கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2011.09

Page 1
9.
E
o
驚
 


Page 2
Z
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
Je
Design Manufact Ur Sovereign G JeUe
101, Colombo
Te : O81
(SÈ CENTR SU
SUPPRS "O CONF
Deolers in Call find Food Colours, Food Chemi
76 B, Kings Tel : 081-2224187, 08°
 

AMS
zvesters
ers and ers of 929246.T. old Quality ellery
Street, Kandy - 2232545
AL ESSENCE
PPLIERS
iCTIONERS G BAKERS
ls of Food €ssences, | cals, Cake Ingredients etc.
Street, Kandy |-2204480, 081-4471.563

Page 3
.)6 .233აჯs-ჯჯჯაა: ....... '. d×28×83 - هم ်...အီး...ဟီး...ဟီး..ဟီး...ဂိီပ်| சத்திய
jůli psů ຄໂດຽມີ
gQALPiri
EUSS
(STUTT
ஆசிரியர் தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன் ஓவியர் சிவா கௌதமன்
தலைமை அலுவலகம் கண்டி
தொடர்புகளுக்கு: தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3 B,46வது ஒழுங்கை கொழும்பு - 06 தொலைபேசி: 011-2588013
0777-306506 h 61 0280077270 தொலைநகல்: 011-2362882 E-mail: editorGgnanaminfo
Web :WWW.gnanam.info கே. ஜி. கலாநிதி a a வெளிநாட்டு உள்நாட்டு : O63 வங்கித் தொடர்புகள். ; ; ன் SwiftCode:-HBLILKLX : . குர் : T.Gnanasekaran : Hatton National Bank : O நூல் : Wellawatha Branch : குறிஞ்ச்
A\C No.009010344631 :
" n n n n n n v ri Ο 62/፲ሯቸሯ
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத் பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற செவ்வைப்ப்டுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 
 
 
 

வரதராஜன்
இரத்தினசிங்கம் 19 மலரவன் 34 ஷ்யந்தன் 35 துரைராஜா 35 ாவை குறிஞ்சிநாடன் 49 க்கிழார் 49
வடி 50 எம்.அப்துல் லத்தீப் 55 麗
ப்பித்தன் ச. அருளானந்தம் 03
கவி
ர்முகம்மது 21
தி நா. சுப்பிரமணியன் 26 39
ஷ் 43
அமுதன் (குறுங்கதை) 05
ன், அவுஸ்திரேலியா 06
பகுமாரன் 15 獸
லன் - 23 N
)ன் 36
0[T
முருகானந்தன் 32
സ്ത്ര മൈക്രബീU
267
ான்னுத்துரை 56
67
மகாதேவா 41
துரை மனோகரன் 46
மக்கீன் 51
விமர்சனம்
னசேகரன் 53
மதிப்புை
ಜ್ಷ ர 60
ர்பேசுகிறார் 62
துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் ரியர்

Page 4
2011 ஆம் ஆண்டுக்கான ெ
“வாழ்நாள் சாதனையாளர் விரு
கொடகே நிறுவனம் இந்நாட்டின் இலக் போற்றுதற்குரியது. நீண்ட காலமாக சிங்கள மொ கர்த்தாக்களுக்கு வருடாவருடம் விருதுகள் வழங்கி தனது பணியை தமிழ்மொழிக்கும் விஸ்தரித்திருக்கி வெளியிட்டு வருவதோடு சிறந்த தமிழ் நூல்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்தும் வருகிறது. நூல்களுக்கு வருடாவருடம் பரிசில்கள் வழங் சாதனையாளர் விருது’ வழங்கியும், வருகிறது. அ விழாவில், “வாழ்நாள் சாதனையாளர் விருது” பிர வழங்கப்படுகிறது.
தெளிவத்தை ஜோசப் அவர்கள் ஐந்து தசாப்தங் இலக்கியத்தின்அடையாளத்திற்கும் தனித்துவத்தி சிறுகதை, நாவல், குறுநாவல், விமர்சனம், திரைப் நாடகம் எனப் பல தளங்களில் இயங்கி மலையக இ இவரது “நாமிருக்கும் நாடே”சிறுகதைத் தொ பெற்றது. இவருடைய “மலையகச் சிறுகதை வரலா தேசிய சாகித்திய விருதினையும் யாழ். இ6 பெற்றுக்கொண்டது.
இவர் துரைவி வெளியீட்டகத்தினூடாக வெளிச் பிறந்தவர்கள்” ஆகிய இரு தொகுப்புகள் மலைய செல்வங்களாகும்.
இவரது பவளவிழா ஆண்டில் இவரைக் கெளர6 மேற்கொண்டது. இந்த நேர்காணலை முன்வைத்து என்ற தலைப்பில் கும்பகோணம் Government Ar மார்கிரட் என்ற மாணவி தனது (M.Pil ) பட்டப்ப வழிகாட்டலில் மேற்கொள்கிறார் என்பது மகிழ்ச்சி தெளிவத்தை ஜோசப் அவர்களின் இலக்கிய முகமாக ஞானம் தனது 120 ஆவது இதழை வெளிக்கொணர்ந்ததோடு அவருக்குப் பெரிய அள 2011ஆம் ஆண்டின் கொடகே தேசிய விருது 6 தெளிவத்தை ஜோசப் அவர்களை ஞானம் வாழ்த்தி
 

காடகே சாகித்திய விழாவில் து” பெறும் தெளிவத்தை ஜோசப்
கிய மேம்பாட்டுக்கு ஆற்றிவரும் பெரும்பணி ழியில் நூல்களை வெளியிட்டும் சிங்கள இலக்கிய க் கெளரவித்தும் வரும் இந்நிறுவனம் சமீபகாலமாகத் றது. பல தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை சிங்களமொழியில் மொழி மாற்றம் செய்து சிங்கள
அத்துடன் அமையாது சிறந்த தமிழ் இலக்கிய கியும், ஒரு சிறந்த படைப்பாளிக்கு “ வாழ்நாள் ந்த வரிசையில் இவ்வருட கொடகே தேசிய விருது பல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு
களுக்கு மேலாக இலக்கிய வாழ்வு வாழ்ந்துமலையக ற்கும் தனது எழுத்துக்கள் மூலம் வலுச்சேர்த்தவர். படக்கதை, ஆய்வு, தொலைக்காட்சி - வானொலி இலக்கியத்திற்கு உந்து சக்தியாக விளங்கியவர். குதி1979ன் இலங்கை தேசிய சாகித்திய விருதினைப் று”2000ஆம் ஆண்டில் வெளிவந்து அவ்வாண்டின் 0க்கிய வட்டத்தின் சம்பந்தன் விருதினையும்
கொணர்ந்த ‘மலையகச் சிறுகதைகள்” “உழைக்கப் பக இலக்கியத்திற்கு இவர் அளித்த அரும் பெரும்
பிக்கும் முகமாக ஞானம் ஒரு தொடர் நேர்காணலை “தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள்’ College (Autonomous) Lost 600T6SLSGoostL66OTITsir ப்பிற்கான ஆய்வினை முனைவர் தா.இராமலிங்கம் 5குரியது. த் தகைமைகளையும் பணிகளையும் கெளரவிக்கும்
‘தெளிவத்தை ஜோசப் பவள விழா மலராக வில் பவள விழாவெடுத்துப் பெருமைகொண்டது. விழாவில் “வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் மகிழ்கிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 5
மணிவிழாநாயகர் 'க
- திருமலை வீ.என். ச
கலை கலைக்காகவே என்ற கோஷத்துடன் வேகமாக எழுதுபவர். வாசகர்களின் கவனத்தைத் தனது கதை சொல்லும் ஆற்றலால் சுண்டி இழுப்பவர். சமூகத்தின் தராதரங்களைப் பாராட்டி எழுதும் அதே சமயம் அட்டூழியங்களுக்கு சாட்டையடி வழங்கும் துணிகரமான படைப்பாளி. இத்தியாதி தகுதிகளைத் தன்னகத்தே கொண்ட எழுத்தாளர்தான் கலாபூஷணம் திருமலை வீ.என்.சந்திரகாந்தி
இவர் அறுபதுக்கும் மேற்பட்ட சிறந்த சிறுகதைகளை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகினுக்குத் தனது பங்களிப்பாக வழங்கியுள்ளார்.
ஆரம்ப நாட்களில் தினமுரசு, வாரமலர்களில் பல சிறந்த குறுங் கதைகளை தொடர்ச்சியாக எழுதி தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட திருமலை வீ.என்.சந்திரகாந்தி அவர்களின் படைப்பாற்றல், பல சிற்றிதழ் ஆசிரியர்களையும் கவர்ந்தது.
அந்த வகையில் ஞானம் ஆசிரியரினர் வேண்டுகோளை நிறைவேற்றும் பொருட்டு அவரால் படைக்கப்பட்ட ஸ்திரீ லட்சணம்' என்ற தலைப்பிலான சிறுகதை, ஞானம் சஞ்சிகையின் முதலாவது இதழினை அலங்கரித்தது. அக்காலப்பகுதியில் வெளியாகிக் கொண்டிருந்த சிறுகதைகளில் இருந்து விலகி புதிய உத்திகளுடன் படைக்கப்பட்டதால் வாசகர் மத்தியில் ஆசிரியருக்கு அச்சிறுகதை அங்கீகாரத்தை வழங்கியது.
ஆசிரியரின் ஞானம் சஞ்சிகை ஊடான எழுத்துத்துறைப் பயணத்தில் அவரால் படைக்கப்பட்டு ஞானத்தில் பிரசுரமான "புதிய வெள்ளிப்பாதசரம் சிறுகதை பற்றி தெளிவத்தை ஜோசப் அவர்கள் 2006 நவம்பர் 19 தினக்குரல் வாரமலரில் எழுதிய கட்டுரையில் 50 வருடங்களுக்கு முன்னர் இலங்கையர்கோனால் படைக்கப்பட்ட "வெள்ளிப்பாதசரம்' சிறுகதையை தேடிப்படிக்க வைத்த ஆற்றல் இக்கதைக்கு இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் சிற்றிதழ்களுக்கு வழங்கும் சிறுகதைகளின் தாரதம்மியத்தை பரீட்சித்த சர்ந்தர்ப்பம் ஒன்று பற்றி அவரது இலக்கியத்துறை நண்பர் கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் அடிக்கடி நினைவு கூருவதுண்டு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

- கேணிப்பித்தன் ச.அருளானந்தம் -
திருகோணமலை பிரதேச சாஹித்திய விழா 2002க்கான திறந்த சிறுகதைப் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.
போட்டிக்கு அவசியமான சிறுகதைக்குரிய கரு, ஆசியரால் ஏற்கனவே படைக்கப்பட்டு ஞானம் சஞ்சிகைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 'மலரத்துடிக்கும் மொட்டு சிறுகதையுடன் நன்கு பொருந்தி வந்தது. சித்தி அமரசிங்கம் அவர்களின் வற்புறுத்தல் பலமாக இருந்தது. "உடனே ஞானம் ஆசிரியருடன் தொடர்பு கொண்டு அந்தக்கதையை பிரசுரமாகா வண்ணம் தடுத்து திரும்ப பெறு' என்று ஆசிரியரை நிர்ப்பந்திக்கத் தொடங்கினார்.
சஞ்சிகை ஒன்றிற்கு பிரசுரத்திற்காக அனுப்பிய சிறுகதையை திரும்பப் பெறுவதில் ஆசிரியருக்கு 5 juDöFIFil 85-LDfT6OT bloodgogodLD. நண்பரின் வேண்டுகோளை மறுக்கவும் முடியவில்லை. ஞானம் ஆசிரியரின் மனதை புன்ைபடுத்தவும் விரும்பவில்லை. அந்த இக்கட்டான நிலையில் பிறந்ததுதான் சின்னஞ்சிறுசுகள் சிறுகதை
ஞானம் ஆசிரியருக்கு வேண்டுகோள் பறந்தது. "மலரத்துடிக்கும் மொட்டு சிறுகதையின் தரத்துக்கும் சுவாரசியத்துக்கும் எந்த வகையிலும் குறைவில்லாத 'சின்னஞ்சிறுசுகள் கதையை பிரசுரத்திற்காக ஏற்றுக்கொண்டு மலரத்துடிக்கும் மொட்டு சிறுதையைத் திரும்ப தரவேண்டும்.!
ஆசிரியரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் .glا۔الا
மலரத்துடிக்கும் மொட்டு சிறுகதைக்கு பிரதேச மட்டத்திலும் திருக்கோணமலை மாவட்ட மட்டத்திலும் முதலாம் இடம் கிடைத்தது.
"சின்னஞ்சிறுசுகள் சிறுகதை ஞானம் சஞ்சிகையில் பிரசுரமானது.
ஆசிரியரின் பன்னிரு சிறுகதைகளை உள்ளடக்கிய ஸ்திரீ இலட்சணம்’ சிறுகதை தொகுப்பில் இந்த இரு சிறுகதைகளையும் வாசகர்கள் இன்றும் படித்து ஒப்பு (8յBո&&(Լpւջեւկլbl
ஆசிரியரின் சிறுகதைகள் ஞானம் 100வது இதழ், ஞானம் "சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011” சிறப்பு மலர் உட்பட ஞானத்தின் பல இதழ்களை அலங்கரித்த அதே சமயம் அவரினர் ஆக்கங்கள் வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளின்

Page 6
வாரமலர்களிலும் இடம் பிடித்தன. தினமுரசில் பிரசுரமான பத்தொன்பது குறுங் கதைகளின் தொகுப்பான தொடரும் தலைமுறைகள் தவிர அவரது முதலாவது, மூன்றாவது சிறுகதைத் தொகுப்புகளுக்கும் அக்கதை அணி சேர்த்தது என்றே கூற வேண்டும்.
தினக்குரலில் வெளியான "சொரியல் சிறுகதை யாழ் வடமராட்சி மண்ணின் மாந்தர்களை புடம் போட்டுக் காட்டியது. ஆசிரியர் எழுதிய முதலாவது மண்வாசனைக் கதையாகவும் அது அமைந்தது. தினக்குரல் ஆசிரியர் பீடம் அக்கதையை மெச்சி சிலாகித்தது.
ஆசிரியரின் 'வழித்துணையை இழந்தவர்கள்" சிறுகதையும் சம்ஹாரம்’ சிறுகதையும் முறையே தினக்குரல் 2007 ஜனவரி 14 வார மலரிலும் வீரகேசரி 2007 ஜனவரி 21 வார மலரிலும் அடுத்தடுத்துப் பிரசுரமாகின.
'வழித்துணையை இழந்தவர்கள் சிறுகதை யுத்தம் காரணமாக இடம்பெயர்வுக்கு உட்பட்ட கிழக்கு மாகாணத்தின் மூவின மக்களின் அவலங்களையும் மூதூரிலிருந்து திருக்கோணமலை வரையான நகர்வு மூலம் சித்தரிக்கின்றது.
சம்ஹாரம்" சிறுகதை ஈழத் தமிழிலக்கியத்தில் சிறுகதைத் துறைக்கு பெருமை சேர்க்கும் சிறுகதைகளில் ஒன்றெனக் கணிக்கப்பட்டதன் மூலம் 2008-2007ஆம் ஆண்டுக்களுக்கான "கனக செந்தி கதா விருதினை பெற்றுக்கொண்டது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 2008 ஜனவரி O6ஆம் திகதி இடம் பெற்ற விருது வழங்கும் வைபவத்தில், யாழ் இலக்கிய வட்ட இணைப்பாளர் செங்கை ஆழியான் கலாநிதி க.குணராசா அவர்கள் ஆசிரியரைப் பாராட்டி பேசுகையில் சம்ஹாரம்" சிறுகதையானது தேர்வுக்கான குழு அங்கத்தவர்கள் அனைவராலும் சந்தேகத்திற்கு இடம் இன்றி ஒரே (Up8b DMT ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறப்பினை வெளிப்படுத்தியதுடன், ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்க வீ.என்.சந்திரகாந்தி இருக்கின்றார் என்ற புகழாரத்தையும் கசூட்டினார்.
2006ஆம் ஆண்டு காலப் பகுதியில் உளடகத் துறையினரைக் கடத்திச் சென்று கொலை செய்வது ஒரு கலாசாரமாக இருந்தது. மக்கள் இப்படுபாதகச் செயல்களை யார் எவர் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டு பேசவே அஞ்சி நடுங்கிய சமயம், ஆசிரியர் அதனையே கருவாகத் தெரிவு செய்து சம்ஹாரம்’ சிறுகதையை புனைந்து வீரகேசரியில் பிரசுரமாவதற்காகவும் அனுப்பியமையானது, இலக்கியத் துறை சார்ந்த அவரது தீரத்தையே காட்டுகின்றது.
திருக்கோணமலை நூலக அபிவிருத்தி சங்கமும் பிரதேச உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகமும் இணைந்து 24.11.2008 தினம் திருக்கோணமலை நகர மண்டபத்தில் நடாத்திய தேசிய வாசிப்பு மாதம் - ஒக்டோபர் 2008 விழாவின் போது வீ.என்.சந்திரகாந்தி அவர்கள் இலக்கிய சேவைக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.மேலும் அரச உத்தியோகத்தர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வட மாகாணக்

கல்வி பணி பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட ஆக்க இலக்கிய படைப்பாற்றல் போட்டி 2008ல் ஆசிரியரின் சிறுகதை பாராட்டுப் பெற்றது.
சென்னை மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் அவர்கள், 20O5 மார்ச் 13 அன்று வீரகேசரியில் வெளிவந்த ஆசிரியரின் அரவாணிகள் சிறுகதையை படித்துவிட்டு ஆசிரியருக்கு 2005 செப்டம்பர் 06 திகதியிட்டு எழுதிய கடிதத்தில் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வருடங்களிற்கு முன்னர் தங்களின் அறிமுகம் கிடைத்த பிறகு தங்களின் ஆக்கங்களை வாசித்து வருகின்றேன். வீரகேசரியில் வெளிவந்த தங்கள் அரவாணிகள் சிறுகதையினை படித்தேன். சிறப்பாக எழுதியுள்ளிர்கள். மனித உறவுகளை, அவர்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும் தங்களின் எழுத்துக்களை பாராட்டுகின்றேன். தங்களின் எழுத்துத் திறமை மென்மேலும் சிறக்க எண் வாழ்த்துக்கள்.
'கலை ஓசை', 'சிறகுகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் சிற்றிதழ்களில் இவரது சிறுகதை ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.
மொத்தத்தில் ஆசிரியரின் மூன்று சிறுகதை தொகுப்புக்களையும் துல்லியமாக படித்த யாழ் பல்கலைக்கழக மாணவி செல்வி விஜயசுதா கோபாலசிங்கம் (பதிவு இலக்கம் - 2003/A/182, சுட்டிலக்கம் A/622)"திருமலை வீ.என்.சந்திரகாந்தியின் சிறுகதைகள் ‘ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதி தனது தமிழ் சிறப்புக் கலைமாணித் தேர்வின் ஒரு பகுதியை நிறைவு செய்யும் பொருட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழ் துறைக்கு சமர்ப்பித்ததன் மூலம் 2006ல் தனது பட்டப் படிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொண்டார்.
எணபத்தியிரணடு பக்கங்களை கொண்ட அவரது ஆய்வுக்கட்டுரை திருமலை வீ.என்.சந்திரகாந்தியும் இலக்கிய முயற்சிகளும், சிறுகதைகளின் உள்ளடகம், பாத்திரபடைப்பு, மொழிநடையும் உத்தியும்', 'மதிப்பீடு' என்ற ஐந்து இயல்கள் வாயிலாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் மதிப்பீட்டுரையில் ஆசிரியர் பற்றி விமர்சிக்கையில்.
திருமலை வீ.என்.சந்திரகாந்தியின் கலை இலக்கிய படைய்யாகிய சிறுகதைகளை கூர்ந்து அவதானிக்கும்போது சமூகம் பற்றிய அக்கறையையும், சமூகம் பற்றிய பார்வையையும் பதிவு செய்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. சமூகத்தினை மாற்றுவதற்கான கருவியாக இலக்கியம் இருக்க வேண்டும் என்ற கருத்தின் வழிநின்றே தனது சிறுகதை எனும் கலை வடிவத்தினை கையாண்டுள்ளதுடன், அவற்றின் ஊடாக வரலாற்றுக் காலகட்பங்களையும் பதிவு செய்துள்ளார். சமூக அக்கறைப் படைப்பாளியான இவர் சமூக மாற்றத்திற்காக யதார்த்தப் பண்புடன் எழுதினாலும் கூட கலையுணர்வு பற்றி பிரக்ஞை பூர்வமாகவும் படைத்துள்ளர் எனக் குறியிட்டுள்ளார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 7
ஆசிரியரது படைப்பாற்றலின் சிகரமாக் அமைந்தது அவரால் 2004 டிசம்பர் 28ல் வெளியீடு செய்யப்பட்ட மீண்டும் வசந்தம் 200 பக்க நாவல், திருக்கோண மலையில் விரல் விட்டு எண்ணக் கூடிய நாவலாசிரியர்கள் வரிசையில் வீ.என்.சந்திரகாந்தி அவர்களின் பெயரும் இடம் பிடித்தது. 2005 டிசம்பர் 28ல் இரண்டாம் பதிப்பைக் கண்ட இந்நாவல் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் நாற்றங்களை துல்லியமாகவும் சுவாரசியமாகவும் வெளிக் கொணர்ந்து பெண்கள் சார்பில், அவர்கள் அலுவலகங்களிலும் குடும்பத்திலும் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் பேசு பொருளாக கொண்டு அமைந்திருந்தது. நாவலை படித்த பல குடும்ப பெண்கள் தாம் அதனை ஒரே தடவையில் வாசித்து முடித்ததாகவும் இன்னமும் பலர் அதனை தாம் பல தடவைகள் படித்ததாகவும் ஆசிரியருக்கு புகழாரம் கட்டினார்கள். இந்நாவல் ஆசிரியருக்கு சில உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் பகைமையை ஏற்படுத்திய போதிலும் அலுவலகங்களில் சாதாரண பெண் ஊழியர்கள் முகம் கொடுக்க நேர்ந்த பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நாளாவட்டத்தில் பல நேர்மை உள்ளம் கொண்ட உயர் அதிகாரிகள் இந்நாவலின் அவசியத்தை ஏற்றுக்கொண்டதுடன் நாவலில் சுட்டிக் காட்டப்பட்ட நடத்தைகளை உடைய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அந்த வகையில் மோசமான அந்த கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டமையால் ஏற்கனவே பாதிப்புக்
நேற்றைய தினம் இரவு சொகுசு வானில் ஊரிலிருந்து வந்து, தனது விருந்தினராக வீட்டிற் தங்கும் மச்சான் குடும்பத்தினராற் செலவு ஏற்படாதவாறு எப்படிச் சமாளிப்பது என்பதே ஆறுமுகத்தின் இப்போதைய யோசனை.
ஆறுமுகத்தாரால் வழியா கண்டு பிடிக்க முடியாது? அடுத்த நாளைச் சமாளிக்க நல்ல வழி கண்டு பிடித்து விட்டார்!
இன்று ஞாயிற்றுக்கிழமை. தெகிவளை மிருகக் காட்சிச்சாலையைப் பார்த்தல்; மதிய போசனம் இரவுச் சாப்பாடு ஆகியவற்றைத் தெகிவளையிலுள்ள தனது தங்கை கணகம்மா வீட்டில் வைத்துக் கொள்ளல் எனத் திட்டம் தீட்டப்பட்டது.
ஜனநடமாற்றம் குறைந்த - ஓரளவு தனிமையான - மட்டக்குளி தொங்கலிலுள்ள தனது பழைய வீட்டிலிருந்து, பாணி சம்பல் காலைச் சாப்பாட்டை முடித்து, முழு குடும்பத்தினரையும் சாய்த்துக் கொண்டு, 155இன் பஸ்சில் தொற்றி, மிருகக்காட்சிச்சாலைக்கு வருகின்றார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 

குள்ளான பெண் அலுவலகர்கள் நீங்கலாக ஏனையோர் அலுவலங்களில் அமைதியாக பணிபுரியக்கூடிய சூழல் இந்நாவலால் ஏற்படுத்தப்பட்டது!
இவ்வண்ணம் ஆசிரியர் தனது இலக்கியத் துறைசார் பணியை சிறுகதை முயற்சியுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நாவல் இலக்கியத்திலும் தடம் பதித்தார். குறுகிய காலத்தில் மிக வேகமாக எழுதிய ஆசிரியராக இவரை அடையாளம் காண முடியும். ஒரு தசாப்த காலத்திற்குள் 60 ற்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாவலையும் 10ற்கு மேற்பட்ட கட்டுரைகளையும் பல நூல் விமர்சனங்களையும் எதிர்வினைகளையும்எழுதியுள்ளார். இவற்றைவிடதிருக்கோணமலையில் உள்ள பல இலக்கிய கர்த்தாக்கள் பற்றி சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளும் எழுதியுள்ளார். ஆசிரியர் தான் எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாது மற்றவர்களது படைப்புக்களை வாசித்து அதன் நிறை குறைகளை எடுத்துக்காட்டி அவர்களையும் மென்மேலும் எழுதத்துTண்டும் பண்பாளராக காணப்படுகின்றார்.
இவரது இலக்கியப் பணிகண்டு நான் வியந்துள்ளேன். இவரது இந்தத் தமிழப்பணி தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாகாவரம் பெற்ற ஞானியாவான். ஆதலால் கலாபூஷணம் திருமலை வீ.என்.சந்திரகாந்தி திருகோணமலை பத்திர காளியாச்சியின் அருளைப் பெற்றுப் பல இலக்கியங்களைப் படைக்க வேண்டும் என்று யாசிக்கின்றேன்.
LL S L S LL LLL LLL LLL LLS LLL LL LLLS LLS LLS LLL LL LLL LLL LL LL SLLL LL LL LL LL S LL S LL
கடந்த இரண்டு மணித்தியாலமாகக் காலுளைய மிருகக்காட்சிச்சாலையைச் சுற்றி வந்து, பார்த்து மகிழ்ந்த போதும், களைப்பாற் குளிர்பானமோ, பொழுது போக்க நொறுக்கத் தீனோ, வாங்க நினைத்தும் பார்க்கவில்லை!
கனதியான மதிய போசனமும், இரவுச் சாப்பாடும் கனகம்மா வீட்டிலேயேதான்! அனைவரும் இரவுப் போசனம் முடித்து கால் நடையாகக் காலி றோட்டுக்கு வர மணி எட்டரை, பஸ் எடுத்து மட்டக்குளி வர நேரம் மணி ஒன்பதரை. ര.
இனி
நித்திரைதானே! ஒரு முழுநாள் எப்படியோ கழிந்தது என்ற சந்தோஷத் தோடு ஆறுமுகம் வீட்டுக் கதவைத் திறக்க, ජීවlg! தானாகத் திறந்தது!"லயிற்சுவிச் சைத்தேடினால், சுவிச் இருந்த &LCSLD தெரியவில்லை! A.
ஆமாம்! எரியும் பல்ப் முதற்கொண்டு தளபாடம் உட்பட அனைத்துப் பொருள் பண்டமும் காலி; வீடு வெறுமை; அதி நுட்பமாக வழித்துக் கட்டிய அழகான பகற்கொள்ளை ஒன்று, மிக வெற்றிகரமாக அரங்கேறியிருந்தது!

Page 8
"உலகம் சுருங்கிவிட்டது” என்று எல்லோரும் சொல்லத் தொடங்கி விட்டார்கள். அதை ஜெனிவாவுக்கு வந்தால் இலகுவாக புரிந்து கொள்ளமுடியும். பூகோளத்தில் உள்ள சகல நாட்டைச் சேர்ந்தவர்களும் வந்து போவார்கள். அந்த நாடுகளுக்கு பொதுவான நிறுவனங்கள் இந்த ஜெனிவா நகரில் இருப்பதால்
என நடைபெறுவதால் ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பியே வழியும். வெளிநாட்டவர்கள் தொகை உள் நாட்வர்களுக்கு சமமானது. இப்படியான ஜெனிவாவில் ஐந்து நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கிநாலு இரவுகள் அந்த ஹோட்டலின் உணவை அருந்தினார் சோலர் ரெக்னோலஜி பொறியிலாளர் சம்பந்தமூர்த்தி
அவரது நாக்குக்கு திருப்தியில்லை.
எவ்வளவுதான் தரமான சுவிஸ் வெள்ளை வைனாக இருக்கட்டும். நாக்கில் சர்க்கரையாக கரையும் சீஸாக இருக்கட்டும் நமது காரம் மணம் குணம் எந்த சாப்பாட்டுக்கு வரும்? யாழ்ப்பாணத்து மட்டுவில் கத்தரிக்காயோ அல்லது சாவகச்சேரி முருங்கைக்காயோ இந்த நாட்டில் கிடைக்காவிடிலும் நமது நாக்குக்கு வட இந்திய சாப்பாடாவது சாப்பிட்டால் மட்டுமே இன்று பொசிப்பு அடங்கும் என்ற ஆவலில் நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கியது.
மேலும் சுவிஸ் சாப்பாடு சாப்பிட்டால் நாக்கு செத்து விடும் என தீர்மானித்து அந்த மாலைப் பொழுதில் சிறிது தொலைவில் இந்திய உணவுக்கடை இருப்பதாக விசாரித்து அறிந்துகொண்டு பிளாட்பாரம் வழியே நடந்தார்.
ஐரோப்பிய கோடைகாலம். கடைகளுக்கு உள்ளே இருப்பவர்களைவிட பலர் கடைகளின் வெளியே உள்ள பிளாட்பாரங்களில் விரித்த குடைகளின் கீழ் உணவருந்தினர். இந்த ஐரோப்பியர் ஒவ்வொரு மாலை சாப்பாட்டையும் சடங்காக்கிறார்கள். நம்ம சனம் கல்யாணம் சாமத்தியம் மரண வீட்டைத்தான் சடங்காக கருதும். அது மட்டுமா? கோப்பையில் போட்டு வழித்து வாய்க்குள் அமுக்கிய பின்புதான் பேசுவதற்கு வாயைத் திறக்கும். சாப்பட்டை திண்று முடித்துவிட்டு கதைக்கச் சொல்லி தகப்பனிடம் பல முறை சிறுவயதில் அடி வாங்கியது சம்பந்தமூர்த்திக்கு ஞாபகத்திற்கு வந்தது. இங்கைச் சனம் ஒவ்வொரு வாய் சாப்பாட்டுக்கும் இடையில் அரைமணித்தியாலம் பேசுதுகுள்.
மாலை ஆறுமணிதான் இருக்கும். மாலை வெயில் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக அழகிய
 
 
 
 
 

ஜெனிவாவை மெதுவாக இன்னும் போர்த்தியபடி இருந்தது. நடை பாதையில் சில நகைக்கடைகள் மற்றும் கடிகாரக் கடைகளைத் தவிர மற்றவை எல்லாம் சாப்பட்டுக் கடைகள்தான். பல தேசத்தவரது கடைகள் இருந்தன. பல நாட்டு கடைகள் மட்டுமல்ல பல நாட்டு ஆண்களும் பெண்களும் ஐாடைக்காட்டியது அற்புதமாக இருந்தது. எதிரில் போனவர்களை விலத்திக் கொண்டு நடக்கும்போது ஒரு வானவில்லின் நிறப்பிரிகையாக இருந்தது. உலகத்தின் பலவிதமான முகங்கள், நிறங்கள், கண்கள் என தோன்றியது. கறுப்பிலும் தென் ஆபிரிக்க நிலக்கரி கறுப்பு, எத்தியோப்பிய கோப்பி கறுப்பு, சோமாலிய பழுப்பு கறுப்பு என பல ரகம். இதேபோல் வெள்ளையில் பலவிதமான வெளுப்புகள். இப்படி கலர்களைக் கனடபோது எல்லோரும் ஒரே நிறமாக இருந்தால்அதுஎவ்வளவுசலிப்பாக இருக்கும். இயற்கையை விட
அந்த இந்தியக்கடையை கணர்டாலும் உடனே அங்கு இருந்து விடாமல் நேராக ஜெனிவாவின் வாவியை நோக்கிச் சென்றார். அந்த வாவியில் இறங்கு துறையில் இருந்து பெரிய படகு ஒன்று பல உல்லாசப் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல ஆயத்தமாகியது. நேற்று இரவில் அதே படகில் சம்பந்தமூர்த்தியும் இருந்தார். மூன்று மணிநேரம் அந்த விசேடமான விருந்து கொன்பரன்சுக் காரருக்காக ஒழுங்கு படுத்தப்பட்டது. விருந்தின் போது அந்தப் படகு சுவிஸ்லாந்தையும் பிரான்ஸ்ஸையும் பிரிக்கும் அந்த வாவியை சுற்றி வந்தது.
சிறிது நேரம் அந்தப் படகைப் பார்த்து விட்டு மீண்டும் உணவுக்கடையை நோக்கி நடந்து வந்தபோது அந்த வாவியின் கரையில் பறவைகள் சோடியாக இருந்தன.
முட்டை இட்டு அடைகாக்கும் ஸ்கண்டினேவிய வாத்துக்கள் என அந்த வழியால் அவைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த இளைஞன் சொன்னான்.
"ஸ்கண்டினேவிய வாத்துக்கள் இங்கே வந்தால் சுவிட்சர்லாந்து வாத்துக்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 9
எங்கே போகும்? ஒரு நகைச்சுவையாகக் கேட்டுவைத்தார் சம்பந்தமூர்த்தி.
‘அவை மெடிரேனியன் நாடுகளான ஸ்பெயின் இத்தாலி போர்த்துக்கல் என தெற்கே போகும்.
சம்பந்தமூர்த்தியின் முகத்தை கூர்மையாக பார்த்துவிட்டு மீண்டும் 'ஸ்கண்டினேவிய நாட்டு வாத்துக்கள் அடைகாக்க வெப்பத்தை தேடி இங்கு வருவது போல் இங்குள்ளவை இன்னும் அதிகமான வெப்பத்தை தேடி மெடிரேனின் கால நிலைக்கு செல்கின்றன என கூறிவிட்டு நகர்ந்தான் அந்த இளைஞன்.
அந்த இளைஞன் பறவைகள் விடயம் தெரிந்தவன் போல் இருக்கிறது என நினைத்துக்கொண்டு, நான் கொண்பரன்சுக்கு வந்தது போல் நீங்களும் அடைகாக்க வந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு பாஸ்போட், சுங்கம் என்பன கிடையாது." என்றார்.
இருளாகி விட்டதால் இந்திய ரெஸ்ரோரண்டுக்குச் சென்று வெளியே இருந்த ஆசனத்தில் இருந்து கொண்டு பியரை ஒடர் பண்ணிவிட்டு சுற்றிப் பார்த்தார். வானவில் நிறங்களில் பலர் இருந்தார்கள். அவர்களில் இருவர் சம்பந்தமூர்த்தியின் கவனத்தை கவர்ந்தார்கள்.
அறுபது வயதான ஐரோப்பிய பெண் மிக மெலிந்தவள். ஒருகாலத்தில் மிக அழகியாக இருந்த தொல்லியல் அடையாளங்கள் அவளில் இருந்தன. எதுவித அலங்காரமும் அற்று பக்கத்தில் இருந்த இளைஞனுடன் பிரான்ஸிய தொனியுடன் ஆங்கிலத்தில் அன்னியோண்ணியமாக பேசிக் கொண்டிருந்தாள். அவனுக்கு பதினெட்டு அல்லது இருபது வயதான இந்திய முகச்சாடையுடன் வெளிறிய கோதுமை நிறம். இருவருக்கும் முக நிற ஒற்றுமை இல்லை. எனவே தாயும் மகனுமாக இருக்க முடியாது. இருவரும் சிகரட்டை புகைத்துக் கொண்டிருந்தனர். சம்பந்தமூர்த்தி அவர்களைப் பார்த்தபோது அந்தப் பெண் "ஹலோ" என்றள்.
அவள் ஹலோ சொல்லி விட்டு திரும்பிய போது அந்த இளைஞனும் சினேகமாகப் பார்த்து புன்னகைத்தான்.
பதினைந்து நிமிடத்தின் பின் அந்த இளைஞன் அந்த ஹோட்டலில் இருந்து வெளியேறிவிட்டான்.
சம்பந்தமூர்த்தி அப்பொழுது பியரை முடித்து விட்டு, பியரின் கடைசித் துளிகளை உடனடியாக விழுங்காமல் இவ்வளவு காலம் குடித்தவற்றோடு ஒப்பிட்டு இரசித்தபோது அந்தப் பெண் எழுந்துவந்து மார்கி என தன்னை அறிமுகப்படுத்தினாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

இந்தியாவா?
இந்தியா, இலங்கையர்களின் அரசியல் கலாசாரத்தில் மட்டுமல்ல தனிமனிதர்களின் தோற்றத்திலும் ஆட்சி செய்கிறது.
'இல்லை. இலங்கை, ஆனால் அவுஸ்திரேலியா
'இந்த இளைஞனை நான் நேபாலில் இருந்து இங்கு படிப்பதற்கு ஸ்பொன்சர் செய்கிறேன்
என்ன படிக்கிறான்?
ஹோட்டல் முகாமைத்துவம்'
அந்தப் பெண்ணில் இருந்த காந்தத்தாலும் சாப்பிடும்போது பேச்சுத்துணையை தேடியதாலும் அவளுக்கு வைனை ஒடர் பண்ணியபோது வேண்டாம் என்றாலும் மீண்டும் வற்புறுத்தி கேட்டபோது மறுக்கவில்லை. வைனை ஒடர் பண்ணியபோது வைற் பிளிஸ்" என பரிசாரகரிடம் கூறிவிட்டு இந்த நாட்டில் வைற் வைன் நன்றாக இருக்கும் என சம்பந்தமூர்த்தியை பார்த்து கூறிவிட்டு சிகரட்டை நீட்டினாள் .
இதை மறந்து பல காலமாகிவிட்டது' என்றார் சம்பந்தமூர்த்தி
"இளம் வயது பழக்கம் தொடர்கிறது என்று அவள் சொன்னபோது வழமையாக புகைப்பவர்களது பூனை இருமல் வந்தது.
“சுவிஸ்- பிரானர்ஸா, இல்லை பிரானர்ளம் - spm 6o 6oT?
நான் ஜெனிவாவில் பிறந்து வளர்ந்தேன் இந்த இடங்கள் எல்லாம் நான் ஒடித் திரிந்து தொழில் பார்த்த இடங்கள்."
என்ன தொழில் பார்த்தீர்கள?
சிரிப்பு மட்டும் அவளிடம் இருந்து வந்தது.
சம்பந்தமூர்த்திக்கு ஆவல் மேலீட்டாலும் நாகரீகம் கருதி நேபால் சென்றீர்களா என பேச்சை மாற்றினார்.
இந்தியாவில் பலகாலம் இருந்தேன். அதன் பின் தான் நேபால் சென்றபோது இந்த இளைஞனின் தந்தை எனது வழிகாட்டியாக இருந்தார். அவர் மரணம் அடைந்து விட்டார் எனக்கூறி மீண்டும் இருமினாள்.
‘இன்று வீடு போகும் முன்பு இந்த கடைகளின் பின்னால் இருக்கும் பாதையில் நடக்கப் போகிறேன் என்னோடு துணைக்கு வர முடியுமா?
666 முடித்துவிட்டு நடப்பது சம்பந்தமூர்த்தியின் சர்க்கரை வியாதிக்கு நல்லது என்பதால் அந்த வேண்டுகோள் சாதகமாக இருந்தாலும்

Page 10
மனதில் சிறிது நெருடியது. எதற்காக இவள் எனது துணையை கேட்கவேண்டும்? அறுபது வயதுப் பெண்ணால் என்ன நேர்ந்து விடப்போகிறது?. அதைவிட இரவு என்பதே இல்லாமல் வெளிச்சமாகவும் தெருவெல்லாம் பலர் அங்கும் இங்கும் திரிந்தபடி இருந்தார்கள். இதைவிட சம்பந்தமூர்த்திக்கு இரவு பன்னிரண்டு மணி வரையும் விழித்து இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இருவரும் எழும்பி ஹோட்டலின் பின்பகுதிக்குச் சென்றபோது அங்கு நைட்கிளப்புகளுக்கு பின்புறம் ஆண்களும் பெண்களும் நின்றார்கள். சிறிது தூரம் போனபோது சில பெண்கள் தனியாகவும் கூட்டமாகவும் நிற்பது தெரிந்தது.
'இதுதான் ஜெனிவாவின் 'ரெட் லைட் பகுதி. நான் பத்து வருடங்கள் இந்தப் பெண்கள் போல் இங்கு வேலை செய்தேன்.
மெளனத்தால் பதில் அளித்த சம்பந்தமூர்த்திக்கு பாலியல் தொழிலாளியாக இருந்து ஓய்வு பெற்ற பெண்னோடு ஜெனிவாவின் ரெட் லைட் பகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறேன் என்பது ஆச்சரியத்தையும் வெட்கத்தையும் கொடுத்தது.
‘என்ன (Šuef (TLD6) வருகிறீர்கள்?
இதில் என்ன பேச இருக்கிறது. ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு ஏன் என துணை உங்களுககு தேவைப்பட்டது என்பதுதான் புரிவில்லை?
வயது கூடும்போது கடந்த கால நினைவுகள் மட்டும்தான் நம்மோடு துணையாக வருவது என்பது உங்களுக்கு தெரியும். பழைய இடங்களை பார்க்க விருப்பமாக இருந்தாலும் இரவில் வருவதற்கு துணிவு கடந்த இரு வருடங்களாக இல்லாமல் போய்விட்டது. இப்போதைய நண்பர்களை நான் அழைத்துவர முடியாது. அதே வேளையில் நீங்களும் நானும் அறிமுகமற்றவர்கள். மேலும் இருவரும் மீண்டும் சந்திக்கப் போவதில்லை. இன்று எண்னால் திறந்த உள்ளத்தோடு பேச ஒருவர் கிடைத்தது எனது மனதில் நனவிடை தோய்தலுக்கு வசதியாகிவிட்டது, அது எனது & 56.2Lb."
நேரடியான நேர்மையான பேச்சின் உண்மை குழந்தைகளின் மாபிள் பளிங்குத்தரையில் தெறித்து விழுந்தது போல் இருந்தது.
 

அடுத்த சந்தால் திரும்பும்போது இரணர்டு பெண்களும் இரண்டு ஆணிகளும் நின்றார்கள். அவர்கள் பேரம் பேசுவது கேட்காவிட்டாலும் புரிந்தது. அடிப்படையான LD60fg தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள 6)ւDITւք) தேவையில்லை. அதிலும் காமத்தை தீர்த்துக்கொள்ள ஆதி மனிதன் என்ன மொழிபேசினான்?. மிருகங்கள் மொழியா பேசுகின்றன? அங்கு நடக்கும் பாலியல் சந்தை நிலைவரத்தை புரிந்துகொள்ள மொழி ஒரு தடையாக இருக்கவில்லை.
இவர்கள் எல்லோரும் கிழக்கு ஐரோப்பிய பெண்கள். ஆனால் வறுமையில் வேலைக்கு ஆசைகாட்டி அழைத்து வரப்பட்டு பின் இந்த வேலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
சம்பந்தமூர்த்திக்கு வாயை வைத்திருக்க பொறுக்கவில்லை.
"எல்லோருக்கும் வறுமை என சொல்லமுடியுமா?
மற்றவர்களுக்காக நான் பேசமுடியாது. நான் ஆரம்பத்தில் அசட்டுத் தைரியத்தில் அதோடு வன்மத்தில் ஈடுபட்டேன். பணம் வந்ததும் பரவாயில்லை என்ற உணர்வு வந்தது'
'பிறகேன் இடையில் வெட்டிக்கொண்டு இந்தியா போனிர்கள்?
எனது சொந்தக் கதையை கிண்டுகிறீர். ஆனால் ஒரு அத்தியாயம் மட்டும்தான் என்னால் சொல்லமுடியும்
'எனக்கு இன்று நித்திரை கொள்ளமுடியாது. என்
மனைவியை நடுநிசியில் ஜெனிவா ஏர்போட்டில் பிக்கப் பண்ணவேணும். இப்பொழுது பத்து மணிதான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 11
‘அப்படியானால் இரண்டு மணித்தியாலம் என்னை வைத்திருக்க ஏற்பாடா? அந்தக் காலத்தில் எனது மணித்தியாலத்தின் விலை அதிகம்' என்றாள் பெரிய சிரிப்புடன்.
'எனக்கு பேச்சுத்துணை தேவையாக இருக்கிறது. அதற்காக நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை'
崇 姿 崇
எனது பதினாறு வயதில் அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டதால் நான் இடர்பட நேர்ந்தது. பல போய் பிரண்ட்ஸ் . அதில் ஒருவன் மூலம் போதை மருந்து பழக்கம் வந்தது. அதனால் பணம் தேவைப்பட்டது. அதே நேரம் எனது தாய் தந்தையை பழி வாங்குவதற்கும் இது ஒரு வழி என எண்ணினேன். இந்த முதல் இல்லாத வியாபாரத்தில் என்னை முதலாக்கினேன். ஆனால் சில வருடத்தில் எங்களது கோஷ்டியில் பலருக்கு எயிட்ஸ் என்ற புதிய நோய் வந்ததும் நான் பயந்து போனேன். அப்படியே இந்தியாவுக்குப் போய் ரிஷிகேசத்தில் ஒரு ஆச்சிரமத்தில் தங்கி இருந்தேன். சில காலம் இருந்த போது இத்தாலியன் ஒருவனேடு மீண்டும் வட இந்தியாவில் சுற்றிவிட்டு மீண்டும் வந்தபோது எனக்கு முப்பது வயதாகிவிட்டது. பயன முகவர் நிலயத்தில் சில வருடம் வேலை செய்துவிட்டு இடம் முறை நேப்பாளத்திற்கு சென்றபோது அங்குள்ள பிரான்சிய உதவி ஸ்தாபனத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் பலகாலம் அதாவது பதினாறு வருடங்கள் நேபாளதில் இருந்தேன். இப்பொழுது அம்மா மிகவும் வயோதிபத்தை அடைந்ததால் ஜெனிவாவில் இரண்டு வருடமாக தங்கி இருக்கிறேன்.
ஒரு விதத்தில் பார்த்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. பிரச்சினையான தொடக்கமாக இருந்தாலும் மிகவும் இலட்சியமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறீர்கள். இன்னும் வாழ்ந்து வருகிறீர்கள்
'எனக்கு பணத் தேவையோ அல்லது பணத்தில் அதிக ஆவலோ இல்லாதபடியால் தெருவில் இருந்து நினைத்தவுடன் வெளியேற முடிந்தது.
"ஆச்சிரமத்தில் சேர்ந்த பின்புதான் அப்படியான மன நிலை வந்திருக்கவேண்டும்?
"ஆச்சிரமம் பேருக்குதான். அங்குள்ள துறவிகளுக்கு ஆசைகள் மற்றவர்களை விட அதிகம். ஆனால் வித்தியாசமான விடுமுறை காம்ப் போன்றது. இயந்திரமயமற்ற வாழ்வு எனக்கு பிடித்திருந்தது. இதைவிட இந்திய கிராமத்து மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். வறுமையிலும் பெருமையாக வாழ்வதும் இந்தி பேச தெரிந்து கொண்டதாலும் எங்கும் எனக்கு
ஞானம் - கலை லைக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

6)(3σL- மரியாதை கிடைத்தது. எங்கும் முக்கிமானவளாக கருதப்பட்டேன்.
நானும் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறேனர். இந்தியாவில் வெள்ளைத்தோலுக்கு எப்பொழும் விசேட மரியாதை உள்ளது."
நானும் அதைப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலேயர் ஆண்டதால் வந்ததா?
"ஆங்கிலேயர் வர முன்பே இருந்த சாதிப்பிரிவினை என்ற வர்ணாசிரமத்தால் வந்திருக்க வேண்டும். தற்போது உலகத்தில் நிறபேதம் பார்ப்பதில் முதன்மையானது இந்தியாவாக இருக்கும் என நினைக்கிறேன்."
உங்கள் விமர்சனம் காட்டமாக உள்ளது. நான் நினைத்தேன் ஐரோப்பியரிடம் இருந்துதான் நிறபேதம் வந்தது என்று."
ஐரோப்பியரில் பலர் நிற பேதத்தில் இருந்து பல தூரம் போய்விட்டார்கள் போல் எனக்குத் தெரிகிறது."
இருவரும் பேசிக்கொண்டு சிறிய சந்தில் வந்த போது எதிரில் வெள்ளைக்கார பெண்ணும் ஆபிரிக்க பெண்ணும் எதிராக வந்து பின்பு திரும்பிப் பார்த்தபடி நடந்தார்கள்.
இவர்கள் ஏன் நம்மை பார்க்கிறார்கள் தெரியுமா?. இங்கு வரும் ஆண்கள் கிராக்கி தேடியோ அல்லது போதை மருந்து தேடியோ மட்டும்தான் வருவார்கள். அவர்களின் முகத்தில் எதையோ தேடும் பாவனை தெரியும். அவர்களை இந்த பெண்களால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியும். இந்த இடத்தில் இந்த நேரத்தில் எங்களைப் போல் பொருத்த மற்றவர்கள் வரமாட்டார்கள். அதுதான் அதிசயமாக பார்க்கிறார்கள்."
உங்களிடம் நான் பாடங் கற்றுள்ளேன். இன்னும் அரை மணிநேரத்தில் நான் இரயில்வே நிலயத்திற்கு (3um86 (36)|6ooľ(6LĎ."
நானும் ரயிலில்தான் வீடு செல்ல வேண்டும். இந்த வழியால் திரும்பி நடந்தால் ஜெனிவா ரயில் நிலயம் வரும்."
இருவரும் திரும்பி நடந்தபோது மிக வெளிச்சமான வீதி வந்தது. இரவிற்கான அறிகுறி இல்லாமல் ரயில்வே நிலையம் கலகலப்பாக இருந்தது. மார்கி விடைபெற்றுக்கொண்டு புற நகர் ரயிலில் ஏறிச்சென்றாள். சம்பந்தமூர்த்தி விமான நிலயத்துக்கு செல்லும் வண்டியில் ஏறினார்.
盗 盗 盗

Page 12
இரவு மட்டும்தான் இந்த ஹோட்டலில் தங்கமுடியும். அடுத்த நாள் பாரிஸ் செல்லத் திட்டம் இருந்தது. அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து இறங்கிய சாலினி ஒரு நாள் தங்கிவிட்டு செல்வோம் என்றபோதுதான் சம்பந்தமுர்த்திக்கு பிரச்சினை உருவாகியது.
இரவு மட்டும்தான் இந்த ஹோட்டலில் தங்க முடியும். நாளை எந்த அறையும் காலி இல்லை என்பதாக எனக்கு சொல்லி விட்டார்கள்."
'இந்த ஹோட்டல் இல்லா விட்டால் வேறு ஒன்று
சரி அதை நாளை பார்ப்போம்"
ஒரு கிழமை பிரிந்திருந்ததால் இருவரும் போர்வைக்குள் வேகமாக உட்புகுந்தனர்.
涤 崇 崇
காலை ஆறு மணியளவில் சம்பந்தமூர்த்தி ஹொட்டல் அறை ஒன்று தேடிக்கொண்டு ஜெனிவாவின் மூலை முடுக்கெல்லாம் திரியவேண்டி இருந்தது. ஆறு நாள் மட்டும் தங்குவதாக பதிவு செய்த ஹோட்டலில் அடுத்த நாள் அறை காலியாக இருக்கவில்லை. அதிகாலையில் எழுந்து இருவரும் ஒவ்வொரு ஹோட்டலாக தேடினார்கள். பெரிய ஹோட்டல்கள் கை விரித்தார்கள். சிறிய தெருக்களில் சென்று தேடவேண்டும் என்றபோது முக்கியமாக நேற்று இரவு மார்கியுடன் தெருவலம் வந்த பகுதியில் சம்பந்தமூர்த்தி மனைவியை விட்டு விட்டு தான் மட்டும் சென்றார். பெரும்பாலும் தெரு மேக்கப் போடாத நடு வயது பெண்ணைப் போல் களையிழந்திருந்தது. பெரும்பாலான ஹோட்டல்களில் கை விரித்து விட்டார்கள்.
வறுத்தது போன்ற கறுப்பு நிறமான இருபத்தைந்து வயது கூட நிரம்பாத அழகிய ஆபிரிக்க பெண் அவருக்கு சிறிது தூரத்தில் நின்றாள். அவளை கடந்து ஹோட்டலுக்குள் நுழைந்த சம்பந்தமூர்த்தி கவுண்டரில் இருந்த பெண்ணிடம் அறை காலியாக இருக்கிறதா என்ற போது அவள் ஆமென்றாள். அந்த மகிழ்ச்சியில் கடன் அட்டையை கொடுத்து ஒரு நாள் பதிவு செய்து விட்டு வெளியே வந்தபோது சம்பந்தமூர்த்தியை அந்த காப்பிக் கொட்டை அழகி கைகளால் அழைத்தபோது சம்பந்தமூர்த்தி சிறிது தயங்கினார்.
அவள் விடவில்லை.
"இங்கே வா
ஏன்?
தயவு செய்து வா
அவளது குரலில் ஒரு பரிதாபம் இழையோடியது. காலை ஆறுமணிக்கு இவள் ஏன் கூப்பிடுகிறாள்.
10

மேலும் அறை கிடைத்த சந்தேசம் மனதில் பதட்டத்தை நீக்கி இருந்தது. மனம் இவள் ஏன் கூப்பிடுகிறாள் என்பதை அறிய விரும்பியது.
நெருங்கியதும் அந்தப் பெண் தனது மேற் சட்டையின் இரண்டு பொத்தான்களை கழற்றி தனது முலையில் பெரும்பகுதியை வெளிப்படுத்தி 'உனக்கு விருப்பமா? என்றாள்.
மருத்துவ விற்பனைப் பிரதிநிதி தனது மருந்துகளின் சாம்பிளை காட்டுவது போல் இருந்தாலும் மனதில் இருந்த மகிழ்ச்சியால் எந்த பதட்டமும் ஏற்படாமல் 'இது மிகவும் காலைப் பொழுதாக இருக்கிறது. எனக்கு தற்போது மூடில்லை."
'எனக்கு பணம் வேண்டும்"
‘என்னை மன்னித்துக்கொள். நான் தயாரில்லை" எனக் கூறிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்று தனது பழைய ஹோட்டலுக்கு சென்று இடம் பிடித்த கதையை வெற்றிகரமாக சாலினிக்கு சொன்ன சம்பந்தமூர்த்தி, அந்த ஆபிரிக்க பெண்ணின் கதையை சொல்லவில்லை.
姿 峯 姿
மதியம் பன்னிரண்டு மணிக்கு மேல் புதிய ஹோட்டலுக்கு சாலினியுடன் கட்கேசை தள்ளியபடி வந்துகொண்டிருந்தபோது மீண்டும் அந்த காப்பிக் கொட்டை அழகி எதிர்ப்பட்டாள்.
இவள் நம்மை விடமாட்டாள் போல் இருக்கிறது என நினைத்தபோது அவள் அருகில் வந்து விட்டாள். அவளை விலத்த முடியாத நடை பாதை.
'உமக்கு இளம் பெண்களை பிடிக்காது. நேற்றும் ஒரு கிழவியுடன் போகிறீர், இன்றும் இந்த மத்திய வயது பெண்ணுடன் ஹோட்டலுக்கு போகிறீர். உமக்கு ஏதாவது பிரச்சினையோ? என ஆங்கிலத்தில் வழியை மறித்து கேட்டாள்.
அந்த இடத்தில் புராணகாலத்தைப் போல் நிலம் பிளந்து தன்னை உள்வாங்கிவிடாதா என நினைத்தபடி, கோடைகாலத்தில் நடுப்பகலில் ஜெனிவா சூரியனை பார்ப்பது சாலினியின் முகத்தை விட சாந்தமாக இருக்கும் என நினைத்து ஆகாயத்தை பார்த்தார்.
நில நடுக்கம், சுனாமி அருகாமையில் உருவாகுவதற்கான அறிகுறிகள் தென்படுவதை வனவிலங்குகள் மட்டுமா அறியும்? சோலர் ரெக்னோலஜி எஞ்ஜினியரும் அறிந்து கொள்வார்.
资 盗 崇
ஞானம் - associo abao&eu orbananpass - olarůclubuff 2011

Page 13
தலித் இலக்கியம் அல்லது ஒடுக்கப்பட்டவர் இலக்கியம் என்ற அடையாளத்துடன் நவீனத் தமிழ் இலக்கியத்துறையில் ஒரு போக்கு வளர்ந்து வருவதை நாம் அறிந்ததே. தமிழகத்தைப் பொறுத்தவரை தலித் இலக்கியம் என்று அடையாளப் படுத்தப்படும் இவ்விலக்கியப் போக்கு, ஈழத்தில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்று அடையாளப் படுத்தப் பட்டாலும், அப்போக்கானது ஈழத்துத் தமிழ் இலக்கிய நீரோட்டத்தில் இரண்டறக் கலந்து முன் வைக்கப்படுவது ஒட்டு மொத்த ஈழத்து தமிழ் இலக்கியத்தின் தனித்துவப் போக்காகும்.
இன்றைய சூழலில் இணையத்தின் வருகைக்குப் பின் இணையத்தளங்கள். வலைப்பதிவுகள், குழுமங்கள் மற்றும் சமூக வலைமைப்புகளிலும் தமிழ் இலக்கிய கலை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இம்முயற்சிகளின் தனித்துவமாக பல விடயங்களைச் சொல்லலாம். அவை பற்றி விரிவாக இங்கு பேசாது, அத்தனித்துவங்களை சுருக்கமாக சொல்வது என்றால், அத்தளங்களில் நடைபெறும் கலை இலக்கிய முயற்சிகள் தேச வர்த்தமான எல்லைகளைக் கடந்து, உலகளாவிய ரீதியாக படைக்கப்படுவதும், சென்றடைவதும், அம்முயற்சி களைப் பற்றிய எதிர் வினையினை (Feed Back) உடனடியாக எதிர் கொள்வதுமே, இம்முயற்சிகளின் தனித்துவமாகும்.
இந்த வகையில் நாம் மேற்குறிப்பிட்ட இணைய வழியான சமூக வலையமைப்புகளில் (Social NetWorks) மிகப் பிரமாண்டமான, மிகப் பிரபலமான ஒரு சமூக வலையமைப்பான முகப் புத்தகம் (Face Book) கிலும் பரவலான முறையில் தமிழில் இலக்கிய முயற்சிகள் நடைபெற்று வருவதைக் குறிப்பிடலாம். இதிலும் குறிப்பாகக் கவிதையாக்க முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன
cupas L555,5605(Face Book) Gluripig 6.60dp
அதன் ஆரம்ப காலகட்டத்தில் அது இளையவர்களின் அரட்டை அரங்கமாக இருக்க, காலப்போக்கில் அதுவொரு LflpupT600ÍLLDIT60T 65 சமூக வலையமைப்பாக வளர்ச்சி பெற்றத்துடன், இணையம் சார் செயற்பாடளர்கள் மட்டுல்லாமல் உலக சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் அதில் தம்மை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் உலகின் எல்லா விடயங்களைப் பற்றியும் உலகின் எல்லா மொழிகளிலும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் கலை இலக்கியமும் ஒன்றாகி விட்டது.
ஞானம் - கலை லைக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 

உலகின் சகல பாகங்களிலும் வாழும் தமிழ் பேசும் LDá56lbub (Upal Lisbaš5gb(Face Book) pub6OLD இணைந்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழிலும் கலை இலக்கிய முயற்சிகளும் அத்தளத்தில் முன் வைக்கப்படுகின்றன.
முகப் புத்தகத்தில் (Face Book) எனது நண்பராக ஏற்றுக் கொள்ளபட்டவர் திருச்சியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞரான சதீஷ் பிரபு அவர்கள். அவர் "யோவ்' என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதி வருபவர். அவர் எழுதும் கவிதைகளைப் பல நண்பர்களுக்கு அனுப்பவதை வழக்கமாக கொண்டவர். அந்த நண்பர்களில் நானும் ஒருவன். ஒரு சந்தர்ப்பத்தில் சதீஷ் பிரபு வழமைபோல் ஒரு கவிதை அனுப்பி &cb55 T5. CFace Book urgO62u56) &ngj6.560TT6 Tag பண்ணியிருந்தார்.) அக்கவிதையின் தலைப்பு "வெடடியான்". அக்கவிதையை முழுமையாகத் தருவதற்கு முன் சிறு குறிப்பு ஒன்று சொல்ல வேண்டும்.
மொழியின் அரசியலைப் பற்றிய அறிதல் பரவலாகியபின் பிரதி ஒன்றில் செயல்படும் மொழி பற்றிய பிரக்ஞை அதிகரிக்க, சகல துறை சார்ந்த பிரதிகளிலும் அது அவதானிக்கப்பட்டது.
சாதியம் மற்றும் தலித்தியம் மற்றும் விளிம்பு நிலை மக்கள் என்று வருகின்ற பொழுது, அதற்கெனவும், அவர்களுக்கெனவும் ஒரு மொழி இருக்கிறது என உணரப்பட்டது. சாதிய மேலாண்மை சக்திகளால் ஒவ்வொரு மொழி சமூகங்களிலும் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கபட்டோர் ஆகியோரை, அவர்தம் தொழில் சார் நிலையில் விளிக்கும் பொழுது, ஒரு வகையான அருவருப்புத் தொணி சார்ந்த, பிறரைக் கேவலப்படுத்தும் வகையிலான சொல்லாடல்களை பயன்படுத்துவர். இத்தகைய மொழிக் கையாளுகை என்பது, மொழி ஊடாக வெளிப்படும் சாதிய மேலாண்மையை அல்லது சாதிய உணர்வை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. உதாரணத்திற்கு பினங்களை எரிக்கும், புதைக்கும் தொழிலை செய்பவரை ஒரு வித அருவருப்பு உணர்வுடன், ஒதுக்கல் மனோபாவத்துடன், ஒருமையுடன் விளிக்கப்படும் வெட்டியான் என்ற சொல்லாடலும் அத்தகைய ஒரு சொல்லாடலே என்பது எண் கணிப்பு. அதே வேளை அருவருப்புடன், ஒருவகையான ஒதுக்கல் மனோபாவத்துடன், கேவலப்படுத்தும் நோக்குடன் முன் வைக்கபட்ட அதே
11

Page 14
சொல்லாடல்களை, எதிர் கொண்ட சமூகத்தினர் அவை தமக்கான தனித்துவ elopLum6TE 856TT86ů பிரகடனப்படுத்திக் கொண்டமையும் கூட, தலித்திய இயக்கத்தின் ஒரு வகை கலகத் தன்மை எனலாம்,
அந்த வகையில் சதீஸ் பிரபு பயன்படுத்தி இருக்கும் வெட்டியான் என்ற சொல்லாடலில் வெளிப்படும் தொனி எத்தகையது என்பதற்கு அவரது கவிதை பதில் சொல்லுகிறது.
இனி சதீஷ் பிரபுவின் “ வெட்டியான்" என்ற அந்தக் கவிதையை முழுமையாகப் பாரப்போம்.
எரிப்பதா புதைப்பதா வெட்டியானின் குல வழக்கம்?
ஏரியூட்ட விறகையும், புதைக்க மண்ணையும் LDLGGLD
வெட்டிப்போட்டுப் பழகியதால் வெட்டியானாகிப் போனவன்.
லாபம் ஏதும் இல்லாத வேலை என்பதால்தான் இவன் செய்யும் வேலை வெட்டிவேலை என்றானதோ?
துண்டிலே விழும் சில்லறைகளில் தொடங்குவதால் அவன் வரவு செலவு திட்டம் முழுவதும் துண்டுகளாலேயே நிரப்பப்படுகிறது?
அவன் மீது இரக்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும்தான் கண்கள் மூடப்படுகிறதோ பிணங்களுக்கு?
திரும்பிப் பார்க்காமல் செல்லுங்கள் அரைஞாண் கயிற்றின்
ിഖണ്ണി ഖങ്ങj அறுத்துப்பெற்ற பிறகு திரும்பிப் பார்க்க

என்ன இருக்கிறது?
சாதிக்கொரு சுடுகாடு வைத்தவன் ஏன் எல்லா சுடுகாட்டுக்கும் ஒரே சாதியில் வெட்டியானை மட்டும் வைத்தான்?
இந்த தீண்டத் தகாதவனின் தீண்டலில்தான் மோட்சம் பெறுகின்றன LeOOTriB6ft.
சந்து பொந்தெல்லாம் மின்விளக்குகள் கட்டி LD6060T6ssou துணைக்கழைத்துக்கொண்டு சிறுநீர் கழிக்க சென்றவனிடம் 6666)6OTLib பிணத்தோடு பிணமாக பயமின்றி படுத்துறாங்கியவன் எப்படி அடிமையானான்?
"கருப்பன் வந்திருக்கின்றான்' என இருந்த இடத்திலிருந்தே கத்தி தெரிவிக்கின்றன செத்துப்போனவனின் பேரக்குழந்தைகள. "இந்த வருசம் எதுவும் கிடையாது எனத் தெரிந்தும் வந்து நிற்கிறான் பாரு' முறுக்கிக்கொள்கிறாள் கிழவி?
தீபாவளிக்கும்
பொங்கலுக்கும்
தப்பை தட்டி
பிச்சையெடுத்துக்
கொண்டிருக்கிறான்
வெட்டியான்
தான் செய்த
வேலைகளுக்கான
an.6560pu?
-(3ute
இக்கவிதையைப் பார்க்கக் கிடைத்ததும், இக்கவிதையில் இடம்பெறும் பின்வரும் வரிகளை கவிதையின் கடைசியில் இடம் பெறச் செய்து
ஞானம் - கலை வகையை சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 15
முடித்திருந்தால் இன்னும் தாக்கபூர்வமாக இருந்திருக்கும் என்ற அப்பிராயத்தைக் கூறினேன்.
சாதிக்கொரு
சுடுகாடு வைத்தவன்
ஏன்
எல்லாச் சுடுகாட்டுக்கும்
ஒரே சாதியில்
வெட்டியானை மட்டும்
வைத்தான்?
ஆனால் இங்கே அக்கவிதையை அவர் எழுதிய முறையிலே கொடுத்து இருக்கிறேன்.
இக்கவிதை படிக்க கிடைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக YouTube (இதுவும் ஓர் இணையத்தளம், காணொளிகளுக்கான(VideOS) ஒரு பிரபலமான இணையத்தளம்) அதில் பார்க்கக் கிடைத்த ஒரு குறுந்திரைப்படம் இக்கவிதையைப் படித்து முடித்ததும் உடனடியாக நினவுக்கு வந்தது. அக்குறுந்திரைப் படத்தின் தலைப்பு-"மரனஅடி. இக்குறுந்திரைப்படம் கலைஞர் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் 2010 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான ஐந்து குறுந்திரைப் படங்களில் ஒன்று. அப்படத்தை இயக்கி இருந்தவர் ஆர்.ரவிக்குமார் என்பவர். இக்குறுந்திரைப்படம் தமிழக படைப்பாளி ச. அறிவழகனின் அதே தலைப்பு கொண்ட சிறுகதையைத் தழுவி எடுக்கபட்டது. சதீஸ் பிரபுவின் அக்கவிதை சமூகத்திற்கு மரண அடிகள் கொடுகின்ற ஒரு கவிதை என்பதற்காக மட்டும் 'LDpeoOT eig' என்ற அக்குறுந்திரைப்படம் எனக்கு நினவுக்கு வரவில்லை. அத்தோடு அக்குறுந்திரைப்படத்திலும் ஒர் வெட்டியானைப் பற்றிச் சொல்லப்படுவதோடு, சதீஸ் பிரபுவினர் கவிதையின் ஒரு காட்சி ப்படுத்தப்பட்ட (Visualize)வடிவமாக அக்குறுந்திரைப்படமும் அமைந்திருந்தது. அக்குறுந்திரைப்படத்தின் கவிதை 6up6шупа, சதீஸினர் அக் கவிதையும் அமைந்திருப்பதாகவே எனக்குப் ull-gil. அக்குறுந்திரைப்படத்தின் கதை இதுதான்.
ஒரு கிராமத்து மயானத்தில் வெட்டியானாக ஒரு பெரியவர். அவருடன் வேலை தேடி அலையும் ஓர் இளைஞன். அவனுக்கும் அந்தப் பெரியவருக்கும் என்ன உறவு என்று சொல்லப்படவில்லை. தந்தையாக இருக்கலாம். அந்த பெரியவருக்கோ அவரது வேலையை அந்த இளைஞனும் பழக்கிக் கொள்ளவேண்டும் என்பது விருப்பம்.
ஆனால், எக்காரணம் கொண்டும் தான் ஒரு வெட்டியானாக ஆகக் கூடாது என்பது அந்த இளைஞனின் தீர்க்கமான முடிவு.
இதனை அறியும் பெரியவர் சொல்வார். “பல்லாக்கில் ஏற எல்லோரும் ஆசைபட்டால் பல்லாக்கை சுமப்பது யார்? என்று. இது அவர் அடிமைப்பட்டு போன புத்தியின் காரணமாக பேசுகின்ற தத்துவம்.
ஆனால் இளைஞனோ தொடர்ந்து ஒரு வேலையைத் தேடி அலைகிறான். ஒரு முறை அவன் வேலை தேடிப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

பண்ணையாரிடம் போகும் பொழுது உனக்கு எல்லாம் இங்கு என்ன வேலை, பேசமாமல் போ. சுடுகாட்டில் உனக்கு வேலை இருக்கிறது எனக் கூறி விரட்டி விட்டதாக ஒரு தருணத்தில் பெரியவரிடம் அந்த இளைஞன் கூறுவான்.
அத்தருணத்தில் அந்த ஊர் நாட்டாண்மை இறந்து விட்டதாக செய்தி வருகிறது. நாட்டாண்மையின் பினம் கொண்டு வரப்பட்டு எரிக்கப்படுகிறது. அந்த இளைஞனும் அங்கு இருப்பான். பொதுவாக பிணங்கள் 6IIflակւք பொழுது இடையில் பிணத்தினர் நெஞ்சாங்கட்டைகள் புடைத்து எழும். பலத்த அடி மூலம் அதனைச் சாத்த வேண்டும். அதுதான் பிணம் எரிக்கும் முறை. நாட்டாண்மையின் நெஞசாங் கட்டையும் புடைத்து எழும்புகிறது. அப்பொழுது பெரியவர் சொல்லவார்
"சணியங்கள அடிக்கிற போது மனசுக்கு கஷ்டமாத்தா இருக்கும். ஊருக்கு எலாம் நல்லது செய்தி இருந்தாலும், நாலு பேருக்காவது கெடுதல் செய்தி இருப்பாங்க என்பத நெனச்சு சாத்துவேன், அப்பொதான் மனசுக்கு ஆறுதலா இருக்கும். இதோ இந்த நாட்டணர்மையும் இருக்கிறாரே இந்த சுடுகாட்ட கட்டி தந்ததே அவருதான். வெளில பார்க்கிறப் போ நல்ல மனிசன்தான். ஆனா சாதி சாதியென்னு வாழ்ந்தான்"
என சாந்தமாகக் கூறிக்கொண்டிருந்தவர், திடீரென்று மிக வெறித்தனமாகவும் கோபத்துடனும், அந்த பிணத்தை பார்த்து,
"ஒருத்தர கூட அணிட விடல்ல. உண்ட சாதி திமிராலே எத்தன பேர்கள சீரழித்த, . இப்போ உன் சாதி எங்கடா போச்சி? நாதாண்டா ஒன்ன தொட்டு தூக்கினே. நா தொட்டதால்ல ஒண்ட கட்ட C86a56ó 6ouum? G36856ð6ou ulim"
என்று சொல்லிக் கொண்டே வெறி கொண்ட நிலையில் நாட்டாண்மையின் பினக் கட்டை மீது பலத்த அடிகளை சாத்துவார். அக்காட்சியினை மிரண்டு போன நிலையில் இளைஞன் பார்த்துக் கொண்டிருப்பான்.
அடுத்த காட்சியில் அரிசி ஆலையில் வேலைக்கு ஆள் சேர்க்கிறார்கள் என அறிந்து இளைஞன் அங்கு செல்கிறான். இரண்டு நாள் கழித்து வா என்று அரிசி ஆலை முதலாளி சொல்லி அனுப்பி விடுகிறார். அங்கிருந்து அவன் போன பின் முதலாளியின் ஜால்ரா கேட்பான்
"&யா இவாங்க எல்லாத்தயும் வேலக்கு சேர்த்தா இவங்க வேலய ஆர் செய்வாங்க?"
அதற்கு அந்த முதலாளி சொல்லுவான் ‘இவனயெலாபம் ஆர் வேலக்கு சேர்ப்பா. நாய . . . நாலு நாள் நடக்க விட்டா தானா அடங்கிறது" என்பான்.
அந்த இளைஞனோ இரண்டு நாட்களுக்கு பிறகு வேலை உறுதி என்ற நம்பிக்கையுடன் போவான்.

Page 16
சுடுகாட்டுக்கு போய் படுத்து கிடக்கும் பெரியவரிடம் சொல்வான்
“ஏ பெருசு, இன்னக்கு என்ன ஆச்சு, இன்னக்கு என்ன ஆச்சு என்று கேப்பியே. நிசமாயே ரைஸ் மில் ஒனர் ரெண்டு நா கழிச்சி வந்து வேலக்கு சேர சொல்விட்டாரு, இனி எவனாவது என்ன வெட்டியான்னு சொல்வானா?" என்பான்.
ஆனால் பெரியவரோ ஏதும் சொல்ல மாட்டார். அப்பொழுதான் அவனுக்கு தெரிகிறது பெரியவர் இறந்து விட்டார் என்று.
அடுத்த காட்சியில் பெரியவரின் பிணத்தை அந்த இளைஞனி எரித்து கொண்டு இருப்பான். வழமை போல் பினக் கட்டை புடைத்து எழும்பும். இப்பொழுது அதன் மீது பலத்த அடி அடிக்க வேண்டும். இளைஞன் சிறிது நேரம் தயங்குகிறான். அன்று ஒருநாள் பிணக் கட்டைகளை அடிக்கும் பொழுது ஏற்படும் மன சங்கடத்தை பற்றி பெரியவர் சொன்ன காரணம் அவனுக்கு நினைவுக்கு வருகிறது. இப்பொழுது இளைஞன்,
"நானா பாட்டு வேற வேலக்கு பொறேன் எண்டேன். கூடவே இருக்கிற மாதிரி ஏன் என்ன அனாதயா விட்டு போன?, எனச் சொல்லியவன், இறுதியாய் சொல்வான்,
'கடேசியா எனயும் வெட்டியானாக்கி Gumufll g(8u"
எனச் சொல்லிக் கொண்டே அடிப்பான். அந்த அடியில் ஒரு கோபம் தெரியும். படம் நிறைவு பெறுகிறது.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இப்படம் கடைசி சுற்றில் எந்த இடம் பெற்றதோ நான் அறியேன். ஆனால் சிறந்த இயக்கம். பிரமாதமான ஒளிப்பதிவு.
GUJE 24g
-வே.ஐ. வரதராஜன்
உடலில் காங்கையைச்
சுமந்தவாறு நீருக்காய் அலைகின்றேன்
கிணறு, குளம்,கடல் என நீர் நிறைந்திருந்தாலும் மனதிற் குகந்தவாறு அமையாத நீர்நிலைகள்.
நிலத்தடி மாசுநிறைந்த
4
 

படத் தொகுப்பு உட்பட, நடித்த நடிகர்களில் இளைஞனாக நடித்த நடிகர் இயல்பாக சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அந்த பெரியவரின் நடிப்பு மிக சிறப்பாக யதார்த்தமாக இருந்தது. உச்சமான நடிப்பு. அவரது நடிப்பு.
இறுதியாக, சதீஷ்ஸ் பிரபுவின் "வெட்டியான் என்ற கவிதையும், ஆர். ரவிக்குமாரின் "மரண அடி" என்ற குறுந்திரைப்படமும் தலித் அல்லது ஒடுக்கப்பட்டோர் கலை இலக்கியம் என நோக்குமிடத்து, சம காலத்தில் படைக்கப்பட்ட முக்கிய கலை இலக்கியப் படைப்புகளாக எனக்கு பட்டன. இதே வேளை, ஒரு சேர அவ்விரு படைப்புகளை உள்வாங்கும் பொழுது அவ்விரு படைப்புகள் ஒரே கோட்டில் பயணம் செய்திருப்பதைத் தெரிய வைப்பதே இக்கட்டுரைக் குறிப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.
அடுத்து, "மரண அடி " என்ற குறுந்திரைப்படம் இதுவரை காலம் , வணிக தமிழ் சினிமா சூழலில் தலித்திய அல்லது ஒடுக்கபட்டோர் பற்றி எந்தளவுக்கு பேசப்படுள்ளது என்ற கேள்வியையும் சிந்தனையையும் கிளறி விடுவதோடு, இதுவரை காலமும் பேசப்பட்டு வரும் தலித்திய அல்லது ஒடுக்கப்பட்டோர் கலை இலக்கியம் என்ற போக்கில் தலித் சினிமா என்ற தனித்த அடையாளத்துடனான சினிமா படைப்பாக்கம் உருவாக் கபட்டுள்ளதா? அல்லது அவ்வாறு அடையாளப் படுத்துவதற்கான சாத்தியம் இந்திய சினிமா மற்றும் உலக சினிமா சூழலில் இருக்கிறாதா என்ற கேள்விகளையும் எழுப்பி விடுகிறது. அத்தகைய கேள்விகளை எழுப்புவதே இக்கடடுரைக் குறிப்பின் பிரதான நோக்கங்களில் இன்னொன்றாகவும் இருக்கிறது.
|
கிணறும் கழிவுகள் கொட்டுகின்ற குளமும் எல்லைகள் வரையறுத்த கடலும் என்னைப் பார்த்து அழைக்கின்றன. மாசுடன் கூடிய நீரை உட்கொள்ளாமல்,
என்றும் வரட்சியுடனான
2-L6)
தவிப்புக் கொள்கிறது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 17
“விடுமுறைக்கு நீ உனது மனைவி பிள்ளைகளுடன் இங்கு வருவது மகிழ்ச்சி. ஆனால் நீ வாழ்ந்த அந்த ஊர் இங்கு இல்லை", என சிற்சபேசன் கடிதம் போட்டிருந்தான்.
இந்த 30 வருடத்தினுள் எத்தனை எத்தனையோ எல்லாம் நடந்து முடிந்தாயிற்று.
என்ன கஷ்ட நஷ்டம் வந்தாலும் சந்தைக் குத்தகையை எக்காலத்திலும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்காத செல்லரம்மான். எந்த மழை காற்று என்றாலும் நாலு செம்பருத்தி பூக்களுடன் அம்மன் கோயிலின் அதிகாலைக்குப்-பூஜைக்கு போகும் கனகம்மா பெரியம்மா. தம்பி வெளிநாட்டுக்கு போனால் எங்களை மறந்திடாமல் Wilkinson பிளேட் அனுப்பு என கடிதம் கொண்டு வந்து தரும் தபால்கார சிற்றம்பலம்.இருட்டிய பின் ரியுசனால் வரும் பொழுது களவாய்ப் போய் படலையைத் தட்டும் பொழுதெல்லாம் நீங்கள் பெரிய இடத்துப் பிள்ளையஸ் என எங்களுக்கு கிளாசில் கள்ளு விற்கும் கதிரன்.தோட்டக்காணிக்குள் புல்லுப் பிடுங்கச் சென்ற சமயத்தில் சிவராசனால் ஏமாற்றப்பட்ட கதிரனின் மகள் கமலா. யாருமே அங்கு &6b60D6DuTub.
இவர்கள் மட்டுமில்லை இவர்களைப் போல் இன்னும் எத்தனை எத்தனையோ பேர் அங்கில்லையாம்.
சிலர் இயற்கை மரணம் வந்து போய்விட்டார்களாம். சிலர் இடம் பெயர்ந்து கிளிநொச்சிப் பக்கமாய் போனது மட்டும்தான் தெரியுமாம். அதன் பின்பு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லையாம். சிலர் ஏன் எதற்கு என்ற விபரம் தெரியாமல் தலைமறைவாகி விட்டிருந்தனராம்.
崇 姿 姿
2009 செப்டெம்பர் 11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பொழுது என்னுடைய டெனிஷ் நண்பன் ஜோன்சன் கேட்டான், "இதைப் பற்றி நீஎன்ன நினைக்கின்றாய்”.
"அமெரிக்காவிற்கு பாடம் புகட்டசெய்தது பிழையில்லை. ஆனால் பகல் நேரத்தில் இந்த தாக்குதலைச் செய்யாமல் ஒரு இரவு நேரத்தில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 

செய்திருந்தால் அப்பாவி உயிர்க்கொலைகளைத் தவிர்திருக்கலாம்"
கொஞ்சம் அறிவுத்தனம். அதனுடன் சேர்ந்த ஆன்மீக ஈடுபாடு.இரண்டும் கொண்ட என் பதிலைக் கேட்டு அவன் வாயினுள் புன்னகைத்தான்.
"ஏன் சிரிக்கின்றாய்” தனது பொக்கற்றில் இருந்த சிகரட்டை வாயில் வைத்து நிதானமாக லைற்றினால் அதனை மூட்டிக் கொண்டு என்னிடம் கேட்டான், "வறுமையாலும் நோய்களினாலும் தினம் தினம் ஆபிரிக்காவில் செத்துக் கொண்டிருக்கும் மக்களை நீ நினைத்துப் பார்ப்பதில்லையா?”
"அதுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்” “எங்கள் வெள்ளைத் தோல் போர்த்த இனம் காரணமாக அங்கு தினம் தினம் இறந்து கொண்டிருக்கும் ஆபிரிக்க உயிர்களையும் இன்று ஒரேநாளில் நடந்த கொலைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகத்தான் இருக்கும்" எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. பதிலாக எனது மனம் மலையகத்தை நோக்கித் திரும்பியது.
நான் சின்னப்பிள்ளையாக இருந்த பொழுது எனது தாய்மாமண் மலையகத்தில் உள்ள ஒரு தோட்டத்தில்தான் கண்டக்டராக இருந்தவர். நான் விடுமுறைக்காக அங்கு செல்வதுண்டு. கொழும்பில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவரின் இரண்டு மகன்மாரும் மகள் வேனியும் விடுமுறைக்கு அங்குதான் வருவார்கள். அங்கு எங்கள் அனைவருக்கும் இராஜமரியாதைதான். கண்டாக்கையா வீட்டுப் பிள்ளைகள் என எங்கள் மாமாக்கும் மாமிக்கும் கிடைத்த மரியாதைகள் அனைத்தும் எங்களுக்கும் கிடைத்தன. எங்கள் உடுப்புகளைத் தோய்ப்பதற்கு. மாமிக்கு சமையலுக்கு உதவ. வீடு வளவு கூட்டிப் பெருக்க என வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு இந்தியத் தோட்டக்காரப் பெண்கள் வந்து போய்க்கொண்டு இருப்பார்கள்.
தொழிலாளர்களுக்கு &l fuelTupuis, 69ff சாமன்களும் கொடுக்கும் நாட்களில் மாமாவின் முகத்தில் சந்தோசம் அளவில்லாமல் பெருகும். ஒருநாள் மாமிதான் மெதுவாய் சொன்னவா கை எழுத்துப்
15

Page 18
போடத் தெரியாத அந்த சனங்களின் காசையும் சாமான்களையும் மாமா எப்பிடி வெட்டி எடுக்கிறவர் எண்டு.
அதுமாதிரி மாமா சந்தோசமாய் இருக்கும் இன்னோர் காலகட்டமும் இருந்தது. அதுதான் நல்லூர்த் திருவிழாக் காலங்களில் மாமி ஊருக்குப் போய்விட மாமா தனியே மலையகத்தில் இருக்கும் கால கட்டம்.
ஒருமுறை நல்லூர் திருவிழா நடந்து கொண்டிருந்த பொழுது எங்களின் அட்வான்ஸ் லெவல் றிஸல்ட் வந்தது. மாமியும் வேணியும் வேறு அந்த சமயத்தில் திருவிழாவிற்காக வந்து எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார்கள். நான் எதிர்பார்த்த மாதிரியே எனக்கு அந்த ஆண்டு நல்ல றிஸல்ட் வரவில்லை. மாமிக்கும் வேனிக்கும் முன்னால் வைத்து நடந்த அப்பாவினர் ஏச்சு என்னை ரொம்ப தலைகுனிய வைத்தது. மாமாவிடம் போனால் ஏதாவது வேலை எடுத்து தருவார் என்ற நம்பிக்கையில் வீட்டுக்குச் சொல்லாமல் கோபித்துக் கொண்டு தனியே றெயின் எடுத்து போய் ஹட்டனில் இறங்கினேன்.
இரவு நேரம்.மாமா வீட்டினுள் இருந்து கேட்ட சத்தம் மாமா மாமிக்கு துரோகம் செய்கிறார் எண்டு தெரிந்தது. வீட்டுக் கதவைத் தட்டாமலே இருட்டினுள்ளேயே திரும்பி ஸ்டேசனுக்கு வந்து அதிகாலை றெயினைப் பிடித்து. பின் கொழும்பில் இருந்து மதியம் புறப்படும் உத்தரதேவியில் றாகமவில் ஏறி யாழ்ப்பாணம் வந்து.இரவு பட பஸ்சில் ஊர் வந்து சேர்ந்தேன்.
ஊர் முழுக்க எங்கள் முற்றத்தில் கூடியிருந்தது. என்னைக் கண்டதும் அம்மாவும் மாமியும் ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுதார்கள்.
“ஏனப்பு, எங்களுக்கு சொல்லாமல் போனணி. . . ?” மாமியைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. "இங்கை இருக்க விருப்பமில்லாட்டி நீ திருவிழா முடிய என்னோடை வா. அங்கை மாமாவும் நானும் உன்னை 6)Jlp6lmüÜ umflüLILDLIT"
அப்பாவின் கன்னங்களில் கண்ணி ஓடிக்கொண்டு இருந்தது. பக்கத்தில் போய் “மன்னியுங்கோ அப்பா" என்றபடி அவர் பக்கத்தில் இருந்தேன்.
அவர் எனது கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டார்.
அப்பா அப்பாதான். அம்மாக்கு துரோகம் செய்யாத என் அப்பா.
அன்றே மனதுள் சொல்லிக் கொண்டேன். “இந்த அப்பாவைத் திருப்திப் படுத்த வேண்டும் என்றால் அடுத்த பரீட்சையில் நல்ல றிசல்ட் எடுத்து யூனிவேசிற்றிக்குப் போவது" என்று.
16
 

அதுவும் நடந்தது. தொடர்ந்து 83 கலவரமும் வந்தது. மாமாவின் மரணச் செய்தியும் வந்தது.
崇 崇 崇
87 அல்லது 88 என்று நினைக்கின்றேன். விவசாயத்துறையில் பட்டப்படிப்பு முடித்து விசுவமடுவில் பணியாற்றச் சென்றிருந்தேன்.
படித்த வாலிபர் திட்டத்தில் பல இளைஞர்கள் தம் வாழ்வை முன்னேற்றிக் கொண்டு இருந்தார்கள். அரசாங்கத்தின் கடன் உதவி வேறு. இலங்கையில் ஒரு பசுமைப் புரட்சி நடந்துவிடும் என்று புள்ளிவிபரங்கள் காட்டின. மிகச் சந்தோசமாக இருந்தது.
முதல் கிழமை கந்தோரினுள் எனது பணியினுள் மூழ்க்கிக் கிடந்த நான் அடுத்த கிழமை தோட்டங்களிலும் வயல்களிலும் என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்காக றைவர் சிறிசேனாவை வண்டியை எடுத்து வரச்சொல்லி விட்டு அதில் ஏறிச் சென்ற பொழுது கண்ட காட்சிகள் மகிழ்ச்சிக்குப் பதிலாக வேதனையைத்தான் தந்தன.
83 கலவரத்தில் இடம் பெயர்ந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் இந்த இளைஞர்களின் தோட்டங்களிலும் வயல்களிலும் கூலித்தொழிலாளர் களாக. தினக்கூலிகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.
மலையகத்தில் தலையில் குளிருக்காக போட்ட முக்காடு இங்கு வெயிலுக்காக போடப்பட்டு இருந்தது. அங்கு கை எழுத்து வேண்டிய வாரக்கூலி இங்கு கையெழுத்து போடாமலே கையில் கொடுபட்டுக் கொண்டிருந்தது. அங்கு வாழ்வு காம்பறாக்களில். இங்கு நாலு தடிகளில் போடப்பட்ட தரப்பாளின் கீழே.மற்றும் இத்தியாதி. இத்தியாதி. எதிலுமே மாற்றம் காணப்படவில்லை.
“பாருங்கையா. . .ரவுசர் போட்ட யாழ்ப்பாணப் பொடியள் எணர்டால் இந்தக் குட்டியள் 6T656DTLD மொய்ப்பாளவை”
றைவர் சிறிசேனாவை நான் திரும்பி பார்த்த பார்வையில் சிறிது நேரம் மெளனமாகிய அவன் பினர் தானாக தொடர்ந்தான்.
"ஐயா நான் சொல்லுற தெணர்டு கோவிக்ககூடாது. இந்த தோட்டக்காட்டு சனங்கள் ரொம்ப பாவங்கள். அவங்களும் தமிழர்தானே. ஆனால் உங்க யாழ்ப்பாண பையனர்கள் 6)JTLöLu (3LDfTEFLö. 616ö6oTLö அனுபவிச்சிட்டு ஊரிலை போய் சீதனத்தோடை கட்டிட்டு வாறாங்கள். அதுகள் வயித்தை அழிக்க என்ன எல்லாம் பண்ணுதுகள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 19
சிலவேளை அவங்க அப்பா அம்மா தங்க இனம் சனத்துக்கை செய்து வைக்கிறாங்கள். . . சிலதுகள் அரளிவிதையை தினண்டு செத்துப் போகுதுகள்”
மரணம் என்பதை ஏதோ சாதாரணமாய் ஒரு மாங்காய்க்கு கல் எறிந்து விழுத்துவதுபோலச் சொல்லிக் கொண்டு வந்தான்.
அவன் சொல்லிக்கொண்டு இருக்க நான் றோட்டை விறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
தூரத்தில் சோளத்தோட்டம் ஒன்றின் முன்னால் ஒரு தோட்டக்காட்டுப் பெண்ணும் யாழ்ப்பாணப் பையனும் குழைந்து கொண்டு நின்றார்கள்.
“ஐயா அவனுக்கு ஊரிலை கலியாணம் பேசி முற்றாச்சு. வாறமாதம் கலியாணம்”
சிறிசேனா சொல்ல எனக்கு என் மாமாவின் ஞாபகம் வந்தது.
என் தலை தானாக குனிந்தது என நினைக்கின்றேன்.
“பாருங்கையா. . . படிக்காத தோட்டக்காட்டு சனங்களை தலைகீழ் தெரியாமல் நடத்திற இவங்களுக்கு கடவுள் ஒருநாளைக்கு பாடம் படிப்பீப்பார்" திடீரென றோட்டின் குறுக்காக இரண்டு காட்டுப் பன்றிகள் பாய்ந்து போயின.
சிறிசேனா போட்ட பிறேக்கால் என் தலை முன் கண்ணாடியில் போய் இடித்தது.
"ஐயா சொறி ஐயா. . . .கண்ணாடி அடிச்சுட்டுதா" என்றவாறு றைவர் சீற்றில் இருந்து இறங்கி ஓடி வந்து என் நெற்றியடியை தனது உள்ளங்கையினால் தேய்த்தான்.
அவனது அக்கறையில் உண்மை தெரிந்தது. "சரி. சரி.வாகனத்தை திருப்பு. . . ஒவ்வீசுக்குப் (SuTeiLib"
ஜீப்பை மிக அவதானமாக அவன் திருப்பினான். திரும்பி வரும்போது சோளத்தோட்டத்தினர் முன்னே நின்றிருந்த அந்தப் பெண்ணையும் பையனையும் காணவில்லை.
எனக்கு மனம் என்னவோ செய்தது.
姿 姿 姿
என்னதான் சிற்சபேசன் "நீ வாழ்ந்த அந்த ஊர் இங்கு இல்லை" என கடிதம் போட்டிருந்தாலும் நாங்கள் போவதெனத் தீர்மானித்திருந்தோம்.
உண்மையில் எனக்குச் சரி, எனது மனைவிக்குச் சரி மிக நெருங்கிய சொந்தம் என்று யாரும் அங்கு இல்லை. எல்லோருமே கனடாவிலும், இங்கிலாந்திலும் மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும்தான். ஆனாலும் நான் போக வேண்டும். எனது பிள்ளைகளுக்கு அவர்களின் ஆணிவேர்கள் பரவிய மண்ணைக் காட்ட வேண்டும். அப்பாவும் அம்மாவும் மகிழ்ந்திருந்த அந்தப் பூமியைக் காட்ட வேண்டும் என்பதில் நானும் மனைவியும் மிக உறுதியாக இருந்தோம்.
ஐரோப்பாவிற்கு வந்த காலங்களில் 1977இல் வெளியாகி எத்தனையோ விருதுகளைப் பெற்று இங்குள்ள தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

ஒளிபரப்பப்பட்ட வேர்கள் (The Roots) என்னும் ஆபிரிக்கர்களின் திரைப்படக் கதையின் கனம் இப்பொழுதுதான் என்னை அழுத்துகின்றது. இத்தனை வருடங்களின் பின்பும் குன்ர கின்ரா (Kunta Kinta) என்ற அந்த அடிமையின் குரல் கேட்டுக் கொண்டு இருக்கின்றது.
எனது வேரை என் பிள்ளைகள் பார்க்க வேண்டும். ஊருக்குப் போவோம் என்று நினைத்திருந்தோமே தவிர நாம் போகும் போகும் பொழுது ஊரில் இருந்து எல்லோரும் போய்விட்டிருப்பார்கள் 66 நினைத்திருக்கவில்லை. சவுதிக்கு G8 UT ulü திரும்பிறமாதிரித் தானே நினைத்துக் கொண்டு வந்தோம்.
யார் நினைத்தோம் எனது பிள்ளையும் அண்டை நாட்டில் உள்ள எண் தங்கையின் பிள்ளையும் தமிழ் தெரியாது ஊமைப்பாசை பேசப் போகின்றது என. அல்லது அரைகுறை ஆங்கிலத்தில் உரையாடப் போகின்றது என!
பிள்ளைக்கு அடித்தால் அரசாங்கம் தூக்கிப் போகும் எணடு யார் நினைத்தது!
எவர் நினைத்தார்கள் தமிழருக்கை சாதிபார்த்துவிட்டு மாங்கல்யம் தந்துனானே எனச் சொல்லி எங்கள் பிள்ளைகளை இந்த ஐரோப்பியர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கப் போகின்றோம் என்று!
எல்லாமே முடிந்து விட்டன. எனது வீட்டின் முன் போர்ட்டிக்கோவில் நிறுத்தப்பட்டிருக்கும் அதிவிலைகூடிய காரை றிவேர்ஸ் கியரில் 30 கிலோ மீற்றர் தூரம் பின்நோக்கிச் செலுத்தி பின்பு முன்னே ஓட்டலாம். ஆனால் வாழ்க்கையை??? எதுவானாலும் யாழ்ப்பாணப் பயணம் உறுதியாகி விட்டது.
குறிப்பிட்ட நாளில் அது ஆரம்பமானது. 6 g60)LDuriGOT 14 LD600f(&pby 6ft DIT60T uuj600TLb - விமானத்தில் 3 தமிழ்ப்படங்கள் - கட்டுநாயக்காவில் நீங்களும் ஊர்வலம் போனிர்களா என்ற கேள்வி - இல்லை என்ற தலையாட்டு - சுங்கப்பகுதியில் தள்ளுவண்டிக்காரனுக்கு 10 டொலர்கள் அன்பளிப்பு அல்லது லஞ்சம் - இலகுவாக வெளியில் வந்து எங்கள் யாழ்ப்பாணப் பயணம் ஆரம்பமானது.
கொழும்பு பழைய கொழும்புதான். பெரிதாக மாற்றம் எதுவும் தெரியவில்லை.
ஏ9 பாதை அழகாக செப்பனிடப்பட்டுக் கொண்டு இருந்தது.
தாண்டிக்குளத்தில் சம்பிரதாயமான ஒரு செக்கிங். முருகண்டி ரொம்பவே மாறியிருந்தது. சிங்கள மொழியில் பேரம் பேசி கற்பூரமும் தேங்காயும் வேண்டி பிள்ளையாருக்க அடித்து விட்டு பயணம் தொடர்ந்தது.
தொடர்ந்த பயனத்தில் தான் மனம் கொஞ்சம் கனத்தது.
தலை முறிந்த பனைகள். தலை குனிந்த ஆனையிறவு. வீதி முழுக்க நிறைந்திருந்த இராணுவத்தினர்.

Page 20
இது என் யாழ்ப்பாணம் இல்லைத்தான் என மனம் சொல்லத் தொடங்கியது.
சிற்சபேசன் கடிதத்தில் எழுதியதை மனம் ஆமோதிக்கத்தான் செய்தது.
இறுதியாக ஒரு செக்கல்படும் நேரத்தில் சிற்சபேசன் வீட்டை எங்கள் வான் அடைந்தது.
சிற்சபேசன் அவன் மனைவி, பிள்ளைகள் என அனைவரும் எங்களை அன்பாக வரவேற்றார்கள்.
சிற்சபேசன் வீட்டில் பைப்பூட்டி இருந்தாலும் அனைவரும் கிணற்றிலேயே தண்ணிர் மோண்டு அள்ளிக் குளித்தோம். எங்கள் பிள்ளைகளுக்கு துலாவின் கயிற்றைப் பிடித்து கிணற்று விளிம்பில் நின்று தண்ணிர் அள்ளுவது புதிய அனுபவமாக இருந்தது. மேலாக குளிக்கும் தண்ணிர் வாய்க்கால் வழியாக வாழைகளுக்குப் போவதை கடைக்குட்டி ரசித்துக் கொண்டு நின்றான்.
அதில் அத்தனை களையும் போனது. இந்தக் குளிக்கும் சுகம் ஒன்றிற்காகவே யாழ்ப்பாணம் வந்தது போல இருந்தது.
பகல் முழுக்க வான் பிரயாணத்தினால் அழுக்காகி விட்ட எங்கள் உடுப்புகளை தோய்ப்பதற்காக எனது மனைவி சவர்க்காரத்தை தேடினாள்.
“அதெல்லாம் நாளைக்குப் பார்க்கலாம். இப்போ இருட்டி விட்டது. வந்து சாப்பிடுங்கோ" என சிற்சபேசனின் மனைவி சொல்லவும் அதனை மீறாமல் எல்லோரின் உடுப்புகளையும் கிணற்றடித் தொட்டியில் போட்டு விட்டு,
வீட்டினுள் போய் சாமிப்படத்தின் முன் நின்று நெற்றி நிறைய விபூதியைப் பூசிவிட்டு சாப்பிட போய் உட்கார்ந்தோம்.
நெற்றியில் வீடபூதி பூசும் பொழுது மட்டும் அம்மா என் கண் முன்னே வந்து போனா.
இந்தியன் ஆமி வந்த போதுதான் அம்மா காலமானா - என்னால் வரமுடியாதிருந்தது.
சாப்பிட்ட பின்பு முற்றத்தில் கதிரைகளைப் போட்டுக் கொண்டு எல்லோரும் இருந்து ஒரே கதை.
நிலவு வேறு எறித்துக் கொண்டு இருந்தது. அரசியல், இலக்கியம், போர் - போர்க்குற்றங்கள் எதையும் விடவில்லை.
நடுச்சாமம் வரை ஒரே கதைதான். திடீரென நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. "ஏன் இப்பிடிக் குலைக்குதுகள்" “ஆமி றோட்டாலை போறாங்கள் போலை”
யாருமற்ற வெளி
கரையில் நானும்
நான் வலது கை நான் இடது கை
SN என்விம்பங் கூட 9) என்னுடன் முர6 என்னுடன் முரண்
மற்றவர்களைக்
1
8

"ஏதும் பிரச்சனையோ"
“இல்லை. இப்பிடித்தான் திடீரென திடீரென போவான்கள். பிரச்சனையில்லை”
இப்படியே இருந்து கதைத்து கதைத்து இறுதியில் சுமார் இரவு இரணர்டு மணிக்கு நித்திரைக்குப் (SuTC360TTL f.
棗 崇 姿
எங்கள் ஊர் வழமை போல ஐந்து மணிக்கே விழித்து விட்டதை றோட்டால் கதைத்துக் கொண்டு போவோரின் குரல்கள் காட்டின.
யாரோ ஒருவர் செத்ததிற்கு சைக்கிளில் இழவு சொல்லிக் கொண்டு போனார்கள். இது உண்மையில் இந்த 30 வருடத்தில் நான் மறந்து போயிருந்த ஒன்று. எழுந்து போய் உற்றுக் கேட்க வேண்டும் போல் இருந்தாலும் இரவு அதிக நேரம் கதைத்துக்கொண்ட அசதி கண்களை திறக்கவிடாது அழுத்திக் கொண்டு இருந்தது.
பின்பு அயர்வதும் முழிப்பதுமாக இருந்து விட்டு ஒரு எட்டு மணியளவில் எழுந்து கொண்டேன்.
மனைவியும் பிள்ளைகளும் இப்போதும் துங்கிக் கொண்டே இருந்தார்கள்.
கிணற்றடிப் பக்கமாய் போன எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
உள்ளாடைகள் உட்பட எங்கள் அனைவரின் உடுப்புகளும் தோய்த்து கொடியில் காய்ந்து கொண்டு இருந்தன.
எனது மனதுக்கு ரொம்ப சங்கடமாய்ப் போக முன்னே வந்த சிற்சபேசனின் மனைவியை கேள்விக்குறியுடன் நிமிர்ந்து பார்த்தேன்.
“காரைநகரிலை இருந்து இடம் பெயர்ந்து வந்த சனங்கள் உந்த கோயிலடியிலைதான் கொட்டில் போட்டு இருக்குதுகள். அதுகள் வந்து இப்பிடி கூட்டிக் கழுவி தருங்கள். குடுத்தகாசை வேண்டுங்கள். பிரச்சனையில்லை" சிற்சபேசனின் மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்.
கிணற்றடியில் இருந்து வாழைமரங்களுக்கு தண்ணி ஒடும் பாத்தியின் கரைகளில் எங்கள் அழுக்குத் துணிகளைத் தோய்த்த சவர்காரத்தின் நுரை படிந்திருந்தது.
சிற்சபேசனன் எனக்கு போட்டிருந்த கடிதத்தை என் மனம் முற்றாக மறுதலித்தது.
எனது ஊர் எந்த மாற்றமும் இன்றி இங்குதான் இருக்கிறது!
கோபித்து என்ன பயன்?
LLL SLL LL LLL LL L L L LS LS LL L LL L LLL LLL LL LL S LLL LL LSSLS LS L L
O யில் : ) நீரில் என் விம்பமும் O யைத் தூக்க அது இடதுகையைத் தூக்குகிறது : யைத் தூக்க அது வலதுகையைத் தூக்குகிறது 0 O
O O 0ன்படுகையில் 0ண்படும் O
ஞானம் - கலை லைக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 21
"வடதிசையிருந்து தென்திசை நோக்கிப் படபடவென்று சிறகையடித்துப் பறந்து செல்லும் பறவைகளே! உங்கள் பட்டுச் சிறகில் பணியின் கோலம் சொட்டச் சொட்டத் தெரிகிறதே! நீவிர் செல்லும் திசையும் நாடும் ஏதென் றெமக்குச் சொல்லிச் செல்வீரே!"
"கூதிர் காலம் கடும்பனி பொழிய நாடும் நகரும் காடும் மலையும் களனிகளெங்கும் பனிமழை கொட்டி உறைந்து படர்ந்து பனிமயமாகிப் பூமித் திடலை மூடி மறைத்து பாசிகூடப் படரமுடியாக் கடுங்குளிர் காலம் பசியால் சுருங்கிய பாழும் வயிற்றுக்குனவும் குளிர் தாக்காத கூடு தேடியும் வெம்மை நிறைந்த வளநிலம் பார்த்தும் நாடு விட்டு நாடு நாடி கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து காடுங் களனியும் மேடும் பள்ளமும் குளமுங் குட்டையும் மடுவும் மலைகளும் வறண்டு காய்ந்த பாலை நிலங்களும் தாண்டிப் பறந்து கூட்டங் கூட்டமாய் தென்திசை நோக்கி வலசை செல்கின்றோம் எமது தேவைக்கேற்ற நிலவளம் கண்டால் தாங்கியிருந்து காலம் மாறத் தேவைகள் முடிய நாமும் நமது நாடு திரும்புவோம்.”
"தீவிரமாகத் தீவனந் தேடித் தென்திசை நாடி நீவிர் வருவது தென்புல மக்கள் எமக்கோர் அதிசயம். கூதிர் காலக் கடும் குளிர் போக்கத் தென்புலம் பெயர்வது உத்தமம் என்று உமக் கறிவித்த உத்தமர் யாவர்
இங்கு வந்து உறைவதுமக்கு உத்தமமென்று எப்படி உமது அறிவுக்கு எட்டியது SifafuJLò! ébLDT b LDT6NU5b Sigafuub! மனிதன் காணும் புதிர்நிறை அதிசயம்! பல்லாயிரம் காதம் கடந்து போனால் உண்ண உணவும் அருந்த நன்னீரும் உறங்கக் கூடும் உத்தம வாழ்வும் கிடைக்கும் என்ற உண்மை உமது சிற்றறிவுக்கு எட்டிய விந்தை அற்புதமென்று அதிசயிக்கிறோம் பனிக்காலம் மாறி பனிமலை உருகி சீதளம் மறைந்து வசந்தம் வந்து
ஞானம் - கலை கைகிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 

இறத்தினசிங்கம்
உங்கள் நாட்டில் கோலம்போடும் காலமறிந்து பருவமுணர்ந்து பவ்வியமாக வந்தவழியில் இம்மியும் பிசகாது நிறை மனத்துடன் கூட்டம் கூட்டமாய் நாடு திரும்பும் நேர்த்தி கண்டு மேலும் மேலும் திகைப்படைகின்றோம்!"
“வந்தவேளை லட்சக் கணக்கில் காணப்பட்டவர் நீங்கள் எல்லாம் திரும்பும்போது உங்கள் எண்ணிக்கை சற்றுக் குறைவதுபோலத் தெரிகிறதே! மீதியாட்கள் எங்கே போயினர்? என்ன நடந்தது? எப்படிக் குறைந்தது? இவ்விடம் நலமெனத் தங்கிவிட்டனரோ? இங்கே தமக்குத் தக்க சோடியைக்
வந்த எண்ணிக்கையில் குறை நேர்ந்த காரணத்தைக் கூறிவிட்டு செல்லுங்களேன்."
“eeG3 u JIT espeG3 u IT! e360Du G3 u JIT! காரணமெல்லாம் அவையல்ல மனிதன் கண்ணில் பட்டோமோ பாதியாகக் குறைந்தோமோ கல்லடி பொல்லடி கவனடி பட்டு முறிந்தவர் இங்கே ஒருபாதி துப்பாக்கிக் குண்டை தம்மீதேந்தி வீணாய்ப் போனவர் மறுபாதி மாண்டவ ரெல்லாம் கறியாகி அவர்க்கே நல்ல விருந்தாகி கூட்டிலிட்ட முட்டைகளும் பொரித்து வந்த குஞ்சுகளும் ஈனர்கள் தமக்கே இரையாகி எஞ்சிமீந்து தப்பிய நாங்கள் பல்கிப் பெருகி வளர்ந்திட்டோம் தொல்லைகள் நீங்கிச் சுகமாக பிள்ளைகளுடனே யாமெல்லாம் தாய்நாடு திரும்ப ஆனந்தமாய்ப் பறந்து விரைந்து செல்கின்றோம்! அடுத்த ஆண்டும் இது போன்றே கூட்டம் கூட்டமாய் நாம் வருவோம் கடையின் சரக்கை இடித்து வைத்து மண்கறிச் சட்டியைக் கழுவி வைத்து காத்திருந்து பாருங்களேன்! கருணையுள்ள மனிதர்களே!
19

Page 22
கவி.கா.மு.ஷெரிப்பின்
பாட்டும் நானே பாவமும்
அண்மையில் கவிஞர் கா.மு.ஷெரீப் பற்றிய ஒரு சிறு குறிப்பைப் படித்த பொழுது இன்னும் இவரை இந்தத் தமிழுலகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அவரைப் பற்றி புரிந்து கொள்ளுமளவு அவரது சாதனைகளை எடுத்துச் சொல்ல ஆளில்லை என்றே எனக்குப்பட்டது.
தமிழ்ச் சினிமா உலகம் எப்பொழுதுமே திறமைகளை மதிப்பதை விட சந்தை மதிப்பையே பெரிதாக நம்பும் போலியான கனவுத் தொழிற்சாலை. கவி.கா.மு.ஷெரீப் மலேசியா வந்திருந்தபொழுது அவருக்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அப்போதைய தலைவர் முருகு சுப்பிரமணியம் செயலாளராக இருந்த என்னிடம் கேட்டுக் கொண்டார்.
எழுபதுகளில் உடனே ஏற்பாடு செய்யும் இடமாகவும் மலிவான கட்டணத்துடன் கிடைக்கும் ஒரே இடம் அப்பர் தமிழ்ப் பள்ளி தான்! இன்று நினைத்துப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை நிகழ்வுகளை அங்கே நடத்தியுள்ளேன். அந்தப் பள்ளியில் நான் படித்தவனில்லை என்றாலும் எனக்குப் பேராசனாக இருந்தது அதன் வகுப்பறைகளும் அந்த மேடையும் தான்!
எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மணிமன்ற இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீடுகள், எழுத்தாளர் சங்க ஆண்டுக் கூட்டங்கள், தமிழர் திருநாள்கள் என்று என் வாழ்க்கையின் ஏதோ ஒரு பகுதியில் நிச்சயமாக அப்பர் தமிழ்ப் பள்ளி இருந்திருக்கிறது!
அப்படி உடனே ஏற்பாடு செய்யும் கூட்டமாக கவி, கா.மு.ஷெரீப் அவர்களின் இலக்கியப் பேச்சுக்கு அப்பர் தமிழ்ப் பள்ளி வழி விட்டது.
அன்று அவரின் பேச்சு பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் தளமாக அமைந்தது.
சினிமாவிற்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பே யில்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தது.
எனது வரவேற்புரைக்குப் பின் முருகு சுப்பிரமணியம் தலைமையுரை முடிந்து கவி ஷெரீப் பேச ஆரம்பித்தார். பேச்சினர் இடையில் 'மக்ரீப்" தொழுகை நேரம் வந்து விட்டது. மணி மாலை 7.15 இருக்கும் தனது பேச்சை பாதியிலே நிறுத்தி விட்டு கூட்டத்தாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பின் புறம் சென்று தொழுதுவிட்டு பிறகு வந்து பேச்சைத் தொடர்ந்தார்.
20

அப்பொழுதெல்லாம் இலக்கியக் கூட்டங்களுக்கு திரளான கூட்டம் கூடும். அதில் அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி முஸ்லிம்களின் வருகை விரல் விட்டு எணர்ணிவிடுமளவுக்கு eleoLDulf. கவிஞர் தொழுதுவிட்டு வந்து மீண்டும் பேச்சை ஆரம்பிக்கும் வரையிலும் பொறுமையாக இருந்த ஹிந்து மத அன்பர்களின் அந்த மனநிலை எவ்வளவு உயர்ந்தது? யாருமே அந்த சிறிய "இடைவெளிக்கு ஒரு முணுமுணுப்புக் கூட செய்யவில்லை.
தொழுது விட்டு மீண்டும் வெளிவரவிருந்தவரிடம் நான் கேட்டேன் "அண்ணே பேசி முடித்து விட்டு தொழுதிருக்கலாமே?" அதற்குத் தான் வழி சொல்லப்பட்டுள்ளதே!"
“சரியான நேரத்துக்கு வேலைக்குப் போகாதவனை முதலாளி விரும்பமாட்டான்!”
நான் வாயடைத்து நின்றேன்! இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் படத்தில் ஒரு பாடலாவது கவி.கா.மு. ஷெரீப் எழுதாமல் இருந்ததில்லை. அது போலவே ஏ.கே.வேலன் படங்களிலும் அவருக்கு பாடல் எழுதும் வாய்ப்பு தரப்பட்டே வந்தது.
சிலம்புச்செல்வர் ம.பொ.சியின் தமிழரசுக் கட்சியில் பொதுச் செயலாளராக இருந்தவர் கவி.கா.மு.ஷெரீப். தமிழ் எல்லைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு பற்றியவர். தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் அவருக்கு உரிய மரியாதையை அவர் பெறவேயில்லை. அதைக் கேட்டுப் பெறும் மனநிலையும் அவருக்கு இருந்ததில்லை. பிற்காலத்தில் திராவிடக் கழக ஆட்சி வந்த பொழுது ம.பொ.சிக்கு மேலகர்ப் பதவி தரப்பட்டது. ஆனால் கவி.கா.மு.ஷெரீப்பிற்கு அதுவும் இல்லை. அதற்காக அவர் வருத்தப்பட்டதாகவும் தெரியவில்லை.
ஏ.வி.நாகராஜனின் 'டவுன் பஸ்’ படத்தின் அனைத்துப் பாடல்களும் இவரே எழுதினார்.
கே.வி. மகாதேவனுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தன இந்தப் படத்தின் பாடல்கள்.
இந்தப் படம் வந்த பொழுதும் இன்றும் நாம் கேட்கும் பொழுதும் ஒரு கணம் நம்மை நிதானிக்கவைக்கும் பாடல் "சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?" என்ற பாடலாகும். மேலோட்டமாக இதைக் கேட்பவர்களுக்கும் உள்ளே ஆழமாக அப்பாடலைக் கேட்பவர்களும் அதன் அர்த்த வேறுபாடுகள் மாறுபாடும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 23
“பசும்பாலைக் காய்ச்சி எடுத்து வைச்சேன் ஆறிக் கிடக்குது!" என்ற வரிகளைத் திரும்பத் திரும்பக் கேட்கும் பொழுது இவரின் திறமை புரியும். ஒருவன் வேலை முடிந்து வீடு வந்து குளித்து உணவு சாப்பிட்டு படுக்கைக்குப் போகும் பொழுதே பாலைக் குடிப்பான். அதனர் பிறகே மனைவிக்கும் அவனுக்குமான படுக்கை நெருக்கம் ஏற்படும். வீடு வந்து சேராத கணவனை விட காய்ச்சி வைத்த பால் ஆறிப்போவதில் தலைவிபடும் துன்பம் இப்பொழுது புரிகிறதா?
நன்றியையும் - நட்பையும் சினிமா உலகம் எப்பொழுதுமே மதிப்பதில்லை. ஆனால் இக்கட்டான நேரங்களிலும் இதை மதித்தே கவியிடம் பழகி வந்தார் ஏ.பி.நாகராஜன்.
திருவிளையாடல் படத்தை ஏ.பி.நாகராஜன் அறுபதுகளிலேயே கதை வசனம் எழுதி ஏ.கே.வேலன் தயாரிப்பதாக விளம்பரங்கள் கூட வந்தது. 'கலை என்ற பத்திரிகையை 'பாலு சகோதரர்கள் என்ற ஒவியர்கள் அற்புதமாக நடத்தி வந்தார்கள். அறுபதுகளில் இந்தப் பத்திரிகை தந்த வியப்பு எனக்கு இன்றும் தீரவில்லை. இலக்கியம், ஓவியம், சினிமா, நாடகம் என்று பல்வேறு விஷயங்களை 'ஆர்ட்தாளில் வெளியிட்டு கையைச் சுட்டுக் கொண்டு நிறுத்தி விட்டார்கள். நல்ல விஷயங்களில் நமது தமிழ்ச் சமூகம் எப்பொழுதுமே பின் தங்கியது என்பதற்கு கலை பத்திரிகை நின்று போனதும் ஒரு சான்று. நம் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்த ஒரு மகாகவியின் இறுதி ஊர்வலத்தில் பத்துபேர் மட்டுமே கலந்து கொண்டு வரலாறு படைத்த மாபெரும் தன் மானச் சிங்கங்கள் நிறைந்த வீறு கொண்ட, சமூகம் இது செத்தபின் சிலை வைப்பதில் கைதேர்ந்த அற்புத சமூகமும் இது தான்!
"பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேர்த்தா விறகுக்காகுமா தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?" என்ற பாடலுக்கு அவரின் வேடத்தோடு கூடிய விளம்பரத்தை 85.606) பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்கள். ஏனோ படம் வெளிவரவில்லை. இந்தப்படம் ஓடாது என்று தயாரிப்பாளரிடம் பலரும் சொல்ல அவரும் கைகழுவிட்டார்.
பிறகு ஏ.பி.நாகராஜனே இப்படத்தைத் தயாரித்தார். 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது திருவிளையாடல்.
தனது படத்தில் எப்படியும் ஒரு பாடலாவது கவி.கா.மு. ஷெரீப் 6T(Epg。 வேண்டுமென்ற எண்ணமுள்ளவர் ஏ.பி.என்.
திருவிளையாடலில் வரும் "பாட்டும் நானே பாவமும் நானே" பாடலை கவி.கா.மு.ஷெரீப் எழுதினார். கவிக்கு மிக நெருக்கமான நண்பர் ஜெயகாந்தன். இருவரும் சந்தித்து உரையாடாத நாட்களே அப்பொழுது இல்லையெனலாம். பாடலை அவரிடம் காட்டினார் கவி. ஜெயகாந்தன உணமையில் அசந்து விட்டார்.
திருவிளையாடல் படம் வெளிவந்தது. "ஒருநாள் போதுமா?" என்ற பாலமுரளியின் பாடலை இசையாலும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

பாடல் வரிகளாலும் இப்பாடல் பதில் சொல்லியதும் படமாக்கிய விதமும் ஒரு ஞானத் தேடலைத் தந்தது. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற இடத்தில் பறவைகளை, மரங்களை ஒரு கணம் அசையாமலாக்கி நிற்க வைத்து மீண்டும் இயங்க வைக்கும் அந்த ஒரு கண நேரக் காட்சிக்கு ஏ.பி.என்னுக்கு எத்தனை வைர கிரீடமும் கட்டலாம்.
ஆனால் பாடல்கள் எழுதியவரின் பெயர் கவிஞர் கண்ணதாசன் என்றே வந்தது. இசைத் தட்டிலும் பட டைட்டிலிலும் கவி.கா.மு.ஷெரீப்பின் பெயர் இல்லை! வியாபார ரீதியில் கண்ணதாசனின் பெயர் அவர்களுக்குத் தேவையாயிருந்தது.
குலேபகாவலி படத்தில் ஒலித்த "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப இரவே நீவா வா!" என்ற பாடலுக்கு இசையமைத்தவர் கே.வி. மகாதேவன். கூண்டுக்கிளி படத்திற்காக இசையமைக்கப் பட்ட அப்பாடல் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டது. பிறகு டி.ஆர்.ராமண்ணாவின் குலேபகாவலி படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ஒலித்ததாகவே காட்டப்பட்டது. மகாதேவன் பெயர் கூட வேண்டாமென்று விட்டுக் கொடுத்த பெரும் செயல் அது. இப்படி சினிமாவில் பல குளறுபடிகள் நடப்பது வழக்கம்.
ஒரு புராணப்படத்தில் ஷெரீப் எப்படி பாட்டெழுதலாம் என்ற கேள்வியும் வந்ததாலேயே அவரின் பெயர் போடாமல் வந்த பாட்டு அது! அதற்குரிய பணத்தை ஏ.பி.என் கொடுத்து விட்டார்; பெயர் தான் விற்கப்பட்டுவிட்டது.
ஜெயகாந்தன் உணர்ச்சி வசப்பட்டு இதை பத்திரிகைகளில் எழுதவேண்டும். இந்தப் படைப்பு திருட்டை மக்கள் அறியச் செய்ய வேண்டுமென்று துடிதுடித்து எழுந்தார். அவரை அடக்கிய கவி"என்னமா இசை போட்டிருக்கிறார் கே.வி. மகாதேவன். அதை ரசித்து விட்டு பேசாமல் இருங்க ஜே.கே!" என்றிருக்கிறார்.
'ஓர் எழுத்தாளனின் கலையுலக அனுபவங்கள் என்ற தனது நூலில் எப்படியோ இந்த விபரங்களை ஜெயகாந்தனர் எழுதி பதிவு செய்து விட்டார். கவி.கா.மு.ஷெரீப்பைப் பற்றி "சினிமா உலகச் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாத உயர் பண்பு கொண்டவர்" என்றே ஜெயகாந்தன் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூர் அருகே உள்ள அபிவிருத்தீஸ்வரத்தில் 1914ல் பிறந்தவர் ஷெரீப்.
தமிழ் முழக்கம், சாட்டை, ஒளி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். சினிமா பாடலாசிரியராக வருவதற்கு முன்பே எழுத்தாளனாக பத்திரிகையாசிரியனாக இருந்தவர்.
வாய்ப்புகள் கேட்டு வியாபாரம் செய்ய அறியாதவர் സ്കെ.
கலைஞர் மு.கருணாநிதியை வசனத்துறைக்கு அறிமுகம் செய்தவர் இவரே என்பது வரலாற்று உண்மை. அதற்காக இவர் பிற்காலத்தில் கலைஞர் முதலமைச்சராக வந்த பொழுது கூட எதற்காகவும் சலுகை பெற விரும்பவில்லை.
21

Page 24
இவரின் கலையுலகப் பிரவேசம் முதலில் நாடகங்களின் மூலமே தொடங்கியது. பிற்காலத்தில் கொலம்பியா கம்பெனி இசைத்தட்டுகளுக்குப் பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். இதன் பிறகு சில படங்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு இவருக்கு வந்தது.
நாடக உத்தி பாவனையாலுமே “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே!" இன்றுவரை கேட்கும் பாடலாக அமைந்துள்ளது.
"குங்குமப் பொட்டுக்காரா, கோணக்கிராப்புக்காரா” கோணக்கிராப்பு என்ற வார்த்தை தான் எவ்வளவு யாதார்த்தமாக வந்துள்ளது.
மந்திரி குமாரி, பொன்முடி, நான் பெற்ற செல்வம், சிவகவி, பணம் பந்தியிலே, டவுன்பஸ் என்று இவரின் பாடல்களை இன்று கேட்டாலும் என்னை ஒரு கணம் தடுமாறி நிற்க வைத்துள்ளது. ஆனால் ஒரு பாடல் என் ஊனை உயிரை ஊடாடி தீயினுள் தீயாக எரிக்கிறது!
மிக இள வயதிலேயே தாயை இழந்தவன் நான்! ஏழு வயதில் நேர்ந்த அந்த இழப்பு, அதற்கு பின்பு என் தாய் காட்டிய அன்பு இன்னும் மனிதநேயமாக 6) TupeěDg.
பட்டினத்தார் தன் தாயின் இறுதிக்கடமை செய்யும் வரையிலும் அவருக்கு முத்தி கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் துறந்து வெறும் கோவணம் மட்டுமே அணிந்து நின்ற அவருக்கு தாயின் மேல் இருந்த அன்பு அப்படியே இருந்தது. தாயின் ஈமச் சடங்குகளைச் செய்து என்தாயை எரிக்க வேண்டுமா? என்று கதறிய அந்தத் துறவியின் மனநிலையை அன்னை இட்ட தீ என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுத புதுமைப்பித்தன் விரும்பி குறிப்புகளும் எழுதியுள்ளார். இதை எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதனிடம் விரிவாகப் பேசியுள்ளார். ஆனால் கடைசிவரை அது வெறும் குறிப்புகளுடனேயே நின்று விட்டது. தமிழுக்கு ஒரு ஞான நாவல் கிடைக்காமல் போய்விட்டது. பிறகு இதே தலைப்பில் புதுமைப்பித்தன் ஆரம்பித்து நிறுத்திய வேறொரு நாவல் இரண்டு மூன்று அத்தியாயத்தோடு 2000ஆம் ஆண்டில் நடந்த காலச் சுவடு தமிழ் இனி மாநாட்டின் பொழுது வெளிவந்தது. அதில் தொ.மு. சி. ரகுநாதன் புதுமைப்பித்தனினர் அன்னையிட்ட தீ பற்றி சிறு குறிப்பும் எழுதியுள்ளார்.
பட்டினத்தாரின் கதறலை இப்பொழுது படித்தாலும் எனக்கு நெஞ்சு பதைபதைக்கும். நான் என் தாயை நினைத்துக் கொள்வேன்.
“அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருகியுள்ளம் தேனே அமுதமே செல்லத் திரவியப் பு மானே என்றழைத்த வாய்க்கு." என்ற இந்த வரிகளில் ஒட்டியுள்ள தாய்ப்பாசம் கவி.கா.மு.ஷெரீப்பின் ஒரு பாடலை மனமொன்றிக் கேட்பவர்களுக்கு நிச்சயம் ஒரு கணம் தாயின் அன்பு தவறாமல் கண்களில் நீரை வரவழைக்கும். அப்படி வரவழைக்காவிட்டால் அவன் மனிதனாக இருக்க (ԼքtջաnՖl.
"அன்னையைப் போலொரு தெய்வமில்ல - அவள்
22

அடி தொழ மறப்பவர்
மனிதரில்லை" இந்தப்பாடலை மற்றப் பாடல்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழ்ப் படங்களில் எத்தனையோ பாடல்கள் தாயைப் பற்றி வந்துள்ளன.
“காசிருந்தால்
எல்லாத்தையும் வாங்கலாம்
&DIL ĎLDT60D6n 6oTshab ippuq DIT?”
"தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறப்பதில்லை”
இப்படி எத்தனையோ பாடல்கள். ஆனால் கவி.கா.மு. ஷெரீப்பின் மேற்கண்ட பாடலின் ஒரு வரிக்குக் கூட இவை ஈடாகாது
கவி.கா.மு.ஷெரீப்பின் இந்தப் பாடலின் மற்ற வரிகளே என்னை மறக்கச் செய்கின்றன.
நாளெல்லாம் பட்டினியாய்
இருந்திடுவாள் - ஒரு
நாழிகை நம் பசி
பொறுக்க மாட்டாள் இதை விட ஒரு அன்னையின் LD607605 6TШшg вПLL (Uppu Lib?
இவர், ‘இன்றைய சமுதாயம்" என்ற கட்டுரைத் தொகுப்பு ஒன்றைத் தயார் செய்து கொண்டிருந்தார். சீறாப்புராணத்திற்கு 1000 பக்கத்துக்கு மேல் அற்புதமாக விளக்கத்தோடு இவர் எழுதிய நூல் இன்னும் தமிழுலகிற்கு சரியாக வந்துசேரவில்லை. தேசவுடமையாக்கப்பட்ட இவரின் நூல்களுக்குத் தரப்பட்ட பணத்தை எப்படிப் பங்குபோட்டுக் கொள்வது என்பதில் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் இவரின் படைப்புகள் வெளிவருவதில் தாமதமாகிறது. வாழும் பொழுது சிறப்பிக்கப்படாத கவிஞர் செத்த பின்னும் சின்னாபின்னமாக்கப்படுவதுதான் நமக்கு வேதனை. தனது இறுதி நாட்களில் ஆன்மீக எண்ணங்களோடு வாழ்ந்தார்.
"நபியே எங்கள் நாயகமே” என்ற பாமாலையை இயற்றுவதில் தீவிரமாக இருந்தார்.
வாழ்க்கையின் உண்மையான நிலையை இவர் அநாயாசமாகப் பாடிச் சென்றுள்ளார்
"வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்” என்ற பாடலில்
வீழ்ந்தாரைக் கண்டால்
வாய் விட்டுச் சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால்
மனதுக்குள் வெறுக்கம்” என்ற வரிகளில் நான் வாழ்க்கையின் உணர்மைகளை U60 (Upé0DD அனுபவபூர்மாக உணர்ந்துள்ளேன்.
இவரின் பாடல்களை இவரின் பாடலைக் கொண்டே நான் அனுபவிக்கிறேன்.
“எட்ட இருந்தே
நினைத்தாலும்
இனிக்கும் மனக்கும்”
ஆம் 100க்கும் மேற்பட்ட இவரின் பாடல்கள் இன்றும் இனிக்கும் மனக்கும்!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 25
இரண்டு கிழமைக்கு முன்னதாகவே நான் பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் பியோனாக வேலை செய்யும் நந்தகுமாரன் அந்த விசயத்தை என்னிடம் முதலில் சொன்னபோது அவனது பொருளாதார வளம் இதற்கு கைகொடுக்குமா? என்ற சந்தேகம் வந்ததே தவிர அந்தச் சடங்கு நிகழ்வு எனக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ண வில்லை.ஆனாலும் அந்தச் சடங்கு சம்பிரதாயங்கள் அவசியந்தானா? என்பது குறித்த வாதப்பிரதிவாதங்களை நான் நீண்ட நாட்களாகவே அறிந்து வந்திருக்கிறேன்.
விடயம் வேறொன்றுமில்லை.நந்தகுமாரன் தனது மூன்றாவது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு அழைப்பிதழ் ஒன்றை வடிவமைத்து தர வேண்டும் என்பதே அதுவாகும்.
நந்தகுமாரன் மட்டுமல்ல என்னோடு பணிபுரியும் அத்தனை ஊழியர்களும் நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கோ அல்லது அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதாவது நன்மை, தீமை ஏற்பட்டால் திருமண அழைப்பிதழையோ அஞ்சலி பிரசுரத்தையோ எழுதி வடிவமைக்கும் பொறுப்பை என்னிடம் தந்து விடுவார்கள். வேலை தவிர்ந்த நேரங்களில் கதைப்புத்தகமும் கவிதைப் புத்தகமாகவும் நான் இருப்பதும் பத்திரிகை, சஞ்சிகைகளில் அவ்வப்போது நான் எழுதி வரும் கவிதை, சிறுகதைகள் குறித்து அவர்கள் அறிந்து வைத்திருப்பதால் ஏற்பட்ட விளைவு இது .
ஆரம்பத்தில் நிர்வாகக் கிளையில் பணியாற்றிய பொழுது ஓய்வு நேரங்களில் அவர்கள் கேட்டதற்கிணங்க எழுதுவதில் எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை.அவர்கள் என்னை கோயில்
(3LD6TDTu ஆக்கி விட்டார்களோ என அங்கலாய்த்தாலும் நான் மறுப்பேதும் தெரிவிப்பதில்லை.
ஆனால் மூன்று மாத காலத்திற்கு முன்னர் கணக்கு கிளையில் வேலை செய்த அன்பழகன் வேலையை விட்டு சென்ற பொழுது நிர்வாகக் கிளையில் இருந்த என்னை கணக்கு கிளைக்கு LDII giôg5
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 
 

விட்டார்கள்.அன்றில் இருந்து நிறுவனத்தில் ஒய்வு கிடைப்பதென்பதே குதிரைக் கொம்பாகி விட்டது. கணக்கு கிளை வேலைகளை அரிச்சுவடியில் இருந்து நான் பழகவேண்டி இருந்த காரணத்தினால் என்னை யாரும் எழுதித்தருமாறு கேட்கும் பொழுது "இருக்கிற வேலையில நீங்கள் வேற ஒரு புறம்" என ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர்களை கடிந்து கொண்டும் இருக்கிறேன். இதனால் நான் " முகம்பார்த்து தான் உதவி செய்வேன்" என்ற அவப்பெயரையும் சம்பாதிக்க வேண்டியதாயிற்று. தினமும் அவர்கள் முகத்தில் முழிக்க வேண்டியிருப்பதால் தவிர்க்க முடியாத நிகழ்வென்றால் வீட்டில 'இருந்தே எழுதிக்கொண்டும் சென்றிருக்கிறேன்.
நந்தகுமாரன் நிறுவனத்தில் எந்தவொரு ஊழியருடனும் முரண்பட்டதை நான்காணவில்லை. நிறுவனப் பணிகளுக்கும் அப்பால் அவன் மதிய உணவு கடையில் வாங்கித்தருவது, எனது தனிப்பட்ட கடிதங்களை தபாலில் சேர்ப்பது, வங்கியில் பணம் கட்டுவது போன்ற எந்தவிதமான வேலைகளாயினும் முகம் கோணாது "எழுத்தாளருக்கு செய்யாமல் வேறயாருக்கு செய்வர்ை" என்று சிறிது நகைச்சுவையாகக் கூறி நான் சொன்ன அத்தனை வேலைகளையும் பக்காவா முடித்து தருவான். ஆனாலும் பிரதியுபகாரமாய் என்னிடம் எந்த உதவியையும் அவன’ கேட்பதில்லை. அதனால் நந்தகுமாரன் இன்று என்னை உதவி கேட்டபொழுது மறுக்கமுடியாது போய்விட்டது. அவன் செய்யும் சின்னச் சின்ன உதவிகளுக்கான நன்றிக் கடனாக ஆவது இதனை முடித்துக் கொடுக்கவேண்டும் என்று மனம் சொல்லியது. எனது அதிஸ்டம் கணக்காளர் அன்றைய தினம் தூரத்து சொந்தமான ஒருவரின் திருமண நிகழ்வுக்கு அரைநாள் விடுமுறையில் சென்றது வசதியாகி விட்டது.
நான் கதிரையில் இருந்து கொண்டே பக்கத்தில் நந்தகுமாரனையும் இருத்திக்கொண்டு அழைப்பிதழுக்குத் தேவையான அத்தனை விபரங்களையும் ஒரு வெற்றுத் தாளில் குறிப்பாக எடுத்துக்கொண்டேன்.
நந்தகுமாரன் அப்பால் சென்றதும் எனது இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் இருந்த ரதன் கேட்டான்
“என்னடா மச்சான் நந்தகுமாரன்ர பெட்டைக்கு தண்ணிவார்வையோ?"
"LDLT.."
"எப்ப நாள் எடுத்திருக்கிறார்?"
"வாற இருபத்தைந்தாம் திகதியடா”
“அப்ப இந்த மாசம் இன்னொரு அநியாயச் செலவு.வீட்டுக்கு அனுப்பவே காசில்லை. அதுக்குள்ள
23

Page 26
இதுகள் வேற . ஒரு பெட்டைக்கு தண்ணிவார்வை வைச்சா காணாதோ? ஒவ்வொரு பெட்டைக்கும் என்ன கோதாரிக்கடா வைக்கிறாங்கள். பணம் சம்பாதிக்கிறதுக்கு இதுவும் ஒரு வழியாப் போச்சு” எண்டு பொரிந்து தள்ளினான் ரதன்.
"உனக்கென்ன நீஇப்ப தனிக்கட்டை இனிகல்யாணம், குடும்பம் எண்டு வரைக்குள்ள தான் அதெல்லாம் விளங்கும்" என்றேன் நான்.
"அப்படி நான் கல்யாணம் கட்டினாலும் என்ர பெட்டையஞக்கு நான் தண்ணி வார்வை வைக்க மாட்டன்.அந்தக் காலத்தில பெம்பிளையஸ் வீட்டைத் தாண்டி வராத சூழலில எங்கட வீட்டிலும் ஒரு குமர் இருக்குதெணர்டு காட்டுறதுக்கு இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தது.இந்தக்காலத்தில இது அவசியந்தானோ?" என்று C35ILLD குறையாதவனாகவே கேட்டான் ரதன்.
ரதனது கோபத்திற்கு காரணம் இதுதான். யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட ரதன் திருகோணமலைக்கு வேலைநிமித்தம் இந்த தனியார் நிறுவனத்தில் சேர்ந்து மூன்று வருடங்களாகின்றன. வீட்டு வாடகை, கரண்ட் பில், தண்ணி பில் , சாப்பாட்டுசெலவு போக மிச்சத்தை யாழ்ப்பாணத்தில் அவனின் சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோருக்கும் இரண்டு சகோதரிகளுக்கும் அனுப்புவதில் அவன் என்றும் தவறுவதில்லை.
வழமையாக சக ஊழியர்களது திருமணம், செத்தவீடு, பிரிவுபசார விழா போன்ற நிகழ்வுக்காக நலன்புரிச் சங்கம் என்ற பெயரில் மாதா மாதம் நூறு ę5UT சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுவது வழக்கம். அது தவிர சில வேளைகளில் இவ்வாறான நிகழ்வின் போது முன்னூறு, ஐந்நூறு என வழங்குவதும் தவிர்க்க முடியாதத்ாகவே இருந்தது. எமது நிறுவனத்தில் மொத்தம் பன்னிரண்டு பேர் உள்ளமையும் இதற்கொரு காரணம்.இது பெரும்பாலான நிறுவனங்களில் நடைபெறுகின்ற வாடிக்கையான ஒன்றுதான். கிடைத்த பணத்தைக் say கொண்டு ஏதாவது பரிசுப் பொருளை வாங்கி அதன் மேலே அன்பளிப்பு செய்தோர் விபரமும் தொகையும் அதில் ஒட்டப்பட்டு உரிய நிகழ்ச்சிகளில் கையளிக்கப்படும்.
ஆனாலும் இந்த மாதம் நிர்வாக உத்தியோகத்தரின் மகளின் கல்யாணம், கணக்காளரது மகன் அக்சிடன்றி
24
 

பட்டு வைத்தியசாலையில் இருந்தபொழுது பார்க்கச் சென்றமை என்பனவற்றுக்கும் ஒரு தொகை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் நந்தகுமாரனின் மகளது தண்ணிவார்வை மூன்றாவது 65F66unಹ விட்டது.இவையெல்லாம் மனிதாபிமான அடிப்படையில் தவிர்க்கமுடியாத செலவுகளே. அக்சிடன் ரோ, செத்தவீடோ திட்டமிட்டு நடைபெறுவதில்லையே. இவை அனைத்தும் சேர்ந்ததுதானே வாழ்க்கை என்ற புரிதல் கூடவா மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்று நான் நினைப்பதுண்டு.
அன்றைய தினம் இரவே அழைப்பிதழை நந்தகுமாரன் சொன்னது போலவே வடிவமைத்து சிடியில் றைற் பணிணிவிட்டேன். மறுநாள் நிறுவனத்திற்கு அதனை கொண்டு சென்று அவரிடம் காணர்பித்து அச்சகத்தில் கொடுத்து விடுமாறு சொன்னேன்.அதன் பின்னர் கணக்குப் பேரேடுகளை சரிபார்ப்பதிலேயே நான் மூழ்கி விட்டேன்.
இரண்டு நாட்களின் பின்பு அழைப்பிதழோடு வந்த நந்தகுமாரன் அதனை நிர்வாக உத்தியோகத்தரிடம் கொடுத்து விட்டான். ஒரு கவறிங் லெட்டருடன் அழைப்பிதழை சக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் காட்டும் முயற்சியில் இறங்கினார் elഖi.
வழமையாக அவ்வாறான சந்தர்ப்பங்களில் அழைப்பிதழுடன் கவறிங் லெட்டரும் அடித்து இணைக்கப்பட்டு ஒவ்வொரு உத்தியோகத்தரது பார்வைக்கும் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் பார்த்ததற்கு அடையாளமாக ஒவ்வொருவரும் தங்களது கையெழுத்தரினையுமி
தங்களால் இயன்ற ஒரு தொகைப் பணத்தினையும் அதில் குறிப்பிட்டுக் கொள்வார்கள். பெரும் பாலான சந்தர்ப்பங்களில் அ  ைழ ப பபி த  ைழ பார்த்த வுடனேயே பணத் தனையும் தந்துவிடுவார்கள். \ எல்லாவற்றையும் Nசேர்த்து பரிசுப்
நிர்வாக உத்தியோகத்தரின் கடமையாக இருந்தது.
நாட்கள் நகர்ந்தன. பூப்புனித நீராட்டு விழா இருபத்தைந்தாம் திகதி சனிக்கிழமை வருவதால் நந்தகுமாரன் புதன்கிழமையே விடுமுறை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று விட்டார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 27
அழைப்பிதழ் யாவரது பார்வைக்கும் அனுப்பப்பட்ட நிலையிலும் வெள்ளிக்கிழமை வரை எவருமே பணம் வழங்க முன் வரவில்லை. எல்லோரும் திருகோணமலையில் இருந்து நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் செல்ல முடியாது என்பதால் வாராவாரம் யாழ்ப்பாணம் செல்லும் எமது நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் கடமையாற்றும் ராகவனிடம் கிடைக்கும் பணத்தை ஒப்படைத்து விடலாம் என்று அன்று காலையிலேயே நான் ஒரு எண்ணத்தைக் கூறினேன்.
அது குறித்து எவருமே அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அந்த விடயத்தை தட்டிக்கழிப்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.
போதாக்குறைக்கு ரதன் “நீ நந்தகுமாரனுக்கு நல் லாவே வக்காளத்து வாங்கிறாய்" என என்னைப்பார்த்து கூறியது எனக்கு கடுப்பை உண்டு பணிணியது. இதற்கு மேலும் இது குறித்து பேசி பிரயோசனம் இல்லையெனத் தோன்றியது.
பூப்புனித நீராட்டு விழா முடிந்து அடுத்த திங்கட்கிழமை அலுவலகத்திற்கு வருகை தந்த நந்தகுமாரன் நிகழ்வு குறித்தோ நிகழ்வுக்கு வராதது குறித்தோ எந்தவிதமான கருத்தும் சொல்லாமல் தனது
2O 11 gρσOT *ஞானம் ? புதிய உள்நாடு தனிப்பிரதி ரூபா 65/= ஆண்டுச் சந்தா : eus IIT 1000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/= ஆயுள் சந்தா : eBLIr 20000/
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகே அனுப்பலாம். மணியோடர் வெள்ளவத்தைதபால் நிலையத் மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாகமேலதிகச்செலவின்றிசந்தாஅனுப்பும்வழி: உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellaw நடைமுறைக்கணக்கு இலக்கம்-009010344631என்ற கணக் வைப்பு செய்துவங்கிரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
6762/67722a25 ஓராண்டு Australia (AUS) 40 Europe ( ) 30 India (Indian Rs.) 500 Malaysia (RM) 60 Canada (S) 40 UK (£) 25 Other (US $) 35
மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களுக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

வேலையை செய்துகொண்டிருந்தார். எனக்கு அவரைப் பார்ப்பதற்கே சங்கடமாய் இருந்தது. நடந்த உண்மையை அவரிடம் சொல்வதா? வேண்டாமா? என்று மனம் தத்தளித்தது. உண்மையை சொன்னால் ஒரு வகையில் அது மற்ற ஊழியர்களை பற்றி புறஞ்சொல்வதாகவே எனக்குப் பட்டது.
"நந்தகுமாரன் அண்ணே! வீட்டுக்கு வரவில்லை 61600s (6 குறைநினையாதையுங்கோ, வராத எங்களுக்கெல்லாம் பார்ட்டி கிடையாதோ?" என ரதன் எதுவுமே நடக்காதது போல கேட்டான்.
"அப்படி நான் ஒண்டும் சொல்லவில்லையே” எண்டு கூறிய நந்தகுமாரன் ஒரு சிரிப்பை முகத்தில் வலிந்து உதிர்த்து விட்டு சிற்றுண்டிகளை வாங்குவதற்காக கன்ரீன் நோக்கி சென்று கொண்டிருந்தான் .
எனக்கு அந்தச்சிரிப்பு "என்ன இருந்தாலும் நான் ஒரு ԼՈ(3եւյII60i தானே" என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவே தோன்றியது.காலையில் வந்த உடனேயே அவரிடம் சென்று நிகழ்வுக்கு வராததற்கு மன்னிப்பை கோரி இருக்கலாமோ என்ற குற்ற உணர்வு இப்போது என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது.
வரி முதல் ப சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப:
Swift Code: HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran Gnanam Branch Office
6 3-B, 46" Lane, Wellawatte. தில்
ஞானம் விளம்பர விகிதம் பின் அட்டை : еш5шш 10000/= முன் உள் அட்டை : ரூபா 8000/- ltite பின் உள் அட்டை : ரூபா 8000/- கில் உள் முழுப்பக்கம் : eu5LIIT 5000/- உள் அரைப்பக்கம் : ரூபா 3000/=
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு
80 110 60 80 950 1400 120 170 80 110 50 70 70 100
ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்.
25

Page 28
(12)
3.1.2.1 படைப்பாக்க நிலையில் வளர்ச்சி, மாற்றம் என்பனவும் பொருளிலக்கண இயங்கு நிலைகளும் - (தொடர்ச்சி)
i பணி டைய தமிழ் மரபிலே இலக்கிய- இலக்கண ஆக்கங்களின் குணம், குற்றம் நாடுதல் தொடர்பான பார்வையிலே, "கொங்குதேர்வாழ்க்கை" பாடலுக்கு நக்கீரர் குற்றம் கண்டதாக அமைந்த செய்தி யானது'விமர்சன முறைமை சாராத விதர்ைடா வாதம் என்ற குறிப்பு முன்னைய கட்டுரையிறுதியில் சுட்டப்பட்டது. அது பற்றிய விளக்கங்களுடன் இக்கட்டுரை தொடர்கிறது.
இங்கு முதலில் கவனத்திற் கொள்ளவேண்டிய அம்சம், மேற்படி நக்கீரர் குற்றங்காணிபதான செய்தியானது சமயச்சார்பான ஒரு 'புராணப் புனைவு என்பதாகும். இப் புனைவில் எடுத்தாளப் பட்ட "கொங்குதேர்வாழ்க்கை” என்ற கவிதையானது சங்கஇலக்கியத் தொகுப்புகளில் ஒன்றான குறுந்தொகையின் 2ஆம்பாடலாகும். அப்பாடலின்
முழுவடிவம் வருமாறு :
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெளிஇயநட்பின் மயில் இயல்,
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே."
இறையனார் என்ற புலவரின் பாடலான இது 'காதலியின் கூந்தலின் வாசத்தால் ஈர்க்கப்பட்ட காதலனொருவனின் அநுபவத்திளைப்பின் முகிழ்ப்பாகும். உலகிலுள்ள அனைத்துவகை மலர்களையும்விடத் தனது காதலியின் கூந்தலே வாசம்மிக்கது என்பதாக அவன் உணர்ந்து மகிழ்வடைகிறான. இதுவே
26
 
 
 
 

2.
portisillus
-Liu STSGongness
கலாநிதிநா. சுப்பிரமணியன்
இப்பாடலின் மூலம் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி. பண்டைய புலமை மரபின்படி இது நலம்பாராட்டுதல்’ அல்லது நலம்புனைந்துரைத்தல்" என்ற வகைமையில் அமையும் .
சங்ககாலப் பாடலான இதனை பின்னாளில் சைவசமயச்சார்பான ஒரு புராணக் கதையம்சத்துக் குரியதாகப் பயன்படத் தொடங்கிவிட்ட நிலையையே மேற்சுட்டிய திருவிளையாடற் புராணத்தின் தருமிக்குப் பொற் கிழியளித்த படல’க் கதை உணர்த்துகிறது. தருமி என்ற பெயர்தாங்கிய ஏழைப் புலவனொருவனுக்குப் பொருளுதவி செய்வதற்காக ஆலவாய்க் கடவுளான சிவபிரானர் இப்பாடலை யாத்தளித்தார் என்பதே இக்கதை தரும் செய்தியாகும். இறையனார் என்ற சங்கப் புலவரின் பெயரானது சிவபிரானாகிய இறைவனையே குறிப்பது என்பதான கற்பிதத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கதை இது. இக்கதை பின்வருமாறு நாடகப்பாங்குடன் எடுத்துரைக்கப்பட்டுளது.
பாண்டிய மன்னனொருவன் தனது மனைவியின் கூந்தல் வாசத்தில் மனதைப் பறிகொடுக்கிறானர். அந்நிலையில், 'அவ்வாசம் இயற்கை யானதா? 'அல்லது செயற்கையானதா? என்பதான ஐயவுணர்வு அவனுள் எழுகிறது. அதனைத் தீர்பதற்கான பொறுப்பு தமிழ்ப் புலவர்களிடம் ஒரு 'போட்டி அறிவிப்பாக முன்வைக்கப்படுகிறது. பல புலவர்கள் முயனர்று தோற்ற நிலையில் ஆலவாய்க் கடவுள் அளித்த மேற்படி பாடலுடன் அரசவைக்கு வருகிறான் தருமி. மணினனர் தன்னுடைய ஐயத்துக்கான விடையாக அப்பாடல் அமைந்தமையை உணர்ந்த நிலையில் அதனை ஏற்றுப் பரிசளிக்க முற்படுகிறான். இந்தச் சந்தர்ப்பத்தில் அப்பாடலில் குற்றங்காண்பதான முயற்சியாகவே நக்கீரனுடைய செயற்பாடு அமைகிறது.
"பெண்களது கூந்தலுக்கு இயற்கையான வாசம் இன்லை.மர்ைகளைச் சூடுவதாலாயே அது
வாசமுடையதாகிறது. எனவே இன்ாைத ஒனர்றை இருப்பதாக இப்பாடல் கூறியமையே பொருட்குற்றம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 29
" என்பதே நக்கீரருடைய வாதமாகும். நக்கீரரின் இவ் வாதத்திற் கெதிராகத் தருமியின் சார்பில் சிவபிரானே நேரில்வந்து வாதிடுகிறார். 'பெண்களது கூந்தலுக்கு இயற்கை வாசமுளது" என்ற கருத்தை நிலைநாட்ட முற்பட்ட சிவபிரானர் ஒருகட்டத்தில் தனது நெற்றிக்கணிணைக்காட்டி நக்கீரரை அச்சுறுத்தினார் 6T60762յւp நக்கீரர் அதற்கும் அஞ்சாமல் , "நெற்றிக் கணிணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே”என வாதிட்டார்.
இவ்வாறு செல்கிறது இக்கதை .
நக்கீரர் அஞ்சாமையுடன் வாதிட்டார் என்பது மட்டும்தான் இங்கு முக்கியமான செய்தி. ஆனால் "அவருடைய வாதப் பொருண்மை பொருத்தமானதா? என்பதும் தருக்கநெறிக்கு உட்பட்டதா?’ என்பதுமே இங்கு நம்முன் நிற்கும் வினாக்கள். நக்கீரர் ஒப்புக்கொண்டால் இலக்கிய ஆக்கத்திலே கற்பனை என்பதான உணர்வுச் செயற்பாட்டுக்கு அறவே இடமில்லாது போய்விடும். இந்த அளவுகோலின்படி விமர்சிக்க முற்பட்டால் கற்பனைச் சுவைபட எழுந்த எத்தனையோ படைப்புகளை நாம் தூக்கியெறிந்துவிட நேரும். ஏனெனில், இலக்கிய உண்மை என்பது வேறு. அறிவியல் உண்மைவேறு. இலக்கிய உண்மையில் உணர்வுதான் முக்கியம். நக்கீரர் இதனை உணராதவரா? எனவே நக்கீரரின் இவ்வாதம் பொருண்மை பொருத்தமுடைத்தன்று என்பது தெளிவு.
மேலும் , அறிவுசார் தருக்கநெறிப்பட்ட பார்வையிலுங் கூட 'கூந்தலுக்கு இயற்கை வாசனை இல்லை" என்பதான நக்கீரருடைய வாதம் ஏற்கக்கூடியதன்று. கூந்தலானது மணி சார்ந்த இயற்கைக் கூறுகளிலொன்றாகும் . மணிணினர் இயல்பான குணம் அதனுடைய வாசம். நெருப்புக்குச் சூடு , நீருக்கு குளிர்மை" என்பதுபோல மண்ணின் குணம் வாசம்’ என்பது தருக்கநூலார் கருத்தாகும். எனவே நக்கீரர் கருத்து அறிவுசார் பார்வையிலும்கூடப் பொருந்தாததாகிறது. எனவேதான் இதனை விதண்டாவாதம் என்று கொள்ளவேண்டியதாகிறது.
இவ்வாறெல்லாம் விரித்துணராத நிலையில்தான், நக்கீரர் எனர் பவர் நெற்றிக்கணிணைக் காட்டினாலும் குற்றம் கூறத் தயங்காத அஞ்சாநெஞ்சர் " என்பதான தவறான கருத்தாக்கம் உருவாகி நிலைத்துவிட்டது. நக்கீரரின் வாதம் தவறான ஒன்று எனபதை எடுத்துரைக்கும் வகையில் 45 ஆண்டுகளுக்க முன்பே பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடொன்றில் வடமொழி விரிவுரையாளர் கோ. சுந்தரமூர்த்தி என்பாரும், 30 ஆண்டுகளின்முன் நண்பர் தமிழ்மணி நா. தர்மராஜா (அகளங்கன்"- வவுனியா) அவர்களும் கட்டுரைகள் எழுதியுள்ளனர் என்பது நினைவுக்கு வருகிறது.
மேற்படி நக்கீரக் கருத்தாக்கம் தவறான தொன்றாயினும் அதனுாடாக நாம் மனங்கொள்ள வேண்டிய திறனாய்வியல் தொடர்பான ஒரு முக்கிய செய்தியையும் இங்கு பதிவுசெய்வது அவசியமாகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

திறனாய்வின் ஈடுபடுபவர் தமது சூழன்சார் எவ்வித அதிகாரங்களுக்கும் அஞ்சாத நெஞ்சுரம் மிக்கவராகத் திகழவேணர்டும்" என்ற எண்ணம் தமிழ்ச்சூழலில் நிலவிவநதுள்ளது என்பதே அச்செய்தியாகும்.
தமிழ்மரபில், "குணம் மற்றும் குற்றம் காண்பது தொடர்பாக நிலவிவந்துள்ள மனப்பான்மைகள் சார்ந்தவையான இரு மேலதிக குறிப்புகளையும் இங்கு பதிவுசெய்வது அவசியமாகிறது. அவற்றுள் ஒன்று. கம்பராமாயணத்தின் பாடலொன்றை சிவஞான முனிவர் என்பார்(கி.பி. 18ஆம் நூ.ஆ.) விமர்சித்துள்ள முறைமையாகும் . இது அவருடைய கம்பராமாயண முதற்செய்யுட் சங்கோத்தர விருத்தி என்னும் நூலில் இடம்பெற்றதாகும்.
கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளதான நாடிய பொருள்கைகூடும். என்ற தொடக்கத்தி லமைந்த பாடலில்(பாலகாண்டத்தின் மிகைப்பாடல் களிலொன்று)22 குற்றங்கள் உள்ளன என அவர் பட்டியலிடுகிறார்.பின்னர் அவரே அவை குற்றங்களல்ல என்பதற்கான சமாதானங்களையும் முனர் வைத்துள்ளார். (தகவல்: க. பஞ்சாங்கம் -தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு-2007ப.52)இம்முயற்சியிலே சிவஞான முனிவருடைய விமர்சனப் பார்வைக்குப் பதிலாக அவருடைய “விவாதப் புலமையே வெளிப்பட்டுளது. தத்தம் புலமைத்திறனுக்கேற்ப ஒன்றை ஒட்டியும் வெட்டியும் பேசுவதான பட்டிமண்டப-வழக்காடுமன்ற விவாத ஆளுமைத்திறன்சார் அணுகுமுறையே இது என்பது விளக்கவேண்டுவதில்லை.
மேலதிகக் குறிப்புகளில் இன்னொன்று, 19ஆம்நூற்றாண்டினரான முநீலழுநீ ஆறமுகநாவலர் (1822-79)மற்றும் இராமலிங்க வள்ளலார் (1823-74) ஆகியோர் தொடர்புடையதான ‘அருட்பா - மருட்பா பூசல் ஆகும். வள்ளலாரின் “அருட்பா' எனப்பெயரமைந்த ஆக்கங்களை நாவலர் சமகாலத்திலேயே "மருட்பா'க்கள் (பொருள்மயக்கம் அல்லது அறிவு மயக்கம் தரும்வகையிலமைந்த பாடல்கள்) என விமர்சித்துள்ளார். இதற்குப் பதிலாக , நாவலர் என்ற சொல்லுக்கு, நாவினால் அலர் பேசுபவர்'( அதாவது குறை கூறுபவர் அல்லது புறங்கூறுபவர்) என்பதாக வள்ளலார் பொருள் விளக்கம் தந்துள்ளார். இவ்விருவர் சார்ந்த மேற்படி முரண் நிலை தொடர்பான விவாதங்கள் இவர்களுடைய மாணவர் மரபில் கடந்த நூற்றாண்டின் முற்பகுதிவரை தொடர்ந்தன என்பது வரலாறு தரும் செய்தியாகும்.
இம் முரண்நிலை தொடர்பாக நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம், ' நாவலரினர் விமர்சனமானது "சமயநிலை சார் கனர்டனக் குரல் ' என்பதே யாகும் . சைவ சமய குரவர்களன நாயனர்மார்களினர் திருமுறைப் பாடன்களுக் குரியதான அருட்பாக்கள் எனர்ற தகுதியை வள்ளலாரினர் பாடன்களுக்கு வழங்கமுடியாது" என்பதே நாவலரின் நிலைப்பாடாகும்.
27

Page 30
எனவே, "இலக்கிய ஆக்கத்தைப் படைப்பாளியின் அநுபவ வெளிப்பாடாக நோக்காமல் சமயநம்பிக்கைகள் மற்றும் மரபுகள் என்பவற்றின் பதிவாக மட்டுமே நோக்கியதால் வெளிப்பட்ட கண்டனமாகவே நாவலரின் மருட்பா என்ற விமர்சனக்கூற்று அமைந்துள்ளது என்பது உய்த்துணரப்படவேண்டியதாகும்.
அடுத்து, பணிடைய செயன்முறைத் திறனாய்வுசார் முக்கியசான்றுகளாக அமையும் "உரைகள் மற்றும் திருவள்ளுவமாலை என்பன இங்கு கவனத்துக்கு வருகின்றன.
'உரை முயற்சிகள்
'உரை என்பது பொதுவாக ஒருவரது கூற்று என்ற பொருள்தருவதாகும். தமிழ் மரபிலே இச்சொல் விளக்கியுரைத்தல்' என்ற பொருளிலே நூல்களுக்கு எழுதப்பட்ட ‘விளக்கவுரைகளைக் குறித்துப் பெருவழக்காகப் பயின்று வருகின்றது. சங்கப்பாடல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், திவ்யபிரபந்தம் முதலான இலக்கிய ஆக்கங்களுக்கும் தொல்காப்பியம், நன்னூல் முதலான இலக்கண முயற்சிகளுக்கும் சிவஞானபோதம் முதலிய சைவசித்தாந்தம் நூல்களுக்கும் எழுந்தனவாகப் பெருந்தொகையான 'உரை ஆக்கங்களைப் பண்டைய மரபுச் செல்வங்களாகத் தமிழ்மொழி பேணிவந்துள்ளது.
குறிப்பாகச் சங்கப் பாடல்கள் சிலவற்றுக்கும் சீவகசிந்தாமணி மற்றும் தொல்காப்பியம் முதலானவற்றுக்கும் நச்சினார்க்கினியர் எழுதிய உரைகள்,தொல்காப்பியத்தின் இளம்பூரணருரை , சேனாவரையருரை, பேராசிரியருரை மற்றும்
திருக்குறளின் பரிமேலழகர் D 60DJ சிலப்பதிகாரத்தின் அடியார்க்குநல்லாருரை, நாலாயிரத்திவ்யபிரபந்தப் பாசுரங்களுக்குத்
திருக்குருகைப்பரான் பிள்ளான் , பெரியவாச்சாண் பிள்ளை முதலியோர் எழுதிய ஆறாயிரப்படிமற்றும் இருபத்திநாலாயிரப்படி முதலான பெயர்களி லமைந்த உரைகள் சைவ சித்தாந்த நூலான சிவஞானபோதத்திற்கு சிவஞான முனிவர் செய்த பேருரையான சிவஞான மாபாடியம் (விளக்கவுரை எனப் பொருள்படும் பாகூழ்யம்' என்ற வடசொல்லின் தமிழ்வடிவமே 'பாடியம்'ஆகும்) முதலியன தமிழ் உரை மரபின் செழுமைக்குத் தலையாய சான்றுகளாகக் கணிக்கப்படுபவை என்பதை அறிவோம்.இருபதாம் நூற்றாண்டிலே ஈழத்தில் மஹாவித்துவானர் சி.கணேசையர் மேற்கொண்ட தொல்காப்பிய உரை விளக்க முயற்சிகளும், பண்டிதமணி சு.அருளம்பலவனார் எழுதிய திருவாசக ஆராய்ச்சியுரையும் மேற்படி தமிழ் உரையாக்க மரபின் சீரான வரலாற்றுத் தொடர்ச்சிக்குத்தக்க சான்றுகளாகத் திகழ்வன என்பதும் இத்தொடர்பிலே நாம் மனங்கொள்ள வேண்டிய முக்கிய வரலாற்றுச் செய்திகளாகும்.
'உரை என்ற பெயரிலான ஆக்கங்களின் அடிப்படையான அம்சம் அவை புரியாதவற்றைப்
28

புரியவைக்கும் நோக்கிலான முயற்சிகள் என்பதாகும். அதாவது குறித்த ஒரு வகைசார்ந்த வாசகரை அல்லது ஒரு காலகட்ட வாசகரை இலக்காகக் கொண்டு அமைந்த ஆக்கத்தை வேறொருவகை சார்ந்த அல்லது வேறொரு காலகட்டம் சார்ந்த வாசகர்களுக்கு விளக்கிப் பேசும் செயற்பாடுகளாகவே உரைகள் உருவாகியுள்ளன. இங்கே மேற்சுட்டிய நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்குநல்லார், சிவஞானமுனிவர் முதலியவர் களின் உரைகள் குறித்த ஆக்கங்களை அவை எழுந்த காலங்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வாசகர்களுக்கு விளக்கிப்பேசும் முயற்சிகளாக அமைந்தனவாகும்.
மேற்சுட்டியவாறான கால இடைவெளிகளிலே 6LDIT glufléof 660)LD 65 மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.மேலும், மூலநூல் எழுந்த காலகட்டச் சமூகமாந்தர் கொண்டிருந்த உலகநோக்கு வாழ்வியல் நோக்கு என்பவற்றில் fl6o 6oT T6f6ò uTfluu வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கும் என்பதும் வெளிப்படை இவ்வகை மாற்றங்கள் மூல ஆக்கத்தைப் பிற்காலப் புதிய வாசகர்கள் புரிந்தகொள்வதற்குத் தடைக்கற்களாக அமையக்கூடியன என்பது உய்த்துணரக் கூடியதாகும். இவற்றையெல்லாம் கருத்துட்கொண்டு அவற்றுக்கேற்ப உத்திகளை வகுத்து மேற்சுட்டிய பழைய மூல ஆக்கங்களைத் தமது காலகட்ட வாசகர்களிடம் இட்டுவந்து அவற்றுக்கு நிலைத்த வாழ்வளித்தவர்களே மேற்படி உரையாசிரியர்கள். அவ்வகையில், தமிழரின் பணி பாட்டுப் பாரம்பரியமானது இடையீடின்றித் தொடர்வதற்கான வரலாற்றுப்பணியை ஆற்றியவர்கள் என்ற கணிப்பக்குரியவர்கள், அவர்கள்.
இவ்வாறான முயற்சியிலே மூல ஆக்கங்களின் புரிதலுக்குத் தடைகளாக அமைவனவற்றை விலக்குவதற்குப் பலவகை உத்திகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். மூல ஆக்கத்தை சொல், தொடர், வாக்கியம் முதலிய மொழிக் கூறுகளாகத் தனித்தனியாகப் பிரித்து நோக்கி, கொண்டுகூட்டி வாக்கிய அமைதிதந்து , அவற்றுக்கான தத்தமது காலகட்ட "மொழி-பண்பாட்டு நிலைசார்ந்த" விளக்கங்களை அவர்கள் முன்வைத் துள்ளனர். அத்துடனமையாது மூல ஆக்கங்களின் உள்ளடக்க நிலைகளின் சமூகப் பின்புல அம்சங்களைப் புரிந்துகொள்வதற்கான விரிநிலை விளக்கங்களையும் அவர்கள் தந்துள்ளனர்.இவை தவிர,பொருத்தமான மேற்கோள் 69LĎ &Fhi 560D6"Tu quĎ அவர்கள் பொருத்திக்காட்டியுள்ளனர். இவற்றுட னமையாது உரை எழுதப்பட்ட காலத்தில் வழக்கிழந்து விட்ட அரிய சொற்களுக்கு பொருள் விளக்கங்களையும் அவர்கள் தந்துள்ளனர். அவர்களின் இவ்வகைச் செயற்பாடுகளே "பதவுரை', 'கொணர்டு கூட்டு" , "பொழிப்புரை , குறிப்புரை', 'காணர்டிகையுரை', 'விருத்தியுரை, விளக்கவுரை', 'மேற்கோள் குறிப்புகள்" மற்றும் 'அருஞ்சொற் பொருள் விளக்கம் முதலிய உரைக் கூறுகளாக அமைந்தனவாகும். இன்றைய விமர்சன மொழியிற் கூறுவதானால் மூல ஆக்கங்களைக் இவர்கள் முழுநிலையிற் கட்டுடைப்பு செய்து பொருத்திக் காட்டியுள்ளார்கள் எனலாம்.
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 31
பதவுரை என்பது சொற்களைப் பதங்களாகப் பிரித்துப் பொருள்கூறபம் முறைமையாகும் கொணர்டுகூட்டு என்பது, மூலநூற் பாடல்களைப் அல்லது நூற்பாக்களை, "எழுவாய் மற்றும் பயனிலை" என்பவற்றுடனமைந்த வாக்கியக் கட்டமைப்பு நிலைகளில் பொருத்திக் காட்டுதலாகும். இதன் அடிப்படையிலேயே பொருள்கோள்” என்ற தனி இலக்கணவகை தமிழில் தோன்றியது.
பொழிப்புரை மற்றும் காண்டிகையுரை என்பன மூல பாடங்களுக்கான பொருண்மையை உணர்த்தும் நோக்கில் மட்டும் அமைவனவாகும். விருத்தியுரை, விளக்கவுரை மற்றும் பாடியம் என்பன மூலபாடங்களின் பின்புல அம்சங்களையும் பயன்பாட்டுநிலை அம்சங்களையும் விரித்துரைப்பன வாகும். இவற்றுள் காணர்டிகையுரை மற்றும் விருத்தியுரை எனபன இலக்கண நூல்கள் சார்ந்த செயற்பாடுகளாகும். பாடியம் என்பது சாத்திர நூல்கள் சார்ந்தது. குறித்த ஒரு பாடலில் அமையும் தொடர்கள் பிற இலக்கியங்களிற் பயின்றிருப்பின் அவற்றையெல்லாம் நினைவில் மீட்டுப் பொருத்திக்காட்டுவதான ஒப்பியல்சார் முயற்சியே மேற்கோள் குறிப்பு ஆகும். சராசரி வாசகர்களாற் புரிந்துகொள்ளக் கடினமானவையும் வழக்கிழந்தவையுமான சொற்களுக்கு பொருள் விளக்கும் செயற்பாடே அருஞ்சொற் பொருள் விளக்கம் ébgóLD.
இவ்வாறான முயற்சிகளின் மூலம் பழைய ஆக்கங்களுக்குப் புதிய வாழ்க்கையை உரையாசிரியர்கள் நல்கியுள்ளனர் என்பது வரலாற்றுணர்மையாகும். பண்டைய இலக்கிய - இலக்கணங்களைச் சமகாலத்தில் நாம் புரிந்துகொண்டு சுவைப்பதற்கும், அவை தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வழி சமைத்தவை மேற்படி நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்குநல்வார், சிவஞானமுனிவர் முதலிய பலரதும் உரை யாக்கங்களே என்பது நன்றியுடன் நினைவு கூரப்படவேண்டியதாகும்.
இந்நிலையில், மேற்படி உரையாக்கங்களின் திறனாய்வியல் தகைமை யாது?’ என்பதே நம்முன் உள்ளவினாவாகும்.
குறித்த ஒரு ஆக்கம் அல்லது நிகழ்வு பற்றி ஒருவர் தனது மனப்பதிவுகளை வெளிப்படுத்த - அதாவது கருத்துக் கூற - த் தொடங்கும்போதே திறனாய்வு ஆரம்பமாகிவிடுகின்றது என்பதை இங்கு நாம் மனதில் இருத்தவேண்டும். இக்கருத்துக்கூறும் முயற்சியானது ஒரு திட்டப்பாங்கான செயன்முறையில் மேற்கொள்ளப்படும் நிலையிலேயே பகுத்தாராய்தல் ஒப்பிடுதல், மதிப்பிடுதல் மற்றும் விளக்கியுரைத்தல் ஆகிய பலபடிமுறை இயங்குநிலைகளூடாக திறனாய்வானது நிறைவான தொரு அமைப்பை எய்துகிறது. இவ்வகையில் , உரையாக்கங்களிலே முக்கியமாக விளக்கி யுரைத்தல் என்ற அம்சம் முக்கியமாக அமைகிறது எனபது வெளிப்படை. இதுவே பொழிப்புரை, காணர்டிகையுரை, விருத்தியுரை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

6τ6σί Lμ6υτ6λιπεί, வெவ்வேறு கோலங்களில் அமைவதாகும். இந்த விளக்கியுரைத்தல் நோக்கிற்கான படிநிலைச் செயற்பாடுகளாகவே பதவுரை ,கொண்டு கூட்டு, குறிப்புரை மற்றும் அருஞ்சொற்பொருள்விளக்கம் என்பன மேற்கொள்ளப்படுகின்றன. இவை பகுப்பாய்வு நிலை சார்ந்தனவாகும். மேற்கோள் குறிப்புகளை எடுத்தாளுதல் என்றவகையில் "ஒப்பிடுதல் செயன்முறையும் இவ்வுரைகளிலே அமைந்துவிடக் காணலாம். எனவே திறனாய்வியல் என்றவகையில் நாம் இன்று மேற்கொள்ளும் செயற்பாடுகளிற் பல கூறுகள் உரையாக்கங்களில் மரபாகப் பேணப்பட்டு வந்துள்ளன என்பது வெளிப்படை
இவவாறான உரைமரபிலே வெளிப்படையாக நமது புலப்படாத ஒரு திறனாய்வியல் அம்சம் மதிப்பிடுதல் ஆகும். அதாவது குறித்த ஆக்கத்தின் தகுதிப்பாடுபற்றி உரையாசிரியர் வினாக்கள் எழுப்பவதில்லை. காரணம் குறித்த அவ்வாக்கம் தகுதியானது என்பதையும் அவ்வகையில் சமூகப் பயன்பாட்டுக்குரியதென்பதையும் முதலில் &6)ij ஒப்புக் கொணர்டுவிடுகிறார். அதன்உந்துதலிலேயே அதனை அவர் தேர்ந்தெடுத்து உரைமுயற்சியை மேற்கொள்ளிறார். எனவே உரையாக்கங்களில் மதிப்பிடுதல்" என்பது புறநிலையாக வெளிப் படுவதில்லை. அது அகநிலையில் முன் முடியாக அமைந்துவிடுகிறது. மேற்சுட்டியவாறான முன்முடிபுகளுக்கு மரபுநோக்கு, சமயம் மற்றும் அறம்சார் ஈடுபாடுகள் ஆகியன முக்கிய அடிப்படைகளாக அமைந்துவிடுகின்றன.
இவற்றை நோக்கும்போது உரையாக்கங்களில் திறனாய்வியல் அம்சங்கள் பலவும் பயின்றுள்ளன வெனினும் அவ்வாக்கங்களை முழுநிலையிலான திறனாய்வுச் செயற்பாடுகளாகக் கொள்ள முடியாமைக்கு அவற்றின் 'முன்முடிபுநிலை"யானது முக்கிய காரணமாகின்றமை தெளிவாகிறது.
அடுத்து திருவள்ளுவமாலை பற்றிநோக்குவோம்.
திருவள்ளுவமாலை
திருக்குறளின் சிறப்பைப் பேசும்வகையில் எழுந்த தனிப்பாடல்கள்களின் தொகுப்பொன்று திருவள்ளுவமாஸை என்ற பெயரில் எமக்குக் கிடைத்துளது. திருக்குறளின் ஆரம்பகாலப் பதிப்புகளின் ஈற்றில் இணைப்பாக இத்தொகுப்பு இடம்பெற்றுவந்துள்ளது. இது வெண்பா யாப்பிலமைந்த 55 பாடல்கள் மற்றும் அவற்றுக் கான உரைகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும். இவற்றில் 53பாடல்கள் ஒருதொகுநிலையிலும் இரு பாடல்கள் இணைப்புகளாகவும் இடம்பெற்றுள்ளன. முதலிருபாடல்கள் அசரீரி மற்றும் நாமகள்( இந்து மதத்தின் கல்வித்தெய்வம்)ஆகியோராலும் ஏனைய பாடல்கள் இறையனார் , உக்கிரப் பெருவழுதி, கபிலர், பரணர், நக்கீரர் முதலிய சங்கப்புலவர்களாலும் பாடப்பட்டவை என இத்தொகுப்பு அறியத்தருகிறது.
29

Page 32
திருக்குறளின் உள்ளடக்கம் மற்றும் கட்டமைப்புநிலை என்பன தொடர்பான சிறப்பம்சங்களை பல்வேறுகோணங்களில் தொகை வகைசெய்து பாராட்டியுரைக்கும் செயற்பாடுகளாக மேற்படி பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாராட்டுச் செயற்பாட்டிலே உயர்வுநவிற்சி ,உவமை முதலிய அணிகளும் பகுப்பாய்வு ஒப்பியன் ஆகிய திறனாய்வு அணுகுமுறைகளும் பொருத்தமுற அமைந்துள்ளன. இணைப்புகளாக அமைந்துள்ள இரு குறள் வெனர் பாக்கள் உயர்வுநவிற்சிக்குப் பொருத்தமான சான்றுகளாகும். அவை:
கடுகைத் துளைத்தேள் கடலைப் புகுத்திக்
குறுகத் தறித்த குறள் (பாடல் எண்: 54 - இடைக்காட்ர்)
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக்
குறுகத் தறித்த குறள் (பாடல் எண்:55 - ஒளவையார் )
திருக்குறள் தனது சிறிய வடிவமைப்புக்குள் ஏழ் கடல்கள் அளவினதாகிய விடயப்பரப்பை உள்ளடக்கியது என வியந்து விதந்துரைப்பனவாக் இக்குறள்வெண்பாக்கள் திகழ்கின்றமை வெளிப்படை ஒருவர் குறளின் சிறிய (ஏழ்சீர்களாலான) கட்டமைப்பை கடுகு" எனச்சுட்டுகிறார். மற்றவர் அதனை மேலும் நுண்மைப்படுத்தி 'அணு' எனக் கற்பிதம் செய்கிறார். மேற்படி பாடல்கள் தவிர, மதுரைத் தமிழ்நாகனார் என்ற Lൺഖjിങ്ങ്,
"எல்லாப் பொருளம் இதன்பாலுள இதன்பால்
இல்லாத எப்பொருளம் இல்லையால் -சொல்லாற்
பரந்த பா வாலென் பயனர் வள்ளுவனார்
சுரந்த பா வையந் துனை."
என்ற பாடலும் உயர்வுநவிற்சிக்குப் பொருத்த மானதாக எடுத்துக் காட்டத் தக்கதாகும். வாழ்வியலுக்கான அனைத்துப்பொருண்மைகளையும் உள்ளடக்கியதாக திருக்கறள் கணிக்கப்பட்டுவந்த புலமைப்பார்வையை மேற்படி மூன்று பாடல்களும் உணர்த்திநிற்கின்றமை தெளிவு.
பகுப்பாய்வு அணுகுமுறை என்ற வகையில் திருக்குறளின் 'பால் 'மற்றும் ‘அதிகார வைப்பு முறைகளின் சிறப்பை எடுத்துரைப்பனவாகச் சில வெண் பாக்கள் அமைந்துள்ளன. திருக்குறளை வாசகர்கள் எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும் என்பதை அறிவுறுத்தும் நோக்கில் அமைந்த பாடல்களாக இவை அமைந்துள்ளன.
இவைதவிர,ஒப்பியல் என்ற வகையிலே அமைந்த பாடல்களிற் பலவும் திருக்குறளை வடமொழியின் வேத இலக்கியம், இராமாயணம், பாரதம், மனுதர்மசாஸ்திரம் என்பவற்றோடு தொடர்புறுத்தி
30

நோக்கி அதன் மேன்மைக்குச் சான்றுபகர்வனவாகடி அமைந்தன வாகும். இவ்வகையில்
"எப்பொருளம் யாரும் இயல்பினர் அறிவுறச்
செப்பிய வள்ளுவர் தாம் செப்பவரும் -முப்பாற்கு
பாரதஞ்சீராம கதைமனுப் பண்டைமறை
நேர்வன மற்றில்லை நிகர்" டுபாடல்என:3Oபாரதம்பாடிய பெருந்தேவனார்)
ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந் திதனினிது
சீரியதென் றொன்றைச் செப்பரிதால் -ஆரியம்
வேதமுடைத்து தமிழ் திரு வள்ளுவனார்
ஒது குறட்பா வுடைத்து , (பாடல் எண் 43வண்ணக்கஞ்சாத்தனார்)
ஆகிய இருபாடல்கள் நமது கவனத்துக்குரியன.
இவற்றுள் முதலாவது பாடலானது வடமொழியின் வேதம் முதலிய ஆக்கங்களே திருக்குறளுக்கு நிகரானவை எனவும் வேறு எந்த ஆக்கங்களும் அதற்கு நிராகக் கொள்ளத்தக்கனவல்ல எனவும் குறிப்பிடுகிறது. இரணர் டாவது பாடல் வேதம் இலக்கியம் என்ற ஒன்றையே திருக்குறளுக்கு ஒப்பாகக் கூறுகின்றது. ஆரியம் எனப்படும் வடமொழிக்கு வேதமானது சிறப்புத் தந்து நிற்பது போல தமிழுக்குத் திருக்குறள் சிறப்புத்தந்து நிற்கிறது என்பது இதன் பொருளாகும்.
கோதமனார் ,வெள்ளிவீதியார் மற்றும் மாங்குடி மருதனார் ஆகியோர் பாடல்கள் (முறையே 15,23, 24) திருக்குறளானது வேதத்தை விட மேலானது என்ற கருத்தை முன்வைப்பனவாகும்.
திருவள்ளுவமாலையின் இயல்பைப் புரிந்துகொள்ள இப் பொது அறிமுகக் குறிப்பே போதுமானது. திறனாய்வுநோக்கு சார் ஆக்கம் என்ற வகையில் இதன் தகுதிப்பாடு எத்தகையது என்பதே இங்கு நமது சிந்தனைக்குரியதாகும். இவ்வகையில் முதலிற் கவனத்திற் கொள்ளவேண்டிய அம்சம் இப்பாடல்களின் தோற்றப் பின்புலம் பற்றியதாகும். அசரீரி நாமகள் மற்றும் சங்கப் புலவர்கள் பாடியனவாக இவை சுட்டப்படுகின்றன என்பதை முன்னரே நோக்கியுள்ளோம் . இவற்றுள் அசரீரி மற்றும் நாமகள் (கல்வித் தெய்வம்)ஆகியோர் பாடினர் என்ற தகவலானது இந்து சமய புராண மரபு சார்ந்தது என்பது வெளிப்படை. ஏனைய பாடல்கள் பலவற்றையும் பாடியவர்களாகக் குறிப்பிடப்படும் இறையனார்,உக்கிரப் பெருவழுதி, கபிலர், பரணர நக்கீரர் முதலிய சங்கப்புலவர்கள் எனப்படுவோரில் பலரும் இலக்கிய வரலாற்று நிலையிலே திருக்குறளுக்கு ஏறத்தாள 100 ஆண்டுகளாவது முற்பட்டவர்கள் என்ற கணிப்புக குரியவர்களாவர். (பெரும்பான்மையான சங்கப் பாடல்கள் கி.பி.250க்கு முன் எழுந்தவை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 33
திருக்குறள் கி.பி. 300-400 காலப்பகுதி சார்ந்ததாகும் என்பது இத்தொடர்பில் நினைவிற் கொள்ளப்படவேண்டியது.) எனவே சங்கப் புலவர்கள் திருக்குறளின் சிறப்பை மதித்துப் போற்றினர் என்பது வரலாற்றுநிலையில் ஒப்புக்கொள்ளக்கூடியதன்று. எனவே பிற்காலப் புலவர்கள் பலர் திருக்குறளைப் புகழ்ந்து பாடியவையே அசரீரி, நாமகள் மற்றும் சங்கப்புலவர்கள் பெயர்களில் ஏற்றப்பட்டன என்பதே இங்கு உய்த்துணரக்கூடிய வரலாற்றுண்மையாகும்.
பிற்காலப் புலவர்கள் பலர் தாம்பாடியவற்றை வரலாற்றில் நிலைநிறுத்துவதற்காக அவற்றை முற்காலப் புலவர்களின் ஆக்கங்களாக அடையாளப்படுத்திப் பதிவுசெய்து கொள்ளும் முறைமை தமிழில் பலநூறு ஆண்டுகளாகவே நிலவிவருவதாகும். அகத்தியர் மற்றும் ஒளவையார் முதலியோர் பெயரக்ளில் அமைந்த பலநூல்களும் a5ð Lu JITLDT u J6OOT Ló முதலியவற்றில் &60Ld செருகல்களாக அமைந்த பல பாடல்களும் இம்மரபை நமக்குத் தெளிவாகவே அறியத்தருவன வாகும். திருவள்ளுவமாலையும் இம்முறைமை யிலமைந்த பிற்கால ஆக்க முயற்சி என்றே கொள்ளக்கூடியதாகும். ஆய்வறிஞர்களான டீ.வி. சதாசிவ பண்டாரத்தார்,வ.உ சிததம்பரம்பிள்ளை மற்றும் எம். சீனிவாச ஐயங்கார் முதலியோர் இதனைப் பிற்கால ஆக்முயற்சி என்றே கருதுவர். சீனிவாச ஐயங்கார் அவர்கள் இப்பாடல்களனைத்தும் குறித்த ஒருவராலேயே கி.பி 9ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டிருக்கவேண்டும் எனக் கருதுவர். (தகவல் : க. பஞ்சாங்கம் -தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு-2007-ப.53)
இப்பாடல்களை சங்கப் புலவர்களுடனர் தொடர்புறுத்துவதற்கு ஏற்றவயிைல் இவற்றினர் தோற்றம்பற்றிய புராணத்தன்மையுடன் கட்டமைக் கப்பட்ட ஒரு கதையும் தமிழில் வழங்கிவருகிறது. தமிழாய்வாளர் மகாவித்துவான் இரா. இராகவையங்கார் அவர்கள் தமது தமிழ்வரலாறு(1941) நூலில் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளுவர் திருக்குறளைப் பாணர்டிய மன்னனொருவனினர் அவையிலே அரங்கேற்றச் சென்றார். அப்பொழுது அந்த அவைச் சூழலிலே பொற்றாமரைக் குளத்தில் சங்பலகை மீது வீற்றிருந்த புலவர்கள் வள்ளுவரினர் குலம் குறித்து எள்ளி நகையாடினர். உடனே அவர்கள் இருந்த சங்கப்பலகை குறளின் அளவாகச்சுருங்கியது. அதனால் புலவர்கள் பொற்றாமரைக் குளத்தில் வீழநேர்ந்தது. உடனே திருக்குறளினர் சிறப்பை உணர்ந்து ஆளுக்கொரு வெணர்பா பாடினர். அவையே தொகுக்கப்பெற்று திருவள்ளுவமாலை என்ற வடிவெய்தின.
இது தான் மேற்படி கதையின் சாராம்சமாகும். இக்கதையிலே 'சங்கப்பலகை குறுகியதான செய்தி புராணத்தன்மை வாய்ந்ததென்பது வெளிப்படை. தமிழ்மரபின் பணிடைச் சான்றோர்களான சங்கப் புலவர்களாலும் பாராட்டப்படத்தக்க சிறப்புடையது திருக்குறள் என்ற கருத்தை நிறுவும் பொருட்டுக் கட்டமைக்கப்பட்ட ஒரு கதையாகவே இது கொள்ளத்தக்கது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

திருவள்ளுவமாலையின் தோற்றம் தொடர்பான இக்கதை புராணத்தண்மைவாய்ந்த கட்டுக்கதை யாயினும் இதன் பாடல்களின் திறனாய்வியல் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடத் தக்கதன்று. இப் பாடல்களில் பாராட்டுப் பணிபு காணப்படுகின்ற தெனினும் குறித்த சிலவற்றில் குறளின் தகுதிப்பாடுபற்றிய சரியான கணிப்புகளும் உள என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், பகுப்பாய்வு ஒப்பியல் முறைமைகளைக் கையாண்ட வகையில் திறனாய்வுநிலையில் தனிக்கவனத்துக்குரிய ஆக்கமாக இது திகழ்கின்றதென்பதும் குறிப்பிடத் தக்கது.
இவ்வகையில், திறனாய்வியல்நிலையிலான இந்நூலின் முக்கியத்துவத்தை முதலில் சுட்டியுணர்த்தியவர் ஆய்வறிஞர் ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் ஆவர். அவர் இதனை, "பணிடைத்தமிழ் இலக்கியத்திற் கானப் பெறும் ஒரே விமர்சன ரத்தின மாலை" எனக்குறிப்பிடுகிறார்.(தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி -1959 .ப.109).இதனை அவர் ஒரு பாராட்டுரையாக முன்வைக்கவில்லை. ஒப்பியற் பார்வையுடாகவே எடுத்துரைத்துள்ளார். . திருஞான சம்பந்தர் மீது நம்பியாண்டார் நம்பி பாடிய ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி முதலியவற்றையும் , நம்மாழ்வார்மீது கம்பர் பாடியதாக அறிப்படும் சடகோபரந்தாதி மற்றும் சமயகுரவர்நால்வர் மீது சிவப்பிகாச சுவாமிகள் பாடிய நால்வர் நான்மணி மாலை முதலியவற்றுடன் பாடல்களுடன் ஒப்பிட்டு, அவையாவும் சமயப் பொருண்மைகளில் அமைந்துவிட, திருவள்ளுவ மாலையே "பல்வேறு நயங்களுடனும், இலக்கியச் சிறப்புகளையே நோக்கிச் செய்த விமர்சனப் பணிபுடனும் விளங்குவது என்பது அவருடைய ஒப்பியல் நிலையிலான மதிப்பீடாகும். (தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி -1959- ப. 110)
திருவள்ளுவமாலையின் திறனாய்வியல் நிலையிலான தகுதிப்பாடு பற்றிய மதிப்பீட்டிலே நிறைவாக நாம் வைக்கக்கூடிய விமர்சனக் குறிப்பு, இதுவும் மேலே நாம் நோக்கிய உரைநூல்கள் போனர்றே அகநிலைசார்ந்த Փ6օidpւքւI'ժ செயற்பாடே"என்பதாகும். உரையாசிரியர்கள் பகுப்பாய்வுசெய்து உரைநடையில் விரித்துப் பேசியவற்றையே திருவள்ளுவமாலைப்பாடல்கள் பாநடையில் சுருங்கிய சொற்களில் எடுத்துரைத்துள்ளன. இவ்விரண்டினுடையவும் முக்கிய வேறுபாடு இதுவே எனலாம் இவ்வாறு நோக்கும்போது திருவள்ளுவமாலையை இன்றைய நோக்கில் பாராட்டுமுறைத் திறனாய்வு' என்ற வகைமை சார்ந்ததாகக் கொள்ளலாம்.
மேலே 5 ஆம் கட்டுரை முதல் இதுவரை தமிழரின் திறனாய்வியல் முறைமைகள் தொடர்ப்ான பார்வையில் பணி டைய மரபுசார்ந்த முக்கிய அம்சங்களை வரலாற்றமுறைமையில் இயன்றவரை சுருக்கமாக வகைப்படுத்தி நோக்கினோம். அடுத்த கட்டுரை முதல் தமிழில் திறனாய்வியல் ஒரு ஆய்வுத்துறையாக உருவாகிவளர்ந்த வரலாறு நோக்கப்படவுள்ளது
(தொடரும்)
31

Page 34
தனதுதேசத்திற்கு என் கிடைக்கும் எனக்கா
Kundum "eg560ÖTGE
எம்.கே.மு
ஒரு துறவியைப் பற்றிய சினிமாவைப் பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமையும் ஆவலும் இருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் வெறும் துறவி மட்டுமல்ல. ஒரு அரசியல் தலைவரும் கூட. ஆனால் நாட்டை விட்டுப் பிரிந்து பிறதேசத்தில் புகலிடம் பெற்று வாழ்பவர். தனது சொந்த நாட்டிற்குப் போவதற்காக நாலு தசாப்தங்களாக ஏக்கத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர்.
”மதம் ஒரு நஞ்சு" ஒரு துறவியான அவரது முகத்திற்கு நேரே நிர்த்தாட்சணியமாகச் சொல்லப்படுகிறது. “மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சுட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள்." அதிகாரத் திமிரின் எள்ளல் வார்த்தைகள்.
முகத்திற்கு நேர் அவமதிக்கும் இந்தக் கடுமையான வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டார். தனக்காக அல்ல, தனது மக்களுக்காக. போர் வேண்டாம். தனது மக்கள் போரினால் துன்பப்படாமல் மகிழ்ச்சியோடு வாழவேணர்டும் என்பதற்காக தனது சுயமரியாதையையும் பொருட் படுத்தவில்லை. சமாதானமாகப் போக முயன்றார். போரைத் தவிர்க்கவும் செய்தார். போரைத் தவிர்த்து சாத்வீகமாக இயங்கியும் அந்த மக்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவரது சொல்லைக் கேட்காது கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர்களாலும் சுதந்திரத்தையும் தன்மானத்தைக் காப்பாற்ற முடியாது போயிற்று.
ஐ. நா.வும் உலக நாடுகளும் கண்களை மறு பக்கம் திருப்பிக் கொண்டு ஏதும் அறியாத அப்பாவிகளாக பாவனை பண்ணினார்கள். நேச அணிகள் என நம்பியவையும் சுயலாபத்திற்காக வாய் மூடி மெளனித்தன. ஆயுத பலமும், இனத் திடமிரும் ஆக்கிரமிப்பு எணர்ணமும் கொண்டவர்கள் முன் நல்லெண்ணத்தால் மாத்திரம் சுதந்திரத்தைக் காப்பாற்ற முடியாது என்ற கசப்பான பாடங்கள் அவர்களுக்காயிற்று.
மதம் ஒரு நஞ்சு என்று சொன்ன தலைவர் சீனாவின் பெரும் தலைவர் மாஸேதுங் அவர்கள். அவமானப்பட்டு நாடு துறந்தவர் திபேத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா.
32
 

றாவது ஒருநாள்விடிவு த்திருக்கும் தலைவர்
ம் ஆங்கில சினிமா
ருகானந்தன்
மலையும் பணி மூட்டமும் குளிரும் நிறைந்த வளமான பிரதேசம். தீபெத்தின் வடக்குப் பகுதியில் சீனாவிற்கு அண்மையான ஒரு சிறு கிராமத்தில் படம் சுவார்ஸ்மாக ஆரம்பமாகிறது. எளிமையான குடும்பம். விவசாயம் செய்யும் தந்தை, தாய். 3 அல்லது 4 குழந்தைகள் சரியாக ஞாபகம் இல்லை. சூட்டிகையான கடைக்குட்டி. சாப்பாட்டு மேசையில் தந்தைக்குப் பதில் தனக்கு அந்த இடம் வேண்டும் என அடம் பிடிக்கிறது. தான்தான் குடும்பத்தின் முதல்வன் என்கிறது. எல்லாக் கடைக்குட்டிகளும் போலவே இதுவும் செல்லம் மிக்கது என எண்ணுகிறோம்.
இரவில் ஒரு துறவி கதவைத் தட்டுகிறார். அவர் லாமா என அழைக்கப்படும் பெளத்த துறவிகளில் ஒருவர். தொலைப் பிரயாணம் செய்பவர். களைப்பில் உதவி கேட்கிறார். விருந்தோம்பும் பண்புள்ள குடும்பத்தாய் அவரை வரவேற்று அவருக்கு உணவும் அளிக்கிறாள்.
அவரது கழுத்தில் இருந்த உருத்திராட்ச மாலையை அது தனது எனக் குழந்தை உரிமை கொண்டாடுகிறது. துறவி ஆச்சரியப்படவில்லை. தனது தேடலுக்கு முடிவு வந்துவிட்டது என மகிழ்ச்சிப்படுகிறார். ஆம் அவர் திபேத்திய மடாலயத்தைச் சேர்ந்தவர். தமது ஆன்மீகத் தலைவர் மறுபிறப்பு எடுத்து விட்டார் என்பதை உணர்ந்து 14வது தலாய்லா மாவைத் தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் மாறுவேடத்தில் இருந்தவர். குழந்தையின் செயலைக் கண்டு அதுதான் அடுத்த தலாய்லாமா என உணர்கிறார். ஆனால் அதை உறுதிப்படுத்த குழந்தைக்குப் பரீட்சை வைக்கிறார்கள். முன்னைய g56)|Tulson LDIT உபயோகித்தகைத்தடி, கைமணி, மூக்குக் கண்ணாடி ஆகியவற்றை அதேபோன்றவேறுபொருட்களுடன் கலந்து வைத்தபோது குழந்தை இவை என்னுடையவை எனச் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து உரிமை பாராட்டுகிறது. அவை சரியாக இருந்ததால் இதுதான் மறுபிறப்பு என்பது உறுதியாகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 35
இது எதிர்பாராத சம்பவங்களும், கிளர்ச்சியுட்டும் காட்சிகளும் கொண்ட சினிமா அல்ல. வரலாற்றுச் சித்திரமாகும். 1937 முதல் 1959 ஆண்டுவரையான காலப்பகுதியின் பதிவாகும். ஆனால் வரட்சியான ஆவணப்படமல்ல. சீனா, இந்தியா ஆகிய களங்கள் ஆங்காங்கே வந்தபோதும் திபெத்தை மையமாகக் கொண்டது.
ff66uģf6Ở é9ILDLIT (Amada) LDTE5TGOOTġ566ð &Sibbgb குழந்தையும் பெற்றோர்களும் லகசாவில் LhaSaஉள்ள பொட்டாலா Potala மாளிகைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அங்கு எதிர்காலத்தில் ஆன்மீகத் தலைமையையும், நாட்டின் தலமையையும் பொறுப்பேற்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தலாய்லாமாக்களின் வரலாறும், அவர்களது படங்கள் சிலைகள் போன்றவை காட்டப்படுகிறன.
திரைக் கதையை எழுதியவர் மெலிசா மத்தீசன் தலாய்லாமை அவரது ஆசீர்வதத்துடன் சந்தித்து, பலமுறை நடாத்திய நேர்காணல்கள் ஊடாக திரைக்கதை எழுதப்பட்டது. எனவே அதன் உண்மைத்தன்மை நிச்சயம் தலாய்லாமாவின் பக்கம் சார்ந்ததாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. சம்பவங்கள் தரிபேத தரிலுமி , சீனாவரிலும் , இந்தியாவிலும் நடந்திருந்த போதும் படப்பிடிப்பு முற்று முழுதாக அமெரிக்காவிலேயே செய்யப்பட்டது. பெளத்த ஆச்சிரமக் காட்சிகள் சில நியூயோர்க்கில் உள்ள கர்மா த்ரியன தர்மசக்கர ஆச்சிரமத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கலையும் கமராவும் அற்புதமாகக் கைகொடுத்ததால் களத்திலேயே எடுக்கப்பட்டது போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. கமரா Roger DeakinS திபெத்திய கலாசார வீடுகள், அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள், ஆடை அலங்காரம் யாவும் அந்தச் சுழலைக் கொண்டு வருகின்றன. இசை Philip GlaSS. உள்ளத்தை ஈரலிக்கும் இசையும், காட்சியமைப்புகளும் அற்புதமானவை.
UL-556o Gp55luIT6ñ6085 Martin Scorsese. The Last Temptation of Christ 6T6ơi Lug Sedugg மற்றொரு நல்ல படமாகும்.
5000 வீர்ர்களை மட்டுமே கொண்ட திபெத்திய இராணுவத்தால் உலகின் அதிகளவு சனத்தொகை கொண்ட மிகப் பெரிய நாடான சீனாவை என்ன செய்ய முடியும். சுலபமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் நன்மை செய்வதாகக் காட்டிக் கொண்டாலும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் சுயரூபம் படிப்படியாக திபேத்தியர்களைச் சுரண்டவும், அவமானப்படுத்தவும்
ஞானம் - கைை இகைகிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 

செய்கிறது. பொறுக்க முடியாத தலாய்லாமா சீனா சென்று சீனத் தலைவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பினர்போது தான் ஆரம்பத்தில் குறிப்பிட ". . . . . . . . . மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சுட்டப் ’பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள்." என்ற நீதி வசனத்தைச் சொல்லியருளினார்.
நாடு திநம்பிய தலாய்லாமா நாட்டு நிலைமை இன்னமும் மோசமாகி இருப்பதை உணர்கிறார். அவரது நெருங்கிய சகாக்களே சீன ஆட்சியின் கீழ் இருக்க முடியாது வெளியேறுகின்றனர். சீன இராணுவம் தனது பிடியை இறுக்குகிறது. விளைச்சல்களை அள்ளிச் சென்று மக்களைப் பட்டினி போட முயல்கிறது. தலாய்லாமா சீன அதிகாரிகளின் அதிகாரப் போக்கினால் கோபமுறுகிறார். கோபமுற்ற சீன அரசு தலாய்லா மாவைக் கொல்லவும் முயற்சி எடுக்கின்றது. அவரது சொந்தச் சகோதரரைனையே அந்தப் பாதகச் செயலைச் செய்யுமாறு துாண்டுகின்றனர். ஆனால் அவர் 2 -60060pLD6Du 56oITú6oITLDT6LLD சொல்லிவிடுகிறார்.
அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தருணம் வந்து விட்டதை எல்லோரும் வலியுறுத்தவே, குறி சொல்பவரின் கருத்தையும் அறிய விளைகிறார் தலாய்லாமா. குறியாட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அலங்கார ஆடையணிகலங்களுடன் மலையாள நடனத்தை நினைவுபடுத்தும் குறியாட்டபம். உருவேறிய மனிதர் குறி சொல்கிறார். பாதுகாப்பான பயணம் குறியால் உறுதியாகிறது.
சீன ராணுவம் சுற்றி நிற்கிறது. தப்பிச் செல்ல வழியில்லை. தனது வழமையான ஆடம்பர உடைகளைக் ങ്ങbഖി' (B குடியானவனாக உருமாறுகிறார். அவரை இனம் காட்டும் மூக்குக் கண்ணாடியையும் களைந்து வீதியில் ஆர்ப்பரித்து நிற்கும் சனங்களிடையே கலந்து வெளியேறுகிறார். கடுமையான பயணம். இருளின் துணையில் சுதந்திர ஒளிக்கான ஏக்கத்துடனான பயணம். சலசலத்தோடு நீரோடை சறுக்கும் பாறை, கவியும் இருள். ஆனால் உறுதியான மனம் திடமாகக் கால் வைக்கிறார். நடந்து, குதிரையேறி, மயங்கி விழுந்தும் விழாமலும் நீண்ட ஆயாசப்பட வைக்கும் பயணம் தொடர்கிறது.
மலைச் சாரல், சாரலாக மழைத் தூறல், அமைதியின் ஆட்சி. சிறு மூங்கிலிலான வளைவு. எட்டாத் தூரத்தில் உள்ள சிறு இராணுவச் சாவடி, தொப்பிகளும் சம்பாத்துகளும் அணிந்த கூர்கா சிப்பாய்கள். காயப்பட்டு இரத்தம் வடிந்த குதிரை. அதில் நோயுற்று சோர்ந்து
33

Page 36
குதிரையின் கழுத்தில் தன் உடல் போர்த்தி சோர்ந்து கிடக்கும் மனிதன். அடக்கு குறை இராணுவம் போலல்லாது கையால் அனைத்து அவன் இறங்க உதவும் இராணுவ வீரன்.
"நீங்கள் யார்” மிகுந்த மரியாதையுடன் கேட்கிறான்.
"நீ காண்பது ஒரு மனிதன். சாதாரண துறவி" என்கிறார். இயலாமையையும் மீறும் சிறு முறுவலுடன்,
"நீங்கள் கௌதம புத்தரா"
சிறு மெளனத்தின் பின் சலனமற்ற மென் குரலில் "நான் பிரதிபலிப்பு என எண்ணுகிறேன். நிலவு நீரில் தெரிவதுபோல."
ஆம் அது ஒரு புண்ணிய ஆத்மா. நன்மையே நாடும் SWbbt DII. தனக்கு மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தனது எதிராளிக்கும் கூட.
கல்லாக்கப்பட்ட 8
காற்றின் கந்தல் வெளி - எண்தோட்டத்தை பகலில் ஆ சில பறவைகளும் ஆக்கிரமி இரவில் பலநத்தைகளுமாக நான் பல முறை பகீரத்தனப் பயிர்களை கொடிகளை இம் ஜீவராசிகளிடமிருந்து அவைகளைப் காப்பாற்ற கடவுளே, வியர்வைத்துளிகளின் பெறு
நான் உன்னை எவ்வளவு எவ்வளவு உண்மை
நம் இருவரிடையேயும் ஒழி நீ நடமாடும் ஒவ்வொரு பொ நீநடனமிடும் ஒவ்வொரு ப இதயம் வேகமாகவே துடிக் படமும் பாடலும் ஒப்புக்குத்த சாயந்திரம் மாலை நிறமென தன் சுகத்தில் சிறுகிறதென் நான் உன்னை எவ்வளவு
34

இறுதிக் காட்சி. இந்திய மண்ணில் ஒரு எளிமையான அறை. தலாய்லாமா தனது டெலஸ்கோப்பை எடுக்கிறார். சரியாகப் பாகங்களைப் பொருத்துகிறார். தன் கண்ணை வைத்து தொலை தூரம் பார்க்கிறார். தனது தேசத்தை, அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் முழு உலகமும் அவரின் தரிசனத்தில் நனைகிறது.
கறுத்த திரை சோகமாக விரிகிறது. அதில் வாசகங்கள்.
'56,ortuj6pm DIT இன்னும் திபெத்திற்குத் திரும்பவில்லை."
ஒரு நாள் அதற்கான பிரயாணம் கை கூடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.
அவரது ஏக்கம் எம்மையும் பற்றிக்கொள்ள கனவுகளில் பயணிக்கிறது எம் மனம்.
தவிதைகள் இரண்டு
1 சத்திய மலரவன் டுகளும்
க்கின்றன
தின்று தீர்க்கின்றன ) செய்கிறேன், வேண்டுகிறேன்
சிக்கும்
DIT60TLb 6T60rgOT2
பு ஆழமாக நேசிக்கிறேன் - 2
த்திருக்கிறது
ழுதிலும்
ாடலிலும்
கிறது ானும் மிச்சமாக்கப்படவில்லை IT pup6)||b
மோகம் ஜபூழமாக நேசிக்கிறேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 37
FTG
REFEREN
பூட்டப்பட்டுக் கிடக்கின்ற மனக்கதவின் வாசலில் நின்றுகொண்டு உள்நுழைந்து கொள்வதற்கு காத்துக் கிடக்கின்றது எங்கும் நிரம்பியிருக்கின்ற சஞ்சலங்கள்.
desO6
விரும்பியோ விரும்பாமலோ அனுமதி பெறாத விருந்தாளியைப்போல முன்னறிவுப்புக்கள் ஏதுமின்றி உள்நுழைந்து கொண்டே கங்கனமிட்டுக் கொள்கிறது. ஏலவே உள்நுழைந்து
-â. 6Tesör. gölesoprptırtert
"Oதியில் பறந்துவந்த காக்கை ஒன்று நிலத்தில் மீதியாய் கிடந்த தேங்காய் சிறுதுண்டு ஒன்றைக் கண்டு சொண்டுகள் தன்னைக்கூட்டி சுரிதியில் கெளவிக் கொண்டு வீட்டின் முற்றத்தில் வைத்து கால்களால் கெளவித் தேங்காய் திண்பதைக் கண்ட அணில் காக்கையின் செயலைக் கண்டு கலைத் துரத்தி நிற்க காக்கையின் இனத்தார் கூடி கரைந்தே அணிலை விரட்ட
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 
 
 
 

கபாலத்தை குடைந்து கொண்டிருக்கும் அரக்க முடியாதவாறு
\
அந்தரம் கொள்ளும்
துயர நினைவுகளிடையே இப்போது
மீண்டுமாய் அனுமதிகள் இன்றியே உள்நுழைந்து கொள்வதற்கு வரிசைக் கிரமங்களாய்
முண்டியடிப்புக் கொள்கின்றன. புதிதாய் முளைவிடும் வேதனைப் பயிர்கள். எல்லாவற்றையுமே மனக் கதவினுள்ளே பூட்டி வைத்தவாறு வாழப் பழகிக்கொண்ட எம்மிடையே மீண்டும் உள்வர காத்துக்கிடக்கும் வேதனைச் சுமைகளை விருப்பார்த்துவம் ஏதுமின்றி உள் இருத்துவதற்காய் எம்மை யறியாமலே மெல்ல மெல்லவாய் திறந்து கொள்கின்றன. எம் மனக்கதவுகள்.
அணிலோ அவ்விடத்தை விட்டு தென்னை மரமொன்றில் தாவியது. காக்கைகள் எல்லாம் தம்முள் ஒற்றுமை இல்லாமையால் பறக்க அணிலோ தேங்காய் துண்டை தேடியே வந்தது காண். கீச் கீச் என்று கத்துமணில் தேங்காய் துண்டை சுவைக்க காக்கை ஒன்று மீண்டும் அணிலைத் துரத்த அணிலோ வேண்டாம் இந்த விளையாட்டு விம்மி விம்மி அகன்றது. காக்கையோ தேங்காய் துண்டை தூக்கி தெருவீதியில் பறந்தே சென்றது.
3
5

Page 38
புதிய தலைமுறைப் படை
பாஸ்கரன் சுமன் 04-12-1988ல் பிறந்தா பல்கலைக்கழத்தமிழ்த்துறை மாணவன துறைகளில் ஈடுபாடு கொண்ட இவரது வெளியாகியது.
‘விடியலைத்தேடி இவர் எழுதிய முதல படைப்பாளியாக அறிமுகப்படுத்துவதில்
இவரது முகவரி - மாரியம்மன் கோயில் கு தொலைபேசி :-
Lவித்திராவின் கைகள் தாயின் அரவணைப்புக்காய் பாயைத் துழாவுகின்றன. வெறுமையாய்க் கிடக்கும் விரிப்பு. கண்களை விழிக்கச் செய்கிறது. குடிசையின் ஓட்டை வழியே தெரியும் மெல்லிய வெளிச்சத்தைத் தவிர எதையும் அவளால் அடையாளங் காண முடியவில்லை.
'81 bpm...'
வீட்டுக்கு புறத்தே களிமண்ணும் கையுமாய் இருந்த சாந்தியின் காதில் அது விழவில்லை. இந்நிலைமை அவளுக்கு இன்று நேற்று வந்ததல்ல. ஆறேழு வருசத்துக்கு முன்னர், புருசன் சுடப்பட்டு இறந்ததில் இருந்து தொடர்கிறது. இன்றுவரை 65.26)56b6DITLD6b...
மீண்டும் 'அம்மா."
ஏதோ சிந்தனையில் இருந்த சாந்தி, சிந்தனையைத் தொலைத்துவிட்டு,
என்ன புள்ள, எழும்பிட்டயா?
இன்னும் சரியா விடியல்ல, கொஞ்ச நேரம் நித்திரகொள்ளு புள்ள.
பக்குவமாய் அருகில் சென்று தூங்கவைத்து மீண்டும் பழைய இடம் வந்து சேர்கிறாள். ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி சட்டி பானைகளைச் செய்வதுதான் மிச்சம். அவளின் கஷ்டத்துக்கு மட்டும் விடிவில்லை. இளகவைத்த களிமணர்னை எடுத்து எதையோ
36
 
 

பாளிகள் அறிமுகம் : 51
கல்முனையைச் சேர்ந்த இவர் தற்போது பேராதனைப் க இருக்கிறார். சிறுகதை,கட்டுரை, விமர்சனம் ஆகிய முதலாவது கட்டுரை ஜீவநதி 2011 பங்குனி இதழில்
ாவது சிறுகதை. இக்கதையைப் பிரசுரித்து அவரைப் ஞானம் மகிழ்ச்சியடைகிறது.
றுக்கு வீதி, பாண்டிருப்பு - 01, கல்முனை.
O75-4273858
சிறுகதை
சிந்தித்துக் கொண்டு கைவண்ணமாய் பல சட்டி பானைகளைச் செய்து, குடிசை முற்றத்தில் பரப்பி வைத்து விட்டாள்.
ஒவ்வொன்றாய் எண்ணி பதின்மூன்று எனக் கணக்கிட்டு திருப்திப் பெருமூச்சை விட்டுக்கொண்டு எழுகிறாள்.
அஞ்சு மணியில் இருந்து ஒரே இடத்தில் இருந்த அவளால் சரியாக நிமிர்ந்து நிற்க முடியவில்லை. ஆறேழு வருஷமாய் தனியாய்க் கஸ்டப்படுவதால் ஏற்பட்ட வலியும் அதனோடு சேர்ந்து இருக்கிறது. ஒருவாறாக எழுந்தவள் இடுப்பில் இரு கைகளையும் குத்தி நெழிகிறாள். அந்த நெழிவில் என்னடா வாழ்க்கை. என்பது போன்ற சலிப்பு தெரிகிறது.
பிள்ளைகள் நினைவு அவளைத் தட்டியது. குடிசையோடு சேர்த்துக் கட்டிய ஒத்தாப்புக்குள் நுழைந்து, கறுத்துப் போய்க்கிடக்கும் பானையில் கொஞ்சமாய் தண்ணிர் எடுத்து அடுப்பில் வைத்துவிட்டு பிள்ளைகளை எழுப்புகிறாள்.
மூத்தவள் பத்தாம் வகுப்பு.
இளையவன் முகுந்தன். எட்டாம் வகுப்பு.
அடுத்தது பவித்ராதான் நாலு வயசுக் குழந்தை.
பள்ளிக்கூடம் போக நேரமாச்சு எழும்புங்க மகள்."
மீண்டும் ஒத்தாப்புக்குள் நுழைகிறாள். அடுப்பில் வைத்த தண்ணிரை சாயம்போட்டு இறக்கி
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 39
சீனிப் போத்தலின் அடிவரையும் கைவிட்டு எடுத்து ஒருவாறு தேநீர் கொண்டு கொடுக்கிறாள்.
'இந்தா புள்ள குடி.
கொடுக்கும் போது இண்ைடைக்கு சட்டி சுட்டு வரும் காசில மறக்காமல் சீனியும் வாங்கிக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொள்கிறாள்.
சாந்தி தன்பாட்டுக்கு ஏழெட்டுக் கிழமையாய்ச் செய்த சட்டி பானைகளை எடுத்து வெயிலில் காய வைக்கிறாள்.
"இன்டைக்கு சட்டி சுடப்போறயாம்மா?
பிஞ்சுபோன இடத்தை சிவப்பு நூலால் கூட்டித் தைத்திருந்த வெள்ளைச் சட்டையில் நின்றுகொண்டு கேட்கிறாள் மூத்தவள்.
“ஓம் புள்ள"
எங்கிருந்து வந்தானோ தெரியவில்லை இளையவன்.
எனக்கு கலர் சோக்கு வாங்கித்தாம்மா?
என்று சொல்லிட்டுச் செல்லமாய் சிரித்து நின்றான். “சரி பிள்ளை, தம்பியை கவனமாய்க் கூட்டிட்டுப் போய், பள்ளி விட்டதும் நேரத்தோட ஆடித்திரியாம வீட்டுக்கு வந்திடுங்கோ. சரியா?
சொல்லிவிட்டுக் கடலைப் பார்த்தாள். இவளின் வீட்டு முற்றத்தில் நின்று பார்த்தாலே கடலின் சகல நிகழ்வுகளும் புரியும். இவளைப் போல சொந்தமாய் நிலம் வாங்க முடியாத இன்னும் சிலரும் அங்கு குடியேறியுள்ளனர்.
இழுத்தும் பயனற்று வெறுமடியோடு திரும்பிய மீனவர்களின் நிலையை எண்ணிக் கவலை கொண்டாள். தானும் இதுபோல பல தடவைகள்
அனுபவித்தவள்.
பரப்பிப் போட்ட சட்டி பானைகளை மீண்டும் ஒருமுறை நோட்டமிடு கின்றாள்.
முந்நூறுக்கும் மேல இருக்கு
பத்துப் பதினைந்து சூழையில உடைஞ்சு போனாலும் இருநூற் றெண்பதாவது மிஞ்சும். சில்லறையா வீட்டில் வச்சி விக்காம மொத்தமா யாவாரிக்குக் கொடுத்துப் போடனும், அதில் வாற காச வாங்கி அரிசிக் கடனையும்,
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 

பாக்கியம் அக்காவின்ட வட்டிக் காசையும் கொடுத்திட்டு, மிச்சத்தைக் கொண்டு வீட்டுக்கு சீனிமுதல் கொஞ்சச் சாமானாவது வாங்கணும். பிள்ளைகள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு. அதுகளுக்கு வாய்க்கு ருசியா எதுவாவது வாங்கி ஆக்கிக் கொடுக்கணும்."
எதுக்கும் யாவாரிக்கிட்ட இப்பவே போய்ச் சொல்லிட்டு வந்தால் பின்னேரமே வந்து எடுத்திட்டுப் போய்விடுவார் என்று தனக்குள்ளேயே முடிவு செய்து கொள்கிறாள். குடிசைக்குள் புகுந்து காட்போட்' பெட்டிக்குள் கிடந்த சேலையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். அது பழுப்பேறிக் கிடந்தது. அதைத்தவிர வேறேது சீலையும் அவளிடம் கிடையாது. வழக்கமான நடையில் ஒரே மூச்சில் 'கல்முனை டவுணுக்கு வந்து சேர்ந்து விட்டாள்.
“என்ன புள்ள இன்டைக்கு இந்தப் பக்கம்?"
"இல்ல நஜீம் காக்கா. இண்டைக்கு சட்டி சுட்டுப் போடுவன். அதுதான் வந்து கொண்டுபோகச் சொல்ல வந்தனான்."
“எத்தின மட்டுல புள்ள இருக்கும்?"
"ஒரு இருநூற்றெண்பது மட்டுல வரும் காக்கா."
"அப்ப பின்னேரம் கடையடைச்சிட்டு வாறன் புள்ள. ஒருத்தருக்கும் கொடுத்திடாத.”
"சரி காக்கா."
சற்றுத் தயங்கி நின்ற சாந்தி "டவுன் வரைக்கும் வந்துட்டன்மார்க்கட்டில கொஞ்சம் சாமான் வாங்க வேணும். ஒரு இருநூறு ரூபா இருந்தால் கொடுங்க காக் கா. நாளைக்கு வேலைய விட்டுட்டு வர முடியாது. ஒரே அலைஞ்சு திரிஞ்சாத் தொழிலும் பட்டுப் போயிடும். பின்னேரம் கழிச்சிக்கலாம் காக்கா."
"இப்பத்தான் புள்ள கடை திறந்த நான். பின்னேரம் மொத்தமா எடுத்துக் கோவனர் ." சாந்தி வீட்டுக்குத் திரும்பி விட்டாள்.
Lu 6f 6f & Gn பெல் அடித்ததுதான் தாமதம் பிள்ளைகள்
37

Page 40
எல்லாம் சுனாமிப் பேரலைக்குப் பயந்து வெளியேறும் மக்களைப் போல வெளியேறுதுகள். சாந்தியின் பிள்ளைகளின் நடையில் மாத்திரம் தளர்வு. ஒவ்வொரு நாளும் நிச்சயமற்ற மதிய உணவினை எண்ணியதும் ஒரு காரணம்.
திடீரென முகுந்தன் ‘அக்கா அம்மா இன்டைக்கு சட்டிபானை சுடுவாங்க கெதியாப் போவம்' என்றான்.
அன்றைய நாள் நல்லபடியா அமைந்தால் அதுகளுக்குத் திருவிழாதான். அது இலகுவில் ஏற்பட்டுவிடுவதில்லை. பல நாட்கள் திருவிழாவுக்கு நாள் குறித்தும் நடந்தேறாமலே போய்விட்டது.
எங்கேயோ இருந்து ஒரு துண்டுப் பானைக் கொண்டு வந்து கொடுத்து, சாப்பிட்டுவிட்டு அம்மாவுக்கு ஒத்தாசையாய் நின்று சட்டி பானைகளை தூக்கித்தர வேண்டும் என்ற கட்டளையையும் இட்டுச் செல்கிறாள் சாந்தி. அவளது சிந்தனை முழுவதும் சட்டி பானைகளை உருப்படியாய்ச் சுட்டு எடுப்பதிலேதான் இருந்தது. எல்லாங் கைகூடி வரும் நேரத்தில் முழுவதுமாய் பாழாய்ப் போய்விட்ட சந்தர்ப்பங்களை எண்ணிய மனக்கலக்கம் அவளை நிலை தடுமாறச் செய்கிறது.
மணி மூன்றாகிறது.
தலையிலே துவாய் ஒன்றைச் சுற்றிக் கட்டிக் கொண்டு நடு வெயிலில் தேங்காய் மட்டைகளை வழக்கமாக சூழை வைக்கும் இடத்தில் பரப்பி விடுகிறாள்.
"பிள்ளைகள் இங்கே வாங்க. ஒவ்வொரு சட்டியாய் மெதுவாய் எடுத்துத் தாங்க."
இரண்டு பிஞ்சுகளும் துTக்கிக் கொடுக்க, பக்குவமாய் ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்குகிறாள். அடுக்கும் வண்ணமும் ஒர் அழகுதான். பவித்திரா வீட்டு முற்றத்தில் நிற்கும் மல்லிகை மரத்தின் கீழ் இருந்து, முன்னர் சந்ழையிடப்பட்டபோது உடைஞ்ச சட்டித் துண்டுகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். ஒருவாறு சூழை, மாரியம்மன் கோயில் கோபுரமாய் உயர்ந்து விட்டது. பிஞ்சுகளின் முகத்தில் வழியும் வேர்வையைத் தலையில் இருந்த துவாயைக் கழற்றி வேதனையோடு துடைத்துவிடுகிறாள்.
நீங்க போய் விளையாடுங்கோ.
என்று சொல்லிவிட்டு தேங்காய் மட்டைகளைச் சட்டிகளுக்கு மேலே பரவிவிடுகிறாள். மூலையில் கிடந்த வைக்கோலை எடுத்து அவற்றுக்கு மேலே மூடுதிரையாய் இடுகிறாள். அவளின் மனம் முன்னதை விட மேலும் தட்டுத் தடுமாறுகிறது. அப்பனே ஒரு வினையும் வந்துவிடப்படாது!
38

ஒத்தாப்புக்குள் நுழைந்து தீப்பெட்டியை எடுத்துவந்து, ஒரு கணம் சாமியைக் குடம் பிட்டு, மாரியாத்தா எல்லாத்தையும் பாத்துக்கோ என்று சொல்லி தீவைக்கிறாள். நிமிடங்கள் பத்து. பதினைந்து எனக் கடக்கிறது. சாந்தியின் பதபதைப்பு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைகிறது.
இருந்தாற்போல கசூழைக்குள் ஒரு சத்தம். எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டாள். ஒரு சட்டி தானே பரவாயில்லை என்றெண்ணி விட்டுவிட்டாள். மீண்டும் ஒரு வெடிப்புச் சத்தம். மனம் அலட்டிக் கொள்ளவில்லை. நேரம் செல்லச் செல்ல படபடவென்று பல வெடிப்புச் சத்தங்கள். அவற்றைக் கேட்ட சாந்தி பவித்திரா விளையாடிக் கொண்டிருந்த மல்லிகை மரத்துக்குக் கீழே அப்படியே உட்கார்ந்து விட்டாள். அவளின் மனம் நஜீம் காக்காவின் வருகை. பாக்கியம் அக்கா. அரிசிக்கடன். பிள்ளைகள்.
அவளையறியாமலே கண்களில் இருந்து ஒரு துளி நீர் வெளியாகியது. இலேசாகத் துடைத்துக் கொண்டாள்.
கழையின் ஆக்ரோசச் சத்தம் ஓய்ந்தவுடன் சூழையைப் பிரிக்கிறாள். எஞ்சியவைகள் மூன்றே மூன்று சட்டிகள்தான். அவற்றை வேறாக்கி வைக்கிறாள். பிஞ்சுகள் இரண்டின் முகத்திலும் மனக்கலக்கம். பவித்திரா மல்லிகை மரத்தின் கீழே இப்பவும் விளையாடிக் கொண்டிருக்கிறாள். மீண்டும் நஜீம் காக்கா. பாக்கியம் அக்கா. அரிசிக்கடன். பிள்ளைகள். சிந்தனை மனத்தை அரிக்கிறது.
நஜீம் காக்காவின் கண்டிப்பான குரலுக்கு ஏதோ பதிலைச் சொல்லித் தப்பிக் கொண்டாள்.
"ஆயிரம் வேலை எனக்கிருக்கு. இனிமேலும் ஏமாத்தப்படாது புள்ள" என்று கனகனத்துச் சென்றார்.
éĐU6qÜ UL26of. Lík6T6IOD6Ta66ÏT D'UL. UTu îK86o மல்லாக்கப் படுத்தவளின் சிந்தையில் மீண்டும் நஜீம் காக் கா. பாக்கியம் அக்கா. அரிசிக் கடனர். பிள்ளைகள்.
மீண்டும் பவித்திராவின் அழைப்புக் குரல்.
"&Lib DIT.."
அதிகாலைப் பொழுதுதான். வீட்டுக்குப் புறத்தே களிமண்ணும் கையுமாய் இருந்தவள்,
"அம்மா வெளியே இருக்கன் தூங்கு புள்ள."
姿 姿 姿
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 41
29.விமர்சனப் பணி
இலக்கிய ஆக்கமொன்றை வாசித்துவிட்டு, 'எனக்குப் பிடித்து விட்டது. பிடிக்கவில்லை என எவ்வித காரணங்களோ விளக்கங்களோ இல்லாமற் சொல்லப்படுவதை ‘இலக்கிய விமர்சனம் என யாருமே ஏற்றுக் கொள்வதில்லை. விருப்பு வெறுப்பற்ற நடுவுநிலையில் நின்று அதன் குறை நிறைகளை எடைபோட்டு, தனி மனிதரிலும் சமுதாயத்திலும் அவை ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்களை எழுத்தாளன் வாசகன் ஆகிய இரு சாராரினதும் சிந்தனையைத் தூண்டும் வகையில் ஒருவர் வெளியிடும் கருத்துக் களையே இலக்கிய விமர்சனம் எனச் சொல்வது பொருத்தும், பல்வேறு இலக்கிய ஆக்கங்களை ஆழமாக வாசிக்கும் பழக்கம், சமுதாய நிலை, சமுதாய வளர்ச்சி சம்பந்த மான பூரணமான அறிவு, இலக்கியத்தின் இயல்பு, அதன் ஆற்றல் பற்றிய தெளிவான பார்வை. இவற்றின் இணைப்பில் ஓர் ஆக்கத்தின் பெறுமானத்தைத் தீர்மானிக்கும் வல்லமை, அந்தத் தீர்மானத்தை எவ்வித மயக்கமோ குழப்பமோ இன்றி ஏனை யோருக்குத் தெரியப்படுத்தும் திறமை முதலாபம் தகைமைகள் இலக்கிய விமர்சகனுக்கு இன்றியமையாதவை.
விமர்சனத்தால் /விமர்சகர்களால் மட்டும் ஓர் ஆக்க இலக்கிய கர்த்தாவை உருவாக்க முடியாது என்பது உணர்மையே. எனினும் இலக்கிய விமர்சனம் சம்பந்தமான சில கருத்துக்கள் விளக்கங்கள் பற்றி ஓரளவாவது அறிந்து வைத்திருப்பது எழுத்தாளர் களுக்கு உதவும்: நல்ல தரமானவற்றைத் தெரிவு செய்து வாசித்துப் பயனடையக் கூடிய வகையில் வாசகர்களையும் வழிப்படுத்தும்
"நான் நினைப்பவை” என்ற பொதுத் தலைப்பில் உருவகக் கதைகள், சரித்திரக் கதைகள் முற்போக்கா? பிற்போக்கா? இலக்கியமும் யதார்த்தமும், கதாசம்பவ விந்தும் பிரகரணமும் ஆகிய உபதலைப்புக் களில் எஸ்.பொன்னுத்துரை அளித்த விளக் கங்கள் பற்றி ஏற்கெனவே நான் விரிவாகக் குறிப்பிட்டிருக்கின்றேன். "நமது இலக்கிய பரம்பரை" என்ற கட்டுரைத் தொடரில் நமது பழைய தமிழ் இலக்கியங்களையும் நவீன சிறுகதை நாவல், கவிதைகள் முதலிய வற்றையும் தொடர்புபடுத்திப் பண்டிதர் வ.நடராஜன், இலக்கியமும் கவிதையும், இலக்கியப் பொருள், காவியமும் நாவலும், சிறுகதை இலக்கியம், கவிதைகள் பற்றி ஆழமான உறுதியான கருத்துக்களை வெளியிட்டார். மரபு வழிப் பண்டிதரான அவர் வித்துவசிரோமணி சி.கணேச ஐயர் அவர்களின் தலை மாணாக்கருள் ஒருவர்: தமிழ் இலக்கணம் சம்பந்தமான ஆழ்ந்த அறிவு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 

பெற்றிருந்தவர். அக்கால மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இலக்கிய விளக்க நூல்கள் எழுதியவர்: சிறுவர்களுக்குச் சகுந்தலை சரிதை போன்ற உபபாடப் புத்தகங்களை எழுதியவர். சிறுகதைகளையோ, நாவல்களையோ அவர் எழுதிய தாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் காலத்து நாவல்கள், சிறுகதைகள் சிலவற்றை எத்துணை ஆழமாக வாசித்திருக்கின்றார் என்பதை அவருடைய இந்தக் கட்டுரைத் தொடர் காட்டுகின்றது. சிருங்கார நாவல்கள் பற்றியும் பிரக்ஞை ஒட்டம் பற்றியும் கே.எஸ்.சிவகுமாரன் எழுதியிருந்தார். இலங்கையர்கோனின் சிறுகதைகள் பற்றிய தன் விமர்சனக் கருத்துக்களைக் கூறிய கலாநிதி க.கைலாசபதி, "பொருள் மரபும் விமர்சனக் குரல்களும்” என்ற தனிக்கட்டுரை யொன்றையும் எழுதினார்.
"முற்போக்கு இலக்கியம்” என்ற சொற்றொடர் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலம் அது. எனினும் முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன என்பதை விளக்குவதில், அச்சொற்றொடரை அடிக்கடி கையாண்டவர்களுக்கிடையிலேயே கருத்து வேறுப்ாடுகள் இருந்தமை அவதானிக்கப்பட்டது. அதே வேளை, 'இலக்கியம் என்றாலே முற்போக்குத் தன்மை உடையது தான்; ஆகவே முற்போக்கு என்ற அடை மொழி அதற்குத் தேவையில்லை என்ற கருத்துடையோரும் பலர் இருந்தனர். இரு சாராரின் கருத்துக்களையும் வெளியிடுவது, எல்லோர்க்கும் பிரயோசனமாயிருக்கும் எனக் கருதினோம். எழுத்தாளர்கள் பலருடன் தொடர்பு கொண்டோம். "முற்போக்கு இலக்கியம்” என்ற தலைப்பில் தங்களின் கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் விளக்குவதற்குக் கா.சிவத்தம்பி, தேவன், யாழ்ப்பாணம், க.கைலாசபதி, மு.தளைய சிங்கம், எஸ்.டி.சிவநாயகம் ஆகியோர் தம் சம்மதத்தைத் தெரிவித்தனர்.
முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன? அதன் பண்புகள் எவை? என்பவற்றை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கிக் கா.சிவத்தம்பி இந்தக் கட்டுரைத் தொடரை 1962 கார்த்திகை “கலைச்செல் வி”யில் ஆரம்பித்து வைத்தார். "முற்போக்கு இலக்கியம்" என்பதின் அரசியற் பரி மாணத்தை விளக்கிய மு.தளையசிங்கம் உள்ளடக்கம் மட்டுமல்லாமல் உருவமும் இலக்கியத்துக்கு முக்கியம் என்பதைக் குறிப்பிட்டு, எழுத்தாளன் என்பவன் தன் தனித்தன்மையை என்றுமே இழந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தியிருந்தார். "கருத்துப் பரவல்தான் இலக்கியத்தின் பணி - இலக்கிய மென்பது தன்னுள் முடிந்த முடிபல்ல - இலக்கியம் பற்றிப் பூரண உணர்வுடன் எழுதப்படும் இலக்கியமே முற்போக்கு
39

Page 42
இலக்கியம்" போன்ற கா.சிவத்தம்பியின் கருத்துக்களின் பொருத்தப் பாடின்மையை விளக்கி நவாலியுர் சோ.நடராஜன் 1963 - பங்குனி இதழில் எழுதியிருந்தார். மு.தளையசிங்கம் நவாலியுர் நடராஜன் ஆகியோர் தத்தம் கருத்துக்களை வெளியிட்ட முறை கா.சிவத்தம்பி, க.கைலாசபதி ஆகியோருக்குத் திருப்தி யளிக்கவில்லை போல் தெரிந்தது. ஆகவே முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டை விளக்கி, அதை ஆதரிக்கும் கட்டுரை எதுவும் தொடர்ந்து கிடைக்கவில்லை; தேவன் - யாழ்ப்பாணம், எஸ்.டி.சிவநாயகம் ஆகியோர் எழுதவேண்டிய தேவையும் ஏற்படவில்லை. எதிர்பார்க்கப்பட்டபடி இந்தக் கருத்தரங்கம் புரணமானதாக அமையவில்லை யாயினும், முற்போக்கு இலக்கியம் சம்பந்தமாான "குழப்பம்" கணிசமான அளவு நீங்குவதற்கு அது உதவியது எனலாம்.
“நம் நாட்டு வாசகர்" என்ற “கலைச்செல்வி" யில் இடம்பெற்ற புதுமையான அம்சம், வாசகர்கள் பலரிடம் இருந்த விமர்சனத் திறமைக்குச் சான்று பகரும் வகையில் அமைந்தது.
"கலைமகள்" சஞ்சிகையில் "கடைசி வெற்றி" என்ற கதையைச் சூடாமணி எழுதியிருந்தார். அதை வாசித்தபோது தாயின் மீதுள்ள அன்பு ஒரு படி கூடிவிட்டது. "இருளைத் தேடி" (ஆனந்த விகடன்) என்ற ஜெயகாந்தண் கதையை வாசித்த போது கலையின் மேன்மையும் வாழ்க்கையின் போராட்டமும் நன்கு புலனாகியது. கலையின் முன் ஒருத்தி நிர்வாணமாகிறாள்; வாழ்க்கையின் முன் ஒருத்தி நிர்வாணமாகிறாள் அவள் கலையைக் காசாக்குகிறாள்; இவள் வாழ்வையே காசாக்குகிறாள். ஆனால் கலையும் வாழ்வும் ஒன்றாகிவிட முடியவில்லை. அருமையான தொரு படைப்பு என 1965 வைகாசி இதழில் வெளியான முதலாவது கட்டுரையில், தெல்லிப்பளை கட்டுவனைச் சேர்ந்த செல்வி ஞான சிவக் கொழுந்து எழுதிய பகுதியை வகைமாதிரி யாகக் கொள்ளலாம்.
வாசகர்கள் 6D floof வரவேற்பையும் எழுத்தாளர்களின் கவனிப்பையும் கவர்ந்த இந்தத் தொடரில் செ.பாக்கியநாதன் (தலவாக் கொல்லை), மு. காந்திமதி (மத்துகம), எம்.ஐ.ஏ. முத்தலிப் (கிண்ணியா), தியாக.மார் கண்டு (திருநெல்வேலி), அ.கனக சூரியர் (ஊரெழு), மு.வெ. யோகேஸ்வரன் (ஆலங் கேணி), துரை அருணன் ஹேவாஹெட்டா) இரா.சரஸ்வதி (ஸ்பிறிங் வலி), பொன்.வில்வ ரத்தினம் (கொழும்பு), ச.வே.பஞ்சாட்சரம் (இணுவில்), மு.கிருபாகரன்டுமத்துகாமம்), பவளநாடன் (நீர்வேலி), கே.எச்.ஏ.கஹார் (கிண்ணியா), ப.தெய்வேந்திரம் (அரியாலை), கந்த. ஞானமுத்தன் (கைதடி), மு.திருநாவுக் கரசு(சட்டக் கல்லூரி, கொழும்பு) ஆகியோரின் கட்டுரைகள் பிரசுரமாகின. இலக்கியப் பிரக்ஞையுடனும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும் பத்திரிகைகள், சஞ்சிகைகளை வாசிக்கும் பழக்கம், இலங்கை முழுவதும் பரவலாக இருந்தது என்பதைக் காட்டவே இந்த விபரங்களை இங்கே குறித்துள்ளேன்.
40

முன்னர் வேறு எந்தச் சஞ்சிகையோ, எழுத்தாளர் அமைப்போ நடத்தியிராத விமர்சனப் போட்டியொன்றை முதன் முதலாகக் “கலைச்செல்வி 1966ஆம் ஆண்டில் நடத்தியதை நினைவுபூட்டுவது இக்காலச் சஞ்சிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் போன்றோரின் சிந்தனையைத் துண்டுவதாக அமையலாம். போட்டி பற்றிய அறிவித்தலின் முக்கியமான பகுதிகள் இவை:-
தமிழகத்துச் சஞ்சிகைகளையெல்லாம் வாசித்து, வாசித்து, "கதை" என்றவுடன் "தமிழகத்தில் எழுதப்பட்டதா?” எனக் கேட்டுப் படித்த காலமும் ஒன்றிருந்தது!
இன்றோ நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ஈழத்தில் எத்தனையோ பிரசுரங்கள் இருக்கின்றன. சிறுகதைத் தொகுதிகளை மட்டுமே எண்ணிப் பார்த்தால். எத்தனை எத்தனை புத்தகங்கள்! எத்தனை எத்தனை இலக்கியங்கள்
அத்தனையத்தனைக் கதைகளையும் நீங்கள் எந்தெந்த அளவுக்கு ஊன்றிப் படித்திருக்கிறீர்கள்? இதைப் பரீட்சித்துப் பார்க்கவே இந்தக் கவர்ச்சிகரமான GBUN Üg!
ஈழத்தில் அற்புதமான எழுத்தாளர் அனேகம் பேர் இருந்தாலும் அத்தனை பேரும் குடத்துட் தீபமாகவே இருக்கின்றனர்.
“கலைச்செல்வியின் இப்போட்டி - அந்த எழுத்தாளர் அத்தனை பேருக்கும் உற்சாகமூட்டுவதாயமைகின்றது.
அவர்களின் எழுத்தோவியங்களை, வாசகர்கள் ஊன்றிப் படிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.
6TLDLD6h foot நூல்களை எல்லோரும் வாங்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றது. ஈழத்து இலக்கிய வாதிகளின் திறமையை உலகறிய முரசறைகின்றது.
இத்தனைக்கும் மேலாக நம்மவர்களை மிக உயர்ந்த கலாரசிகர்களாகவும் தரமான வாசகர்களாகவும் உருவாக்குகின்றது.
குறிப்பிட்ட ஒரு சிறுகதைத் தொகுதியின் பெயரை அறிவிப்போம். நீங்கள் அந்தத் தொகுதியைப் படித்து உங்களுக்குப் பிடித்த மிகச் சிறந்த கதையொன்றைத் தெரிவு செய்து, அது, ஏன், எதற்காகச் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது என்பதை விமர்சன ரீதியில் "புல்ஸ்காப்'தாளில் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதியனுப்ப வேண்டும்.
விமர்சனத்துக்குரிய சிறுகதைத் தொகுதியாக வரதரின் "கயமை மயக்கம்” அறிவிக்கப் பட்டது.
கணிசமான அளவு வாசகர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் ஏ.பி.வி.கோமஸ் எழுதிய கட்டுரை சிறந்ததாகத் தெரிவு செய்யப்பட்டது. இத்தொகுதியில் அவரை மிகவும் கவர்ந்த சிறுகதை"கற்பு" இரண்டாவது போட்டிக்கு, இ.நாகராஜனின் "நிறைநிலா" தொகுதியை அறிவித்தோம். ஆனால், “கலைச்செல்வி" தொடர்ந்து வெளிவராத படியால் போட்டிக்குரிய கட்டுரைகளும் கிடைக்கவில்லை.
- இனி, அடுத்த இதழில்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 43
தமிழக செய்திமடல்
சமச்சீர்க் கல்வியை
göUpůLîl “LDU6OOTé9lig' i
இந்திய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கல்விக் கொள்கை எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் அல்லது சமூகத்தினரின் பொதுச் சொத்தாகவும், பெரும் பாண்மையினருக்கு எட்டாக் கணியாகவுமே நீடித்து வந்திருக்கிறது. இது ஒரு காலகட்டத்தின் கட்டாயம் என்றால் அண்மைக் காலங்களில் ஆட்சிகள் மாறும் போது, ஆளும் வர்க்கம் தங்கள் அரசியல் முகத்தையும் கொள்கைகளையும் பிரச்சார வடிவில் முன்நிறுத்தும் வகையில்தான் கல்விக் கொள்கை இடம்பெற்றிருந்தது. பாடங்களின் உள்ளடக்கமும் கூட, ஆளும் வர்க்கத்தின் பிரதி பலிப்பாகவே அமைந்திருந்தது. இந்நிலையில்தான் தமிழ் நாட்டில், மாணவர்களைப் பகடைக் காய்களாக வைத்து கெளரவ அரசியல் நடத்த முயன்ற ஜெயா அரசின் பிடிவாதப் போக்கை உடைத்தெறிகிற வகையில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இது, கடந்த மாதத்தின் முக்கிய நிகழ்வாகும்! சட்டத்துக்கே சட்டம் மாதிரி, நீதி மன்றத் தீர்ப்பையே அவமதித்தது போல் தமிழகத்தில் இன்று நடந்திருப்பது கல்வி, அரசியல் கலவையாக்கப்பட்டு அதற்கு மரண அடி போல் கிடைத்திருக்கும் நீதித் தண்டனை மூலம் தேசிய ரீதியில் மட்டுமன்றி, உலக அளவிலும் ஒரு தலைக் குணிவு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் சமச்சீர்க் கல்வியை கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தார் என்ற ஒரே காரணத்துக்காக தமிழக அரசு தடை விதித்தது. இன்று, நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி, தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே "சரணடைந்து' அவமானம் பெற்றிருக்கிறது ஜெயா அரசு. ஆனால் சமச்சீர்க் கல்வித்திட்டத்தை கொண்டு வந்தது கலைஞர் கருணாநிதி அல்ல என்றும், சமச்சீர்க் கல்வி அமுல் சம்பந்தமான அரசின் அவசர சட்டத்துக்கு முன்னரே, பொதுவான (சமச்சீர்) பாடத் திட்டத்துக்கான அடிக்கல் தேசிய ரீதியில் நாட்டப்பட்டுவிட்டது போன்ற தகவல்களை, சமச்சீர்க் கல்விக்காக தனி மரமாக அமைப்பு நிறுவி, பெரிதும் போராடிய பிரின்ஸ் கஜேந்திர பாபு இப்பொழுது வெளியிட்டிருக்கிறார்.
இந்தியாவின் &600, 60 Di 6T60 கல்விக் கொள்கையை கணக்கில் எடுத்தால், பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில், பாடத்திட்டங்களில் மதவாதக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

அரசியல் கலவையாக பெற்ற தமிழக அரசு
- கே.ஜி.மகாதேவா -
கருத்துக்கள் சேர்க்கப்பட்டிருந்ததை மறுக்க முடியாது. இது பிரச்சினையை உருவாக்கியதும், அடுத்து வந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங்: அனைத்து மாநிலங்களின் பாடத் திட்டங்களும் திருத்தி அமைக்கப்பட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 2005ஆம் ஆண்டு தேசிய பாடத்திட்டக் கொள்கைக்கிணங்க புதிய பாடத்திட்டம் அமுலுக்கு வரவேண்டும் என்று அறிவித்தார். இதற்கிணங்க, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா பத்துலட்சம் ரூபாவை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கியிருந்தது. மற்றைய மாநிலங்களைப் போல் தமிழ் நாட்டிலும் இப்பணி 2006ல் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், வரைவு பொதுப் பாடத்திட்டம், இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடத்திட்டம் சரியான முறையில் தயாரிக்கப்பட்டது என்று 2009 நவம்பரில் தே.க.ஆ.பயிற்சி நிறுவனம் அங்கீகாரம் வழங்கிய பின்னர், அதாவது தி.மு.க. அரசே சமச்சீர்க் கல்வி பற்றி அறிவிக்காத நிலையில் தமிழக கல்விக் குழு தயாரித்த அந்தப் பொதுப் பாடத்திட்டத்தை தே.க. ஆ. பயிற்சி நிறுவனம் அங்கீகரித்த பின்னர் தி.மு.க. அரசும் அங்கீகரித்தாக வேண்டிய கட்டம் வந்ததும் தான் சமச்சீர்க் கல்விக்கான அவசர சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்து 2010 பெப்ரவரியில் நிறைவேற்றியிருக்கிறது! குதிருக்குள் அப்பன் இல்லை கதை நினைவு வருகிறது.
குறிப்பாகச் சொல்லப்போனால் இருபத்தேழு மாநிலங்களிலும் சமச்சீரக் கல்விதான் பாடத்திட்டமாக இருக்கிறது. இதனை அங்கு யாரும் வலியுறுத்திப் பெற வில்லை. மத்திய அரசு செயல்பாடுதான். தமிழகத்தில் மட்டும் தான் இந்திக்கு எதிராக ஆங்கில வழி பாடத்திட்டம் கோலோச்சியது. இன்னும் அழுத்தமாக சொல்லைதென்றால், தி.மு.க. அரசு கடுமையான நிபந்தனை களுடன் தான் சமச்சீர் கல்வியை அதுவும், இப்பாடத்திட்டம் தொடர்பான குழுவின் அறிக்கையைக் கூட முழுமையாக ஏற்காமல், பல பரிந்துரைகளையும் நிராகரித்துத்தான் ஏற்றுக் கொண்டதாம் 'கதை இப்படி இடியப்பச் சிக்கலான நிலையில் இருக்கும்போது, கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தார் என்று கூறி சமச்சீர்க் கல்வியை எதிர்ப்பது நியாயமாகத் தெரியவில்லை.
4.

Page 44
1,22,00,000 மாணவருக்கு இரண்டு மாதம் கல்வி இல்லை!
தமிழக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மாணவ மாணவிகள் பகடைக் காய்களாக்கப்பட்டு தமிழ் நாட்டில் ஒரு கோடி இருபத்து இரண்டு லட்சம் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர் கூட கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மிரண்டு போய் இப்பொழுதுதான் மூச்சு விடுகின்றனர். தமிழகத்தில்! ஏனைய மாநிலங்களைப்போல் பணக்காரன், ஏழை, செல்வாக்குள்ளவன் என்று வர்க்க வேறுபாடின்றி, ஏற்றத்தாழ்வு மறைந்து அனைத்து மானவ மாணவிகளுக்கும் சமமான மனப் பக்குவத்தோடு பொதுவான ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு முறை வகுக்கப்பட்டதன் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு சமநீதி வழங்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கல்விபெறும் 85 சதவீத மானவர்கள், மறுவாழ்வு கிடைத்த மாதிரி பூரிக்கின்றனர். மெட்ரிக், ஒரியண்டல், ஆங்கிலம், இந்தியன் (தனியார்) பள்ளிகளில் படிக்கும் 15 சத வீதமானவர்களில் பெரும்பான்மையோர் கூட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சமச்சீர்க் கல்வி மூலம் தரப்படுத்தலுக்கு சமாதி கட்டப்பட்டிருக்கிறது. கல்வியைக் கொள்ளையடிக்கும் மற்றுமொரு சமூகம் சமச்சீர் வந்ததன் மூலம் கல்வியை வணிகமாகத் தொடர முடியவில்லையே என்று குமுறி, மத்திய கல்வித் திட்டத்துக்கு தனியார் பள்ளிகளை மாற்றிக் கொள்ள முயற்சித்தாலும் கல்விக் கட்டண விஷயத்தில் இவர்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் கடிவாளம் மாநில அரசிடம் தான் இருக்கிறது. ஆகவே இத்தனியார் பள்ளிகள், மத்திய கல்வித் திட்டத்துக்கு - கல்விக் கட்டணம் பறிபோகிறதே என்ற பகல் கொள்ளையும் வெறும் கனவாகவே இருக்கும்!
ஆத்மஜோதி நா.முத்தையா நினைவு சிறுகதை போட்டி
இனிய நந்தவனம் சிற்றிதழும் திருச்சி அர்ச்சனா ஸ்வீட்ஸ்' இணைந்து நடத்தும் அமரர் ஆத்மஜோதி முத்தையா நினைவு சிறுகதைப் போட்டிக்கு ஆன்மீக சிந்தனையும் சமூக விழிப்புணர்வும் மையமாகக் கொண்ட படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. சர்வதேச மட்டத்தில் இடம்பெறும் போட்டியில் முதல் பரிசாக ரூ. 2,500, 2வது பரிசாக ரூ.1,500, 3வது பரிசாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. கதை, பத்துப் பக்கங்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. போட்டிக் கதைகளை சிறுகதைப் போட்டி, அர்ச்சனா ஸ்வீட்ஸ், 9 மேல் அரண் சாலை, திருச்சி - 620,002 எனும் முகவரிக்கு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
42

இப்படியும் நடக்கிறது
*கொழும்பிலிருந்து பத்திரிகை வழியாக எண்ணிடம் "இந்த வார (7.08.2010 ‘விகடன் பார்த்தீர்களா" என்று கேட்டார். நான் நீண்ட கால ஆனந்த விகடன் வாசகனாச்சே. என்ன பிரச்சினை என்றேன். அந்த இதழில் 29 முதல் 34 வரை பக்கங்களை காணவில்லை. விகடன் பிழை விடாதே என்றார். அக்கணமே மேசை மீதிருந்த விகடனை நோட்டமிட்டு, எல்லா பக்கங்களும் சரியாக இருக்கிறது. அந்த மூன்று பக்கங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் சி.மகேந்திரன் அவர்களின் வீழ்வே னென்று நினைத் தாயோ?" எனும் இரத்த புமி தொடர்பான உயிரோட்டமுள்ள தொடர் கட்டுரையின் ஆரம்பம் உள்ளது என்று பதிலளிக்க, இந்த விபரத்தை விகடனாரிடம் சொல்லுங்கள் என்று கோரினார்கள். அடுத்த நிமிடமே விகடன் செய்திப் பிரிவுடன் தொடர்புகொண்டு பேசியபோது, "அப்படியா?" என்றவர்கள் பெரிதாக ஆச்சரியப்படவில்லை. 'மனிதர்களையே கிழித்துப்போட்டவர்களுக்கு அச்சுக் காகிதம் வெறும், ஜுஜுப்பி. என்று நினைத்தார்களோ என்னவோ! இணையதளமே வெளிச்சம்.
*போபர்ஸ் பீரங்கி ஊழல் கார்க்கில் யுத்தத்தில் சவப்பெட்டி ஊழல், ஏர் இந்தியா ஊழல், கே.ஜி.எரிவாயு, ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் விளையாட்டு ஊழல், சுவிஸ் வங்கி ஊழல், ஆதர்ச வீட்டுத்திட்ட ஊழல், சுரங்கத் தொழில் ஊழல். இத்தனையும் வெளியே வந்த ஊழல் பாம்புகள். புற்றுக்குள் மேலும் எத்தனையோ! ஒ. புண்ணிய பாரதமே. உண் மறுபெயர்தான் ஊழலா?
*உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாம் புரா எனுமிடத்தில் இன்றும் வாழ்பவர் நிஜாமுதின் (102 வயது). நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் கார்ச் சாரதியாக இருந்தவர். அணர்மையில் அவர் பத்திரிகையொன்றுக்கு அளித்த போட்டியில், 1945 ஆகஸ்ட் 18இல் விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததை ஆதாரங்களுடன் புகைப்படங்களுடன் மறுக்கிறார். “அமெரிக்காவோ, பிரிட்டனோ நேதாஜியை பிடித்து விடக் கூடாது என்று கருதிய ஜப்பான், விமான விபத்தென்று கதைவிட்டது. கும்நாமி பாபா எனும் பெயரில் வாழ்ந்த நேதாஜி 1985 செப்டம்பர் 16ம் திகதி இயற்கையான முறையில் மரணமானார். நான் நேரில் அஞ்சலி செலுத்தினேன். 1964 மே 27ல் பிரதமர் நேருஜி காலமான போது நேதாஜி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சோவியத் அதிபர் ஸ்டாலின் மகள் ஸ்வாத்லானா 1970ல் டில்லி வந்த போது, ஒரு பேட்டியில் சைபீரியா பகுதியில் உள்ள சிறையில் நேதாஜி அடைக்கப்பட்டிருக்கிறார் என்றார்." என்கிறார் நிஜாமுதின்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 45
"தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்" நாவலரின் நன் மாணாக்கருள் ஒரு வரான மட்டுவில் க.வேற்பிள்ளையின் வழித்தோன்றலான புலவர் பார்வதி நாதசிவம் யாழ்ப்பாணத்தில் எட்டுணையும் வஞ்சமின்றி எழில் கொஞ்சும் மாவிட்டபுரக் கிராமத்தில் குருகவி மகாலிங்கசிவத்திற்கும் அருமைமுத்து என்பாருக்கும் 1936 தை 14ல் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் மகாலிங்கசிவம் சிறந்த தமிழறிஞர். பன்மொழி அறிவு மிக்கவர். இவர் வடமொழி ஆங்கிலம், ஹிந்துஸ்தானி ஹிந்தி, உருது முதலான மொழிகளைக் கைவரப் பெற்றவராகையால் "இவர் அறிவு மிக விரிந்து சுடர்கான்று விளங்கிற்று” என இந்து சாதனத்தில் (1941.02.24) துணைப் பத்திரிகாசிரியரால் சிறப்பிக்கப்பட்டவர். மூளாய் சைவப் பிரகாச பாடசாலையிலும் மருதனார் மடம் இராமநாதன் கல்லுTரியிலும் தமிழாசிரியராக கடமையாற்றிய இவர் 1923ல் இருந்து தான் இறக்கும் வரை ஏறத்தாழ 17 வருடங்கள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பன்னிரண்டாவது வயதிற் பழனிப் பதிகம் பாடியதால் குருகவி எனவும் அழைக்கப்பட்டவர். “காமாட்சி அன்னை", "புன்னெறி விலக்கு" முதலிய தனிப்பாடல்களின் ஆசிரியரான இவர் சிறுகதையாசிரியராகவும் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியவர். இவருக்குப் பிறந்த நான்கு பிள்ளைகளில் நாலாமவரே புலவராவர்.
வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற பார்வதிநாதசிவம் தன் இரண்டாம் நிலைக் கல்வியைத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் தொடர்ந்தார். அப்போது அக்கல்லூரியில் கவிஞராக, நாடக ஆசிரியராக பேச்சாளராக விளங்கிய "செ. கதிரேசம்பிள்ளை” ஆசிரியரிடம் யாப்பிலக் கணத்தை முழுமையாகக் கற்றார். அத்துடன் பாரதியார், பாரதிதாசன் பாடல்களின் இலக்கிய நயங்களையும் அதனியங்களின் செவ்வியல் கூறுகளையும் புலவருக்கு அறிமுகப்படுத்தினார்.
புலவரின் ஆரம்ப கால இலக்கிய முயற்சியாக “வளர்மதி" சஞ்சிகையில் வெளிவந்த கவிதையாக்க முயற்சிகளைக் Gen. D6oTĎ. யா/மகாஜனக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 
 

கல்லூரியிலிருந்து வெளிவந்த கையெழுத்துப் பிரதியான இச்சஞ்சிகை நகைச்சுவை. துணுக்குகள் முதலான அம்சங்கள் பலவற்றைக் கொண்ட பல்சுவை இதழாக வெளிவந்தது. இச்சஞ்சிகைகளில் இவரெழுதிய கவிதைகள் கற்றோராலும் மற்றோராலும் 560 g LD5dd5üut"L60T. "Senior School Certificate" எனப்படுகின்ற சிரேஷ்ட கல்வித்தரத்தில் பயில்கின்ற பொழுது இவரெழுதிய கவிதைகள் வீரகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் வெளிவந்தன.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் இரண்டாம் நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்து கொண்டு மேற்கல்விக்காகத் தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். அங்கிருந்த காலத்தில் வித்துவான் அருணாசலம் பிள்ளை, தண்டபாணி தேசிகர், பேராசிரியர் அ.சிதம்பரநாதச் செட்டியார், பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலானோரிடம் கொண்ட தொடர்பு அவரின் அறிவுப்புலத்தை நன்கு வளர்த்துக் கொள்ள உதவியது. கல்வி கற்கும் காலப்பகுதியில் பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட ஆர்வத்தினால் பாண்டிச்சேரிக்குச் சென்று பாரதிதாசனை அடிக்கடி நேரிலே சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். இத்தொடர்பு 1957ம் ஆணர்டில் தொடங்கிப் பல்கலைக் கல்வி நிறைவடையும் வரை நீடித்தது. இத்தொடர்பே பார்வதிநாதசிவத்தை சமூகப் பிரக்ஞை மிக்க எழுச்சியும் ஆற்றலுமுடைய, ஆளுமை நிறைந்த நவீன கவிஞனாக உருவாக்கியது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் கற்கைநெறியைத் தெரிவு செய்து நான்கு வருடங்கள் கற்றுத் தேர்ந்த பின் 1961ல் மருதனார் மடபம் இராமநாதன் கல்லூரியில் இயங்கிய இராமநாதன் அக்கடமியில் தமிழாசிரியராக உத்தியோகப் பணியைத் தொடங்கினார். அக்காலப் பகுதியில் இராமநாதன் கலைக்கழத்தில் லண்டன் பி.ஏ வகுப்பு மாணவர்களை அறிவுத்துறையில் தயார்ப் படுத்தினார். இக்கழகத்தில் இவராற்றிய தமிழ்ப் பணி விதந்து பாராட்டத்தக்கது. இதனையடுத்து இவரது தமிழாசிரியப் பணி கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் தொடர்ந்தது. 1978களின் பின் ஆசிரியப் பணியிலிருந்து முற்றாக
43

Page 46
விலகிய பார்வதிநாதசிவம் அவர்கள் பத்திரிகைத்துறையுடன் தம் வாழ்வை இணைத்துக் கொண்டார்.
1979ல் "ஈழநாடு" என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், 9}nh] (8jز எஸ்.கோபாலரத்தினத்தின் நெருக்கமான தொடர்பினால் பத்திரிகைத்துறையில் நிறைந்த அறிவினைப் பெற்றுக் 6.85sT600TLITj.
ஈழநாட்டில் பத்துவருடங்கள் அலுக்காது சலியாது தொடர்ந்து பணியாற்றிய புலவர் நாட்டின் அசாதாரண சூழலால் "ஈழநாடு" மூடப்பட்டதை அடுத்து 1989இல் முரசொலியின் துணையாசிரியராகப் பணியாற்றினார். இக்காலப்பகுதி புலவரின் வாழ்வில் பொற்காலமாகும். புலவரின் வாழ்வில் புலமையையும் இலக்கியச் செழுமையையும் யாவரும் உணரும் வண்ணம் வெளிப்படுத்திய 6)uՎ5602LD முரசொலிப் பத்திரிகையையே சாரும். உதவியாசிரியராகப் பணியாற்றிய புலவர் சிறிதுகாலத்தின் பின் வாரமலரின் ஆசிரியரகாவும் பணியாற்றினார். கவிதை (ஈழத்துக் கவிஞர் பக்கம்), சிறுவர் பகுதி (பூஞ்சிட்டு), கட்டுரை, சிறுகதை, எனப் பன்முகத்தளத்தில் விரிந்த வாரமலர் இலக்கிய ஆர்வலருக்கு நிறைந்தளவு தீனி போட்டது எனலாம். இவர் சேவையாற்றிய காலப்பகுதியில் முரசொலிப் பத்திரிகை இடைநடுவில் நிறுத்தப்பட 1992இல் உதயன் பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றினார். 2002ஆம் ஆண்டு வரை இப்பணி தொடர்ந்தது. இவர் தொடர்ந்து வாரமலரான சஞ்சீவியில் பணியாற்றிய காலப்பகுதியில் இவரின் பணி விதந்துரைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் இளம்படைப்பாளர் பலரைச் சஞ்சீவியுடாக உலகறிய அறிமுகப்படுத்திய பெருமை புலவரையே சாரும்.
மரபுச் சட்டத்துக்குள் ஆழ்ந்த பொருள் மிக்க கவிதைகளைப் படைத்த பார்வதிநாதசிவம் 1972இல் வெளிவந்த "காதலும் கருணையும்" என்ற நூலினுடாகப் பரவலாக அறியப்பட்டவர். "காதலும் கருணையும்" என்னும் குறுங்காவியத்துடன் 21 தனிக் கவிதைகளைத் தாங்கி வந்த இந்நூல், தமிழிலக்கிய உலகில் பெரும் கவனத்தைப் பெற்றது.
புலவருடைய பிறிதொரு நூலான “இருவேறு உலகம்" என்னும் நூலும் தூய காதல் ஒழுக்கத்தை பேசும் நூலாகும். 35 விருத்தப்பாக்களாலும் 4 ஆசிரியப்பாக்களாலும் ஆன இக்குறுங்காவியம் சமூக ஏற்றத்தாழ்வுகளால் நிறைவேறாத காதலைப் பேசுகிறது. பண்டைய அகத்தினை மரபிலிருந்து பிறழ்ந்து பெயர் சுட்டிப் பாடப்படுவதாக இக்காதற் பாடல் அமைந்துள்ளது.
1985இல் வெளிவந்த "இரண்டு வரம் வேண்டும்" 1985இல் வெளியிடப்பட்ட "இன்னும் ஒரு திங்கள்" என்னுமிரு குறுங்காவியங்களும் கூட அகம் சார்ந்த காதலையே பேசும் நூற்களாகும். “கலைஞன் வருகை" முதல் "கேட்டவரம்” ஈறாக 17 உபதலைப்புக்களில் அமைந்த "இரண்டு வரம் வேண்டும்" என்னும் குறுங்
44

காவியம் 126 விருத்தப்பாக்களால் ஆனது. சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து நிறைவேறும் உண்மைக்காதலைக் கூறும் இக்காவியம் மனித நேயத்தோடு சமூக வாழ்வியலைப் பேசுகிறது.
மத்திய தரவர்க்கத்தின் நடப்பியல் வாழ்வியலைப் பாடும் புலவரின் பிறிதொரு காவியம் "இன்னுமொரு திங்கள்” ஆகும். 170 விருத்தப்பாக்களாலும் 3 ஆசிரியப் பாக்களாலும் ஆன இக்குறுங்காவியம் சந்தேகம் என்னும் கொடுநோய்க்கிரையான கணவனை அன்பாலும் பரிவாலும் திருத்தும் ஒரு பெண்ணின் மகோன்னத வாழ்வியலைச் சித்தரிக்கிறது.
புலவரின் புறப்பொருள் சார்ந்த குறுங் காவியங்களாகப் பசிப்பிணி மருத்துவன்', 'மானங்காத்த மறக்குடி வேந்தன் முதலானவற்றைக் கூறலாம்.
பழமரபில் புதுமைக்கவிஞராகத் தோன்றிய பார்வதிநாதசிவம் குறுங்காவியங்களை மாத்திரமன்றி நெடுங்காவியங்களைக் கற்றோரும் மற்றோரும் சுவைக்கும் வண்ணம் தொடர்நிலைச் செய்யுட்களாக எழுதினார்.
இக்கவிதைகளுக்குள் மிக நீண்ட கவிதை “செந்தமிழ்க் காவலனும் செழுந்தமிழ்ப் பாவலனும்” எனும் கவிதையாகும்.
சிலப்பதிகாரத்திற்கு புதிய வடிவத்தைக் கொடுக்கும் “சிலம்பின் செய்தி" பாத்திரங்களின் குறிப்புக்களின் ஊடாகத் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதனும் அவனுடைய வாழ்வியல் நெறியும் பாடப்பட வேண்டும். அவ்வாறு பாடப்படும் போதே அம்மனிதனின் உன்னத வாழ்வியலை அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் வள்ளுவனையும் அவன் குறளையும் அறிமுகப் படுத்தும் கவிதையே "உலகமெனும் மலையினது உச்சியிலே ஒரு தீபம்" என்னும் கவிதையாகும்.
தமிழுக்கு புதுநெறியை காட்டிய புலவர்களை நெடியை கவிதையில் பாடியதைப் போன்று நாவலர், பாவேந்தர் பாரதிதாசன், பண்டிதமணி கணபதிப்பிள்ளை மறைமலை அடிகள், கவிஞர் கதிரேசர்பிள்ளை, அன்புள்ளம் கொண்ட பண்புடை பெருமகன் கே.சி.தங்கராஜா முதலான பல்துறை ஆளுமைகளையும் செந்தமிழ்க் கவிதைகளாக வடித்தார்.
ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றிலே குழந்தைப் பாடல்களுக்குத் தனித்துவமானதோர் இடமுண்டு. நல்ல கற்பனையும் சிறந்த உணர்ச்சிகளும் உயர்ந்த நோக்கங்களுமுடைய குழந்தைப் பாடல்கள் ஓசை நயமிக்கதாகவும் குழந்தைகளின் மனதில் பதியத்தக்க வகையிலும் பாடப்படவேண்டும். எளிமை, இனிமை, தெளிவு கொணர்ட இவ்வகையான குழந்தைப் பாடல்களை பார்வதிநாதசிவம் அவர்களும் பாடியுள்ளார். 1974இல் வெளிவந்த "மழலை மலர்கள்” தொகுப்பில் புலவர் பாடல் இடம்பெற்றதைப் போன்று 2008இல் வெளிவந்த "மகாஜனண் குழந்தைக் கவிதைகள்” என்னும் நூலிலும் புலவரின் குழந்தைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இடம் பெறும் புலவர் அவர்களின் "அழகிய முயல்”, “அம்புலி மாமா",
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 47
“பள்ளிக்கூடம் செல்கிறோம்" என்னும் பாடல்கள் வாய்விட்டுப் பாடக்கூடிய இனிய ஓசைநயமிக்கவையாக அமைந்துள்ளன.
இன்றைய நடைமுறை யதார்த்த இயங்கியலில் "கலைகலைக்காக” என்னும் (385 sTLUTCB மறுதலிக்கப்படும் அதே வேளை கலை வாழ்க்கைக்காக என்னும் கொள்கையே வலுவுடையதாகக் காணப்படுகிறது. சமூகத்தோடு தன்னை இணைத்து அதனோடு இயைந்து ஒழுகும் இலக்கிய கர்த்தா சமூகத்தின் அகப்புற பொருண்மையில் நிகழும் மாற்றங்களை படைப்பிற் கொண்டு வருகிறான். அவ்வகையில் புலவரின் "பணம் எனும் பாவை", "எங்கே அவர்”, “மின்சார வெட்டும் சம்சாரசோகமும்”, "பாணும் பாவையும்", "மாவைத் தேடி", "அபூர்வ வைத்தியர்", "வாடகை வீட்டு வாழ்வு", "குளிர்", "தெய்வம் மகிழ்ந்தது", "இல்லக விளக்கு", "மதுவினில் ஒருவன்" முதலான இன்ன பிறகவிதைகளும் சமூக வாழ்வியலைப் பேசுகின்றன. தான் வாழும் சமூகத்தை எவ்வித சிதைவுமின்றி நேர்த்தியாகக் காட்சிப்படுத்தும் இக்கவிதைகள் காலத்தின் குரல்களாக ஒலிக்கின்றன. யாழ்ப்பான மாந்தரின் நடைமுறை வாழ்வியலையும் அதன் சீர்கேடுகளையும் பாடும் இக்கவிதைகள் எளிமைத்தன்மை கொண்டவை. இயற்பியலினுடாக மனித வாழ்வை அவாவி நிற்பவை. "யாப்பு அமைதிகளைக் கொண்டு உணர்வு பூர்வமாய் எளிமைத்தன்மையுடன் கவிதை பாடும் புலவர்” எனப் பேராசிரியர் கைலாசபதியால் சிறப்பிக்கப்படும் இவர் “மரபாலும் சூழலாலும் பயிற்சியாலும் தமிழ்ப் புலமை கைவரப் பெற்றவர். சமூக நோக்குடைய இலக்கிய நெஞ்சின் உடைமையாளன்" என பேராசிரியர் நா.சுப்பிரமணியனால் விதந்துரைக்கப்படுபவர். காலத்தின் தேவை கருதி எளிமைத் தமிழால் நவீன கவிதைக்கு புதுப் பரிமாணம் வழங்கிய பார்வதி நாதசிவம் இன்றும் என்றும் தமிழ் கூறும் நல்லுலகத்தால் போற்றப்படவேண்டியவர்கள் ஆவார். ஈழத்த இலக்கிய உலகில் கவிஞராக நன்கறியப்பட்ட பார்வதிநாதசிவம் 1989களுக்குப் பின் 'முரசொலி, சஞ்சீவி', 'உதயன்', 'தினக்குரல் முதலான பத்திரிகைகளுக்கூடாக சிறந்த கட்டுரையாசிரியராகவும் அறியப்படுபவர். மரபு வழித் தமிழிலக்கியங்களில் இருந்த ஆழ்ந்த புலமைப்பரிச்சயத்தை வெளிப்படுத்தும் இவர் கட்டுரைகள் பேராசிரியர் விசாகரூபன் குறிப்பிடுவது போல் “இன்றைய இனத்தலை முறையினரும் கவனத்தைக் குவித்துப் படிக்கும் படி மிகவும் எளிமைத்தன்மை கொண்டவை "பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் அதன் பாவலர் களையும் எளிமையோடும் யாவரும் இன்புறும் விதத்தில்
J86060T(3uuT(BLb வெளிப்படுத்திய புலவர் தமிழ் மொழியின் முதன்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் கட்டுரைகளாகவும்
வெளிப்படுத்தி உள்ளார். பார்வதிநாதசிவம் ஐம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ள போதிலும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

அவரின் இருபத்திரண்டு கட்டுரைகளே தொகுக்கப்பட்டு "தமிழ்ச்செல்வம்" என்னும் நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
கவிதையின் இருப்பு அதன் இயங்கியில் தொடர்பாக ஆராயும் "தமிழ்க்கவிதையும் காலமாற்றமும்", "இருபதாம் நூற்றாண்டுக் கவிதைநடை இதுவெனக் காட்டிய மகாகவி பாரதி”, “தனிப்பாடல் திரட்டில் இனிப்பான பாடல்கள்" முதலான கட்டுரைகள் கவிதை வெளிப்பாட்டு முறைமையை விளக்கி நிற்கின்றன. தமிழ்க் கவிதை காலமாற்றங்களை உள்வாங்கி தன்னை புதுபொலிவுடன் வடிவமைத்துக் கொண்டதை எடுத்துரைக்கும் "தமிழ்க்கவிதையும் கால மாற்றமும்" என்னும் கட்டுரை தமிழ் யாப்பின் படிமுறையைப் புதுக்கவிதையுடன் தொடர்புபடுத்தி ஆராய்கின்றது. இதனைப் போன்று காலத்தின் தேவைக்கேற்ப கவிதை நடையை பொருத்தமாகவும் Dilu DITE6;f மாற்றியமைத்த பாரதியாரின் (Մ)(Lքմ பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் "இருபாதம் நூற்றாண்டுக் கவிதைநடை இதுவெனக் காட்டிய பாரதி என்னும் கட்டுரை யாப்பின் வழி பாரதியை அணுகுகிறது. இலக்கண நுட்பம் நிறைந்த வெண் பாவை எளிமையாகப் பாரதி கையாண்ட தன்மையை விளக்கும் புலவரின் மதிநுட்பமும் இங்கு விதந்து போற்றத்தக்கது.
யாவரும் விரும்பி வாசிக்கும் வண்ணம் எளிய உரையைக் கையாளும் புலவர் நூலை நுவல்வோனுக்கு இலக்கிய ஈர்ப்பை ஊட்டுவதற்காக இரசனைக்குரிய காட்சிகளை கட்டுரைக்குள் உள்வாங்கி வெளிப்படுத்துகிறார்.
திருவள்ளுவர், இளங்கோ, பெருஞ்சித்திரனார், ஒளவையார், கபிலர், பாரதி, பாரதிதாசன் முதலான கவிஞர்கள் பலரிடம் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர் புலவர். ஆகையால் இப்பாவலர்களே அண்ணாருடைய கவிதையில் ஆட்சிமை பெற்றது போல புலவருடைய கட்டுரைகளிலும் முக்கிய வகிபாங்கினை பெற்றுள்ளார்கள்.
"பாத்திரப்படைப்பில் இளங்கோவின் சாதனை”, "இளங்கோவின் கவிச் சிறப்பு", "இளங்கோவும் சேக்ஸ்பியரும் பாத்திரப் படைப்பில் கையாண்ட இரு வேறுபட்ட உத்திமுறைகள்”, "காப்பியம் தரும் சிலம்பும் கதையில் வரும் நெக்லெஸம்" என்னும் கட்டுரைகள் இளங்கோ அடிகளாரின் கவித்திறனை முழுமையாக ஆராயும் கட்டுரைகளாகும். நிறைந்த அறிவும் பல்துறை ஆளுமையும் கொண்ட இளங்கோ அடிகளாரைச் சேக்ஸ்பியருடன் ஒப்பிட்டு ஆய்வது புலவரின் ஆங்கில அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
பாரதியாரைப் போலவே பாரதிதாசன் மீதும் புலவர் அளவற்ற அன்புகொண்டவர். பாரதிதாசனோடு நெருங்கிப் பழகிப் பழகி தன்னறிவை மேலும் புடமிட்டுக் கொண்டவர். பாரதிக்கு தாசனெனத் தமை உரைத்துக்கொண்டார். பாரதியின் வழியினிலே
தொடர்ச்சி 48 ஆம் பக்கம்
45

Page 48
&இ
savršÉ5-glicon TunGGOTIT
மேலும் ஒரு விளக்கம்
5டந்த ஆகஸ்ட் 2011 ஞானம் இதழில் வைத்தியர் தாஸிம் அகமது அவர்களின் நீண்ட கடிதத்தை வாசகர் பேசுகிறார் பகுதியில் பார்த்தேன். அவர் குறிப்பிடும் பல விடயங்கள் பொருட்படுத்தத்தக்கவை அல்ல. சில விடயங்கள் தொடர்பாக மாத்திரம் சில குறிப்புகளைப் பதிவு செய்யவேண்டியுள்ளது.
படாடோபமாகக் கடிதத்தை வரைந்த தாஸிடம் அகமது, மலேசிய மாநாட்டு மலரில் இலங்கைப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த செ.யோகராசா, 82LDT g)(13lü போன்றோரின் கட்டுரைகள் இடம்பெறாதமையைச் சாதுர்யமாக மறைத்துள்ளார்.
"இலங்கையர் இருவருக்கு தலைமை தாங்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது" என்று தாஸிம் அகமது குறிப்பிடுகிறார். யார் அந்த இரு இலங்கையர் என்று அவர் குறிப்பிடவில்லை. அந்த இரு இலங்கையர்களும் வேறு யாருமல்லர். மலேசிய மாநாட்டு இலங்கைக் குழுவினர் தலைவருடம் , செயலாளரும்தான். மற்றவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்காமல் அவர்கள் இருவருடம் தங்களுக்குள் தலைமைப் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டனர். இதுவே உண்மை.
மே மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை, மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கென மலேசிய மாநாட்டு ஏற்பாட்டுக்குழு சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அச்சுற்றுலாவின் போது மாலை வேளையில் மலேசிய நேரப்படி சுமார் ஏழு மணியளவில் ஓர் இடத்தில் நானும், எனது சில பல்கலைக்கழக நண்பர்களும் வைத்தியர் தாஸிம் அகமதுவுடன் சிநேகடிர்வமாக உரையாடிக் கொண் டிருந்தபோது, ஆய்வுக்கட்டுரைத் தெரிவுகள் பற்றிய பலரது விமர்சனங்கள் பற்றியும், எனது கருத்துப் பற்றியும் அவருடன் உரையாடினேன். வேறு சில நண்பர்களும் இதுபற்றி அவருடன் உரையாடினர். ஆனால், அவர் குறிப்பிட்டமை போல, இலங்கைப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட மூவர் பற்றியும் நான் குற்றச்சாட்டுகள் எவற்றையும் முன்வைக்கவில்லை. பேனாவை நேர்மையாகப் பயன்படுத்த வேண்டும்.
வைத்தியர் தாஸிம் அகமது தமது கடிதத்தின் இறுதிப்பகுதியில் ஒருவகை மிரட்டல் தொனியில், தம்மையும் உள்ளடக்கி, "...ஆகிய மூவரும் சமூகத்தில் உயர், அந்தஸ்த்தில் இருப்பவர்கள்" என்று
46
 
 

குறிப்பிடுகிறார். இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம், தங்கள் மூவருக்கும் ஓர் ஒளி வட்டத்தை அவர் ஏற்படுத்தப் பார்க்கிறார். பிறரில் இருந்து தாங்கள் மூவரும் மேம்பட்டவர்கள் எனவும் காட்ட முயற்சிக்கிறார். ஆனால், அவர் குறிப்பிடுவதைப் போலச் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று எவரும் இல்லை. எல்லோரும் சமமானவர்களே. இச்சந்தர்ப்பத்தில் மகாகவி பாரதியின் கவிதை வரிகளை வைத்தியர் தாஸிம் அகமதுவுக்கு நினைவுபூட்ட விரும்புகிறேன்.
"எல்லாரும் ஒர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்"
மன உறுதி கொணர்ட மக்கள் அண்மையில் வடக்கில் நடைபெற்ற வாக்குரிமைப் பலப்பரீட்சையில், மக்கள் சுதந்திரமான தமது எண்ணங்களை உறுதியாகத் தெரிவித்துவிட்டனர். எத்தனையோ அடக்குமுறைகள், அநாகரிகச் செயற்பாடுகள், மக்களை மயக்கும் முயற்சிகள் எனப் பல்வேறு நிலைகளுக்கு மத்தியில் மக்கள் திடமான தமது முடிவினை வெளியிட்டு விட்டனர். சில இடங்களில் மாத்திரம் அடாவடித்தனங்கள் வேலை செய்தன. மக்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போய்விட்டது.
பேரினவாதிகளின் ஆசிகளுடன் வடக்குத் தமிழ் மக்களை ஏமாற்றி, தமது சுயநலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயன்ற அடிவருடிகள் தலைகவிழ்ந்து விட்டனர். வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைப் பேரின வாதிகளாலும், அவர்களது அடிவருடிகளினாலும் ஏமாற்ற முடியாது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் நிரூபித்து விட்டனர். எதிர்காலத்திலும் அவர்கள் நிரூபிப்பர். தெற்கில் மக்கள் ஏமாறுவது போல வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் ஏமாறவே மாட்டார்கள். தமிழ் மக்கள் உறுதியாக இருந்து வந்துள்ள போதிலும், தமிழ் அரசியல்வாதிகளில் ஒருசாரார் இன்னும் திருந்துவதாகத் தெரியவில்லை. அவர்கள் தமது சுயநல இச்சைகளுக்காகப் பேரினவாதிகளின் பாதங்களிலேயே பணிந்து கிடக்கின்றனர். அவர்கள் இவ்வாறு பணிந்தொழுகும் வரையும் தமிழ் மக்களின் (முஸ்லிம் மக்களினது கூட) நிலங்கள் படிப்படியாகப் பறி போய்க் கொணர்டே இருக்கும். நிலப்பறிப் போடு, இப்போது யாழ்ப்பாணத்தில் ஆசனப் பறிப்பு முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் அரசியல் வாதிகளில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 49
ஒருசாரார் வழக்கம் போலவே கண்ணிருந்தும் குருடர்களாய், வாய் இருந்தும் ஊமைகளாய், செவி இருந்தும் செவிடர்களாய் அரசியல் நடத்துகின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலரும் கூட இப்படித்தான் செயல்படுகின்றனர். தங்களின் நிலங்கள் பாதுகாக்கப் பட்டால் போதும் மக்களின் நிலங்கள் பறிபோவது பற்றி இவர்களுக்குக் கவலையோ, அக்கறையோ இல்லை.
மர்ம மனிதர்கள்
இலங்கையில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் பற்றி ஊடகங்கள் வாயிலாகவும், செவிவழியாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏதோ ஒர் உயர் மட்டத்து ஆசியுடனும், காவல் பொறுப்பை, ஏற்கவேண்டிய வர்களின் அலட்சியப் போக்குடனும், மர்ம மனிதர்களின் நட மாட்டம் நடந்து கொண்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. நாட்டின் பிரச்சினைகளைத் திசை திருப்புவதற்கான ஒரு முயற்சியாகவும்கூட இதனைக் கருத வேண்டியுள்ளது. எதுவாக இருப்பினும், இதனை யிட்டு மக்கள் பெரும் பீதியுடன் இருக்கின்றனர். மக்களின் பீதியைப் போக்க வேண்டிய பொறுப்பு நிலையில் உள்ளவர்கள் ஏதேதோ கூறி, அவர்களது பீதியை மேலும் அதிகரிக்கின்றனர். மர்ம மனிதர்கள் என்று கூறப்படுபவர்களைக் கண்டு பிடித்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையைப் பொறுத்த வரையில், மர்ம மனிதர்கள் என்பவர்கள் அப்படி யொன்றும் புதியவர்கள் அல்லர். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தில் இருந்தே மர்ம மனிதர்களின் நடமாட்டபம் இலங்கையில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இலங்கையில் காலந்தோறும் அதிகரித்து வருகின்ற பேரினவாதிகள் உணர்மையில் மர்ம மனிதர்களே. இந்நாட்டினர் வளர்ச்சிக்குத் தடையாகவும், காலந்தோறும் தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பீதியை ஏற்படுத்துபவர்களாகவும் விளங்கும் மர்ம மனிதர்கள் பேரினவாதிகளே. கிறீஸ் புசாமலே இவர்கள் LDij LD மனிதர்களாக விளங்குகின்றனர்.
துறவி வேடம் பூண்டுகொண்டு பேரின வாதத்துக்கு எப்போதும் சாமரம் வீசிக் கொண்டு இருப்பவர்களும் மர்ம மனிதர்களே. நாட்டில் அறநெறியை வளர்க்க வேண்டிய இவர்கள், மறநெறியைத் தூபம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். எதற்கெடுத்தாலும் எல்லாவற்றிலும் தலையிட்டு நாட்டைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள். இந்த மர்ம மனிதர்களால் நாடு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நடைபெறும் அநியாயங்கள், அட்டூழியங்களைத் தட்டிக் கேட்கத் திராணியற்றுப் பேரினவாதிகளின் முன்னால் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் தமிழ் அரசியல்வாதிகளில் ஒருசாராரும், முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலரும் உணர்மையில் மர்ம மனிதர்களே. அவர்களிடம் ஒருபோதும் இயல்பான மனித உள்ளம் என்பது கிடையாது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

உலக நடப்பியலை விளங்கிக் கொள்ளாமல், எதனையும் விசாரித்து அறிந்து கொள்ள முயலாமல், நன்மை தீமைகளைப் பற்றிப் பகுத்தறிந்து கொள்ளாமல், வயிற்றில் அடிப்பவர்களையே வாழ்த்திக் கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களும் மர்ம மனிதர்களே. தங்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்களை வீரதீர சாகஸக்கார்களாக நம்பி, தமது வாக்குரிமையை வழங்கிவிட்டு ஏமாந்து நிற்கும் மக்கள் உண்மையில் மர்ம மனிதர்களே.
மகிமை நிறைந்த மாநாடு திருக்குறள் மாநாடு அணிமையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்தியாவில் இருந்து இருவரும், இலங்கையைச் சேர்ந்த பலரும் ஆய்வாளர்களாகக் கலந்து கொண்டனர். திருக்குறள் மாநாட்டில் முழுமையாகக் கலந்துகொள்ள முடியாமல் போனாலும், அதன் போக்கை உணர முடிந்தது.
குறிப்பாக, இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பன்முக நோக்கில் திருக்குறள் என்ற பொதுத் தலைப்பில் நடைபெற்ற ஆய்வரங்கு சிறப்பாக இருந்தது. கல்வியியல் நோக்கு, அரசியல் நோக்கு, ஒப்பியல் நோக்கு, பெண்ணிய நோக்கு என்ற தலைப்புகள் வரவேற்கத் தக்கவை.
தமிழ்ச்சங்கம் நடத்திய பாலர் பிரிவுக்கான பேச்சுப் போட்டியில் முதல் Լյմl60»Ժ வென்ற பதுளை/தொட்டுலாகலை தமிழ் கனிஷ்ட வித்தியாலய மாணவி தனுஷாவின் பேச்சுப் பலரையும் கவர்ந்தது. திருக்குறள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அரசியல்வாதிகளின் கைகளில் கொடுக் கப்படவேண்டும் என்ற கருத்து, விழாத் தலைமையுரையில் பரிமாறப்பட்டது. அது உண்மையில் வரவேற்கத்தக்க கருத்து. திருக்குறள் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையைக் கொண்டது. சிங்களத்திலும் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆயினும், திருக்குறளின் பல பதிப்புகள் சிங்களத்தில் வெளிவரவேண்டும். சிங்கள அரசியல்வாதிகளின் கைகளில் திருக்குள் எப்போதும் இருக்கவேண்டும். அப்போதுதான் இடையிடையேயாவது அவர்கள் திருக்குறளின் சில குறள்களையாவது புரட்டிப் பார்ப்பார். இந்தியாவில் இருந்து பேராசிரியர் அரங்க ராமலிங்கமும், முனைவர் சீர்காழி வீ.ராமதாஸும் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் காலை நிகழ்வில் முனைவர் சீர்காழி வீராமதாஸ் வள்ளுவர் காட்டும் வாழ்வியல் என்னும் தலைப்பில் பேசினார். அவர் வள்ளுவர் காட்டும் வாழ்வியலை விட, வாயில் வந்தபடி ஏதேதோ பேசினார். இனிமேலாவது சீர்காழி ராமதாஸ் திருக்குறளை நன்கு படித்துவிட்டு இலங்கைக்கு வருவது நல்லது. எனது கிழக்குப் பல்கலைக்கழக நண்பர் ஒருவர் அவர் பற்றிச் சொன்னது இப்போதும் காதுக்குள் இருக்கிறது. "சீர்காழிக்கு என்று ஒரு மதிப்பு இருந்தது. திருஞானசம்பந்தர், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரால் அந்தப் பெருமை இருந்தது. அதைச் சீர்காழி ராமதாஸ் வந்து கெடுத்துவிட்டார்."
47

Page 50
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் மாநாடு வெற்றிகரமாக அமைந்தது. மாநாட்டு ஆய்வரங்குகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் நூலுருப் பெற்றால் நல்லது. இதுபோன்ற பல்வேறு மாநாடுகள் ஆண்டு தோறும் நடைபெற முயலவேண்டும். சிறந்த முறையில் திருக்குறள் மாநாட்டை நடத்தி முடித்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்குரியவர்கள்.
ஒரு பாராட்டு நிகழ்ச்சி
கடந்த ஜூலை மாத இறுதியில் நடை பெற்ற குறிப்பிடத்தக்க அம்சம், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த பேராசிரியர் க.அருணாசலம் அவர்களது பாராட்டு விழாவாகும். பேராசிரியர் அருணாசலம் ஆற்றிய பணிகளைக் கெளரவிக்கு முகமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையினால் பாராட்டு விழா நிகழ்த்தப்பட்டது. தலைமையுரையைத் துரை மனோகரனும் பாராட்டு உரைகளைப் பேராசிரியர்கள் சி.தில்லைநாதன், பத்மநாதன் ஆகியோரும், தேவகுமரி சுந்தரராஜனும் நிகழ்த்தினர். வரவேற்புரையை வ.மகேஸ்வரனும், வெளியீட்டுரையை இராசையா மகேஸ்வரனும் நன்றியுரையை சோதிமலர் ரவீந்திரனும் நிகழ்த்தினர். பீலிக்ஸ் கவி வாழ்த்துப் பாடினார். பேராதனைப் பல்கலைக்கழக மாணவி செல்வி லூவியா அழகாகத் தமிழ் வாழ்த்துப் பாடினார். கலைவாணியின்
45 ஆம் பக்கத் தொடர்ச்சி
பாநடை மேற்கொண்டார் 6T60T பார்வதிநாதசிவத்தால் போற்றப்பட்ட பாவேந்தர் "குருவைப் போற்றிய புதுமைப்பாவலன், "காதலுக்கு விளக்கம் கூறிய கவின் மிகு இலக்கியங்கள்" எனப் புலவரின் பல்வேறு கட்டுரைகளிலும் சிறப்பிக்கப்படுகின்றார். புலமைசார் அறிவுடையோர் நூற்களைப் போற்றிப் படித்தின்புறுவதோடு நில்லாது அதனை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தும் புலவரின் கட்டுரைகள் காலத்தால் அழியாத சஞ்சீவியாய் என்றும் நிலைத்து நிற்பவை.
தாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் புலவரால் எழுதப்படுகின்ற கட்டுரைகள் எளிமைத் தண்மை கொண்டவை.
ஆழ்ந்த சிந்தனையும் அகன்ற கல்வியும் பன்மொழிப்புலமையும் கொண்ட பார்வதி நாதசிவம் பண்டிதர் வ.நடராஜா கூறுவதுபோல் "கவிதைகளில் தனி முத்திரை பதித்தவர். கட்டுரைகளில் தனக்கெனத் தனித்துவத்தைப் பேணியவர். "குலவித்தை கல்லாமற் பாகம் படும்" என்பதற்கமைய அவரிடம் தமிழ் அடிபணிந்து சேவகம் புரிந்தது. புகழும் வேண்டாப்
48

மாணவர்களது இசை நிகழ்ச்சியும், உமா ருரீதரனின் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும் கண்டி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகளின் பாஞ்சாலி சபதம் என்ற நாடகமும் இடம்பெற்றன.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் கெளரவிப்பினை அடுத்து, பல்வேறு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அவரது மாணவர்கள், ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், அகிலம் ஆசிரியர் கே.வி.ராமசாமி, எழுத்தாளர் சாரல்நாடன் உட்படப் பலரும் அவரைக் கெளரவித்தனர். வீரகேசரியின் பழம்பெரும் பத்திரிகையாளர் க.ப.சிவம், தினக்குரல் நிருபர் உட்படப் பலரும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் அருணம் என்ற மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. பேராசிரியர் அருணாசலம் அவர்களைப் பாராட்ட வேண்டும் என்ற உள்ளத்துடிப்புள்ளவர்கள் விழாவில் நேரில் கலந்துகொண்டனர். மலையக இலக்கியம் தொடர்பாக அவர் பல பணிகள் செய்திருந்த போதிலும், எழுத்தாளர் சாரல்நாடன் மட்டுமே நேரில் கலந்து கொண்டார். சிலர் சிற்சில காரணங்களைக் கூறி விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்த்துக் கொண்டனர். மனம் உணர்டனால் இடமுணர்டு. ஆகஸ்ட் மாத மல்லிகை அவரை மனம் திறந்து பாராட்டியது இலங்கை வானொலி தேசிய சேவையும் பாராட்டு விழாவன்று துரை மனோகரன், வ.மகேஸ்வரன் ஆகியோரைப் பேட்டி, கண்டு பேராசிரியர் அருணாசலம் அவர்களைக் கெளரவித்தது.
புகழாளராய் விளங்கிய பார்வதிநாதசிவம் தன்னலமும் தன் குடும் பத்தின் நலமும் பேணாது வாழ்ந்தார். மன்னவமே என்றும் மதித்தொழுகும் நன்னலம் என வாழ்ந்த இப்பெரியார் உடல் மூப்பு தள்ளாமையிலும் தமிழ்ப்பணி செய்து வாழ்பவர். அவ்வகையில் அவர் முன்னோர் செய்த தமிழ்ப்பணி அரிதிலும் அரிதென நான்காவது தலைமுறையான அவர் புதல்வர் ம.பா. மகாலிங்கசிவம். இளங்கோ பாலமுரளி முதலானோராலும் முன்னெடுக்கப்படுகின்றது. 1987.08.01, 1987.08.07 ஈழநாடு சிறுவர் மஞ்சரிக்கூடாக முறையே அறியப்பட்ட மகாலிங்கசிவம் (வண்ணமலர்கள் நாம் ஆவோம் - கவிதை) முரளி (உழவுத் தொழில் - கவிதை) ஆகியோரின் இலக்கியப்பணிகள் மகாஜனன் குழந்தைக்கவிதைகள், மகாஜனன் கவிதைகள் என இற்றைவரை தொடர்கிறது. தமிழுக்கென்றே தம்மை இறைவன் படைத்தனன் என உளங்கூர்ந்துரைத்து அப்பணிக்கே தம்மை முழுதுற ஒப்படைத்துழைத்த உரவோர் வையத்தில் என்றும் உயர்வர். இனிதுற வாழ்ந்து என்றென்றும் இருப்பர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 51
தோட்டங்களில் கிராமங்களில் திடீரெனத் தோன்றும் மர்ம மனிதர்கள் 山m订?
பெண்களைத் தொடர்ந்து பேரச்சம் காட்டி பம்மாத்து செய்யும் பாதகர் யார்?
DÜLD UD6ofğbjÜ கிறிஸ் மனிதர் என்று கிளம்பிய கோஷம் பொய்யா? அல்லது புனைகதையா? மர்ம மனித
BLLDfTL5560 நோக்கம் என்ன பெண்களைக் கெடுப்பதா பொன்னைப் பறிப்பதா? அல்லது விலைவாசி உயர்வை வாழ்க்கைச் சுமையை சிந்திக்க விடாது செய்யும் செப்படி வித்தையா? உண்மையைக் கண்டு அச்சம் அகற்ற அவசர நடவடிக்கை எடுப்பது அவசியம் &6Jag Lib
அபூர்வ மனிதர்களை 6960LuT6IT b 85600TGS ஆவன செய்வது அரசின் கடமை
பத்திரிகைகளின் வாயை அடைப்பதோ சட்டத்தைக் கையில் எடுக்காதே என்பதோ பரிகாரமல்ல
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 

வருத்தம் சில நேரம் வாகு(உ)டல் தாக்கும்
பொருத்தம் இல்லாமல் வாய்க்கும் -பருத்த உடல்கெட்டுப் பால்வடியும் எண்முகங் கெட்டு நடக்கும் பிணமானேன் நான்
கொழுப்பு அதிகமென நல்லசுதன் சொல்லி வலித்துச் சைக்கிளோ டென்று -அழுத்தி இனிக்கடலை கெளப்பி பயறு உழுந்து கனியொன்றோடு) உண்ணென்றார் தான்
ஆண்டு பலவாக யான்வளர்த்த நல்லுடம்பை ஈண்டு சிலகாலம் வாட்டியதால் - நீண்டு எனையறிந்த தோழர் முதற்கொண்டு) இவரார்? வினவுமோர் சங்கடத்தைப் பார்
பணக்காரவருத்த மாங்கொலஸ்ரோ லேகாண் கணக்காகத்தின்றினி வாழ்வாய் - மணமோ ? உயிர் வாழத்தின்போதும் உன்நினைவில் வைப்பாய் அயராது அட்வைசே தான்
அளவாகச் சாப்பா டுநாளும் பயிற்சி உளமேன் மைக்கோர் வழிபாடு) - இளவயதில் போற்றப் பழகுநீபுத்துணர்வு வாழ்வு வரும் சாற்றுகிறேன் இஃதுண்மை காண்.
கொலர்ரோலே வாழ்க கொழும்புவரை என்னைப் பலரறியப் பண்ணினையே வாழ்க - நலம்பேணல் ஏதென்று நானும் அறிவதற்குச் செய்திட்டாய் ஆதிஇறை போல்வாய் இனி
49

Page 52
புதிய தலைமுறைப் படைப்
யோகேஷ் என்ற புனைபெயரில் எழு யாழ்ப்பாணம் கரணவாய் என்ற இ 'உறங்கும் உண்மைகள்’ 2002 ஆ படைப்புகள் உதயன் பத்திரி இணையத்தளங்களிலும் வெளியா துறைகளிலும் எழுதிவருகிறார்.
இவரது முகவரி - அண்ை தொலைபேசி :-
50
எம் உயிர் உதிர்க்கும் அலறல்கள் முட்கம்பி வேலிபட்டு
மூர்ச்சையாகும்.
எம் ஏக்க மூச்சின்
கருட்டில் ஆவியாகும் உதிரம் இமை மேகத்தினுள் முகிழ்த்து கண்ணிர் மழை சிந்தும்.
செவிப்பறை கிழித்த ஷெல் மழை தாண்டி உறவுகள் சொரிந்த குருதிக் கடல் நீந்தி
உயிர் ஒன்றே
2 60)L60)LDunu gbÉ
 
 

பாளிகள் அறிமுகம் 51
திவரும் வி. யோகேஸ்வரன் 22-11-1981ல் பிறந்தவர். இடத்தைச் சேர்ந்தவர். இவரது முதலாவது கவிதை பூம் ஆண்டு சுடரொளியில் வெளியாகியது. இவரது கையிலும் வார்ப்பு, காற்றுவெளி, பேஸ்புக் கியுள்ளன. கவிதை, சிறுகதை, பத்தியெழுத்து ஆகிய
ாா சிலையடி, கரணவாய், கரவெட்டி.
O77-6057.447
முள் வேலிச் சிறைபட்டு விலங்கிடப்படாத
விலங்குகளானோம்!
எம் மனதைப் போன்ற
68 g)00DLDust 60T இடைத்தங்கல் முகாம் சூன்ய வெளியில் தகிக்கும் வெயிலிலும் பெயர்க்கும் புயலிலும் - நாம் நத்தையாய்ச் சுருளும் தீப்பெட்டிக் கொட்டகைக்குள் விடுதலைக் கனா வியாபித்திருப்பதால் இருப்புக்கும் இறப்புக்குமான சிறு இடைவெளியில் நம் உயிர்ப் பூ
இன்னும் ஊசலாடும்.!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 53
தமிழைத் தாயாக
r-~--~~~~---- வரித்து தமிழர் - s $ 3 ؛ இஸ்லாமியர் S) V இணைந்தனர்
ஒரிரண்டு மாதங்கள் ஒசை கேட்காமல் போனதில் ஒரு சாராருக்கு ஆனந்தம், மற்றொரு குழுவினருக்கு ஆதங்கம்.
ஒசையின் பலத்தையும் பலவீனத்தையும் உணர முடிந்தது. நன்றி
இவ்வாண்டின் துவக்கத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய தமிழ் திருவிழா, மலேசியா கோலாலம்பூர், தமிழ்நாடு - காயல் பட்டினம் இரண்டிலும், நிகழ்வுற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளில் ஏதேதோ பங்களிப்புக்கள்
இந்த ஒசைக்காரனுக்கு.
2011 ன் ஏழு மாத காலத்திற்குள் தமிழில் மூன்று இலக்கிய மாநாடுகள் மூன்று நாடுகளில் ஒன்பது அற்புதமான வரலாற்றுப் பதிவு.
இங்கே, இந்துக்கள் மாநாடு, இஸ்லாமியர் (முஸ்லிம்கள்) மாநாடு எனப் பிரித்துப் பார்க்காமல் ஒரு பார்வை பார்த்தால்.
ஒன்றையே ஒன்றைப் பலமாக ஒசையிட வேண்டியுள்ளது.
அது தமிழர் - இஸ்லாமியர் (முஸ்லிம்கள்) சங்கமம் - தமிழைத் தாயாக வரித்து.
இந் நிகழ்வு காலத்தின் கட்டாயம் நிகழ்ந்தது. முன்னொரு போதும் இல்லா வகையில், பேராதனை - கிழக்குப் பல்கலைக் கழகங்களினது சமூகத்தினருக்கு சந்தர்ப்பம், பங்களிப்பு இருந்தது மூன்றிலுமே 1 (பட்டியல் தவிர்ப்பு)
மலேசியா மாநாட்டின் பிதாமகன் டத்தோ இக்பால் அங்கு ஆட்சி பீடத்தின் தமிழ் அமைச்சர்கள் தமிழ்க் கலாநிதிகளைக் கொண்டே காரியம் சாதித்தார். (இங்கும் பட்டியல் தவிர்ப்பு)
தமிழகக் காய்ல் பட்டினத்தில் கவியரங்கத் தலைமை ஈரோடு தமிழன்பன், ஆய்வரங்கத் துவக்கம் குமரி அனந்தன், கருத்தரங்க சிறப்புரை நாஞ்சில் சம்பத், என ஒர் அசத்தல் கி. அ. பெ. விசுவநாதம் அரங்கம், கலாநிதிகள் அழகேசன், அறிவுநம்பி இளங்கோ பேராசிரியர்கள் சுபாஸ் சந்திரபோஸ் லிவிங்ஸ்டன் எனப் பெரிய பெரிய, பெயர்கள் (மன்னிக்கவும் இங்கே மட்டும் பட்டியல்)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 
 

ஆக - என் பேனா இங்கு தமிழ் மாநாடு ஐந்ததும் தினகரனிலும், நவமணியிலும் பதித்தது
UT6)
தமிழ்ப் பேசும் இரு சமூகங்களும் தமிழகத்திலும் சரி இங்கும் சரி இலக்கியத்தை முன்னிருத்தி இன்னுமின்னும் கரங்களை இணைத்து இறுக்கிக் கொள்ளவேண்டும்என இறையருளுக்கு இறைஞ்சுகிறேன்.
பேராசிரியர்பெருமகனின்பெருமைமிகுபேச்சு. காயல் பட்டினம் மாநாட்டின் உலக ஒருங்கிணைப்பாளர் - ஒரு பேராசிரியப் பெருந்தகை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் ஒரு கால வரலாற்றுத்துறை அறிஞர். இப்பொழுது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளர். அத்துடன் தமிழகத் தலைவரும்.
கே. எம். காதர் மொகிதீன் என்ற அப்பெருமகனுடன் ஒரு சில நிமிடங்கள் பழகினாலே, எளிமைக்கும் இனிமைக்கும் இலக்கணம் புரியும், தமிழ்ப் பேசும் மக்களின் உண்மை வரலாறுகள் தெரியும்.
இம் மாமனிதருக்கே நிறைவு நாள் சிறப்புரை. அவர் தம் ஒரு மணி நேர உரையில் அதிகமதிகம் அலசப் பட்ட ஒருவர், எம்மவர் அல்லாமா எம். எம். உவைஸ்,
இலங்கையர் அதிகமாக ம ண் ட ப த் தி ல் நிறைந்திருக்கிறார்களே என்பதற்காக அல்லாமல், மறைந்திருந்த இஸ்லாமிய இலக்கியம் ஒரு விபுலானந்தர் வித்தியானந்தனின் அருமந்த சிஷ்யாரால் துலங்கி இஸ்லாமிய இலக்கியம் என்ன என்பதை பேராதனைப்பல்கலைக்கழக காலத்திலிருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உழைத்த வரை பளிச்சிடச் செய்த பெருமையை வகைப்படுத்திக் கொண்டே போனார் பேராசிரியர்
நிறைவுரையை நிறைவேற்றி முடிக்கும் தருவாயில் முஸ்லிம் விருந்தொன்றின், கடைசியில்
வழங்கப்படுகின்ற வட்டிலாப்பம் என்கிற இனிப்புப் பண்டத்தைப் போல அல்லது தமிழர் விருந்தின் சேமியா பாயாசம் மாதிரி பேராசிரியர் பிரகடனப் படுத்தினார் ஒன்றை
“இலக்கியம், இலக்கியம் என்று கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள் இனி அனைத்து நாடுகளிலும்
51

Page 54
அல்லாமா உவைஸ் அவர்களை ஆண்டுதோறும் நினைவுகூர வேண்டும். அன்னாரது நினைவுச் சொற் பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். நாங்கள் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கிய அணிஅதை அடுத்த ஆண்டிலிருந்து முன்னெடுப்போம். ”
(ஆஹா! இதல்லவா ஒசையிலும் ஒசை)
ஒரு கோடி ரூபாய் கேள்வி ஒன்று!
இங்கிருந்து ஊடகவியலாளர்கள் என்று மாநாட்டில் தலைகாட்டிய பலரும் சரி, சில இதழ்களில் பார்வை பதித்த மௌலவி முபாரக், மக்கள் காதர், நாச்சியாதீவு. ஃபர்வின் ஆகியோரும் சரி, இந்த உன்னதமான உவைஸ் செய்தியை ஏன் இருட்டடிப்புச் செய்தார்கள். ஏன்? ஏன்?
பட்டிமன்றம்வழக்காடுமன்றம் ஆகலாமா? ராஜ் தொ. கா. பார்க்க வசதி உள்ளவர்கள் அகட விகடத்தில் தி.மு. அப்துல் காதர் என்கிற பேராசிரியரை அறிந்தேயிருப்பார்கள். அவருக்கு ஓர் அறிமுகத்தை நமதினிய கம்பவாரிதியாரும் கம்பன் விழாவில் இவ்வாண்டில் வழங்கி வைத்திருக்கிறார்கள்.
அது எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். இவரை வைத்து இரண்டாம் நாள் காயல் மாநாட்டில் ஒரு பட்டிமன்றம் எற்பாடுசெய்திருந்தனர்-பணம் கொடுத்து. மாலை 4.30 - 7.30 என்று நிகழ்ச்சி நிரலிடப்பட்ட நிகழ்வு இரவு பத்தையும் நெருங்கிய நிலையில், “ஒரு இரண்டு நிமிடம், ஒரு இரண்டு நிமிடம்” என்று மொத்தமாக நாற்பத்தியிரண்டு நிமிடங்களை கவிக்கோ என்ற அப்துல் ரகுமானுக்கு ஒதுக்கி, அவருடைய கவிதையொன்று சமசீர்க்கல்விப் பாட நூலில் கிழி கிழியென்று கிழிபட்ட செய்தியைச் சொல்லிச் சொல்லி, ‘அம்மா’க் களினதும் ஆத்தாக்களினதும் சேலைகளை நாராக உரித்தார்கள். இதனால் கவியரங்கத்தில் ஊடகம் பற்றிப்பாடமுதல் நாளிலிருந்தே காத்துக் கிடந்த 15 பேர் பாடாமலேயே, பரோட்டா சாப்பிடப் பறந்து விட்டார்கள். (பசி அய்யா பசி பத்துக்குப் பிறகும் பொறுக்குமா வயிறு?)
மீண்டும் நம்ம கம்பவாரிதி நினைவில்! அன்னார் நடத்துகிற மாபெரும் விழாவில் பட்டிமன்றம் தனி, வழக்காடு மன்றம் தனி. இரண்டையும் சாம்பாராக்க அனுமதியார். அவரிடம் ஓரிலக்கணம் இருக்கிறது.
இதை இந்தத் தமிழகக்காரர் இங்கு கம்பன் விழாவுக்கு வந்த பின்னரும் அறியாமல் போனாரே! அதுவும் ஒரு கவிஞனுக்கு நடந்த அவலத்தை 42 நிமிடங்கள் பிலாக்கணம் செய்த மனிதர், வளர்ந்தவர்களும் வளராத கவிஞர்களுமாக 15 பேர் அரங்கம் கிடைக்காமல் அவலப்பட்டு மேடைக்குக் கீழே கால்கடுக்க நின்றிருந்ததைக் கவனித்தும் கவனிக்காமல் போனாரே.
சரி. அவருடைய அரங்கத்தனத்தை அல்லது அரக்கத்தனத்தை புதுக்கவிதைகளின் ஒரு புதுமை செய்கிற நம்ம, தம்பி நாச்சியா தீவு ஃபர்வீன் போன்றவர்கள் கூட காணாது விட்டார்களே.
ஒரு வேளை, இவர்கள் எல்லோருமே கலைஞர்
52

கவிக்கோ தாசர்களாக இருக்கலாமோ? இருக்கலாம். இருக்கலாம். இருக்கட்டும். இருக்கட்டும்.
மேங்கோ" என்றால் தமிழே
தமிழகத் தொ. கா. ஒன்றைப் (பெயர் மறந்தேன்) பார்த்துக் கொண்டிருந்த போது மாங்கனிகளைப் பற்றிச் சொல்லி வந்த ஒருவர், “மாங்காய், மாங்காய் என்று நாம் சொல்கிறோமே இதன் மறுவடிவமே, (மருஊ) “மேங்கோ’ என்கிற ஆங்கிலப்பதம் உலகின் அனைத்து முக்கிய மொழிகளிலும் வெட்கம் கூச்சமில்லாமல் கடன் வாங்கிய ஆங்கிலக்காரன் மாங்காய்' என்பதைக் கேட்டு விட்டு ‘மேங்கோ' என்றழைத்தான்! இன்றைக்கு நம்ம இளசுகள் தமிழியே ஆங்கிலத்தில் சொல்லுறதுகள். அப்படியே சொல்ல விடுங்கள்! “ என்றார்.
சிரிப்பு சிரிப்பாய் வந்தது. நம் பண்டிதமணிகள் - தமிழ் மணிகள் சிரிப்பீர்களோ, சினப்பீர்களோ?
தமிழுக்காக ஒரு தஸ்லீம்!
இப்பொழுது விசேடமானது. இந்த தஸ்லிம் என்ற முஸ்லிம், ஒரு தமிழ்மகன் செய்யவேண்டிய சேவையை தனிமனிதனாக மலேசியா - கோலாலம்பூரில் செய்து கொண்டிருக்கிறார்.
அதென்ன சேவை என்பதை அறிவதற்கு முன்னால் மலேசியாவில் இன்றைய தமிழ்க் கல்வி வளர்ச்சியின் மறு பக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அங்கே சிறிது காலத்திற்கு முன் இருந்த தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை ஆயிரம் இப்பொழுது பாதி. ஒவ்வொன்றிலும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்து போய்க் கொண்டிருக்கிறது. இது நீடிக்குமானால் எத்தனை பள்ளிகள் மிஞ்சும் என்பது கேள்விக்குறி அப்புறம் தமிழ் எங்கே?
இந்த அபாயத்தைஅவலத்தைத் தடுக்கும் கடமை தமிழகத் திலிருந்து குடியேறிய வர்களிடமே இருக்கிறது.
தலைகாட்டுகிறார். இவர் டத்தோ விருதாளர் அவர் முன்னோர் இராமநாதபுரத்து அழகன் குளம்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பி தமிழன்னையைக் கர்ப்பாற்றவேண்டும்” என்று அறைகூவலிட்டு ஊர் ஊராகப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.
“பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவீர்” என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ள இவருக்குப் பின்னால் எத்தனை இந்திய இந்துக் குடும்பத்தினர் உள்ளனர் என்பதை அறிய ஆவல்.
ஞானம்' - மலேசியாவையும் சென்றடைகிறது. இந்த ஓசை கேட்கவே செய்யும். நல்ல தகவல் யாரும் தரலாம் - அன்னை தமிழைக் கெளரவப்படுத்தி.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 55
பேராசிரியற் கார்த்
9d) LODOOLD
தொகுப்பாசிரியர் : க. குமரன் வெளியீடு : குமரன் புத்தக இல்லம் இல. 39, 36ஆவது ஒழுங்கை கொழும்பு -O6 தொ. பே:011 236455o
பேராசிரியர் சிவத்தம்பி அமரராகி ஒருமாதகாலம் நிறைவடைந்த நிலையில், அவரது புலமைத்துவத்தின் பல்வேறு ugfupit 600 ft 56f6oi தரிசனத்தை வெளிக்கொணரும் வகையில் ஒரு நூலைத் தொகுத்துத் தந்திருக்கிறார் குமரன் புத்தக இல்லத்தின் உரிமையாளரான திரு. க. குமரனர் அவர்கள். தொகுப்பாசிரியர் குமரன் அவர்கள் பேராசிரியருடன் நீண்ட காலமாக நெருக்கமான தொடர்பினைப் பேணிவந்தவர். பேராசிரியரின் பல நூல்களைப் பதிப்பித்தவர். பேராசிரியருடனான தொடர்பு அவருக்குத் தந்தைவழியாக வந்த தொடர்பு. குமரனின் தந்தையார் எழுத்தாளர் கணேசலிங்கன் பேராசிரியருடன் நீண்ட கால உறவினைக் கொண்டவர். பேராசிரியர் புலமைத்துவத்தை நன்கு அறிந்த திரு. குமரன், அவர் பற்றிய தொகுப்பினை உரிய நேரத்தில் வெளிக்கொணர்ந்திருப்பது சாலவும் பொருத்தமானதும் போற்றுதற்குரிய செயலுமாகும்.
இத்தொகுப்பில், பேராசிரியருடன் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர்கள், பேராசிரியரின் மாணவர்கள், தமிழகத்தில் பேராசிரியருடன் ஆய்வுப் பணிகளை மேற் கொண்டவர்கள், பேராசிரியருக்கு நெருக்கமான புலமையாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்கள் எனப்பலரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவை நான்கு இயல்களாக வகுக்கப்பட்டுள்ளன.
முதலாவது இயலின் நுழைவாயிலாக "இனிதே நிறைவுறட்டும்" என்ற கவிதையும், சிவத்தம்பி என்னும் பேராசான்’ என்னும் தலைப்பில் அவரது மாணவி அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள் எழுதிய பேராசிரியர்பற்றிய ஒரு குறிப்பும் இடம்பெற்றுள்ளன.
இதில், பேராசிரியரின் இளமைக்காலமும்
கல்வியும், பல்கலைக்கழக மாணவ வாழ்வு, கலைக்கழகப்பணிகள், ஸாஹிராக்கல்லூரியில் eaflpful u600s, பாராளுமன்ற FD56 மொழிபெயர்ப்பாளர் பணி, திருமணம், வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் தொழில் புரிந்தமை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப்பணி, கிழக்குப் பல்கலைக்கழகப்பணி, சமூகப்பணிகள ஆராய்ச்சிப்பணிகள், மாணவர்களை வழிநடத்தல். போன்ற தலைப்புகளில் பேராசிரியர் பற்றிய ஓர் அறிமுகத்தைத அம்மன்களி முருகதாஸ் தந்துள்ளார்.
estarb - sapo aoaau esfias - Gaúclbuf 2011

திகேசு சிவத்தம்பி - பின் சகாப்தம்.
இரண்டாவது இயலின் நு  ைழ வா ய ல |ா க பேராசிரியனின் பெருமை ார்கந்கத்
క్ష శీళ్ళలో తో జోశక్తిలో
கூறும் "உரியன உரைத்த பெரியன்’ என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. நாற்பது அறிஞர்கள் பேராசிரியரின் ஆளுமைகள், புலமைகள் பற்றிய கருத்துக்கள் பல்வேறு வகைப்பட்ட தரிசனங்களாக அமைந்துள்ளன. இக்கட்டுரைகள் எழுதியோர் யாவரது பதிவுகளையும் இந்தச் சிறிய அறிமுகத்தில் தருவது சாத்தியமற்றது. வகைமாதிரிக்கு சிலரது கட்டுரைகளின் மையக் கருத்துகளைத் தரமுயல்கிறேன். அவை நூலின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள ஏதுவாக அமையுமெனக்கருதுகிறேன்.
பேராசிரியர் சி. பத்மநாதன் தனது கட்டுரையில், சிவத்தம்பியின் புகழ் மேலோங்குவதற்கு அவரது பட்டம் பதவிகள் காரணமல்ல. அவரது ஆளுமையும் புலமையுமே காரணமாக அமைந்தன. எனவும், மற்றத் தமிழ்ப் பேராசிரியர்களிடம் காணப்படாத இரண்டு சிறப்புகள் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியிடம் இருந்தன. அவற்றிலொன்று இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் உள்ள சொல்வளம் பற்றிய தெளிந்த அறிவு. பேராசிரியரது இரண்டாவது upflup Te00TLf சமூகவிஞ்ஞானத்துறையில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு. அரசியல் பொருளியல் , வரலாறு, சமூகவியல் போன்ற துறைகளைச் சார்ந்த நூல்களை ஆர்வத்தோடு படிக்கும் வழக்கம் அவரிடம் இருந்தது. இது இங்குள்ள வேறு எந்தப் பேராசிரியரிடமும் காணப்பெறாத இயல்பு. அவர் பல்துறை சார்ந்தோரது கருத்துக்களையும் புரிந்துகொள்ள முயன்றார் எனக்குறிப்பிட்டுள்ளார்.
நாகராஜஐயர் சுப்பிரமணியன் அவர்கள் தமது கட்டுரையில், பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் சமகாலத் தமிழ் ஆய்வியல் மற்றும் திறனாய்வியல் என்பவற்றின் திசையறிகருவியாகவும் விமர்சன மாமலையாகவும் திகழ்ந்தார். அவர் தமிழாய்வுலகின் ஒரு சகாப்தம். பேராசிரியர் சிவத்தம்பிக்குத் தமிழக ஆய்வுலகம் பெரும் கணிப்பும் கெளரவமும் தந்தது. எனக்குறிப்பிட்டதோடு தமிழியலின் பல்கலைக்கழக நிலையிலான உயராய்வுச் செயற்பாட்டை முற்றிலும் ஆய்வறிவுப் பாங்கானதாக கட்டமைப்பதில் அவர் பெரும் ஈடுபாடு காட்டினார். அதற்கு அடிப்படையாகத் திகழ்ந்தது அவரது
53

Page 56
முற்போக்கு நிலைப்பட்ட சிந்தனையாகும் எனக்குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் செ. யோகராசா பேராசிரியர் சிவத்தம்பியிடம் தான் கற்ற நுண்ணாய்வு மேற்கொள்ளும் முறை பற்றிச் சிலாகிக்கிறார். ஆய்வு மேற்கொள்வது பற்றி இளந்தலைமுறையினர் பலர் பேராசிரியரிடம் சென்று உரையாடப் பயப்படுவர்.
அவ்வாறு அஞ்சக்காரணம் நூல்கள் பலவற்றை வாசிக்கும்படி அவர் வற்புறுத்துவதுதான். மட்டக்களப்பு இலக்கிய வளர்ச்சிபற்றி எழுத வேண்டுமானாலும் உலக இலக்கிய வளர்ச்சி, ஆசிய இலக்கிய வளர்ச்சி, தென்னாசிய இலக்கிய வளர்ச்சி, இலங்கை இலக்கிய வளர்ச்சி, தமிழ் இலக்கிய வளர்ச்சி, ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்றெல்லாம் பார்க்கவேண்டும் என்பார்" எனக் குறிப்பிட்டுச்செல்கிறார்
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தனது நீண்ட கட்டுரையில், தமிழ்ச்சமூகம் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. எந்தெந்தப்பணிகளுக்ககு நாம் அவருக்கு நன்றிக் கடன் பாராட்டி நினைவு கூரவெண்டும் என ஓர் நீண்ட பட்டியலைத்தந்துள்ளார். மேலும் அவர் 12-12-2005 முதல் 14-12-2005 முடிய, இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் வகிபாகமும் திசைவழிகளும் என்னும் பண்பாட்டுக் கருத்தரங்கை தமிழ் இலக்கித்துறை நடத்தியது. பேராசிரியர் எமக்களித்த உயிர்ப்பு நிலை வாழ்வுக்காக அவரைப் போற்றும் கடமையை எங்கள் துறைவழி பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தியதன் மூலம் நிறைவு கொண்டோம்" என்கிறார்.
ஓய்வு பெற்ற பொருளியல் பேராசிரியர் வி நித்தியானந்தம் சிவத்தம்பி பற்றிக் குறிப்பிடுகையில, தமிழ் மொழியின் நவீனத்துவப் பாவனையின் மேம்பாட்டின்போது பழந்தமிழ் இலக்கண மரபுகளை நெகிழ்த்தி அல்லது வேண்டியவிடத்து அவற்றை முற்றாகவே விட்டுக் கொடுத்து மொழிப்பாவனையை ஊக்கப்படுத்தவதில் தவறில்லை என்றே அவர் கருதினார். அது மாத்திரமின்றி தமிழ் மொழியின் சொற்றொகுதியை விரிவு படுத்தவதில் தொடர்ந்து காத்திரமான பங்களிப்பை வழங்கினார். ஆங்கிலப் பதங்கள் பலவற்றிற்கு பொருத்தமான தமிழ்ச் சொற்களைப் படைப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவர் முன்கொணர்ந்த பலசொற்கள் இன்று படிப்படியாக அகராதியில் &Luf பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
“G3ug ngfgfuj fesoi 6060DLDufléof அடிநாதம் வரலாற்றுணர்வும் மரபினர் பல்வேறு நெழிவு சுழிவுகளை நன்கு இனங்கொண்டிருப்பதுமாகும். இவற்றுக்கப் பக்கத்துணையாக இருப்பது அவர் கையாளும் சொற்களும் சொற்றொடர்களுமாகும். தமிழ்நாட்டு இளைஞர்கள் பலர் அவரது ஆய்விலே FTCBUTG கொனர்டமைக்கு é96uј 60pёѣшп600ї Lபுதுமையான ஆனால் பொருத்தமான கலைச் சொற்களேயாகும். பேராசிரியருடைய சொற்புனைவு
54

அவருடைய எழுத்துக்குக் கனதியைக் கொடுத்தது" என்கிறார் பேராசிரியர் சண்முகதாஸ்.
“சிவத்தம்பிஅவர்கள் ஆய்வாளர், விமர்சகர், கவிஞர். சிந்தனையாளர் அவற்றுக்குமப்பால் ஒரு நடிகர், நாடக எழுத்தாளர், நாடக நெறியாளர், மரபுவழி நாடகங்களை செழுமைப்படுத்தியவர். நாடகங்களையும் அரங்கி யலையும் உருவாக்கியவர், ஒரு பாரம்பரியத்தைத் தனக்குப்பின்னால உருவாக்கிச் சென்றவர்” என்கிறார் பேராசிரியர் சி மெளனகுரு
"பேராசிரியர் ஒருபோதும் தனது கருத்துக்களை எம்மில் திணித்ததில்லை. மாறாக எம்மைச் சிந்திக்கத்துTண்டுவார். எமக்கு ஏற்படுகின்ற சநதேகத்தைக்கூட எமது தேடலினுடாகவும் வாசிப்பினுTடாகவும் விளக்குவார். பல்வேறு வினாக்களை எழுப்பி பதிலை எம்மிடமிருந்தே வரவழைப்பார்” என்கிறார் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத்தலைவர் ம. நதிரா
“அவர் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்! அவர் உண்மையான பாசமும் புலமையும் சரிவிகிதத்தில் கலந்திருந்த ஒரு விவாத சூரணி பாசத்தினால் அவர் எழுந்ததும் உண்டு. விழுந்ததும் உண்டு. ஆயின் மெய்ப்பொருள் தேடும் அவரின் புலமையாற்றல் புலமைக்காய்ச்சலை அவரிடத்தில் அணர்டவே விட்டதில்லை. எதைப்பற்றியும் அவரிடம் விவாதிக்க (Uplgu!Líb. 61Ú6)LITLpg| Ö S6)]flL Ö 6úleullgóäbö(Lplgu Jud. எங்கும் அவரிடம் விவாதிக்க முடியும். பதில் இருந்தால் விவாதிப் பார். இல்லையெனில் & 6) beodlu அனுபவத்தில் அவர் கடந்து வந்திருக்கிற அது தொடர்பான கூடுதல் ஆதாரங்களுக்கான நோக்கீட்டு நூல்களைப் பார்க்கச் சொல்வார். அவர் மீதான விமர்சனங்களுக்குக் கூட பதில் இல்லையென்றால், கேட்டுக்கொள்வார். அவர் மனங்கொள்ளும் ஆய்வு முடிவுகள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் அதைக் கொண்டாடி மகிழ்வார். குழந்தையைப்போலக் குதூகலிப்பார். சொல்லிச் சொல்லிப் பூரிப்பார். அவர் இயல்பு இது." என்கிறார் தஞ்சாவுபூர் நாடகவியற் பேராசிரியர் மு.இராமசுவாமி.
"எந்த விடயத்திலும் மூல நூல்களுக்குச் செல்வது அவரது வழக்கம். பழைய இலக்கியங்களைப் பொறுத்தவரை ஆங்கிலத்திலும் தமிழிலும் மூல நூல்களை அவர் வாலாயம் பண்ணயிருந்தார். அவரது அறிவுத்தினமைக்கு அவரது மூல நூற்புலமையும் ஒரு காரணம் என்கிறார் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு.
தென்னிந்திய வரலாற்று ஆய்வியலுக்கு மிக முக்கிய பங்களிப்பினைச் செய்துள்ளமையை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியைகளான றோமிலா தாப்பர், சம்பகலகூழ்மி ஆகியோரின் எழுத்துக்களிலிலிருந்தும் பேராசிரியர் இந்திரபாலாவின் எழுத்துக்களிலிருந்தும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் தமிழியல் ஆய்வாளர்களான தொ. பரமசிவன், பெ. மாதையன், கி. நாச்சிமுத்து, ஐராவதம் மகாதேவன், கி. அரங்கன், கு.வெ.பாலசுப்பிரமணியன்,
ஞானம் - கலை லைக்கிய சதவிகை - செப்டெம்பர் 2011

Page 57
ந. முத்துமோகன். பா. மதிவாணன், பொ. வேல்சாமி, அ. மங்கை, சே.இராமானுஜம், வா.செ. குழந்தைசாமி, ச. சு.இராமர் இளங்கோ, இ.சுந்தரமூர்த்தி, இராம சுந்தரம் போன்றவர்களின் கட்டுரைகளும் பேராசிரியரின் ஆய்வுப் புலமையை விதந்து பாராட்டியுள்ளன.
மூன்றாவது இயலில் நுழைவாயிலாக இருபது பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மணிவிழா(0-05-1992) நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நிகழ்ந்தபோது பாடி உவந்தளித்த வாழ்த்து.பேராசிரியரின் பவள விழா 11-11-2007 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. மணிவிழாப் பதிவினைப் போன்று பேராசிரியரின் பவழ விழாவிைைனயும் பதிவுசெய்யும் வகையில் பவழமலரில் இடம்பெற்றுள்ள
பெண்ணினர்
பத்திரிகை விற்பனைப் பெருக்கம் நாடிக் கவர்ச்சிப் பாவைய ரழகுப் படங்களை யதன் முன் பின்னடுப் பக்கங்களில் பிரசுரித்துக் காரியமாற்றல் பண் பாடாகாது
6Jct60), D LLDIT85 Tg5 புகழும் தராது காண்!
பண வரவின் பெருக்கம் மட்டும் நாடி பெரு முதலீட்டை மேற்கின் பண முதலைக ளிளம் பெண்களுக்கு வீசிப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

வாழ்த்து ஒன்றினையும் சேர்த்திருக்கலாம். ஒரு பதிவாக இருந்திருக்கும்.
முன்றாவது இயலில் ஊடகவியலாளர்களின் பார்வைகள், பேராசிரியரின் மறைவு குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் தீட்டிய ஆசிரியத் தலையங்கங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.
நான்காவது இயலில் பேராசியரின் குடும்ப உறவுகளின் துயரங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது தமிழ்ப் பணிமூலம் எமது நாட்டுக்குப் பெருமை சேர்த்த ஒரு புலமையாளனின் வாழ்க்கையும் பணிகளும் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு ஆதர்சமாக விளங்கக்கூடியவை. அவற்றை இத்தொகுப்பின் மூலம் வெளிக்கொணர்ந்த திரு. க. குமரன் பாராட்டுக்குரியவர் - தி. ஞானசேகரன்
உணரணும்
கலாபூஷணம் எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப
படு கவர்ச்சியி லவர்களை படங்கள் பிடித்து பத்திரிகை சினிமா
போஸ்ட்ட ரெனப் பிரசுரிப்பதும் நாமுமதை பின் பற்றுவதும் பார்க்க அசிங்கம் பெரும் அவமான மனைத்துப்
பெண்களுக்கும்!
பெண்களே புறப்படுங்கள் போர்க்கொடி யுயர்த்துங்கள் பாடம் புகட்டுங்கள் பெரிதாய் பாரினிலே!
55

Page 58
இலங்கையர்கோன் நிை
கொழும்புத் தமிழச் சங்கம் நடத்திய இலங்ை 6 pm (3O.O7.2O1) afGoflásáp6OLD LDIT60)60 5.3OLD600flic தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற் பத்மா சோமகாந்தன் பாட வரவேற்புரையை இலக்கிய விருந்தினராக ஒய்வுநிலை மாவட்ட நீதிபதி "விகடகவி" பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை விரிவுரை முன்நிறுத்தி ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி என்ற தலைப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசினை எஸ். ஐ புதல்வர் சி. ஜெயவர்மனும், நன்றியுரையை பொதுச் ெ
மாவை நித்தியானந்தனின் சிறுவ
மாவை நித்தியானந்தனின் கலை, இலக்கிய ஊர்வலம் ஆகிய சிறுவர் நாடகங்கள், சின்னச் சின்ன: வெளியீட்டு விழா 30.07.2011 மாலை தேசிய கலை சட்டத்தரணி சோ. தேவராஜா தலைமையில் நடைடெ ஜெயராசா, கலாநிதி சி. ஜெயசங்கர், திருமதி வசந்தி தய பேரவையின் "முட்டை நாடகம்" மற்றும் "பாப்பா பாரதி
இலக்கியக் களத்தில் ெ
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் இலக்கிய ஆர். வி. லோஷன் “இன்றைய இலத்திரனியல் ஊடக
அருமையான ஓர் உரையை நிகழ்த்தினார். நிகழ்விற் தலைமை வகித்தார்.
மு. பொன்னம்பலத்தின் திறனா
மு.பொ. என்று அறியப்பட்ட மு. பொன்னம்பலத்தின் என்ற நூலின் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச்சங் தலைமையில் (14.08.2011.) ஞாயிற்றுக்கிழமை கருத்துரைகளை குணரத்தினம் செந்தீபன், வைத்திய ஆகியோர் வழங்கினர். கலை இலக்கியவாதிகள், ஊடக
தமிழ்நாடு இலக்கிய
உறவுப் ப மக்கீன், (
56
 
 

னவுச் சிறுகதைப் போட்டி
கயர்கோன் நினைவுச் சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு ந கொழும்புத் தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் றது. இந்நிகழ்வில் தமிழ் மொழிவாழ்த்தினை திருமதி ச் செயலாளர் எஸ். எழில்வேந்தன் நிகழ்த்தினார்.பிரதம மு. திருநாவுக்கரசு கலந்து சிறப்பித்து உரையாற்றினார். பாளர் கலாநிதி வ. மகேஸ்வரன் இலங்கையர்கோனை வில் சிறப்புரையாற்றினார்.பரிசு பெற்ற சிறுகதைகளுக்கான நாகூர்கனி பெற்றார்.ஏற்புரையை இலங்கையர்கோனின் சயலாளர் ஆ. இரகுபதி பாலழுநீதரனும் நிகழ்த்தினர். வர் ஆக்கங்கள் வெளியீட்டு விழா.
சிறுவர் ஆக்கங்களான 'சட்டியும் முட்டியும்', 'நாய்க்குட்டி க் கதைகள், பாப்பா பாரதி இறுவெட்டுகள் ஆகியவற்றின் இலக்கியப் பேரவை கைலாசபதி கேட்போர் கூடத்தில் பற்றது. நூல்கள் பற்றிய உரைகளை பேராசிரியர் சபா.
ாபரன், ஆகியோர் நிகழ்த்தினர், தேசிய கலை இலக்கியப் " வீடியோக் காட்சியும் காண்பிக்கபட்டது.
வற்றி எப். எம். லோஷன்
க் களம் நிகழ்வில் வெற்றி ஊடங்களின் பணிப்பாளர் ஏ. ங்கள் எதிர்நோக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் மிக கு மூத்த ஊடகவியலாளர் செல்வி சற்சொரூபவதி நாதன்
ய்வின் திசைகள்' நூல் வெளியீடு
விமர்சனங்களின் தொகுப்பான திறனாய்வின் திசைகள் விநோதன் மண்டபத்தில் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் மாலை.4.30 மணிக்கு நடைபெற்றது. நூல் பற்றிய கலாநிதி எம். கே. முருகானந்தன், க. சண்முகலிங்கம் வியளாலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள்.
*சேவைச் செம்மல்" மானா மக்கீன்
, காயல் பட்டினத்தில் நிகழ்ந்த இஸ்லாமியத் தமிழ் 5 ஆவது மாநாட்டில் இந்திய - இலங்கை இலக்கிய லமாகச் செயற்படும் “ஓசையில்லா ஓசைகள்” மானா சவைச் செம்மல் விருது பெற்று கெளரவம் அடைந்தார்.
ஞானம் - கலை வகையை சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 59
பேராசிரியர் கா. சிவத
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற் Susfj186ó Bal Ltf 2O.08.2O11 860fläélp60)LD LDI6060 மண்டபத்தில் ஒன்றிய உப தலைவர் திருமதி பத்மா சோ சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியச் செயலாளர் அவ "மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, சட்டத்தரணி ஜீ. இ துரை மனோகரன், அந்தனிஜீவா, திக்குவல்லை நிகழ்த்தினர்.சர்வதேச எழுத்தாளர் ஒன்றியம் ஏற்கனே இரங்கல் கூட்டம் ஒன்றினை ஒன்றிய அமைப்பாளர் நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரங்கல் உரைகள் ஆற்றியோரின் புகைப்
கவிஞர் வதிரி சி. ரவிந்திரனின் "மீண்டும் வ
கவிஞர் வதிரி சி. ரவிந்திரனின் "மீண்டும் வந் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு இலக்கியப் கருணாநிதி தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க மன நிகழ்த்த, நூல் அறிமுகத்தை ஊடகவியல் கல்லூரி சிே நிகழ்த்தினார்.பேராசிரியர் சபா. ஜெயராசா, 'மல்லி வைத்தியகலாநிதி தி. ஞானசேகரன் ஆகியோர் வா கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழத்துறைப் பேராசிரிய நாட்டைச் சேர்ந்த ருரீஸ்கந்தராஜாவும் (சவுதி அரேபிய வழங்கினார்.
மெல்பனில் நடந்த மு
படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமா திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பனில் மல்கிறேவ் அங்கம் வகிக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியன இணைந்து இந்த மணிவிழாவை ஒழுங்குசெ பொன்னாடைகளோ, பூமாலைகளோ இடம்பெறவில்:ை
இந்த நிகழ்ச்சியில் தமிழ், சிங்களம், மு உரைநிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது. டொக்டர் ந தமிழ் அபிமானியும் மனித உரிமை ஆர்வலருமான காலகட்டத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்களின் ட விரிவுரையாற்றினார்.
மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் மோடெக் "சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமை’ என்ற தலை சமர்ப்பித்தார்.
அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தின் ( படைப்பிலக்கியவாதியின் மனிதநேயம் என்ற தலைப்பிலு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 

தம்பி இரங்கள் கூட்டம்
ாட்டில் மறைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் .00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை Dகாந்தன் தலைமையில் நடைபெற்றது.ஆரம்ப உரையை ரஃப் சிஹாப்தீன் நிகழ்த்தினார். இரங்கல் உரைகளை. ராஜகுலேந்திரா, பேராசிரியர் மா. கருணாநிதி, கலாநிதி கமால், க. இரகுபரன், மேமன்கவி, ஆகியோர் கடந்த 06.08.2011 ல், பேராசிரியரின் மறைவு குறித்த லெ. முருகபூபதி தலைமையில் அவுஸ்திரேலியாவில்
படங்களைக் கீழே காணலாம்.
ந்த நாட்கள்” கவிதைத் தொகுதி அறிமுகவிழா
த நாட்கள்” கவிதைத் தொகுதி அறிமுகவிழா 21.08.2011 புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் பேராசிரியர் மா. ண்டபத்தில் நடைபெற்றது.வரவேற்புரையை செ. கணேசன் ரேஸ்ட விரிவுரையாளர் திருமதி எம். எஸ். தேவகெளரி கை" ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஞானம்' ஆசிரியர் ழ்த்துரைகள் வழங்கினர்.நூல்பற்றிய கருத்துரையை ர் செ. யோகராசாவும், நயவுரையை மத்திய கிழக்கு ா) நிகழ்த்தினர். நிகழ்வுகளை மேமன்கவி தொகுத்து
முருகபூபதி மணிவிழா
0 முருகபூபதியின் மணிவிழா கடந்த ஜூலை 31 ஆம் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. முருகபூபதி தற்போது மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ய்திருந்தன. முருகபூபதி விரும்பியவாறே இவ்விழாவில் ) என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்தவர்கள் டேசன் தலைமையில் நடைபெற்ற இம்மணிவிழாவில்
திரு. லயனல் போப்பகே “நெருக்கடியான அரசியல் ங்கும் பணியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில்
பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் அமீர் அலியின் ப்பில் அமைந்த கட்டுரையை ஜனாப் செய்யத் அலவி
]ன்னாள் தலைவர் சட்டத்தரணி செ. ரவீந்திரன் ம் அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் முன்னாள்

Page 60
தலைவர் திரு. எஸ். கொர்னேலியஸ் தமிழ் அகதிகள் கபூ மாணவர் கல்வி நிதியத்தில் முருகபூபதியின் பங்களிப்பு ( முரீஸ்கந்தராஜாவும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கை செயற்பாடுகள் பற்றி சங்கத்தின் செயலாளர் திருமதி செ கவிஞர்கள் ஆவுரான் சந்திரன், நிர்மலன் சிவ கலை, இலக்கிய சங்கத்தின் சார்பில் நினைவுப்பரிசும் மு டொக்டர் மதிவதனி சந்திரானந்த் நிதியத்தின் சார்பில் மாலதி முருகபூபதியும் முருகபூபதியின் புதல்விகள் திருட உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஏற்புரை வழங் குழுவினருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ6 வெளியிட்டுவரும் இதழ்கள், ஊடகங்கள் மற்றும் இை வழிகாட்டிகளுக்கும் கலை, இலக்கிய, ஊடகத்துறை நை
மணிவிழாத் தொடர்பான இரண்
"மகத்தான சேவைய
மெல்பன் இரங்கல் கூட்டத்தில் தப
"இலங்கையில் சமீபத்தில் மறைந்த பேராசிரி திறனாய்விற்கும் மட்டுமல்லாது தமிழ் மக்கள் இன்னலு அவரது மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு" என்று க இரங்கல் கூட்டத்தில் உரையாற்றியவர்கள் ஏகமனதாக
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார் நிகழ்வுக்கு எழுத்தாளர் முருகபூபதி தலைமை தா அணிவிக்கப்பட்டு விளக்கேற்றி அஞ்சலி அனுட்டிக்கப் எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.பேரா பேராசிரியர் கைலாசபதியுடனும் ஒன்றாக தங்கியி உரையாற்றுகையில் பேராசிரியர் கடுமையான விம அயராமல் இயங்கினார் என்று குறிப்பிட்டார்.பேராசிரியரி சட்டத்தரணி செ. ரவீந்திரன், பாடும்மீன் சு. முநீகந்தராச சமூகப்பணி, அரசியல் பணிகள் குறித்து விரிவாகப்ே எழுத்தாளர் மாநாடு பேராசிரியர் கலந்துகொண்ட தொடக்கவுரை பதிவுசெய்யப்பட்ட இறுவட்டு மெல் தொலைக்காட்சி ஊடாக காண்பிக்கப்பட்டது.
58
 

கத்தில் முருகபூபதியின் பணி தொடர்பாகவும் இலங்கை தாடர்பாக நிதியத்தின் நிதிச்செயலாளர் திருமதி வித்தியா லச்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்களில் முருகபூபதியின் ளசல்யா அன்ரனிப்பிள்ளையும் உரையாற்றினர். ா ஆகியோர் கவி வாழ்த்து சமர்ப்பித்தனர். நகயூபதிக்கு வழங்கப்பட்டது. கல்வி நிதியத்தின் தலைவர் முருகபூபதிக்கு நினைவுப்பரிசு வழங்கினார். திருமதி 2தி பிரியாதேவி முகுந்தன், பாரதி ஜேம்ஸ் ஆகியோரும்
கிய முருகபூபதி, மணிவிழாவை ஒழுங்கு செய்த ர் பர்களுக்கும் தனது படைப்புகளை தொடர்ச்சியாக னயத்தளங்களுக்கும் தனது பெற்றோர். ஆசான்கள், ன்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார். டு படங்களைக் கீழேகாணலாம்
-கிருஸ்ணமூர்த்தி (அவுஸ்திரேலியா)
ாற்றிய பேராசிரியர்'
Sழ்அறிஞர் சிவத்தம்பிக்கு புகழாரம்
பர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் மொழிக்கும் ற்ற காலப்பகுதியிலும் சிறந்த தொண்டனாக வாழ்ந்தவர். டந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் நடைபெற்ற க் குறிப்பிட்டனர்.
பில் மெல்பனில் ஸ்பெக்ட்ரம் மண்டபத்தில் நடந்த இரங்கல் ங்கினார்.பேராசிரியரின் உருவப்படத்திற்கு மாலை Iட்டது.பேராசிரியரின் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் சிரியரின் நீண்டகால நண்பரும் கொழும்பில் அவருடனும் நந்து பணிகளில் ஈடுபட்ட திரு. கு. கதிர்காமநாதன் ரசனங்களையெல்லாம் தாங்கிக்கொண்டே தொடர்ந்து ன் மாணவர்கள் திருவாளர்கள் சசிதரன், நடராஜா மற்றும் T ஆகியோரும் பேராசிரியரின் தமிழ்ப்பணி கல்விப்பணி, சினர்.கடந்த ஜனவரியில் நடைபெற்ற சர்வதேச தமிழ் இறுதிப்பொது நிகழ்வு. இம்மாநாட்டில் பேராசிரியரின் பன் இரங்கல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 61
இரங்கல்கூட்டத்தில் எடுக்கப்பட்ட
கனடா -இணுவில் திருவாரூர் ஒ
உதயணனின் இரு சிறுகை
மூத்த எழுத்தாளர் உதயணனின் "பிரிந்தவ சிறுகதைத் தொகுதிகளின் வெளியீட்டு விழா 19-06-2011 அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தொடக் மங்கலவிளக்கேற்றல், தேவாரம், தமிழ்த்தாய் வாழ்த்து பேசினால் வெளியீட்டுரையை கலாநிதி இ.பாலசுந்தரம்
எழுத்தாளர் க.நவம் நிகழ்த்தினார்.
உங்கள் தீர்ப்பு என்ன சிறுகதைத் தொகுதி நிகழ்த்தினார். ஆய்வுரையை பண்டிதர் ச. வே. பஞ்சாட் சிறப்பு விருந்தினராக கவிநாயகன் வி.கந்தவனம் கலந்
வழங்கப்பட்டன.
விழா தொடர்பான இர
శీఖఃతో##్యఖ్య ఖఃఖః **********itsas soos orgas casens
羲
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கதாட் பயிற்றுவிக்கிறார் "கானதமிழ்மணி" "சைவப்புலவர் கதாப்பிரசங்கம், கதாகாலேட்சபம், பண்ணிசை, பேச்சுப்பய என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்க சா காலை 9.30 மணிக்கு சங்கத் தலைவர் மு. கதிர்க ஆர்வமுள்ளவர்கள் கலந்துக் கொண்டு பயன் பெறலாம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 
 
 

ருே படங்களைக் கீழே காணலாம்
ன்றியத்தின் அனுசரணையுடன்
தத் தொகுதிகள் வெளியீடு.
ர் பேசினால்”, “உங்கள் தீர்ப்பு என்ன?" ஆகிய இரு பிற்பகல் 5 மணியளவில் அதிபர் திரு. பொ. கனகசபாபதி கவுரையை திரு. க. அருட்சோதி நிகழ்த்தினார். து, தேசிய கீதம் ஆகியவற்றைத் தொடர்ந்து பிரிந்தவர் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஆய்வுரையை
யின் வெளியீட்டுரையை கலாநிதி மைதிலி தயாநிதி சரம் நிகழ்த்தினார். து சிறப்புரை ஆற்றினார். விழாவில் சிறப்புப் பிரதிகள்
ண்டு படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
"கதாப்பிரசங்கம் - கலைப்பயிற்சி
பிரசங்கம் - கலைப்பயிற்சி ஆற்றுகை முறையைப் சிவத்திரு எம். எஸ். ருநீதயாளன் அவர்கள். இதில் ற்சி, நடிப்பு, ஆகியவை இலவசமாகப் பயிற்றுவிக்கப்படும் கரப்பிள்ளை மண்டபத்தில் (13.08.201) சனிக்கிழமை ாமநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது,
59

Page 62
:- குடை நிழல்
- கலாபூஷணம்
தெளிவத்தை ஜோசப்
- எஸ்.கொடகே சகோதரர்கள்
ரூபாய் 300/=
மலையக எழுத்தாள முன்னோடிகளில் முன்நிற்பவர் தெளிவத்தை ஜோசப் அவர்கள். பவள விழா கண்ட கலைஞர். சுமார் ஐம்பது ஆண்டுகள் எழுத்துலகில் பிராகாசிக்கும் ஒப்பற்ற எழுத்தாளர். ஈழத்து எழுத்தாளர்கள் இந்திய எழுத்தாளர்கள் மத்தியில் சிலாகித்துப் பேசப்படும் எழுத்தாளர். பேச்சாளர், விமர்சகர் ஆய்வாளர்.
இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 5 நாவல்களையும் நம்மிடையே உலவ விட்டவர். மலையகச் சிறுகதை வரலாறு என்ற ஆய்வு நூலுக்கும், 'நாமிருக்கும் நாடே என்ற சிறுகதைத் தொகுப்பிற்கும் அரச சாகித்திய விருது பெற்றவர். பேச பழக இனியவர். சமயப் பற்றுள்ளவர்.
குடை நிழல்' என்ற நாவல் அவரது கடைசியாக வெளியிடப்பட்ட நாவல். பக்கங்களைக் கொண்டோ அத்தியாயங்களைக் கொண்டோ ஒரு நாவலை எடைபோடுவது பொருத்தமல்ல என்பது எனது கருத்து. அபாண்டமாக பொய் சொல்லி கைது செய்வது. நாலாம் மாடிக்கு கொணர்டு சென்று வதைப்பது என்பதெல்லாம் யதார்த்தம் பொருந்தியது. இந்த யதார்த்தம் நாவலின் முதல் அத்தியாயத்தில் தொடங்கி இடைஇடையே முகிழ்ந்து மலர்வதைக் காணமுடிகிறது. பெருந்தோட்டத்துறையின் வாழ்வியலை அனுபவிக்காதவர்களுக்கு நாவலில் வரும் கணக்கப்பிள்ளை புதியவராகத் தோன்றுவார். அவரது நடவடிக்கைகள் மூக்கில் விரல் வைக்கத் தோன்றும். சிலவேளை நாவலை ரசிப்பதில் கூட இடர்ப்படலாம். பெருந்தோட்டத்துறை பெரிய காங்காணி, கணக்கப் பிள்ளைகளின் அத்தியாயம் 1950களில் அழிந்து போனது. பண்ணையாளர்களை விட ஜமீன்களை விட (3LDITGLDsl60T6)Jj 66s. அடக்குமுறை அராஜகம் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கல் என்பன அவர்களது நாளாந்த பொழுது போக்கு.
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவர் மூளைச் சலவை செய்யப்படுவதையும் இதனால் பெற்றோர்க்கு எதிராக பிள்ளைகள் செயற்படுவதையும் விளக்கும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
கூலி வீட்டிலிருப்போர் படும் அவலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வீட்டுச் சொந்தக்காரர்களின் தகிடு தத்தங்கள், ஏமாற்றும் வித்தை என்பனவும் இடம்பெற்று யதார்த்தங்களை எடுத்துக் காட்டுகின்றது. அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் அடாவாடித்தனங்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் என்பன அம்பலப்படுத்தப்படுகிறது.
சாதாரணப் பிரஜைகள் இத்தகைய அட்டூழியம, c9|LI6)|Lgg5 560TLĎ, அதிகாரப் துஷ்பிரயோகம் என்பவற்றில் இருந்து விடுதலை பெற ஆட்சி மாற்றமே பிரகாரம் என்று முற்றுப்புள்ளி வைக்கிறது குடைநிழல். குடையும் குஞ்சரமும் பறிக்கப்பட வேண்டும். புதுயுகம் பிறக்க இதுவே வழி.
60
 

நூல் :- யானையும் பானையும்
ஆசிரியர் - உ.நிசார்
வெளியீடு:- பானு பதிப்பகம் மாவனல்ல
விலை :- ரூபாய் 100/=
கலாபூஷணம் உ.நிசார் சிறுவர்க்கான படைப்புக்களை மிக வேகமாக ஏழுதி வருகிறார். சிறுவர் இலக்கிய படைப்பாளிகளில் முக்கிய இடத்தைப் பிடித்து வருபவர். இவரது ஆக்கங்கள் பள்ளி மாணவர்க்கு ஏற்றவை என்று கல்வியமைச்சு சிபார்சு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை பன்னிரண்டு நூல்களுக்கு மேலாக எழுதி சிறுவர் இலக்கியத்திற்கு தனது பங்களிப்பை நல்கியுள்ளார்.
'முத்துக் கணையாழி என்ற விறு விறுப்பான கதையைப் படைத்தவர். யானையும் பானையும் என்ற சிங்கள கிராமிய கதையை எழுதி வெளியிட்டுள்ளார். சிங்களக் கதைகளை தமிழ் மாணவரும் அறிந்துகொள்ள, புரிந்து கொள்ள உதவும் என்ற நம்பிக்கையில் இதனை வெளியிட்டுள்ளார்.
யானையும் பானையும் என்ற கதை நூலில் ஆறு கதைகள் இடம் பெற்றுள்ளன. கம்பனை யானும் றைகமயானும் என்ற கதை வெற்றிலை, பாக்குவிற்கும் இரண்டு வியாபாரிகளைப் பற்றியது. ஒருவரை ஒருவர் ஏமாற்ற எண்ணி பின்னர் இருவரும் பொதுமக்களால் நையப் புடைக்கப்பட்டதை கூறும் கதை இது. வெள்ளைக் கருப்பட்டி, புஞ்சிறாலை கருப்பட்டி தயாரிக்கும் முறையை அரசரிடம் சொல்லுவது. கெகில்லே அரசனின் தீர்ப்பு சுவையாகவுள்ளது. தட்டான் யானையிடமிருந்து தப்ப கொழுத்த முதலாளியை மாட்டிவிட்டது. வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. அந்தரே கல்லை தூக்க எடுத்த முயற்சியும் தந்திரமும் சிரிப்பை ஏற்படுத்துகின்றன. அந்தரேயின் கூர்மையான புத்தி விளக்கப்படுகிறது. 'யானையும் பானையும் கதை வண்ணானும் குயவனும் பொறாமை பட்டுக் கொண்டு அரசனிடம் தண்டனை பெறுவதை எடுத்துக் காட்டுகிறது. ‘ஆண்டிகள் குடித்த கஞ்சி ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைத்து முடிவில் எல்லோரும் ஏமாந்து போவதை விளக்குகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 63
ஒவ்வொரு கதையும் படிப்பினை ஊட்டுவதாக உள்ளது. சிறுவர்க்கு ஏற்ற நூலாகவும் உள்ளது. சொற் களஞ்சியத்தைப் பெருக்கவும் உதவும். சிறுவர்க்கு ஆவலையும் உற்சாகத்தையும் கொடுக்க கவர்ச்சியான படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன் அட்டையும் கவர்ச்சி தருகிறது. சிறுவர்கள் தங்கு தடையின்றி வாசிக்க அச்செழுத்து பெரிதாகவுள்ளமை சிறப்பம்சம். சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் என நம்பிக்கையாகக் கூறலாம்.
முத்துக் கணையாழி Lunasub -1
உ.நிசார்
பானு பதிப்பகம்
LDഖങ്ങബ
ரூபாய் 100/-
மிகக் குறைந்த அளவிலேயே சிறுவர்க்கான ஆக்கங்கள் இலங்கையில் வெளிவந்துள்ளன. சிறுவர்களின் உள ஆரோக்கியத்தை நன்றாக மனதில் பதித்துக் கொண்டு நூலாசிரியர் உநிசார் அவர்கள் முத்துக் கணையாழி என்னும் தலைப்பில் கதையை உருவாக்கியுள்ளார். சிறுவர்களாகிய மாணவர்களின் ஆர்வத்தைத் துTண்டும் வகையில் பல திடுக்கிடும் சம்பவங்களை உள்ளடக்கிய கதையாக இந்நூல் உள்ளது. கதையை வாசிக்கும் போது தொடர்ந்து வாசித்து முடிவை அறியும் ஆவலைத் தூண்டுகிறது கதை. மாணவர் அறிவுக்கும் உள வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் மிகக் கவனமாக இந்த நூலை எழுதியுள்ளார். எளிய இனிய நடையில் இருப்பது மாணவர் எளிதில் புரிந்து கொள்ள உதவும்.
மந்திரவாதி குணசாமியும் சீசாவில் அடைக்கப்பட்ட ஆவி தம்பிராசா ஆகிய இருவரும் முத்துக் கணையாழி இருக்கும் மருத மரத்தை தேடிச் செல்லும் போது நடக்கும் சம்பவங்கள் அச்சம் தருவதாக உள்ளன. மேலும் மேலும் ஆர்வத்தையும் துண்டுகிறது. அவர்களைப் பின்தொடரும் வேறு ஒரு மந்திரவாதி தனசாமியின் நடவடிக்கையும் திகில் ஊட்டுவதாக உள்ளது. கதையைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர் முடிவை அறிய இரண்டாம் பாகம் வரும்வரை காத்திருக்க வேண்டும். இது வாசகருக்கு ஒரு தவிப்பை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகமில்லை.
மாணவர் அல்லது சிறுவர்கள் தங்கு தடையின்றி வாசிக்க பெரிய எழுத்துக்களால் நூல் ஆக்கப்பட்டிருப்பது சிறப்பு அம்சம் ஆகும். அடுத்து உரையாடல்களும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதும் பாராட்டப்பட வேண்டியது ஆகும்.
நூலாசிரியர், கனவுப் பூக்கள், ஓயாத அலைகள், திராட்சை ரசம் முதலிய கவிதை நூல்களையும், உயிர் வலி என்னும் சிறுகதை இத்துடன் ஏழு சிறுவர் பாடல் நூல்களையும் வெளியிட்டு அசத்தியுள்ளார். கட்டுகள் தோட்டை உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நளிர் அறிமுகவுரையை எழுதியுள்ளார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011
 

நூல் - நல்ல தங்காள்
சிறுவர் பாடல் ஆசிரியர் - உநிசார் வெளியீடு- பானு பதிப்பகம்
மாவனல்ல விலை :- ரூபாய் 100{-
கலாபூஷணம் உ.நிசார் சிறுவர் இலக்கியம் சிருஷ்டிப்பதில் மிகவும் ஆர்வமுடன் செயற்பட்டு வருபவர். சிறுவர் பாடலாக வரும் ஏழாவது நூல் நல்ல தங்காள் சிறுவர்களின் அறிவு ஆற்றல் உளப்பாங்கு அனுபவம் என்பனவற்றை உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற விதத்தில் தனது ஆக்கங்களை படைத்து வருகிறார். சிறுவர் இலக்கியத்தில் கணிசமான பயிற்சியும் அனுபவமும் கொண்டவர்.
இந்நூல் கல்வியமைச்சின் இலங்கை தேசிய அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் வெளிவந்துள்ளது. இந்த நூலில் இருபத்திரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இயற்கை மரங்கள், பறவைகள், பிராணிகள், அம்மா, தம்பி, நிலா என்பன போன்ற சிறுவர்கள் அன்றாடம் காணும் பொருட்களை தலைப்பாகக் கொண்டு கவிதை புனைந்துள்ளார். பாடல்களுக்கு ஏற்ற விதத்தில் சிறுவர்களின் கண்ணைக் கவரும் சித்திரங்கள் இடம் பெற்றுள்ளதால் மாணவரும் சிறுவரும் விரும்பிப்படிப்பர். அவர்களின் ரசனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. சிறுவர் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற சொற் பிரயோகம் இடம் பெற்றுள்ளமையும் சிறப்பானதாகும்.
பாடல்களில் படிப்பினை ஊட்டக் கூடிய பல அம்சங்கள் இடம் பெற்றிருப்பதும் கவனத்தைப் பெறுகின்றது.
‘எங்கள் நாடு நாட்டின் வளத்தையும் அழகையும் சொல்கிறது. "சும்மா தும்மினாலும் இறை துணையை வேண்டும் அம்மா' என்ற வரிகள் தாயின் பாசத்தையும் பரிவையும் விளக்குகிறது. பாலை மட்டும் கொடுக்காமல் நல்ல பண்புகளையும் ஊட்டி வளர்க்கிறாள் அம்மா. இயற்கை, பறவைகள், பூச்சிகள் இவைகளைப் பாதுகாக்க வேண்டும். பிராணிகளுக்கு துன்பம் செய்யக் கூடாது என்பதை "இயற்கைக்கு இடம் கொடுப்போம்" என்ற பாடல் வலியுறுத்துகிறது. நல்ல தங்காளுக்கு அறிவுரையாக 'தன்னலம் கருதாதே. பிறர் நலம் போற்று அதனால் நன்மை பெறுவாய்' என்று உணர்த்துகிறது.
நேர்மை வேண்டும் வாருங்கள் நீதி வேண்டும் வாருங்ஸ் நேர்மையுடன் நீதியுடன் சேர்ந்து வாழ வாருங்கள் என்று குரல் கொடுப்பது ஒற்றுமைக்கு வழிகாட்டும்.
61

Page 64
மலேசிய இஸ்லாமிய மாநாட்டு அனுபவங்க
உண்மைக்குப் புறம்பான எழுதத் தூண்டும் 6 தலைப்பில் ஞானம் 135வது இதழில் வாசகர் பேசுகிறார் 1 கடிதத்தின் கடைசி இரண்டு பந்திகளும் பின்வருமாறு : "கலாநிதி துரைமனோகரனின் எழுதத் தூண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஏற்பாட்டுக் குழுத்த சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள். இவர்கை அவதூறுகளில் மான நஷ்டத்துக்கு உட்பட்ட வார்த்தைப் பி இதனை விடுத்துச் சரியான முறையில் புரிந் தளங்களிலும் நினைத்தவாறெல்லாம் அவதூறு பிரச் வளர்ச்சியடைய ஐம்பது ஆண்டுகள் என்ன நூறு ஆன நம்மிடம் வளர வேண்டும். திறந்த மனதுடன் நல்லவற்
மேற்படி பந்திகளில் நாட்டவிழி நெய்தல் வலைத்தளமாகும்.
தாஸிம் அகமது என்ற உயர் அந்தஸ்துக்காரரி முழுப் புத்தகத்தை என்னால் இரண்டு வாரங்களுக்குள் பற்றிய கருத்துடன் சம்பந்தப்படுத்தியிருப்பதாலும் எனது விமர்சனக் கட்டுரைகள் உள்ளதாலும் மீண்டும் அவற்ை என்பதால் மிகச் சுருக்கமாகச் சில விடயங்களை முன்ை
மாநாடு பற்றிய கலாநிதி துரைமனோகரனது மாநாட்டை நடத்திய குப்பப் பிச்சை முகம்மது இக்பாலி விடிவெள்ளி, எங்கள் தேசம், நம்பிக்கை - ஆகிய பத்திரி எனது வலைத்தளத்தில் இட்டிருக்கிறேன். மாநாடு நட குற்றம் சுமத்துவதன் மூலம் தங்களது தவறுகளைப் பூசி கூட எனது வலைத்தளத்தில் இடப்பட்டுள்ளது. (தாளி கடிதமும் கூட உரிய வேளையில் வலைத்தளத்தில் இட கருத்தை மட்டுமே நான் வலைத்தளத்தில் இட்டது ே முயன்றிருக்கிறார்.
பவுர் அலி, சட்டத்தரணி வைஸ் ஆகியோர் எழு வருகின்றன என்பதை வாசகர்கள் குறித்துக் கொள்ள வே எப்படி எழுதியிருப்பார்கள் என்பதையும் நீங்கள் விளங்கி ஒரு பொது நிகழ்வு நடந்தால் அது விமர்சனத்துக்குள்ள தாஸிம் அகமது போன்ற உயர் அந்தஸ்துக்காரர்கள் தெ நடத்திய முடித்த பிறகு நவமணி பத்திரிகையில் மிகக் மூன்றரை மாதங்கள் தொடர்ந்து எழுதினார்கள். தாஸிம்
எல்லாவற்றையும் முழு நிறைவாகச் செய்வதற் யாராலும் இயலாது. குறை கண்டவர்களும் திருப்தியற்ற சொன்னால் எப்படி?
விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்ை அந்தஸ்துள்ளவர்களாகப் பார்த்துச் சேர்த்து மாநாட்டு அழைத்துச் சென்று அதன் மூலம் பொன்னாடை போ உயர் அந்தஸ்தை நிலை நாட்ட முயற்சிப்பது தர்மமா?
62
 

ள் - நாட்டவிழி நெய்தல் தரும் செய்தி
ண்ணங்கள்- மலேசிய மாநாட்டு அனுபவங்கள் என்ற குதியில் இடம்பெற்றிருந்த தாஸிம் அகமது எழுதியிருந்த 960 LD55kb.b560T.
ம் எண்ணங்கள் பற்றி நாட்டவிழி நெய்தலில் அப்படியே லைவர், செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் மூவரும் ளப் பற்றிப் பகிரங்கமாகப் பிரசுரிக்கப்பட்ட இவ்வாறான யோகங்கள் உள்ளனவா என பரிசீலிக்கப்பட்டு வருகிறது. து கொள்ள முயற்சிக்காது சஞ்சிகைகளிலும் வலைத் சாரங்கள் செய்பவர்கள் இருக்கும் வரை நமது நாடு ண்டுகளும் ஆகலாம். மலேசிய மக்களின் மனப்பாங்கு றைப் பாராட்டும் பக்குவம் நம்மிடையே வரவேண்டும்." வலைத்தளம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அது எனது
ன் குற்றச் சாட்டுகள் பற்றி விளக்கம் எழுதுவதாயின் ஒரு எழுத முடியும். ஆயினும் அவர் எனது வலைத்தளம் | வலைத் தளத்தில் மலேசிய இலக்கிய மாநாடு பற்றிய றை வேறு வசனங்களில் எழுதுவதில் அர்த்தம் இல்லை வக்கிறேன்.
கருத்து மாத்திரமன்றி சட்டத்தரணி வைஸ், பவுர் அலி, ல் குழுவைச் சார்ந்த மைதீ சுல்தான் போன்றோரின் - கை சஞ்சிகைகளில் வெளிவந்த கருத்துக்களையும் நான் த்திய குழுவினர் தமக்கு ஒத்துழைக்காதவர்கள் பற்றிக் மெழுகி நம்பிக்கை இதழில் எழுதியிருந்தனர். அதுவும் ம் அகமது ஞானம் சஞ்சிகையில் எழுதியுள்ள வாசகர் ப்படும்.)ஆக கலாநிதி துரை மனோகரனின் விமர்சனக் பான்ற ஒரு தோற்றத்தை தாஸிம் அகமது உருவாக்க
2திய கட்டுரைகளில் மாநாட்டைப் பாராட்டியும் வசனங்கள் ண்டும். மாநாடு நடத்தியவர்கள் அவர்களது சஞ்சிகையில் க் கொள்ள வேண்டும்.
கியே தீரும். அதை யாராலும் தடுக்க முடியாது என்பதை ரிந்து கொள்ள வேண்டும். 2002 கொழும்பு மாநாட்டை கடுமையான விமர்சனங்களை ஒன்றல்ல, இரண்டல்ல, அகமதுவும் அந்த மாநாட்டை நடத்திய குழுவில் இருந்தார். கும் நூறு வீதம் எல்லோரையும் திருப்திப்படுத்துவதற்கும் வர்களும் எழுதியே தீருவார்கள். அதை அவதூறு என்று
லயென்றால் தாஸிம் அகமது, அவரைப் போன்ற உயர்
கு அழைத்துச் சென்றிருக்கலாம். சாதாரண மக்களை ாத்திப் பத்திரிகையில் புகைப்படம் பிரசுரித்துக் கொண்டு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 65
மீராசாஹிபு என்ற இலக்கிய ஆர்வலருக்கு ம விமானமருகே சென்ற பிறகு திருப்பி விடப்பட்டார் சொன்னபடியெல்லாம் இயங்கிய முகைதீன் சாலி என்ற முரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயத்துக்கும் & மீராசாஹிபு ஆவணங்கள் மூலமும் உறுதிப்படுத்தினார் சொன்னது யார்? வீட்டுக்குள் இருந்து கொண்டே இல்ை பெற்றவர்களின் குணாதிசயங்கள்? இவற்றுக்குரிய உை எனது வலைத் தளத்தில் இடம் பெற்றுள்ளன. (நான் ப தாஸிம் அகமது யாவற்றையும் திறம்படச் செ சேர்த்துச் சொல்லியிருக்கலாமே!
இந்த விமர்சனங்களை நான் முன் வைத்த6 என் பெயரிலும் என்னைத் தனிப்பட்ட முறையில் என்6 உலகம் பூராவும் அனுப்பப்பட்டன. திருட்டுப் பெயர்களி அந்தஸ்து என்ன?
இவற்றைச் சுட்டிக்காட்டினால் அவை அவதூ ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும் என்று புதி சொல்கிறார். போலி ரிக்கட் வழங்குமிடத்தைச் சிபார் அலைக்கழிப்பது போன்ற செயல்களால் நாடு எவ்வள விமர்சனம் மூலம் நாடு பின்னடைவதாகச் சொன்னை "இன்ன அக்ரமக்கும் இந்தல்லாஹி அத்காகும்” - இன் சிறந்தவர். இதுதான் இஸ்லாம் எனக்குக் கற்றுத் தந் தீர்மானிப்பது கூட மனிதர் அல்லர். இறைவன் மாத்திரே ராஜாங்க அமைச்சில் செயலாளராக இருப்பது, கோடீ இருப்பதாலெல்லாம் யாருக்கும் உயர் அந்தஸ்து வருவ இதை விடுத்து தாஸிம் அகமதுவும் அவர் குறிப்பிடும் தமது உயர் அந்தஸ்தை நிறுவ வேண்டுமென்றால் நி வழக்குப் போடப்பட்டால் யார் மீது வழக்குப் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக் திருமணங்கள், பிள்ளைகள் என்று எத்தனையோ விட பேசப்படவேண்டுமாக இருந்தால் அவர்கள் விருப்பப்படி (மலசிய மாநாடு பற்றிய எனது பார்வையை அறிய WWW. என்னுடைய வலைத்தளத்துக்கு விஜயம் செய்து இலங் தொடரைப் படிக்கலாம். தயவு செய்து முதலாவது கட்டு
"குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
d 600T60LDL (6ffelT, சாதாரண - தமிழ் இலக்கியவாதி அஷ்ரஃப் சிலு O9. O8.2O11
ஞானம் 135 ஆவது இதழைப் பார்வையிட்டே இலக்கிய விழா” பற்றிய கருத்துக்களுடன் நான் முற்று மு தலைமை வகிக்கும் சந்தர்ப்படம் வழங்கப்பட்டும்கூ கருத்துக்களை முன்வைத்தார். ஆனால் மானா மக்கீன முடியாது. இத்தனை குளறுபடிகளுக்கும் காரணகர்த்த குழுக்கள் இருப்பதைப்போல முஸ்லிம் எழுத்தாளர்களிலு முரண்பாட்டு மோதல்களே காயல்பட்டின மாநாட்ை துணிச்சலாகக் கூறிவைக்கிறேன். (விரிவஞ்சித் தவிர் ஏற்பாட்டாளரே தனக்குத்தானே ஒரு "பெரிய” விருதைச் பட்டமையை இவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். (சான் கலைவாதி கலீல் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு 6 விரும்புகிறேன் (இந்த எம். எம். கலீலை எவரும் அறிய இருக்கப்போகிறது? தரமான கவியரங்கை நடத்தி முடி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

லசிய மாநாட்டுக்குப் போக போர்ஜரி ரிக்கட் வழங்கப்பட்டு. அல்லவா? உரிய நேரத்தில் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு இலக்கிய அன்பர் தாஸிம் அகமதுவின் டிஸ்பென்சரிக்கும் லைக்கழிக்கப்பட்டார். முகைதீன் சாலி எழுத்து மூலமும் ளே. போலி டிக்கற் வழங்கிய நிறுவனத்தில் டிக்கற் பெறச் p என்று சொன்னது யார்? இவைதானா உயர் அந்தஸ்துப் ர்மை ஆவணங்களோடுதான் எனது விமர்சனப் பதிவுகள் விெடாத பல ஒலிப்பதிவுகள் என்னிடம் உள்ளன.)
ததாகக் கூறிப் போட்டிருந்த தகவல்களோடு இவற்றையும்
)மக்காக நண்பர் மேமன்கவியின் பெயரிலும் ரமீஸ்ராஜா Dனக் கேவலாமாகத் தாக்கியும் திட்டியும் மின்னஞ்சல்கள் ல் இவ்வாறு இருட்டுக்குள் இருந்து கல்லெறிந்தவர்களின்
று ஆகிவிடுமா? இப்படி விமர்சனம் செய்வதால் நாடு 1OO ய ஒரு பொருளாதாரத் தத்துவக் கண்டு பிடிப்பையும் சு செய்வது, பயணம் செய்ய வந்த இலக்கியவாதிகளை வு வேகமாக முன்னேறும் என்று நிரூபிப்பார்களானால் 5 ஏற்று நான் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன். றைவனில் பயபக்தியுள்ளவர் எவரோ அவரே உங்களில் த தகுதி, அந்தஸ்து பற்றிய வரையறை. அந்தஸ்தைத் மே வைத்தியம் படித்து விட்டு குளிசை எழுதிக் கொடுப்பது, ஸ்வரனாக இருப்பது, பாராளுமன்றத்தில் அங்கத்தவராக தில்லை என்பதுதான் இஸ்லாம் சொல்லும் விளக்கம். உயர் அந்தஸ்துக்காரர்களும் வழக்குப் போட்டுத்தான் றுவட்டும். போடுகிறார்களோ அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் கமாட்டான். சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாறு, யங்கள் பேசப்படக் கூடும். இந்த விடயங்கள் தொடர்ந்தும்
செய்து கொள்ளட்டும். ashroffshihabdeen.blogspot.com6160rp |கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் என்ற கட்டுரைத் ரையிலிருந்து படியுங்கள்.)
ாப்தீன்.
ன். அதில் கலாநிதி துரை மனோகரனின் "காயல் பட்டின ழுதாக உடன்படுகிறேன். அம்மாநாட்டில் ஓர் அரங்குக்குத் , கலாநிதி முதுகு சொறியாமல் துணிச்சலுடன் தன் னப'புகழ்ந்துள்ளார். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள க்களில் மானா மக்கீனும் ஒருவர். முஸ்லிம்களில் பல ம் பல குழுக்கள் உள்ளன. அவற்றுள் மூன்று குழுக்களின் டப் பொலிவிழக்கச் செய்தமைக்குக் காரணம் எனத் கிறேன்) இதில் வெட்கக்கேடு என்னவென்றால் விழா ட்டிக்கொண்டமையே தனிக்காட்டு ராஜாக்களாகச் செயல் று என்னிடம் உண்டு) "இலக்கிய இணையம” நூலில் ம். எம். கலீல் எனப் பதியப்பட்டமையைச் சுட்டிக்காட்ட ர்) "மெகா கவியரங்குகளை நடத்துவதில் என்ன சாதனை தல்தான் சாதனை!
63

Page 66
ஒரே நேரத்தில் பல வகுப்பறைகளில் நடைடெ அமர்ந்திருந்தமை ஏற்பாட்டாளர்களின் நிர்வாகத்திறை
பாணந்துறை எம். பி. எம். நிஸ்வானின் பொதுவாகவே இத்தகைய விழாக்களில் மூத்த இ6 அண்மைக்கால "நாகரீகம்" அரசியல்வாதிகள் தங்களு சென்றிருக்கலாம். அந்த விரிந்த நெஞ்சுதான் அவர்களி
கே. விஜயனின் படித்ததும் கேட்டதும் பிரமr எழுத்தே. அது ஒரு தனி ரகம் கவிதைகள் சிலவற்றி
கலைவாதி கலீல், முன்னைநாள் உபபீடாதிபதி.
ஞானம் இதழ் 135ல் பக்கம் 51 கவிதையில் யாத்துள்ள கவிதையைப் பலமுறை படித்தேன். மீண்டும் அமைந்துள்ளது. கருத்துக்கள், சொற்பிரயோகம் என்பன சமூக இனப்பற்றையும், மேலை நாகரிகத்தை நிராகரிக்கு பக்கம் 48ல் கவிஞர் வாலி அவர்கள் பற்றிய விட பிராமணக்குலத்தில் உதித்த வாலி அவர்களின் பால் அபிவிருத்திக்கு சாதாரணத் தரம் முதல் இரண்டு ஜன செய்துள்ளமை குறித்து அவரது வாயாலேயே நன்ற ஏற்படுத்துகிறது. கே. ஜி மாதேவா அவர்களுக்கும் ஞா பக், 29ல் யுகாயினி அவர்கள் எழுதியுள்ள ஆ செய்ய முடிகின்ற அதே வேளையில் விதவைகளான ( உணர்வுகளை அடக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள், தடைகள் பெண்களின் திருமணத்திற்கு தடைக் கற்க கவலையுடன் நோக்கு கின்றேன். இது அவரது மதம், ! இந்து சமய மக்களிடையே ஒரு காலத்தில் உ இன்று அது அமுலில் இல்லை. அது வரலாறாகி விட்டது அமுலாகலாம், அதுபோல சீதனமும், சாதியமும் எதிர் முன்னரேயே இவை சட்டமாகிவிட்டன. விதவைகளு மாப்பிள்ளையே பெண்ணுக்கு 'மஹர் (பணம்) கொடுத் இவற்றுள் சில. இது முஸ்லிம்கள் சார்ந்த விடயம். மேன சமய சட்ட திட்டங்கள், ஆசாரங்களை ஒதுக்கி பாராளு உள்ளிட்ட குடும்ப வாழ்க்கை விடயங்களை விரும்பியப திருமணங்களையும், திருமண விலக்கல்களையும், 6 இதற்கெல்லாம் வழி சமைத்துக் கொடுத்தது கட்( அங்கீகாரமுமாகும். இதனால் அங்கு சமூகக் கட்டமை யுகாயினி அவர்கள் குறிப்பிடும் பெண் (மேலதி மேல் நாட்டு இறக்குமதியே. அங்குள்ள பெண்களுப பெண்களும் மறைக்க வேண்டிய உடல் கவர்ச்சிப் பாக வலம் வருவதால்தான், கவிஞர்களதும், கதாசிரியர்க வேலைகள் வந்தன. ஆண்களின் கவர்ச்சி என்று குறி
எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப், புத்தளம். (06.08.20
ஞானம் ஆவணி மாத இதழ் கிடைக்கப் பெற்றேன் பக்கத்தில் குறிஞ்சிநாடன் அவர்களின் கவிதையும் அவர்களின் மறைவு குறித்த செய்தியைத் தருவனவா தான் இருக்கின்றது. ஆனால் இலங்கையில் இரண்டு ' வீழ்ந்து போயின. ஆம் பேராசிரியர் கைலாசபதியும், மலைகள். மலை சாய்ந்து போனால் சிலை ஆகலாம். நிறுவலாம். ஆனால் அவர்களின் இடத்தை வேறு தனித்துவமான சிந்தனையாளர்கள்”அவர்களின் வழிய முயற்சிப்போமானால் அதுவே அவர்களுக்கு நாம் செ கா. தவபாலன், பேராதனை.
64

ற்ற ஆய்வரங்குகளில் இரண்டொரு பார்வையாளர்களே மயின்மையைக் காட்டிநிற்கிறது. கருத்துக்களுடன் நூற்றுக்கு நூறு உடன் படுகிறேன். லக்கிவாதிகளும் அறிஞர்களும் ஓரங் கட்டப் படுவது நடன் சில முதிய இலக்கிய வாதிகளையும் அழைத்துச் டம் இல்லையே! தம். காரணம் அவர் கையாளும் விடயங்கள். அவரது ன் தரம் பேணப்படவில்லை. சற்று கவனம் செலுத்துக.
எலிசபெத் அவர்கள் தற்கால நம் பெண்கள் நிலைபற்றி படிக்கவேண்டும்போல் உணர்கிறேன். சிறப்பாகக் கவிதை ா இளமையாளராக இருப்பினும் முதிர்ச்சித் தன்மையும், தம் போக்கையும் அழகாக அடக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மர்சனத்தில், விமர்சனம் எப்படி இருப்பினும் அசல் குடிப் பருவம் முதல் இற்றைவரை அவரது வாழ்க்கை ராதிபதிகள் வரையான முஸ்லிம்கள் பலர் பங்களிப்புச் ரியுடன் கருத்துக் கூறியிருப்பது உடலில் புல்லரிப்பை னத்திற்கும் நன்றிகள். க்கத்தில், இரண்டாவது திருமணத்தைக் கூட ஆண்களால் பெண்கள் வெள்ளைப் புடைவைக்குள் தமது இயல்பான ஏன் இந்தப் பாரபட்சம்?. சீதனம், சாதியம் எனப் பல ளாக உறுத்துகின்றன. என்ற அவரது ஆதங்கத்தைக் இனம் சார்ந்த கொள்கைகள். உடன்கட்டை ஏறல் விடயம் கட்டாய அமுலில் இருந்தது. 1. அதுபோல விதவைகள் மறுமணமும் காலக் கிரமத்தில் காலத்தில் நீக்கப்படலாம். அரபு நாட்டில் 1400 ஆண்டு க்கு மறுவாழ்வு வழங்கப்பட்டது. சீதனத்துக்கு பதிலாக து முடித்தல், குலபேதம், நிறபேதம் நீக்கம் முதலானவை லை நாட்டவர்களான கிருஸ்தவ சமூகத்தினர் தற்காலத்தில் நமன்ற பெரும்பான்மை வாக்குப் பலத்தில் திருமணம் டி சட்டமாக்குகிறார்கள். இவர்கள் விரும்பிய வாறெல்லாம் ஒருபால் மனங்களையும் புரிகின்றார்கள். இவர்களுக்கு டுப்பாடற்ற 'மனித உரிமை கோஷமும், அதற்கான ப்பு சீர்குலைந்துள்ளது. க) சம உரிமை சமத்துவக் கருத்துக்கள் கூட ஒரு வகையில் 5 (யுவதியர்) அவர்களைப் பின்பற்றும் இங்குள்ள சில 5ங்களை அரைகுறை ஆடைகளுடன் அழகுப்படுத்தி வீதி ளதும் கற்பனைகளுக்கும், பேனாக்களுக்கும் மேலதிக ப்பிட்டுக் கூறவும் எதுவுமில்லை.
11)
ன்; நன்றி. ஆசிரியர் தலையங்கம் வாசித்தேன். அதே 3ம் கண்டேன். இரண்டுமே பேராசிரியர் கா. சிவத்தம்பி க அமைந்துள்ளன. இந்தியாவில் ஒரேயொரு இமயமலை "இமய மலைகள்” இருந்தன. ஆனால் இரண்டுமே சரிந்து பேராசிரியர் சிவத்தம்பியுமே அந்த இரண்டு இலக்கிய ஆம் அந்த இருவருக்கும் வேண்டுமானால் சிலைகளை எவரும் நிரப்ப முடியாது. ஏனென்றால் இருவருமே “ பில் நாமும் சிந்தித்து தமிழரையும், தமிழனையும் காப்பாற்ற லுத்தும் அஞ்சலியாக அமையும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2011

Page 67
15 வருடத் திருமணசேவை நி6 வேல் அமுதன் LIIIgsu I (8g6o6)
0 விவரம்
விவரங்களுக்குத் தனி மூத்த, புகழ்பூத்த, சர்ே ஆற்றுப்படுத்துநர் குரும் புதன், வெள்ளி மாலை தொடர்பு கொள்ளலாம் !
0 தொலைபேசி
4873929/236.0694/28 0 சந்திப்பு
முன்னேற்பாட்டு ஒழுங்கு 3. 0 முகவரி
8-3-3 மெற்றோ மாடி
எதிராகவுள்ள 33 ஆம் ஒ
சுலப மணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனே சு
"ஞானம்" சஞ்சி இடர்
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, * கா. தவபாலச்சந்திரன் - பேராதனை * பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A * பூபாலசிங்கம் புத்தகசாலை - 4, ஆ * புக் லாப் - யாழ். பல்கலைக்கழக 6 * துர்க்கா - சுன்னாகம்,
* ப. நோ. கூ. சங்கம் - கரவெட்டி, ெ * லங்கா சென்றல் புத்தகசாலை - 84
* மாரிமுத்து சிவகுமார் - பூரீகிருஷ்ண
 
 
 
 

றைவினை முன்னிட்டு
க் கட்டணக் குறைப்பு
மனித நிறுவநர், “சுய தெரிவுமுறை முன்னோடி" வதேச சகலருக்குமான திருமண ஆலோசகர்/ பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் திங்கள், 8 பிலோ, சனி, ஞாயிறு நண்பகலிலோ தயங்காது
60488
மனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு ழுங்கை ஊடாக) 55ஆம் ஒழுங்கை, கொழும்பு 06.
முறையே மகோன்னத மணவாழ்வுக்குக் ப மணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு முறையே
ཛོད༽
கை கிடைக்கும்
நீங்கள்
$40, செட்டியார் தெரு, கொழும்பு - 11 ா. தொலைபேசி: 077 9268808 , 2/3 காலி வீதி, வெள்ளவத்தை ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
1ளாக அருகாமை, யாழ்ப்பாணம்.
நல்லியடி
கொழும்பு வீதி, கண்டி
ாஸ், இல 86, சைட் வீதி, ஹட்டன்.

Page 68
GNANAM. Registered in the Department of
ATTARANPOTHA, KI TEL : 0094-081-2420574, 24. Email: luck
LLATTATATT LTTTTTS LALA LL LTTSSSLSLSL LS0 LLLLS 000C0YLT 0LSS L 0L 0L TTMS
 

osts of Sri Lanka under No. 128/News/2011
UNDASALE. 20217. FAX: 0094-081-2420740 y land(a)sltnet.lk