளை ஒவ்வொன்றாக சுட்டிக்
ஆறு பிள்ளைகளும் மனைவியும் கயில் அவரின் பிள்ளைகளின் விரிவுபடுத்துகையில் அவர் அழு பிள்ளைகளின் மேல் தாய் தந்தை பாசம் என்பன அளப்பரியது. ளின் வயதைப் பொறுத்தளவில் வயதுக்கு குறைந்தவர்களாகவே அந்த இளம் சிட்டுக்களை முன்னி பத்து பேசும் போது அந்த மனிதர் டார். பிள்ளைகளை வாரி அணைத் n அழத்தொடங்கினார். அப்போது அழுதார்கள். மனைவியும் அழத் ாள். இதனை நான் ஒரு துக்ககர னைக்கவில்லை அவர்களின் ல் சந்தோசம் ஏற்படப்போகிறது. படிதான் இது. டின் நடைமுறைகளை அவர்க து சொன்னேன். நான் வேலை டுக்கு வந்ததும் எனது மகள் டிப்பிடித்து முத்தம் கொடுப்பாள். தநேரம் நான் குடித்துவிட்டு வந்தி மை என்னவாக இருக்கும் என்று த்தினேன். பத்தில் மனைவியானவள் பிரதா கை வகிக்கிறாள். ஒரு பெண் ந்தவுடன் அவளை தந்தை ந்தமேனியில் பார்க்கலாம். அவள் த அடையும் போது தந்தைக்கும் ாடு ஏற்படுகிறது. ளை ஒரு வாலிபனை திருமணம் து அவள் அவனுக்கு சொந்தமாகி க்கு இல்லாத உரிமைகள் அவ க்கின்றன. சிந்தித்துப் பாருங்கள்! றுதல் இதை ஆன்றோர் உலக கூறுவார்கள். க்கில் அவள் ஒரு மகனை பிரச அந்தப்பிள்ளைக்கு பால் கொடுக்கி
கொடுத்து கொஞ்சி குலாவுகி எல்லாம் காலப்போக்கில் அவன் ம் போது கட்டுப்படுத்தப்படுகின்
நிம்பத்தில் பெண் ஒரு மகோன்ன னத்தில் இருக்கிறாள். மகளாக,
தாயாக மிகவும் முக்கிய பங்கை ண்ணுக்கு இந்த ஆண்களை ான்பது அவ்வளவு கஷ்டமான பெண்ணின் அன்புக்கு கட்டுப்ப
*--க:ைவேளூர் ஆ. .
யாழ் ஓசை
டும் போது அவள் பேச்சை கணவன் அனு சரிப்பான். இந்த அன்பு இல்லாத குடும்பத்தில் தான் இத்தகைய எதிர்மறையான விளைவு களை நாங்கள் அவதானிக்க முடியும்.
எனது வீதியோர கதாநாயகனை திருத்த வைத்தது நான் அவரின் மனைவிக்கும், பிள் ளைக்கும் கூறிய அறிவுரையே!
சண்டை சச்சரவுகளை தீர்க்க முடியாத பிரச்சி னைகளை அவர்கள் அன்பினால் அகிம்சை மூலும் தீர்த்துக்கொள்வார்கள் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்’ காலவோட்டத் தில் அவர்களின் குடும்பம் பலமாற்றங்களை காணும் என்பது நம்பிக்கை.
இன்னொரு மாற்றத்தை கவனிப்போம். செந் தில் அண்ணனின் குடும்பம் மிகவும் சிறப்பா னது. சாதாரணமாக சாப்பாட்டுக்கு முன்பு, மதி யமும், இரவிலும் ஒவ்வொரு சொட் எடுப்பார். அவரின் மனைவி பிள்ளைகள் அதை பொருட் படுத்துவதில்லை ஏனெனில் அவர் ஒரு பிரச்சி னைக்கும் போவதில்லை. குடித்தாலும் தானுண்டு, தன்பாடு உண்டு என்றிருப்பவர். ஆனால் இன்று அவரது குடும்பத்தில் பிரச் சினை தலைதூக்கி விட்டது. செந்தில் அண்ண னுக்க இப்போது சுகவீனம். இரண்டு ஈரல்க ளும் குடியினால் கெட்டு விட்டன. இப்போது அவர் வைத்தியசாலைக்கு, டாக்டர்களுக்குமாக அலைகிறார். கடவுளையும் வணங்குகிறார். ஆனால் இவை எல்லாம் காலம் கடந்த வியாதி யாகிவிட்டன.
அவர் இன்னும் ஆறுமாதமோ அல்லது ஒரு வருடமோ தான் உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.
எனவே நண்பர்களே உங்களுக்கு சுருக்க மான ஆலோசனைகள்
1. சுகவாழ்வுக்காக குடியை விடுங்கள் 2. குடி குடியை கெடுக்கும் 3. குடும்பத்தில் அநாவசியமான பிரச்சினை களை தோற்றுவிக்கும.
4. உங்கள் சுயமரியாதையை இழக்க நேரிடும்
5. உங்கள் அன்புச் செல்வங்களாகிய பிள் ளைகளின் வாழ்க்கை இருள் மயமாகிவிடும்.
6. குடிக்கும் போது நாம் எமது பகுத்தறிவை இழந்து மிருகங்களாகிறோம்.
7. மனிதர்களாகிய நம் பூதவுடல் அழிந்தா லும், புகழ் அழியாமல் வாழ வேண்டும்.
8. நாம் வீதியில் மிடுக்காக , கணவன் என்ற பெயருடன் திகழவேண்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
9. நல்ல ஆக்கங்களையும், புத்தகங்களையும் படியுங்கள். அப்போது உங்கள் செயல் சீராக அமைவதற்கு உதவியாக இருக்கும்.
10. நாம் உதாரண புருசர்களாகவும் நமது எதிர்கால சந்ததியினருக்கு ஒளியூட்டுபவர்களா கவும் இருப்போமாக!

Page 29
யாழ் ஓசை
* uTÚN 6öfuíos?
(30.09.11 முதல்
மேடராசி அன்பர்களுக்கு ஓரள
எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி யுண்டு. குடும்பத்தில் அனுகூலமான பலா பலன்கள் அமையும் நிலை
உண்டு. தொழில் விடயங்களில் நிதா னம் வேண்டும். பணவரவு தேவைக ளுக்கு ஏற்ப அமையும் நிலை உண்டு. கடன் நிலைகளில் இழுபறிகள் அமை யும் பலனுண்டு. பெண்களுக்கு அனு கூலமுண்டு. தேவை.
மாணவர்கள் முயற்சி
விற்கு அனுகூலமான பலன் அமையும்.
இடபராசி அன்பர்களுக்கு நற்ப லன்கள் அமையும் நிலையுண்டு. குடும் பத்தில் அனுகூலமான பலன் ஏற்படும். பணவரவு திருப்திகரமான நிலையிலே யே அமையும்.
தொழில் நிலைகளில் முன்னேற்றகர மான பலன் ஏற்படும். கடன் நிலைகளில் சுமுகமான பயன்கள் ஏற்படும் பெண்க ளுக்கு மகிழ்ச்சி ஏற்படும் மாணவர்க்கு மேன்மை உண்டு.
*சிம்மம்
சிம்மராசி அன்பர்களுக்கு ஓரள விற்கு அனுகூலமான பலன்கள் அமை யும். தொழில் நிலைகளில் அலைச்சல் அமைந்திருக்கும். குடும்பத்தில் ஓரள விற்கு அனுகூலமான பலன்கள் அமை யும். பணவரவு ஓரளவிற்கு அமையக்கூ டிய பலன் உண்டு. எதிர்பாராத வகையில் திடீர் செலவீனங்கள் அமையும். கடன் நிலைகளில் சிறு சிறு மந்த நிலைகள் இருக்கும். பெண்கள் நிதானம் தேவை. மாணவர்கட்கு அனுகூலமுண்டு.
* கன்னி கன்னிராசி அன்பர்களுக்கு மிக
வும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும். தொழில் நிலை முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அனுகூலமான பலாபலன்கள் அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமான நிலை யிலே அமையும் பலனுண்டு. கடன் நிலைகளில் சுமுகமான பலா பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டு. மாணவர்கட்கு வெற்றியுண்டு.
*தனுக
விற்கு அனுகூலமான பலா பலன்கள் உண்டு. தொழில் நிலைகளில் சிறு சிறு அலைச்சல் நிலைகள் இருக்கும் நிதான செயற்பாடு வேண்டும். குடும்பத்தில் அனுகூலமான பலா பலன்கள் அமையும். பணவரவு ஓரளவிற்கு அனுகூலமாய் அமைந்திருக்கும். கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலை அமைந்திருக்கும். பெண்களுக்கு மத்திம பலன் இருக்கும் மாணவர்கள் முயற்சி தேவை.
தனுசுராசி அன்பர்களுக்கு ஓரள
* மகரம் மகரராசி அன்பர்களுக்கு மிகவும்
சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலை உண்டு. எடுக்கின்ற முயற் சிகளில் நல்ல வெற்றி அமையும். தொழில் நிலைகளில் சிறப்பான முன்னேற்றம் அமை யும். குடும்பத்தில் நல்ல மகிழ்வு ஏற்படும். பணவரவு மிகவும் திருப்திகரமான நிலை யில் அமையும். கடன் நிலைகளில் அனுகூ லமான பலா பலன்கள் ஏற்படும் பெண்க ளுக்கு நன்மையுண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
ண்களுமாக சுமார் 100 பேர்
பில் ஒருவர் கடப்பாரையால்
ஐ தம் கேட்டது. சத்தத்தை கேட்டு
ஆச்சரியப்பட்ட அனைவரும் கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர்,நிச்சயம் பெரிய புதையலாகத்தான் இருக்கும் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு:மேலிடஇதோண்டும் பணி
C
விரைந்தது. குழி ஆழமான போது உள்ளே
நது
போனா உங்க உசிரு களுக்கில்ல" என்று ஆக்ரோஷம கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும் செய்கையிலும் இருந்
 
 
 
 
 
 
 
 

O.O9.2011
ார ஜோதிட பலன்
Oes... 1 O. 1 1 505 o U)
29
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
விற்கு அனுகூலமான பலன்கள் அமை யும் நிலை உண்டு. தொழிலில் அனுகூ லமான பலன்கள் ஏற்படும் நிலை உண்டு. குடும்பத்தில் சற்று மத்திமமான பலனே அமையும் பணவரவு ஓரளவிற்கு 96)&n 6) LDfTui set) Louib.
கடன் நிலைகளில் மத்திமமான பல னே இருக்கும். பெண்களுக்கு அனுகூல முண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
மிதுனராசி அன்பர்களுக்கு ஓரள
கடகராசி அன்பர்களுக்கு சுமா "ரான மத்திமமான பயன்களே அமை யும். எடுக்கும் முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். தொழில் நிலைக ளில் வேலைப்பளு, அலைச்சல் என்பன அமைந்திருக்கும். குடும்பத்தில் மந்தமான பலா பலன்களே அமையும் நிலையுண்டு. கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலை கள் அமையும். பணவரவு சுமாரான மத்திம மானநிலையிலேயே அமையும். பெண்கள் நிதானம் தேவை மாணவர்கள் முயற்சி தேவை.
* துலாம்
விற்கு அனுகூலமான பலன்கள் அமை யும் நிலை உண்டு. எடுக்கின்ற முயற்சிக ளில் சிறு சிறு அலைச்சல் நிலை இருக் கும் தொழில் நிலைகளில் நிதான செயற் பாடு கொள்ள வேண்டும். பணவரவு ஓரளவிற்கு அனுகூலமானதாக அமை யும். கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலைகள் இருக்கும். பெண்களுக்கு
மத்திம பலன். மாணவர்கள் முயற்சி தேவை.
துலாராசி அன்பர்களுக்கு ஓரள
விருட்சிகராசி அன்பர்களுக்கு சி றப்பான நற்பலா பலன்கள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி யுண்டு. தொழில் நிலையில் முன்னேற்ற கரமான பலன் அமையும். குடும்பத்தில் மகிழ்வும் சுபகாரிய நிலைகளும் ஏற்படும் பணவரவு திருப்திகரமான நிலையிலே அமையும் பலனுண்டு. கடன் நிலைக ளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர் களுக்கு வெற்றியுண்டு.
*கும்பம்
கும்பராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திமமான பலன்களே அமை யும். தொழில் நிலையில் நிதானம் தேவை குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூலமான பலன் உண்டு. பணவரவு சற்று சுமாரான மத்திம நிலையிலேயே அமையும். எடுக் கின்ற முயற்சிகளில் நிதானமான செயற் பாடு வேண்டும். கடன் நிலைகளில் சற்று இழுபறி தாமத நிலை இருக்கும் பெண்க ளுக்கு மத்திம பலன் இருக்கும் மாணவர் கள் முயற்சி தேவை.
மீனராசி அன்பர்களுக்கு ஓரள விற்கு அனுகூலமான பலன் உண்டு. தொ ழில் நிலைகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். குடும்ப நிலையில் மத்திம பலனே அமையும். எடுக்கும் முயற்சிகளில் இழுபறி தாமத நிலை இருக்கும் கடன் நிலைகளில் இழுபறி நிலைகள் தொடரும். உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன் ஏற்படும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
இதனை பார்த்த நடுக்கத்தில் ஆண்களும் பெண்களும் குளத்தை இலிட்டு அசையாமல் அப்படியே
விட்டு விலகும் என்று சிலர் சொன்னதால் எலுமிச்சை பழம் சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜநிலைக்கு வந்தார்.
அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது:பேய் பயத்தில் அதில் யாரும்
வி அஞ்சுகிறீர்கள்:சந்திங்கிற பொண்ண உசிரோட்பொதைச்சதா ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா தாழி உடைஞ்சப்போ வந்த புகை
ஆடுச்சு எங்கநல்ல நேரம், ஆவி யாரையும் பலி வாங்கல இப்போ
s b யாரும் போறது
ாவது பரிகாரம் செஞ்சு ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது அதுவரைக்கும் எங்களுக்கு பயம்ாத்தான் இருக்கு என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது.
மண்தாழி பற்றி ஆய்வாளர் க்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்க வந்து ஆய்வு செய்து சில மண்டையோ டுகளைதாழியில் இருந்து எடுத்தி
ஆயிரம் ஆண்டுகளுக்கு என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் ஆவேசம்கொண்டு ஆடிய அந்த
ப்யம் இன்னும் தீரவில்லை

Page 30
ప్ర్రా
உதைபந்தாட்ட 6d. GITIf qufov)
ஊரெழு றோயல் சம்பியன்
அச்சுவேலி, யாழ். உதைபந்தாட்ட லீக் அங்கத் துவ கழகங்களுக்கு இடையே 7 பேர் முறையிலான உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டியை நடத்தியது. இறுதி ஆட்டத்தில் ஊரெழு றோயல் விளை யாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பிய னாக தெரிவு செய்யப்பட்டது.
குருநகர் சென் ஜோக்ஸ் விளையாட் டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகமும் ஊரெழு
கொண்ட விலகல்
போட்டியின்
றோயல் விளையாட்டுக் கழகமும் மோ திக்கொண்டன.
இரண்டு அணிகளும் தாமே வெற்றி பெறவேண்டுமென தீவிரமாக விளை யாடிய போதிலும் முதலாவது பாதி ஆட் டத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ் வொரு கோல்களை போட்டன.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் போ து றோயல் 10 நிமிடஇடைவெளியில் இரண்டு கோல்களைப் போட்டது. பாடு மீன் ஒரு கோலைப் போட்டது.ஆட்ட முடிவில் 3:2 என்ற கோல்கணக்கில் ஊரெழு றோயல் வெற்றிபெற்றது.
6ìLI6ñồm 6ọĐmDIdẫoơf (BIT Lquf6ừ
o (6í6 nč56íTři Osof JiníTu65
வில் மகளிர் கல்லூரி என்ற பெருமை யை பெற்றது.
ஹொக்கி பெண்கள் போட்டியில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் மய
யாழ். மத்தி நிருபர், நாரம்பிட்டிய சாவிகா மைதானத்தில் நடைபெற்ற பெண்கள் ஹொக்கி போட் டியில் கொழும்பு விகாரமாதேவி பெண் கள் பாடசாலையை எதிர்த்தாடி 5:0 என்ற கோல்கணக்கில் உடுவில் மகளிர் அணி இலகுவாக வெற்றியீட்டி யது.2011 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட பெண் ஹொக்கி போட்டியில் அதிக கோல்களை போட்ட அணி உடு
மயா யசோதரா பெண்கள் பாட சாலையுடன் மோதிய உடுவில் மகளிர் கல்லூரி உணர்ச்சி பூர்வமாகவும் - நிதா னமாகவும் விளையாடிய போதும் 3:0 என்ற கோல் வித்தியாசத்தில் உடுவில் மகளிர் கல்லூரி தோல்வி அடைந்தது.
IfrgInuIIi edis G8IIIT Ia diseu5 பாடுமீன், றோயல் தெரிவு
அச்சுவேலி, இலங்கை உதைபந்தாட்டச் சம்மேள னம் தேசிய ரீதியில் நடத்தும் பிறிமியர் லீக் பிரிவு 3 வெற்றிக்கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்று போட்டியில் யாழ். மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் அணிகளின் விபரம் அறி விக்கப்பட்டுள்ளது. ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம்
குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழ கம்
இரண்டு விளையாட்டுக் கழகங்க ளும் யாழ். உதைபந்தாட்ட லீக்கின் அங் கத்தவர் கழகங்கள் இடையே நடை பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்ற கழகங்களாகும்.
ཚོ་
இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உடற்பயிற்சிப் போட்டியில் முதல * 藝 曹 சமூகம் வரவேற்று வருவதைப் படங்களில் காணலாம்.
 
 
 
 
 
 
 

944ള്ള
పైథ్రో" யாழஓசை,
திறமையும் நல்லொழுக்கமும் கொண்ட கழகங்களே
திறமையுடன் நல்லொழுக்கமும் கொண்ட விளையாட்டுக்கழகங்கள் மட் டும் யாழ். கிரிக்கெட் சங்கத்தின் அங்கத் துவ அணிகளாக சேர்த்துக்கொள்ளப்படு கின்றன.
யாழ். மாவட்டத்தில் கிரிக்கெகட் விளையாடும் கழகங்கள் இன்று 20 என்ற எண்ணிக்கையைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றது. இருந்தும் அவற்றில் திறமையும் நல்லொழுக்கமும் கொண்ட அணிகள் மட்டுமே யாழ். மா வட்ட கிரிக்கெட் சங்கத்தால் யாழ் மாவட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிக் ளில் பங்குபற்ற அனுமதி வழங்கப்படுகி DS
யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இன்று 18 வன்பந்தாட்ட அணிகள் சுற் றுப்போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதியுடன் உள்ளன. இவற்றில் 14 அணிகள் பதிவுசெய்யப்பட்ட அணி களாகவும்4ஆணுரிகள் பதிவு செய்யப்படு வதற்கான தகுதியை வெளிக்காட்டவேண் டிய அணிகளாகவும் இருக்கின்றன.
யாழ். மாவட்டக்கிரிக்கெட் சங்க மற் றும் கழகங்கள் நடத்தும் சுற்றுப்போட்டி களில் யாழ். மாவட்டக் கிரிக்கெட் சங்கத் தில் அனுமதி பெற்ற கழகங்கள் மட் டுமே விளையாட முடியும். இந்த நடை முறைகளை பின்பற்றுவதன் பிரதான நோக்கம் திறமைகளும் ஒழுக்கமும் பெற்ற கழகங்களும் வீரர்களும் போட்டி களில் திறமைகளை வெளிக்காட்டவும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவ தற்கும் உதவுவதாகும்.
இது தொடர்பாக யாழ். மாவட்ட கிரிக் கெட் சங்க செயலாளர் ஏ. எஸ். நிசாந்த னிடம் வினவியபோது,
யாழ். மாவட்டத்தில் உள்ள கழகங்க ளின் கிரிக் கெட் அணிகளின் முக்கிய பிரச்சினையாகவிருப்பது பயிற்சி யின்மை, பாடசாலை அணிகள் மேற் கொள்ளும் பயிற்சிகளுக்கு ஏற்றவாறு யாழ். மாவட்டக்கழக அணிகளுக்கு பயிற்சிகள் போதாது. ய்ாழ். மாவட்ட்க்கழ கங்கள் பயிற்சிகளை மேற்கொள்ள நடவ டிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. ஒரு சில கழகங்கள் மட்டுமே பயிற்சிக
யாழ்.மாவட்ட கிரிக்கெட்சங்கத்தில் இணைக்கப்படும் சங்கச் செயலாளர் நிசாந்தன்
ளில் ஈடுபடுகின்றன. சுற்றுப்போட்டிக ளில் கழகங்கள் விளையாடும் போது அக்கழக அணிகளில் உள்ள பாடசாலை வீரர்களே திறமைகளை ஆடுகளத்தில் காட்டி வருகின்றனர்.
தற்போது எமது அனுமதியுடன் விளை யாடி வரும் கழகங்களைத் தவிர புதிய கழகங்களின் அனுமதிக்கு நாங்கள் குறு கிய கால தடை விதித்துள்ளோம். இ தற்கு காரணம் வீரர்களின் ஒழுக்க மின்மை. குறிப்பிட்ட ஒரு சுற்றுப்போட் டியில் ஒரு அணிக்காக விளையாடும் வீரர்கள் பிறிதொரு சுற்றுப் போட்டியில் வேறு அணிக்காக விளையாடுகின்றனர். இது சரியான ஒன்று அல்ல. இது வீரர்க ளின் ஒழுக்கம் மற்றும் கழக அணிகளின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது. இத னால் சில கழகங்கள் அசெளகரியங் களை எதிர்நோக்குகின்றன.
இத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற் காக நாம் கொண்டு வந்துள்ள தீர்மானம் கழகங்களை மீள்பதிவு செய்தல், கழக வீரர்களுக்கு அடையாள அட்டை வழங் குதல், கழக அணியில் உள்ள வீரர்களுக் கு அவர்கள் குறிப்பிட்ட கழகத்தின் அங் கத்தவர்கள் எந்தவொரு இறுதிப் போட்டி யிலும், அந்தக்கழகம் சார்பாக மட்டுமே பங்குபற்ற முடியும் என்பன போன்ற விதிமுறைகளை வழங்கவுள்ளோம். யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டுக்கழகங்களுக்கும் மீள் பதிவு படிவம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத் தல்களுக்கமைய அவர்கள் பதிவுகளை அங்கத்தவர்கள் சார்பில் மேற்கொள்வார் கள்.
யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் அனுமதியின்றி பல சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இவ்வாறான சுற்றுப் போட்டிகளில் யாழ். மாவட்டக்கி ரிக்கெட் சங்கத்தில் அனுமதி பெற்ற கழ கங்கள் மட்டுமே பங்குபற்றுகின்றன. சங்கங்கள் தீவிர பயிற்சிகளை மேற் கொண்டு போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்று யாழ். மாவட்ட கிரிக் கெட் சங்கம் எதிர்பார்க்கிறது எனத் தெரி வித்தார். - கொக்குவில் நிருபர்
.. ............., 2)', منتهی به همه به به بی
w'r 'g' y flwyd"?
மிடம் பெற்றுக்கொண்டதார்காவுற்துறைசென். அன்ரனி
ந
ஸ்கல்லூரிஅணியினரை கல்லூரி
:ಜ್ಜೈ#|
**** უ L

Page 31
யாழ் ஓசை
3C
வேகமாக விரைந்து கொண்டு செல்கின்ற இந்த நவீனத்துவ உலகில் மாறுதல்களுக்கும் புதுப்பித்தல் களுக்கும் குறைவேயில்லை. நாளுக்கு நாள் ஏன் நிமிடத்து ஒன்றாக ஏதோ ஒன்று மாறுதல் அடைந்து
கொண்டே வருகின்றது. இதனையே இன்றைய
கலியுகம் வரவேற்பதுடன் அதிகம் விரும்புகின்றது.
விளையாட்டுக்களும் இதில் விதிவிலக்கல்ல. விறு விறுப்பையும் இறுதிவரை பரபரப்பையும் ஏற்படு த்தும் விளையாட்டுக்களே இன்று அனைவர் மத்தி யிலும் அதிக வரவேற்பை பெற்றவையாக உள்ளன. அந்தவகையில் கிரிக்கெட் அரங்கில் இன்று டெஸ்ட்
போது இதனால் நன்ை விளைவுகளுமே உள்ளன. பிரகாரம் ஒரு நாள் போட்டி புகுத்தினால் இருபது-20 நாள் போட்டியின் வரவேற் தின் பாதியில் ஏற்படும் ஒ இல்லாது போய்விடும்.
பகலிரவு போட்டிகள் ந ஒரு சில மைதானங்களில் தானம் சாதகமாக அல்லது கமாக அமைந்து விடுவதி
கிரிக்கெட்டுக்குரிய முக்கியத்துவம் மெல்ல மெல்ல குறைவடைந்து கொண்டே செல்கின்றது.
ஆண்டுகளில் அது அழிந்துவிடும் அபாயமே உள்ளது என்று சொல்லலாம். இதற்கு ஒரு காரணமாக இருபது-20 கிரிக்கெட்டின் வரவு உள் ளது. குறுகிய நேரத்தில் அதிரடியாக முடிவை அடை ந்துவிடுகின்ற இப்போட்டியானது இன்று அனைவரா லும் விரும்பப்படுகின்ற விளையாட்டாகவும் வர வேற்பை பெற்றதாகவும் மாறியுள்ளது.
இந்நிலையிலேயே 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நவீனத்துவத்தை புகு த்த விரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பட்ஸ்மன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேசக் கிரிக் கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) தனது அபிப்பிராயத் தை ஒரு மடலாக அனுப்பிவைத்தார்.
அதில் 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் டை ஓர் இன்னிங்ஸுக்கு 25 ஓவர்கள் என மொத்தம் 4 இன்னிங்ஸ்களைக் கொண்ட போட்டியாக மாற்ற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.
அதாவது டெஸ்ட் போட்டியைப் போல ஒவ்வொரு அணியும் மாறி மாறி இரு முறை துடுப்பாட்டம் செய்ய வேண்டும். அவ்வாறு மாற்றம் கொண்டு வரும்போது காலநிலைகளும் நாணயச்சுழற்சியும் ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்க முடியாத சூழல் ஏற்படும்.
இந்த 4 இன்னிங்ஸில் தலா இரண்டு துடுப்பாட்ட "பவர்பிளே மட்டும் வைத்துக் கொள்ளலாம். அதே வேளை முன்னணி பந்து வீச்சாளர்கள் நான்கு பேர் தலா 12 ஓவர்கள் பந்து வீசுவதற்கு அனுமதிக்கலாம். இந்த முறையில் விளையாடினால் பகலிரவு போட்டி களில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப் பெடுத்தாடும் அணிக்கு சாதகமாக போட்டி இருக் காது. ஆடுகளத்தின் ஈரப்பதன், பனிப்பொழிவு இரு அணியினருக்கும் சமமாக இருக்கும்.
எனவே வழக்கமான 50 ஓவர் போட்டிகளின் இடையில் காணப்படும் மந்தநிலையை இதன் மூலம் போக்க முடியும். போட்டியின் இடைநடுவே வெற்றி பெறும் அணியை தீர்மானிக்கும் நிலைமை யிலும் மாற்றம் ஏற்படும் என அவர் அதில் தெரி வித்திருந்தார்.
ஆயினும் சச்சினின் இந்த யோசனையை ஏற்க மறுத்த ஐ.சி.சி. இப்போதுள்ள முறை காத் திரமானது எனவும் அதில் ஏதும் அதிரடி மாற் றங்கள் செய்யவேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் அரங்கில் இந்த புதிய விவகாரத்தினைப் பார்க்கும்
பார்க்கப்போனோல் இன்னும் சில 2. WԱ-N-2
O
றது. அதாவது பகலிரவு ே ப்பொழிவு இடம் பெறும் னங்களில் அதிகளவிலான இதனால் இரண்டாவத அணிக்கு எதிரணியின் வதில் அதிக நெருக்கடியே இலக்கை அடைவதற்குள் ந்துவிடும்.
இந்நிலையில், சச்சினின் களாக மாற்றப்பட்டால் அ சாதகமாக அமையும் என்ப சச்சின் தெரிவித்துள்ள க தொடர்களில் வெற்றிகரம கிலாந்தின் உள்ளூர் கவுன் இன்னிங்ஸ் கொண்ட போ அதேபோல் அவுஸ்திே கொண்ட போட்டியாக மா ஓவர்களாக பிரித்து கடந்த அதிக போட்டிகள் பரபரப் டங்கள் அதிக விக்கெட்டு ப்பிடத்தக்கது.
மறுபக்கத்தில் பார்த்தா கிரிக்கெட்டை முற்றிலுமா ஒரு முறையாக மாறிவி இருபது-20 கிரிக்கெட்டி டும் வீரர்கள் அதனையடு போட்டிகளின் போது அட் குரிய முறையில் தம்மை ஆசுவா
சப்படுத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.09.2011
31
ம தீமை ஆகிய இரு சச்சினின் யோசனையின் யில் புதிய முறையினைக் போட்டியைப்போல் ஒரு பும் அதிகரிக்கும். ஆட்டத்
ரு விதமான மந்த போக்கு
டைபெறும் வேளைகளில்
ஒரு அணிக்கே அம்மை மைதானத்தின் சூழல் சாத னை அவதானிக்க முடிகி
பாட்டிகளில் இரவில் பணி நேரங்களில் சில மைதா ஈரப்பதன் காணப்படும். நாக துடுப்பெடுத்தாடும் பந்து வீச்சை எதிர்கொள் ஏற்படும். இது அவ்வணி விரைவாகவே ஆட்டமிழ
கருத்துப்படி 4 இனிங்ஸு து இரு அணிகளுக்குமே து மறுப்துக்கில்லை.
ருத்துக்கள் ஏற்கனவே பல ாக நடந்து வருகிறது. இங் டி தொடரில் இதுபோல 4 ட்டியாக நடைபெறுகிறது. ரலியாவில் 45 ஓவர்கள் ற்றி அதை 25 மற்றும் 20 ஆண்டு நடத்தினர். இதில் பாக முடிந்தன. அதிக ஒட் கள் பெறப்பட்டமை குறி
ல் இதுவே டெஸ்ட் க அளித்துவிடும் டும். அதாவது ÑO 6SI6O6ITULUIT
க்கொள்ள நீண்ட நேரம் எடுக்கின்றது. குறிப்பாக சொல்லப்போனால் 4 ஆவது ஐ.பி.எல். தொடரில் விளையாடிய இந்திய வீரர்கள் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் அப்போட்டிக்குரிய முறையில் தமது ஆட்டத்திறனை மாற்றியமைப்பதில் தடுமாற் றத்தினை வெளிப்படுத்தினர். இதனை அத்தொடர் தோல்வியே அழகாகப் படம் பிடித்து காட்டியது.
இதனைவிட ஒரு நாள் தொடர்களில் 4 இனிங்ஸு கள் விளையாடப்படும் போது அங்கு வேகமாகவே துடுப்பெடுத்தாடவேண்டிய கட்டாயத்துக்குள் துடுப் பாட்ட வீரர்கள் தள்ளப்படுவர். இதனால் ஆரம்பம் முதல் இறுதி வரை அவர்கள் அதிரடியையே வெளி ப்பபடுத்தவேண்டிய சூழ்நிலை ஒன்று உருவாகும்.
இதனால் வீரர்களின் துடுப்பாட்டத் திறன் மிக விரைவாகவே முடிவுக்கு வந்து விடும் என்பது மறுப்பதுக்கில்லை. பந்து வீச்சாளர்களும் இவ்வாறா
2 -- ܡܢܝܢܫܝܢ-- DD )
னதொரு நெருக்கமான நிலைக்குள்ளே தள்ளப்ப டுவர். இதில் வீரர்களுக்கு மிக விரைவாகவே களை ப்பை ஏற்படுத்துவதாக அமைவதற்கான சாத்தியங்க ளும் உள்ளன.
ஐ.சி.சி.யின் போட்டி அட்டவணைகளில் தற்போது பார்த்தால் அதில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக் கும் இருபது-20 போட்டிகளுக்குமே அதிக முக்கியத் துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் நவீனத்துவதத்தை புகுத் தினால் டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறையும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இதனிடையே சச்சின் இந்த புதிய யோசனைக்கு முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க சச்சினின் கருத்தை வரவேற்பதாக தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
பந்து வீச்சாளர் என்ற முறையில் தற்போதுள்ள விதிப்படி 34 ஆவது ஓவரில் பந்தை மாற்றுவதை நான் ஏற்கவில்லை. 4 இன்னிங்ஸ் விளையாடினால் பந்தை பலமுறை மாற்ற வாய்ப்பு கிடைக்கும். இது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என அவர் தெரிவித்தார். அதேபோல் இந்திய அணியின் ராகுல் டிராவிட்டும், சச்சினின் கருத்துப்படி ஒருநாள் போட்டிகளை 4 இன் னிங்ஸாக பிரித்து விளையாடும் முறை அவு ஸ்திரேலியாவில் ஏற்கனவே நடந்துள்ளன. இதிலுள்ள நன்மை தீமைகள் குறித்தும் ஏற் கனவே தெரியும். இந்நிலையில் சச்சினின் கருத்தை ஐ.சி.சி. நிராகரித்தது ஏன் என தெரிய வில்லை என கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில், சச்சின் முன்வைத்த இந்த புதி முறையானது ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவ ரையில் அதிக நன்மைகளை ஏற்படுத்துவதாக அமை ந்துள்ளது என்பது மறுப்பதுக்கில்லை. இதனால் ஒரு நாள் போட்டியின் முக்கியத்துவம் அதிகரிக்கும். ஆயினும் மறுபக்கத்தில் இது டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிடும் என்பதும் மறுப்பதுக்கில்லை.
எது எவ்வாறு இருப்பினும் தற்போது நவீனத்துவம் என்து வரவேற்கப்படவேண்டியதொரு விடயமே. ஆனால் அந்த நவீனத்துவம் ஏனைய விளைவுகளை ஏற்படுத்தாதவிடத்து அது சிறந்தவையாகவே அமை
LD. 叫

Page 32
32 3O.O9.2
பூமியை நோக் 1991 - ஆம் ஆண் டன் செயற்கைகே
விண்வெளியில் நெருங்கியது. 20 என்ற இடத்தில் ஆனால் அதிர்ஷ் மற்றொரு செயற் ரொசாத் என அ ஆண்டுகளாக இ எடையுள்ள அந்த நெருங்கும்போது பொதுமக்களுக்கு
Printed and published by Express Newspapers (Cey) Ltd. at No.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

шар 95pa
நோக்கிவரும் மற்றொரு செயற்கைகோள் கி வரும் மற்றொரு செயற்கை கோள் இன்னும் 5 வாரத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ாடு காற்று மண்டல ஆராய்ச்சிக்காகவும், புவியியல் ஆய்வுக்காகவும், அமெரிக்காவில் இருந்து 6 ாள் அனுப்பப்பட்டது. அந்த செயற்கைகோள் 14 ஆண்டு பணி முடிந்ததும் 2005-ஆம் ஆண்டு
செயலற்ற நிலையில் இருந்த அந்த செயற்கைகோள் மெல்ல மெல்ல நகர்ந்து பூமியை துண்டுகளாக உடைந்து சிதறிய அதன் 500 கிலோ பகுதி சிதறல் கனடாவில் ஒகோடோக்ஸ் விழுந்தது. இது பூமியில் விழுந்த போது மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இந்த நிலையில் தற்போது மீண்டும் செயலிழந்த கை கோள் பூமியை நோக்கி வருகிறது. அது ஜெர்மனியால் விண்ணில் அனுப்பப்பட்டது. ழைக்கப்படும் இந்த செயற்கைகோள் 1999-ஆம் ஆண்டு செயல் இழந்து விட்டது. கடந்த 12 து விண்ணில் இருந்து படிப்படியாக நகர்ந்து பூமியை நோக்கி வருகிறது. 2 முதல் 4 டன் செயற்கைகோள் பூமியை நெருங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை
தூள் தூளாக நொறுங்கி வெப்பத்தில் எரிந்து முழுவதும் சாம்பலாகிவிடும். எனினும் பாதிப்பு ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
85, Grandpass Road, Colombo 14. On Friday September 30, 2011