கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிரவன் 2010.04-06

Page 1


Page 2
ಶಿರಾಕ್ಷ್ இந்தி ஆக,
ଔଜ୍ଜାகிசவெளி இனி i இக்கிள்களுக்குட்RREPAIRING, خم خيخوتة 5 、බ්‍රඩ් 璧 ستصلاة is ܘܠܵܐ
T.P. O652247800 O776648006
T.V., HIFI SET, DVD PLAYER & ELECTRONICS, GOODS RSPARING VCG |
ஒலி ட ஒளிட சாதனங்களை திருத்த வேண்டுமாட?
உரி
மையாளர் :-சி. இராஜேந்திரன் Tel - 065-2248210
பிரதான வீதி, புதுக்குறயிருப்பு
ܠܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ෂිත්‍රීෂ්ණශී. கதிர் - 04-2010
°′′′′′′′′′′′′′′
"வாழும் தமிழ் வாழ்க’
p_ef8er. பக்கம் s கதிரவன் பேசுகிறேன் O2 2. நவீன இலக்கிய . O4
காதலர் தினம் O7 தமிழ் புத்தாண்டு . O கண்ணிரில் கரையும் . 11
உலகத்தமிழ்ச்சிற்றிதழ்கள் சங்கஉறுப்பிதழ் மூலிகை 11 ஞாபகம் வருதே 13 எதிர்காலத்திற்கான. 14 வழிகாட்டி கிழிந்துள்ளதே 15 கார் சீர் குலங்கள். 16 } எஸ்எம்எஸ் 18 * குறியீடுகள் 22 * அடம்பன் கொடியும் . 23
蠶 மீட்டகப்படாத இதயம் 24 கும்மிப்பாடல் 24
பிரதம ஆசிரியர்: கதிரவன்-து, இண்றாச7 துணை ஆசிரியர்:தர்மலிங்கம்தாரம்
நிர்வாக ஆசிரியர்தகோபாலகிருண்ணன் நூல்களும் ஆக்கியோரும் 25
சிசுதேஸ்வரன் ந.சறே7ஜினி āSIJEBITLLLD 25 எண்பிறேற்குமார் புத்தகம் 30 தொடர்பு முகவரி: பிரதம ஆசிரியர் * மறுவாழ்வு 3f
கதிரவன் புதுக்குடியிருப்பு பாடசாலை வரலாறு 35 மட்டக்களப்பு விட்டமின்கள் கண்டு. 33 இலங்கை
அறிந்து கொள்ளுங்கள் 38 தொலைபேசி:06549O3006/077465732
oz74339087/oz769682so fle (50phief 39 ஆக்கங்களுக்கு * வாசகர் பக்கம் 42 ஆக்கியோரே பொறுப்பு. * புலமைத் தேர்வு 43
ல்ல்ஸ்கில்ஷ்ஷ்ல்ஸ்கின்லல்ல்ஸ்ல்ேஇல்ல்லேஷ்ஷ்ஷ்ல்ஸ் இல்ஸ்கி

Page 3
aez, ago
TYP ay 4უ
மாபெரும் கெளரவிப்பு நிகழ்வு
கலாநிதி அமலநாதன் அவர்கள் சிறந்த ஆசிரியர். பல பட்டதாரிகளை உருவாக்கியவராவார். பிரதேச நிருவா கம், அபிவிருத்தி தொடர்பாக முதுகலை மானிக் கற்கையை நிறைவு செய்த இவர் வாழ்வாதாரத் துறையில் ஆயப்வினை மேற்கொண்டு பொருளியல் துறையில் காலாநிதிக் கற்கையை நிறைவு செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழ கத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றார். ஆசிரியப் பருவம் தொடக்கம் பல நூல்களை எழுதியுள் ளார். இவரது பேரலையும் பேரழிவும் வரலாற்றுத் தடம் பதித்த நூலாகும். இலங்கை நிவாக சேவையில் சிரேஷ்ட பணியாளர் சிறந்தநிருவாகி, செயல் வீரன், சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் இவர் கொண்டிருந்த ஆர்வம், அயராத முயற்சி, பணியாளருடன் கொண்டுள்ள கூட்டுறவு, அரசு அரசசார்பற்ற தாபனங்களுடன் ஏற்படுத்திய நல்ல ஒருங்கிணைப்பு என்பன மண்முனைப் பற்றின் உயர் அடைவிற்கு அடிப்படையா கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு 2005 ஆண்டு பிரதேச செயலாளராக வருகை தந்த போது பல வாரகாலமாக பிரதேச செயலகம்
மூடப்பட்ட நிலையில் அசைவற்று இருந்தது. இரவு, பகல் பாராத அயராத உழைப்பினால் இன்று மண்முனைப்பற்று பல்வேறுவழிகளில் மாற்றங்கண்டுள்ளது. சுனாமி, யுத்த மீள் கட்டுமான செயற் பாடுகளை பயன்படுத்தி மணிமுனைப் பற்றின் சமூகப் பொருளாதாரக் கட்ட மைப்பில் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை அவரையே சாரும். வீடுகள், கிணறுகள், கழிப்பறைகள், நூலகங்கள், பாதைகள், வாழ்வாதார உபகரணங்கள், சந்தைகள், பலநோக்குக் கட்டிடங்கள் எனப் பலகோணத்தில் இப்பிரதேசத்தை கட்டியெழுப்பிய பெருமை இவருக் குண்டு. இப்பிரதேசத்தில் எவ் விடத்தில் நின்று பார்த்தாலும் இவரால் உருவாக்கப் பட்ட அடிப்படைக் கட்டமைப் புக்களை காணாத இடமேயில்லை. இதுவே செயற்பாட்டிற்கான சான்றாகும். மணி முனைப்பற்று சிறுகடன் திட்டத்தில் தன்னிறைவடைந்ததும் இவரது காலத்தி லேயாகும். சுருக்கமாகக் கூறுவதாயின் இவரது நிருவாக அபிவிருத்திக் காலம் மண்முனைப்பற்றிற்கு "ஒரு பொற்காலம்"
எவருமே காலடி வைத்த மறுத்த மண்முனைப்பற்றுபிரதேச செயலகத்தை சிறந்த நிருவாக வழிநடத்தலினால் 2007ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட் டத்தில்9/1000 புள்ளிகள் வித்தியாசத்தில்
SLSLSLS SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS SS S00 SSASLSLLLSLSLSSLLSSLSLSLSLSLSLSLSLSLSLS SLS SLSLSLSSLSLSSLSLSSLS மற்றவர்களைப் பிரிந்தால் அறிவாளிகள் தோற்று விடுவார்கள் என்ற மூடர்கள் மட்டுமே நினைக்கிறார்கள்
 
 
 

இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்தார். 2008/ 2009 ஆண்டுகளில் முதலாம் இடத்தைப் பெற்று தலைசிறந்த பிரதேச செயலாளர் பிரிவாக முதன்மைப் படுத்தினார். மேற்படி வெற்றியினை கெள ரவித்து கடந்த டிசம்பர் (2009) 18ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் கலாநிதி எஸ்.அமலநாதன் அவர்கள் ஜனாதிபதி யால் கெளரவிக்கப்பட்டமையும் பாராட் டத்தக்க விடயமாகும். 2009ஆம் ஆண் டில் தேசிய ரீதியில் சமுர்த்தி வங்கிச் சங்கங்களுக்கிடையிலான போட்டியில் மண்முனைப்பற்றின் தாளங்குடாவில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு வங்கிச் சங்கத்தை (முதலாம் இடத்திற்கு 125 / 100 புள்ளி வித்தியாசத்தில்) 3வது இடத்தினைப் பெறுவதற்கு இவரது நேரடிக் கண்காணிப்பும், சரியான நெறிப் படுத்தலும் அடிப்படையாக அமைந்திருந்
5l.
மண்முனைப்பற்றை நிருவாக, அபிவிருத்திப் பாதையில் தனிவிவரணப் படுத்திய கலாநிதி அமலநாதன் அவர் களையும் அவரோடு தோள்நின்றுழைத்த சமுர்த்தி வங்கி முகாமையாளர் உதய
கதிர் - O4 - 2010 குமார் அவர்களையும், அர்ப்பணிப்போடு பணியாற்றிய மண்முனைப்பற்று பிரதேச செயலக பணியாளர் குளாத்தினையும் கதிரவன் பெருமையோடு பாராட்டுகின் T35l.
மேற்படி சாதனைகளைப்பாராட்டி 2009.12.29 ஆம் கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டிலே மட்/ புதுக் குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் கிராம அதிகாரி த.தயாபரன், ஆலய பரிபாலன சபையும் கிராமமட்ட துறைசார் சங்கங் களும் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து பிரதேச செயலாளர், செயல்வீரன் கலாநிதி எஸ்.அமலநாதன் அவர்களுக்கு பொன் னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி, மாலை அணிவித்துக் கெளரவித் தனர். இந்நிகழ்வில் சமுர்த்தி சங்கி முகாமையாளர் உதயகுமார் அவர்களும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்
கும். அடுத்த இதழில் அனைவரையும் சந்திக்கும்வரை - கதிரவன்
L0LALLLL LLLLLLLLeLeLLLLLLLLeLeLLLLLLeeLLLLLLeLLeLeeLLYLLLeLLLLLLLLzLLLLeLLLLLLLLYLLLLLL
ஆசிரியர் தொடர்புகளுக்கு
மெளனம் (தற்கால கவிதைகளை நோக்கி)
நினைத்த நேரம் வெளிவரும் இதழ். } (இதழ் - 09 ஏப்பிரல் 2010)
- ஏ.தேவராஜன் :- (012-6194140 LC 223 JALAN SALANG Taman Bahagia, 84900 tangkak johot DTovilokG) yahoo.com
LALqeLAMLqLMLMLMLMLeLeeL
TSqLSLLLLLSSKLSLSSLLKSSSLLSLSLSLSLSLSSLLSLSSSSSASKSKSaS S S0S SYSLLLSLSSLSSLSLSSLSSLSLSSLSLSSLSLSLSLSLSL அறிவு பிரிக்க முடியாத ஒன்று என்பது அறிவற்ற மூடருக்கு என்றுமே தெரிவதில்லை.

Page 4
ஈழத்தின் மூத்த தலைமுறைப் படைப்பாளிகளுள் ஒருவரான செ.கணே சலிங்கன் ஏறத்தாழ அறுபது வருடங் களாக ஈழத்து இலக்கிய உலகில் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இதழியல், நூல் வெளியீடு எனப் பலதுறைகளிலும் ஈடுபட்டிருப்பவர். அன்னார் அகவை எண் பதினை அண்மித்துக் கொண்டிருக்கின்ற இவ் வேளையில் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் அவர் பதித்துள்ள தடங்கள் பற்றி நினைவு கூர்வது பொருத்தமானது.
மேற்குறிப்பிட்ட துறைகளுள் ஈழத்து நாவல் வளர்ச்சியிலேயே செ.கணேசலிங்கனின்பங்களிப்புமுதன்மை யிடம் பெறுகின்றதென்பது மிகையன்று. ஈழத்திலே முதற் தமிழ் நாவல் 1885இல் தோற்றம் பெற்றாலுங் கூட ஈழத்துத்தமிழ் நாவல் 1950களின் பின்பே பிறப் பெடுக்கின்றது. இவ்விதத்தில் அண்மைக் காலம் வரையும் ஈழத்து ஆய்வாளர்கள் இளங்கிரனையே ஈழத் துத்தமிழ் நாவல் முன்னோடியாகக் கருதி வந்துள்ளனர். "ஈழத்துத் தமிழ் பேசும் மக்களது வாழ்க்கை சமூகப் பிரச்சினைகள்
-------------- 4
முதன்முதலாக இவரது நீதியே நீ கேள் நாவலிலே தான் வெளிப்படுவதாகக் கருதினர். எனினும் இன்று மறுபதிப்பீடு செய்கின்றபோது ஈழத்துத் தமிழ் நாவல் முன்னோடி என்ற இடம் செ.கணேசலிங் கத்துக்கே கிடைக்கின்றது.
அதே வேளையில் இளங்கீர னுக்கு முன்பே பிரதேச மணங் கமழும் ஈழத்துக் கிராமிய வாழ்வு விதியின் கை' (கனக.செந்தில்நாதன்) நாவலில் இடம் பெற்றிருக்கிறது. இது பற்றி இளங்கிரனே பாராட்டி எழுத்தியுள்ளார். ஈழத்துத் தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகள் ஒரு தனிவீடு (மு.தளையசிங்கம்) நாவலில் ஓரளவு வெளிப்பட்டுள்ளது. (ஒரு தனிநாடு என்பதன் குறியீடே ஒரு தனிவீடு). எனினும், இந் நாவலின் திருத்தி எழுதப் பட வேண்டிய தன்மை காரணமாகவும் காலதாமதமாகி பிரசுரமானமை யாலும் இடதுசாரி அரசியல்வாதிகளால் விமர்ச னத்திற் குள்ளாக்ப்பட்டதாலும் கவனத் திற்குள்ள காது போக, "நீதியே நீகேள் கவனத்தை ஈர்த்திருந்தது. எனினும்,
தலை சிறந்த ஆறு சிறிய ஓடைகளை ஒதுக்குவதே இல்லை.
 
 
 
 

கதிர் -04-2010
நீதியே நீ கேள்’ நாவலின் பிரசார முனைப்பும், பேச்சு மொழிப் பயன் பாட்டுக் குறைபாடுகளும், செயற் கைப் பாங்கும் காரணமாக ஒப்பீட்டு நிலையில் செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம் "ஈழத்துத் தமிழ் நாவல் என்ற விதத்தில் இம் மூன்று நாவல்களையும் விட முதன்மையிடம் பெறுகின்றது. ஆக, யதார்த்தமான வாழ்க் கைச் சித்தரிப்பு, பாத்திர வார்ப்பு, உயிர்த் துடிப்பான உரையாடல் என்ற விதங்களில் முதல் ஈழத்துத் தமிழ் நாவலைத் தந்த பெருமைக்குரியவர் செ.கணேசலிங் கனாகின்றார்.
ஈழத்து நாவல் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு, ஏறத்தாழ நாற்பது நாவல்களைத் தந்துள்ள செ.கணே சலிங்கன் தமிழ் வரலாற்றிலேயே முதன் முதலாகத் தலித் மக்களது வாழ்க் கையை உணர்வு பூர்வமாக வெளிப் படுத்தியுள்ளார் என்று அகிலன் குறிப்பிடு வதில் தவறில்லை.
ஈழத்து நிலவுடைமைச் சமூகத் தின் வீழ்ச்சியை சடங்குநாவலில் கலாபூர் வமாகச் சித்தரித்துள்ளார்.
மத்தியதர முதலாளித்தவ வர்க் கத்தினரின் வாழ்க்கையை முதன் முதலாக ஆழமான விமர்சனத்திற் குட்ப டுத்தியும் (செவ்வானம், தரையும் தாரகையும்) நாவல்களைப் படைத்துள் ளார். தமிழ்ச் தேசியப் பிரச்சினை, மார்க்சிய நோக்கில் விமர்சனத்திற்குள் ளாவதும் (பொய்மையின் நிழலிலே, அயலவல்கள்), ஐரோப்பிய, கனடா வாழ் தமிழரது புலப்பெயர்வு வாழ்க்கை விமர்சிக்கப்படுவதும் (கோடையும் பணி யும், இருட்றையில் உலகம் முதலியன)
5
செ.கணேசலிங்கனின் நாவல்களிலேயே முதன்முதலாக இடம்பெறுகின்றன.
தமிழகச் சூழலில், சிறுவர் உழைப்பு (அடைப்புக்கள்), கலை இலக்கிய, சினிமா உலகம் (கவர்ச்சிக் கலையின் மறுபக்கம், கடவுளும் மனித னும்), உலகமயமாக்கல் போட்டிச் சந்தையில்), தமிழகத்தவரின் புலப் பெயர்வு (குடும்பச்சிறையில்) முதலியன செ.கணேசலிங்கனினது நாவல்களில் விமர்சனத்திற்குள்ளாவதும் குறிப்பித் தக்கது.
ஈழ, தமிழகச் சூழலைக் களமாகக் கொண்டு பெண்நிலைவாத நோக்கில் பலநாவல்களை முதன் முதலாக எழுதிவருபவரும் செ.கனே சலிங்கனே அனைத்தையும் விட சமகால வரலாறு என்பது பிரக்ஞை பூர்வமாக தமிழ் நாவலின் பொருளாக மாறுவது செ.கணேசலிங்கனின் நாவலூடாகவே என்பதும் கவனத்திற்குரியது. இவ்வாறே, ஒட்டுமொத்தமாக தமிழ் நாவல் வர லாற்றில் பல்வேறு விடயங் களையும் மார்க்சிய நோக்குத் தெளிவுடன் அணுகி அதிக நாவல்கள் எழுதியவர் எழுதி வருபவர் செ.கணேசலிங்கனே என்பது மிகையன்று.
எனினும், அவரது ஆரம்பகால நாவல்களான நீண்ட பயணம், சடங்கு, செவ்வானம் முதலானவற்றைத் தவிர ஏனைய பல நாவல்களும் பிரசாரப்பங்கு மிக்கனவாகக் கருதப்பட்டாலுங்கூட, பாத்திரவார்ப்பு, உரையாடல், பேச்சு மொழிப் பயன்பாடு என்பவற்றில் ஒரளவு சிறந்து விளங்குகின்றன என்பது கண்கூடு. செ.கணேசலிங்கன் நாவலு லகிலே பெற்ற வெற்றியைச் சிறுகதை
YS SLLLL SSASS LSS LSSL S LSS SLYSL SLLLSS LSLLSS LSLSLSSLL LSSSL LSLSLCTSLS
ஒநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் கற்றுக் கொள்வாய்.

Page 5
உலகில் பெற்றுள்ளாரா என்பது கேள் வியே. ஆயினும், ஆரம்பகாலச் சிறு கதைகள் பலவும் விளிம்பு நிலை மக்களது வாழ்க்கையை வெளிப்படுத் துகின்றன. என்ற விதத்தில் கவனிப்பிற் குரியன என்பதுண்மை.
கட்டுரை, நூல்கள் பலவற்றை எழுதியிருப்பவர் என்ற விதத்திலும் செ.கணேசலிங்கன் முக்கியமானவர். கலை, இலக்கியம் பற்றிய மார்க்சிய நோக்கிலான கட்டுரைகள், பெண் நிலைவாத நோக்கிலான கட்டுரைகள், மார்க்சிய நோக்கில் பழந்தமிழ் நூல்க ளையும் (திருக்குறள்) சமயநூல் களையும் (பகவத் கீதை) அணுகும் கட்டுரைகள் என்ற விதத்தில் பல நூல்கள் கணேசலிங்கனால் எழுதப்பட்டுள்ளன. இவற்றின் அசாதாரண எளிமை, உத்தி (கடிதம்) காரணமாக, ஆய்வாளரது கவனிப்பைப் போதியளவு ஈர்க்காவிடி னும் இளந்தலைமுறை வாசகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன எனலாம்.
குமரன் சஞ்சிகை (1971 - 1990) வெளியீடு காரணமாக ஈழத்து இதழியல் வளர்ச்சி கட்டத்திலும் செ.கணேசலிங்க னுக்கு ஓரிடமுள்ளது. ஈழத்தில், மார்க்சிய நோக்கிலான முற்போக்குச் சஞ்சிகைகள் பாரதி (1946) தொடக்கம் பலவெளிவந்தி ருப்பினும் மாணவர்களை மனங்கொண்டு வெளிவந்த இதழாக குமரன் மட்டுமே உள்ளது. அது காரணமாக கட்டுரை களுக்கே முதன்மை இடம் அளிக்கப் பட்டிருப்பதும், இக் கட்டுரைகள் L66) b செ.கணேசலிங்கனால் எழுதப்பட்டிருப் பதும், இவையே பின்னர் நூலுருப்
6
sil - 04 - 2010 பெற்றமையும் இலக்கிய ஆர்வலரறிந் துள்ள விடயமே. மார்க்சியம் பற்றிய பொதுவான அத்தகைய கட்டுரைக ளோடு, உருவகக் கதைகள், கலை இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்பனவும் குமரனில் வெளிவந்துள்ளன. புதுவை இரத்தினதுரை (வரத பாக்கியான்) சாருமதி முதலான கவிஞருருவாக்கத்தி லும் குமரனுக்குப் பங்குள்ளது.
ஈழத்தில் சிறுவர் இலக்கியத் துறை வளர்ச்சி திருப்தி தருவதன்று சிறுவர் கதைகளின் வரவு மிகக் குறை வானது. இவற்றுள் பலவும் மாயாஜாலக் கதைகளாகவும், மர்மக் கதைகளாகவும், பயங்கரக் கதைகளாகவும், மூடநம்பிக் கைகளை விதைப்பனவாகவுமே உள் ளன. இத்தகைய ஆரோக்கியமற்ற சூழலில் செ.கணேசலிங்கன் அறிவியல் சார்ந்த, பிறமொழிகளில் வெளிவந்த சிறப்பான, நாட்டாரியல் சார்ந்த சிறுவர் கதைகள் பலவற்றை எழுதி வெளியிட் டுள்ளார். உலக மேதைகள், விஞ்ஞானி கள், கண்டு பிடிப்புகள் சார்ந்த அறிமுகங் களும் அவரால் எழுதி வெளியிடப்பட்டுள் ளவை வரவேற்பைப் பெற்றுமுள்ளன.
மேற்கூறியவாறு செ.கணே சலிங்கன் ஈடுபட்ட, ஈடுபட்டு வருகின்ற துறைகள் அனைத்து முயற்சிகளினதும் அடிநாதமாக துலங்குவது மார்க்சிய நோக்கிலான விமர்சனப் பார்வையும் மார்க்சியச் சிந்தனைகளைப் பரப்புவது மேயாகும். அவ்விதத்தில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக நவீன தமிழ் இலக்கிய வரலாற்றிலே கூட செ.கணேசலிங்க னுக்கு முக்கிய இடமுள்ளது என்பதில் தவறில்லை.
ஏழ்மையிலிருந்து செழுமைக்கும் போகும் பயணம் கடினம். திரும்பி வருவது எளிது.

"தண்ணிச் சோறு சொஞ்சம் கெடக்கிடா மெனே. கரைச்சிதரட்டா.” "இல்லம்மா. வேணாம்." "என்னபாநீவிடிஞ்சநேத்தைக்குமுகத்தஒரு மாதிரியாவச்சிருக்கா." "ஒண்டுமில்லகா."
தாயின் கேள்விக்கு தகுந்த பதில் கொடுக்கமுடியாதவனாய்தீபன்மேசையில் எதிர்பார்க்கல்ல." கிடந்த கைக் கடிகாரத்தை எடுத்து பழுது *சொறிடா. மச் சான். பார்ப்பவன் போல் பாசாங்கு செய்கின்றான் லெட்சுமிக்கு மகனின் நிலை தெரியுமோ உடைஞ்சிபோயிற்று. எப்ப வந்த நீ." என்னவோ அவளும் வீட்டு வேலையை "அது பரவால்லடா. வந்து ஒரு கவனிக்க அடுப்படி குடிசைக்குள் கிழம அம்மா! இரண்டுரீபோடுங்க." சென்றுவிட்டாள். “வேணாம் மச்சான் இப்பான்
அன்றைய தினம் நினைவுச் குடிச்ச. அவசரமான வேல ஒன்று இருக்கு
சின்னங்களை தூசி தட்டவும் வாழ்த் போயிற்றுவாரன்.”
குமார்தீபனின் பாடசாலைக்கால
"வாமச்சான்குமார். நான் ஒன்ன
என்னாலதான் ஒண்ட. தாஜ்மகால்
தட்டைகளை வாசிக்கவுமே அவனால் முடிந்தது. இருந்தும் அவை புதியவையாக ** இருந்தால் தீபனுக்கு மகிழ்வாக உடைந்த தாஜ்மகாலின் கண் இருந்திருக்கும் தாஜ்மகாலை எடுத்துப் ணாடித்துண்டுகளை மிகுந்த கவலையுடன் பர்க்கின்றான்.மனம் எங்கோசெல்கின்றது. உற்றுநோக்குகின்றான்தீபன்
“என்னடா..? தீபன் தாஜ்மகால் "இந்த. கிப்ட பாக்கும் 85 L (3LT58ut" போதெல்லாம் என்டஞாபகம் தான் ஒனக்கு
திடுக்கிட்டான் தீபன் தாஜ்மகால் விரலும்' கைநழுவிவிட்டது. நிலத்தில் விழுந்தால் கண்களில் கண்ணிர் இமையை உடையாமல் விடுவதற்கு அது இறப்பர் மிஞ்சியும் வெளிவரப் பார்க்கின்றது. தீபன் அல்ல கண்ணாடி, மிகுந்த கோபத்துடன் வலுக்கட்டாயமாக கண்களுக்கு ஆறுதல் நிமிர்ந்துபார்த்தான். சொல்கின்றான். ஆனால் கடந்த கால
7 அறியாமை உள்ளவரது மனம் நிலாவும் நட்சத்திரங்களும் இல்லாத இரவு போன்றது.

Page 6
கதிர் - 04-2010
நினைவுகளை அவனால் நிறுத்திவிட முடியவில்லை.
"படிப்புப் போனாலும் பரவால்ல திவியா.1ஒன்னகலியாணம் முடிக்கனும். ஒன்னோடேவாழனும்."
"ம். ஆசையப்பாரு." செல்லமாக தீபனின் காதுகளை பிடித்து இழுக்கின்றாள் திவியா சந்தர்ப்பம் பார்த்தவன் போல் திவியாவின் மடியிலே தலையை வைத்து. "நீ. ரொம்ப வடிவாருக்காடி.."நீயும் தான்.”
தீபன் தூரத்துக் கிராமத்தைச் சேர்ந்தவன் அவனின் தந்தை இனப்படு கொலைக்கு இரையானவர் எத்தனையோ
துன்ப துயரங்களுக்கு மத்தியிலே தப்பிப்பிழைத்துதாயும்மகனும்புதியகிராமம் வந்தவர்கள்.
உயர்தரம் கற்கும்போதேதிவியா மீது உயிரை வைத்துவிட்டான்புதிய உறவு கிடைத்தாக அவனுக்கு மனத்திருப்தி"தீபன் நீ எனக்கு என்ன தான் தந்தாலும் அதில ஒன்டபெயரப் போடாத."
"சரிதிவியா போடமாட்டான்.”
தீபன் திவியாவின் காதல் தூதனாக குமார் தொழில்பட்டான் வாழ்த் தட்டைகள், நினைவுச்சின்னங்கள், கடி தங்கள் பரிமாறுவதே அவனின் முக்கிய கடமைகளாக இருந்தன.
படிப்பதற்காக பாடசாலை சென்ற தீபன் திவியாவை பார்ப்பதற்காக செல்ல வேண்டியநிலைக்கு மாறிவிட்டான். மூன்று மாத காலத் திற்குள்ளே திவியா வின் அன்பிற்கு கட்டுபட்டுபயித்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டான்.
-------------- 8
"தீபன். என்ன கதிரையில சிலை மாதிரி இருக்கா? லெட்சுமியின் குரல் உள்ளேநுழைந்தவள்.
"இத யாருடா கண்ணாடி துண்டெல்லாம் அங்கையும் இங்கையும் கிடக்கு." "நான்தான். கைநழுவித்து." “சரி. சரி. சாப்பிடு."
முற்றுப்பெறாதநினைவுகளுடன் சிறிய பாண்துண்டினைகையிலேவைத்துக் கொண்டு பக்கத்தில் கிடந்த கதிரையில் அமர்கின்றான். மேசையில் கிடந்த வாழ்த்தட்டை நினைவைக்கிளறுகின்றது. இவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடம் திவ்வியாவின் நண்பிபுஸ்பாவின் வீடு. சந்திக்கும் நேரத்திலே தீபன் கொஞ்சம் தாமதமானாலும் திவியா சற்று தாமதமானாலும் புஸ்பாவின் பாடு கஸ்டமாகிவிடும். இருந்தாலும் நண்பிக்கு உதவி செய்வதை புஸ்பா உயர்வாக கருதுகின்றவள்.
அன்றைய நாள் முழுநேரத் தையும் அவர்கள் காதலுக்காக செல வழித்தார்கள்.புஷ்பாவும்பக்கத்துவிட்டுக்கு படம் பார்க்க சென்றுவிட்டாள் புஸ்பாவின் அம்மம்மாவுக்கு இவை ஒன்றும் தெரியாது.
அடைக்கப்பட்ட அறைக்குள்ளே. அன்றைய சந்திப்பு அவனால் மறக்க
(PQuTg535l.
நேரம் கடந்துகொண்டேபோனது. இரண்டு பேருக்கும் வீட்டுக்குச் செல்ல விருப்பமில்லை. இருந்தாலும் திவியாவின் வீட்டுக்காரர்கள் இனியும் தேடாமல் விடமாட்டார்கள்.மெதுவாககதவைத்திறந்து SSLL LSSS LSLSSSSLSSLSLSSLSLSSLSLSSS L SLSSL S LSSL SLSSLS LSLS
உடைச் ச.
உன்னுடைய நோக்கம் தூய்மையானதென்றால் கடலின் மேலும் நீ நடக்கலாம்.

ආදේශීඝ්‍රණශී.
கதிர் -04-2010
புஸ்பாவின் முகத்திலே முழிக்க கூச்சத்துடன் திவியா வேகமாக சென்று விட்டாள். ஆனால் எத்தனையோ நாட்கள் அங்கே சந்தித்திருப்பாள் புஸ்பாவுடன் கதைக்காமல்சென்றதில்லை.
திவியா போன பின்பு தீபனுக்கு என்ன வேலை.
பாண் துண்டு கீழே வீழ்ந்து கிடக்கின்றது.பல்லிஒன்றுஅதிலே தீவிரமாக
அன்றைய சந்திப்பு கடைசி சந்திப்பாகவே அவனுக்கு அமைந்து
விடுகின்றது. எதிர்பாராத விதமாக வீதியிலே.
"திவியா..!" "ஏயலுக்குபடிக்கணும்." தீபன் தனது மனதை
கட்டுப்படுத்தியவனாக உயர்தரப் பரீட்சை முடியும் வரைக்கும் சந்திப்பை ஒத்தி வைத்தான். ஆனால் அவன் பரீட்சை எழுதவில்லை.
காலங்கள் கடந்தே சென்றது பலவழிகளிலும் திவியாவை தொடர்பு கொள்ள எத்தனித்தான். அவனால் முடியவில்லை. ஒருநாள் புஸ்பா மூலமாக குமாருக்கு. அவனூடாக தீபனுக்கு ஓர் கடிதம்கிடைத்தது.
“என்னை மறந்துவிடு எங்கட வீட்டுப்யக்கம் வராத.வீட்டிலபிரச்சினை. எனக்குமாப்பிள்ள பார்க்கிறாங்க."
கடிதத்தை வாசித்த தீபன் திகைத்துப் போனான். இவ்வாறான பதில் ஒன்று கிடைக்கும் என அவன் எதிர்
பார்க்கவில்லை. மீண்டும் கடிதத்தை வாசிக்கின்றான் எழுத்துப்பிழையுமில்லை.
திவியாவின் வீட்டுக்கு விரைகின்றான்.
"திவியா. திவியா..!" அன்றுதிவியாவின் பெற்றோர்கள் வீட்டில் இல்லை."என்ன..?ஏன். வந்தநீ." இந்தக்கேள்விக்கு தீபனால் பதில் கொடுக்க முடியவில்லை வந்த வேகத்தில் திரும்பிவிட்டான். அவனும் ரோசக்காரன் ஆனால் திவியாவின் காரணமற்ற மாற்றத்திற்கு அவனால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. உயிரை விட துணிந்தான்.தனக்காகஒர் உயிர் உள்ளதை உணர்ந்தான். ஒருவாரமாக இந்தக் கேள்வி அவன் மனதில் ஜீரணிக்க முடியவில்லை. பலத்தசிந்தனைக்குமத்தயிலே தீர்க்கமான முடிவெடுத்த்ான்.
தன் தாயிடம் விடைபெற்று தலைநகருக்கு தொழிலுக்காக சென்று விட்டான். வீடு திரும்பி ஓர் வாரம். ஓர் வாரமும் அவன்நிம்மதி இழந்தவனாக.
“என்னடா. பாண் கீழ கிடக்கு நீ மோட்டப்பாத்திட்டு இருக்கா.” மீண்டும் லெட்சுமி.
இனியும் அவன் அங்கிருக்க விருப்பமில்லை. கொழும்பிருந்து வந்தவன் வெளியில் செல்லவில்லை. ஒரு தடவை புஸ்பாவின் வீட்டுக்கு போவோம் என நினைத்துக் கொண்டு வெளிக்கிட்டான். சிலவேளை திவியா அங்கு வந்திருந்தால் கடைசியாக கதைத்துப் பார்க்கலாம் எனும் ஆசை அவனுக்கிருந்தது. சைக்கிளில் LJUJGOOTLDT GOTTGÖT.
LLLLSSCSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSCSLSqgSTSSL SLSLSLSqS S0SYSSLSSLSSSLSSLLSSSu uSuSu Su SLLSSLLSSL அற்ப தொல்லைகளுக்கு அஞ்சினால் அரிய சாதனைகள் செய்ய முடியாது.

Page 7
(
கதிர் - 04-2010 6LT.6roLIT...." “புஸ்பா..! போன வருஷம். ஞாபகம் *ஆரது. ஆ. தீபனா..? இருக்கா..? வியப்புடன் “எப்படா வந்தநீ." புஸ்பாவின் "6T66FLT....?"
"நானும் திவியாவும் இந்தரூமில.”
கை கால் நடுங்க ஆரம்பித்தது. தீபன் உள்ளேநுழைகின்றான்
"எப்படி புஸ்பா. சுகமா..?
"ம்." புஸ்பாவுக்கு கதை வரவில்லை. தீபன் அந்த அறையை உற்றுப்பார்க்கின்றான் அதற்குள் போய் இருந்து அழவேண்டும் போல அவ னுக்கு இருக்கின்றது. ஒரு வருடத்திற்குப் பின்பு அதேநாளில்,
தை மாதம் பிறந்திருமே தமிழ்ப்புத்தாண்கு மர்ைந்திருமே
வைரமென்ாைம் இண்பத்தின் மகிழ்ந்திருமே
காலையிலே நேரத்தோரு எழுந்திருவோமே கதிரவணைக் கைகூப்ரித் தொழுதிருவோமே ஆபைங்கன்செண்று காங்கன் வணங்கிருவோமே ഞ്ഞമ്മതമ uffിമഞ്ഞുഞ്ഞ് മിമി,ിഖffിu0
பானுடனே அரிசிசேர்த்துப் பொங்கிருவோமே
பணுவிதமார் பகைாரம் செய்திருவோமே
கான் முழுதும் புத்தாடை அணிந்திருவோமே கண்பருடன் மகிழ்ந்துவிளையாடிருவோமே
தைமுதலே ஆண்கு முதன் எண்றிருவோமே தரணிக்கென்ாைம் அதைஎருத்துச் சொன்லிகுவோமே மைப்யறிஞர் கண்டவழி சென்றிருவோமே
அறைக குப் பக் கதி தரிலே நகர்கின்றான் தீபன் புஸ்பாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. மெதுவாக கதவை திறக்கின்றான் அவன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை.
அறைக்குள்ளே திவியாவும். குமாரும்கட்டாயம் கதவை அடைக்கத்தான்
8ഖങ്ങi(b,
(யாவும் கற்பனையல்ல)
மேதினியின் தைைகிமிர்ந்து நின்றிருவோமே.
--the-the-HéHe O
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலும் அன்பு ஒன்று மட்டுமே அழுத்தமாய்ப் பதிகிறது கண்டிப்பு அல்ல
 
 
 

2歳*辺密
பார்ப்பதற்கு நகைச்சுவையாள னாக காட்சியளிக்கும் பன்முகக் கலைஞ னானரீதர் பிச்சையப்பாவின் இழப்பு எமது கலைத்துறையைப் பொறுத தவரை ஒரு பேரிழப்பாகும்.
மேடைப்பாடகனாகவும், வானொலி, தொலைக்காட்சிகளின் படைப் பாளியாகவும், ஓவியனாகவும், திரைப்பட நடிகனாகவும்,பின்னணிக்கலைஞனாகவும் சிறந்த விமர்சகராகவும், 48 வயதிலேயே கலை, கலாசாரம், இலக்கியம் என சகல துறைகளிலும் தடம்பதித்து தனக்கென ஒரு பாணியுடன் மிளிர்ந்த சகலகலாவல்லவன் ரீதர் என்றால் மிகையில்லை.
கனடா, லண்டன், சுவிஸ், ஜேர்மன்,
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” இது ஒளவையின் வாக்கு ஒரு மனிதனுக்கு அதிகமான பொன், பொருள், சொத்துக்கள் இருந்தாலும் அவைஉயர்ந்த செல்வமாகிவிட முடியாது. நோயில்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் மாத்திரமே சந்தோஷமான வளமான வாழ்வினை வாழ முடியும். எமது தமிழர் பண்பாட்டு மரபிலே எத்தனையோசித்தர்கள் வாழ்ந்துஎமக்காக பல சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார் கள் அவற்றிலே மனிதர்களின் நோயினை eTSASLSL SLSSLLSSLSLSLSSL SLSSSLSLSSSLSSLSLSSLSSSLSLSSuS S S S SSS S LSS
பிரான்ஸ், டென்மார்க், நோர்வே என கடல் கடந் தும் இவரது கலைப் பயணம் தொடர்ந்தது. தமிழ்த் திரை உலகின் பிரபலமான பின்னணிப் பா ட கர களு ட ன : இணைந்து அவர் வழங்" கிய இசைநிகழ்ச்சிகள் என்றும் எம்நெஞ்சை விட்டு அகலாதவை.
அனைவரினதும்நெஞ்சங்களிலும் தன் சுவடுகளையும், துயரத்தினை யும் பதித்து விட்டுச் சென்று விட்ட பல்கலைக் கலைஞன்றிதருக்குகதிரவனின்கண்ணிர்ப் புஸ்பங்கள் காணிக்கையாக
த.கோபாலகிருஸ்ணன்
கட்டுப்படுத் தக்கூடிய பல வகையான மூலிகைகளை ஆத்ம சக்தி மூலம் கண்டறிந்தார்கள் அவை “சித்தவைத்தியம்” எனும் பெயரினால் அழைக்கப்படுகின்றது. பாமர மக்கள் முதல் படித்தோர் வரை மூலிகையின் மகத்துவத்தினை யும் சித்தவைத்தியமுறையின்திறமையினையும் உணர்ந்தமையினால் இன்றும் அழியாது மிளிர்கின்றபோதும் நமது மக்கள் ஆங்கில வைத்தியத்தில் அதிக மோகம் கொண்டு அரும்பெரும் பொக்கிஷமான நமது சித்தவைத்தியத்தினை புறக்கணிக்கும் நிலையும் காணப்படுகின்றது. எது எவ்வாறு இருந்த போதிலும்தேசம்முழுவதும் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகள் சித்த SYS LLLLSS L SLSSLSLSSLSLSSLSSSL SLSS S LSS S LSSSL SLSSL SLSL S LSSL SLS
ஒரே எண்ணமுடையவர்கள் ஒன்று சேர்ந்தால் கடலையும் வற்ற வைக்க முடியும்.

Page 8
கதிர் -04-2010
வைத்திய முறைக்கு உயர்தரச் சான்று பகிர்கின்றன. இந்த வைத்தியத்திற்கு பயன்படும் அபூர்வமான சில வைத்திய மூலிகைகளின் மகத்துவங்களை இங்கு உற்றுநோக்குவோம்.
நீரழிவுநோய்க்குநித்தியகல்யாணி
சிவப்புநித்தியகல்யாணி, வெள்ளைநித்திய கல்யாணி,
வெள்ளை மத்தியில் சிவப் பு
-
9) 6 6 நித்தியகல்யாணிஎனும்மூன்று இனங்களை கொண்ட இம் மூலிகையானது சுடுகாடு
போன்ற வெம்பு நிலங்களில் தானாக பயிராகின்றது.
வரட்சி, களைப்பு, அதிதாகம் போன்றகுறைகளைப்போக்கிட இதன்பூவும் வேரும் நீரழிவுநோயினை கட்டுப்படுத்தக் கூடியது. இந்நோயாளிகள்நித்தியகல்யாணி மலரைக் காய்ச்சி குடிப்பதன் மூலம் நோயினை அகற்றிவிடலாம்.
பூக்களை எடுத்து இரண்டுடம்லர் நீர் ஊற்றி ஒருடம்லராக சுண்டக் காய்ச்சி ஒரு நாளுக்கு நான்கு தடவை பருகுவதன் மூலமும் மேற்படி நோய னைத்தும் குணமடையும். நித்திய கல்யாணியின் வேரினை சுத்தப்படுத்தி சிறுதுண்டுகளாக நறுக்கி வெய்யிலில் உலர்த்தி, இடித்து மாவாக்கி இதனை அரைத் தேக்கரண்டி எடுத்து சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் நாற்பது நாட்கள் உட்கொண்டு
வந்தால் நீரிழிவு நோயை நிச்சயம் குணப்படுத்தும்.
தவசி முருங்கை விசர்
நாய்க்கடி, எலிக்கடி அல்லதுழனை, குரங்கு முதலியன கடித்தாலும் அவற்றால் உண் டாகும் விஷத்தை போக்கும் சக்திமிக்கது.
தவசிமுருங்கை இலையினை சுத்தமாக அம்மியில் வைத்து அரைத்து கொட்டைப்பாக்களவில் மூன்றாகப் பிரித்து ஒன்றைஉண்டும்ஏனைய இரண்டைகடிபட்ட இடத்தில் வைத்து கட்டிவிட்டு பத்து, பதினைந்துநிமிடம் தண்ணிரில் வைத்தால் எண்ணை தெறித்தது போல் விஷம் தண்ணிரில் இறங்கிவிடும். இவ்விதமான மூன்று நாட்கள் செய்தால் பூரண குணம் கிடைக் கும். ஆனால் வெறிநாய்க்கடிக்கு இப்படி யான சிகிச்சை அளிக்கும்போது குளிர்ச்சி யான உணவுகளை நீக்கல்
கோளை, பித்தகாசம், பீனிசம்,
நீக்கவல்லது. அஸ்மா நோய்க்கு இம் மூலிகையினை சமூலமாக எடுத்து தனிக் கசாயம் வைத்து அருந்தினால் நோய் குணமடையும். இவ்விலைச் சாற்றுடன் சம பங்குநெய்விட்டுகாய்ச்சிவடித்துஎடுத்துஒரு தேக்கரண்டிவீதம்காலைமாலை சாப்பிட்டு வர இப் பீனிசம் குணமடையும் இதனால் குழந்தை பெற்றவர்களுக்கு வயிற்றில் தங்கியிருக்கும் அழுக்கையும் வெளியேற் றும் அபூர்வ சக்திஉண்டு.
அறிவில் போடும் முதலீடு அதிக இலாபம் தரும்
 

ஞாபகம் ஒரு மாணவனுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் ஒரு மனிதனுக்கு மறதியும் முக்கியமானது. ஆனால் எதை மறக்க வேண்டும் என்பது அதைவிடமுக்கியமானது.
நெருங்கியவர்களின் இழப்புக்கள் மறக்கப்படாவிடின் நம்மில் பலர் இன்று கவலையுடன் ஒரு மன நோயாளியின் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பர். ஆனால் இவை எமது கட்டுப்பாடின்றி மறந்து விடுகின்றன. அது எமக்குநன்மையளிக்கும்
எனினும்பாடசாலைபருவத்தைப் பொறுத்தவரை மறதிக்கு விடை கொடுக்க வேண்டிய பருவமாகும். இதற்கு முக்கிய காரணம் பரீட்சை. பரீட்சைக்கு முகம் கொடுத்து அதில் வெற்றி பெற ஒரு மாணவனிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமானபண்புகளின் ஒன்றுஞாபகம்.
அது மட்டுமல்லாது அனேக மாணவர்களுக்கு மிகவும் சுலபமாக அமைவதும் இந்த ஞாபகமே இது மாண வர்கள்மத்தியில் மிகவும் பிரச்சினைக்குரிய விடயமாகும்.
ஞாபகம் என்பது கற்றல் செயன் முறையுடன் தொடர்புடைய ஒரு செயல். ஞாபகம் இன்றி, கற்றல் ஒருபோதும் நடைபெறாது. இது ஒரு உயர் தொழிற் பாட்டுச்செயன்முறையாகும். LLL LSLLSLSSLS LS LSSLSLSSLSLSASSSLS SSLSLSSSSSSLSSSSLS
"நடத்தை மாற்றத்தினால் பெறப்பட்டவற்றை முற்றாக அல்லது பகுதியாகநிலைநிறுத்திவைத்தல்” என்று ஞாபகத்திற்குஉளவியல் வரைவிலக்கணம் கொடுக்கின்றது.
மேலும் ஞாபகத்தை இரு வகையாக ஆராயப்படுகின்றது. குறுகியகால ஞாபகம் (Short term memory) நீண்டகாலஞாபகம் (Long trem memory)
குறுகியிகாலஞாபகம்என்பதுஒரு குறித்த காலத்தின் பின் எமக்கு மறந்து விடுகின்றது. உதாரணமாக மேடை நாடகத்திற்காக பாடசாலைக் காலங்களில் மனனம் செய்தல்.
நீண்ட கால ஞாபகம் என்பதற்கு எமது பழைய பசுமையான நிகழ்வுகளை உதாரணமாகஇலகுவாகின்றது.
மெளனமாக வாசிப்பதை விட உரத்து வாசிப்பது சிறந்தது. இதன் போது எம்மை அறியாமல் கேட்டல் மூலம் அவ்விடயம் எமது மூளையை மீண்டும் சென்றடைகின்றது.
ஞாபகப்படுத்தலின்நோக்கத்தை அல்லது அவ்விடயத்தை தெளிவாக அறிந்த பின் அதனை ஞாபகப் படுத்துதல் இலகுவாகின்றது.
SL LLLLSLLLSLSLSSL SLSSL S LSSLLSSSLYL SLLSSLL L SLLLSSLSLSYL S SLSSLL SLSL LSLS
சாமர்த்தியமான மனிதன் பெரும் தொல்லைகளை சிறியனவாக மாற்றி விடுகின்றான். சிறிய தொல்லைகளை ஒன்றுமே இல்லாதவைகளாக மாற்றி விடுகின்றான்.

Page 9
අධ්‍යග්‍රීව්‍රණශී
கதிர் - 04-2010
படித்த ஒவ்வொரு விடயத்தையும் தொடர்ந்து மீட்டல் செய்தல் (Recalling) அவசியமாகும். இதன் மூலம் நாம் எமது ஞாபகத்தின் அளவை சுயமாக அளவிட முடியுமாயிருப்பதுடன்ஞாபகப்படுத்தப்படாத விடயங்களை மீண்டும் ஞாபகப்படுத்தவும் உதவியளிக் கும் மீண்டும் மீண்டும் மீட்டறிதலின் போது குறித்த கால இடைவெளிக்குப்பின்மீட்டறிதலினால்கூடிய சக்திஉண்டாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பாடல்களை மனனம் செய்யும்
போது ஒவ்வொரு வரியாக மனனம் செய்வதை விட பாடலை முழுமையாக படித்து மனனம் செய்வது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும்.
வாசித்தல் ஞாபக சக்தியை கூட்டும் என்பது பிந்திய ஆய்வாகும்.
கற்கப்படுவன எமது அனுபவத் துடன் தொடர்பு படுத்தி ஆராய்ந்து கற்கும் பொது அவ் விடயத்தை எளிதாக ஞாபகப் படுத்தமுடியும்.
துரத்துப் பெளர்ணமிலில் தான் என் கவிதை 85vottpó 6Uvess). காற்றின் நளினத்தோடு கதை சொன்னபோது என் சிதுகதை சிறகுகளை இழந்து போனது. மழைத்துளிகளின் 9ம்பரிசம் இதயத்தை வருடிய போது என் கற்பனை கூட எரிந்து போனது. இவர்நிலையில்
அவர்கள் ‘கவிக்கோ’ என்றார்கள். ‘கண்ணதாசன்’ என்றார்கள்.
ருேவளை றபீக் மொஹிரின்
| 5 கவிஞனுக்கான வஞ்சப் புகழ்ச்சி
‘பாவேந்தன்’ என்றார்கள். “பாரதி” என்றும் கூட சொன்னார்கள். பித்துப் பிடித்திருந்தேன் ‘புதுமைப்பித்தன்’ என்றார்கள் மெளலfத்திருந்தேன் “மெளனி” என்றார்கள் இவர்களால் தான் என் இலக்கிலமே இறந்து போனது
அந்த துறத்துப் பெளர்ணமியில் தான் என் அமாவாசை இருந்தது எதிர்காலத்தில் எனக்கு இறந்தகாலம் தெரிந்தது
SLSSLLSLSLSSLSLSSLLSSLLSSLLSSLLSSLLSSLSS S S SSSLSSSSSSLSSSSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSLSSL அகங்காரம் என்பது முரட்டுக் குதிரை பொன்றது. அது ஒரு முறையாவது சொந்தக்காரனை வீழ்த்தும்.
 
 
 

အဲ့ဒီ့ရွီး
ہو ومقاصO
பரித்விக்கும் 30ழ்திலே ஆழிவிடுதிகதி தெரிவுகி
அயனித்தில் முட்குத்திவிேதத்தை பர்த்தே
முடிதனெனுசி விேடத்தை யெ4ப்பேற்றிலுைப்ப44
சரித்தித்தில் ரீயழுதலேன்ெசிறுகேஷன்
தரிந்தித்திவிேச்செனிமுத்திரையைக் குத்தி
பத்திர்சாய் தெளியேறிதனித்தபடி நின்றே
uáoffsu.au4apulua) 68-ijegwassal
யர் ய424அழிக்ட்டியர் ய43ர4உச்சி
யர்ய424 இரட்சதனம் ய4ரெகின்பேரே! தேரேட்டிதிருடனெனில் உட்டிசிசெல் கிறே
திக்கெங்தே சரிஸ்குசியரிங்கே கேட்டர்?
முையிருட்டில் பல்தட்டிகிசத்தியிலே முன்னேர்
ஹர்த்தெடுத்த இரலற்றை சிலெண்ணஞ் செய்தல் தையிர்ண்டுச் சட்டுத்தாகி அழிக்ட்டி என்றே
தடசைதவுைமுன்னிறுத்திக் கருத்தகக் கொண்டர்
படிமுரசம்ஹிழ்த்தர்கன்படிப்பிறிேவிடுவில்
படியேற முறுத்தர்க்கிஎகிறெல்லாரி அர்த்தை 4சத்தைச் ஆடியின்றேர் பகுத்தறிதில்ல4சல்
இறங்குகிறர் அழிக்ட்டி இதிகளுக்கே யில்லை
தாயின் நற்குணம் கடலை விட ஆழமானது.

Page 10
ණිණශී
இன்றும் தரும் இலக்கியக் காட்சிகள்
"இலக்கியம்” என்பதற்குச் குறிப் பிட்டு எடுத்துக் காட்டல்” என்று பொருள் சொல்லப்பட்டிருக்கின்றது. எனவே இலக்கி யங்கள் நாட்டிலும், வீட்டிலும் நடை பெறுகின்ற காட்சிகளை இன் சுவையுடன் எடுத்துக்காட்டுகின்றன. அதன்மூலம் மனித குலத்துக்கு நல் வழிகாட்டி மனிதம் மாண்புடன் வாழ வழிசெய்கின்றன.
அந்த வழியில் நாட்டில் நடைபெற்ற ஒரு காட்சியையும், வீட்டில் நடைபெற்ற ஒரு காட்சியையும் இங்கு எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். நாட்டில் காணப்படும் ஓர் இலக்கியக்காட்சியைமுதலில் காண்போம்.
பரந்த செந்நெல் வயல் அங்கே கழுத்து நிறைய நெற்கதிர்களை வைத் துக்கொண்டு அவற்றை வெளியே கக்கு வதற்குத் தேவையான நீர்ச் சக்தி S660)t du T6 வரட்சியால் ஏங்கி வருந்து கின்றன வயல் நிறைந்து பரவியிருக்கும்
罗 SY WAYAW NALAZ
-ஆரையூர் இளவல்
செந்நெற்பயிர்கள் அதேவேளையில் அவ் வயலின் மேலால் மடி நிறைந்த நீர்ச் சுமையைத் தாங்கியக் கொண்டுமெதுவாக
அமைந்த வண்ணம் செல்கின்றன கார் மேகக் குலங்கள். அவை நீருக்காக ஏங்கி நிற்கின்ற இந் நெற்பயிர்களை ஏளனமாகப் பார்த்துக் கொண்டே சென்று தொலையில் இருக்கின்ற அலைகள் சீறிச் சீறி ஆர்ப் பறிக்கின்ற ஆழ்கடலில் தாம் சிரமத்துடன் சுமந்து வந்த நீரினைச் சொரிகின்றன.
இந்த காட்சி எப்படியிருக்கிற தென்றால் அறிவுசார் செல்வர்கள் தம்மைச் சூழ்ந்துநிற்கின்ற ஏழைகளையும் அவர்கள் அனுபவித்துக் கொண்டி ருக்கின்ற துன்பங்களையும் பொருட்படுத் தாது அவர்களுக்கு உதவிசெய்ய விரும்பாது கருணையில்லாது தமது செல்வங்களை யெல்லாம் தம்மையும் விடப்பெருந்தனவந் தர்களைநாடிச்சென்று அவர்களிடமே தமது செல்வங்களைக் கொடுத்து மகிழ்ச்சியடை வது போன்றிருக்கிறதாம் என்று மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றார் ஒர்புலவர். புலவரின் கவிதையழகு கண்டுகளிப்போம். “கதிர்பெறு செந்நெல் வாடக் கார்க்குலம் கண்டு சென்று கொதி திரைக் கடலில் பெய்யும் கொள்கை போல் குவலயத்தே மதி தனம் படைத்த பேர்கள்
காதல் மணல் கடிகாரம் போன்றது. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகி விடும்.
 
 
 
 

asli — 04 — 2010
வாடினோர் முகத்தைப் பாரார் நிதி மிகப் படைத்தோர்க் கீவார் என்றும் நிலையிலார்க் கீய மாட்டார்”
சிந்திக்கத்தூண்டும் இவ்விலக்கி யக் காட்சி ஏழை மனிதர்களின் சிறப்பான வாழ்வுக்குவழிகாட்டுமன்றோ.
அடுத்ததாகஒர் வீட்டு இலக்கியக் at Tiareolib.
அதுதென்னங்கீற்றுக்களால் சுவர் அமைக்கப்பட்டு, வைக்கோலால் கூரை வேயப்பட்டுக் களி மண்ணினால் தரை மெழுகப்பட்டஒர்குடிசைகுடிசைத்தலைவி சூரியோதயத்துக்கு முன்னர் எழுந்து சாணத்தினால்தரைமெழுகி,முற்றம் கூட்டி, நீர் தெளித்துக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு முழுகித் தோய்ந்து சுவாமி கும்பிட்டுப் பிராத்தனை செய்து கணவனை எழுப்பி அவனுக்குச் செய்ய வேண்டியகடமைகளைச் செய்துதண்ணிச் சோற்றுப்பானையில் பழஞ் சோறெடுத்து அதில் அளவுக்கு உப்பும், மிளகாயும் சிறிதளவு தேங்காய்ப்பூவும் இட்டுக்குழப்பி அந்த அறுசுவை யன்னத்தை ஒரு சிறிய குடுக்கப் பானையிக் குள் வைத்து அதை மென்கயிறினால் ஆக்கக்கட்ட ஒர் உறியில் வைத்து எடுத்துக் கொண்டு கணவனுடன் கடப்படி வரையும் செல்கின்றாள். கடப்படி யில் வைத்துப்பானை உறியைக் கணவனி டம் தருகிறாள் தலைவி. அவன் அதைப் பெற்றுக்கொண்டே “பொயிற்று வாறன் பொன்னம்மா” என்று தலை வியிடம்
வாங்க மச்சான் நின்று கொண்டே வயல் வட்டைக்குள் செல்லும் கணவனைப்
பாசத்துடன் பார்த்துக் கொண்டே நிற்கின்றாள் பொன்னம்மாள். கணவன் அவள்பார்வையிலிருந்து மறையும்வரையும் இமைக்காமல் அவன் செல்லும் திசை யையே பார்த்துக் கொண்டிருந்த அவள் பார்வையிலிருந்து அவன் மறைந்ததும் குடிசைக்குள் வருகின்றாள். அங்கே இருந்த பழஞ்சோற்றுப் பானையை எடுத்துப் பானைக்குள் இருந்த சோத்தமிழ்களை வடித்தெடுத்து ஓர் சிறுச்சட்டியில் வைத்து அதைச் சாப்பிட ஆயத்தமாகின்றாள். அப்போது
"அம்மா." என்று ஒர் ஒலி கேட்கின்றது. அவள் சாப்பிடாமல் அம்மா
ஒரு மூதாட்டி நின்று கொண்டிருக்கிறாள். அவள்”அம்மா!சாப்பிடஏதாச்சும்தாங்கம்மா” என்றுகெஞ்சுகின்றாள்.
பொன்னம்மாதான் சாப்பிடுவதற் காக எடுத்த அந்தப் பழஞ்சோற்றை அப்ப டியே கொண்டுபோய் அந்த வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் கொடுக்கின் றாள்.
*உனக்குப் புண்ணியம் கிடைக்குமம்மா.நீமகராசியாக இருப்பா." என்று தனது பொக்கை வாய் நிறைய வாழ்த்திக் கொண்டே அங்கி ருந்து நகர்கிறாள். மூதாட்டி புண்ணிய வதி பொன்னம்மாவைப் பசி வாட்டுகின் றது. குடிசையில் உணவுப் பொருட்கள் எதுவும் இல்லாதபடியால் அவள் முற் றத்தில் இருக்கும் கிணற்றடிக்குச் செல்கின்றாள். வாளி நிறைய நீர் அள்ளி அதை மட
SLLSSLLS SLLSLLSLLSLSM SLSL LSSLSLSSLSLSSLSLSSLSLSS S0SS SSLSLSSSLSSLSLSSLSLSSLSSSSLSSLSLSSLSLSSLSSLSS காதல் பெண்ணுக்கு வாழ்க்கை வரலாறு. ஆணுக்கு ஒரு அத்தியாயம்

Page 11
கதிர் -04-2010
ආණ්ඨිණශී
மடவென்று பசியாறுகிறாள்.
இந்தக் காட்சியை ஓர் புலவர் இப்படி மனம் திறந்து வர்ணிக்கின்றார். “தனக்கு உணவு இல்லாத போதும் தானம் கொடுக்கும் தாராளம் இங்கே தண்ணிரை ஆகாரமாகப் பருகித் தந்தாளே
மகிழ்வுடன் குடித்துப்
சோறோர் தாய் பசி தீர”
இந்த இரண்டு இலக்கியக் காட்சி
களும் ஓர் கவிஞர் உள்ளத்தில் ஒன்று
சேர்ந்துகவின்மிகுஓர் கவிதையாகமலர்ந்து
- ыктыярыбынаньо сын ити 17 1i) —
இன்றைய வாரப்பத்திரி கையிலும்எனது கவிதைஒன்றுவெளியாகியி ருக்கின்றது. முதல் வேலை யாக சுவேதா பத்திரிகையைப்புரட்டி பத்துதடவையாவது படித்திருப்பாள். வேறு நாட்களில் என்றால் எஸ்.எம்.எஸ் இல் இந்நேரம் விமர்சனம் பறந்துவந்திருக்கும்.எனதுமுதல்தரரசிகை விமர்சகிஎல்லாம் அவள்தான்.
என்னாயிற்று இவளுக்கு இரண்டு நாட்களாக எந்ததொடர்பும் இல்லை. எதை மறந்தாலும் காலையில் ஒரு "குட்மோனிங்டா செல்லமே” எனளஸ்.எம்.எஸ்பண்ணமட்டும் தவறமாட்டாளேநான்விசாரித்ததற்கும்பதில் இல்லை. தொலைபேசியில் பேசி விசாரிக் கவும் முடியாது என்னதான் வீட்டுக்குத்
மணம் பரப்புகின்றது. அந்தநறுமணத்தைச் சுவாசித்து நம் உள்ளமும் உடலும் புத்துணர்ச்சிபெறுகின்றது. “கார் சீர் குலங்கள் காட்டாக் கருணை . நாளும் காட்டியே வாழ்ந்தனர் நமது முன்னோர் பாடுபட்டுழைத்த பொருள் கொண்டு - என்றும் பலபேர் பசியினைப் போக்கி மகிழ்ந்தனர் தேடித் தேடிப் பாசம் வளர்த்தனர் - உலக
தேசமெல்லாம் தமிழ்ப் பண்பு பரந்ததே”
தெரிந்த விடயமென்றாலும் ரகசியம் காப்பதில் அவளுக்கொருதனிச்சந்தோஷம். எனது பொறுமையும் பொறுமை இழந்துவிட்டது. நாமாகவே கேட்டு விட வேண்டியதுதான். மீண்டும் ஒரு முறை கவிதையைமேய்ந்துபார்த்தேன். "நீதான் என் செல்லமா நீசொல்வதெல்லாமே வெல்லமா
முயற்சி இல்லாத நம்பிக்கை கப்பல் இல்லாது கடலில் செல்வதைப் போன்றது.
 
 

கதிர் - 04-2010
என்னைக் காக்க வைத்தே உன் கண்கள் கொல்லுமா உன்னைப்பார்த்துக்கொண்டே என்பாடை செல்லுமா”
கவிதை எப்படி இருக்குடா செல்லமே, உனக்கு என்னோட ஏதும் கோபமாடா ஏன் பேசாமல் இருக்கிறா? எஸ்.எம்.எஸ்பண்ணிவிட்டுக்காத்திருந்தேன். ஞாயிறு கடந்து விட்டது. பதிலே இல்லை இன்று திங்கட்கிழமை அலுவலகம் செல்லும் வழியில் நிறுத்தி இரண்டில் ஒன்று கேட்டு விட வேண்டியதுதான் வழக்கமாக நான் மோட்டார் சைக்கிளில் தான்
தான் அவள் கற்பிக்கும் பாடசாலைக்கு வருவாள்.எதிர்எதிர்திசையில் வந்துகடந்து செல்லும்போதுவாகன நெரிசல்மிக்க அந்த வீதியில் ஆளுக்கொரு தடவை ஹோண் மட்டும் பண்ணிக் கொள்வோம். இரண்டு வருடமாக இதுதான் வாடிக்கை ஆனால் இன்று நிறுத்திக் கேட்டு விடவேண்டியது தான். அப்படி நான் என்னதான் தப்பு பண்ணினேன் என்றாவது சொல்லித் தொலைக்கிறதானே.
அலுவலகம் கிளம்பும்போது ஒரு நப்பாசையில் போனைத் தூக்கிப்பார்த்தேன் ஒரு எஸ்.எம்.எஸ் அவசரமாக இன்பொக் சைத்திறந்தேன்.ஆம் அவளின்எஸ்.எம்.எஸ் தான் எனக்குள் ஆயிரம் கோடி சூரிய பிரகாசம்.
"குட்மோனிங் டா என் செல்லமே” இல்லை! மொட்டையாகஒரு செய்தி"கவிதா
நல்லா இருக்கு.நேற்று அதநான்பார்த்தன். நிறைய விடயங்கள் சொல்லிச்சி அது சொன்னதெல்லாம் உண்மை தானே?
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. கவிதாவின் வீட்டுக்கு நான் போனது இவளுக்கு தெரியக்கூடாது என்று நினைத் தேன். பாவி அவளே பற்ற வைத்து விட்டாளே. குற்ற உணர்வில் குறுகிப் போனேன். சுவேதா என்னைப் பற்றி என்ன நினைப்பாள். எப்படி அவளின் முகத்தைப் பார்ப்பது. "சே, நான் ஒரு முட்டாள். அப்படி நடந்திருக்கக்கூடாது."
அண்றைய அந்தச் நினைவலை சுனாமியாய் மாறி என் னைச் சுழற்றிப்போடுகின்றது.
நான் ஒரு சுகாதாரப் பரிசோதகர் சுவேதாவின் குடியிருப்பு பிரதேசமும் எனது கடமைப்பிரிவுக்குள்தான் அமைந்துள்ளது. சுவேதாவின் அதேவீதியில்தான்கவிதாவின் வீடும். சுமார் முன்னூறு மீட்டர்கள் தாண்டி உள்ளது. கவிதா பத்தாந்தரம் வரை
சம்பவ
என்னோடு ஒன்றாகப் படித்தவள் படிப்பை இடையில் விட்டு திருமணம் செய்து ஒரு குழந்தை கையிலும் ஒரு குழந்தை வயிற்றிலும் இருக்கும் போது கணவனை மோதல்நடந்தபிரதேசம் ஒன்றில் காணாமல் போனோர்பட்டியலுக்கு காவுகொடுத்தவள்.
தனது குடும்பத்தைப் காப்பாற்ற வழி இன்றி இன்று வரை பழ வியாபாரம் செய்கின்றாள். காய்களாக மாங்காய், அன்னாமுன்னா, தோடங்காய், வாழைக்
LSLSSASSSLSSLSSLLSLSSSLSLSS SS SS SSSYSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSLLLSuSL தந்தையின் தற்குணம் மலையை விட உயரமானது.

Page 12
, கதிர் - 04-2010
செய்வதே அவன் தொழில் இவ்வாறு விற்பனை செய்யும் பழங்கள் சுகாதாரமான முறையில் பழுக்க வைக்கப்படுகின்றனவா அல்லது இரசாயனப்பொருட்கள் சேர்க்கப் படுகின்றனவா என பரிசோதிப்பது எனது கடமை. அதற்காகவே வியாழக்கிழமை கவிதாவின் வீட்டுக்குச் சென்று புகை யூட்டுவன்மூலமே பழங்கள் பழக்கவைக்கப் படுவதனைஉறுதிசெய்துகொண்டுபுறப்பட ஆயத்தமானேன்.
ஆனால் பிள்ளையைக் கடைக்கு அனுப்பிசோடாவை வாங்கிக்கொண்டுவந்து குடித்துவிட்டுப் போகுமாறு என்னை அவளும், பிள்ளைகளும் மிகவும் அன்புத் தொல்லை கொடுத்ததனால் நின்றபடியே அரைவாசியைக் குடித்து மிகுதியை குழந்தைகளுக்குகொடுத்துவிட்டுமோட்டார் சைக்கிளில் ஏறும் போது கவிதா ஒரு வேக்கினைக் கொண்டு வந்து நான் வேண்டாம் என்றுமறுக்கமறுக்கமோட்டார் சைக்கிளில் கொழுவி விட்டாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. “கவிதாநான்டியூட்டியாவந்திருக்கன்இதெல் லாம் கூடாது.” மரத்தில நின்றே பழுத்த கருத்தக் கொழும்பான் மூன்று பழம்தான் வச்சிருக்கன். குணதாஸ் இது லஞ்சமும் இல்ல. லஞ்சம் கொடுக்க நான் சட்ட விரோதமான காரியம் எதுவும் பண்ணவும் இல்ல நீங்க நேர்மை தவறுகிற உத்தியோ கத்தரும் இல்ல உங்கட தங்கச்சி உங்களுக்கு தந்தா வாங்கமாட்டீங்களா? இதற்கு மேல் என்னால் எதுவும் பேச
முடியவில்லைசி வீதியில் அவளுடன் பேசிக்கொண்டிருக்காமல் புறப்பட்டு விட்டோன்.
ஆனாலும் நெஞ்சத்தில் ஒரு மூலையில் கொஞ்சம் குற்ற உணர்ச்சி அரசல் புரசலாக ஒருமாதிரியான கதைகள் உலவுவது அனைவரும் அறிந்தது தான் நடந்த விடயங்களை சுவேதா அறிந்தால் மூன்று நாட்களுக்கு மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்வாள்.அதனால் அவளுக்கு தெரிய வரவே கூடாது என இறைவனை வேண்டிக்கொண்டேன்.
ஆனால் என்ன பயன் அவளே இவளிடம் போட்டுக்கொடுத்துவிட்டாளே.
இன்றைக்கு செவ்வாய்கிழமை இன்றும் அவளிடமிருந்துவரும்குட்மோனிங் இல்லை. நேற்று குழம்பிய மனதுடன் தாமதமாகவே வேலைக்குச் சென்றேன். அதனால்வழியில் அவளைக்காணக்கிடைக் கவில்லை. இன்று பார்ப்போம். மோட்டார் சைக்கிள் தன் பாட்டில் ஓடிக் கொண்டி ருந்தாலும் மனமும் கண்களும் பாதை எங்கும் அவளைத் தேடிக் கொண்டே வருகின்றன. ஆம் அதோ அவள் என்னை நெருங்கும்போதுவழக்கம் போல்ஹோண் பண்ணுகின்றேன். ஆனால் அவளிடமிருந்து எந்த பிரதி பலிப்புமே இல்லை. நேரே பார்த்துக்கொண்டுபோய்விட்டாள்.
என்னால் பொறுக்க முடிய வில்லை. எனக்கும் ரோசம் இருக்கிறது தானே. சொல்லப்போனால் இது ஒரு விடயமே அல்ல இதைப் போயப் பெரிசு
20 --------me-meme
நாய்களின் பிரார்த்தனையெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் வானம் எலும்பு மழை பொழியும்.

asilij - O4 – 2010
பண்ணுவதென்றால் எதிர்காலத்தில் எப்படி இவளோடு சமாளிப்பது. கேட்டு விட வேண்டும். ஒரு முடிவை கேட்டு விட
8ഖങ്ങb.
பாடசாலை இடைவேளை நேரம் வரை காத்திருந்துபோன்பண்ணினேன்.எதிர் முனையில் அவள் வழமைபோல் “ஹலோ செல்லம்!"செல்லமும்மண்ணாங்கட்டியும்.
மனசில நீ நினைச்சிருக்கா. ஐந்து நாளா பார்த்துக் கொண்டுதான் வாறன். ஒரு எஸ்.எம்.எஸ் இல்லஎன்னைக்கண்டும் காணாதமாதிரிஒரு ஹோனைக் கூட பண்ணாம போறா. அதுசரி
உண்ட என்னதாண்டி
அவள் உன்னிட்ட அப்படி என்னதாண்டி சொன்னவள் “ஒரு மூச்சுக்கு திட்டி நிறுத்தினேன். “யாரப்பற்றிடாகேட்கிறா?”
அதுதான் கவிதா என்றவள்.” “கவிதா என்றா யார்?” “விளையாடாதடி நீ சொன்னாயே கவிதா எல்லாம் சொன்னது என்று" "அடப்பாவி அது கவிதா இல்லடா கவிதடா. கவித எல்லாம் சொல்லுது. அது சொல்வதெல்லாம் உண்மையாடா என்று
ഖങ്ങീഞ്ഞു
~ الاوراق Tq 'Lj5 ، ؟ ?2. ~
* வல்லாரை ஒரு நிலப்பரித் தாவரமாகும். s " * இதனை வீட்டுத்தோட்டங்களில் பயிரிடுத்துகிறனர். * போசாக்கு மிக்க இலையாக அமைகிறது. گر
கேட்டன்டா. அதுதான்டா என்ட போன்ல கடைசிஎஸ்.எம்.எஸ் போன்பழுதுதிருத்தக் கொடுத்தன். காலையில அதஎடுக்கத்தான் அவசரமாகப் போனன். உன்னப் பார்த்து ஹோண்ல கை வச்சன் அது வேலை செய்யல்லபற்றரிவிக் என்றுநினைக்கிறன். இப்ப உனக்குப் போன்பண்ண நினைக்கநீ பண்ணுறா. ஆமாநீயாரோ கவிதாவப்பற்றி சூடா என்னவோ கேட்டாயே என்ன விஷயம்? “ஒன்றும் இல்லபாடசாலை விட்ட பிறகு அங்கவாறன். உன்னப் பார்க்கணும் போல இருக்கு." அவசரமாக தொடர்பை துண்டித்தேன். அவள் அன்று அனுப்பிய எஸ்.எம்.எஸ்சைமீண்டும்பார்த்தேன்.அதை இப்படி ரைப் பண்ணியிருந்தாள். Kavitha Nalla Erukku Netru Atha Nan Parthan Niraya Visayankal Sollichu. Athu Sonnathellam Unmaîthane.
நான்மனதுக்குள் வேண்டிக்
கொண்டேன்"சுவேதா என்னை மன்னித்துக் கொள்ளம்மா."
* பச்சை இலைகளை சம்பலாகப் பயன்படுத்துகின்றனர்.
* இலைக்கஞ்சுக்கு சிறந்த மூலகமாகப் பயன்படுகின்றது.
* தற்பொழுது வல்லாரையில் இருந்து போசாக்கான மாத்திரைகள்
தயாரிக்கப்படுகின்றன.
su-4------Hate-4- 2
தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாவற்றையும் இழந்து விடுகிறாள்.

Page 13
வாழ்க்கை ஒரு அதிசயமான கட்டுரை சிது கார்புள்ளிகள் மூலம்தான் நீண்டு கொண்டிருக்கின்றது.
சந்தோசம், வெற்றி, திருப்தி எண்பன வினாக்குறிகள்மீது தோங்கிக் கொண்டிருப்பவை.
பேராசைக்கரனது வாழ்வு முற்றுப்புள்ளியில்லாமலே முடிந்து போகிறது.
சமூக உணர்வுற்றவன் வாழ்வு evailableன் தொடர்கிறது.
இது வாழ்வு
கிெக்கியுடன்
வாழ்க்கையின் முற்றுப்புள்ளி மட்டும் ே நம் 众
ஆச்சரிக்குறிகளால் வாழ்க்கை அர்த்தப்படுகிறது
கண்விக்குறிகளால் வாழ்க்கை சலனப்படுகின்றது கார்புள்ளிகளால் வாழ்க்கைரீளுகிறது முற்றுப்புள்ளியின் மூலம் வாழ்க்கை முழுமையடைகிறது.
ஒரே குறியீடு பல வெளிப்பாடுகளில் வருவதைப்போல
ஒரே வாழ்க்கை பல வெனிப்பாடுகளாகவும் பரிணமிக்கிறது.
சிலவேளை7,
evaaradio குறியீட்டுப்பிரயோகம் போல பொருளற்றும்போகிறது . * xஆ
இறைவனது கருத்து தான் y *
நின்றறு போகிறது. மனித வாழ்க்கை என்றால்
உ. நாம் அதை ܝܐ 1ܧ ܐ விக்கிலுவோரு கடவையிலும் கொள்கறியுற்றும் , * $
னர்க்குறிகள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். அதன்ைஆற்புள்ளிகளாக்கி . نظ۹ / نه நகர்ந்து விருப்பதுதான் , கற்புள்ளிக்காய் ஆலந்தியது)
anø * இ... வினாகிடிரியிஇவர் முன் ஆரியக் ஆனால் ബ குறியிடும்போது தர்ஜி (
அ.லெ.ஸறி armáš 兹 ö(ð
22
பதவி உங்களுக்குப் பெருமை தருவதையிட நீங்கள் தான் அதை பெருமைப்படுத்த வேண்டும்.
 
 

°lönd MöIpsö
அ. ந்ஜீவர்
அடம்பை மிக மெல்லிய கொடி. அது தனிக் கொடியாக உள்ள போது அது பலம் அற்றது. அதனை இலகுவாக யாராலும் சிதைக்க முடியும். அழிக்கவும் முடியும். ஆனால் அது ஒன்று திரளும்போது அது பலமடைகிறது. அதனைச் சிதைக் கவோ அன்றில் பிரிக்கவோ அன்றில் அழிக் கவோ முடியாது. அதே போன்றுதான் மனிதனது வாழ்வும் ஒன்றுபட்டால் அது பல் முனையில் பலம் அடைகிறது. அதை வெளிப்படுத்துவதே அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்னும் முதுமொழி.
மனிதன் சமூகத்தின் ஒரு தனித்த அங்கமாகும். அத் தனி அங்கம் அனைத்து சக்திகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குவதும் இல்லை. அவன் தனித்து இயங்கும்போதுபுறச் சூழல்களால் ஒதுக்கப் படுகின்றான். அவ்வாறான வேளைகளில் ஒருங்கிணைந்து விளைவுகளை அவனால் பெற முடியாது போய்விடுகின்றது. ஒருங்கி ணைந்து செயற்படுவன் ஊடாக அவனது வலுவூட்டம் அதிகரிக்கின்றது. அவனது சக்தி அதிகரிக்கின்றது. இதனையே ஒளவையார்.
ஒன்றுபட்டால் உர்ைடு வாழ்வு ஒற்றுமைநீக்கினால் அனைவருக்கும் தாழ்வு எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தோடு ஒக்க ஒழுகல் ஒன்று திகழ்வதற்கு இன்றியமையாததாகும். இதற்கு ஒற்றுமை என்பது இன்றியமை யாததாகும் சகோதரங்களுக்கிடையே,
குடும்பங்களுக்கிடையே, சமூகங்க ளுக்கிடையே, கிராமங்களுக்கிடையே, நாடுகளுக்கிடையே பரஸ் பரம் ஏற்படும் ஒருங்கிணைந்த மனித குலத்தின் சக்தி வெளிப்பாடாக அமைகின் றது. அதற்கு ஒத்தொழுகல் இன்றியமை யாததாகும். இதையே வள்ளுவர். உலகத்தோடு ஒக்க ஒழுகார்பலகாற்றும் கல்லார் எனக் குறிப்பிடுகின்றார்.
எனவே சமூக நீதிகளுக்கு, மத ஆசாரங்களுக்கு, சமூகப்பண்பாடுகளுக்கு, இயற்கை நியதிகளுக்கு, நீதிநூல்களுக்கு அமைய ஒருவரோடொரு வர் மனிதன் ஒருங்கிணையும்போதே சமூகம் வலுவூட்டம் அடைகின்றது. அது சமூகத்தின் ஒருங்கி ணைந்த விளைவைத் தரும். அதுவே சமூக சிறந்த வலையமைப்பாகும் என ஏலிகுறிப்பி டுகின்றார். அதற்கு ஒவ்வொரு மனித னும் உள்ளத்தால் ஒருங்கிணைந்து செயற்படுதல் இன்றியமையாததாகும்.
லண்களும் சரி ஆண்களும் சர்,தன்களின் ஊளைச் சதையைக் குறைக்க oப்Uரளி0 Uழம் சரிப்பிட்டு வரவேண்டும். oப்orளிuேழம் சரியிலிட்டு வந்தால் ஊளைச் சதை கரையும். odurளிoேழம் ஒன்றுக்குத்தரண் ஊளைச் சதையைக் குறைக்கும் சத்தி உண்டு.
த.தர்வுதிரி
நாளை கிடைக்கும் கோழியை விட இன்று கிடைக்கும் முட்டை மேலானது.

Page 14
- N. d (3J 23.jpf -
கொட்டுங்கடா கொட்டுங்கடா - நல்லா
குனிந்து நிமிர்ந்து தட்டுங்கடா
విష கெட்ட காலம் என்று நாடி வருகுது அவள் குனிந்து கொண்டு 0ேரதம் கெட்டித்தனமாக தப்புங்கடா. Uரதையில்தானே (கொட்டுங்கடா) குற்றுயிராய்க் கிடக்கிறது எண் ஆத்மா. இதி களிலே
அண்பைக் கொடுத்தேன் காச புராண கதை - நாமும் పి ஆலோசனைகளைத்தானேதத்தாள் இழிவு படுத்தினோம் பெண்களையே 0ெண் எண்oதே பெருமைதானே விதி வந்து சூழுது எங்களையே லத்தாகரன்தான் பீற்றிக் கொள்கிறாள் வீண் வம்புக்கிழுக்காதீர் பெண்களையே துளசித்தீர்த்தத்தினை తL్మర్ (கொட்டுங்கடா)
ഉൾങ്ങoധGഭ്. ်ရှို့ငှါ அடிவாங்கி சாகிறான் வீரப்போடி - அங்கே
செரண்னது அவள்
த் నీ జూలgong? அடுப்புக் குடிலுக்குள் பாலிப்போடி அடபட்டு கிடக்கானாம் அமரசிங்கனின்னும்
குறைவாழ்த்துக்கினேன் ஆண்டவா! எக்கெதி நேர்ந்திடுமோ. ჭნრogoup ୫୩ରff ܝܘ܂ ܪܳܩ ܗܳܝ ܀ (கொட்டுங்கடா) அறில்லை ஆய்ந்துgழ்த்ததன்
சோதிடத்தைத்துருத ע முற்பகல் செய்வினை பிற்பகல் விளையும்
முன்னோர்கள் சொன்னதும் உண்மையடா கற்பகம் கந்தனை போட்டு அடித்ததும் கண்ணோடு கண்டநல் உண்மையடா. (கொட்டுங்கடா)
બ્લ્યુ. . gan y tu a rôl GN
11 &ᏆᏏ Ꮴ ᎼᎮᎥ ᏐᏴ "ויי [! வன்முறையற்ற நல் வாழ்வினையே. நாமும் வண்ணமதாகவே வாழ்ந்திடுவோம் பெண்கள் ஆண்கள் என்ற பேதங்களின்றியே பெருமனதுடன் கை கோர்த்திடுவோம்.
(கொட்டுங்கடா)
24 பொய்யன் வீடு தீப்பற்றி எரிந்தாலும் அச் செய்தி பொய்யாகி விடும்.
 
 
 
 
 
 

- S. d. (3d ini
சிய்ைபதிகாரம் - இளங்கோவடிகள் மனோன்மணியம் - சுந்தரம்பிள்ளை eruptuaoub (gpoob) - ഖി கீதாஞ்சலி -ரவிந்திரநாத்தாகூர் இராமாயணம் (தமிழ்) - astful Dauf Supasapo - சீத்தலைச்சாத்தனார் பெரியபுராணம் -p - தோலாமொழித்தேவர் uDaisuurusulib (eggpaouib) - 6ôlu Taf * - திருவள்ளவர் மகாபாரதம் (தமிழ்) - வில்லிப்புத்தூரன் நளவெண்பா - புகழேந்தி திருவாசகம் -- Lorrardasarafasij அர்த்தசாஸ்திரம் - கெளடில்லியர் தேம்பாவளி-ஒப்பிலக்கணம் - வீரமாமுனிவர் சத்தியே - மகாத்மாகாந்தி
DaisnraubaFib - மகாநாம குடியாட்சி -பிளேட்டோ பாஞ்சாலிசபதம் - சுப்பிரமணியப்பாரதியார்
காஞ்சிபுராணம் - சிவஞான முனிவர்
நற்சிந்தனை - யோக முனிவர்
மட்டக்களப்பு மண் கிராமியக் கலைகளின் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. வடமோடி, தென்மோடி கூத்துகளுக்கு அடுத்ததாக பல கிராமிய நடனங்கள் இங்குள்ள கிராமங்கள் தோறும் ஆடப்பட்டு வருகின்றன. வசந்தனாடல், கும்மி, கோலாட்டம், காவடியாட்டம் என்பன அவற்றில் முக்கியமானவை இவற்றில் கரகாட்டமும் ஒன்றாகும். நமது பண்டைய நாடகமான நாட்டுக்கூத்தினை எடுத்துக் கொண்டால் இக்கூத்தினை பெரியவர்கள் ஆடல்,இசை, உரை என்றாவாறு நிகழ்த்தி
ரோஜாவை விரும்பு, அதன் முள்ளையும் நேசி.

Page 15
கதிர் - 04-2010
யமை வரலாற்று உண்மை. ஆனால் கரகாட்டம் தென்மோடி, வடமோடி கூத்துக் களில் பெரியவர்கள் ஆடுவது போன்று அல்லாமல் சிறுவர் சிறுமியரே ஆடி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இக்கரகாட்டத்தினைநாம் எடுத்து நோக்குவோமானால் ஒவ்வொரு கிராமத்தி லும் சித்திரை தொடக்கம் ஆடி மாதம் வரையானகாலப்பகுதியில் அம்மன்முதலிய தொற்றுநோய்கள் பரவுமிடத்தும் பஞ்சம், வறுமை தலை விரித்தாடுவதுமான சகுனங் கள் நில வும் பட்சத்திலும் கிராமமக்கள் தங்களின் தாய்தெய்வங்களான கண்ணகி, மாரி, துர்க்கை முதலிய தெய்வங்களை நினைத்து சிறுவர், சிறுமிகளை கொண்டு இவ்வாறானநடனங்களை ஆடுவர் அவ்வாறு ஆடுவதனால் இத்தெய்வங்கள் மனங் குளிந்து இவற்றில் இருந்து மக்களை விடுவித்துநல்லருள்கொடுப்பார்கள்என்பது
அநேகமாககிராமங்களிலே இசை யும் நடனமும் கலந்த ஒரு கேளிக்கை நிகழ்வாக கரகாட்டம் அமைந்துள்ளது. ஒருவகையானசெம்பில் வேப்பிலை வைத்து கரகமாடுவார்கள் இசையின் வேகம் அதிகரிக்க ஆடலின் வேகமும் அதிகரிக்கும் சில இடங்களில் அரங்கேற்றங்களின்போது செம்பின் மேல் வைக்கும் வேப்பிலைக்குப் பதிலாக அலங்கார மாலை போன்ற வைகளை வைத்து உச்சில் துணியினால் செயய்ப்பட்டபொம்மைக்கிளியைச்சொருகி ஆடவைப்பர் இச் செம்பைத் தலையில் வைத்து சிறுமியர் அங்க இயக்கங்களை மிகவும் நளினமாகவும் சாமர்த்தியமாகவும் வெளிப்படுத்திஆடுவார்கள். ஆடும் சிறுமியர்
கள் வளைந்தும், குனிந்தும், விழுந்தும், எழுந்தும், படுத்தும்,திரும்பியும் வியப்பூட்டும் வகையில் வெகுதிறமையுடன் ஆடுவர். ஆட்டத்தில்கொஞ்சம்தயக்கமேனும் ஏற்படு வதில்லை செம்பு கீழே விழாமல் ஆடுவதில் தான் அவர்களின் முழுத்திறமையும் தங்கியுள்ளது.ஏனைய நடனங்கள்போன்றே இதுவும் வட்ட அரங்கில் நான்கு பக்கமும் பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணம் ஆடப்படுகின்றது. இருந்தும், சில இடங் களில் இக்கரகாட்டங்கள் வரவேற்பு நிகழ்விற்காக வும் ஆடப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேற்கூறப்பட்ட விடயங்களில் அநேகமான கிராமங்களிலே கரகாட்டத்தின் பொதுப்படையான விடயங்கள் இவையா கவேஉள்ளது. இவற்றில் இருந்துமாறுபட்டு நவீன முறையிலான கரகங்களும் சில கிராமங்களிலே நிகழ்த்தப்படுகின்றது. எனவே இக் கரகாட்டம் பற்றி முதலில் எடுத்துநோக்குவது தகும். வடமோடிகூத்துக்களாக
ஆரவல்லி நாடகம், சாரசந்தன் போர்,பாண்டவர் வனவாசம், தர்மபுத்திர நாடகம், பாண்டவர் வைகுந்தம், பகாசூரன் சண்டை, பப்பரவாகம்நாடகம், பாரதப்போர் 13,14,பாரதப்போர்17,18,கிருஸ்ணன்தூது, அருச்சுணன் வில் வளைவு, சுபத்திரை கல்யாணம், கீச கன்வதை, பவளக்கொடி நாடகம். இராவணன் சண்டை, அரிச்சந்திர நாடகம் முதலியனகாணப்படுகின்றது. தென்மோடிகூத்துக்களாக
அலங்காரரூபன் நாடகம், வாள வீமன் நாடகம், அல்லி நாடகம், மதுரை வாசகன் நாடகம், நொண்டிநாடகம்,
26 முட்டாளுடன் விருத்துண்பதனை விட புத்திசாலியுடன் கூலி சுமப்பதே மேல்.

- asgólÚ – 04 – 2010
ණණිණශේෂී
சத்தியவான் சாவித்திரி, பவளவல்லி முதலியன காணப்படுகின்றது. மேற்கூறப் பட்ட வட,தென் மோடி நாடகங்களை கரகாட்டங்களாகமாற்றிபுதியபுதியமெட்டுக் களை உருவாக்கி சிறுவர் சிறுமிகளை கொண்டுநவினகரகம்நிகழ்த்தப்படுகின்றது. ஆரம்பகால பாரத, இராமாயண, புராண கதைகளை மக்கள் மிகவும் இலகுவாக எளியமுறையில் விளங்கக்கூடியவகையில் தெரியப்படுத்தி நெறிப்படுத்துவதே நவீன கரகாட்டத்தின்நோக்கமாக அமைகின்றது.
1976ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கதிரவன் கலைக்கழகம் இக்கர காட்டத்தின் முன்னோடி என்றே கூறவேண்டும் கிட்டத் தட்ட 31 நவீன கரகாட்டங்களை எஸ்.தங்கராசா (தாபகர், கதிர வன் கலைக்கழகம்) தயாரித்து மட்டக்களப்பு மாவட்டத்திலே பல கிரா மங்களில் அரங்கேற்றம் செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். பாடல்களும் மெட்டுக்களும்
பாடல்கள் கேட்பதற்கு மிகவும் சிறப்பாகஇருக்கும். அழகிய தமிழில்எதுகை மோனைகளுடனும்கிறந்த கவிநயத்துடனும் பாடல்கள்உருவாக்கப்படும். அதேபோன்று மெட்டுக்களும் பாடல்களுக்கு ஏற்றால் போல் மிகச்சிறப்பாகஅமைந்துகாணப்படும். உதாரணமாககரகாட்டத்தில்பயன்படுத்தும் வெவ்வேறு மெட்டுக்களையும் பாடல்களை
யும் அவதானிக்கலாம்.
மெட்டு: "தானதந்தைதான தந்தை
தான தந்தைதான தந்தை
தான - தன
SLSLSSLSLSSLSLSLSSL SLLSS LSLSLSLSLSLSLSLSLSLSLSLSSS
தான தந்தைதான தந்தை தான தந்தைதான தந்தை
தான.தனதானா” "மண்டலத்தில் மன்னர்களை வென்று - வெற்றி மாமகுடம் சூடிவளர்ராசன்-தென். டாயுதமும்கையில் கொண்டு ஆரவல்லிதன்னை கொல்ல வாரான். வீமராசன்”
(வீமன் வரவு) "தனம்தானினம்தானினம் -தனம் தானினம்தானினம். சந்திரன் போல்மேனி மன்னா! தவிக்குதுதிப்போ என்மனது மன்னவர்கள் மன்னவரே வானுலகம் சேந்தீரே." (அல்லிமன்னன் மரணம்) "தந்தனந்தானானாதனம் தன தந்தனத்தனானா-தந்தனத் தனான தனம்தன தந்தன்தானனா."
(பாண்டவர் வரவு) "செந்நெல் விளைவயலும் இனிய செங்கரும்புச் சோலை தாமரையாள் அருளும் நிறைந்த அஸ்தனபுரத்தரசன்” மேற்கூறப்பட்ட பாடல், மெட்டுக் கள் “ஆரவல்லிசமர்” கரகாட்டத்தில் இடம் பெறுபவைஎன்பது குறிப்பிடத்தக்கவை.
UTL6):
GDLGB:-
UTL6):-
மெட்டு:-
UTL6):
இசையும் ஆடலும்
கரகாட்டத்திற்கு இசைக்கருவிக ளான மத்தளமும் சல்லாரியும் பயன் படுத்தப்படுகின்றது. பாடலுக்கும் மெட்டுக் கும் ஏற்றால் போல் மேற்படி இசைக்
கருவிகள் இசைக்கப்படும் இசையினையும் SS SLLLSSLSLSSLSSLSSLSSLSSLSS SLSS SLSSLSS SLSSLSSL
பரந்த மனப்பாண்மை இல்லையெனில் பணக்காரனும் ஒரு ஏழைதான்.

Page 16
asj - 04 - 2010
ණණිණශී
பாடல் களையும் செவிமடுத்து சிறுவர் சிறுமிகள் தங்களது வினோத மான நடனங்களை வழங்குவார்கள் சிறுவட்டம் போட்டு ஆடுதல், பெருவட்டம் போட்டு ஆடுதல், எட்டுப்போட்டு ஆடுதல், மாறி ஆடுதல், நேருக்கு நேர் நின்று ஆடுதல் முதலிய ஆடல் முறைகளும் இக்கரகாட் டத்தில் காணப்படுகின்றது. இதிலும் மிக முக்கிய விடயம் ஒவ்வொரு நடிகர்களும் காலில் சதங்கை அணிந்திருப்பார்கள் இந்த சதங்கை அணியும் வைபவம் கரகாட்டத்தில் முக்கியபங்குவகிக்கின்றது.
பாத்திரங்களும் ஆயுதங்களும்
கரகாட்டத்தில் பங்குபற்றுகின்ற சிறுமிகளுக்கு வடமோடி, தென்மோடி கூத்துக்கள் போன்றே பாத்திரங்கள் வழங்கப்படும். உதாரணமாக இராமன், இலக்குவன், சராசந்தன், வீமன், ஆரவல்லி முதலிய குறிப்பிடத்தக்க பாத்திரங்களாகும். இப்பாத்திரங்கள் தங்கள் கைகளிலே வைத்துள்ள தண்டாயுதம், வில், அம்பு. சக்கரம், கமண்டலம் முதலியவற்றை ஆடும் சிறுவர் சிறுமிகள் வைத்திருப்பார்கள். இவர்கள் கொண்டுள்ள பாத்திரமாகவே உருமாற்றம் செய்ப்பட்டு வீமன் என்றால் நான்ஒரு பலசாலிஎன்கின்றளண்ணம் ஆடும் சிறார்களுக்கு உருவாகிவிடும் இவர்களின் தோற்றமும் கையில் தண்டாயுதமும் பாரதப்போர் வீமனை எம் கண்முன்னே கொண்டுவந்துவிடும். உடைகள்
கரகாட்டத்தில் கவர்ச்சிகரமான பார்வையாளர்களை வியப்பூட்டும் வகையில் உடைகள் முக்கிய இடத்திலுள்ளது.
28
பாத்தரங்களுக்கு ஏற்றால் போல் உடை களும்தயார்செய்துகொள்ளப்படவேண்டும். அரசனாக இருந்தால் தலையில் கிரீடம் வைத்துநீண்ட கொடுக்குக் கட்டி, மார்பிலே
கள் அணிந்து தோற்றமளிப்பார் முனிவராக இருந்தால் சடாமுடியும் கையில் தண்டும் கமண்டலமும் உடல் முழுவதும் திருநீற்றுப் பூச்சுமாக காவி வேட்டி அணிந்து காணப்படுவார். இவ்வாறு குறவன், வேடன், பறையன், இளவரசி, காளி, சிவன்,உமை முதலிய அனைத்து பாத்திரங்களுக்குமான உடைகள் வேறுபடும். கரகாட்டத்திலே செலவு கூடியவிடயம் இந்த உடைகளில் தயாரிப்பேயாகும். கரகாட்டத்தின் சில நடைமுறைகள்
வைகாசிமாதம் கண்ணகி அம்மன் சடங்கு ஆரம்பிப்பதற்குமுன்கிட்டத்தட்ட45 நாட்கள் கரகாட்டம் பழக்கப்படும். கரகம் பழகுகின்றவேளையிலும்பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக கூடிவிடுவார்கள். கரகம் ஆடுகின்ற சிறுவர்களின் உறவுகள் தங்கள் பிள்ளைகளின் கரகத்தில் மிகவும் அக்கறை செலுத்துவார்கள். கரகம் இடம்பெறும் இடம் மண்உயர்த்திநீர் ஊற்றிஅழகுபடுத்தப்படும். கரக ஆரம்பநிகழ்வு தேவாரம் இசைத்து கற்பூரம் எரியவைத்துபூமாதேவிக்கு நன்றி செலுத்தி பூமித்தாயை தொட்டு வணங்கி ஆரம்பிக்கப்படும். பாத்திரம் கொடுத்தல்
கரகாட்டத்தில் பாத்திரம் வழங் குதல் முக்கிய நிகழ்வாகும். கரகக் கதைகளுக்கு ஏற்றால் போல் பாத்திரங்கள் வழங்கப்படும். சிறுவர் சிறுமிகளின் உற் சாகம், ஆடல்திறன், செவிமடுத்தல், மனனம்
ஆயிரம் எதிரிகளை விட ஒரு போலி நண்பனால் தான் அதிக தீமை

ආණීණශී
செய்தல் என்பன பாத்திரம் வழங்கும்போது கவனிக்கத்தக்கவை. இப்பாத்திரங்கள் கரகாட்டத் தயாரிப்பாளர் அண்ணாவியார் இணைந்தே வழங்குவார்கள். இதிலும் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான அதிக ஆட்டம் கூடிய பாத்திரங்கள் வழங்க வேண்டும் என்பதில் பிடியாக இருப்பார்கள். அடுக்குப்பார்த்தல்
கரகாட்டத்தினை முழுமையாக ஒரு நாளில் வைத்துப் பார்த்து குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுப்படுத்தி(4 தொடக்கம் 5 மணி) கரகக்குழுவினர் சரிபிழை பார்த்து ஒத்திகை பார்க்கின்றநிகழ்வாக அடுக்குப்
இஷடதெய்வத்தின் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு செய்து ஆலயத்திற்கு முன்பாக நடனமாடும் சிறார்களை வரிசை யாக வைத்து காலில் துணிகளைச் சுற்றி அண்ணாவியார் சதங்கையினை காலில் கட்டுவார். சிறார்கள் அண்ணாவியாருக்கு தட்சணை வழங்குவதும் முக்கிய
, கதிர் -04-2010 விடயமாகும். தொடர்ந்து அந்த ஆலயத் திலே அன்றையதினம் கரகாட்டம் முழுமை யாக இடம்பெறும். நீங்கேற்ாம்
கரகாட்ட நிகழ்சிலே “அரங்கேற் றம்” மிகவும் சிறப்பான விழாவாகும். ஒரு மாதகாலத்திற்குமேலாகபழக்கப்பட்டகரகம் பெரும்பாலும் கண்ணகி அம்மன் சடங்கிலே முதல் அரங்கேற்றம் செய்யப்படும் இவ் அரங்கேற்ற ஆயத்த நிகழ்வு மிகவும் விமர்சையாக இடம்பெறுவதுடன் சிறார்கள் "அழைப்பு மடல்” அடித்து தங்கள் நடிப்புப்பாத்திரத்தினையும் அதில் எழுதி உறவுகளுக்கு கொடுப்பார்கள் வட்ட வடிவமாக அலங்கரிக்கப்பட்டகளரியிலே கரகம் நிகழ்த்தப்படும்போது உறவினர்கள் காசிமாலை, கச்சான் மாலை, பிஸ்கட் மாலை, கடதாசிமாலை, இயங்கு மாலை, சோளன் மாலை, கடலை மாலை முதலிய பல்வேறு மாலைகளை அணிவிப்பதுடன் பணத்தினையும் அன்பளிப்பாக வழங்கு வார்கள். இவ்வாறு முதல் அரங்கேற் றத்திற்கு பிறகு ஏனைய கிராமத்துக் கோயில்களுக்குகரகாட்டம்நிகழ்த்திகாட்டப் LIGib.
Uz6) ene
* பசளி படரும் தன்மையுடைய கொடித் தாவரமாகும். * பச்சை,2ளதா எனப் பல வகைகள் உள்ளன,
* இலகுவாக வீட்டுத் தோட்டங்களில் பயிரிடக் கூடிய தாவரமாகும். * இதனை ஊடு தாவரமாகவும் பயிரிடுகின்றனர். * இதன் இலை தண்டு என்பன கறிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. * குளிர் ஆயுர்வேத மூகிலியையாகவும் பயன்படுகிறது.
LSLSL SSSL SSLSLSSSSLS SSSSSLS SSSSSLSSSSSLL SSSLL SS SSS S SS0SYSSSLLLSSLSS S SLSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSS LSSS SL சுத்தமான மனச்சாட்சி தாள் ஒருவனுக்கு சுகம் தரும் தலையணை

Page 17
  

Page 18
கதிர் -04-2010
ജ്
எங்கட பள்ளிக்கூடத்தில இருந்து என்ஜினியரிங் பக்கல்ரிக்கு இந்தப்பிள்ளை போதுமெண்டு மற்றரீச்சர்மாரும் அதிபரும் எதிர்பார்க்கினம். நிருபாவிற்கு நல்ல எதிர்காலம் இங்கஇருக்கு. வெளிநாட்டுக்கு அனுப்பி நாசப்படுத்தப் போயினம்." என்று நீண்ட பெருமூச்சொன்றைவெளிவிட்டபடி, பிள்ளைகளுக்குபடிப்பிக்கபுத்தமொன்றை கையில் எடுக்கிறாள்.
நிருபாவை பெண் பார்க்க மாப்பிள்ளைவீட்டார் இன்றுவர இருக்கிறார் கள். நிருபாவின் நான்கு சகோதரிகளும் ஆளுக்கொரு வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நிருபா விற்கு இரண்டு தமக்கைகள் இருந்த போதிலும், அவர்களை விட அழகுடைய நிருபா வையே அவர்கள் பெண் கேட்டு வந்தனர்.
நிருபாவிற்குஇந்தத்திருமணத்தில் சம்மதம் இருக்கவில்லை. எத்தனையோ தடவைஇந்தக்கலியாணம் வேண்டாம் என தாயுடன்போராடிக்களைத்துவிட்டாள்.
"அம்மா அக்காவையள் இருக்கும் போது எனக்கு எதுக்கு கலியாணம். மூத்தக்காவுக்குமுப்பத்தியொரு வயதாகி றது எதுக்கு கலியாணம். மூத்தக்காவுக்கு முப்பத்தியொரு வயதா குது. அவவுக்கு முதல் கலியாணத்தை முடியுங்கோ நான் இப்ப படிக்கிறன் தானே என்ர படிப்பு முடிய கலியாணத்தைப் பற்றி யோசிப்பம். "அக்காமாரை சாட்டியாவது தன் திருமண முயற்சியைநிறுத்தநிருபாமுயன்றாள்.
“என்னடிபிள்ளைநீகதைக்கிறாய். இந்த மாப்பிள்ளை வீட்டார் உன்ர கொக்
------H-4---- 32
காவை கேட்டிருந்தால் நாங்கள் கட்டிக் குடுத்திருப்பமடி. மாப்பிள்ளை வெளி நாட்டிலை எண்ட tņu T65 ele)6)šg5 கறுப்புத்தோல் வேண்டாமாம். சிவப்புப் பெட்டைதான்வேனுமாம். எனக்குபிறந்தது களில் நீ தானே சிவப்பி. அதனால தான் உன்னைகட்டிக்கொடுக்க ஒமெண்டனங் கள். கொஞ்சம் யோசிச்சுப்பார்பிள்ளை உந்த செல் அடியில கொப்பா ஒற்றைக் காலை இழந்தாப்பிறகுநாங்கள் எவ்வளவு
லாமல் எத்தனைநாள்திண்டாடி இருப்பம். உன்ரகொக்காவையஞக்குநாங்கள்சிதனம் குடுக்கிறதெனண்டால் பத்துப்பதினைஞ்சு
நாங்கள் மற்றவையளிட்ட சையேந்திநிற்க முடியுமே.” என்ற படியே கணிகணை
சென்றாள்.
தாய் கூறியது நிருபாவிற்கு சரியெனவேபட்டது. அவளது தகப்பன் ஒற்றைக் காலுடன், மற்றவர்களைப் போல் வீட்டில் சும்மா இராமல் பக்கத்திலுள்ள சந்தையில் தினமும் தேங்காய் வியாபாரம் செய்தார். அதில் சொற்ப வருமானமே
எழுந்து இடியப்பம் அவித்து வீடு, வீடாக கொண்டு போய் விற்பவள் அவர்களிரு வருக்கம் கிடைக்கும் குறைந்த வருமா னத்தில் அக்குடும்பம்பசியைத்திர்த்தது.
நிருபா வெளிநாட்டுக்குச் சென்று உழைத்து அனுப்பும் பணத்தில் தான், அவளின் தமக்கைமாரின் கழுத்தில் தாலி ஏறும். தங்கைகள் இருவரும் சந்தோசமாக
உலகைத் திருத்த முயற்சிப்பதற்கு முள்ளால் உள்ளைத் திருத்த முயற்சி செய்.

asj - 04 — 2010
எவ்வித கஸ்ரமுமின்றி படிக்க முடியும். இவ்வளவுகாலமும்உழைத்துஓடாய்போன அவளது தாயும் தகப்பனும் இனிமேலாவது சந்தோஷமாக இருக்கட்டும். என்ற எண்ணங் களுடன் நிருபா திருமணத்திற்கு சம்மதித் தாள்.
நிருபாவை பார்த்தவுடனே மாப்
பிள்ளை விட்டாருக்கு பிடித்து விட, அவர் களுக்கு எந்தவித செலவும் இல்லாமலேயே நிருபாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
போட்டோவில் சங்கரின் உரு வத்தை முதலிலேயே பார்த்தபடியால் விமானநிலையத்தில் உடனேயே அவனை அடையாளம்கண்டுகொண்டாள். நிருபாவின் தோள் மீது கை போட்டபடி அவளை மிக அன்பாக சங்கர் அழைத்துக் கொண்டு சென்றான். அவள் அங்கு சென்ற மூன்றா வது நாளே அவர்களுக்குப் பதிவுத் திரும ணம் நடந்தேறியது.
தன் வாழ்வில் என்றுமே அடைந்தி ராத சந்தோஷத்தை நிருபா கடந்த ஒரு கிழமையாக அனுபவித்தாள். கனடா விலுள்ள அழகிய இடங்களுக்கு அவளை அழைத்தச் சென்றான். நிருபா கனவில் கூட நினைத்துப்பார்த்திராத அளவுக்கு அழகிய நகைகள், உடுப்பு வகைகள், உணவுப் பொருட்களை வாங்கிக்கொடுத்தான். எந்நே ரமும் அவளருகில் இருந்து அவளை அன்புக் கடலில் மூழ்கடிப்பான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை கனவு போல் கலையும் என்று நிருபா எண்ணியிருக்கமாட்டாள்.
திருமணம் முடிந்து அன்று தான் சங்கர் முதன் முதலாக வேலைக் குச்
சென்றான். இரவு வீடு வரும் போது குடிபோதை யில் வந்தான். இந்த நாட்டில் இவைஎல்லாம் சகஜம்தானே எனநினைத்து அவள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்பழக்கம் தினமும் தொடர்ந்தது
அன்று ஞாயிற்றுக்கிழமை சங்க ருக்குவேலைலிவுநாள்என்றுமில்லாதவாறு நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருந் தான். அவனை எழுப்பச் சென்ற நிருபா, சங்கரின் கையில் ஏற்றப்பட்டிருந்தஊசியைக்கண்டு எதனை யுமே புரிந்து கொள்ள முடியாமல் வாய டைத்துப் போய் நின்றாள். சற்று நேரத்தின் பின் அவனை மெதுவாக எழுப்பினாள்.அவன்கண்விழித்ததிலிருந்து அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டேயி ருந்தான். தன் பாட்டில் ஓடினான் தன் ஆடைகளை எல்லாம் களைந்து எறிந்தான். சங்கர்போதைவஸ்துக்கு அடிமையானவன். என்பதை அவள்புரிந்துகொண்டாள்.
பிறழ்வு நடத்தையுடையவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது பற்றி நிருபா பாடசாலை நூலகத்தில் ஒருமுறை வாசித்தமை நினைவு வந்தது. சங்கர் நடத்தையில் பிறழ்வு உடையவன் என நிருபாவால் அவன் நடத்தைகளிலிருந்து ஊகிக்க முடிந்தது. தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று நினைக் கும் பொழுது அவளின்கண்களில்நீர்முட்டிமோதியது.
கொஞ்ச நேர அமைதியின் பின்? எழந்து சென்று சங்கரின் நண்பன் வினோத்தை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வரும்படி கூறினாள்.
00 S SS SAuSLSSLSLSSLSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
சோம்பெறிகள் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் நின்றாலும் ஓடினாலும் அதனால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை.

Page 19
இனியும் உண்மையை மறைக்க முடியாது என்பதை உணர்ந்த வினோத் சங்கரின்கடந்தகால வாழ்க்கையைப்பற்றி சொல்லத்தொடங்கினான்.
"சங்கர் கணடாவுக்கு வந்த கொஞ்ச நாளிலே மதுவுக்கு அடிமையா னான். அதன்பிறகு வெள்ளைக்கார நண்பர் களின் பழக்கம் அவனுக்கு ஏற்பட்டதிலி ருந்து ஊசிமூலம்போதைவஸ்தைஉடலில் ஏற்றப் பழகிவிட்டான். போதை வஸ்து இல்லாமல் அவனால் வாழ முடியாது சங்கருக்கு கலியாணம் செய்ய ஏற்பாடு செய்தோம். சங்கருக்கு மனைவி என்ற ஒருத்திவந்தால் அவள்தானாகவே திருந்தி விடுவான் என்று ஆனால் அவன் இப்பவும் இப்படியெல் லாம் செய்வானெண்டு நான்
கதிர் -04-2010 நினைக்க வேயில்லை. என்னை மன்னி யுங்கோ என்றான்.
"இனிமேல் என்னசெய்யமுடியம். இதுதான் என்ர வாழ்க்கை. நான் இவரோட வாழத்தானே வேண்டும்.”
ஊரில் நிருபாவின் சகோதரி களுக்கு திருமண எற்பாடு நடைபெறுகின் றது. அவளின் தாய் தந்தையர் முன்னால் நிருபாவுக்கு அவளின் பிரச்சனைபெரிதாக தெரியவில்லை.
ஒரு கிழமையாக தான் சங்கரோடு வாழ்ந்தவாழ்க்கையை அவள்மீட்டிப்ப்ார்த் தாள். சங்கரை பிறழ்வுநடத்தையிலிருந்து மீட்டுஅவனோடு சந்தோஷமாகவாழமுடியும் என்ற நம்பிக்கையில் சங்கரை அழைத்துக் கொண்டு நிருபா உளமருத்துவ மனையை
இவள் :
கேட்கிறானி o
ogar?
யாரு என்று சினந்து கத்தினியே என்னடி பிரச்சின. {
உனக்குச் சேலை தட்டத் தெரியுமா என்று
மனைவி ஏங்கு தூக்தம் வரல்லயா, தூக்கு மாத்திரைஏதும் 岑 i
கணவன் : அதெல்லாம்தேவையில்ல. காலையிலஓயீசுக்கு
போனா தானா தூக்கம் வந்திரும்
நோக்கிவிரைகின்றாள்.
சிரிக்கச் சில 委 தோழி : ஏண்டி உன் லவ்வர் கிட்ட அதுக்கு வேறு ஆளப் , 湾
SLSLS A LSLSLSSLSLSSLSLSSLSSSSLLSLSLSLSLS S LSS S SL0S S SSSLSLSSSLSSSSSSLSSSSS SLSLSSLSLSSLSLMLSSLSLSSLSLSSLSLS தோற்றுப் போவதற்கு யாரும் திட்டமிடுவதில்லை. ஆனால் திட்டமிடாமல் தோற்றுப் போனவர்கள் பலர்
 
 
 

ஒல்லிக்குளம் அரசினர் முஸ்லிம் கலவன்
மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில்ஒல்லிக்குளம் கிராமத்தில், மண்முனை வீதியில் அமைந்துள்ள பாடசாலையே மட்/ஒல்லிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயம் ஆகும். இப்பாட சாலையானது 2009 ஆம் ஆண்டு முதல் க.பொ.த(சாத) வரையான வகுப்புகளைக் கொண்டு இயங்கி வருகின்றது. ஒல்லிக் குளம், கீச்சான் பள்ளம், சிகரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி கற்று வருகின்றனர். இக்கிராம மக்களது கல்வித்தேவைகளைப் பூர்த்தி செய்யும்ஒரே ஒருகல்விநிலையம்இப்பாடசா லையே ஆகும்.
பாடசாலையின் ஆரம்பமும். வளர்ச்சியும்
இக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்ஆரம்பத்தில்மிகநீண்டகாலமாக காங்கேயனோடை கிராமப்பாடசாலைக்கு சென்றே கல்வி கற்றுவந்தனர். அவர்களது கஷடங்களை நிவர்த்திசெய்யும் வகையில் 1958(ஐம்பத்தெட்டாம்) ஆம் ஆண்டுநவம்பர் மாதம் 17ஆம் திகதி இப்பாடசாலை மட்/
பாடசாலை எனும் பெயரில் 15 மாணவ, மாணவிகளையும் இரண்டு ஆசிரியர்களை யும் கொண்டு இக்கிராமத்தில் ஆரம்பிக்கப் பட்டது. இப்பாடசாலைக்கான காணியை ஒல்லிக்குளம் கிராமத்தினைச் சேர்ந்த இ.லெ.அபூபக்கர் ஆலிம் அவர்கள் நன் கொடையாக வழங்கினார்கள். இதன் முதல் அதிபராக (தலைமை ஆசிரியர்) அவர்கள் நியமிக் கப்பட்டு 1976.10.09 வரை கட்மை புரிந்து இக்கிராம மக்களது கல்வி வளர்ச்சிக்காக பெரும்பங் காற்றினார்கள். ஐந் தாம் தரம் வரையான வகுப்புக்களையே ஆரம்பத்தில் கொண்டிருந்தபோதிலும், 1969ஆம் ஆண்டு இப்பாடசாலையில்முதன்முறையாக ஆறந் தரம் ஆரம்பிக் கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தரம் 8வரையான வகுப்புக்கள் தொடங்கப்பட்டு தரம் உயர்த்தவும்பட்டது. அவ்வாறே, 1984.07.09 அன்று மட்/ஒல்லிக் குளம் அல்ஹம்றா வித்தியாலயம் எனும் புதிய பெயர் மாற்றமும் பெற்று இன்று க.பொ.த (சாத) வரையான வகுப்புக்களை யும் கொண்டு இயங்கிவருகின்றது.
இய்பாடசாலை எதிர்கொண்ட பிரச்சினைகள்
இக்கிராம மக்கள் சூழவுள்ள
M.M.S., 18, 85íj
அனைத்து கிராம மக்களுடனும் நெருக் கமாகவும், ஐக்கியமாகவும், ஒற்றுமை யுடனுமேயே வாழ்ந்து வந்ததோடு இன்றும்
LLSSS SS SuSS SuSS SuSLS LSLALSLSL LSLqSqS SSSLS S S SSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSqLLLLLSS SS SS SSSSSLSSSSLS வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

Page 20
கதிர் - 04-2010
1990ஆம் ஆண்டு இடம் பெற்ற எதிர்பாராத அசம்பாவிதங்களைத் தொடர்ந்து ஒல்லிக் குளம், கீச்சான் பள்ளம், மண்முனை, சிகரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அவ் வேளையில் இப்பாடசாலையும் இடம் பெயர்ந்து மட்/ காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய காணியில்தற்காலிககொட்டகைஒன்றில்பல வருடங்களாக இயங்கியது. மழையி லும்,வெயிலிலும் சிரமப்பட்ட போதிலும், அகதி வாழ்வின் துயரங்களச் சுமந்த போதிலும் இப்பாடசாலையின் அப்போதைய அதிபர்களாக இருந்தM.A.M.'னிபா அதிபர், தொடர்ந்து வந்த M.A.C.M. பதுறுதீன் அதிபர் ஆகியோரினதும், அவ்வேளை கடமை புரிந்த ஆசிரியர் குழாத்தினதும் அர்ப்ணிப்பான செயற்பாடுகள், காரணமாக பாடசாலையின் கல்வித்தரம் குறைவடைய வில்லை. குறிப்பாக, மண் முனைப்பற்று பிரதேச பாடசாலைகள் மத்தியில் விளை யாட்டுப்போட்டிகளிலும், ஏனையபோட்டிகளி லும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் இம் மாணவர்கள் பெற்ற சிறந்த அடைவு மட்டங்கள் அதற்கு சான்றாகும்.
இக்காலகட்டத்தில் மாணவர் களும்,ஆசிரயர்களும் அனுபவித்த துயரங் களை நேரடியாக அறிந்த அப் போதைய மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருவாளர்.ஆபவளகாந்தன் அவர்களதும், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் திருவாளர்.M.I. அப்துல் லத்தீப் மெளலவி அவர்களதும், அப்போதைய அதிபர்
LSSLSSSLSSSuSuSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
36
திருவாளர் M.A.C.M.பதுறுதீன் ஆகியோ ரதுமுயற்சியால், காத்தான்குடியைச்சேர்ந்த தனவந்தர் H.ஆதம்லெப்பைஹாஜியார் (H.I) அவர்களால் அன்பளிப்புச் செய்யப் பட்ட கடற்கரையோர காணியில் புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு அவ் விடத்துக்கு 2003 ஆம் ஆண்டு இப் பாடசாலை இட மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இறைவனின் சித்தம் வேறு விதமாக அமைந்தது. காத்தான்குடி கடற்கரையோரமாக தற்காலிக வீடுகளில் பதினைந்து வருடங்களாக அகதிகளாக வாழ்ந்துவந்தஇக்கிராமமக்களும்,புதிதாக அமைக்கப்பட்ட இப்பாடசாலையும் 26.12.2004 ஆம் ஆண்டின் சுனாமிப் பேரலைக்கு ஆட்பட்ட னர். இக் கிராம மக்களும் இரண்டாவது தடவை யாக
பாடசாலைக் கட்டமும் முற்றாக அழிக்கப் பட்டது.
இதனைத்தொடர்ந்து, இக் கிராம மக்கள் தங்களது பிறந்த மண்ணான
சிகரம் ஆகிய கிராமங்களுக்கு மீண்டும் 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் மீளக்குடிய மர்ந்தனர். அவ்வேளையில் சுற்றளவுள்ள கிராமமக்கள்வழங்கிய ஒத்துழைப்புமறக்க முடியாததாகும். அதனைத் தொடர்ந்து, திரும்பவும் இப்பாடசாலை அதன் பூர்வீக இடமான ஒல்லிக்குளம் கிராமத்துக்கு 2005.01.05 அன்று கொண்டுவரப்பட்டு ஆரம்பமானது. தற்காலிக கொட்டில்களில் வாழ்க்கையும், பல்வேறு துயரங்களும்
வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.

aský - O4 – 2010
ණණිණශී
இருந்தபோதிலும் இக்கிராம மக்கள் அகதி என்ற பெயர் நீங்கி வாழும் நிலை உருவாகியமை அனைவரதும் மகிழ்ச்சிக் குரிய விடயமாகும். ஜப்பானிய மக்களது அனுசரணைமூலம், அப்போதைய மட்டக்க ளப்பு கல்விவலயப்பணிப்பாளர் திருவாளர் M.பவள காந்தன் அவர்களது சிபாரிசின் பேரில் ஜப்பானிய ஜைகா நிறுவனத்தின் மூலம் பாடசாலைக்கான புதிய கட்டடம் அதனுடைய ஒல்லிக்குள கிராம அமை விடத்தில் அழகாக அமைக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு மாணவர்களது பாவனைக் கெனகையளிக்கப்பட்டது. அவ்வாறே இக்கிராம மக்களது உயர் கல்வியை மேம்படுத்தும்வகையில்ககொத(சாத)தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டமைக்கு முழுமை யான ஒத்துழைப்பு வழங்கிய அப்போதைய மண்முனைப்பற்று கல்விப்பிரதேச கல்விப் பணிப்பாளர திருவாளர் N.சிதம்பர மூர்த்தி அவர்களதும், வலயக்கல்விப் பணிப்பாளர் திருவாளர் A.M.E.போல் அவர்களதும் முயற்சிகள் இங்கு நினைவு கூரப்பட வேண்டியனவாகும். அவ்வாறே இதற்கான அனுமதி யைப் பெற் றுத் தருவதில் மட்டக்களப்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர் திருவாளர்U.L.Mஜெயினுதீன் அவர்களது முயற்சியும் பாராட்டுக்குரியதா கும். இவர்களது இப்பெரு முயற்சி காரணமாக இக்கிராமமாணவர்கள் க.பொ.த (சாத)கல்வியைப்பெறுவதற்கான வெளியி டங்களுக்கும் போக்கு வரத்துச் செய்யும்
நிலைதவிக்கப்பட்டது.
இப்பாடசாலையின் தற்போதைய நிலை
இப்பாடசாலையிலிருந்து க.பொ.த (சா/த) பரீட்சைக்கு கடந்த 2009ஆம் ஆண்டே மாணவர்கள் முதன்முறையூர்ாகத் தேற்றியுள்ளனர். ஆயினும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இப் பாடசாலை மாணவர்கள் கடந்த 1999ம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 22 மாணவ மாணவி கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும், 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆசிரியர் ஆளணிப்பற்றாக் குறையினை எதிர்க்கொண்டு வந்த இப் பாடசாலைக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இப்பிரச்சினை ஒரளவு தீர்க்கப்பட் டுள்ளபோதிலும், தொழில்நுட்பபாடங்கள், உடற்ப்பயிற்சி என்பவற்றுக்கு ஆசிரியர் இல்லாதநிலையே காணப்படுகிறது.மேலும், மாணவர்களதுபயன்பாட்டுக்கென கம்பியூட் டர்களும் இப்பாடசாலையில் இல்லை. இன்னும் மாணவர்களது பயற்சிக் கென விளையாட்டு மைதானம் ஒன்றும் இப்பாட சாலையில் அவசரத்தேவைகளுள்
க.பொ.த (சா/த) வரையான வகுப்புக்களையும், 12 ஆசிரிய, ஆசிரியை களை உள்ளடக்கிய ஆசிரியகுழாத்தினை யும் கொண்டுள்ள இப்பாடசாலைக்கு கடந்த 2006 SALÒ SAGOBÓT (6 gól56T6ITýj M.S.S.M அன்சார் அவர்கள் அதிபராக கடமைபுரிந்து
SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLSSLLSLSS SS S0S SSSSYSSSSLSLSSSLSSSSSSLSSSSSSLSSSSSASLSS SLSSSLSSLSSLS வாழ்க்கை ஒரு துயரம் அதனைத் தாங்கிக்கொள்ளுங்கள்.

Page 21
கதிர் - 04-2010
உணவில் மாப்பொருள், கொழுப்பு, புரதம், கனியுப்புக்கள் என்ப வற்றிற்கு மேலதிகமாக வேறுசில ஊட்டச் சத்துக் களுக்கும்இருக்கின்றனஎன்பதுபடிப்படியாகத்
நோய்கள் இந்த ஊட்டச்சத்துக்கள் உணவில் பற்றாக்குறையாக இருப்பதனால் ஏற்படுகின்ற தென்பதுகண்டறியப்பட்டது.
இயற்கையாகக் கிடைக்கும் பாலில் இந்த மேலதிக ஊட்டச் சத்துக்கள் இருக்கின் றன. என்பது 20ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் அனுமானிக் கப்பட்டது. அரிசியில் காணப்படும் தவிடு பெரி பெரி* நோயைக் கட்டுப்படுத் தக்கூடியது என்பது ஆய்வாளர் களுக்குபுலனாகியது.
பல்வேறு சிரமங் த்தியில் வெவ்வேறு தொழில்களையும்புரிந்துகொண்டி
షా• గీశN
ACSZஅரிந்து கெ
স","ক্ত্য অস্ক্রপ্তািন্স","স্তZ"
密
கூடியவை.
கார்ருங்கள்
தண்டுபிறப்பு
மருத்துவரானார் அவர் உயிரியல் இரசாயனம் தொடர்பில் ஆர்வமுடையவராக இருந்தார். தனது ஆய்வின் போது அவர் புரதத்திலுள்ள “சிரிப்ரொன்ஸ்” என்னும் ஓர் அமினோ வமில வகையினைகண்டுகொண்டார். 1906இல்இந்த கண்டுபிடிப்பை அவர் வெளிப்படுத்தினார். 1912இல் மீண்டும் இம்முடிவு நன்கு நிரூபிக்கப்
-Sil.
உணவில் இன்றியமையாததாக இருந்த இவ்வாறான மேலதிக பகுதிகள் “விற்றமின்கள்” என்னும் பெயரால் அறிமுக மாகியது.அவை A,B,C,Dஎன்னும்வகையில் வகைப்படுத்தலுக்கும்உள்ளாகியதுடன்வெவ் வேறுநோய்களைத் தடுக்கின்ற ஆற்றலையும் அவை கொண்டுள்ளதென்பது புலனாகியது. விற்றமின்களை கண்டு பிடித்ததற்குரிய கெளரவம் ஹொப்கிளிக் குக் கிடைத்தது. இதனால் அவருக்கு "நெட்” பட்டமும் மற்றும்
நோபல்பரிசும் கிடைத்
-தயாரன் கிரிதரரி
மூன்று மாதங்கள் உணவின்றி திமிங்கிலங்களால் தொடர்ந்து நீந்த முடியும். வெட்டுக்கிளிகளின் இரத்தமானது வெள்ளை நிறமானது . டொல்பின்கள் மணித்தியாலத்துக்கு 37மைல் (60கி.மீ) வேகத்தில் நீந்தக்
நண்டு ஒரே நேரத்தில் 150 OOO முட்டைகள் வரை இடும். சுதந்திர தேவி சிலையின் சுட்டு விரலின் நீளம் எட்டு அடிகளம். ஜேர்மனியில் முகமூடி அணிவது சட்ட விரோதமானது. நீங்கள்தபால் முத்திரையினைநாக்கினால்தடவிஒட்டுபவரா? ஆம் எனில் நீங்கள் அதன் மூலம் 0.1 கலோரியினை பெறுகின்றீர்கள். பச்சோந்தியின் நாக்கு அதன் உடலை விட இரண்டு மடங்கு நீளமானது. அட்டையானது 32 மூளைகளைக் கொண்டுள்ளது. சிரிப் என்ற பறவைநீர்ப்பரப்பின் மேலேயே தன் கூட்டைக் கட்டுகின்றது.
SLSSSqSSqS qSSSLSSSSLS SSSSS SLSLSSLSLSSLASqSqS qSqSqS S000 SSLSSSLSLSLSSS SL SS SLSSSSSASLSL S SLLLSSSLLLLSSLLL வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விளக்கம் காணுங்கள்
 
 
 
 
 
 
 

, கதிர் -04-2010
ஏழைகளின் வறுமைத்தணிப்பை போக்குவதில் ஒருங்கிணைதல் சமகால அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஓர் தந்திரோபாயமாகப் பயன்படுத்தப்படுகின் றது. அதிலும் சமகாலத்தில் சிறுகடன் வழங்கும் தாபனங்கள் தமது இலக்கில் வெற்றி அடைவதற்கும் சிறுகுழுக்களாக செயற்படுவதே அடிப்படையாக அமைகிறது. சிறுகடன்தாபனங்கள் கிராமியமட்டத்தில் அமைக்கப்பட்ட சிறுகுழுக்கள் ஊடாகவே சிறுகடன்திட்டங்களைநடைமுறைப்படுத்தி வருகின்றன. அவை இன்று தனிநபர் ஊடாக சேவையாற்றுவதில்லை. குழுக்கள் ஊடாக ஒருங்ணைந்த கூட்டுப் பொறுப்பை அடிப் படையாகக் கொண்டே நிலைத்திருக் கத்தக்க சிறுகடன் திட்டங்கள் வடிவமைக் கப்பட்டுள்ளன. சிறுகடன் தாபனங்களின் நிதிச் சொத்துக்களைப் பாதுகாக்க தக்க சமூகச் சொத்துக்களாக (Social Capital) இச் சிறுகுழுக்கள் காணப்படுகின்றன. பாங்களாதேசில் சர்வதேச நோபல் பரிசை 2006 இல் பெற்ற கிறமின் ஐந்து அங்கத் தவர்களைகொண்ட 1776856 சிறுகுளுக்கள் ஊடாக 81334 கிராமங்களில் வறுமையைத் தனிப்பதற்கான வலயமைப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. இலங்கையில் சமூர்த்தி வங்கிச் சங்கங்களும் அதே நடைமுறை
யினையே பின்பற்றுகின்றன. இந்தியாவில் ஆசா, பெளடா போன்ற தாபனங்கள் 20 நபர்களை அங்கத்தவரதாகக் கொண்ட குழுக்களை அடிப்படையாக்க கொண்டு சிறுகடன் சேவைகளை நெறிப் படுத்தி வருகின்றன.
கிராமியமட்டங்களில் அமைக்கப்
வரின் வீட்டில் ஒன்றுகூடுகின்றனர். கிறமின் முறையில் நிரந்தர தலைவரென எவரு மில்லை. ஒவ்வொரு வரும் தமக்குரிய ஒருவாரத்திற்குரிய தலைவராகச் செயற்
முதலீடு இலாபம், நட்டம், பிரச்சினைகள் தொடர் பாக கலந்துரையர்ப்படுகின்றனர். ஊக்குவிப்பாளர்கள் (Animators) ஆரம்ப காலங்களில் இவர்கள் நெறிப்படுத்து
பணிமனைகளின் வலயமைப்பு, சமூகப் பங்கேற்பு மட்டுமன்றி கணக்கீட்டு முறைக ளும் குழு மட்டங்களில் உணர்வூட்டப் படுகின்றன. சுயமாக செயற்படுவதற்கான உணர்வுட்டத்தை ஏற்படுவதாக ஊக்குவிப் பாளரின்நெறிப்படுத்தல் அமைகின்றது.மரபு சார் வங்கிகள் இலாப நோக்கத்தை அடை வதைமாத்திமேஇலக்காக்கொண்டுசெயற் படுகின்றன. ஆனால் சிறுகடன் வழங்கும் தாபனங்கள் ஒருங்கிணைந்த சமூகப் பொருளாதார அபிவிருத்தியைநோக்காகக் கொண்டு செயற்படுகின்றன.ஏழைகளின் மேம்பாட்டில் கிராமிய மட்டமக்களின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் தேவை
LSS SSS SSSSSSS SLLLSLSSSLS S SSSL L SSS S LLSS SLLSSLSLSLSSLSLSSLSSLSSLLSLSLSSLLLST SLLS வாழ்க்கை ஒரு வினோதம் அதனைக் கண்டறியுங்கள்.

Page 22
ආණ්ඨිකෝණශීල
55 - 04 - 2010
இன்றியமையாததாக அமைகின்றது. கிராமிய மட்ட ஏழைகள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி தனிப்பட்ட ஏழ்மைகளைநீக்குவதற்கு சிறுகுழக்களின் செயற்பாடு பின்வரும் வழிகளில் துணை
புரிகின்றது.
1. அதிக அங்கத்தவர்களைப் பங்கா ளர்களாக் கொண்ட கிராமங்களில் சிறு குழுக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களைண்டுப்பதற்கும்மிகப்பொருத்த மானமுறையாக சிறுகுழு அடிப்படையிலான தீர்மானங்கள் அமைகின்றன.
2. எடுத்த தீர்மானங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை இலகுவில் கண்டறிவதற்கான பொருத்தமானகண்பாணிப்புமுறையாகவும், நெருக்கமான கட்டுப்பாட்டு முறையாகவும் சிறுகுழு செயற்பாடு அமைகின்றது.
3. குழுநிதித்திட்டமொன்றைதாமே தாபித்து அதன் மூலம் பெறப்படும் நிதியினையும், ஏனைய நிதிவளங்களையும் தாமாகவும், தமக்கேற்ற வாறும் திட்டமிடுவதற்கும் அவற்றை நடை முறைப்படுத்துவதற்கும் சிறுகுழுக்களின்ஒன்றிணைந்தபலம்துணை புரிகின்றது.
4.சேமிப்பு, முதலீடு, வங்கிப்பழக்கம் என்பவற்றை நிருவாகச் செலவுகள் அற்ற முறையில் செயற்படுத்துவதற்கு வினைத் திறன் மிக்கவையானவர்களாக சிறு குழுக்களின் உறுப்பினர்கள் செயற் படுகின்றனர்.
5. அங்கத்தர்களுக்கிடையிலான விசேட இயலளவு, செயற்பாடு முதலானவற்றை துல்லியமாகக் கண்டறிவதற்கு அவர்களது வினைத்திறளை அதிகரித்து அவர்களுடா கவே அவர்களது ஏழ்மையை நீக்குவதற் குமான கிராமியப் பொறிமுறையுடையதாக சிறுகுழுக்களின் செயற்பாடு அமைகிறது.
6. குடும்பங்களுக்கிடையே ஏற்படும் கூட்டுறவினால் ஒரு குடும்பத்திற்கான வேலையில்மாற்றுக்குடும்பம்பங்கேற்பதன் ஊடாகவேலைப்பழு, கூலிமீதம்,உற்பத்திப் பங்கீடு,உற்பத்திச் செலவுக்குறைவு என்ப வற்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறு குழுக்களின் கூட்டுறவுதுணைபுரிகின்றது.
7. கூட்டு உற்பத்தி, கூட்டுக் கடன், கூட்டுச் சேமிப்பு என்பவை வங்கி போன்ற தாபனங் களில் நம்பிக்கையினையும், குடும்பரீதியான ஒருங்கிணைந்தபொருள தாரவிருத்தியையும் மேம்படுத்தஉதவுகின்
றன.
8. குடும்பரீதியான சுக துக்கங்களில் பங்கேற்பதற்கான நெருக்கமான வலய
ப்பைசி க்கள்பலப்படுத்துகின்றன.
9. தனிமைப்படுத்தலால் ஏற்படும் பிறழ்வுகளை களைந்து சமூகமயமாக் கத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்படும் பிறழ்வு களை கழைந்து சமூகமயமாக்கத்தை ஏற்படுத்து வதற்கு சிறுகுழு ரீதியான ஒருங்கிணைப்புதுணைசெய்கிறது.
T SSL L LSLSLSLS S SLSLSLSLSLSLSLS S SLSLSLSLSLSLSLS SLS S SLSSSL SLSL SSLSLSSSLSSLSSSSLS SSLSSSL வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

கதிர் - 04-2010
අැණිෂ්ණතී
10. சிறுகடன் தாபனங்களால் கடன்கள் காணி, நகைகள், வாகனம் போன்றவற்றை பிணையாகவைத்து வழங்கப்படுவதில்லை. வழங்கப்படும்நிதியத்திற்கு சிறுகுழுக்களே பொறுப்பாளர்கக் செயற்படுகின்றனர். இந்த வகையில் சிறுகடன் தாபனங்களின் நிதிச் சொத்தின்காப்பாளர்களான சிறுகுழுக்களே காணப்படுகின்றன. இப்பொறி முறை உலகில் எந்த வகையான நிதியத்திற்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமா கும்.
சிறுகடன்தாபனங்கள் அதிகமான பொறுப்புக்களை சிறு குழுக்களுக்கே பன்முகப்படுத்தியுள்ளன. பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தல்,அவர்களை முன்னுரிமைப் படுத்தல், கடன்களுக்கான முதலீட்டை வழங்கு தல், கடன்களை வழங்குதல், செயற்பாடு களைக் கண்காணித்தல், அறவீடுகளை மேற்கொள்ளுதல், குழுக் களுக்கான கணக்குகளை பேணுதல் முத லான பணிகள் சிறுகுழுக்களாலேயே மேற் கொள்ளப்படுகின்றன. அவை மட்டு மன்றி சிறுகடன் தாபனங்களின் இயக்குனர்
சபையை சுதந்திரமாக தேர்ந் தெடுப் பதற்கான முழுப் பொறுப்பையும் கிறமின் போன்றமுன்னணியில்செயற்படும் சிறுகடன் வழங்கும் தாபனங்கள் சிறுகுழுக்களுக்கே தாபனங்களின் பணியாளர்கள் ஆற்ற வேண்டிய செயற்பாடுகளில் அதிகமான பங்கை சிறுகுழுக்களே எந்தவிதநிருவாகச் செலவுகளும் அற்ற முறையில் ஆற்றுகின்ற னர். இதன் காரணமாகவே வங்கிகளை விட குழு அடிப்படையில் செயற்படும் சிறுகடன் தாபனங்களின் நிருவாகச் செலவுகள் குறைவாகக்காணப்படுகின்றன. மீண்டெழும் செலவுகள்இத்தாபனங்களுக்குமிககுறைந் தளவிலேயே ஏற்படுகின்றன. எனவே தான் சிறுகடன் தாபனங்கள் கடன் வழங்கும் வங்கிகளை விட குறைந்த வட்டி வீதங் களுக்கு கடன்களை விடுவிக்க கூடியவை யாக அமைகின்றன. குறைந்த செலவில் கடன்களைவிடுவிப்பதற்கும் உலகில்கூடிய அறவீட்டுவீதங்கள் சிறுகடன்தாபனங்களை இலகுவாக வந்தடைவதற்கும் சிறு குழு அடிப்படையிலான பொறிமுறைச் செயற் பாடே அடையாக அமைகின்றது.
krseseseiseseiseses
நந்தவனம்
ஆசிரியர் தொடர்புகளுக்கு
தொ.பே
இனிய நந்தவனம் (மக்கள் மேம்பாட்டு மாத இதழ்
- த.சந்திரசேகரன் -இனிய நந்தவனம், எண் 18, பெரிய
Drrjáš 2010)
செட்டித்தெரு, உறையூர், திருச்சி 620003 :- 9443284.823 / 9600363511
LSLSSSLLSSLLSSLLSSLS SLLLSLSLS SLSLSLSLSLLLLLSLLSSS SS SSLLS SYSSLSLSLSSSLSSLSLSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSASLSASSSLS
வாழ்க்கை ஒரு சோகம் அதனைக் கடந்து வாருங்கள்.

Page 23
தமிழ் வாழ்க!
Gunrefaff )
س
அன்பிற்குரிய இன்பராசா மற்றும் மலேசியாமார்கரெட்செல்லத்துரை
கதிரவன் கலைக்கழக உறுப்பினர்க ளுக்கு வணக்கம்!
நீங்கள் அனுப்பிவைத்த"கதிரவன் (கதிர்-03) இதழ் கிடைக்கப்பெற்றேன். நயமிகுநன்றி.
பத்திரிகைநபாத்தவது அவ்வளவு எளிதாக செயலல்ல துணிந்து செய்கிறீர்கள் உங்கள் துணிவை வாழ்த்துகிறேன். பணியைப் பாராட்டு கின்றேன். எந்தநிலையிலும் சோர்ந்து விடாமல் தொடரவேண்டும் இலக்கியம் கலை என்பதுடன் கல்வியையும் சேர்த்து அதனையே முன்னிறுத்தி கல்வி இலக்கிய கலைச் சஞ்சிகை என்று மகுடமிட்டிருப்பது காலத்தின் தேவையறிந்த சமூகநலன் நோக்கிய உங்கள் பார்வையை காட்டுகின்றது. இளம் தலைமுறையினரின் இலக்கிய மற்றும் கலை ஆற்றல்களுக்கும் களம் அமைக்கும் அதேவேளை அவர்களது கல்வி அபிவிருத்தியையும் கவனத்தில் கொள்ளும் உங்கள் கதிரவன் கலைக் கழகத்தின்முயற்சிபோற்றத்தக்கது. நன்றி.
அவுஸ்திரேலியாவிலிருந்து சு.நீகந்தராசா (பாடும் மீண்)
வணக்கம்!
கதிரவன் படிப்பதற்கு வெகு சுவாரஸ் யமாய் இருக்கின்றது. சிறந்த ஆக்கங்கள். நான் விரும்பும் நகைச் சுவையும் ஆங்காங்கே இடம்பெறும் சிறுவர் முதல் பெரியோர்வரை விரும்பி வாசிக்கும் வகையில் அருமையாய் இருக்கிறது கதிரவன் இத்தனை சிறியவயதில் குருவி தலையில் பணங்காயை சுமப்பது போல் தமிழ் பணியை மேற் கொண்டு சாதனை படைத்துவரும் மகனே! உன்னை எத்துனை பாராட்டினாலும் தகும்.
நன்றி.
"கொழுந்து"- அந்தனிஜீவா
வணக்கமும்-வாழ்த்துக்களும்
கதிரவன் (கதிர் 03) உலகத்தமிழ் சிற்றிதழ்கள்சங்க செய்திக்குமுக்கியத் துவம் கொடுத்து அட்டையிலும் படத்தை இடம்பெறச் செய்தமைக்கு
LLSLLSLLSLLSLLSLSLSLLSLLSSLLSSLLSSLSLSLSLS S L00S SSSSLSSLSLSSLSLSSLSSLSLSASSLLSSLASLSLSLS
பணத்தால் புத்தகத்தை வாங்கலாம். ஆனால் அறிவை வாங்க முடியாது.
 
 
 

ණණිෂ්ණතී. கதிர் - 04-2010
புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக கதிரவனின் கரத்திலிருந்து - புைைமத்தேர்வு - பகுதி - 1
01. பழங்கள், மாம்பழம், சுவையான மாம்பழம் என்பவற்றுக்கான தொடர்வினை காட்டுவதற்கு பின்வருவது வரையப்பட்டுள்ளது.
○ இதில் d யினால் காட்டப்படுவது 1. LDT LDLupLib 2. சுவையான பழம் 3. பழங்கள் Λ ΚΥ
b C
« ) жС»
03. சதுரம் ஒன்றின் பரப்பளவு 64cm எனில் அதன் சுற்றளவு யாது?
1. 40cm 2. 32cm 3.36cm 04. 4m நீளமும் 3m அகலமும் கொண்ட செவ்வக வடிவ காணியைச்சுற்றி 4 நிரைகளில் கம்பியடிப்பதற்குத் தேவையான கம்பியின் நீளம் யாது?
1. 60m 2. 50m 3. 56m 05. 11 தோடம்பழங்களின் விலை ரூ.12100 எனின் 3 தோடம்பழங்களின்
விலை யாது?
1. ரூ 4000 2. ரூ 22.00 3. ரூ 33.00 06. ஒரு வகுப்பிலுள்ள பிள்ளைகளின் கால்களின் எண்ணிக்கையினதும் கதிரைகளின் கால்களின் எண்ணிக்கைகளினதும் மொத்தம் 192 எனில் பிள்ளைகளின் எண்ணிக்கை யாது
1. 30 2. 28 3. 32 07. கடிகாரமொன்று ஒவ்வொரு இரு மணித்தியாலத்திற்கும் 15 நிமிடங்கள் பிந்தி இருக்கிறது மு.ப. 6 மணிக்கு சீர் செய்யப்பட்ட கடிகாரம் பி.ப 6 மணிக்கு காட்டும் நேரம் யாது?
1. L. u 4:00 2. l. 5:30 3. L.L 4:30 08. தேங்காய் ஒன்றின் விலை ரூபா. 3000 ஆகும். தேங்காயின் விலையில் 2/6 பங்கு பேனை ஒன்றின் விலையாகும் எனின் பேனையின் விலை யாது?
1. 20ரூபா 2. 10 ரூபா 3. 15 ரூபா
suché-Hue-Héné-3-3-3-3- 43
வாழ்க்கை ஒரு உறுதி மொழி அதனை நிறைவேற்றுங்கள்.

Page 24
கதிர் - 04-2010
09. கடை ஒன்றில் இருந்த மாம்பழங்களில் 2/8 பங்கு 12 எனில் 1/3 மாம்பழங்களின் எண்ணிக்கை யாது?
1. 20 2. 16 3. 17
10 அருகிலுள்ள உருவில் நிழற்றப்படாத
பகுதியின் தசம எண் யாது?
1. 0.3 2. 0.7 3. O.8
1. 3cm t தரப்பட்ட அளவுகளுக்கேற்ப இவ்வுருவின்
சுற்றளவு யாது 8cm 3cm 1. 30cm 2. 33cm 3. 28cm
2cm
5cm
12. எதிரேயுள்ள உருவின் நிழற்றப்பட்ட பகுதியை
முழு உருவின் பின்னமாக எழுதுக. 1. 2/4 2. 1/8 3. 1/6
13. தந்தையின் வயது மகளின் வயதில் 4 மடங்காகும் இருவரதும் வயதுகளின் கூட்டுத் தொகை 60 வருடங்கள் எனின் மகனின் வயது யாது?
1. 18 2. 12 3. 15 14. ஒரு வீதியில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, நீலம் எனும் வர்ணக் கொடிகள் ஒழுங்கு முறையில் கட்டப்பட்டுள்ளன. இதில் 49 நிறக் கொடி யாது?
1. மஞ்சள் 2. சிவப்பு 3. வெள்ளை 15. ஒரு மாதத்தின் 10வது நாள் திங்கட்கிழமைக்கு முந்தின நாள் வருகிறது. அம்மாதத்தின் இரண்டாவது என்ன கிழமையில் வருகிறது?
1. வெள்ளி 2. வியாழன் 3. சனி
SLLSL LLSiLSLSLSLSLSLSSSLSSLSSLLSSS S SSMSSSLSSASSSLS S S S LLS SSSLSLSSLSLSASSSLSSSSSSLSSSSSSLSSSSSSLASLLSSLS வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள்.

අැණිණශී. asů - O4 – 2010
16. எந்தக் காலத்தையும் காட்டாத சொல் எது?
1. படி 2. ஒடினாள் 3. ஆடுவான் 17. ஒருமை, பன்மை என்பவற்றிற்கு பொதுவான சொல் எது?
1. மாணவர்கள் 2. மரங்கள் 3. நீர் 18. பின்வருவனவற்றுள் உயர்திணை ஆண்பால் இறந்தகால சொல் எது?
1. வருகிறான் 2. வந்தான் 3. வருவான் மின்வரும் வாக்கியங்களில் தடித்தளமுத்தில்உள்ளசொற்களுக்குபதிலாக பயன்படுத்தக் கூடிய ஒத்த கருத்து சொற்கள் கொண்ட விடையை தெரிவு செய்க.
19. அந்தப் பெண்காடு நோக்கிச் சென்றாள்.
1. மாந்தர் - வனம் 2. மாது - அடவி 3. மகளிர் - குன்று 20. கரியன் மெல்ல மெல்ல கிழக்கு திசையில் உதித்தது
1. கதிரவன் - குபால் 2 மதி - வாயுமூலை 3. ஆதவன் - குணதிசை 21. அரசன் நாட்டு மக்களுக்கு ஆணை இட்டான்.
1. மன்னன- பறை 2 ஆண்டி - கட்டளை 3. வேந்தன் - கட்டளை தழுத்தனழுத்தில்தரப்பட்டுள்ளஇணைமொழிகளின்கருத்தினைஉணர்த்தும் விடையின்கீழ்கோடிடுக. 22. தர்ம புரத்தில் கிட்டத்தட்ட நூறு வீடுகள் உள்ளன.
1. சரியாக 2. ஊர்ஜிதமாக 3. அண்ணளவாக 23. இன்று உலகின் மூலை முடுக்கு எங்கும் கணினியின் ஆதிக்கமே.
1. அளவுக்கதிகமாக 2. என்நேரமும் 3. எல்லாவிடமும் 24. எனது தந்தை அல்லும் பகலும் கஸ்டப்பட்டு வேலை செய்கிறார்.
1.ஓய்வு நேரத்தில் 2. வியர்வை சிந்தி 3. எந்த நேரமும் தரப்பட்டபழமொழியின்கருத்தைநன்குவிபரிக்கும் விடையைதெரிவுசெய்க. 25. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
1. காக்கையின் குஞ்சு பொன் நிறமாகும்.
2. அவரவர் பொருள் அவர்களுக்குப் பெரியது.
3. ஒருவரின் தன்மையை அறிதல் வேண்டும். 26. மயில் என்பதை ஆங்கிலத்தில் . என்பர்.
1.Crow 2. Peacock 3. Butterfly
45 அடிமை போல் உழைத்திடு அரசனைப் போல் வாழ்ந்திடு

Page 25
  

Page 26
ZA கதிர் - 04-2010
1ம் இடம் - மோ.சுகிர்தன்
குறித்த நேரத்தில் ஆடைகளை சிறப்பாகவும்
மலிவாகவும் தைத்துக் 2ம் இடம் - தே.பிரவீன் கொள்ள நாடவேணர்டிய
- இே இடம். 3ம் இடம் - இ.கோபிகா தேவாலயவிதி, கதிரவன் வளர்ச்சிக்குநன்கொடை
தாழங்குடா-02 65.Gueep: O774297689 s
(S
வழங்கியநலன்விரும்பிகளுக்கு நன்றிகள்
,ே எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஊடாகவியலாளர்களிடமிருந்து
தகுதியான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
0 வர்த்தக விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
கல்வி இலக்கிய கலை சம்பந்தமான சமகால நிகழ்வுகளின் புகைப்படங்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கின்றோம்.
கதிரவன் பற்றிய வாசகர்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்.
பிரதம ஆசிரியர், கதிரவன், புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு.
EsfiguGift qaman Ungjigjon - o2
பெயர் - . cupielf: ............................................................................................
SLLSL LLL LLLL LSL LL LSL LLL LLLL LL LLL LLS LSL LSL LSL LLLLL LLLL LSL LL LS LL LSL LL LLL LLL LLLS LLS LLS LLSL LLS LLL LLLL LSL LS LS LS LSLL LLLL LL LS LS LSLL LLSL LLL LLL LLLL LSL LLS LS LL LSL LL LS LS SLL LS LSLL LL LLLL LSL SSL LSS LSL LSL LS LS LS LS LS LSL LLL LLLL LSLL LS LSLL LS LSLL LS LL LSLL LS LS LS LS LSL L LSL LSL LSL LSL LSL LSL L LSL LSL LS LSS LSL LSL LL LSS LSL LSSL LSL LSL LS
இப்பகுதியை வெட்டி விடைகளை எழுதி, கடிதஉறைக்குள் வைத்து அனுப்பவும் (ஆர்)
 
 
 

jரணர்ஜீத்தணம்செய்துகெழுதுள்ரையரங்கம்வெஸ்ரீயின்
Y. உரிமையாளர் : மூர்த்தி. தய்யர்தெரு S/ R
“ ༈ 3 ܐܸܚܕܸܬ݂ தொ.பேசி:0778529929
Ananthika Gift House
Church Road, Thalankudah - 03
உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான அன்பளிப்புப்பொருட்கள் பாடசாலை உபகரணங்கள், போட்டோ பிரதி,கொம்பியூட்டர் பிரிண்டிங், தையல் உபகரண்ங்கள், களமிபட பிறேம்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், மின்சார உயகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், அழகுசாதனப்பொருட்கள், இன்னும் பல.
ஆந்திகர கிஜேஆஸ்
புனித அருளப்பர் ஆலய வீதி, தாழங்குடா - 03
*திவறமல்லுகொற்ணுலன்ஸ்?
மட் / புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில்
பாடசாலை உபகரணங்கள், தெளிவான போட்டோ பிரதி, லெமினேட்டிங், கொம்பியூட்டர் sjiaign, Book Goo Grigoi, E-mail & Internet CD and DVD. நாடுங்கள்.
பிரதான வீதி, புதுக்குழயிருப்பு.
PE T.P 065-3641247
O77-0452861 ۔ ۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔ -******

Page 27

ததியான ஆக்கங்கள்
ற்றுக்கொள்ளப்படும்.