கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் 2011.06

Page 1
UYECHANDRANS
Nko,433, Galle Road, Weilaxate, Colombo 06. SLeLSLL 000000LYS0S SLSLSEYY00eST0J0
 
 


Page 2
Photography by
E8 &ع
62/16, Galle Rd, Welawatta - tür öfði, (Opp. Bank of Ceylon, Welawata)
LLLS000000000000000LGLLL0LLS0GL000S000 000S
High standard & Very reasonable rate available in Colombo.
 

LEc S SLSLSLSLS S SSSSSSSeSSeSLSeS SeSLSLSLSLSLSLSLSLSLSLcLSLcLSLSLS
து:
ప్స్ట
எமது நோக்கம் 2 பூசணிக்காய்கு உள்ளே 3-4 ஒரு உயிர் சைவ வழிப்பாட்டு முறையியல் 5 நேரில் வந்த விநாயகள் 6 சாஸ்திரங்களும், 6-11 சம்பிரதாயங்களும்
அற்புத ஆலயங்கள் 14-30
பஞ்சாங்கம் 32-34
இராமேஸ்வரத்தின் வரலாறு 35 ஆஞ்சநேயரும் வாழை இலையும் 36
ராசி பலன் 36-39
மார்ச் மாத விரதங்கள் 39 விநாயகர் அகவல் 40
இறைவன் பலகோடி உயிர்களை இவ்வுலகில்
படைத்தான். அத்தோடு கூடவே மாயை என்பதனையும் படைத்தான். பர்மபுருஷன் ஒன்றே g þu lí) என்றும் இருப்பது.
மற்றவையாவும் அழியக் கூடியது. இருப்பதைப் போலத் தோன்றினாலும் ஒரு நாள் இல்லாமல் (3 JITU I6îl (Bub.
இம்மாயையில் மயங்காது சத்தியமாக உள்ளதைத் தேடிப் பிடித்து கொள் என்று பல மகான்கள் கூறியுள்ளார்கள். இதில் ஆத்ம விசாரணை என்ற பெயரில் பல உபதேசங்கள்
இருக்கின்றது. அவைகளில் சிலவற்றை இங்கு EBIT60ÖT (8 LITTLÈ).
"மூடா. செல்வத்தின்பால் விருப்பைவிடு ஒன்றுக்கொன்று வித்தியாசத்தை ஆராய்ந்து
தெரிந்துகொள். மனம் உணச்சிவசப்படாமல் பழகிக் கொள்வதோடு உன் சொந்த முயற்சியால் சம்பாதிக்கும் பொருளைக்
கொண்டு திருப்தியடை. தீமைக் கெல்லாம் மூல காரணம் செல்வம்தான். உண்மையாகக் கூறின் இன்பத்தின் அடிச்சுவடு சிறிதுமில்லை. செல் வந்தர்களுக்கு எப்போதும் தம் மக்களிடமிருந்து கூட அச்சம். எங்கும் என்றும் இந் நிலைதான்.
உன் சுற்றத்தாரையோ, செல்வத்தையோ, இளமையையோ எண்ணி கள்வப்படாதே. எல்லாவற்றையும் விழுங்கும் ஓர் நாள் காலன். இவற்றை கண நேரத்தில் விழுங்கி விடுவான். பொய்யான இப்பொருட்கள் யாவற்றையும் துறந்து இறைவனை நாடு. அவனிடத்தில் உனது மனதை செலுத்து உணர்ச்சி, வெறி, கோபம், பற்று, பேராசை இவற்றைத் துறந்து ஆத்மாவை நினைத்து உன் உண்மையான
தன்மையை காண். ஞானமில்லாத மூடர் பயங்கர நரகங்களை அடைவர். நண்பன், பகைவன், மகன், உறவினர், யுத்தம்,
சமாதானம் எதிலும் பற்று வைய்யாது சம நிலையில் இருப்பதனால் பரம நிலையை
G)ļ60DLULJ6II) TLD.
இல்வாழ்க்கையானது தாமரையிலையில் நீள் துளியைப் போன்றது. நிலையில்லாதது. Sib D3556f u T6) (blíb நோய், துயரம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதனை அறிந்து கொள். ஐம்புலன்களையும் அடக்கி யாள்வதன் மூலம் எம்பரம் பொருளைக் காணலாம். ஆகவே பரம்பொருளை தெரிந்து கொண்டு அவனைப் பின்பற்றிக் கொண்டு வாழ்நாளை வீணாக்காது வாழ்வோமாக.
- ஆசிரியர்
(), SUWARNAAGOLD HOUSE
தக தகக்கும் செளந்தர்யம்
144, Galle Road, Welawatte. Tel: 2501789, 2362919 Tele/Fax: 2362919

Page 3
அமாவாசை திதிகளில் வீடு, கடை,
அலுவலகங்களில் பூசணிக்காய் உடைப்பது வழக்கம். சம் சார வாழ்க்கைக்குள் நுழையும் போதும் சினிமா ஷட்டிங் முடியும்போதும் பூசணிக்காயை 22L60OLLILITT66T. -
எதற்காக பூசணிக்காய் உடைக்கிறார்கள்? இதுகூட தெரியாதா? திருஷ்டி கழிக்கத்தான் என்பீர்கள். சரிதான். ஆனால் அந்த பூசணிக்காய்க்கு உள்ளே ஒரு அசுரன் இருக்கிற கதை உங்களுக்கு தெரியுமா?
தேவர்களை எப்போதும் வம்புக்கு இழுத்து தொல்லைப்படுத்துவதே அசுரர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது. இவர்களில் கூச்மாண்டன் என்றொரு அசுரனும் ஒருவன்.
மற்ற அசுரர்களை விட தேவர்களுக்கு கூச் மாண் டன் பெரும் தலைவலியாக இருந்தான். ஒவ்வொருநாளும் அல்லோலப்
படுத்தி வந்தான். இனியும் பொறுமையாக இருந்தால் தேவலோகமே அசுர லோகமாக மாறிவிடும் என்பதால் மகா விஷ்ணுவிடம் சரண் புகுந்தனர் தேவர்கள்.
அவர்களின் நிலை கண்டு ஆதரவு கரம் நீட்டினார் ரீமந் நாராயணன் தேவர் படைக்கு தலைமை ஏற்று போர்க்களத்தில் நின்றார்.
எதிரே கூச்மாண்டன்.
காக்கும் தெய்வத்தால் தன்னை / அழிக்க முடியுமோ? என்ற կին அகம்பாவத்தோடு கர்ஜித்தான் கூச் மாணி டண் . பொறுமையை மறந்தவனாக மோதினான். மோதிய வேகத்தில் நெருப்பை தீண்டிய வண்டை போல சுருண்டு விழுந்தான். தன் உயிர் பிரியும்போது தான் இதுநாள் வரை தான் செய்த கொடுமைகளும் தவறுகளும் பாவம் என உணர்ந்தான். உயிர் பிரியும் முன்பாக வரம் ஒன்றை கேட்டான் கூச்மாண்டன்.
"நீ செய்த பாவங்களுக்காகவே அழிந்ததால் உனக்கு எப்படி வரம் தர இயலும்' என கேட்டார் பரந்தாமன்.
“நாராயணா. நான் பாவி என்பதை உணர்ந்தேன். ஆனாலும் உன் திருக் கரங்களால் எனக்கு மரணம் சம்பவித்ததால் வரம் கேட்கிறேன்.”
“சரி. என்ன வரம்'
"அழியாத புகழ் வேண்டும்.”
"அழியாத புகழா? அதுவும் உனக்கா? சரி. பூலோக மக்களின் துன்பம்-துயரம் நீங்க உன்னை கல்யாண பூசணியாக படைக்கிறேன். உன்னை தானமாக தந்தால் தந்தவன் துயரம் நீங்கும். நேத்திர திருஷ்டிகள் அகன்றோடும்.'
 

அதிலும் அமாவாசை பித்ருக்களின் திதி குங்குமத்தை தடவி வீட்டின் முன்பாக போன்ற நாட்களில் பூசணியாக பிறந்த பூசணிக் காயை உடைத் திருக் கிண்ற உன்னை தானம் செய்தால் கஷ்டங்களும் இல்லத்தை LITFrg55 அந்த வீட்டிற்கு வியாதிகளும் விலகும். ஆனால் ஒன்று. உரியவர்கள் பலி தந்ததாக எண்ணி அந்த தீய உன்னை தானம் தந்தவருக்கு யோகம் தானம் சக்திகள் சென்று விடுவதாக ஒரு பெற்ற வருக்கோ சகலமும் தோஷம் என நம்பிக்கையும் உண்டு.
அருளினார் வெங்கடேச பெருமாள்.
அதனால், பூசணிக்காயை தானமாக பலர் பெறுவதில் லை. அதற்கு பதிலாக பூமித்தாய்க்கு காணிக்கையாக செலுத்து கிறோம். பூமித்தாய் பர்ரம்' என்கிற சுமையை சுகமான சுமையாக நினைக்கவே நமது கஷடங்களையும் தானே ஏற்றுக் கொள்கிறாள். இதில் இன்னொரு காரணமும் சொல்லப் படுகிறது.
முன்னொரு காலத்தில் மக்கள் வாழும் பகுதிகளில் துவஷ்ட சக்திகள் அட்டகாசம் செய்து வந்தன. இதனால் மக்கள் பயந்து உயிர் பலியை தந்து வந்தார்கள். பிறகு காலமாற்றத்தால் உயிர் பலியை மக்கள் நிறுத்தி கொண்டு அதற்கு பதிலாக பூசணிக்காயில் நிறைய குங்குமத்தை தடவி உடைக்க ஆரம்பித்தார்கள்.
அமாவாசையில் அந்த துஷ்ட சக்திகள் நகள் வலம் வருவார்கள். அந்தசமயம் யாருடைய வீட்டின் முன்பாக பலி தரப்படவில்லையோ அந்த குடும்பத்தை அவர்கள் தொல்லைப் படுத்துவார்கள்.
எல்லோரும் மனிதர்களே! எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். உழைப்பவள் அனைவரும் வெற்றி பெறு வதில்லை. ஏனெனில் வெற்றிக்கு அதிர்ஷ்டம் தேவை. வாழ்வில் அதிர்ஷ்டசாலியாவதற்கு ஆசைப்படாதவர்கள் எவரும் இல்லை. அதிர்ஷ்டம். இது யாருக்கும் சொந்தமில்லை. உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இதை எல்லோரும் பயன்படுத்தி வெற்றியுடனும், அதிர்ஷ்டத்துடனும் பெருவாழ்வு வாழலாம். அதிர்ஷ்டம் தரும் அதிநவீன அதிர்ஷ்ட நியூமராலஜி எண் கணிதத்தில் 52 வருடங்களுக்கும் மேல் ஆராய்ச்சி மூலம் அனுபவம் பெற்றவர். பிரபல இலங்கை, இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள். வியாபாரிகள், மற்றும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அதிர்ஷ்டமாக வாழ அதிர்ஷ்டக் குறிப்புகள் அமைத்துக் கொடுத்தவள். எந்த வயதிலும் செல்வம், வியாபாரம், அதிர்ஷ்டமான பெயரமைப்பு, அதிர்ஷ்டமான கையொப்பம், கல்வி, தொழில், வியாபாரம், அதிர்ஷ்டமான தொழில் வியாபாரத் தில் ஈடுபட்டால்தான் வெற்றி உண்டாகும். நீங்கள் உங்களுக்கு ஏற்ற தொழில், வியாபாரத்தில் ஈடுபடும் போதுதான் ஊக்கமும், தன்னம்பிக்கையும், ஆர்வமும், மனமகிழ்ச்சியும் உண்டாகும். பனம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அதிர்ஷ்டமும், பொருத்தமுமில்லாத தொழில், வியாபரத்தில் ஈடுபட்டால் வெற்றி கிட்டாது. எனவே உங்களுக்கு அதிர்ஷ்டமுள்ள பொருத்தமான தொழில், வியாபாரம், கூட்டு வியாபாரம், பங்காளிகள் உங்களின் அதிர்ஷ்ட வியாபாரத்திற்குறிய அதிர்ஷ்டமான பெயர்கள், நிறங்கள் மற்றும் தொழில் சம்பந்தமான எல்லா விபரங்களுடனும், காதல், காதல் பிரச்சினைகள், பொருத்தமான அதிர்ஷ்டத் திருமணம், திருமணத்தடை, திருமணமானவர்களின் பிரச்சினைகள், பெண்களுக்கு ஏற்படும் எல்லாவிதமான பிரச்சினைகள், குழந்தைச் செல்வம், உங்கள் அதிர்ஷ்டமான இரத்தினக் கற்களின் விபரங்கள், இரத்தினக்கற்கள் மனித வாழ்வை மாற்ற வல்லமை கொண்டவை. உங்களிற்கு ஏற்படும் தீமைகளில் இருந்தும், கண் திருஷ்டி, சூனியம், நோய்கள் போன்றவற்றிலிருந்தும் உங்களை தற்காத்துக் கொள்ள அதிர்ஷ்ட நியூமராலஜி விஞ்ஞான முறையினூடாக அதிர்ஷ்ட இரத்தினக்கல் மோதிரங்கள். அழகுக்குறிப்புகள், இயற்கை வைத்திய விபரங்கள் மற்றும் எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்று நிரந்தரமாக என்றென்றும் நீங்களும் அதிர்ஷ்டமுடன் பெருவாழ்வு வாழலாம். நீங்களும் அதிர்ஷ்டமுடன் வாழ முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள். விபரங்களுக்கு நேரில், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளுங்கள். தபால் மூல சேவையும் உண்டு. இரகசியம் பேணப்படும். உலகப்புகழ்பெற்ற அதிநவீன மனோதத்துவ நியூமராலஜி நிபுணர், மாமேதை TTTTTTTTTTS TTTTTTTS LCeTTTTTTTS TLTLTTTmTTTkLSS LLtttLLLLLLLtS LtlLLtLLLLS LttLLLLLLLtSLLLtLL
TLSaeT L LLCCTa LLSLLLS LLL LLLLLLLLSGLL
No. 1982A, FIRST FLOOR HILL STREET, DEHWELA SRI LANKA. Mobile L0LLL0000000L0000000S00000000S S000L00000S0000000000S LLLLLL00L000000 L LLLLLLLLmmCmGLLLGM

Page 4
6086)
எதிலும் எப்போதும் கவனமாக இருங்கள் չ:
﷽ షషహావృషశపు
பாட்டு முறையியல்
ფუჭეჭეჭეჭუჭწ92 :::::::::::::::::3%
S.B. சந்திரன்
gSлѣды апошиол? братом виоилол?
விக்கிரகம் செய்வதற்கு மூன்று வகையான கற்களைத் தெரிவு செய்கிறார்கள். இதில் ஆண் விக்கிரகங்களைச் செய்ய ஆண் கல்லும், பெண்விக்கிரகங்களைச் செய்ய பெண் கல்லும், பீடங்கள், தூண்கள், படிகள் செய்ய அலிக்கல்லையும் தெரிவு செய்கிறார்கள். இதில் ஆண் கல்லு கணிர் என்ற ஓசையை உடையதும், பெண் கல்லு சாதாரண ஒசையை உடையதும், அலிக் கல்லு எந்த ஓசையையும் இல்லாத தன்மையுடையது. இந்த மூன்று வகைக் கல்லிலும் விஞ்ஞான ஆய்வின் படி பெளதீகத் தத்துவத்தில் ஆராய்ந்து பார்த்தால் அபூர்வமான உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
சாதாரண ஒலி உடைய கல்லை ஒளியுடை யதாய் மாற்றி அதற்கு வரிவடிவம் கொடுத்து பாமர மனிதனை தெய்வீகத்தில் லயிக்கச்செய்து அந்த விக்கிரகத்தின் மூலம் அவனை மனிதனாக்கி அவனுள்ளத்தில் ஆனந்த பெரும் ஜோதியைக் காண வைத்து ஆன்மீக சக்தியை அவனுக்குப் (பாச்சுகின்ற) ஊட்டுகின்ற நிலையே விக்கிரகத்தினூடான தெய்வ வழிபாடேயாகும்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று சக்திகளையும் தன்னகத்தே கொண்டு மனம், வாக்கு, காயமாகிய மூன்று தெய்வீக சக்திகளும் கெடும் நிலையில் வாழும் மனிதனை ஆன்மீக சக்திக்குள் புகுத்தி தேடுதற்கரிய தெய்வீக சக்தியை ஆலயத்துள் 600 ഞഖഴ്ച வையத்துள் மனிதனை வாழ்வாங்கு வாழச் செய்யும் தெய்வீகமும் கலந்த நிலையே ஆலயம். ஆலய வழிபாடு அகத்தையும், புறத்தையும் துாய்மையாக்கும்.
முதலில் ஆலயத்துக்கு புறப்படு முன் அன்று எமது வீடு சுத்தமாயிருத்தல் வேண்டும். (மச்சம், மாமிசம், ஏனைய துடக்குகள் இல்லாதிருத்தல் நன்று). நீராடி துவைத்துக் காயவைக்கப்பட்ட உடைகளை அணிந்து (ஆண்கள் வேஸ்டி, சால்வை அணிதலும், சுமங்கலிப் பெண்கள் மங்களகரமான ஆடம்பர மற்ற 260) அணிதலும், வயது வந்த கன்னிப் பெண்கள் முழு உடையணிதலும், சிறுமிகள் சிறுவர்கள் கலாச்சாரத்தைக் காப்பாற்றும் உடையணிதலும் நன்று) கையில் கோயிலுக்குத் தேவையான பூஜைப் பொருட்களை தட்டில் வைத்து கொண்டு செல்லுதல் வேண்டும். வெறும் கையோடு
ஆலயத்துக்குப் போதல் கூடாது என்று எமது பெரியோர்கள் கூறியுள்ளார்கள். இதில் இரண்டு தத்துவங்கள் உள்ளடங்குகின்ற ஒரு தத்துவம், வயது முதிர்ந்த பெரியவர்கள், சிறுகுழந்தைகள், தெய்வம் இந்த மூன்று உள்ள இடங்களுக்கும் ஏதாவது உண்ணக் கூடிய கனிவர்க்கங்கள், இனிப்பு வகைகள் கொண்டு செல்லுதல் வேண்டும். இவை மூன்றும் தெய்வீக வடிவங்கள். இரண்டாவது தத்துவம் வெறும் கை தவிர்த்து இறைவனின் அருள் உண்டு என்ற நம்பிக்கையோடு செல்லுதல் வேண்டும். ஆலயத்தைச் சமீபித்தவுடன் தண்ணி உள்ள இடத்திற்குச் சென்று கால் கைகளைச் சுத்தம் செய்தல் வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்வதில் இந்து மதம் தனி விதியை வகுத்து வைததுளளது.
முதலில் கால் கழுவும் போது புறங்காலினுாடாக தண்ணிரை விட்டு கழுவுதல் காலினாற் செய்த பாவம் கழுவப்படுதலும் புறச் சிந்தனைகள் புற அசு தி தங் களர் புற ங் காலினுாடாக கி கழுவப்படுதலும் சுத்தமாகும். பின் கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் கையினாற் செய்த பாவம் கழுவப்படுதலும் பின் உடம்பிலும் தலையிலும் நீரைத் தெளித்தல். இது காயம் தேகத்தால் செய்த LIT 6) Lib கழுவப்பட்டு உடல் சுத்தமடைதலும் பின்பு வாயை மூன்று தரம் அலம்புதலினால் வாக்கினால் செய்த பாவம் கழுவப்படுதலும் மூன்று கை நீரை உள்ளுக்கு குடித்தனால் மனத்தினாற் செய்த பாவம் நீங்கி
LD6ð!Li) வாக்கு, 35ITULjub முழுமையாகச் சுத்தமடைகின்றது. இப்போது அகச்சுத்தம் புறச் சுத்தமுடையவனாக வழிபடுவோனா கின்றான்.
கால் கைகளைச் சுத்தம் செய்த பின்பு
ஆலயத்தை நோக்கிச் சென்றவுடன் முதலில் தெரிவது ஆலயத்தின் முன் தோற்றம். சில ஆலயங்களில் கோபுரம் தெரியும் மற்றைய ஆலயங்களில் சாதாரண நிலையிலே முன் முகப்பிருக்கும், அதைக் கண்டவுடன் இரண்டு கைகளையும் மேலே குவித்து இறையுணர்வு உள்ளத்தே பொங்குதல் வேண்டும். அதன் பின்பு வாயில் படியை தொட்டு வணங்கிய பின்பு வலக்காலை உள்வைத்து உலகை ஆழும் ஒரு மன்னனைக் காணும் பய பக்தியோடு செல்லுதல் வேண்டும்.
தொடரும்.
 
 
 
 
 
 
 

இறைவன் வருவான் அவனை நிச்சயம் காண முடியும் என்று உறுதியாக நம்பினால், அந்த பரம்பொருளை காண முடியும் என்பதற்கு
உதாரணமாக திகழ்ந்த அடியார்கள் பலர்
அவர்களுள் ஒருவர் நம்பியாண்டார் நம்பி.
இன்றைய சிதம்பரம் அருகில் உள்ள திருநாரையூர்தான் இவரது பிறந்த ஊர். இங்குள்ள பொள்ளாப் பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலாமானது. இதில் 'பொள்ளா என்பதற்கு, உளியால் செதுக்கப்படாதது என்று பொருள். அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் இவர்.
இந்த விநாயகருக்கு நம்பியாண்டார் நம்பியின் தந்தைதான் பூஜை செய்து வந்தார். சிறுவன் நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத்தார்.
ஒருநாள் அவர், மனைவியுடன் வெளியூர் சென்றதால், பொள்ளா பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து, பூஜை செய்யுமாறு மகனிடம் கேட்டுக் கொண்டார்.
பிள்ளையாருக்கு பூஜை செய்யப் போகிறோம் என்று மகிழ்ந்த நம்பி, நைவேத்தியம் பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத்தைப் படைத்தான்.
அப்பனே விநாயகா! நான் சின்னப்பையன். அப்பா ஊருக்குப் போய்விட்டார். உனக்கு தேங்காய் பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. நான் குரு குலத்துக்குச் செல்ல வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். அதனால் இவற்றை எல்லாம் விரைவில் சாப்பிடப்பா. என்று வேண்டி நின்றான்.
ஆனால், பிள்ளையாரிடம்
இருந்து எந்த
சாஸ்திரங்களும் re
சம்பிரதாயங்களும்
தொடர்ந்து, இப்போது நி
நம்பி அழுதே விட்டான்.
மட்டும் இவற்றை சாப்பிடாவிட்டால், நான் இந்த தூணில் முட்டி மோதி இறந்து விடுவேன் என்று கூறியதோடு,
அதன்படியும் செய்தான்.
அப்பழுக்கற்ற சிறுவனின் பக்தியைக் கண்டு மெச்சிய பிள்ளையார் அங்கே தோன்றினார். சிறுவன் நம்பியின் நெற்றியில் வழிந்த ரத்தத்தை அவர்துடைக்க, காயம் ஏற்பட்ட அடையாளமே இல்லாமல் போனது. அதன்பின், சிறுவன் ஆசைப்பட்டபடி நைவேத்திய பொருட்களை ஒவ்வொன்றாக உட்கொண்டார். அதன்பிறகுதான் அழுகையை நிறுத்தினான். நம்பி தான் கொண்டு வந்த நைவேத்தியப் பொருட்களை சாப்பிட்ட பிள்ளையாரைப் பார்த்து ஆனந்த மழையில் நனைந்தான். அப்போதுதான் அவனுக்கு குருகுலம் செல்ல நேரமாகிவிட்டது தெரிய வந்தது. உடனே, பிள்ளையாரிடம், அதை நீயே சொல்லிக் கொடுப்பாயா? என்று கேட்டான்.
அந்த ஆனை முகத்தானும் சிறுவனுக்கு போதித்தார். அவர் போதித்தது ஞானத்தை (அதனால்தான். பின்னாளில் சிறுவன் நம்பி, உலகம் போற்றும் நம்பியாண்டார் நம்பியாக
உயர்ந்தார்). அதன் பின் சட் டென்று மறைந்துவிட்டார். பேரானந்தத்துடன் வீடு திரும்பிய நம்பி, பெற்றோர் வந்த பிறகு
கோவிலில் நடந்து விஷயங்களை ஒன்று விடாமல் கூறினான். அவர்களும் அவனது பேச்சில் ஆனந்தித்துப் போனார்கள்.
கள்ளங்கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் படைத்தோர் யாராக இருந்தாலும், அவர்கள் அந்த பரம்பொருளின் இறையின்பத்தை நாமும் பருகலாம் என்பதற்கு இந்த சம்பவமே மிகச் சிறந்த உதாரணம்.

Page 5
S২১ 을 ܂ܢܝ ܕܝ ܚ- ܝܝܝ ܝܝ ܝܝܝ ܝ
சாஸ்திரங்களும்
சம்பிரதாயங்களும் 9)
பிள்ளையார் சுழி ஓம் என்ற மந்திரத்தின் மறு வடிவமே "உ" எனப்படும் பிள்ளையார் சுழியாகும். எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்க்கு
முன் சிவசக்தியின் அருளை பெற வேண்டும் என்பதற்க்காக இடப்படுவதே பிள்ளையார் சுழி.
多秀へ"Gト@っ
நெயத் தீபம்: வீட்டின் சுகத்தையும். அதிகரிக்கச் செய்கிறது. மிகநல்ல. மிக சிறப்பான பலன்களை தரவல்லது.
எள் எண்ணெய்த் தீபம்: சகல பீடை பரிகாரங்களுக்கும் ஏற்றது. துக்கம் அகன்றிட உதவுவது.
விளக்கெண்ணெய் தீபம்:
புகழ், ஜீவன சுகம், தாம்பத்திய சுகம், உறவினர் Ꮟ6ᎠLf ஆகியனவும், ഖ|| !pബിന്റെ 6)16.T(pp. விருத்தியும் அடையவும் விளக்கெண்ணெய்த் தீபம் ஏற்ற வேண்டும்.
திருவிளக்கு வழிபடும் திசைப் பலன்கள்
தீபம் ஏற்றுவதுடன் அத்தீபம் நோக்கியிருக்கும் திசையிலும் அதற்க்கேற்ப்ப பலன்கள் சிறப்புறுவதுண்டு.
ஆறு கிழக்கு திசை நோக்கித் தீபமிருந்தால் எல்லாவித கிரக W
தோஷங்களும' பீடைகளும் விலகும்.
ஆறு மேற்குத் திசை நோக்கித் தீபமிருந்தால், கடன் தொல்லை
பங்காளிப்பகை சனிப்பீடை முதலியன நீங்கும். S
ஆ வடக்கு திசை நோக்கித் தீபமிருந்தால், திரண்ட செல்வம் வந்து சேரும் திருமணத்தடை
நீங்கும். கல்வியில் மேன்மை, சர்வ மங்களம் கிட்டும்.
ஆறு தெற்குத் திசை அமங்களமும், அபசகுணமும் உண்டாகும். தெற்க்கு திசை நோக்கி
தீபம் ஏற்றவே கூடாது.
தினந்தோறும் தீபமேற்றி வழிபாடு செய்வதற்கு நேரம்காலம் மிகவும் அவசியம் அதிகாலை நாலரை மணி முதல் ஆறுமணிக்குள் ஏற்றி விடுவதால் நிறைவான வளமும் பலன்களும் நிச்சயம் உண்டாகும்.
 
 
 
 
 
 

$, է: ଝୁଣ୍ଟୁ ့<< இ சுயநலமின்மையே நல்லொழுக்கத்தை தரும்
磁 წჭედელში ჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭჭუჭჭვე ჭუჭს.
ჭწჭწჭწჭეჭეჭეჭურჭწშუქუჩქემ
திருவிளக்குத் தத்துவங்கள் திரு விளக்கின் அடிப்பகுதி சரஸ்வதி பிரம்ம subgib. தண்டுப் பகுதி லக்சுமி நாராயண அம்சம்
திருவிளக்கில் முப்பெரும் கடவுள்களும் தத்தமது தேவியர்களுடன்
வீற்றிருப்பதாக கருதப்படுகிறது. சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் பாலிக்கின்றனர்.
1. gil i - 6\\[' ghló. 2. ஒளி - சரஸ்வதி 3. வெப்பம் - பார்வதி
ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவைத் திருவிளக்குகள் உணர்த்துகின்றன.
1. விளக்கு - உடல் 2. நெய் - உணர்வுகள் 3. திரிகள் - ஆன்மா 4. சுடர் - ஆன்ம ஒளி
5. விளக்கின் சுடரை ஏற்றும் மற்றொரு சுடர் - இறையருள்ஒளி,
விளக்குத்திரித்த
(3 விளக்குக்கு பஞ்சுத் திரியிட்டு வழிபா
தாமரை தண்டு திரியிட் நிலைக்கும்.
வாழைத்தண்டு திரி மக்கட்பேறு உ
வெள்ளை எருக்கன் பட்டைத் திரி பெருத்த @gស៊គារ சேரும் 繳 புது மஞ்சள் துணித்திரி பேய்பிடித்தவர்களுக்கு பில்லி சூன்யம், காற்று கருப்பு சேஷ்டைகளுக்கு ஆளானவர்களுக்கு அதன் தொல்லை ՀՀ புது சிவப்புவண்ணத் துணித் திரியில் விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் மலட்டு தன்மையகலும் செய்வினைக் கோளாறுகள் ஒதுங்கும்.
புது வெள்ளை துணித்திரி தரித்திரம் நீங்கிக் குடு பத்தில் சுவிட்சம் 2 600TL (35i).

Page 6
Hot MANAGEMENT
COURSENSINGAPORE
Guaranteed job ֆֆ In Singapore/Middle East/Asia Pacific/Australia/Europe
(By: International Placements (S) PTE.LTD.)
(monthly salary Rs. 100,000++),
Training with salary (6 months in Singapore)
(monthly salary approximately Rs. 70,000 - 135,000)*
Study
*"*չէէէէէէէէէէէէէէէէէ: (6 months in Singapore) Opportunity for higher skills without O/L and IELTS
No:34, Haig Road, Colombo-04.
emailipSGSrips.com
Tel 011.436,9666 Fax. 011255 2127 結
 
 
 
 
 
 
 
 
 
 


Page 7
சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்
இரு தைகப்பி விணங்குவது.
நாம் கோவில்களில் கடவுளை வணங்கும் பொழுதோ, சித்த புருஷர்களைச் சந்திக்கும் பொழுதோ இரு கைகூப்பி தொழுது நமது ஆரோக்கியத்தை அதிகப்படுத்திக் கொள்கிறோம் என்பதே உண்மை.
விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும்போது வலது கரம் உஷ்ணம், இடது கரம் குளிர்ச்சி: வலது கரம் சிவன், இடது கரம் சக்தி, பெளதீக முறைப்படி ஒரு முனை உஷ்ணமாகவும், மறு முனை குளிர்ச்சியாகவும் இருக்கும்பொழுது அங்கு காந்த அலைகள் பாய்ந்து ஓடுகின்றன. அதேபோல், வலக்கரமும் இடக்கரமும் சேரும்போது தெய்வீக சக்தி வலது கரத்திலிருந்து இடது கரம் நோக்கிப் பாய்கிறது. உடனடியாக உச்சந்தலை வழியாக இச்சக்கரச்சுழற்சி வலது கரத்தை வந்தடைந்து தனது சுழற்சியைத் தொடர்கிறது. ஆகவே இந்தக் கரம் குவிப்பதே சிறந்த மருத்துவ ஆற்றல் வாய்ந்தது.
ஆன்மீக சக்தியைக் கூட்டி அதனால் அறிவின் திறனை அதிகரித்து, மனவலிமையியை பெருக்கி ஆரோக்கியத்தைப் பெற்று வாழ்வில் பிரச்சனையின்றி வாழ இரு கைகூப்பி வணங்குவது சாலச் சிறந்தது. திருமூலர் பாட்டிலும் இதைக் காணலாம்.
மங்கையருக்கு சில குறிப்புகள்
சுமங்கலிகள் நெற்றியில் குங்குமம் இல்லாது இருக்கக்கூடாது. இரவில் வீட்டைக் கூட்டிக் குப்பையை வெளியே போடக்கூடாது.
பெண்கள் பூசணிக்காயை உடைக்கக் கூடாது, கர்ப்பிணிப் பெண்கள் தேங்காயை உடைக்கக் கூடாது. வாசல் படிகளில் தலை விரிகோலமாக உட்காரக் கூடாது. தலைவிரி கோலமாக வீட்டில் இருப்பதும் வெளியே செலவதும் தவிர்க்கப்பட வேண்டும். வீட்டுக்குவரும் சுமங்கலிப் பெண்களுக்கு இல்லத்தரசிகள் குங்குமம் கொடுத்து வழியனுப்ப வேண்டும். ஒட்டுப் பொட்டை தவிர்க்க வேண்டும்.
இ
இ)
 ேஅதிகாலையில் எழுந்து வீடுவாசல் கூட்டி நீர் தெளித்து
கோலம் போட வேண்டும்.
 ேமாலை விளக்கு வைக்கும் நேரத்தில் வெளி இடங்களுக்கு
செல்லாது விளக்கு வைத்து துாபமிட்டு வழிபாடு செய்வது நல்லது.
)ே சுமங்கலிகள் கணவனின் அனுமதி பெற்றே விரதம் இருக்க (86) 60ö(Bib. -
(ஏழாலைச் சியாமளா)
 
 
 
 
 
 
 
 
 

ஆன்மீகம் மணக்கும் மாதஇதழ்
"பம்பலப்பிட்டி வெள்ளவத்தை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகிக்கும் நாம் எமது இந்தச் சேவையை இக் குறுகிய வட்டத்துக்குள் நில்லாது கொழும்பிலுள்ள அனைத்து இந்து ஆலயங்களுக்கு வரும் பகதர்களுக்கு விநியோகிப்பதற்கு உத்தேசித்துள்ளோம்.
இன்றைய காலகட்டத்தில் அத்தகைய சேவையினைச் செய்ய பொருளாதாரம் ஓரளவு தடையாகவுள்ளது. கொழும்பிலுள்ள அனைத்து ஆலயங்களுக்குச் சென்று விநியோகிப்பதானால் ஆக குறைந்தது 15000 பிரதிகளாவது தேவைப்படும். அத்தோடு இப்பிரதிகளை அச்சிடுவதற்கான செலவுகள் ஆகிய இக்காரணங்களை முன்னிட்டு வர்த்தகப்பெருமக்கள் உங்களால் இயன்ற விளம்பரங்களைத்தந்து உதவுவதுடன் பொருளுதவியினையும் தந்துதவும் பட்சத்தில் எமது இந்த சேவையினை மேன்மேலும் விருத்தியடைய உங்கள் இந்த உதவி 6Tibé0) D பலப்படுத்துவதற்கு உறுதுணையாயிருக்கும்,
எம்மை தொடர்புகொள்ள: Flex Publications 04, IBC Road Wel lawatte, Colombo 6. Tel:0777 614 186
LOTjjjgjfhõTCUT
விளம்பரங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

Page 8
S S S S S S S S S S S S S S S S S S SSL SSL SSL SSL SSL SS SLSSS SS SS SSL S LS SLLLL SS0 LS SSLS S SSS SSS S S SSSSLS SSSS 0S 0 SSY LSS SLLLL SSL LLLLS SLLS SLLS LL LLL YS LLL YS LL LLL LL ie eie eu u eueu eOee ekuke eiku u i u eu u ee euee eiu eu ue eue heue heh heke eu u Oeue eue Se ue eke See eie *** : 0iSKSS * 2
ஜோதி குரு ஞான சபை :
●,- *,* ఆ வள்ளலார் சித்தர் பீடம் 8ܣܛܘܢ go
*്
శ
-్కర్టీ
அருட்பெருஞ்ஜோதி : தனிப்பெருங்கருணை 2
ኧ( ©
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
த் ട குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் (ஞான யோகம்)
சைவசித்தாந்த வேதத்தின் மெய் பொருள் காண்பதறிவு
இந்துமத சைவசித்தாந்த வேதத்தின் மெய் பொருள் காண்பதறிவு மூலம் : பிரம்மாவும் விஷ்ணுவும் காணாத இறைவனின் திருவடியை தரிசிக்கவும் :
மரணமில்லா பெருவாழ்வு வாழவும் வாசியோகம் மூலம் 18 சித்தர்களின் :
இறை சூஸ்ம தியானம். స్టీ
-్క
(குபேர வாழ்க்கைக்கு) : இது வரை அறிந்திடாத ஆனந்த வாழ்வுக்கும் : வாழ்க்கைக்கும் பயன் தரும் தியான கருத்தரங்கு :
-3
:: உடல் நலமுடன் மனமகிழ்ச்சியுடன் குறை வில்லாத செல்வத்துடன், : : பொருளாதார நிறைவுடன் குன்றாத இளமையுடன் நலமான வளமான, :
நிறைவான நீண்ட வாழ்க்கைக்கும் இறைவனுடன் இணையும் 4
அதிநுட்ப இரகசியம் * : உயர் மெய்ஞான விளக்கம் விபரங்களுக்கு முன் அனுமதி பெற்றிட : தொடர்பு கொள்ளவும் :
இலவச திருமண சேவை (உள்நாடு, வெளிநாடு) இந்து மணமக்களை பெற்றுக் கொள்ளவும், ஜாதகபலன், வருஷபலன், திருமண பொருத்தம் பார்க்கவும், ஜாதக தோஷ பரிகாரங்கள் ) நிவர்த்திகளைப் பெற்றிடலாம். பிரச்சினை எதுவானாலும், திருமணத் தடை, புத்திரபாக்கியமின்மை, கணவன், மனைவி பிரிவு, வெளிநாட்டு பிரயாணத் தடை, கல்வி, தொழில், வியாபார விருத்தி பெற்றிடலாம்.
பிரேறி ஜோதிட நிலையம்
23. விஷ்ட் பசேஜ் மோதரை விஷ்ணு கோவில் வீதி, கொழும்பு 15 தொலைபேசி: 078 5308215.
ஆன்மீக விழிப்பு பெற ஓர் அரிய சந்தர்ப்பம்
ஜோதி குரு ஞான சபை
வள்ளளார் சித்தர் பீடம்
07-57623 முகத்துவாரம் WWW.jothicurudnanas jor 23, 66). U(33g. 071-5153194 - கொட்டாஞ்சேனை jothigurug abai.org முகத்துவாரம் வீதி, 011-5711775 - வெள்ளவத்தை கொழும்பு 15,
 
 
 
 
 

ஆன்மீகம் மணக்கும் மாத இதழ்
கடந்த 6 மாதங்களாக எமது இந்த மாத இதழ் இலவசமாக பம்பலப்பிட்டி வெள்ளவத்தை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகிக்கும் நாம் எமது இந்தச் சேவையை இக் குறுகிய வட்டத்துக்குள் நில்லாது கொழும்பிலுள்ள அனைத்து இந்து ஆலயங்களுக்கு வரும் பகதர்களுக்கு விநியோகிப்பதற்கு உத்தேசித்துள்ளோம்.
இன்றைய காலகட்டத்தில் அத்தகைய சேவையினைச் செய்ய பொருளாதாரம் ஓரளவு தடையாகவுள்ளது. கொழும்பிலுள்ள அனைத்து ஆலயங்களுக்குச் சென்று விநியோகிப்பதானால் ஆக குறைந்தது 15000 பிரதிகளாவது தேவைப்படும். அத்தோடு இப்பிரதிகளை அச்சிடுவதற்கான செலவுகள் ஆகிய இக்காரணங்களை முன்னிட்டு வர்த்தகப்பெருமக்கள் உங்களால் இயன்ற விளம்பரங்களைத்தந்து உதவுவதுடன்
விருத்தியடைய உங்கள் இந்த உதவி எம்மை பலப்படுத்துவதற்கு உறுதுணையாயிருக்கும்.
எம்மை தொடர்புகொள்ள: Flex Publications
04, IBC Road Wel lawatte, Colombo 6. Tel:0777 614 186
g9gna
விளம்பரங்கள் தற்போது

Page 9
ஜோதி குரு ஞான சபை வள்ளலார் சித்தள் பீடம்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் (ஞான யோகம்) சைவசித்தாந்த வேதத்தின் மெய் பொருள் காண்பதறிவு
இந்துமத சைவசித்தாந்த வேதத்தின் மெய் பொருள் காண்பதறிவு மூலம்
பிரம்மாவும் விஷ்ணுவும் காணாத இறைவனின் திருவடியை தரிசிக்கவும் : மரணமில்லா பெருவாழ்வு வாழவும் வாசியோகம் மூலம் 18 சித்தர்களின் 8:
இறை சூஸ்ம தியானம். :
(குபேர வாழ்க்கைக்கு) இது வரை அறிந்திடாத ஆனந்த வாழ்வுக்கும் வாழ்க்கைக்கும் பயன் தரும் தியான கருத்தரங்கு
உடல் நலமுடன் மனமகிழ்ச்சியுடன் குறை வில்லாத செல்வத்துடன், பொருளாதார நிறைவுடன் குன்றாத இளமையுடன் நலமான வளமான, நிறைவான நீண்ட வாழ்க்கைக்கும் இறைவனுடன் இணையும் அதிநுட்ப இரகசியம்
உயர் மெய்ஞான விளக்கம் விபரங்களுக்கு முன் அனுமதி பெற்றிட தொடர்பு கொள்ளவும்
இலவச திருமண சேவை (உள்நாடு, வெளிநாடு) இந்து மணமக்களை பெற்றுக் கொள்ளவும், ஜாதகபலன், வருஷபலன், திருமண பொருத்தம் பார்க்கவும், ஜாதக தோஷ பரிகாரங்கள் நிவர்த்திகளைப் பெற்றிடலாம். உங்கள் பிரச்சினை எதுவானாலும், திருமணத் தடை, புத்திரபாக்கியமின்மை, கணவன், மனைவி பிரிவு, வெளிநாட்டு பிரயாணத் தடை, கல்வி, தொழில், வியாபார விருத்தி பெற்றிடலாம்.
பிரேறி ஜோதிட நிலையம்
23. விஷ்ட் பசேஜ் மோதரை விஷ்ணு கோவில் வீதி, கொழும்பு 15 தொலைபேசி: 078 5308215
! ஆன்மீக விழிப்பு பெற ஓர் அரிய சந்தர்ப்பம் ஜோதி குரு ஞான சபை 7-57 է: வள்ளளர் சித்தர் பீடம் 繳 簇 071-576231 முகத்துவரம் WWW, jothicuruCl nana Sabai. Or 23. ബി. 071-5153194 கொட்டாஞ்சேனை jothigurugnanasabai.org முகத்துவார 011-5711775 - 6ിഖങ്ങഖങ്ങg,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଜ୍ଞା
GOWr
Close to Wella Watte Market)
LL000000LLGGS0000z0000000 LLLLLLLLSS00LS0LS 0000S000000

Page 10
பூரீ வில்லிப்புத்துாரின் பெருமைகள் வராக புராணம் - ரகஸ்ய காண்டத்தில் ஒன்பது அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
பூரீவராக அவதாரம் நிகழ்ந்த தலமாக பூரீவில்லிப்புத்துார் கருதப்படுவதால் இதை வராக ஷேத்ரம் என்பர். இதையொட்டி இங்கு பூரீவராகர் சந்நிதி திகழ்கிறது.
மதுரையிலிருந்து 74 கி.மீ. துாரத்திலும் விருதுநகரிலிருந்து 45 கி.மீ. துரத்திலும் அமைந்துள்ளது றுரீவில்லிப்புத்துார்.
தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது பூரீவில்லிபுத்துார் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம், இந்தக் கோபுரத்தை தமிழக அரசின் சின்னமாக ஏற்பது என்று அன்றைய சென்னை மாகாண முதல்வர் ஒமத்துார் JTLD3FTLÓ) ரெட்டியார் 9560)6Ꭰ6001Ꭰuil6ᎠfᎢ 60I அமைச்சரவை முடிவு செய்தது. மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த கோயில் கோபுரத்தை அரசு சின்னமாக அறிவிக்கக் கூடாது' என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போதய பிரதமர் நேருஜி இது குறித்து
ஒமந்துாராரிடம் விளக்கம் கேட்டார். கோபுரத்தை சமயச் சின்னமாகப் பார்க்காமல்
இந்தக்
த ரா வf டக கட் LL க் கலை யரினர் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்' என்று விளக்கம் அளித்தார் ஓமந்துாரார். இதன் பின் ரீவில்லிப்புத்துார் கோபுரம் அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது.
வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவது றுரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு கடைசித் தலம் பூரீவில்லிப்புத்துார். இது அவளது தாய் வீடு. எனவே 108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள் என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.
பன்னிரு ஆழ் வார்களுள் ஒருவரான பெரியாழ்வார் குரோதன ஆண்டு ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசியில் சுவாதி நட்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கு அவதரித்தார். நள வருஷம் ஆடி மாதம் வளர்பிறை சதுர்த் தியில் பூர நட்சத்திரத்தில் செவ்வாய்கிழமை அன்று இங்கு அவதரித்தவள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். தவிர
வில்லிபாரதம் அருளிய வில்லிப்புத்துராள் தருமபுரம் ஆதீனத்தை நிறுவிய குரு ஞானசம்பந்தர் ஆகியோரும் அவதரித்த
 

திலம் எளிமை வேண்டும் ଜ୍ଞ წეჭჭუჭყუშექჭტ థ్రో
%
క్స్టి
புண்ணியத் திருத்தலம் பூரீ வில்லிப்புத்துார்.
EL DIT ft 1300 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாழ்வார் புஷ்ப கைங்கரியம் செய்யும் தனது நந்தவனத்தில் துளசி மாடத்துக்கு அருகில் சர்வ லட்சணங்களும் பொருந்திய குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டினார்.
பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை முதலில் கோதை சூடி மகிழ்வது வழக்கம். ஒரு முறை அதைக் கண்டு கோபம்
கொண்ட ஆழ்வார் LD356061T35 கடிந்து கொண்டார். அன்று இரவில் அவர் கனவில் தோன்றிய பெருமாள் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகந்தது!
என்றருளினார். அது முதல் கோதைக்கு சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!' என்று பெயர் உண்டாயிற்று.
திருமண வயதடைந்த ஆண்டாள் 'அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்'
என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள் ஆண்டாள் தெய்வப் பிறவி, ജ്യബഞണ{
ஹரீரங்கத்துக்கு அழைத்து வா!' என்று அருளி மறைந்தார். அதன்படி பூரீரங்கம் வந்த கோதை காவிரிக் கரையை அடைந்ததும் காணாமல் போனாள். பெரியாழ்வார் கலங்கினார். கோதை தனக்கு திருவடி சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டினாள் பெருமாள்.
ஆனால் பூரீவில்லிபுத்துார் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் வேண்டினார்.
அதன்படி பூரீவில்லிப்புத்துரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை
திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் என சிறப்பிக்கப்பட்டாள்.
இப்போதும் சித்ரா பெளர்ணமி அன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகையில் இறங்குகிறார்.
மு. ராகவையங்கார் ஆண்டாளது காலத்தைக் கணிக்க உதவும் அபூர்வமான வானியல் நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
வெள்ளி எழுதலும் அதே சமயம் வியாழன் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. 8f) நூற்றாண்டில் இம்மாதிரி நிகழ்ந்தது என்று ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள். 731 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் தேதி அதிகாலையில் 3.50 மணி முதல் 4.00 மணிக்குள் அந்த மார்கழி (GL 6 ft 600TLs)(3u திருப்பாவை தோன்றியதாக வரலாறு கூறுகிறது. துன் பதினைந்தாம் வயதில் (கி.பி 731) ஆண் டாள் திருப்பாவை இயற்றினாள் என்பர்.
ஆண்டாள் பாடிய நச்சியார் திருமொழியில்
உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால்
விரைவில் திருமணம் நிகழும்.
திருமலை ஐயங்கார் தன் அண்ணா வேங்கடம் ஐயங்காருடன் இணைந்து பெரியாழ்வாருக்குத் தனியே பெரிய சந்நிதி ஒன்றைக் கட்டினார். பெரியாழ் வாரின் திருமேனி சிதிலம் இடைந்தபோது அப்போதய திருப்பதி ஜீயரது ஆணைப்படி பெரியாழ்வாரின் திருமேனியில் தங்கக் கவசம் சாற்றியவரும் திருமலை
சென்னை கோவில்கள் > கபாலீஸ்வரர் கோவில்
> பார்த்தசாரதி கோவில்
, காளிகாம்பாள் கோவில் , மருந்தீஸ்வரர் கோவில்
Travels & Tours Total travel Solution (A Subsidiary of Flex Graphic)
வடசபரிமலை பாம்பன் சுவாமிகள் கோவில் FllúLILIII (28;fselsló > ராமகிருஷ்னர் கோவில் * திருவள்ளுவர் கோவில் ? விவேகானந்தர் கோவில்
நாமும் போகலாம் ஆன்மிக சுற்றுலா !
, வடபழனி ஆண்டவர் கோவில்
4 BC, Road, Wellawate, Tel: 720 7787 Hotline: 0777-555026
ம மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ா காஞ்சி காடாட்சியம்மன் கோவில்
g ரங்கம், திருப்பதி, திருத்தனி முரகனின் ஆறபடை கோவில்
பிள்ளையார் பட்டி - காரைக்குடி
Return Air Ticket, Chennai, Sightseeing is Indian Visa Handing
வெள்ளவத்தையில் 56)55 Air Fares

Page 11
இங்குள் ள
ஐயங் கார் தான் . கல்வெட்டுகள் கூறுகின்றன.
இதை
இது இரட்டைக் கோயிலாக அமைந்துள்ளது. 6) கிழக்கில் மிகப் I 160) 1960). LDL III 60l வடபத்ரசாயி கோயில் மேற்கில் ஆண்டாள் திருக்கோயில்.
இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம். இங்கு ஆண்டாளுக்கு தனிச்
சந்நிதி ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப் படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
பெரியாழ்வார் பூரீ ஆண்டாளுடன் வாழ்ந்த வீடு வென்று கிழியறுத்தான் வீதியில் உள்ளது. கி.பி.14ம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் இந்த வீடு திருக்கோயிலாக மாற்றப்பட்டது. (ஆண்டாள் கோயிலின் கருவறை உட்பட அர்த்தம் மண்டபம் மகா
D 60o | Li Lö ஆகியவற்றையும் பாணாதிராயர் கட்டியதாக கல்வெட்டுத் தகவல் கூறுகிறது). இதன் கருவறையில் பூரீ ஆண்டாள் பூரீரங்கமன்னார் மற்றும் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளனர்.
றுரீ ஆண்டாள் சமேதர் ஹரீரங்கமன்னார்
கொண்ட JII용g
11 நிலைகளுடன் 11 கலசங்கள் பூரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோயில் கோபுரம் 196 அடி உயரமுடையது.
ஆண்டாளின் திருக்கோயில் கருங் கற்களால் 9, 60 ال . விமானத்தில் திருப்பாவை கருத்துக்களைப் பிரதிபலிக்கும் செதுக்கப்பட்டுள்ள. இங்குள்ள கல்யாண மண்டபம் துவஜஸ்தம்ப மண்டபம் ஏகாதசி மண்டபம் ஆகியன சிற்ப வேலைப்பாடு மிகுந்தவை.
(UD{[[]g5!LĐ கருவறை பாசுரங்களின் சிற்பங்கள்
ஒரே கல்லாலான பெரிய துாண் துவஜஸ்தம்பம் இதன் இரு பக்கங்களிலும் வேணுகோபாலன்
பூரீராமர் விஸ் மகர்ம நடன தாரகை சூர்ப்பனகையைத் தாக்கும் லட்சுமணன் சரஸ்வதி அகோர வீரபத்திரர் ஜலந்தரர்
மோகினி சக்தி ஆகிய சிற்பங்கள் உள்ளன.
ராஜ கோபுரத்தின் வடபுறம் ஏகாதசி மண்டபம், பரமபத வாயில் ஆகியவை உள்ளன. ஏகாதசி மண்டபத்தில் உள்ள கர்ணன், அர்ஜினன், குகன், சாத்தகி, ஊர்த்துவமுக, வீரபத்திரன், நீர்த்தமுக, வீரபத்திரன், ரதி, மன்மதன் ஆகிய சிற்பங்கள் கலை நயம்மிக்கவை.
கோயில் ராஜ கோபுரத்தின் முன்புறம் இருப்பது
பந்தல் மண்டபம், உள்ளே இடப்பக்கம் திருக்கல்யாண மண்டபம், இதில் ராமாயண நிகழ்ச்சிகளை விளக்கும் ஒவியங்கள் அடுத்துள்ள அறை அணி மண்டபத்தில் G) 35 T19LDJ Lí), Lj65) i f Lë காணப்படுகின்றன.
உட் பிரகாரத்தில் தேக்குமர வேலைப்
பாடுகளுடன் விளங்குகிறது மாதவிப் பந்தல். அடுத்து மணி மண்டபம், இங்கு கம்பம் ஒன்றில் ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத்தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதை தட்டொளி என்பர். மகா மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற 'வெள்ளிக் கிழமை குறடு என்ற மண்டபம் ஒன்று உள்ளது. இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின்
மனைவியர் இருவரது சிலைகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னாள் த ரு க க ல யா ன கோ ல த த ல எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார். கருவரையில் ஆண்டாள் - ரங்க மன்னார். கருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை மஞ்சத்தில்
 
 
 
 
 
 
 

கண்ணாடி மாளிகை
சாதரி க கறார் களர் . த ருவ ரங் கனி , திருமணக்கோலத்தில் ராஜகேர்பாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூல விக்கிரகங்களுக்கு முன்னால் தங்கத்தாலான (335 FT LI FIT 6) மஞ்சத்தில் உற்சவர்களாக இந்த மூவரும் எழுந்தருளி Զ 6IT6}}6ծTIT,
றுரீவில்லிப்புத்துார் உற்சவர் ராஜமன்னார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில் இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணி வார் . அருகில் மணப் பெண் அலங்காரத்தில் ஆண்டாள் காட்சி தருவார்.
"மன்னாருக்குக் தொடை அழகு" என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை-மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.
ரீநாச்சியார் திருக்கோயிலின் முதல் பிரகாரம்
பெரியாழ்வாரது நெஞ்சகச் சுவராகக் கருதப்படுகிறது. அதில் 108 திவ்ய தேவ மூர்த்திகளது திருவுருவம் வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இதன் தென்கிழக்கு
மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட பூரீலட்சுமி நாராயணர் உள்ளார்.
2ம் பிரகாரத்தில் மகாலட்சுமியும் அனுமனும் அருள் பாலிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று இதன் வடக்கு வாசல் வழியே
சொர்க்கவாசல் திருக்கப்பட்டு பெரிய பெருமாள் சந்நிதியின் வடபுறம் சேவை நடைபெறும். இங்குள்ள கலைமகள்
சிற்பத்தில் நாசியும், கால் பெருவிரல் நுனியும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது சிற்பக் கலையின் சிறப்புக்கு உதாரணம்.
நந்தவனத்துக்கும் வடபெருங்கோயிலுக்கும் இடையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது.
அந்நிய படையெடுப்பால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க ஒரு முறை ஆண்டாள் திருவுருவை திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் சென்றனராம். அதுவரை அங்கு உக்கிரமாக விளங்கிய சக்கரத்தாழ்வார் பூரீ ஆண்டாள் வந்ததும் சாந்தம் அடைந்தாராம். பிறகு பூரீ ஆண்டாள் ழரீ வில் லிப்புத்துார் திரும்பியபோது சக்கரத்தாழ்வாரும் g) L6i வந்ததாகக் கூறுவர். பூரீ சக்கரத்தாழ்வார் மூன்று கண்கள் மற்றும் 16 கைகளுடன் திகழ்கிறார். இவரின்
பின்புறம் யோக நரசிம்மர் விளங்குகிறார். ழரீசக்கரத்தாழ்வார் கிரக தோஷங்களைப் போக்குபவர்.
வடபத்ரசயனர் கோயிலின் தரைத் தளத்தில் றுரீலட்சுமி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். ஒரு காலத் தில் செணி பக வனத் தில் S), 60)LLLIFT 617 LDPT 5 இங்கு விளங் கிய புற்றுக்கோயில் புனர் அமைப்பின்போது நீக்கப்பட்டு விட்டது. முதல் தளத்தின் கருவறையில் பள்ளி கொண்ட பெருமாள்
அருள் பாலிக்கிறார். அவருடன் பூரீதேவி பூதேவி, நாபிக்கமல பிரம்மா மற்றும் திருமாலின் திருப்பாதத்தின் அருகே வடபெருங்கோயிலை எழுப்பிய வில்லியும் கண்டனும் இடம்பெற்றுள்ளனர். : التكتين رشدஆ* கொடிமரத்துக்கும் திரிரத்துக்கும்
மணப்பெண் அலங்காரம் தங்கம்,சில்வர்.முத்து Facial ஹர்பல் Facial (மூலிகை) பொடுகு, முடி உதிர்த்தல் தடுக்க, மெனிகியு, பெடிகியு திரெடிங் & வெக்சிங், மருதாணி டிசைன் (மெகந்தி) தசைக்கு மசாஜ் டசல்ஸ் நொட்டிங்
No.35, Manning Place, Wellawate. Tel: 071 3223275 | 077 3320205

Page 12
இடையில் பெரியாழ்வார் மற்றும் ராமானுஜரின் சந்நிதிகள் உள்ளன.
தண்ணிர் பஞ்ச காலத்திலும்கூட இந்தத் திருக்கோயிலின் முன்புறமுள்ள நுாபுர கங்கையில் நீர் வற்றுவது இல்லை. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறியவும் முடியவில்லை.
கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ்
அரவணைப் பள்ளியில் ஹரீதேவி-பூதேவி சமேதராக உள்ள வடபத்ரசாயியை மூன்று வாசல்களின் வழியாக தரிசிக்கலாம்.
தலைமாட்டில் பிருகு முனிவரும் கால்மாட்டில் மார்க்கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர். மேலும் பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னார், சூரியன், சந்திரன், மது கைடபர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
சம்ஸ்கிருதத்தில் வடபத்ரம் எனப்படும் ஆலிலையில் பள்ளி கொண்ட பரமன் ஆதலால் g ബf "வடபத்ர சயனர் ” எனப்படுகிறார்.
கள்ளழகருக்கு நுாறு குடம் வெண்ணெயும் அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண் டாள் பாடினாள். திருமாலிருஞ்சோலையில் அதை ரீராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் ழரீராமானுஜர் றுரீவில்லிப்புத்துார் வந்தபோது "என் அண்ணன் அல்லவோ !” என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து பூரீராமானுஜரை வரவேற்றது.
தினமம் விடியற்காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் திருப்பார்வை காராம்பசுவின்
பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிழப்பது இப்படித்தான்.
ஆண்டாள் சூடிய மாலைக்குத் தனி
மகத்துவமே இருக்கிறது. வேங்கடாசலபதியே இந்த மாலையை ஆசையுடன் அணிகிறாரே! வேங்கடேசன் மீது அளவற்ற பக்தி கொண்ட ஆண்டாள் அவரைத் துதித்து நாச்சியார் திருமொழியில் பாடினாள். இதனால் மகிழ்ந்த வேங்கடேசன் ஆண்டாள் அணிந்த மாலையை
அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் என்கிறது புராணம், திருப்பாவையில் முதல் பத்தில் "அவன் திருநாமத்தை சொல்லு" என்றும்
இரண்டாவது பத்தில் 'உயரியதான அவன் திருவடியில் அர்ச்சனை செய்" என்றும் கடைசி பத்து பாட்டுக்களில் "அவன் திருவடியில் உன்னை அர்ப்பணி” என்றும் வலி யுறுத்துகிறாள் ஆண்டாள்.
ஆண்டாளின் திருமணத்துக்கு பெருமாளை
விரைவாகச் சுமந்து வந்தவர் கருடன். ஆதனால் அவள் இங்கு மாப்பிள்ளைத் தோழனாக பெருமாளின் அருகிலேயே இருக்கிறார்.
ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை மறுநாள் காலை யரி ல வ ட பெருங் கோ ய ல உடையானுக்கு சாத்தப்படுகிறது.
இங்கு ஆண்டாள் உலா வரும்போது "நாலாயிர திவ்யப் பிரபந்தம்” பாடப்படுகிறது. செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை பூரீமீனாட்சிக்கு வலத்தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் பூரீஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளிமூக்கு மாதுளம் பூ, மரவல்லி இலை கிளியின் உடல் இறக்கைகள் - நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால்
Wetly
Gold Jewellery
Ganesha Jewesters
Dealers in Genuine 22kt
No.267. Galle Road, Welawatte. Tel: 2360651, 2503413, Fax: 2363576
 
 
 
 
 
 
 

#########క్ష్
பதவியிலும் பணிவு வேண்டு
பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன். இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.
ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை: பூரீஆண்டாள் சுகப்பிரம்ம ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும் துாது சென்று வந்த கிளியிடம் "என்ன வரம் வேண்டும்?” என்று ஆண்டாள் கேட்க சுகப்பிரம்ம ரிஷி, "இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!” என்று வேண்டிக் கொண்டார் என்றும் அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.
தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு "கண்ணாடிக் கிணறு" என அழைக்கப்படுகிறது.
பூரீ ஆண்டாள் கோயிலின் திருக்குளம் கோயிலில் இருந்து சில தெருக்கள் தாண்டி வாழைக் குளத் தெரு முனையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு கரையில் எண்ணெய்க் காப்பு நீராடல் உற்சவ மண்டபமும், கிழக்குக் கரையில் தீர்த்தவாரி மண்டபமும் உள்ளன. ܢ
அசுரனை அழித்ததால், சக்ராயுதம் களங்கம்
காலநேமி எனும் மகாவிஷ்ணுவின்
%%ჭუჭწჭუჭწწწწწწწწწწჭწწწწწწწწწწჭუჭწწწწწწ
அடைந்தது. அதைத் துாய்மையாக்க கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தங்களது தீர்த்தத்தை சக்ராயுதத்தின் மது சொரிந்து புனிதமாக்கின. ஆண்டாள் நோன்பு இருந்தபோது உதவிய கங்கை யமுனை
சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிப்பதால் இது திருமுக்குளம் எனப்படுகிறது.
திருவிழாவின்போது ஆண்டாள் தைலம்
தயாரிக்கப்பட்டு ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது. நல்லெண்ணெய், பசும்பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு, சுமார் 7 படி, இதை சர்வ ரோக நிவாரணி என்பர்.
சித்திரை-நீராழி மண்டப விழா, வைகாசி வசந்த சேவை, ஆனி-பெரியாழ்வார் உற்சவம், ஆவணி-திருப்பவித்ரா விழா, புரட்டாசி-பிரம்ம உற்சவம், ஐப்பசி-தீபாவளி, கார்த்திகைசொக்கப்பனை, தை-கம்பர் விழா, மாசிதெப்பத்திருவிழா என்று ஆண்டு முழுவதும் பூரீ ஆண்டாளுக்கு விழாக் கோலமே!
சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண் டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர். சித்ரா பெளர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில்

Page 13
நெசவாளர்கள் வந்து தொழுவர்.
மார் கழி - எண் னெuப் க் ёѣпцј Ц உற்சவத்தின்போது பூரீ ஆண்டாள். தினமும் காலையில் 6) பெருமாள் களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.
அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது. மார்கழி உற்சவத்தன்று முக்குலத்தோர் வீதி வழியே இரவுப் புறப்பாடு
நடக்கும். அன்று ஆண்டாள் வாழைக்குளத் தெரு மண்டபத்திலிருந்து வந்த வழியே திரும்பிச் செல்வது வழக்கம்.
முரீஆண்டாளின் Duി) பூரீரங்கமன்னார் படுத்திருக்கும் “சயன உற்சவம்” அருகில் உள்ள பூரீகிருஷ்ணர் கோயிலிலும் ,
றுரீகிருஷ்ணரின் சயன உற்சவம் ஆண்டாள் கோயிலிலும் நடைபெறும்.
பூரிரங்கம் தலத்தில் நடப்பது போலவே இங்கும் "அரையர் சேவை” நடைபெறுகிறது. அப்போது ஆழ்வார் பாசுரங்களை பக்தி சிரத்தையுடன் பாவம், 6uu lLib , இசை, சந்தத்துடன் பாடுகிறார்கள்.
மார்கழியில் சாற்றுமுறையின்போது ஆண்டாள் முன்பாக
பதிமூன்று தீர்த்தக்காரர்களும்
தமிழகத்தின் மூன்றாவது பெரிய
அரையர்களும் திருப்பள்ளியெழுச்சி பாடக் காத்திருப்பர். மற்றொரு பக்கம் வேதபிரான் பட்டர்கள் நிற்பர். அப்போது அரையர்கள், (a) gib IT 600ĩ L U Lọ Li பொ டி யா ழி வார து திருப்பள்ளியெழுச்சி பத்துப் பாசுரங்களையும் பாடி, திருப்பள்ளியெழுச்சி செய்கின்றனர். தொடர்ந்து பெரியாழ்வாருக்கும் சுவாமிக்கும் திருமஞ்சன சேவை நடைபெறுகிறது. பூசணிக்காய் மசியலும் பாசிப் பருப்புப் பொங்கலும் சுவாமிக்கு நிவேதனம் ஆகிறது.
ழரீமன் நாதமுனிகள் பரம்பரையில் வந்த அரையருக்கு கோஷ்டி சேவா காலம் முடிந்த பிறகு, தீர்த்தம் வழங்கப்படுவது மரபு. ஆதன் பின்னரே, அடியவர்களுக்குத் தீர்த்தமும் பிரசாதமும் வழங்குவர்.
மார்கழி மாதத்தில் 23ம் நாளன்று வடபத்ரசாயி பெருமாள் முன்னால் திருப்பாவை பாசுரம் பாடி அரையர் சேவை துவங்குகிறது. ஆண்டாளைப் போலவே பாசுரம் பாடி அதன் பொருளை அபிநயத்தில் நடித்துக் காட்டுவர். முதல் நாள் உற்சவத்தை “பிரியாவிடை உற்சவம்" என்பர். அதாவது பாவை நோன்பு நோற்க ஆண்டாள் விடை கேட்கிற மாதிரி அமைந்தது அது.
ஆடி ஐந்தாம் நாள் உற்சவம். ஆன்று இரவில் பூரீபெரிய பெருமாள், ழரீரங்கமன்னார், பூரீநிவாசர், பூரீசுந்தரராஜன், திருத்தண்கால் அப்பன் ஆகிய ஐந்து பெருமாள்களும் அன்று கருட வாகனத்தில் எழுந்தருள்வர். அப்போது ஆண்டாளும் பெரியாழ்வாரும் அன்ன வாகனத்தில் எழுந்தருள்வர்.
பூரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தேராகக்
邀 է:
 
 
 
 
 
 

கருதப்படும் இதில், சுமார் 1000 தேவ-தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரத. JITLDITu 16005 காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தத் தேரை வடம் பிடித்து இழுக்க 3,030 ஆட்களாவது வேண்டுமாம். பெரிய தேர் ஆலயக் கோபுரத்தின் உயரத்திலிருந்து முக கால Lushl (G5 2D ULA ULD 9) 6T6Tg5). வானமாமலை ஜியரால் வழங்கப்பட்ட இந்தத் தேள் நவாம்சம் பொருந்தியது.
தேர்த் திருவிழாவன்று பூரீஆண்டாளும், பூரீரங்கமன்னாரும் இந்தத் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். திருத்தேள், நிலையை அடைந்ததும் கோயில் முகப்பில் இருக்கும் சிங் கம் மாஸ் குறட்டுக் கும் பின்னர் நந்தவனத்தில் உள்ள திருப் பூர மண்டபத்துக்கும் எழுந்தருள்வார்கள். அங்கு அவர்களுக்கு திருமஞ்சனம், திருஆராதனம் ஆகியவை நடைபெறுகின்றன.
ஆடிப்பூர உற்சவத்தின் ஏழாம் நாள் அன்று
பூரீஆண்டாள் ஒரு காலைக் கிடத்தி, மறு காலை மடக்கி அமர்ந்திருப்பாள். அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்திருக்கும்
கோலத்தில் பூரீரங்கமன்னார் நமக்கு சேவை சாதிப்பார்.
இந்தத் தேரைத் தவிர மேலும் இரண்டு தேர்கள் இங்கு உள்ளன. ஆடிப்பூர உற்சவத்தின் முதல் நாள்-பதினாறு கால்கள் கொண்ட சப்பரத் தேர் வீதி உலா வரும். தஞ  ைசயரி லிருந து க  ைலஞர் களர் வர வ ைழ கி கப் பட் டு , பனையோ  ைல குருத்துகளால் வடிவமைக்கப்படும் இந்த தேள், பக்தர்களுக்கு பதினாறு ତ) ! 600 35 ULI, [T 601 செல்வங்களையும் வழங்கக்கூடியது என்பது ஐதீகம்.
அடுத்தது செப்புத் தேர் இதை "கோ ரதம்"
என்றும் அழைப்பர். பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆனி மாதம் பெரியாழ்வார் உற்சவம், புரட்டாதி மாதம் பெரிய பெருமாள் உற்சவம் ஆகிய நாட்களில் இந்த "கோ ரதம்" பவனி வருகிறது.
இந்த ஆலயத்தில் நடக்கும் பத்தாம் நாள் திருவிழா அன்று "முத்துக் குறி” எனப்படும் விசேஷமான நிகழ்ச்சியின்போது ஆண்டாளின் பிறந்த நாள் பலாபலன்களைச் சொல்வர்.
பங்குனி உத்திரத்தன்று றுரீரங்கமன்னார்ழரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதன் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருட சேவை நடைபெறும், றுரீபெரிய
பெருமாள், ழரீநிவாசன், சுந்தரராஜன், திருத்தண் கால் அப்பன் ஆகியோர் ஆண்டாளை திருமணம் செய்யப்போட்டி இடுவர்.
இவர்களுடன் ரீரங்கநாதரும் போட்டியில் கலந்து கொள்வார். முதலில் வரும் ஹரீரங்கநாதரையே ஆண்டாள் திருமணம்
முடிப்பாள். ஆண்டாளை திருமணம் முடிக்க
Kakash
Jewellers
இது
107/EB, Galle Road, WellaWatte. Tel : 2552485

Page 14
பெரியாழ்வார் g) Lig TULib
வருபவர்களை செய்வதே பஞ்ச கருட சேவை.
பங்குனி திருக்கல்யாணத்தின் போது, திருப்பதி பூரீவேங் கடாசலபதி கோயிலிலிருந்து பரி வட்டமும் (பட்டு), ஆடிப் பூரத் தேரோட்டத்துக்கு, மதுரை அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயிலிலிருந்து பட்டுப் L|Lഞ ഖu|f அனுப்பி வைக் கப் பட்டு ஆண்டாளுக்கு சாத்துப்படி செய்வது வழக்கம்.
பெரியாழ்வார் இந்த ஆலயத்தின் முதல் தர்மகர்த்தாவாகப் போற்றப்படுகிறார். அவர் தர்மகர்த் தாவாக இருந்தபோது ஆண்டாளிடம் வரவு செலவை ஒப்புவிப்பாராம்! இந்த நிகழ்ச்சி, வருடந்தோறும் ஆடி மாதம் 7வது நாளில் ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் ”நெல் அளக்கும்" வைபவமாக நடைபெறுகிறது.
ஆண் டாளுக்கும் பூரீரங்கமன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டின்போது, கட்டியம் கூறும் உரிமையை நிரந்தரமாகப் பெற்றுள்ளவர்களை "வேதபிரான் LJ L ' l ii ” என்கிறார்கள். பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழி
வந்தவர்கள் இவர்கள்.
கோயிலின்
ரீவில்லிப்புத்துார் ஆண்டாள்
பிரசாதம் ,
விசேஷம் 600 (60 و6 لا إرهT Lأ பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் இரவில் படைக்கப்படும் இதில் வடை, தேங்குழல் (முறுக்கு), அப்பம், புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் ஆகிய ஏழு வித பதார்த்தங்கள் இடம்பெறுகின்றன.
வடபத்ரசாயி கோயிலுக்கு அருகில் தெற்கு ரத வீதியில், திருமலை மன்னர் எழுப்பிய அரண்மனை ஒன்று உள்ளது. அதில் இன்று அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
ழரீஆண்டாள் நாச்சியார் குறித்து ஸ்வாமி
வேதாந்த தேசிகன் இயற்றிய "கோதா ஸ்துதியில் 29 பாசுரங்கள் உள்ளன. 30 பாசுரங்களைக் கொண்ட ஆண்டாளின்
திருப்பாவைக்கு இணையாக அமையக் கூடாது என்பதற்காக ஸ்வாமி வேதாந்த தேசிகன் இவ்வாறு அமைத்தாராம்.
திருமலை நாயக்கர் பூரீவில்லிப்புத்துார் ஆண் டாள் கோயிலின் நைவேத்திய நேரத  ைதத தெரிந து கொள் ள
றுரீவில்லிப்புத்துாரில் இருந்து மதுரை வரை ஒவ்வொரு மைல் தோறும் ஒவ்வொரு மணி மண்டபம் அமைத்திருந்தார். ஒவ்வொரு மண்டபத்திலும் இருக்கும் மணிகள் ஒலித்து நைவேத் திய நேரத்தை திருமலை நாயக் கருக்குத் தெரியப்படுத்தினவாம். ஆவற்றில் ஒன்று, மதுரை-ழரீவில்லிப்புத்துார்
 
 
 
 
 
 
 
 
 

சாலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது.
நாடகக் குழுவை நடத்தி வந்த கன்னையா, கடன் சுமை தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வந்தார். அவர் பூரீஆண்டாளை தரிசிக்க பூரீவில்லிப்புத்துார் வந்தார். அன்றிரவு கனவில் தோன்றிய ஆண்டாள், தனது கதையை நாடகமாக்குமாறு அருளி மறைந்தாள்.
அப்படியே செய்தார் கன்னையா அந்த நாடகத்தைக் கண்டு மகிழ்ந்த ஒருவர், நாடகக் குழுவை சிங்கப்பூர் அழைத்துச் சென்றார். கன்னையாவுக்குப் பொருளும் புகழும் சேர்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக யானை, ஒட்டகம் மற்றும் அபிஷேகத்துக்குத் தங்கக்குடம், என்று பல காணிக்கைகளைச் செலுத்தினார் கன்னையா அவர் அளித்த குடம், "கன்னையா குடம்” என்றே குறிப்பிடப்படுகிறது.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஒருமுறை "மார்கழி நீராடல " உறி ச வத  ைதக 600 பூரீவில்லிப்புத்துாருக்குக் கிளம்பினார். ஆனால் குறித் த நேரத் துக் குளிர் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. "நீராடல் வைபவத்தை” தரிசிக்க முடியாதோ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு
வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத தருந் தது. அது வரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, "எண்ணெய்க் காப்பு" நீராடல்
முடிந்ததும் பூரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம் என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.
உடனே கம்பர், தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி இதுவா பாருங்கள்? என்றார். எல்லோருக்கும் கண்டு
ஆச்சரியம். 'ஹரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது? எனக் கேட்டனர். கம்பர் 'திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்! என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக பூரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.
Dealer in Computer Accessories, Cell Phone Accessories and Electronic items.
: Wիճմ: Buy Now On The 0% { 5#.
torest & Starort A Credit Card
Parti Accepted
No. 389, Galle Road, Welawatte
Le: 011 2364.365 Hotine: 0777781788 We W. Catamack.com
/X\DATAMACX

Page 15
டொரிங்டன்
முருகன்
ஆலயம
Ա60IDսվ!
சுப்பிரமண்ய சுவாமியே ஞானம், பக்தி, கர்மம், யோகம் எல்லாவற்றிற்கும் முடிவான பரமசத்தியமாக இருக்கிறார். முருகன் என்றால் ஞானபண்டிதன். அடியார்களின் பக்தியையும் 946) (560)Lu கருணையையும் புராணக்கதைகள் ஸ்மஸ்கிருத ஸ்தோத்திரங்கள் தமிழ் நீதிநூல்கள் எல்லாம் விஸ்த்தாரமாக கூறுகின்றன.
டொரிங்டன் ரீ முருகன் ஆலயம் காலஞ்சென்ற அப்பாவு S. சுப்பையா என்பவரால் 1963ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இவ்வாலயம் புணரமைப்புச் செய்யப்பட்ட போது மான்புமிகு காலஞ்சென்ற முன்னால் ஜனாதிபதி J.R. ஜெயவர்தன மற்றும் பேட்ரம் ரொட்ரிக்கோ என்பவர்களால் ஆலயத்தை சமபிரதாய முறைப்படி திறந்துவைக்கப்பட்டது. 63, டொரிங்டன் அவன்யூ கொழும்பு 07 இல் மிக பிரபலமாக விளங்கிய "டொரிங்டன் பூரீ முருகன் ஆலயம" என எல்லோராலும் அழைக்கபட்டது. அக்காலத்தில் மிக பிரபலமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் திகழ்ந்தது. இன்று இவ்வாலயம் மிகவும் கலையிழந்த நிலையில் காணப்படுகின்றது. காரணம் நிர்வாகத்தில் ஸ்தம்பிதமேயாகும். ஒருகாலத்தில் மிக பிரபலமாக விளங்கிய இவ்வாலயத்தின நிலைமை கண்டும் காணாமலிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
இன்றைய காலகட்டதில் மனித சமுதாயத்தில் எத்தனை எத்தனை பிரச்சினைகள், அவலங்கள் இவற்றிற்க்கெல்லாம் மனிதனின் அறியாமையோ அறியும் ஆற்றல் இல்லாமையோ காரணமல்ல. இன்றைய மனிதன் அறிவிலும் ஆற்றலிலும் எவ்வளவோ வளர்ந்துவிட்டான் ஆனால் நல்லகாரியங்கள் தெரிந்திருந்தும் அவற்றை ஒழுங்காக கடைபிடிக்க தவறிவிட்டான். அதே போல நாம் எதிர்நோக்குகின்ற துன்பங்கள், சண்டை சச்சரவுகள், நோய்கள், கொலை, களவு, இயற்கை அனர்தங்கள் இவையாவற்றிக்கும் தெய்வத்தன்மையற்ற மனிதனே காரணமாகின்றான்.
இவற்றை கருத்திற்கொண்டே Flex அருள் என்கின்ற ஆன்மீகம் மணக்கும் மாத இதழினை மாதந்தோறும் வெளியிட்டு இலவசமாக கோயிலுக்கு வரும் அடியார்களுக்கு விநியோகித்து எம்மாலான ஒரு சிறு புண்ணிய காரியத்தை செய்து கொண்டு வருகின்றோம். அத்தோடு நாம் மேற்குறிப்பிட்ட டொரிங்டன் பூரீ முருகன் ஆலயத்தை புனரமைத்து எல்லாம் வல்ல முருகபெருமானின் அனுக்கிரகத்தை பெற பக்தகோடிகளின் சிறு உதவியினை நாடிநிற்கின்றோம். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் தனவந்தர்கள் எமக்குதவி இந் நற்காரியத்தை செய்து முடிப்பதற்க்கு முன்வருவார்களென நம்புகிறோம்.
தொடர்புகளுக்கு டொரிங்டன் முருகன் கோவில் புனரமைப்புநிதி Flex Publications 4, BC Road, Colombo 6,
 
 
 
 
 

வடாரிங்டன் முநீ முருகன் ஆலயத்தின்
ற்போதய நிலை
புணரமைக்கஉதவுவீர். புண்ணியம் தேடுவீர்.
63, டொரிங்டன் அவென்யூ 685 MIUpLDU O7.

Page 16
ஆலய அமைப்பு
கொழும்பு 221ஆம் இலக்க செட்டியர் தெருவில் பூரீ முத்து விநாயகர் ஆலயம் 50 பேர்ச் விஸ்தீரணத்தில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய வண்ணம் பூரீ விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. விநாயகர் சந்நிதிக்கு சமாந்திரமாக கிழக்கு நோக்கிய மூலவராக பூரீ சோமசுந்தரேஸ்வரப் பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். அம்பிகை மீனாட்சியின் மூல மூர்த்தம் தெற்கு நோக்கி அருள்மொழி திருக்கோலத்தில் அமைந்துள்ளது. ஆலயம் 350 ஆண்டு பழமை வாய்ந்தது.
ஆதியில் இவ்வாலயம் f6)HTGDuit DR 35(36) இருந்தது. 1754இல் முத்துக் குளிக்கச் சென்றவர்களால் கண்டெடுக்கப்பட்ட தாமிர விநாயகர் அழகுமிக்க அருள்நிறை விநாயகள்.
அதனால் இவ்வாலயத்தில் ᏫᏓp6u ᎧlᏘfᎢ èᏏ விநாயகர் ஸ்தாபிக்கப்பெற்று }|6||||||||||||||||||J}} திருநாமத்தினாலேயே இவ்வாலயம் முத்து விநாயகர் SQ, GD U IL DIT Gb உயர்ந்தது. இச்சிறப்புக்களை SEQI, GINOU ! வரலாற்றில் 356006)Ti).
விநாயகர் திருமுன் மூஷிகம் பலிபீடமும்
சிவனுக்கு முன்னால் சிறிய நந்தி பலிபீடமும் உட்சுற்றில் சோமசுந்தரேஸ்வரப் பெருமான்
சந்நிதியின் முன்பாக பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பெரிய நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளது. இந்நந்தி மிகுந்த அழகுடன் கம்பீரமாகக் காணப்படுகின்றது.
16 அடி உயரமான துவஜஸ்தம்பம் அழகுடன் விளங்குகின்றது. மூலத்தான விநாயகர் கருவறை ஆலய முகப்பிலே இராஜ சிம்மாசனத்தில் மரீ முத்து விநாயகப்பெருமான் கலையழகுடன் ஒளிர்கின்றார்.
இவ்வாலயத்தின் நுழைவாயிலில் இரண்டு இராஜகோபுரங்கள் காணப்படுகின்றன. 55அடி உயரத்தில் ஐந்து தளங்கள் கொண்ட அழகிய இராஜகோபுரம் விநாயகர் சந்நிதிக்காகவும் சிவசந்நிதிக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் சிவன் உமை, விநாயகர், முருகன் சகிதம் கதையினால் உருவாக்கப்பெற்று கவினுடன் காட்சியளிக்கின்றது.
இனி ஆலயத்தை 6) 6) Of Ebo வந்தால் பரிவாரமாக அம்பிகையின் சந்நிதிக்கு முன்பாக சமயக் குரவர் நால்வரின் திருவுருவங்களும் ஆஞ்சநேயர் ரீதேவி பூதேவி ஸமேத மஹாவிஷ்ணு சக்தி கணபதி தேவசேனா ஸமேத ரீ சுப்பிரமணிய சுவாமி மயில் பீடத்துடனும் சோமாஸ்கந்தர் நடேசர் பஞ்சமுக விநாயகர் செப்புத் திருமேனி
 

ప్స్ట OeOe eeOeOeOeOeOeOeOqeOeOeO OekekeOeOeOeOeOeOeOeOeOeOkeLeeOOLOLOeqOeOkeqkLeLe LS eeLeLehk ཀྱ5542525:
# ին "կ: ինչի, *է
უყუყწყეს **ჭწ!%წწ!ა-თურქვoწ
நவக்கிரகங்கள் பைரவர் நாகர் சூரியன் சந்திரன் போன்ற மூர்த்தங்களும் சிவன் ஆலயத்தைச் சுற்றி கோஷ்ட விக்கிரகங்களாக தவழிணாமூர்த்தி இலிங்கோற்பவர் துர்க்கை ஆகியோரும் 2002ஆம் கும்பாபிஷேகத் திருப்பணிகளில் துர்க்கையை அடுத்துக் காளியும் காணப்படுகின்றனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உண்டு.
எழுந்தருளிமூர்த்தங்களாக விநாயகர் காளி சுப்பிரமணியர் சிவன் சோமாஸ்கந்தர் நடேசர் பஞ்சமுக விநாயகர் பிரதோஷமூர்த்தி விஷ்ணு அம்பாள் LD (86OT [T 6öi LD 60öf) ஆகியோர் காணப் படுகின்றனர் . எழுபதி  ைதந்து கிலோநிறை கொண்ட பழைமை வாய்ந்த கண்டாமணியும் உண்டு. அழகிய வசந்த LD 600i L LI LÖ ULTT 25 EF IT 606) (6) அமைந்து காணப்படுகின்றன.
பூஜை ஒழங்கு
ஆறுகால பூஜை நேரங்கள் திருவனந்தல் காலை 6.00 மணி காலை சந்தி 7.30 மணி உச்சிக்காலப் பூஜை 11.00 மணி சாயரஷை 6.00 மணி இரண்டாம் கால பூஜை 6.30 மணி 8.00 மணிக்கு அர்த்தஜாமப் பூஜை
ஆலய பூஜைகள் ஆகம முறைப்படி அந்தன சிவாச்சாரியார்களினால் நிகழ்த்தப்படுகின்றது. பிரதம குருக்களுக்கு உதவியாக உதவிக் குருக் கள் மார் மடைப் பள்ளி ஐயர் பலவேலைகாரர் போன்றோரும் உள்ளனர்.
பூஜை ஒழுங்குகள் நிர்வாகத்தினரால் கண்காணிக்கப்படுகின்றன. செவ்வாயப் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் காலை சந்தி பூஜை முடிந்த பின் வசந்தமண்டப பூஜை தீபாராதனை நிகழும்.
ஆலயத்தில் நேர்த்திக் கடன்களாக நெய்
விளக்கேற்றல் அபிஷேகம் சந்தனக் காப்பு
(35 L - Lö குத்துவிளக்கு ஆகியவற்றை ஆலயத்திற்கு அளித்தல் ஆகியன நடைபெறும். ஆலய வழிபாடுகள் வதிவிட அடிப்படையில் நடைபெறுகின்றன.
திருவிழாக்கள்
பூரீ முத்து விநாயகரின் வருடாந்த
மஹோற்சவம் பங்குனித் திங்கள் 23ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பங்குனி 30 ஆம் நாள் வேட்டைத் திருவிழாவும் ஒன்பதாம் திருநாளான சித்திரைத் தமிழ் வருடப்பிறப்பு அன்று தேர்திருவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெறும் பக்தர்கள் தங்கள் இல்ல வாயில் களில் வியாபாரத் தலங்களில் ଧ୍ବା, u i [] 86 35 6001,86 35 T 6.01 தேங் காயப் களை மலைபோல் குவித்து சிதறுகாய் எறிந்து இஷ்ட சித்திகளைப் பெறுவர். செட்டியார் தெரு பூரீ கதிரேசன் வீதி, ஐந்து லாம்புச் சந்தி, செட்டியார் t வழியாக தேர்பவனி நடைபெற்று பெருமான் ஆலயத்தை அடைவார்.
சித்திரைத் திருநாள் இரண்டாம்நாள் காலையில் ஆலயக் கன்னி மூலையில் உள்ள கிணற்றில் தீர்த்தத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். LDT60)6oussö திருவு,ஞசல் நடைபெற்றுக் கொடியிறக் கத்துடன் வருடாந்தத் திருவிழா இனிதே நிறைவேறும்,
சித்திரைத் திங்கள் 24ஆம் திகதி முதல் வைகாசி 14 ஆம் திகதி வரை அக்கினி நட்சத்திரத்தை முன்னிட்டு உச்சிக்காலப் Լ, 60) ëՔակL- 6ծi பூரி சோமசுந்தரேஸ் வரப் பெருமானின் சிகாமணிக்கு மேல் இலிங்கப் பெருமானின் சிரசின்மேல் நீர் நிரம்பிய தாராபாத்திரத்தை அமைத்து அதிலிருந்து இடைவிடாமல் நீர் அபிஷேகமாக விழும் காட்சி சிவபெருமானைக் குளிர்விப்பதன் மூலம் மக்கள் வாழ்வும் வெப்ப வேதனைகளிலிருந்து
|////|titly a Stree
Jewellery
நகைத
69 L ހަކީ>[
No : 150, Galle Road, Welewate, Tel: 011 2554868, 01 5767170

Page 17
காக்கப்படும் திருவிழா அமைவது இவ்வாலயச் சிறப்பாகவும் காணப்படுகின்றன.
என்பதன் அறிகுறியாக இத்
வைகாசிப் பெளர்ணமி விசாகத்தன்று பூரீ சுப்பிரமண்ய சுவாமிக்கு அபிஷேகம் உள்வீதி உற்சவம் நடைபெறும்.
வைகாசி மாதம் கணபதி ஹோமத்துடன் ஆர மீ பரித து 2 () நா ட களர் ரீ சோமசுந்தரேஸ்வரருக்கு அஷ்டோத்திர சங்கு ஸ்மேத கலசாபிஷேகமும் மாலையில் விசேஷ தீபாராதனையுடன் பஞ்சமுக லட்சார்ச்சனையும் நடைபெற்று 21ஆம் நாள் ஆனி உத்தரத்தன்று சு வா மரி க கு நவோ த ர 9് ബ്ര ബ് ] சங்காபிஷேகமும் ஹோமபூர்த்தியும் விசேஷ தீபாராதனை உள்வீதி உற்சவமும்
மறுநாள் திருவுஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
ஆவணி வளர்பிறை சதுர்த்தி வரி ழா சிறப் பாக பூரீ முத்துவிநாயகருக்கு மூன்று வேளை அபிஷேகங்கள் நடைபெற்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பெற்ற இரதத்தில் வெளி வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பார்.
நவராத்திரி விழாவில் பூரீ மீனாஷி தேவிக்கு காலை அபிஷேகமும் பூஜையும் இரவு வசந்த ம ண ட ப த த ல வரி சே ஷ அலங்காரங்களுடன் தீபாராதனையும் ந  ைட பெறி நு பத தா மி நாளர் வரி ஜய தச ம ய ன று கா  ைல ய ல வித்யாரம்பத்துடன் அம்பிகைக்கு அபிஷேகம்
பூஜையுடன் மாலையில் மானம் பூத் திருவிழாவும் நடைபெறும்.
புரட்டாதி சனி தோறும் பூரீ மஹா விஷ்ணுவிற்குக் காலையில் அபிஷேகமும்
மாலையில் அலங்கார தீபாராதனை வழிபாடும் நடைபெறும் , கந்தசஷ டியில் றரீ சுப்பிரமணியருக்கு அபிஷேகமும் இரவு விசேஷ தீபாராதனையும் இடம்பெறும்.
கார்த்திகை மாத சோமவாரங்களில் பூரீ சோமசுந்தரரேஸ்வரருக் நவோத்ர சஹஸ்ர சங்காபிஷேகமும் விஷேகமும் விசேஷ
தீபாராதனை உள்வீதி உற்சவம் நடைபெறும்.
திருக்கார்த்தி கையில் சர்வாலய தீபம் (5LDITUff60 தீபம் விஷ்ணுவாலய தீபம் என்பனவற்றில் விநாயகர் முருகன் விஷ்ணு மூர்த்திகளுக்கு அபிஷேகம் இரவு விசேஷ தீபாராதனை தீபம் ஏற்றுதல் கோபுரவாசலில் சொக்கப்பானை என்பன சிறப்பாக நடைபெறும். விநாயக ஷஷ்டி இருபது நாட்களுக்கும் காலையில் அபிஷேகம் மாலையில் வசந்த மண்டபத்தில் விசேஷ தீபாராதனை பஞ்சமுக அர்ச்சனையுமாக இலட்சார்ச்சனைத் திருவிழா சிறப்பற நடைபெற்று இருபத்தியோராம் நாள் விநாயக ஷஷ்டி அன்று மகேஸ்வரபூஜை இரவு கணபதி ஹோமத்துடன் உள்வீதி உற்சவம் நடைபெறும்.
மார்கழி திருவெம்பாவை பூஜை பூரீ நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்று திருவாதிரை ஆருத்ரா தரிசனத் தன்று விசேஷ அபிஷேகம் பூஜை அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி வலம் வந்து கோபுர தரிசனம் சிறப்பாக நிகழும் சுவர்க்கவாயில் ஏகாதசி விழாவும் சிறப்புற நடைபெறும்.
தைமாதம் தைப்பொங்கல் பூரீ
முத்து விநாயகர் முன் நடைபெறும். தைப்பூசமும் 3yf m3 i Lu T 35 நரி கழு ம .
மாசிமகம் பங்குனி உத்தரம் சித்திரை பூரணை போன்ற நாட்களும் ஏற்றமுடன் கொண்டாடப்பெறும்.
ஆண்டில் சித்திரை ஆணி ஆவணி புரட்டாதி மார்கழி DITaf மாதங்களில் வரும் நடராஜருக குரிய ஆறு திருநாட்களும் அபிஷேக அலங்காரங்களுடன் நடைபெறும். மேலும் சதுர்த்தி கார்த்திகை ஏகாதசி பிரதோஷம் சங்கடஹர சதுர்த்தி போன்ற விரத நாட்களும் சிறப்புடன் நடைபெறும். சுருங்கக் கூறினால் ஆண்டில் பன்னிரண்டு மாதங்களும் திருவிழாக்கள் (335T 6).T 356) DIT 35 இவ் ஆலயத்தில் நடைபெறுவது பெருஞ்சிறப்பாகும்.
ஆலயத்திற் கென்று தேர் உண்டு. வெள்ளியினாலான மூவழிகம் அன்னம் சிங்கம் மயில் குதிரை ரிஷபம் கைலாச வாகனம் கருடன் சகடை யாவும் உரிய முறையில் வாகன சாலைகள் அமைத்துப் பாதுகாக்கப் படுகின்றது. ஆலயப் பொறுப்பில் அனைத்தும் செய்யப்பட்டன. வழிபாடுகள் வதிவிட அடிப்படையில் நிகழ்கின்றது. திருவிழாக்கள் ஆலயப் பொறுப்பிலும் நிறுவனங்கள் தனிநபர்
 
 
 
 
 

அ டி ப ப  ைட ய லு ம நடைபெறுகின்றது.
ஆலய வரலாறு
இந்து சமுத்திரத்தின் முத்துப்போல் மந்த சீர்மிகு றப்புடைய இலங்கைத் தீவின் தலைநகரமான கொழும்பு மாநகரில் செல்வச் செழிப்புமிக்க தங்கம் மிளிரும் சுவர்ண நகரமாம் செட்டியர் தெருவில் சிவநெறிச் (o GF Ď LD Gð த ருவா ளர் உயர் தரு எதிர்மன்னசிங்கம் முதலியவரால் கருங்கல் திருப்பணியிலான கர்ப்பகிரஹமும் அர்த்த மண்டபமும் அழகிய 12 துண்களைக் கொண்ட மஹாமண்டபமும் அழகிய 16 துாண்களைக் கொண்ட ஸ்நபன மண்டபத்துடனான கிழக்கு முகமான ஓர் ஆலயம் அமைத்து அதன் கர்ப்பக் கிரஹத்தில் சிவன் பிரம்மா விஷ்ணு என மூன்று பிரிவுகளான 30 அங்குலம் உயரமுள்ள ஒரு கிரியாலிங்கத்தை அமர்த்தி
அதன் தெற்கு முகமாக பூரீ மீனாவழி அம்பிகைக்கு ஓர் சந்நிதானம் அமைத்து இத்திருப்பணி மூலம் ஆதி சமயமாம் 6Ö) 5F 6) 5F : D ULI மக் களர் சிறப் புடனும்
பெருமையுடனும் வணங்கி வரும் காலத்திலே இவ்வாலயம் ரீமத் மீனாஷி அம்பிகை ஸ்மேத பூரீ சோமசுந்தரேஸ்வரர் ஆலயமாகச் சீரும் சிறப்புடனும் ஆகம நெறியுடன் நடை பெற்று வரும்போது 1754 ஆம் ஆண்டு இத்தீவின் வடக்கே முத்துக்குளிக்கச சென்றவர்களால் கண்டெடுக்கப்பட்ட தாமிர விநாயகர்சிலை கிடைக்கப்பெற்ற அழகுமிகு விநாயகர் சிலையை இவ்வாலயத்தின் சிவனுக்கு வலது பக்கத்தில் ஏக தள விமானத்துடன் மூலஸ்தானம் அமைத்து 3 தள ராஜகோபுரம் அமைத்து 1754 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதன்பின் உயர்திரு. முத்துசாமி முதலியார் உயர்திரு நமச்சிவாயம் முதலியார் உயர்திரு ரெங்கநாதன் முதலியார் உயர்திரு துரைசாமி முதலியார் இவர்களினால் இவ்வாலயம் நடாத்தப்பட்டு வந்தது.
உயர்திரு துரைசாமி தியாகராசா அவர்களின் தலைமையில் 1960 ஆம் ஆண்டு ஐந்து தள இராஜகோபுரம் அமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் 1979ஆம் ஆண்டு 1990ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் மஹா கும்பாபிஷேகம் இனிதே நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இவ்வாலயம் முத்துக்களின் நடுவில விநாயகர் கரி  ைடக கப் பெற் ழரீ முத்து விநாயகர் ಸ್ಲಿ கப் பக்தர்களினால் அழைக்கப்பட்டு வருகின்றது.
ஒரு குடும்பத்தைப் பொறுத்தமட்டில் தாய் ஜ தந்தையின்ர்ல் பிள்ளைகளுக்குப் பெருமை டாகும் . சி ல குடும் பதி த ல
பிள்ளைகளினால் தாய் தந்தைக்குப் பெருமை உண்டாகும். ஆனால் இக் கோவிலைப் பொறுத் த மட் டில் பரி ளர்  ைளயரினா ல தகப்பனுக்குப் பெருமை சேர்த்துக் கொடுத்த சிவாலயம் இதுவாகத்தான் இருக்கும்.
சிற்பவேலைகள்
மந்திரம் தாம்பரவிக்கிரகம், கலசம் கொடிஸ்தம்பம், வாசல்திருவாசி, விளக்குகள், சோட உபசாரம், ஆசன தகடுகள், காண்டாமணிகள், ஸ்நபன குடங்கள், செம்புகள், யாகசாலை, தேள்
கணித தியானம் -
சிலாவிக்கிரகம்,
ஆயாதி ரூபம் -
முறைப்படி
அலங்காரப் பொருட்கள், விக்கிரக அலங்காரப் பொருட்கள், திரைச் சீலைகள், அஸ்டம்பாதம், மேருமலை, ஆசனக்கற்கள், வெள்ளி, தங்க
அங்கிகள், பட்டுக்குடைகள், முதலான அனைத்துச் சிற்பப் பொருட்களும். தங்கப் பிளேட்டிங்கும் செய்து கொடுக்கப்படும். இவை தவிர பிரத்தியேகமான சிற்ப வேலைகளும் செய்து தரப்படும்.
S
142-P, ஆண்டிவால்
ՀչչSSչՏ
IgGSTILL 6läFor Liñ வீதி, கொழும்பு 11.
தி. சற்குருநாதன் ஆச்சாரி
P 1 4979684. Res 1497.885

Page 18
கஅைருள்தகவல்கள்
அண்மையில் கொழும்பு 7இல் அமைந்துள்ள டொரிங்டன் ரீ முருகன் ஆலயத்திற்கு விஜயம் செய்த எமது நிர்வாக இயக்குனர் P. விஜய் அவர்கள் ஆலயத்திற்கு, 24 மணிநேரமும் இயங்கும் மங்கள ஆராத்தி இசைக் கருவி ஒன்றினை வழங்கினார்.
சைஸ்ட்போர்ட் எஸ்டேட், வாரகா, நிட்டம்புவயில் அமைந்துள்ள ஆலயத்தின் கும்பாபிஷேகம் இம்மாதம் நடைபெறவுள்ளது. அவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக Flex Publications இயக்குனர். திரு P.விஜய் அவர்கள் தட்சணாமூர்த்தி சிலையொன்றினை அன்பளிப்பாக வழங்கினார்.
மிகவும் வறுமையில் வாடும் இப்பெற்றோருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் கிடைத்துள்ளன. அவர்களுக்கு பொசன்போய தினத்தில் ஒரு நற்காரியத்தை செய்யும் நோக்கில் உலர் உணவும் பொருட்களடங்கிய பொதியினை Flex Publications guluä563560Tir P. 6ốî guiu Sj6ouřTa56TT6i) வழங்கப்பட்டது.
May மாத Flex அருள் ஆன்மீக இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு சிவபெருமான் என சரியான விடையைக் கூறி குலுக்கல் முறையில் தெரிவான இல, 18 24, கொலிங்வூட் பிளேஸ், வெள்ளவத்தையில் வசிக்கும் செல்வி. M. பிருந்தா அவர்களுக்கு பக்திப்பாடல் அடங்கிய AUDIO CD ஒன்று Flex Publications இயக்குனர் திரு.P.விஜய் அவர்களால் 6l DIblöbl. JLILL-jbl.
இப்பொழுது ளவத்தையில்
உங்கள் வசதிக்காக. ஆ சகல விதமான
" விளம்பரங்களும்
கையளிக்கலாம்.
வர்த்தகம் பெருக விளம்பரம் செய்க.
முன்னணி பாடகர்கள் பாடிய பக்திப்பாடல்கள் MUSICE BENTRE இங்கு கிடைக்கும்
2 EY2 瞳 No. 1298, Gallie Road, Wela Walte. - - - - te el 12 554 4:
FLEX Graphic 4, BC Road, Wellawate. Cali: O777-555026
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2D - LJ UL L D fT 535
96.Oul 6). JG)T(3)
இந்து சமுத்திரத்தின் முத்துப்போல் அமைந்த சீர்மிகு சிறப்புடைய இலங்கைத் தீவின் தலைநகரமான கொழும்பு மாநகரில் செல்வச் செழிப்புமிக்க தங்கம் மிளிரும் சுவர்ண நகரமாம் செட்டியர் தெருவில் சிவநெறிச் (O) GF LĎ LID 6ùö தருவா ளர் உயர் தரிரு எதிர்மன்னசிங்கம் முதலியவரால் கருங்கல் திருப்பணியிலான கர்ப்பகிரஹமும் அர்த்த மண்டபமும் அழகிய 12 துண்களைக் கொண்ட மஹாமண்டபமும் அழகிய 16 துாண்களைக் கொண்ட ஸ்நபன மண்டபத்துடனான கிழக்கு முகமான ஓர் ஆலயம் அமைத்து அதன் கர்ப்பக் கிரஹத்தில் சிவன் பிரம்மா விஷ்ணு என மூன்று பிரிவுகளான 30 அங்குலம் உயரமுள்ள ஒரு கிரியாலிங்கத்தை அமர்த்தி
அதன் தெற்கு முகமாக பூரீ மீனாவழி அம்பிகைக்கு ஓர் சந்நிதானம் அமைத்து இத்திருப்பணி மூலம் ஆதி சமயமாம் 60) S 6. ÖF LD ULI மக் களர் சிறப் புடனும்
பெருமையுடனும் வணங்கி வரும் காலத்திலே இவ்வாலயம் பூரீமத் மீனாஷி அம்பிகை ஸமேத றுரீ சோமசுந்தரேஸ்வரர் ஆலயமாகச் சீரும் சிறப்புடனும் ஆகம நெறியுடன் நடை பெற்று வரும்போது 1754 ஆம் ஆண்டு இத்தீவின் வடக்கே முத்துக்குளிக்கச சென்றவர்களால் கண்டெடுக்கப்பட்ட தாமிர விநாயகர்சிலை கிடைக்கப்பெற்ற அழகுமிகு விநாயகர் சிலையை இவ்வாலயத்தின் சிவனுக்கு வலது பக்கத்தில் ஏக தள விமானத்துடன் மூலஸ்தானம் அமைத்து 3 தள ராஜகோபுரம் அமைத்து 1754 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதன்பின் உயர்திரு. முத்துசாமி முதலியார் உயர்திரு நமச்சிவாயம் முதலியார் உயர்திரு ரெங்கநாதன் முதலியார் உயர்திரு துரைசாமி முதலியார் இவர்களினால் இவ்வாலயம் நடாத்தப்பட்டு வந்தது.
உயர்திரு துரைசாமி தியாகராசா அவர்களின் தலைமையில் 1960 ஆம் ஆண்டு ஐந்து தள இராஜகோபுரம் அமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் 1979ஆம் ஆண்டு 1990ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் மஹா கும்பாபிஷேகம் இனிதே நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இவ்வாலயம் முத்துக்களின் நடு வரி ல விநாயகர் கரி  ைடக கப் பெற்றமையினால் ழரீ முத்து விநாயகர் ஆலயமாகப் பக்தர்களினால் அழைக்கப்பட்டு வருகின்றது.
ஒரு குடும்பத்தைப் பொறுத்தமட்டில் தாய் தந்தையினால் பிள்ளைகளுக்குப் பெருமை உணர் டாகும் , சில குடும் பதி த ல பிள்ளைகளினால் தாய் தந்தைக்குப் பெருமை உண்டாகும். ஆனால் இக் கோவிலைப் பொறுத் த மட் டி ல பரிளர்  ைளயரினா ல தகப்பனுக்குப் பெருமை சேர்த்துக் கொடுத்த சிவாலயம் இதுவாகத்தான் இருக்கும்.
மந்திரம் தாம்பரவிக்கிரகம், கலசம் கொடிஸ்தம்பம், வாசல்திருவாசி, விளக்குகள், சோட உபசாரம், ஆசன தகடுகள், காண்டாமணிகள், ஸ்நபன குடங்கள், செம்புகள், யாகசாலை, தேள்
ஆயாதி கணித தியானம் ரூபம்
முறைப்படி சிலாவிக்கிரகம்,
அலங்காரப் பொருட்கள், விக்கிரக அலங்காரப் பொருட்கள், திரைச் சீலைகள், அஸ்டம்பாதம், மேருமலை, ஆசனக்கற்கள், வெள்ளி, தங்க
அங்கிகள், பட்டுக்குடைகள், முதலான அனைத்துச் சிற்பப் பொருட்களும். தங்கப் பிளேட்டிங்கும் செய்து கொடுக்கப்படும். இவை தவிர பிரத்தியேகமான சிற்ப வேலைகளும் செய்து தரப்படும்.
35T) J35T LşGSTILL 6&For Luñi 142-P, ஆண்டிவால் வீதி, கொழும்பு 11. தி. சற்குருநாதன் ஆச்சாரி
4979684. Res 1 497.885

Page 19
கஅைருள்தகவல்கள்
அண்மையில் கொழும்பு 7இல் அமைந்துள்ள டொரிங்டன் பூரீ முருகன் ஆலயத்திற்கு விஜயம் செய்த எமது நிர்வாக இயக்குனர் P. விஜய் அவர்கள் ஆலயத்திற்கு, 24 மணிநேரமும் இயங்கும் மங்கள ஆராத்தி இசைக் கருவி ஒன்றினை வழங்கினார்.
6036) (8 TfL'. எஸ்டேட், வாரகா, நிட்டம்புவயில் அமைந்துள்ள ஆலயத்தின் கும்பாபிஷேகம் இம்மாதம் நடைபெறவுள்ளது. அவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக Flex Publications இயக்குனர். திரு P.விஜய் அவர்கள் தட்சணாமூர்த்தி சிலையொன்றினை அன்பளிப்பாக வழங்கினார்.
மிகவும் வறுமையில் வாடும் இப்பெற்றோருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் கிடைத்துள்ளன. அவர்களுக்கு பொசன்போய தினத்தில் ஒரு நற்காரியத்தை செய்யும் நோக்கில் உலர் உணவும் பொருட்களடங்கிய பொதியினை Flex Publications இயக்குனர் P.விஜய் அவர்களால் வழங்கப்பட்டது.
May மாத Flex அருள் ஆன்மீக இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு சிவபெருமான் என சரியான விடையைக் கூறி குலுக்கல் முறையில் தெரிவான இல, 18 2/4, கொலிங்வூட் பிளேஸ், வெள்ளவத்தையில் வசிக்கும் செல்வி. M. பிருந்தா அவர்களுக்கு பக்திப்பாடல் அடங்கிய AUDIO CD ஒன்று Flex Publications இயக்குனர் திரு.P.விஜய் அவர்களால் 6) Ipshléibl Lt L-gl.
இப்பொழுது வெள்ளவத்தையில் 2 உேங்கள் வசதிக்காக. சகல விதமான ilų விளம்பரங்களும் ஆசி: , கையளிக்கலாம்.
ஆன்மீது வினாவிற்கான விடையை கூறி பரிசு பெறுங்கள்
இந்தியாவில் ஆண்டாள் திருக்கோவில் அமைந்துள்ள இடம்
பக்திபாடல்கள்
Audio CD
1 :32 வர்த்தகம் பெருக Call Monday-Friday O778 335 552 இ விளம்பரம் செய்க.
激 FLEX Graphic
From 9am - 5pm.
முன்னணி பாடகர்கள் பாடிய
է:
4, IBC Road, WellaWatte. Call: 0777-555026
FC DWORLD.
lässias_Güěs6 MUSE BENTRE இங்கு கிடைக்கும்
2y2 No. 298, Galle Road, WeaWatte. 2, ந் fel: 0.11.2 554.4 481
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே குயிலே பசுங்கிளியே அண்ணமே மனக்கூரிருட்கோர் வெயிலே நிலவெழு மேனியின்னே இனி வேறு தவம் பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே
Maximum 8H DISH TV, SUN DIRECT, VIDEO COM, o 17 Tamil Channels. AIRTEL, BIG TV
o Total 130 Channels. NSTANT RECHARGE
Digital Sound Systems. WITHIN 10 MINITES
Crystal Clear e Picture Quality.
gavljА Кту .
No. 7, 1120, Orchard Shopping Complex, Weawatte. Tel: 011 7919899 077 9000857 Tel: 0117919899 || 077 9000857 E-mail: abbitecGDyahoo.com

Page 20
କ୍ଷି UTF (35 11.52 - 1 - 22 பின்னி
| வைகாசி : '3 3| ': அமாவாசை
18 6TD 722..........8.52 பிப 1:56, விரதம்
(géf 10.22 - 1 152 அமிர்தசித்தம் 2.52 - 122 <نی)ITل 19 ਨੂੰ
6 O 5:52 ( - 7.22 மான குளி 852 - 10.22 J U fl (Ġb 1 022 - 1 1 52 பின்னிரவு 3,04, 20 Edi Lil 5.52 - 7.22 ಙ್ಗಣ್ಯೀ! 3.45,
6T D 2.52 - 4.22 சித்தம் குளி 7.22 - 8.52 10.22.8.52 / Dقی)Tآل 21 El 252 22 و 4 سي iਸੰou
6 Tt. AD 1.22 - 2.52 சித்தம் பி 356 குளி 552 - 7.22 - - - ராகு 4.22 - 5.52 ன்னி 1.03 22 巴开翅上 8.52 - 0.22 ༡ சதுர்த்தி விரதம்
6 TLD do 1 1 52 - 1 , 22 சித்தம் குளி 252 - 422 g) UT (5 7.22 - 8.52 . O6 23 |霹,栉影工1}影 '' நமிநந்தியடிகள்
6 TLD | | 022 - 1 1 52 சித்தம் " சேக்கிழார் குருபூஜை 隙 குளி 122 - 252 西 - 422ھ / ۔ 252 / (قتل)Tآلا
ஷஷ்டி முன்னிரவு 9.32, &Ji Ld i 1 O.122 - 11.52 O7 00S SZSZZ SYYS yyyyy yykS y0KS S TTT TTT குளி 152 - 122 தத ரT)ே 11.52 - 1.22 ஸப்தமி முன்னிரவு 722, 25 4.22 - 552 LD&Eli Li. 12.39, 08 எபD 7.22 - 8.52 | சித்தாமிர்தம் முன்னிரவு
குளி 11.52 - 122 7.22 அட்டமி UIT (55 1 22 - 2.52 அட்டமி மாலை 5.03
7.22 -83.52 س , `...”းကြီးများ’’ ” எம 552 - 72 ம் அட்டமி நவமி குளி 8.52 - 10.22 (p.L. I. ரTகு 10.22 - 11.52 நவமி பி.ப 238, உத்தரம்
5.52 - 7.22 மு.ப. 9.35, சித்தாமிர்தம், 6TD 2 52 4.22 من பாபஹரதசமி குளி 722 - 8.52 நவமி பி.ப 2.38 வரை ராகு 52 - 10.22 E. 盟器 - 4.2.2 தசமி பி.ப 12:11, 6AD 122 - 252 | அத்தம் காலை 7.56, குளி 552 - 7.22 மரண ,9.48 .o 422 - 5.52 ஏகாதசி மு.பل)T}لا சுப 8.52 - 10.22 சித்திரை காலை 6.19, ஏகாதசி சுவாதி சித்தம் விரதம் 122 سے 1152 6T{fD குளி 252 - 422 பின்னிரவு 4.51 pii ராகு 722 - 8.52 துவாதசி காலை 7.33, 'ዶ 30 சுப 1152 - 122 திரயோதசி பி.ப. 5.30, பிரதோஷ 13 6 TLD i 1 022 - 11 52 விசாகம் மரண விரதம் iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii குளி 122 - 252 பின்னிரவு 336
சதுர்த்தசி 4.223 - 2.53 (لت)Tآل 14 31 3rd 10.23 - 11.53 பின்னிரவு 345,
6 D 8.53 - 10.23 அனுசம் பின்னிரவு 237, குளி 1153 - 123 சித்தம் UT (b 1 153 - 1 23 - 15 423 553 (Jಞ್ಞತಿ। பூரணை விரதம்
32 6TD 7.23 853 பின்னிரவு 1.58
குளி 1023 - 1153 ✓ ✓.... ሰላ Fr || UT (95 1.23 - 2.53 || 6 16 | | | |plai 01 Ş Ç சித்தம்" "
குளி 853 - 1023 ፭” «''
 
 

Y೪ 1ဗွီဒ္ဓိ -羥影 துதியை பின்னிரவு 1.02, 17 O2 6 TLD 2 53 – 4.23 } الاساليا பின்னிரவு 159,
குளி 723 - 8.53 சித்தம் UT (35 8.53 - 10.23 திருதியை மரண 18 O3 蠶蟲 睿器 盤繼 பின்னிரவு 102. உத்தராடம்
குளி 553 - 7.23 பின்னிரவு 2,43 ராகு 4.24 - 5.54 சதுர்த்தி பின்னிரவு 1.34, சங்கட 19 04 : ,: 1931 | திருவோணம் அந்தம் ': - ,_}* ” 。 பின்னிரவு 3.58 சதுர்த்தி குளி 254 - 4.24 UIT (35 7.24 - 8.54 பஞ்சமி பின்னிரவு 2.32, 5L 1.54 - 124 - - - - 2O 05 |蠶 揭影工播繼|sà ಛೋ! $38
குளி 124 - 2.54 ததம
೪. *繼 ஷஷ்டி பின்னிரவு 3.56, 21 06 1: 1 : சத்ய்ம் முழுவதும், கரிநாள்
குளி 11.54 - 124 மரண ரTகு 11.54 - 1.24 ஸப்தமி சித்தாமிர்தம் 22 O7 巴开L 4.24 - 5.54 பின்னிரவு 540, சதயம் 6 TLD 7.24 - 8.54 காலை 7.45 பின்னிரவு குளி 10.24 - 11.54 504ன் மேல் அட்டமி ' 12, 22 அட்டமி முழுவதும் 23 O8 6 TLD 554 - 724 பூரட்டாதி (Up. 10.09,
குளி 854 - 1024 சதுர்த்தி
த 唱器 - 1}器 அட்டமி காலை 7.35, 24 09 6TD 255 4.25 உத்தரட்டாதி பி.ப. அட்டமி - நவமி
குளி 725 - 355 12:42, சித்தாமிர்தம் ராகு 8.55 - 10.25 LÓ 9.33 56).L.D. (p.L. 9.33, 25 10 蠶 睿器 盤 ரேவதி மரண பி.ப. 316
குளி 555 - 725 நவமி மு.ப. 933 UT (95 425 - 555 -{ ሥ¬ ሥ-w 26 11|12|
குளி 255 - 425 சித்தம் ராகு 7.25 - 8.55
ஏகாதசி மரண பி.ப 27 12 蠶 靶器 1}器 ဂြိုရီ7” (၂၂ံဂ္ဂါ சித்தம் ஏகாதசி விரதம்
ஆளி 'இg '; முன்னிரவு 748 : 633 - 113| துவாதசி பிய 29 பிரதோஷ விரதம் 28 13 |蠶 855 - 10.25 | கார்த்திகை மன்னிரவு கார்த்திகை விதம்
குளி 1 155 - 125 932, சித்தாமிர்தம் UT (5 1 156 - 126 திரயோதசி பி.ப 253, 29 14 : 433 : "ரோகினி முன்னிரவு
குளி 1026 - 1156 10.49, சித்தம் 'ಶಿ 烤器 - 畿器 சதுர்தசி பி.ப. 3.08, போகாயன 30 15 7. - 8.5 மிருகசிரிடம் முன்னிரவு 西
6 TLD) 5.56 - 7.26 i 1.37, LDSSOl 9 DFT6)T60)
8.56 - 10.26 .3 /, LDJ
குளி 8 PGRIRA g portrait is a ਇrect G† | Call:07.614.186 (E-maill: flexvijavostnet.I.

Page 21
C*
பூரீ ஆஞ்சநேயர் சிவபெருமானிடம் இரண்டு
வலிங்கங்களைப் பெற்றுக் கொண்டு வானவீதியில் அதி வேகமாகப் பறந்து கந்தமாதனம் 6] ଧୈ (g! சொல்லப்படும்
ராமேஸ்வரம் வருகிறார்.
பூரீ ராமபிரான் சொன்னபடி மண்லிங்கத்தை அகற்றிவிட்டு, தான் கயிலையிலிருந்து கொண்டுவந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய பூரீ ஆஞ்சநேயர் எண்ணம் கொண்டு தன் கைகளால் மண்லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சி செய்ய பயனில்லாமல் போகவே தன் வாலால் லிங்கத்தை கட்டி இழுக்க முயற்சி செய்தும் தோல்வியடையவே ராமர் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தின் பெருமையை உணர்கிறார்.
ஆன்மாவில் நிலைப்பெற்றிரு அப்போதுதான் உலகத்தை
உண்மையில் நேசிக்க முடியும் எப்போதும் மிகவுயந்த நிலையில் இரு நமது இயல்பு உலகம் தழுவியது என்பதை அறிந்து இந்த உலக நாடகத்தை முழு அமைதியுடன் பார்க்க வேண்டும்.
էէէէէէէէէ சுவாமி விவேகானந்தர்
然
பூரீ ஆஞ்சநேயர் கயிலையிலிருந்து இரண்டு சிவலிங்கங்களை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தார். இங்கே வந்ததும் சீதாப்பிராட்டியாரால் மண்ணில் சிவலிங்கம் செய்து ராமர், பூஜை செய்து விட்டதையறிந்த பூரீ ஆஞ்சநேயர் தான் கொண்டுவந்த சிவலிங்கத்தை, பூரீ ராமபிரான் பூஜை செய்ய முடியாமைக்கு வருத்த மடைந்தார். பூரீ ஆஞ்சநேயரிடம் பூரீ ராமர் பலவாறு ஆறுதல் கூறி, முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீர் கொண்டுவந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி சொன்னார்.
பூரீ ராமபிரான் பூரீ ஆஞ்சநேயரிடம், நீர் கொண்டு வந்த விஸ்வேஸ்வர லிங்கத்தை, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு
வடபுறத்தில் பிரதிஷ்டை செய்யும். நீர் வைத்த சிவலிங்க தரிசனம் செய்த பின்தான் ராம லிங் கத் தை தரிசனம் (o 3 ul ul வேண்டுமென்று ஆணையிடுகிறேன். என்று கூறியருளினார். இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது. ●,●
முறறம.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் விபீடணருக்கு ராஜ்யாபிஷேகம் செய்த பின் புஷ்பக விமானத்தில் ராமர், சீதை லஷ்மணன், விபீஷணன், அனுமான், சுக்ரீவர் முதலிய அனைவரும் புஷ்பக விமானத்தில் அயோத்தி நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் பரத்வாஜ மகரிஷி ஆஸ்ரமத்தில் அவரது சொற்படி, ராமர் சற்று நேரம், தங்கும்படி ஆகிவிட்டது. ராமருக்கு பரதனைப் பற்றிய கவலை (அவன் சொன்னபடி) பதினான்கு வருடங்கள் முடிந்தவுடன் ஆரண்யவாசம் உடனே வராவிட்டால் நான் அக்னிப் பிரவேசம் செய்து விடுவேன் என்றான் பரதன்.
ராமர் அனுமானைப் பார்த்தார். அவர்தான் மிக விவேஹறி அயிற்றே? உடனே புரிந்துகொண்டார். அனுமார் பூரீராமரைப் பார்த்தார், ராமர் அனுமானிடம் பரதனின் பிரதிக்ஞை உனக்குத் தெரியும். ஒரு நிமிடம் தாமதமானாலும் விபரீதம் நிகழ்ந்துவிடும். பரத்வாஜ ரிஷியோ மிகப்பெரிய மகான். அதனால் நீ உடனே அயோத்தி சென்று என் வருகையை பரதனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார். ராமர் சொன்ன அடுத்த நிமிடம் ஹனுமான் அயோத்திக்கு பறந்து விட்டார் அங்கே ராமர் சொற்படியே பரத சத்ருக்னர்கள் அக்னிக்குண்டம் வளர்த்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஹனுமான் பரதனிடம் ஸ்வாமி பரத்வாஜரிஷி சொற்படி அண்ணா ராமர் ஆஸ்ரமத்தில் இருக்கிறார்கள். சற்று நேரத்தில் வந்துவிடுவார்கள் என்றார். ஹனுமான் விவரமாக எல்லாம் சொல்லி விட்டு பரதனிடமும், சத்ருக்கனிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.
ஆஸ்ரமத்தில் அனைவருக்கும் சாப்பாடு நடந்துக் கொண்டிருக்கிறது. ஒரு விநாடி ஹனுமார் திகைத்துப் போய்விட்டார். நம்மை விட்டுவிட்டு சாப்பிடுகிறார்களே என்று ராமர் ஹனுமானின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு (என்ன இருந்தாலும் அவனும் மனிதன் தானே) என்று எண்ணி "ஹனுமான் இங்கே வா" உன் எண்ணம் எனக்குப் புரிகிறது. "நீயும் நானும் வேறல்ல. நான்தான் நீ நீதான் நான். இந்த உண்மையை உலகுக்கு தெரியப்படுத்தவே நான் உன்னை அனுப்பினேன். இதோ பார் இலையின் ஒரு பக்கம் அத்தனையும் அப்படியே இருந்தது. ஹனுமான் மிகவும் சந்தோஷப்பட்டார். மேலும், ராமர் சொன்னார். மட்டை இலையை யாரும் பிரிக்கக்கூடாது. அதைப் பிரித்தால் உன்னையும் என்னையும் பிரித்த பாபம். மட்டை இலை என்றால் ஒரு இலையில் நுனி இலை போக மீதமுள்ள பாகம். அதனால் தான் நாள் கிழமை முக்கியமானவர்களுக்கு நுனி இலைபோட்டு விடுவார்கள். பிறகு எல்லோரும் சந்தோஷமாக அயோத்திக்கு கிளம்பினார்கள்.
LLLLSLLLLLLLLLLLLLLLLLL
\|DIN
(Machine & Hand Sowing) o Curtain, Cushion o Roman Binds e Roller Blinds o Vertical Blinds
Bamboo Blinds Wooden Blinds o Highlight Blinds
149 Sri Saddhartha Road, Kirulapone, Colombo 06 el: 07765452930778126244

Page 22
சூரியனார் இம்மாதம் 3ஆம் இடம் வருவதனால் முனைப்புடனே செயல்பட்டு முன்னேற்றம் H56Oõi Lọ L 6M) TLô. தொட்டதெல்லாம் துலங்கும். கைபட்டதெல்லாம் விளங்கும். கெட்டதெல்லாம் போய் மறையும். கேட்டதெல்லாம் கிடைத்துவிடும். பட்டதெல்லாம் துளிர்த்துவிடும். பாக்கியங்கள் பல சேரும். சகோதரரால் சகாயம் வரும், பயணங்களால் பலன் கிட்டும். தூரத்து உறவினரால் நான்காம் வாரத்தில் ஒரு நன்மை வரும் 60% நற்பலன்கள் அடைந்திடலாம். ஐயமில்லை.
சாதகமான தேதிகள்: 2, 8, 11, 16, 17, 18, 20, 22, 31.
ஜூன் மாதமும் தேன் மாதம்தான். சுக்ரனும் புதனும் சுகமாக உங்கள் ஜெனன ராசியில் உலவுவதால் நற்பலன்கள் பல உண்டு. எடுத்த காரியததை முடித்து ஜெயிப்பீர்கள். கொடுத்த பணமெல்லாம் குறித்தபடி திரும்பி வரும். வீட்டு உபயோகப் பொருள் பல வாங்கி மகிழ்வீர்கள். மை தீட்டும் விழியாரால் மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமை வரும், பெரியோரால் நன்மை வரும், ஐயமின்றி 65% வரை நற்பலன்கள் நடைபெறும்,
சாதகமான திகதிகள் 1, 3, 5, 6, 10, 16, 19, 25, 26, 29.
இந்த மாதத்தில் புதன் மாத்திரமே பொருத்தமாய்ச் சஞ்சரிக்கிறார். அவர் ஒருவர் போதாதா, இந்த மாதத்தை அட்டகாசமாகச் சமாளித்துவிட மாட்டீர்களா என்ன ? செலவுகள் பல இருந்தாலும் அவற்றிற்கேற்ற வரவுகளையும் உண்டாக்கிவிடுவீர்கள். அலைந்து திரிய நேரிட்டாலும் இறுதியில் காரியம் சாதித்து விடுவீர்கள். சோர்வுகள் வரலாம், ஆனால் துவண்டுவிட LDIT Osi 356. தோல்விகள் 6) IJ 6)TLs), ஆனால் தொடர்முயற்சியை விடமாட்டீர்கள். அடைந்துவிடுவீர்கள் எப்படியும் 50%
சாதகமான திகதிகள் : 1, 2, 6, 10, 12, 13, 22, 26.
சூரியனும் சகாயம் செய்கிறார். செவ்வாயும் உதவி செய்கிறார். சுக்கிரனார்கூட ஒத்துழைக்கிறார். தெய்வதரிசனத்தால் சிந்தை குளிர்வீர்கள். பெய்யும் அதிர்ஷ்ட மழையால் பேருவகை அடைவீர்கள். கையில் தொட்டதெல்லாம் கட்டாயம் வசமாகும். கூடி மகிழ்ந்திடுவீர், கும்மாளம் அடித்திடுவீர். தேடிச்செல்லும் விஷயங்கள் சிறப்புடனே நடந்தேறும், 80% நன்மையுண்டு.
சாதகமான திகதிகள் : 2, 4, 6, 8, 11, 17, 21, 22, 30.
ஜூன் மாதம் உங்களைப் பொறுத்தவரை இந்த வருடம் தேன் மாதம்தான். செய்தொழிலில் மேன்மை வரும், கைநிறையக் காசு வரும், வைதவரும் வாழ்த்திடுவர். மையெழுதும் விழியாரால் மகிழ்ச்சியினை அடைந்திடுவீர்.
பெய்திடுமே அதிர்ஷ்ட மழை அசத்திடலாம் அடுத்தவரை அரசாங்க உதவி கிட்டும். அனுகூலங்கள் கதவைத் தட்டும். 75% வரை நன்மை நடக்குமென்பேன்.
சாதகமான திகதிகள் : 4, 7, 10, 13, 22, 26, 27, 28, 30.
 
 
 
 
 
 

இ83இS3 ஆபத்தை விளைவிப்பது “அதிக பேச்சு 383இ8
LSSeeSS SS SeSeSeSSeSSSSSLSLSSLSLSSLSeSeSeSeSeSeeS SeS ee S L SSLLSeSLSLSLSLSSeSLeSLLLLSLSSLLSLSLLSLSLSLSLSLSLSLSLSSLLSLSLSLSLSLSLSLSLSLSLS SLLeSSSLSSSLSLSLSLSLSLSLSLSLSLSLe eeeee eeS LSLLLSLSLLLSLSLLLLLSLLLLSLSLeSe
இ ஆபத்தை விளைவித அதி கே 333
ஜூன் மாதத்திற்கான ராசிபலன்
சூரியன் 10ல பிரவேசிப்பதால் ஆயிரம் நன்மை வரும், அரசாங்க உதவி வரும். கோயில் குளங்களுக்குக் கொட்டிக் கொடுப்பீர்கள். தாய்வழியில் வாபம் வரும். நோயில் கிடந்தோரும் நொடிப்பொழுதில் எழுந்திடுவர். தீயில் விழுந்த பஞ்சைப் போல் தீமையெல்லாம் தீய்ந்து வீடும். பாயும் நதிபோலப் பல பல நன்மைகள் உங்களைத் தேடிவரும். 65% நன்மையுண்டு.
ര) சாதகமான திகதிகள் : 1, 7, 9, 11, 15, 20, 25, 27, 30.
சூரியன் 8, 9ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் உஷார் வேண்டும். உறவினரிடம் நயமாக நடக்க வேண்டும் உயரதிகாரிகளிடம் பணிவுடன் செல்ல வேண்டும். உங்கள் மூக்கை அடுத்தவர் விஷயத்தில் நுழைக்காமல் இருக்கவேண்டும். உள்ளத்தை எப்போதும் அமைதியாய் வைக்க வேண்டும். உறுப்புகளில் காயம் படலாம். உன்னிப்பாகச் செயல்படுங்கள். இந்த மாதத்திற்கு ஒரு 40 மதிப்பெண் போட்டுக்கொள்ளலாம்.
சாதகமான திகதிகள் : 1, 7, 10, 14, 24, 30.
ஜூன் மாதமும் சுகமான மாதம்தான். ஆன்ம பலம் அதிகரிக்கும். அரசாங்க உதவி கிட்டும். வானளவு லாபத்தை வாரிக் குவித்திடலாம். ஏனென்ற கேள்விக்கு ஏற்றபடி விடை கிடைக்கும். தானென்ற கர்வத்துடன் தலை நிமிர்ந்து நடந்திடுவீர். ஊனுடலை வருத்தி உழைத்ததற்கு உகந்த பலன் கிட்டும். மான்போல துள்ளிடலாம். மகிழ்ச்சியிலே தோய்ந்திடலாம். மொத்தம் 65% நன்மையுண்டு.
சாதகமான திகதிகள் : 1, 4, 8, 14, 18, 19, 22, 23, 30.
கிரகங்கள் தங்கள் அருளாசியை வழங்குவதால் ஜூன் மாதமும் சுகமான மாதமே. தோகையரால் சுகம் பெறுவீர், தொகையொன்று கைக்கு வரும். வேகமாய்ச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மோகம் தீர்ந்துவிடும், முயற்சி வென்றுவிடும். தேகம் நலமடையும், திருத்தலங்கள் தரிசிப்பீர். ஈகை பல செய்து இன்பம் அடைவீர்கள். 75% வரை இனிய பலன் உண்டு.
εναλ
சத்ருஸ்தானத்தில் சூரியனார் தோன்றி உலவுவதால் பித்ருகளுடைய பேரருளால் பெரிய நன்மை அடைவீர்கள். தொடுத்த பாணமெல்லாம் குறிதவறா. எடுத்த காரியங்களில் எத்தனையோ காரியங்கள் எண்ணம்போல் நடந்தேறும் கொடுத்த கடனெல்லாம் திரும்பி வரும். படுத்த படுக்கையாய் இருந்தோரும் பளிச்சென்று எழுந்து நடமாடுவர். நடுத்தெருவில் அலைந்தோர்க்கும் நல்லதொரு மாற்றம் வரும். 65%
சாதகமான திகதிகள் 1, 2, 8, 10, 13, 26, 27, 30.
சாதகமான திகதிகள் : 2, 6, 7, 12, 14, 15, 17, 26, 30.

Page 23
செவ்வாயும் சுக்கிரனும் புதனும் பங்களிப்புச் செய்து ஜூன் மாதத்தைச் சுகமான மாதமாக்குகின்றனர். தோப்பு துரவுகளில் தொகைதொகையாய் லாபம் வரும், ஆப்பு வைத்திடலாம் ஆகாத எதிரிக்கு காப்பு வழங்கிடவே கடவுளின் அருளுண்டு மூப்பு பிணிவெல்லும் மார்க்கத்தை உணர்வீர்கள். தீர்ப்பு உங்களுக்குத் திருப்தியாய்க் கிட்டிவிடும். தோற்பு இனியில்லை, துலங்கிடலாம் தங்கத்தைப்போல் 60% நன்மைகளை அடைவீர்கள்.
சாதகமான திகதிகள் : 2, 7, 11, 13, 16, 22, 26, 30.
சூரியன், செவ்வாய் இருவரும் 3ல் உலவுவதால் உபரியான லாபமுண்டு. ஊர் போற்றும் மேன்மையுண்டு எதிர்பார்ப்புள் பூர்த்தியாகும். அதிகாரப் பதவி அதிர்ஷ்டமுள்ள சிலருக்குக் கிட்டும். மதிவன்மையாலே மகத்துவங்கள் பெற்றிடுவீர். 70% வரை ஏற்றங்கள் உண்டென்பேன்.
சாதகமான திகதிகள் : 2, 6, 19, 20, 24, 28, 29, 30.
《མ་ཡོང་།༤།༡༧《ལ།།
ஜூன் மாதத்திற்கான
விரதங்கள்
01ம் திகதி புதன் - அமாவாசை விரதம் 05ம் திகதி ஞாயிறு - சதுர்த்தி விரதம் 07ம் திகதி செவ்வாய் - ஷஷ்டி விரதம் 12ம் திகதி ஞாயிறு - ஏகாதசி விரதம் 13ம் திகதி திங்கள் - பிரதோஷ விரதம் 15ம் திகதி புதன் - பூரணை விரதம் 27ம் திகதி திங்கள் - ஏகாதசி விரதம்
- கார்த்திகை விரதம்
 
 
 
 
 

விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதம் சிலம்பு பலஇசை பாடப் பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்பப் பேழை வயிறும் பெரும்பராக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத்தெளிவையும் காட்டி ஜம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணை இனிதெனக் கருளி கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
gLDL|6D35 359560D6) ED60DLLIL 1951shil EBITLLọ ஆறா தாரத்து அங்குச றிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையில் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உயர்த்திக் குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்ககரத்தின் உறுப்பையுங் காட்டி சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும் எண்முக மாகஇனி தெனக்கு அருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித்து எனக் கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின்அரும்பொருள் தன்னை நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துக் தித்துவ நிலையைத் தங்தெனை ஆண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே

Page 24
இலவசமாக
வெள்ளவத்தையில் இல்லங்கள் தோறும்
இதழினை எதிர்பாருங்கள்
ffer G தொடர்புகளுக்கு: 0777555026
JUNIE 2011
SUN MON TUE WED THU FRI SAT
1 2 3 4. 6 7 8 9 TO 11 13 14 (15): 16 17 18 2O 21 22 23 24 25 27 28 29 30
| Welawatte
Lice
5
12
19 26
MAY JULY
SUN MON TUE WED THU FRI SATT Soyo MON TUE WED THU FRS SAT 1 2 3 4 5 6 7 3. 2 8 9 TO 11 2 3 4. 3 4 5 6 7, 8 9 1516@@192021 10 11 12 13 (2): 15 16 22 23 24 25 26 27 28 7 18. 19 20 21 22 23 29 30 31 24 25 26 27 28 29 30
Poya Day ke Public Holiday + Mercantile Holiday N Bank Holiday
DeLeeLesseeBeeJeBeJJeeJJesJJeJeseBeJeeseJesJJe
நீங்கள் படித்துச் சுவைத்த தரமான இந்து மத சம்பந்தமான தகவல்களையும், இலங்கையில் அமைந்துள்ள கோயில்கள் பற்றிய தகவல்களையும் எமக்கு எழுதியனுப்பினால் சிறந்ததை நாம் பிரசுரிப்போம்.
04 BC. Röad, Welawatte
Flex Publications (A Subsidiary of Flex Graphic)
Tel:- 2364157, 2506114 Fax-2501.766 www.flexgraphic.lk
8%E8%8/8848 38 &妖3ー。 స
 
 
 
 

α 7έΑ Anatwersary
விளம்பரத்துறையில் 11வது ஆண்டு மகிழ்ச்சிக்களிப்பில் வெள்ளவத்தையில் இயங்கும்
3rcPhigi
விளம்பரத்துறையில் தமக்கென ஓர் தனியிடத்தினைப் பெற்று வெள்ளவத்தையில் 11 வருடகால சேவையினைப் புரிந்து தமது குழுவினரோடு மகிழ்ச்சிக்களிப்பில் தமது 11வது ஆண்டினை கொண்டாடுகின்றது Flex Graphic. இன்றைய காலகட்டத்தில் வர்த்தகத் துறையிலோ விளம்பரத்துறையிலோ போட்டா போட்டி நிலவும் நிலையிலும் கூட தமக்கென ஓர் பாணியில் விளம்பர சேவையினை செய்து வெற்றி கண்டுள்ளார்கள்.
விருதினை பெற்றால் தான் வெற்றி பெற்றோம் என்பதில்லை. தமது வாடிக்கையாளர்கள் தம்மீது நம்பிக்கை வைத்து விளம்பரங்கள் அமைத்துக் கொள்வதிலிருந்து அதனை புரிந்து கொள்ள SLLLLTTTTS STT TTTT0LLT GLLGG LLLLLLL S JT TTTTTTTTLLT LLLLGL LLLLLLLL LTTTTL TT வாடிக்கையாளர்களின் வர்த்தகத்தை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் வெள்ளவத்தையில் உள்ள இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் தோறும் இலவசமாக விநியோகிப்பதற்கென Wellawatte FLEXGuide என்ற இதழினை மாதந்தோறும் வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.
இதனை குறித்து Flex Graphic நிர்வாக இயக்குனர் திரு.PVijay அவர்கள் குறிப்பிடுகையில் "இதனை நாம் ஒரு சேவையாக செய்வதோடு மட்டுமன்றி வெள்ளவத்தையிலுள்ள மக்களுக்காக FLEX அருள் என்கின்ற ஆன்மீகம் மணக்கும் மாத இதழினையும் மாதந்தோரும் வெளியிட்டு கோவில்களில் இலவசமாக விநியோகிக்கின்றோம் என்றும் இதன் மூலம் மக்களின் நன்மதிப்பினைப் பெற்றுள்ளோம்" 6f 60 BT T.
விளம்பரங்களை தந்துதவிய விளம்பரதாரர்களுக்கும் எம்மை ஊக்கப்படுத்தியவர்களுக்கும்
நன்றிகள் பலகோடி
எமது இணை நிறுவனங்கள்: FLEX Graphic FLEX Advertising FLEX Institute FLEX Travels FLEX Publications
FLEX Publications
Sri Lanka Entrepreneur of the Year 2007 Young Entrepreneur Award
(Western Province)
4, IBC Road, Colombo 6, Tel: 236457 Fax: 2501766 Hotline: 0777 555026 நிர்வாக இயக்குனர் Jain Plaza # 81st Floor, 124/63, Pandy Bazaar, T.Nagar
- Chennai – 600 017, India. Tel: +91 44 4217 8154 FLEX Group of Companies Mobile; +9187547263 Email: flexvijayG)stnetik www.flexgraphic.lk

Page 25
""MēIA ueəɔO ɔļuɔɔS°°°30] Id !SƏ8 ssə 16o1d uį uoŋɔnuỊsuoɔ ‘ēnuƏAV dospuļNA ‘/9
"essê/VAĻU|êÐGI
ļO ļueƏUų əuļļ ļɛ o ƏuuOų unoÁ „pļuO/V\ Əųļ uỊ Əoeld ļsƏ|dde|H„ Əųļ Ə>{eV\!
Printed & Published by Flex Publications. 4
 
 

'9ņeMe||3M"Bļ8AA!!!80(90 00||4||0|00 ofiț19Ass Slạų,8|| '3/s'99Địd 1328u8q+ '\f{'ĐƯleMẹW BA||Șos M '6g
锐
Ádde SuopioO,
əŋ ŋɔŋɔquos səɔeds 6uļļea 10 *
3 į8/99Ż Xe+ 8/9/99Ż :|31. ‘ēXļue"] | IS ‘ēļļeMeļļəNA ‘eųļɛMeW e^|\S)*\/?\\' |/ | '9g| :əɔļļO
(Áuedu09 pəAO.IddŲ Į09)
|p11 (14a) uosmonuņSu00ɔɔWIĀŋ
8ț7 || 89Z ZZZO : Issoo) uədo wou s6uļ>|Oog
lBC Road, WellaWatte. Tel: 0777 614 186