கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2011.07-08

Page 1
প্রত্নতািপ্ত
裘
, 班 SN 錫
7235
SSS 202
 


Page 2

y
N (S {{{{ܓܐܠ
宛
A.
Z VM
SSN: 2012-7286
நீது9ே
ஆசிரியர் - அந்தனி ஜீவா
57, மகிந்த பிளேஸ், கொழும்பு 06, இலங்கை.
O776612315, kolunduGgmail.com
QBuMKöKQgAb
WIDGMDGNDU SUDAD...
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று நம் மிடையே இல்லை. பேராசானின் மறைவு தமிழ்
பேசும் மக்களுக்கு பேரிழப்பாகும்.
பேராசானின் ஆய்வுத்திறனை அலைகடலுக்கு அப்பால் உள்ள அறிஞர்கள் பெரிதும் மதித்தனர்.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பேராசா O DL னின் ஆய்வு முயற்சிகளை வரவேற்றன. அவரது ஆளுமையை பெரிதும் மதித்து அவரை தங்கள்
பல்கலைக்கழகங்களில் வருகைதரும் பேராசிரியர்
கள் கெளரவம் செய்தார்கள்.
இலங்கையில் தமிழ் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வந்து குடியேறிய இந்திய வம்சாவளி
யினரின் கல்வி, கலை இலக்கிய வளர்ச்சியில்
பேராசிரியர் அதிகம் அக்கறை காட்டினார்.
மலையகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற மலையக தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு ஆலோ
சனை வழங்கி ஆய்வுகளுக்கு உரிய தலைப்பு
களை வழங்கி மாநாடு வெற்றிபெற முன்னின்று
செயற்பட்டார்.
மலையகத்திற்கு ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் தேவை என்பதை தன் இறுதிக்காலத்தில் வலி
யுறுத்திவந்தார்.
பேராசானின் செயற்பாட்டை மலையகம் என் றும் நினைவுகூறும்.
GASGIGOLD
eigisger - Design Lab
கொழுந்து அந்தனி ஜீவா -01

Page 3
ფCდსქტრom 9 მქ2(გ න_ණෆmó- 600Göරිgo ഭ്രൂ 3îSUAg Úga
உலவ மட்36 ിUങ്ങ് ിഞ്ഞു ύφό3 οδίδα αλ தெருவில் விச διασμοιαδή θ0ιάό Ωυόός 22ða sig?0\6óðl. ყá(გიიყგის ზoცხ5ღაჭჭ Undaða Unaða6óM. ყოháaისე თოCus6ტი
Uлаà28 %ффоѣл...
96ä09лCъ.2лоў gബaീ ക്രg თsოჩისტt(ხ cidხ64UიAQგ(? Stąd 6UnGoatsë6U 36філа албä oC6à 6ঠেষ্টfa0 6UA6তো6তো, உழுவ இந்தித்தின் பின்னே ფკდ. გრ«მi იJმგ6Uიგე இறங்கிவந் திங்கள் olomolaeos 6UnGhocol олäè6һалфаолф б9žćižaоў.
※
3.
babaohsi 9 Gogolgot, თ, სტერ იJomჩáá გიéâ გრoპრdodfლად 166ol 46′ისგoჩCC alloome a logoséug. ஒன்று uேmன தில்ல்ை 6.6digogo on)6.56 gods 6tw.
 

ஈழத்தின் முதல் அரசியல் நாடகாசிரியர் நடேசய்யர்
மொழிபெயர்த்த கிறிஸ்தவ மிஷனரியான ஜேமஸ் லோங் மீது வழக்குத் தொடரப்பட்டு, இந் தத் தேசவிரோத நாடகத்தை மொழிபெயர்த்த தற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்
வெரும் பிரசுர வெளியீடுகள், அவை எத்த கையனவாயிருந்தாலும் அவற்றைப் பற்றி நாம் அவ்வளவு அக்கறைப்பட்டுக்கொள்ளத் தேவை யில்லை. ஆனால், அவை நாடக அரங்கத்தில் பிரதிபலிக்கும்போது, நாம் அவற்றின்மீது விசேஷ அக்கறை செலுத்த வேண்டியிருக்கிறது. வேறு எந்த வெளியீட்டுச் சாதனங்களை விட வும், நாடகமேடையில் அவை நிகழ்த்திக் காண் பிக்கப்படும்போது, அவை கருத்துக்களைத் தாங் கிச் செல்லும் விதம் ஏனையவற்றிலிருந்து முற் றாக வேறுபடுகிறது. வேறும் பல அம்சங்களு டன் சேர்ந்த அவை பார்ப்பவர் மனதில் ஆழ மான பாதிப்பை ஏற்படுத்தவல்லதாக உள்ளத. பிரசுர வெளியீடுகள் சம்பந்தமாக நம்மிடம் இப்போதுள்ள சட்டமானது. ஒருபோதும் மேடை அரங்கிற்க போதுமானவை அல்ல;
பிரிட்டிஷ் காலனித்துவ இந்திய நிர்வாகத் துறையில் ஜொலிக்கும் தாரகையாகத் திகழ்ந்த GBasřT.fäFariTŮ6LLbu6ir (Sri. Richard Temple) 6auri காளத்தின் சர்வவல்லமை படைத்த லெப்டி னன்ட் கவர்னராக இருந்தபோது வெளியிட்ட
அபாய அறிவிப்பு இது.
மேற்கு வங்காளத்தில் நீலநிறச்சாயத் தொழிலுக்காக அவுரிச் செடிப் பயிர்ச்செய் கையில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயத்துரை மாரின் ஈவிரக்க மற்ற சுரண்டல் நடவடிக கைகளுக்கு எதிராகவும், கிராம விவசா யிகள் தம் விவாசய நிலங்களில் வர்த்த கப் பயிரான நிர்ப்பந்திக்கப்படுவதை வெளிப்படுத்தியும், லக்னோவில் ஒரு குடியான வைப் பெண்மீது வெள்ளைத் துரை பாலியல் வன்முறையைப் பிரயோ கித்ததை எதிர்த்தும் 1860 இல் மேடையேறிய அவுரித் தோட்டத் துரைமாரின் நிலைக்கண் 60OTITLp; (The Mirror of indigo Planters) 6T6örp நாடகம் ஆளும் வெள்ளை இனத்தின் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. வங்காள மொழியிலிருந்து ஆங்கிலத்திற்க இந்நாடகத்தை
Ull-gi.
அசாம் தேயிலைத் தோட்டங்களில் காட்டுத் தர்பார் நடத்திய தோட்டத்துரைமார் தோட்டத் தொழிலாளர் மீது மேற்கொண்ட குருர அடக்கு முறைகளை வெளிப்படுத்தி, தகூஷினசரண் சட் டோபாத்யாய எழுதி 1875இல் மேடையேற்றிய, தேயிலைத் தோட்டத்துரைமாரின் நிலைக் கண் 6OOTITp; (The Tea Planters" Mirror) 6T6öppBrTLas மானது. காலனித்துவத்திற்கு எதிரான வலிமை யான ஆயுதமாக நாடகங்கள் செயற்படும் அபா யச்சங்காக வெள்ளை அதிகாரவர்க்கத்தினருக்கு
கொழுந்து அந்தனி ஜீவா -03

Page 4
ஒலித்தது.
இவற்றைத் தொடர்ந்து, நாடகாசிரியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளிப்படையாகத் தாக்குவதை சட்டவிரோதமாக்கும் 1876ஆம் ஆண்டின் நாடக அரங்காற்றுககைச் சட்டம் (Dramatic Performance Act of 1876) eslag அவசரமாக அமுலாக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான நாடக மேடை யேற்றங்களைத் தடைசெய்து சட்டமியற்றி அறு பது ஆண்டுகளின் பின், தேயிலைத் தோட்டங் களிலிருந்து எதிர்க்குரல் எழுப்பும் புரட்சிகர நாட காசிரியராக நடேசய்யரை 1930களில் காண் afGpIT b.
1937ஆம் ஆண்டு கொழும்பில் வெளியான இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்புநாடகம்; என்ற நாடகநூலின் முன்னுரையில் நடேசய்யர் பின்வருமாறு எழுதுகிறார். இந்தியாவும்சரி, இலங்கை, மலாய் நாடுகளும்சரி, பிரிட்டிஷ் முத லாளிகளுடைய செளகரியத்திற்காக ஆட்சி செய் யப்படுகிறதுதென்பது மிகையாகாது. இலங்கை, மலாய் நாடுகளிலுள்ள நிலங்களை இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு பண்படுத்தி இரு நாட்டவருக்குமில்லாமல் 6000 மைல்களுக்கப் பானுள்ள ஒர்நாட்டிற்கு கொண்டு போகப்படுகிறது என்பது உண்மை. இந்நாடுகளில் இருந்துவரும் அரசியல்முறை காரணமாக ஐரோப்பிய வர்க்கத் திற்கு விரோதமாகச் செய்யப்படும் எவ்விதக் கிளர்ச்சியும் பலனற்றத்ாகப் போய்விடும். ஆகவே, அந்நியநாடு சென்றுள்ள இந்தியர்கள் சார்பாக இதுவரை இந்தியத் தலைவர்களால் செய்யப்பட்ட கிளர்ச்சிகளெல்லாம் பலனற்றவை யாயின என்பது வெளிப்படை
ஆகவே, இந்தியத் தொழிலாளர்கள் பிறநாடு களில் அவஸ்தைப்படாதிருக்க வேண்டுமா னால், அவர்களுடைய கேவலமான நிலையை அவர்களும் தென்னிந்தியாவில் உள்ள அவர் களது உறவினர்களும், உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அறியக்கூடியதாயிருக்கவேண்டும். தென்னிந்தியாவிலுள்ள கிராமவாசிகள் தங்களு டைய உறவினர்கள் அந்நியநாடுகளில் கண்
04- கொழுந்து அந்தனி ஜீவா
டுள்ள வாழ்க் கையை எவ்விதபம்
மென்மேலும் விருத்தி செய்து கொள்ளலாம் என்பதையும் அறியக்கூடியவிதமாய், பிரசாரம் செய்யவேண்டியது அவசியமாய் விட்டது.
அரை நூற்றாண்டிற்கு முன்னால், சேர்.ரிச் சாட் டெம்பள்நாடகமேடையேற்றங்கள் ஏனைய சாதனங்களை விட பிரிட்டிஷ் நலன்களுக்கு எவ்வளவு அபாயமானது என்றுஅச்சமுற்றாரோ, அந்த அளவு நாடகமேடையேற்றத்தின் வீரி யத்தை உணர்ந்தவராகநடேசய்யர் பேசுகிறார்.
இந்த நாடக முன்னுரைக் குறிப்பில் நடேசய் யர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
பொதுசனங்களுடைய உணர்ச்சியைக் கிளப்ப மூவகைச் சாதனங்களுண்டு. பிரசுரங் கள் மூலம் உண்டாக்குவது முதலாவது. பத்திரி கைகளும், புஸ்தகங்களும். வேறு பிரசுரங் களும் ஒருவாறு பலாங்கொடுக்கும் எனினும், போதிய அளவு கொடுக்கும் என என்ைன இடமில்லை. நமது நாட்டின் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். இனாமாய்த் துண்டுப் பிரசுரம் வெளியிட்டுப் பரப் புவதற்காகச் செலவாகும் தொகைக்குத் தக்க பலன் கிடைக்குமென்பதே சந்தேகம்.
iala,apare a abdo அதிக உணர்ச்சியை உண்டாக்குமெனினும், அதுவும் போதிய பலனைக்கொடுக்கும்
என்று எண்ண இடமில்லை.
பிரசங்கங்கள் மூலம் அறிவைப்பரப்புவது இரண்டாவது ஆகும். பிரசுரங்களைவிட பிரசங் கங்கள் அதிக உணர்ச்சியை உண்டாக்குமெனி னும், அதுவும் போதிய பலனைக்கொடுக்கும் என்று எண்ண இடமில்லை. மூன்றாவதாக, நமக்குள்ள சாதனங்கள் நாடகம் மூலம் ஆகும். நமது நாட்டில் ஒவ்வொரு கிராமத்தினும், கோவில் திருவிழாக் காலங்களில் பள்ளு பாடிக் காப்புக் கட்டுவது என்ற புராதன வழக்கம் இன் றும் இருந்துவருகிறது. பூர்வீகமுறைப்படிபள்ளு
 
 

நாடகம் நடத்தப்படாவிட்டாலும், அந்தப் பெயர் கொண்டு, ஏதோ ஒரு பாட்டைப்பாடிக் காரியங் கள் முடிக்கும் வழக்கமிருக்கிறத. அவ்வித சந் தர்ப்பங்ளில், பிற நாடுகளுக்குச் சென்றவர்களின் பரிதாப நிலையை உள்ளது உள்ளபடி காட்டக் கூடிய முறையில் நாடகங்கள் நடித்துக்காட்ட ஏற் பாடுகள் செய்யப்படுவதுடன், அவர்களுடைய செல்வநிலைமையை உயர்த்துவதற்கான காரி யங் களும் கைக் கொள்ளப்படுமானால் இந்தியக் கிராமவாசிகள் சீக்கிரம் விருத்தியடைவார்கள் என்பது திண்ணம்.
அவுரித்தோட்டத் துரைமாரின் நிலைக் கண்ணாடி நாடகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்ட நீதிமன்றத் தில் தன் வாதத்தை வலியுறுத்திய கிறிஸ்தவப் பாதிரியாரான ஜேம்ஸ் லோங், இந்துக்களைப் பொறுத்த வரையில் நாடகமானது தங்கள் ඊලීup கத்தின் சில நிலைமைகள், நடைமுறைகள், வழக்காறுகள் என்பனவற்றை விபரிப்பதற்கு அவர்களுக்குகந்த சாதனமாகத் திகழ்கிறது: என்று குறிப்பிட்டிருப்பதை நோக்குவது பொருந் தும்.
கல்வி அறிவு குறைந்த தோட்டத்தொழிலா ளர்களை அரசியல்மயப்படுத்துவதற்குரிய சாத னங்கள் குறித்து நடேசய்யர் மிகத்தெளிவான பார்வையைக் கொண்டிருப்பதை நாம் இங்கு அறியமுடிகிறது. அவர்களின் சமூகநிலையை அவள்உகளுக்கு எடுத்து விளக்கி, விடுதலைக் கான வழிவகைகளை விபரித்து அவர்களைச் செயலூக்கம் கொண்டவர்களாக்கமுடியும் என்ற பெரும் நம்பிக்கை கொண்டவராக நடேசய்யா திகழ்ந்திருக்கிறார்.
1933இல் கொழும்பில் தமிழ் அமெச்சூஉ நாடக மன்றம் அமைக்கப்பட்டு, ஆங்கிலம் கற்ற அரசாங்க ஊழியர்கள் பம்மல் சம்பந்த முதலி யாரின் நாடகங்களைத் தயாரித்து மேடையேற் றிக் கொண்டிருந்த காலம் அது. நாடகம் சமூகத் தின் உயர்மட்ட மக்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வாகக் கருதப்பட்டிருந்தது. ஷேக்ஸ் பியரின் ஆங்கில நாடகங்களைத் தழுவி எழுதப்பட்ட
விருந்தன. புராண, இதிகாசக் கதைகளை ஆதா ரமா கக மேடையேற்றங்களே முக்கிய போக்காக அமைந்திருந்தன.
1927இல் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர் காமர் கனகசபை இயற்றிய நற்குணன், 1928 இல் வித்வான் க.இராமலிங்கம் இயற்றிய நம சிவாயம் அல்லது நான் யார்? 1936இல் நவா லியூர் க.சோமசுந்தரப்புலவர் இயற்றிய உயிரி ளங்குமரன், 1973இல் சு.செல்வநாயகம் எழு திய சாமளா அல்லது இன்பத்தில் துன்பம், ஆகிய நாடக எழுத்து முயற்சிகள் அன்றைய நாடகப் போக்கினை கோடிட்டுக்காட்டுகின்றன.
கொன ட நாடக
அன்றாடம் உழைத்து அல்லலுறும் விவ சாயிகள், தொழிலாளர்கள், சுரண்டப்படுவோரின் பிரச்சினைகளுக்கும் இந்த நாடகங்களுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. நாடகங்கள் இயற்றிய வர்கள் தமது சைவசிந்தாந்த அறிவினையும் பா ങ്ങങ്ങub ஆற்றலையும் வெளிப்படுத்தும் கருவி யாக நாடகங்களைக் கருதியிருந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் அந்தரப்பிழைப்பு வாழ்க்கையை அவர்களின் பேச்சுமொழியில் நாடகமாக்கிய நடேசய்யர் வஞ்சிக்கப்பட்ட மக்க ளின் குரலை நாடக அரங்கிற்கு எடுத்துச் செல்ல முனைந்தபுரட்சிக்காரராகவே தென்படுகிறார்.
இந்நாடகத்தில் உள்ள பாடல்கள் சந்தச்சரபம் உடுமலை, முத்துசாமிக் கவிராயர் அவர்களின் மாணவியும், ஆசிரியரின் பெண்சாதியுமான முரீமதி, கோ.ந.மீனாட்சியம்மாளால் இயற்றப் பெற்றவை; என்ற குறிப்பு நூலில் காணப்படு கிறது. உடுமலை முத்துச்சாமிக்கவிராயர் தேசி யக்கவியாகத் திகழ்ந்து அக்கால கட்டத்தில் மேடையேறிய நாடகங்களுக்கான இசைப் பாடல்களை இயற்றிய புகழ் பெற்றவராவார். புகழ்மிக்க பழனி தண்டபாணிப்பிள்ளையிடம் பயின்று பின்னாளில் தமிழ்நாட்டின்நாடகச் சிற்பி களாகப் பிரபல்யம் பெற்ற சங்கரதாஸ் சுவாமி கள், முத்துசாமிக்கவிராயர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர். உடுமலை நாராயண கவி தனது ஆரம்பக் கல்விய்ைநான்காம் வகுப்போடு முடித்தபின், அவருக்குக் குருவாக இருந்தவர்
கொழுந்து அந்தனி ஜீவா -05

Page 5
தலைவர் சத்தியமூஉத்தி சென்னையில் ஒத் துழையாமைப் போராட்டத்தில் இறங்கியபோது, அவருக்கு ஆதரவாக நடிகரும் தேசபக்தருமான எம்.எம்.சிதம்பரநாதன் நாடகங்களை மேடை யேற்றி, நாடக வகலை போராட்டநிதிக்கு வழங் கும் பணியில் உழைத்தவர் உடுமலை முத்து சாமிக்கவிராயராவார்.
இத்தகைய ஆளுமை மிகுந்த சந்தச்சரபம் உடுமலை முத்துசாமிக்கவிராயரின் மாணவி யாக இருந்த மீனாட்சியம்மாள் கவிராயரின் தேசபக்தியினாலும் ஆகர்ஷிக்கப்பட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. மீனாட்சி அம்மாளின் பாடல்களில் வெள்ளை ஆதிக்கம், சுரண்டல் என் பனவற்றிற்கு எதிரான கருத்துகள் தீப்பொறி களாக சிதறுவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. கீர்த்தனைகளாகவும், ஏனைய சிறு நாடகப் பாடல்களாகவும் மீனாட்சி அம்மாளின் ஐம்பது பாடல்களை இந்த 130 பக்க நூலில் இடம்பெற் றுள்ளது.
பாமரமக்களும் விளங்கும் மொழியிலும்,
இசைப்பாடலிலும் அரசியல் நாடகமாக உருப் பெற்றுள்ள இந்தியத் தொழிலாளர்
அந த ர ப பரி  ைழ ப பு நா ட க ம மேடையேற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் தென்படவில்லை. ஆனால், நாடக இலக்கிய வரலாற்றில் இந்நாட கம் தனி அந்தஸ்தினைக் கோரிநிற்கிறது.
இந்த நாடகத்திற்கு நடேசய்யா எழுதியிருக் கும் முகவுரை இலங்கையின் வாழும் இந்தியத் தொழிலாளர்களின் நிலைமை பற்றிய அரசியல் பிரகடனமாகும். இந்தியாவிலிருந்து இலங் கைக்கு வரும் தோட்டத் தொழிலாளர்கள் ஆசை வார்த்தை காட்டி, ஏமாற்றப்பட்டுக் கடத்தப்பட்டு வருபவர்கள் தானே தவிர, தமது சுயவிருப்பின் தெரிவில் வருபவர்கள் அல்ல என்பதை நடே சய்யர் இந்நாடக நூலில் ஆணித்தரமாக வலி யுறுத்துகிறார். இந்தத் தோட்டத் தொழிலாளகள் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பது தான் நடேசய்யர் இந்நூலில் உணர்த்த விரும் பும் உண்மையாகும்.
57
கிளை: இல. 309 -2/3, காலி வீதி, கொழும்பு - 06, இலங்கை, தொ.பே. - 4515775,2504266,
பூபாலசிங்கம் புத்தகசாலை
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்.
தலைமை
இல. 340, 202, செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை
தொ.பே. - 2422321, தொ.நகல் - 2337313 Elstonebago -pbdho(Osltnet.lk
இல, 4அ, ஆஸ்பத்திரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்,
இலங்கை,
- 06- கொழுந்து அந்தனி ஜீவா
 
 

தமிழ்நாட்டில் புதுக் கோட்டையில் “ஞானாலயம்” நூலகத்தில் சங்க இலக் கியங்கள் முதல், தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள், மொழி பெயர்ப்பு நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், சித்த வைத்திய நூல்கள், சட்ட விதிகள் நுணுக்கங்கள் பற்றிய நூல்கள், பைபிள் மொழிபெயர்ப்புகளோடு, பைபிளைப் பற்றிய நூல் கள், இதயம் குறித்து வெளிவந்துள்ள நூல்கள், காகிதத் துணியில் ஒரு பக்கத்தில் வண்ணப்பட விளக்கங்களும் எதிர்ப்பக்கத் தில் சுலோகமுடன் நேர்த்தி யாக அச்சிடப் பட்ட பகவத்கீதை ஆகிய நூல்களும்
6) | lblb (OO)6 ||
மகாத்மா காந்தியைப் பற்றி இந்திய அரசின் பதிப்புத்துறை வெளியிட்ட 55,000 பக்கங் கள் கொண்ட 100 தொகுதிகளும் இந்நூலகத்தில் உள்ளன.
இந்நூலகத்திற்கு வரும் ஆராய்ச்சியா ளர்கள், தங்கிப் படிப்பதற்கு நவீன வசதிகள் கொண்ட இரண்டு அறைகள் மேல்மாடியில்
கட்டப்பட்டுள்ளன.
அறிவுலகம் படைக்கத்தன்னலமின்றித் தொண்டாற்றிவரும் திருவாளர் பா.கிருஷ் ணமூர்த்தி திருவாட்டடி டோரதி இணை யரை வாழ்த்துவதோடு, அவர்களின் தொண்டறத்தில்நாமும் பங்கேற்கலாம்.
பா.கிருஷ்ணமூர்த்திடோரதி 6, பழனியப்பாநகள், திருக்கோகள்ணம் (அஞ்சல்), புதுக்கோட்டை மாவட்டம்
622 OO2.
தொ.பே. O4322-221059
UN Lanka’s
#32, St Anthony's Mawatha, Colombo 13 Sri Lanka. 0114 614438, 01155665214 e-mail: balendra co13Gyahoo.com
யுனிலங்காஸ் வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி தயாரிப்பாளர்கள்
Graphics Designing Sinhala, Tamil & English Computer Type Setting
* Print & Production
Offset Printing Screen Printing Education Publishers
கொழுந்து அந்தனி ஜீவா -07

Page 6
81.JTafrfuJir கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு கண்ணிர் அஞ்சலி
இந்தப் பக்கத்தை வழங்கியவர் 9.(pg5gbÎI65 6hef quIî
தலைவர் - இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி
 

punanai 6a)L(Galapal முழுந்து அடுத்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு கூறப்பட்டுக் கொண்டிருந்தது. அடுத்த விட்டி லிருந்த கந்தா!" என்று குரல் கொடுத்தான் முத்து. வாய்ச் சோற்றோடு இருந்த கந்தையா சரமாக விழுங்கிவிட்டு வாசலைப் பார்த்து உரத்த தொனியில் என்ன
வதைக் கவனித்த கந்தையாவின் தகப்பன் வேலு என்னது என்றான்.
சந்திரனுக்கு கப்பல்லே மூணுபேரு போகப்போறாங்க அதைப் பத்தி ரேடியோ விலே சொல்றாங்களாம்.
சந்திரனுக்கா?
LĎ"
வேலுசிரித்துக்கொண்டான்.
கந்தையா கையைக் கழுவி ஈரத்தை
áGuGOGIf ólgéögl...
என்றான். நேரம் சரி சுருக்கா வா
சாப்பிட்டுக் கொண்டிருந்த சோற்றை
அப்படியே வைத்துவிட்டு அவன் எழும்பு
வேஷ்டியில் துடைத்தவாறு டிரங்குப் பெட்டி மீது கிடந்த தினசரி ஒன்றை எடுத்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குப் போனான்.

Page 7
‘எங்கே போறானாம்? என்றாள் அவனு டையதாய்.
ஏளனத்தோடு சிரித்தவாறு மனுசன் சந்திரலோகத்துக்குப் போறானாம் அதை ரேடியோவிலே கேட்க இவன் அடுத்த காம் பிராவுக்குப் போறான் என்றான் வேலு. அவன் சொன்ன விதத்தை அனுபவித்தோ அன்றி மனிதர்களின் 'அகலக் காலை நினைத்தோ, அவளும் சிரித்துக் கொண் டாள். தொடர்ந்து மலையிலேயும் அப்படித் தான் பேச்சாக்கெடந்துச்சு. ஆமா நெசமாப் போகமுடியுமா? என்றான்.
நீஒண்ணுமானத்தைப் பொத்துக்கிட்டு மேலே போயி சந்திரலோகத்திலே ஏறங்கிற துன்னாஎன்னலேசா? பேசுறாங்கபேச்சு
அதானா
புராணத்தில் தான் எல்லாம் சொல்லி வச்சுட்டாங்களே? கடுமையான தபசு பண் ணித்தான் இந்திரலோகம், சந்திரலோகம் எல்லாம் போகலாம். இவன் பன்றி எறைச்சி திங்கிற பய. இவனுக்கு எல்லாம் போக dyplçQULDIT?”
‘என்னமோ நான் என்ன கண்டேன்? தோட்டம் பூரா கொல் லுன்னு இதான் பேச்சா இருக்கு."
அடுத்த வீட்டில் ரேடியோவிலிருந்து விதவிதமான சப்தங்களோடு வாய்ஸ் ஆப் அமெரிக்காவின் அஞ்சலும் சமகால மொழி பெயர்ப்பும் ஒலிபரப்பாகத்துவங்கின.
கந்தையாவும் முத்தம்மாவும் அன் றைய தினசரி பேப்பரை விரித்து வைத்துக் கொண்டு அதிலிருந்து விண்கலம் ஆகிய வற்றின் படங்களைப் பார்த்தவாறு க்ேட்டுக் கொண்டிருந்தனர்.
வானொலி அறிவிப்பாளர் பெருமிதம் கலந்ததொனியில் விளக்கமாகச்சொல்லிக்
10- கொழுந்து அந்தனி ஜீவா
கொண டிருநத வரி ஞ ஞான விளக்கங்கள் எல்லாம் பரிபூரணமாக புரியாவிட்டாலும் புரிவதுபோன்ற உணர்வும் அதே சமயத்தில் அதிக ஆர்வத்தையும் தந்து கொண்டி ருந்தது. 'சந்திரனுக்கு போய்விடுவாங்களா? என்றான்கந்தையா.
அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.
என்.எஸ்.எம்.ராமையா
இந்த சிறுகதையை தந்துதவிய சுவைத்திரள்” ஆசிரியர் தர்மகுலசிங்கத்திற்கு நன்றி. இந்த நிலவைத் தேடி சிறுகதை சிரித்திரனில் இடம்பெற்றது.
முத்து சிரித்தான். போய்டு வாங்களா இல் லையாங்கிறது என் பிரார்த்தனை. அப் படியே போக முடியாட்டியும் இந்த மூணு பேரும் நல்ல சொகத்தோட பூமிக்குத் திரும் பிடணும் அதுபோதும்."
ஆமாப்பா பாவம்' என்றான் கந்தையா என்ன துணிச்சல் என்ன சாகசம் நமக்கு இந்த சவுக்குமரத்திலே முப்பதுநாப்பது அடி
 
 

ஏறவேகைகாலுஆடிப்போகுது.
வாசலில் காலடிச் சத்தம் கேட்டது. இரு வரும் திரும்பிப் பார்த்தார்கள். வேலு நுழைந்து கொண்டிருந்தான், அவனை கண்டதும் கையிலிருந்த பீடியை காலுக்குள் போட்டுபாதத்தில்நசுக்கினான்கந்தையா.
‘என்ன சொல்லுது ரேடியோ? என்ற வாறு வேலு அங்கு கிடந்த கட்டிலில் அமர்ந் தான். 'இன்னம் கொஞ்ச நேரத்துலே ரொக் கட்டு பயணம் வச்சுடுமாம் இப்பச் சொன் னாங்க என்றான்முத்து.
இன்னைக்கே போயிடுவாங்களா?
இல்லே மூணு நாள் கழிச்சாவது போயி டுவாங்களா? என்று வேலு கேட்டபோது தான் அவனது நையாண்டி சுருக்கென்று பட்டது முத்துவுக்கு, கந்தையாவைப் பார்த் தான். தகப்பன் பக்கம் முதுகைக் காட்டிக் கொண்டிருந்த கந்தையா கண்ணைச் சிமிட் டினான் கிழடுகள்!விட்டுத்தள்ளு.
வானொலியில் விண்கலம் புறப்படும் வர்ணனை ஆரம்பமாயிற்று, ரொக்கட் பய ணம் வச்சுட்டுது." என்றான் முத்து. 'அந்தா. சத்தம் கேட்குது. வானிலை கோளாறு காரணமாக எழும்பிய சப்தத்தை அவர்கள் ரசித்துக்கேட்டார்கள்!
பரம ஞானியைப் போல வேலு கண் களை மூடிக்கொண்டு சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். முகத்தில் ஏளனப் புன் னகை மாறாமல் இருந்தது. வானொலி அறி விப்பாளர் பரபரப்பான குரலில் "இதோ விண் கலம் புறப்படத் தயாராகிறது எல்லாம் சரி யாக இருப்பதாக விண்வெளி வீரர்கள் அறி விக்கின்றார்கள். இன்னும் பத்து வினாடி களில் விண்கலம் புறப்படும். அதற்கான சமிக்ஞைகள் கட்டளை இடப்படுகின்றன என்று கூறிக்கொண்டிருந்தபோதுமுத்து
வும் கந்தையாவும் ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கத்துடன் சிரித்துக் கொணர்டனர். ‘இனி னம் போகலே
இப்பத்தான் போகப் போகுது என்றான் கந்தையா.
வானொலியில் ஆங்கிலத்தில் தலை கீழாக எண்களை எண்ணப்படும் குரல் கேட் டது. "டென் நைன். எய்ட். ஸெவன். என்று வந்து 'ஸ்பீரோ என்று சிரித்த போது சிம்ம கர்ஜனையாக உறுமல் ஒலியோடு விண் ணும் புறப்பட்டு விட்டதாக வானொலி அறி விப்பாளர்அறிவித்தார்.
வேலுவுக்கு இடப்பக்கத்திலிருந்து பல்லி ஒன்றுகிச்கிச்சென்று ஒலிகொடுத்தது. உம் வந்ததிக்கைப் பார்த்து உதடோடு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தலையை ஆட்டிக் கொண்டான் வேலு ரொக்கட்டு கெளம்பிட் டுது என்றான் முத்து. 'அடடா இரு தம்பி இவனாவது பரலோகம் போறதாவது என் னமோ ஏரோப் பிளான் மாதரி ஒரு மிஸி னிலே போறான். இதுலபோய் கொஞ்ச நேரம் விட்டு'ஆத்தாடின்னு கீழே விழுவான் பாரு..” என்றவாறு வேலு எழும்பினான். மேலே நோக்கிப் பின்னால் கந்தையாவும் முத்துவும்தலையில் அடித்துக்கொண்டனர்.
21-O7-1969
வேலு நாட்டுப் பக்கம் போய் விட்டுத் திரும்பியிருந்த கண்கள் ஜில்லென்று சிவந்தன. உடல் காற்றுப் போல ஏகி அசதி அமுக்கிக் கொண்டிருந்தது. சம்பளத்தினத் தன்று செலவு பார்க்கும் போது உயிரைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருப் பது வழக்கென்றாலும் இந்த'மாமூல் வாங்கு வதில்லை. சாப்பிட்டு முடித்துதிண்ணையில் படுக்கை விரித்து உடலைக் கிடத்தாது பக் கத்து வீட்டில் சாலி அதிகமாகக் கேட்டு இன்று ரேடியோ கேட்பதற்கு நிறையக்
கொழுந்து அந்தனி ஜீவா - 11

Page 8
லாக இருந்ததால் என்ன பைத்தியாரத் தனம் நடக்க முடியாத விசயத்தைப் புடிச் சிக்கிட்டு இதுகள்ளம் கூத்தாடுதுக" என்று எண்ணியவாறு எழும்பினான். அடுத்த வீட் டுப்பக்கம் போய் எட்டிப் பார்த்தான். அதே லயத்தைச் சேர்ந்த இரண்டொரு வாலிபர் களுடன் தன்னைப்போல இரண்டு மூன்று கிழட்டுக் கட்டைகளையும் பார்த்த போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவனும் உள்ளேநுழைந்தான்.
வாங்க. வாங்க.." என்று முதியவர்கள் அவனை வரவேற்றார்கள்.
‘என்னரேடியோகேக்கவா?
ஆமாங்க என்னமோ ஊரு. ஒலகம் பூராடும்மு டும்முன்று இருக்கே. மனுசன் சந்திர லோகத்துக்கு போறானாம். என் றான்மாணிக்கம் என்ற கிழவன்.
"ஆங்" கிழிச்சான்!. அவன் சொல் றான்னு நீங்களும் ரேடியோ கேக்க வந்துட் டீங்க.." என்றான் வேலு முத்து கந்தையா வைப் பார்த்து 'ஆரம்பிச்சுட்டுது என்றான் மெல்லிய குரலில்.
கல்யாணவீடு மாதிரிகீழே பாய்விரிக்கப் பட்டிருந்தது. வேலு உட்கார்ந்து கொண் LT6tr.
"என் ஆயுசுக்கு இந்த மாதிரி விசய மெல்லாம் இப்பத்தான் கேள்விப் படறேன் என்றான் மாணிக்கம் அவனுக்கு புருவங் கள்மீசைஎல்லாம்சம்பூர்ணமானநரை
'இதெல்லாம் நல்லதுக் கணினா நெனைக்கிறீங்க. ஒலகம் அழியறதுக்கு என்றான் வேலு. தொடர்ந்து வெளியே போயி கொஞ்சம் எட்டிப் பாருங்க. மோர்ப் பானையிலே கெடக்கிற மெதப்பு மாதிரி இருக்கு நெலா அதுலே போயி இவன் நாத்தம்புடிச்சகாலைவைக்கப்போறேன்னு
12- கொழுந்து | அந்தனி ஜீவா
சொல்றானே. இவனாலே முடியுமா. திமிருல்ல இது.”
'அதுவும் நம்ம பூலோகம் மாதிரிதான் இருக்குன்னுல்லசொல்றாங்க
யாரு பார்த்தாங்களாம்? அதெல்லாம் சும்மா ஒரு யூகம். முப்பத்து முக்கோடிதேவ ருங்க இருக்கிர எடம் என்ன கல்லும் மண்ணுமாவா இருக்கும்?
மாணிக்கம் ரொம்பவும் விரசமான நகைச் சுவையைக் கேட்டது போல கண்
முத்து எழும்பி பரன்பது
கையால் துழாவி
தயாராய் தொங்கி
வைத்திருந்த பட்டாஸ்
கட்டு ஒன்றை எடுத்துப்
பிரித்தான். விண்வெளி
வீரர்கள் இருவரும்
நலமாக நிலாத்தரையில்
இறங்கிவிட்டார்கள்
களைக் சுருக்கிக் கொண்டு சிரித்தான். தெரி யாத ஒன்றைப் பற்றி மிகத் தாராளமாகவும் மதிப்புக் கொடுத்தும் பண்ணிய இம்மாதிரிக் கற்பனைகளை அவனும் நம்பியதுண்டு தன் வீட்டுச் சிறககளுக்குச் சொன்னது முண்டு. ஆனால் இப்போது அந்தச் சிறக கள் தான் பேப்பரைப் பார்த்து என்னென் னவோசொல்கின்றன!
முத்து அவசரமாகக் கையை ஆட்டி னான்."கொஞ்சம் பொறுங்களன்னமோ
 
 
 

அறிவித்தல் போகுது’ என்றான். வா னொ லவி அற வரி பட் பாள ர விண்கலத்திலிருந்து "ஈகிள் பிரியப் போகும் விஷயத்தை அறிவித்துவிட்டு 'இன்னும் சில மணி நேரங்களில் மனி தன் சந்திரனில் இறங்கும் அந்த மகத்தான சம்பவம் நடைபெற இருக்கிறது. எல்லாம் சரியாக நடைபெற்றால் இந்த சாதனை மனிதகுல வரலாற்றில் ஓர் இணையற்ற சாதனையாக இருக்கும் என்று பிரகடனம் பண்ணிக் கொண்டிருந்தார்.
'ம் க்கும்’ என்று முனகிக் கொண்டான் வேலு எல்லாம் சரியா நடந்தாத்தானே? பய மகன்க ஆடி மாசத்திலேயல்ல புறப்பட்டி ருக்கான் நாமல்லாம் அறிஞ்ச தெரிஞ்ச ஆடியிலே ஒரு காரியம் துவங்குவோமா? என்றான்.
நாமதான் அதல்லாம் பார்க்கிறோம் வெள்ளைக்காரனுக்கு ஆடியாவது ஆவணி யாவது
முத்துவுக்கு ரொம்ப நேரமாகவே எரிச் சல் குறிப்பாக வேலு மீது அது தெரியல்ல பேசாமே ரேடியோவைக் கேளுங்க அவ னெல்லாம் என்ன கொஞ்சப்படிப்பா படிச் சிட்டு இதையெல்லாம் செய்றான்? என் றான்.
கிழவர்கள் மெளனமாயினர் முத்துசள ளென்று விழுந்தது வேலுவுக்கு என்னபோ போலிருந்ததுமெள்ள எழும்பினான்.
‘என்ன எழும்பிட்டீங்க. ராவு மூணு மணி வரைக்கும் சொல்றானுகளாம் என் றான்மாணிக்கம்.
இதைப் போயி என்னங்க கேக்கிறது. பாவம் அவன்க மூணு பேரும் அநியாயமா சாகப் போறாங்க அந்த லோகத்துலே போயி எறங்க முடியும்னா நெனைக்கிறீங்க தீஞ்சு
வாறு வேலு வாசலை நோக்கி நடந்தான்.
அவன் தலை மறைந்தது ‘அமெரிக்கக் காரன் சந்திரனிலே போய் எறங்கினா இவருக்கு என்ன கொறைஞ்சு போகுது ஏம்ப்பா. கந்தையா. என்றான் முத்து. கந் தையா வாசபுறம் பார்த்துவிட்டு இவர பாட் டன் வீட்டுசொத்துல்ல இருக்காதாபின்னே? என்றான்எல்லோரும் சிரித்தார்கள்.
நேரம் செல்லச்செல்ல பரப்பில் 'சூடு பிடிக்கத் துவங்கியது. மிகவும் பரபரப்பான குரலில் கடந்த நான்கு நாட்களாக உலகம் பூராவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டி ருந்த தருணம் வந்துவிட்டது என்று ஒலி பரப்பாளர் தொடர்ந்து விண்கலத்திலிருந்து பிரிந்த ‘ஈகிள் இப்போது நிலா தரையை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கிறது. உங் கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருப்பவர் களை எழுப்பிச் சொல்லுங்கள் என்று உற் சாகமாகக் கூறினான் மாணிக்கம். எழுப்பி வாசலருகிருந்துநின்று அந்த வீட்டுத் திண் ணைக்கும் அடுத்த வீட்டுத் திண்ணைக்கும் மத்தியில் பலகையால் தடுப்பு எழுப்பியிருந் தால் கூரையைப் பார்த்தவாறு அண்ணே. ബേബങ്ങ്ബേങ്ങ.'
‘என்னாங்க
தூக்கமா?
'இல்லே முழிச்சிக்கிட்டு தான் இருக் கேன்.
வாங்க கப்பல் எறங்கத் தொவங்கிட்டு தாம்.'
இல்லேநீங்ககேளுங்கஉனக்குத்தான் இங்கே நல்லா இருக்குதே மாணிக்கம் உள்ளேவந்தான்.
ரேடியோவில் இரண்டு மூன்று குரல்கள் பதட்டமும் பரபரப்புமாகக் கேட்கத் துவங்

Page 9
"இதோ சந்திரத் தரை தனக்குத் தெளி வாகநீல் ஆம்ஸ்ரோங்கூறுகிறார்.
முத்து எழும்பி பரன்மீது கையால் துழாவி தயாராய் தொங்கி வைத்திருந்த பட்டாஸ் கட்டு ஒன்றை எடுத்துப் பிரித்தான். விண்வெளி வீரர்கள் இருவரும் நலமாக நிலாத்தரையில் இறங்கிவிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டதும் வெளியே பட்டாஸ் சப்தம் படபடத்தது.
அதிகாலைச் சுருக்கலும் பட்டாஸ் சத்தமும்தீபாவளியை ஞாபகமூட்டின.
'ரெண்டு பேரும் ஏறங்கிட்டனுங்களே! என்றான் மாணிக்கம்! அடுத்த வீட்டுக்கு அஞ்சல் செய்தான். சா. இப்பத்தானே இறங்கி இருக்கானுக! என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்து விடுவோமே! ஆனா ஒண்ணு மாத்திரம் திட்டம் இவங்க மூணு பேரும் உசுரோடதிரும்ப மாட்டானுக. நீங்க வேணுமுன்னாபாருங்க என்றான்.
உள்ளே நுழைந்து கொண்டிருந்த முத்து நின்று அவன் சொல்வதைக் கேட்டு விட்டு, ஆமா போகவே முடியாதுன்னு சொல்லிகிட்டு இருந்தீங்க இப்பபோய் ஏறங்கிட்டான். இப்பவர மாட்டான்னு. சொல்றீங்களாக்கும்? என்றான்.
அப்படியும் சில விசயம் இருக்காப்பா வந்தாதிரும்ப போக முடியாது. போனாலும் திரும்ப வர முடியாது. என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு என்ன நான் சொல்றது வெளங்குதா? என்றான்.
மாணிக்கம் கெக் கெக் கெக்கென்று சிரித்தபோது முத்துவுக்க அசடு தட்டியது. சீ ஊத்தைப் பேச்சு பேசுறது என்ற மெல்ல? முனகிவிட்டுஉள்ளே நுழைந்தான்.
முத்து இன்னும் நிற்கிறான் என்ற நினைப்பில்"என்னமோபோய்ட்டான்று
14- கொழுந்து | அந்தனி ஜீவா
எப்படி வர்றான்னு பார்ப்பம் வந்துட்டான்னா நான் என் ஒரு பக்கத்து மீசையை வழிச்சிக்கிறேன் என்று வேலு களுத்தான்.
மாணிக்கம் அதை உள்ளே சொல்லிக் கொண்டிருந்தான்.
சொல்றீங்க.
geo624. 1969
ரேடியோவில் முடிவுரை கூறிக்கொண்டி ருந்தார்கள். விண்வெளியாத்திரை சம்பந்த மான இந்த விசேஷஒலிபரப்பு இத்துடன் முடிவடைகின்றது. விண்வெளி வரர்கள் மூவரும் மனித குலத்தின் பிரதிநிதிகளாக சந்திர யாத்திரை செய்து சுருக்கமாகத் திரும்பி பசுபிக் சமுத்திரத்தில் வந்து இறங்கி விட்டார்கள் இவர்களது சாதனைக்கு உலகம் பூராவும் வாழ்த்துகள் வழங்கும் இவ்வேளை யில் நாமும் நமது வாழ்த்துகளை தெரிவித் துக் கொள்கிறோம் என்று கூறி அறிவிப் பாளர் ஒலிபரப்பை நிறுத்த முத்துவும் நீண்ட பெருமூச்சோடுரேடியோவைநீறுத்தினான்.
சிலைகளைப் போல ரேடியோவுக்கு முன்னால் அமர்ந்திருந்த அனைவரும் கன விலிருந்து விழிப்பது போல உணர்வுபெற்ற னர். வேலு பாயில் விரல்களால் தட்டியவாறு முகட்டைப்பார்த்தபடி இருந்தான்.
இன்று மாணிக்கம் வரவில்லை. நல்ல தாய்ப் போயிற்று, இல்லாவிடில் ‘என்னமோ சொன்னிங்களே...” என்று சிரித்துக் கொண்டே ஏதாவது சொல்லியிருப்பான். இருந்தது அத்தனையும் இளவட்டங்கள். ஒருவரும் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் அதுவே அவனைப் பார்த்து ரக சியமாய் சிரிப்பதுபோலிருந்தது.
வெளிறிய முகத்தோடு முத்துவைப் பார்த்து 'சாமீங்கிறோம் பூதமங்கிறோம் எல்லாம் பொய்யாவுல்ல போச்சு O
 
 

a.
ஈழத்தத் தமிழ் நாற் சந்தையும் எழுத்தாளர் = வாசகர் சந்திப்பு நிகழ்வும்
அயோத்தி நூலக சேவைகள், அதன் ஸ்தாபகர், நூலகவியலாளர் என். செல் வராஜா அவர்களின் முன்னெடுப்புடன் மேற்கொள்ளப்படும் புது முயற்சியா கவே ஈழத்துத் தமிழ் நூற் சந்தையும் எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு நிகழ்வும் அமைகின்றது.
町
செயல்திட்டமாகும்.
கூட்டுறவுமுறையில் ஒரு விற்பனைச் சந்தையை லண்டனில் ஆண்டுக்கு இரு தடவையாவது மேற்கொள்வது என்பதே இத் திட்டமாகும். இது முழுமையான தொரு புத்தகச் சந்தையேயன்றி புத்தகக்
ខ្លះ
எதிர்வரும் அக்டோபர் 2011 இல் முதலாவது ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தை லண்டன் வோல்த்தம்ஸ்ரோவில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது புத்த கச் சந்தை தமிழர் செறிந்து வாழும் வேறோரிடத்தில் மே 2012 இல் திட்ட மிடப்படுகின்றது. இதுதொடரும் ஒரு
கண்காட்சியல்ல.
எம்மிடையே புத்தகக் கலாசாராத்தை வளர்க்கும் திட்டத்தின் முதற்படியாக அங்கு குடும்ப நூலகத்திட்டத்தை நடை முறைப்படுத்த உதவியாக, புத்தகங் களை எம்மவரின் இல்லங்களுக்குள் நுழையவைப்பதும் இச்சந்தையின்
கொழுந்து அந்தனி ஜீவா - 15

Page 10
மற்றொரு நோக்கமாகும்.
தமிழகத்தின் மேலாதிக்கத்தின் கீழ் நலிந்து செல்லும் ஈழத்தில் தமிழ்ப் பதிப் புத்துறைக்கு புது இரத்தம் பாய்ச்சும் வகையில் அவர்களது வெளியீடுகளில் குறைந்தது 25 பிரதிகளையாவது கொள்வனவு செய்து அவர்களுக்கு உறு தியான புகலிடச் சந்தை வாய்ப்பை உரு வாக்கிக்கொடுப்போம்.
இத்திட்டத்தில் புத்தகக் கலாசாரத்தை புகலிடத்தில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று உதட்டளவில் மாத்திரம் பேசித் திரிபவர்களன்றி, உளமாரவிரும்புவோர் தாமும் நேரடிப்பங்காளர்களாகலாம்.
பெற்றோர்களே, தமிழ்ப்பள்ளி ஆசிரி யர்களே, குறைந்தபட்சம் உங்கள் இல் லத்திலேயே ஒரு குடும்ப நூலகத்தை உருவாக்கி வீட்டில் ஒரு புத்தகக் கலா சாரத்தை உருவாக்க மனதளவிலாவது முதலில் முன்வாருங்கள். எம்மவரி டையே அதுவே மிகச்சிரமமானதொரு
பணியாகும். மனமிருந்தாலி இடமுண்டு. அதற்கான வாய்ப்பினை அயோத்தி நூலக சேவைகளின் புத்தகச் சந்தை உங்களுக்கு மலிவு விலையில் வழங்கு கின்றது. வர்த்தக நோக்கற்ற விதத்தில் இலங்கை விலையுடன் அந்நூலை இங்கு எடுப்பிக்க ஆகும் செலவையும் மாத்திரம் சேர்த்து விலை நிர்ணயிக் கப்படும். இத்திட்டத்தை உங்கள் நண பர் களுக்கு ம உறவினர்களுக்கும் விளக்கி புத்தகச் சந்தைக்கு அக்டோபர் 16 ஆம் திகதி அவர்களையும் வோல்த்தம்ஸ்ரோ வுக்கு அழைத்து வாருங்கள். லண்டனிலுள்ள பல்வேறு இலக்கிய வட்டத்தினர் களே, முடிந்தவரையில் உங்கள் இலக் கிய வட்டத்தின் அங்கத்தினரும் இத் தினத்தைநினைவுபடுத்துங்கள்.
முதலாவது புத்தகச் சந்தை விபரம்:
gLib:Lord Brooke Hall, Shernhall St,
Walthamstow, E173EY London
CENTRATRADNG
General Hardware Merchant, Dealers in Electrical Goods, Glassware & Aluminium Fittings
34A, Side Street, Hatton, Sri Lanka Tel: 051-2223034, 2223584 E-mail : centraltrad(a)yahoo.com
16- கொழுந்து அந்தனி ஜீவா
 
 

த.சிவசுப்பிரமணியம்
இலங்கையில் வரலாற்றுப்பதிவை ஏற்படுத்திய
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் 6ஆவது மாநாடு
உலகத் தமிழ்ச் சிற்றிதழ் சங்கத்தின் ஆறாவது மாநாடு O2.01.2011 அன்று கொழும்புழுநீஇராமகிருஷ்ண மிஷன் கருத் தரங்கு மண்டபத்தில் உலகத் தமிழ்ச் சிற்றி தழ் சங்கத்தின் தலைவரும் மகாகவி சிற்றி தழின் ஆசிரியருமாகிய வதிலை பிரபாவின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட் டுக்கு இந்தியாவிலிருந்து 40 பேராளர்களும் சிற்றிதழ் ஆசிரியர்களும் நம்நாட்டு சிற்றிதழ் களின் ஆசிரியர்களும் பேராளர்களும் பெரு மளவில் பங்குபற்றிச்சிறப்பித்தனர்.
ஆரம்ப நிகழ்வு உலகத் தமிழ்ச சிற்றி தழ்கள் சங்கத்தின் இலங்கைக்கிளைத் தலைவர் திருமதி பத்மா சோமகாந்தன் தலைமையில் ஆரம்பமாகியது. தமிழ்த் தொண்டாளர் புரவலர்ஹாசிம் உமரும் மல் லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் முன் னிலை வகிக்க வரவேற்புரையை சங்கத் தின் இலங்கைக் கிளையின் செயலாளர் அந்தனி ஜீவா வழங்கினார். இலங்கையில் கடந்த 46 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளி வரும் "மல்லிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் உரை இடம்பெற்றது. சஞ்சிகை வரலாற்றில் தான் கடந்து வந்த கரடுமுரடு மான பாதையையும் கொடுத்த அர்ப்பணிப்பு களையும் எடுத்துக் கூறினார். தலைமை யுரையைத் தொடர்ந்து மாநாட்டுச் சிறப்புமல ராக வெளிவந்த செங்கதிர் வெளியிடப்பட் டது. முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சபையினுள் ளோருக்கு பிரதிகள் வழங்கப்பட்டன. சங் கத்தின் இலங்கைக்கிளையின் பொருளாள
ரும் செங்கதிர் ஆசிரியருமாகிய செங்கதி ரோன் த. கோபாலகிருஷ்ணன் சிற்றிதழ் சங்கத்தின் செயற்பாடுகளை விளக்கினார்.
ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து பொதுக் குழு அமர்வு வதிலை பிரபாதலைமையில் ஆரம்பமாகியது. உலகத்தமிழ்ச் சிற்றிதழ் சங்கம் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனால் ஆரம்பித்து வைக்கப் பட்டது. கடந்த ஐந்து மாநாடுகளும் இந்தி யாவிலேயே நடந்துள்ளன. குற்றாலத்தில் நடைபெற்ற ஐந்தாவது மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின் படி ஆறாவது மாநாட்டை இன்று இலங்கை, கொழும்பிலே நடத்துகி றோம். இந்த மாநாட்டு அமைப்பாளராகச் செயற்பட்ட அந்தனி ஜீவாவுக்கு எமது பாராட் டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று வதிலை பிரபா தலைமையுரையில் தெரிவித்தார். பொதுச் செயலாளர் சொர்ண பாரதி ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றினார். தொடர்ந்து இந்தியாவிலி ருந்து வருகைதந்திருந்த பேராளர்களுக்கு இரண்டு நிமிடம் தங்களை அறிமுகப்படுத் தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதன்படி பதி னெட்டுப் பேராளர்கள் தங்களை அறிமுகம் செய்து சிற்றுரை ஆற்றினார். அவர்களின் உரைகளிலிருந்து பல தகவல்களைப் பெறக் கூடியதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த மாநாட்டை எங்கு நடத்துவது என்று சபையோரின் கருத்துகளைக் கேட்டறிந்து ஏழாவது உலகத்தமிழ்ச் சிற்றிதழ் சங்கத் தின் மாநாட்டைதிருச்சியில் நடத்துவதெனத்

Page 11
விக்கப்பட்டது. நன்றியுரையை ஜீவநதி ஆசி ரியர் கலாமணி பரணிதரன் வழங்கினார்.
தொடர்ந்து சிற்றிதழ்கள் குறித்து கலந்து ரையாடல் ஜின்னாஹற் சரிபுதீன் தலைமை யில் இடம்பெற்றது. ஜீவநதி, செங்கதிர், படி கள், தென்றல், கதிரவன், நீங்களும் எழுத லாம், கவிஞன், தொண்டன், சுவைத்திரள்
சிற்றிதழ்கள் தோன்றினாலும் அந்தச் சிற்றி தழ்களுக்கு மதிப்புண்டு. ஒவ்வொரு ஆணின் வளர்ச்சிக்குப் பின்புலத்தில் ஒரு பெண் இருப்பாள். அதே போல ஒவ்வொரு பெண்ணின் முன்னேற்றத்துக்குப் பின் னால் ஒவ்வொரு ஆண் இருப்பான் என்று சொல்லுவார்கள். ஒரு எழுத்தாளனுக்குப் பின்னால் சிற்றிதழ்கள் இருக்கும். சிற்றிதழ்
SYu S S S S S SuHu iiS SSiSSi
ཚོ་
உலகத் தமிழ்ச் சிற்றிதழ் சங்கத்தின் 6 ஆவது மாநாடு கொழும்பில்
நடைபெற்ற பொழுது இலங்கை கிளையின் காப்பாளர் பேராசிரியர் சபா.
ஜெயராசா உரையாற்றுகிறார். செயலாளர் அந்தணிவீவா, காப்பாளர்களில்
ஒருவரான புரவலர்ஹாசிம் உமர் ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர்.
ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர்குழுவைச் சார்நதவர்கள் தத்தமது கருத்துகளைச் சுருக்கமாகத் தெரிவித்தனர்.
உணவு இடைவேளையின் பின் பேரா சிரியர் சபா ஜெயராசாவின் தலைமையில் பாராட்டும் கெளரவிப்பும் நடைபெற்றது.
- 18- கொழுந்து | அந்தனி ஜீவா
கள் மூலம்தான் எழுத்தாளன் முன்னிலைப் படுத்தப்படுகிறான்.
உலக வரலாற்றில் சிற்றிதழ்கள் இரு வகையாகத் தோற்றம் பெற்றன. அவை தருக்க நிலை சிற்றிதழ்கள், வர்த்தக இதழ் கள் என்று வெளிவரலாயின. வர்த்தக இதழ்
 
 
 
 

களைப் பொறுத்தளவில் அதன் பண்புகள் வேறு. பொதுக் கருத்துகளை வழங்குவன வாக அவை அமைந்தன. சிற்றிதழ்கள் சிறப்பான இலக்கியப் பணியை முன்னெடுத்தன. வர்த்தகச் சஞ்சிகைகள் கருத்தியல் உள்ள டக் கத்தினும் , அமைப்பிலும் வேறுபட்டன. வாண்மைச் சிற்றரிதழ் கள் ஆய்வு நிலையில் வெளியிடப்படும் தரம், பண்புச் சிறப்பு, ஆய் வுமுறை, அணுகுமுறை என்ற வகையில் அங்கீகரிக்கப்பட்டனவாக அமைந்துள்ளன. இவை பல்வகைக் கருத்தியலுக்கு முக்கியத் துவம் கெர்டுக்கின்றன. விற்பனை நிலைக்குமாறாக இலட்சியங்களை நோக்கி, தரத்தை நோக்கி இலக்கியங்கள் முன்னெ டுக்கப்பட்டன. இலக்கியச் சிற்றிதழ்களுக் கும், வர்த்தக இதழ்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றது.
பழைய சிற்றிதழ்கள், புதிய சிற்றிதழ்கள் ஆசிரியர்கள் பலர் வெளிவந்து கொண்டிருக் கிறார்கள். பழையவர்களிடமிருந்து அனுப வத்தைப் பெறவேண்டும். இரண்டு அமைப் பும் ஒன்றிணைந்து அமைப்பு வடிவில் செயற்படின் நமது சிற்றிதழ்கள் ஒவ்வொன் றும் பாராட்டுக்குள்ளாகும். ஜப்பான் நாட்டில் இருக்கின்ற நிலைபோல் இருக்கின்ற நிலையை மேம்படுத்திச் செல்லல் அது எல்லாவற்றுக்கும் அவசியம். அபிவிருத்தி, முன்னேற்றம், மேம்பாடு என்பவற்றை முன்னெடுத்துச் செல்லவேண்டும். தரத்தில் எவ்வாறு உயர்ந்து நிற்கின்றது. தொடர்ந்து முன்னேறிச் செல்லும்போது என்ன முன் னேற்றம ஏற்பட்டுள்ளது போன்ற கணிப்பை ஆசிரியர் கவனத்தில் கொள்ளல் வேண்டும். பண்பைத் தொடர்ந்து முன்னேறறம் ஏற்பட் டுள்ளது போன்ற கணிப்பை ஆசிரியர் கவ னத்தில் கொள்ளல் வேண்டும். பண்பைத்
உலகத்தரத்தில் எங்கே நிற்கின்றோம் என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டிய தேவை சிற்றிதழ்களுக்கு முக்கியம். கருத் துக்கண்ணோட்டம் என்பவற்றைத் தமிழில் முன்னெடுத்து வருகின்றனர். பின்காலனித் துவம், பின் நவீனத்துவம், மார்க்சியம் போன்ற கோட்பாடுகள் கருத்தியலில் மாற் றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இனக் குழுமையில் என்னும் கோட்பாடு அடை யாள நெருக்குதலைத் தோற்றுவிக்கும். உலகயமாக்கலின் விளிம்பில் நிற்பவர்கள் சிந்தித்து முழுநிறைவான அறிவுக் காட்சி யைப் பெறலாம் என்பதைக் குறிப்பிடலாம் என்றுதலைமையுரையில் தெரிவித்தார்.
இவரது உரையைத் தொடர்ந்து பிரபல நாவலாசிரியர் சின்னப்பாராதி உரைநிகழ்த் தினார். நீண்டகாலமாக என்னைத் தெரிந்த அந்தனி ஜீவா உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க மாநாட்டுக்கு வரும் படி அழைத்திருந் தார். நான் வந்திறங்கியதும் எனது நாவல் ஒன்றின் சிங்கள மொழிபெயர்ப்பு நூலைக் கொண்டுவந்து தந்தார்கள். வேற்றுமொழி களில் எனது படைப்புகள் வெளிவருது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வா கும். இன்று இந்த மாநாட்டுக்கு வந்த பிற் பாடு தான் எனக்கு விருது வழங்க இருப்பது தெரியவந்தது. நான் மார்க்சிய சிந்தனையா ளன். எனக்கு விருதுகள் பெறுவதில் உடன் பாடு இல்லை. அதை நான் விரும்புபவனு LD6ö60.
ஏங்கலஸுக்கு அறுபது வயது நிரம்பிய போது இளைஞர் இசைக்குழு அவருத்குப் பராட்டு வழங்க எண்ணி அவரிடம் போய் அந்த வேண்டுகோளை விடுத்த போது மார்க்ஸும் நானும் இறக்கும் வரை எந்த வித பாராட்டுகளையும் பெறுவதில்லை என் தீர்மானித்திருக்கிறோம். ஏ.எஸ்.நம்பூதி

Page 12
பாட ஆட சரி க கு எத ராக போராட்டங்களை முன்னெடுத்தவர். எனவே அரச பாரிசுகளை ஏற க மறுத்துவிட்டார். என்னை முன்னி லைப்படுத்தி வழிநடத்திச் சென்ற ஏ.கே. கண்ணன் பட்டம், பதவி, விளம்பரம், பொருள் என்பவற்றுக்கு ஆசைப்படாதே உன் எழுத்தில் உண்மை இருக்கும், நேர்மை இருக்கும் என்றதனால் நீண்ட பரி சுகள் தேவையில்லை என்று சொல்லியுள் ளார். ஆகவே அவர்கள் வழியில் வந்த நானும் பரிசுகள் பெறுவதைத் தவிர்த்து வருகின்றேன்.
பிரபல எழுத்தாளர்களாகிய புஸ்கின், சேக்கோ போன்றோர்களின் எழுத்துத்துறை யிலிருந்து பிறப்பை எடுத்தேன். 1952-53 இல் வெளிவந்த மனோரஞ்சிதம்', "சரஸ் வதி ஆகியவற்றில் எழுதினேன். நானும் சிற்றிதழ்களில் எழுதித்தான் இன்று எழுத் தாளனாக வந்துள்ளேன். படைப்பின் காத் திரம் தான் எனக்கு மனமகிழ்ச்சியைத் தரு கின்றது. நான்மார்க்ஸிஸ்ட் வாழ்க்கையின் போராளியாக நின்று எழுதுபவன் என்று பிர பல எழுத்தாளர் பொன்னிலன் கூறியுள்ளார்.
களும் சரித்திர நிகழ்வுகளும் உலக வரலாற் றரில் முக்கியமாகப் பேணப்படவேண்டும் என்றுக்கூறினார்.
இதைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப் பட்டன. பாரதி இலக்கிய விருது நாவலாசிரி யர் கு.சின்னப்பாரதிக்கும் வல்லிக்கண் ணன் இதழியல் விருது மல்லிகை ஆசிரியர் டொமினக் ஜீவாவுக்கும் அவ்வை இலக்கிய விருது பத்மா சோமகாந்தனுக்கும் விழாத் தலைவரால் வழங்கப்பட்டது. மேலும், செங் கதிர் இலக்கிய விருதுக.பட்டாபிராமனுக்குக் கொடுக்கப்பட்டது. அத்துடன் நீங்களும் எழு தலாம், சுவைத்திரள், படிகள், காந்தியம், தென்றல், சிராங்கூன், ரைம்ஸ், செங் கரும்பு, குறளருவி ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர்களுக்கும் விருதுகளும் சான்றிதழ் களும் வழங்கப்பட்டன. பல புதிய முகங் களைச் சந்திக்கும் வாய்ப்பு இம்மாநாட்டால் கிடைத்தது. பல எதிர்பார்ப்புகளுடன் நடை பெற்ற உலகத்தமிழ் சிற்றிதழ்கள்சங்க ஆறா வது மாநாடு நிறைவு பெற்றது. நிகழ்ச்சி அமைப்பாளராக கே.பொன்னுத்துரை செய லாற்றினார்.
O
SASCO TEX
Authorised Distributors for Original KIBS Products
Lucky Paradise Super Market, No. 531A, 12, Keyzer Street, Colombo 11, Sri Lanka. Tel: 0112432850, Fax 0112471719.
WholeSalle 8. Retai
Dealers in
TeXteS
20- கொழுந்து அந்தனி ஜீவா
 
 

பத் தொனி பதாம் நுாற்றாணர் டில் இலங்கை வாழ் இந்தியத் தோட்டத் தொழி லாளர்கள் என்ற உபதலைப்புடன் வெளிவந் திருக்கும் தி லோங் வாக்' என்ற நூலை ஐ.எச்.வெண்டன் டிரைசன் எழுதியுள்ளார். இந்த நூல் நியூ டெல்லி பிரெஸ்டிஜ் பதிப் பகத்தால் 1997இல் வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியர் 1953இல் உதவி பொருளா தார விரிவுரையாளராக இலங்கைப் பல் கலைக்கழகத்தில் பணியாற்றிவர். அது சம யம் தி சிலோன் ஹிஸ்டோரிகல் ஜேர்னல் என்ற காலாண்டு சஞ்சிகையில் கோப்பி பயிர் வளர்ப்பு பற்றி இரண்டு ஆய்வுக் கட்டு ரைகளை எழுதி உள்ளார். தி சிலோன் ஜேர் னல் ஒவ் ஹிஸ்டோரிகல் அண்ட சோஷியல் ஸ்டடிஸ் என்ற பருவ வெளியீட்டில் 1840
1855 இடைப் பட்ட காலத் தில்
இலங்கைக்கு இந்தியர்களின் குடியேற்றம் குறித்தும் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதி இருந்தார். இவைகளை அடியொட்டி நீண்ட நடைப் பயணம் என்ற இந்த ஆய்வு நூல் வெளியாகிஉள்ளது.
இதற்கு முன்னர், 'ஆய்வாளர்களுக்கும் வரலாற்று மாணாக்கர்களுக்கும் மலையக வரலாற்றில் ஈடுபாடு மிகுந்த சமூகச் சிந்தனையாளர்களுக்கும் ஆன ஒரு நூல்' என்று சிலாகித்து ஒரு கட்டுரை என்னால் 1990இல் எழுதப்பட்டு, பின்னர் ஓர் அத்தியா யமாக மலையகம் வளர்த்த தமிழ் நூலி லும் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த நூல் இலங்கை ஆங்கிலப் பத்திரிகையான டைம்ஸ் ஒவ்சிலோன்நிறுவனத்தில்

Page 13
பணியாற்றிய டொனாவன் மோல்ட்ரிஜ் எழுதிய பிட்டர் பெரிப்ொண்டேஜ் என்ற ஆங்
கில நூலைப் பற்றியது. பின்னர் அந்நூலா சிரியரை கொழும்பில் சந்தித்து கதைக்கும் வாய்ப்பும் கிட்டியது. கோப்பி காலத்தைப் பற் றிய ஆதாரங்களை டைம்ஸ் ஒவ சிலோன் பத்திரிகையில் அகழ்ந்தெடுத்து அந்த நூல் எழுதப்பட்டிருந்தது.
இப்போதுதான் கோப்பிக் காலத்தைப் பற் றிய இன்னோர் ஆதார பூர்வமான நூலைப் பார்க்க முடிந்திருக்கிறது. இந்நூலை டிரை சன் மேற்கு ஆஸ்திரேலியாவில் கடமையாற் றுகையில் எழுதியுள்ளார். “கடல் கடந்த நாடு களில் இந்தியர்கள் அனுபவிக்கும் துயரங் கள், சுதந்திரத்துப் பின்னர் அவர்களுக்கு அவ்வவ் நாடுகளில் ஏற்படும் இடுக்கன்கள், அவர்களைப் பற்றிய என் நெடுநாளைய ஆர்வ மிகுதியால் தொழிலோடு சேர்ந்து தேடிக் கொண்ட தகவல்கள்” இந்த நூலை எழுதுவதற்கு இவரைத் தூண்டியுள்ளன.
இந்த நூல் ஆறு அத்தியாயங்களாக இரு நூற்று முப்பத்து நான்கு பக்கங்களில் 629 ஆதாரக் குறிப்புக்களைக் கொண்டு எழுதப் பட்டுள்ளது. லண்டனிலுள்ள பொது ஆவன காப்பகத்தில் இலங்கையைப் பற்றிய பத்து வகைப்படுத்தல் காணப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் தென்கிழக்காசியப் பிரச்சினைகள் பற்றி விரிவுரையாற்றுகை யில் என்னுடைய பட்டறிவில் கிடைத்தவற்ற எழுதுதல்தகும் என்றெண்ணினேன் என்று முன்னுரையில் கூறுமிவர் புலமை சார் எழுத்துக்களை நூலாக்குவதற்கு ஓர் அவ சியமான காரணத்தைக் கூறுவது வழக்க மாகிவிட்டது. என்னுடைய இந்த நூலுக்கும் இதுவே காரணம் என்று கூறுகிறார். இவ ரது இந்த ஆய்வு 1982ஆம் ஆண்டு மேற்கு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒருநிகழ்
ー量22}ー கொழுந்து அந்தனி ஜீவா
வில் ஆய்வுக் கட்டுரையாக வெளிவந்த போது, ஆய்வாளர்களும் சமூக விற்பன்னர் களும் இதை நூலாக்க இவரை நிர்ப்பந் தித்து உள்ளனர். இதனால் இந்த நூல் வெளிவந்துள்ளது. நமக்கு மிகச் சிறந்த ஒரு ஆவணம் கிடைத்துள்ளது.
வெகு பல கல்வியியலாளர்கள் ஆபி ரிக்கா, மொரிசியஸ், பிஜி, தென்கிழக்காசியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களைப் பற்றி எழுதியுள் ளார்கள். இலங்கையில் வாழும் இந்தியர் களைப் பற்றி அதுவும் அவர்களது கோப்பிக் கால வரலாற்றை எழுதுவதற்கு யாரும் முன் வருகிறார்கள் இல்லை. இந்த இமாலயப் பணி இப்போது நிறைவேறியுள்ளது என்று கூறும் வெண்டன் டிரைசன் இந்த நூலின் மூலம் பொது வாசகனின் அறிவை வளர்க்க வும், இலங்கைப் பொருளாதார வளர்ச்சி பற்றி அறிவுறுத்தவும், இந்த இலங்கை உற வுகள் பற்றி ஊடறுக்கும் முயற்சியையும் செய்துள்ளார் என்றே கூறலாம். இந்த நூல் ஆறு அத்தியாயங்களாக இருநூற்று முப் பத்து நான்கு பக்கங்களில் 629 ஆதாரக் குறிப்புக்களைக் கொண்டு எழுதப்பட்டுள் ளது. லண்டனிலுள்ள பொது ஆவன காப்ப கத்தில் இலங்கையைப் பற்றிய பத்து வகைப் படுத்தல் காணப்படுகிறது. அவையாவன, ஆங்கிலேயர் கால இலங்கையிலிருந்து காலனித்துவ அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதங் கள், இலங்கை சட்ட நிரூபண சபையின் சட்ட மூலங்கள், சட்டமன்ற பருவ வெளி யீடான செசன்ஸ் பேப்பர், இலங்கை ஆட்சியி னரின் கெசட்டுகள், இலங்கை அரசாங்கம் வெளியிட்ட புருபுக், சட்ட அதிகாரிகளின் அபிப்பிராயங்கள், நிர்வாக உத்தியோகஸ் தர்களின் கடிதங்கள், இலங்கை கவர்னர் களுக்கு அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்கள். கீழைத்தேய விசாரணைக்கமிஷன் சேக
 

ரித்த ஆதாரங்கள் ஆகியனவும் கொழும்பு ஒப்சோவர், தி சிலோன் டைம்ஸ், தி எக்சா மினர் ஆகிய பத்திரிகைகளில் வெளியான ஆசிரிய தலையங்கங்களும்
ஆதாரம் காட்டு வதற்கு பயன்பட்டுள்ளன. இது நாள்வரை யிலும் இந்த ஆவண நூல் இலங்கையில் எந்த ஓர் ஆய்விலும் மேற்கோள் காட்டப்படவில்லை என்பது நம் ஆய்வுலகத்தை கேள் விக்குள்ளாக்குகிறது. இதை நம் ஆய்வாளர் கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
1828இல் கவர்னர் பாரன்ஸும், ஜோர்ஜ் பேர்டும் 150 தொழிலாளர்களை கொண்டு வந்தனர் என்றும் அவர்களுக்கு சம்பளமாக 12 சில்லிங்ஸ் பணமும் ஒரு கொத்து அரிசி யும் கொடுபட்டது என்றும், அவர்களனை வரும் ஒரு வருடத்தில் அங்கிருந்து போய் விட்டனர் என்றும் கீழைத்தேய விசார ணைக் கமிஷன் சேகரித்த ஆதாரங்களைக் கொண்டு நிறுவும் டென்னன்ட் 21.04.187, மெட்ராஸ் மாவட்ட கசேட் ஆகியவற்றின் மூலம் 1839இல் தான் முறையான இலங்கை குடியேற்றம் ஏற்பட்டது என்கிறார். இவர்கள் மதுரை, திருநெல்வேலி, ராமநாத புரம், திருச்சிராப்பள்ளி, சேலம், தென் ஆற் காடு, செங்கல்பட்டு, தஞ்சாவூர், மைகர், மல பார், திருவாங்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் நூலாசிரியர் முதல் குடியேற்றம் மலபார் பகுதியிலிருந்து வந்தது என்றும், அதனாலேயே இந்தியர் களை மலபார்கள் என்று கூறும் வழக்கம் வந்தது என்றும் அடித்துக் கூறுகிறார்.
(1839 - 1849) பத்தாண்டுகளில் இலங் கைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 357,618 என்றும் இவர்களில் இந்தியா வுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 157,910 என்றும் ஆயத்துறை அதிகாரி
ஏ.எம். பெர்குசன் கூறிய இருபத்தைந்து விகிதம் இறந்தவர்கள் என்பதை 199,708 பேருக்கு கணக்கே இல்லை என்று கூறு கிறார்.
1837இல் கொண்டு வரப்பட்ட எஜமான் பணியாள் சட்டம், இலங்கையர்களுக்கான சட்டம் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். அதற்கு ஆதாரமாக 3.10.1837இல் கவர்னர் சேர் ரொபர்ட் வில்மட் ஹோட்டனுக்கு கோப்பி பயிரிடுவோர் அனுப்பிய விண்ணப் பத்தை சான்று காட்டுகிறார். இதனோடு எழு தப்பட்டிருக்கும் ஒப்பந்த முறை விசித்திர மானது. எஜமானர்களுக்கு எவ்வித இடைஞ்சலும் தராத, பணியாளர்களைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம், ஒப்பந்தப்படி, நாட் கூலியில்லாத ஒருவர் ஒவ்வொரு மாதத்துக் கும் ஒப்பந்தம் செலுத்தப்படல் வேண்டும். அவரது ஒப்பந்தம் ஒரு வார முன்னறிவித் தலுடன் முடிவுறலாம். எழுத்து மூலமும் இடம்பெறும் ஒப்பந்தம் ஒரு வருடத்துக்கு செல்லுபடியாவதற்கு ஒப்பந்தம் செய்பவர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகையில் இலங் கையிலிருக்க வேண்டும்.
இலங்கையில் இல்லாத பட்சத்தில் ஒப் பந்தம் மூன்று வருடங்களுக்கு செல்லுபடி யாகும். அவர்களின் சம்பளம் ஒவ்வொரு மாதமும் கொடுபடல் வேண்டும். மறுபக்கத் தில் வேலை செய்யாத, செய்யமறுக்கும், மறுப்பதற்கு தூண்டி விடப்படும் ஒருவரைத் தண்டிப்பதற்கு எசமானின் பிராது மாத்திரம் எவ்வித விசாரணையுமின்றி ஏற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்விதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிராதில் வேலையாளின் முழுச் சம்பளமும் பறிமுதல் செய்யப்படுவ தற்கு வழி செய்யப்பட்டிருந்தது. வேலை யாளை சிறையிலடைக்கவும் ஒப்பந்தம் உதவியது எவ்வளவு கொடுமையான
கொழுந்து அந்தனி ஜீவா -23

Page 14
ஒப்பந்தம்? 1851-1861 பத்தாண்டுகளில் கோப்பிக்குச் செழிப்பான காலம் எனலாம். முதல் பத் தாண்டுகளில் ஓர் ஏக்கருக்கு மூன்று ஆட் கள் என்றிருந்தநிலைமை இந்த பத்தாண்டு களில் ஓர் ஏக்கருக்கு இரண்டு ஆட்கள் என்று குறைக்கப்பட்டது. கோப்பி நிறைந்த அளவில் குறைந்த தொழிலாளர்களை வைத்து பயிரிடப்பட்டது. அதில் கிடைக்கும் ஆதாயம் கூடியது. மாத்தளையில் 8OOO தொழிலாளர்கள் தேவையாயிருந்த போது, 39OO தொழிலாளர்களே இருந்தனர் என்று மாத்தளை பொலிஸ் நீதவானின் கூற்றை ஆதாரம்காட்டி எழுதுகிறார்.
1850இல் 59.919 ஏக்கர் என்றிருந்த நிலைமை 1860இல் 19,883 ஏக்கள் என் றும் 1870இல் 185,000 ஏக்கள் என்று விஸ் தீரணம் பெற்று கோப்பி வளர்ச்சி அடைந் தது. அறுபதுகளில் தொழிலாளர்களின் வாழ்க்கையில் செழிப்பேற்படவில்லை. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் தொழிலாளர்களின் இடுக்கன்களும் இறப்பு விகிதமும் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கு மானால் புகழ்பெற்ற சமூக சேவகி ஃபுளோ ரன்ஸ் நைட்டிங்கேள் 1861 முற்பகுதியில் இலங்கையின் தேசாதிபதியாக இருந்த சேர். சார்ல்ஸ் மெக்கார்த்திக்கு இந்தியர்களின் இறப்பு விகிதத்தையும் அதற்கான காரணங் களையும் கேட்டு கடிதம் எழுதி இருக்க வேண்டும். 22.6.1861 திகதியிட்ட அக்கடி தத்தையும் இந்நூல் மேற்கோள் காட்டு கிறது.
இக்காலப் பகுதியில் அதிலும் குறிப்பாக 1866, 67, 68, 69, 70 ஆம் ஆண்டுகளில் முழு இலங்கையிலும் மாத்தளை ஆஸ்பத் திரியில் தான் அதிகமான மரண விகிதம் பதிவாகி இருக்கும். உண்மையை தேசாசி
பதி சேர். ஹேர்குலிஸ் றொபின்சனை ஆதாரங்காட்டி குறிப்பிட்டுள்ளார்.
1870 ஆம் ஆண்டை விட 1880ஆம் ஆண்டு. 67,431 ஏக்கரில் அதிகமாக கோப்பி பயிர் செய்யப்பட்டது முறையே 185,000 ஏக்கரும், 252,431 ஏக்கரும் கோப்பி பயிர் செய்கை நிலமாக 1873 ஆம் ஆண்டைய சிலோன் டிரக்டரி பதிவு செய்துள்ளது. இருந்தும் 1870இல் 921506 அந்தர் கோப்பி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கையில், 1880 இல் 6177842 அந்தர் கோப்பியே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 310664 அந்தர் குறைவான தொகை என்பது மாத்திரமல்ல. 1870லிருந்து படிப்படியாக உற்பத்தியும் ஏற் றுமதியும் குறைந்திருப்பதைக் காட்டுகிறது. இக்காலப் பகுதியில் சிவனொளி பாதமலை யைச் சுற்றிய வனப்பகுதி பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டது. இருபது வருடங்களுக்கு முன் நிலத்துக்குத் தரப்பட்ட விலையை விட இருபது பங்கு அதிகமாக நிலம் விலை போனது. உற்பத்திச் செலவை இது பாதித் தது. கோப்பி நோய் உண்டாகி கோப்பி அழிவை நோக்கிச் சீரழிந்தது. 1870இல் கோப்பி உச்சத்தைத் தொட்டது. அதன் பின் அதற்கு அழிவு காலம்தான். 1869இல் பசறை, மடுல்சீமையில் கோப்பி நோய் உண்டானது. கோப்பியின் பொற்காலமும் அது பொசுங்கத் தொடங்கிய காலமும் அடுத் தடுத்து நேர்ந்தன.
கோப்பி வட்டாரங்களுக்கு மருத்துவ இன்ஸ்பெக்டராக இருந்த டாக்டர் ஜே.டி.எம். கோஹில் தந்த அறிக்கை 1879 இலங்கை செசன்ஸ் பேப்பராக பதிவாகி உள்ளது. அதில் லிண்டுல, டிம்புல, மாத்தளை, ரங் கள, மொரவாக்க, ரக்குவான ஆகிய ஆஸ் பத்திரிகளைப் பார்வையிட்டு அவர் “சுகமில் லாத தொழிலாளர்களை இதுபோன்ற

ஆஸ்பத்திரிகளில் வைத்திருப்பது மனித குலத்துக்கே அடுக்காத செயல்” என்று கூறி யிருக்கிறார். அதன் பிறகே 1883இல் அப்புத் தளை, டிக்கோயா, மஸ்கெலியா, லிந்துலை, உடபுசல்லாவை, கலாபொக்கே, மடுல் சீமை, பலாங்கொடை, இறக்குவானை ஆகிய ஆஸ்பத்திரிகள் அரசாங்க ஆஸ்பத் திரியாகத் தரம் உயர்த்தப்பட்டன. இதில் ஒரு விசேஷம் டாக்டர் ஜே.டி.எம். கோஹில்லை தோட்டங்களுக்கு வரக் கூடாது என்று துரை மார்கள் தடுத்து நிறுத்தியமை. அதையும் மீறி அவர் தன் கடமையைச் செய்தது. அது மாத்திரமல்ல இங்கிலாந்திலிருந்து இவரது அறிக்கையின் காரணத்தால் மருத்துவ நிபு னர்கள் கொண்டுவரப்பட்டனர். ஈற்றில் இலங்கையின் காலநிலை அவர்களுக்கு ஒத்துவராததாலும் இங்கு அவர்களுக்கு வேலை செய்ய முடியாததாலும் கூலிகளின் பழக்க வழக்கங்களுடன் ஒத்து போக முடி யாததாலும் கூலிகள் பேசிய தமிழை புரிந்து கொள்ள முடியாததாலும் அவர்கள் இங்கி லாந்துக்கே திரும்பி போக வேண்டி நேர்ந் தது. இச்சந்தர்ப்பத்தில்தான் நூல்கந்தரைத் தோட்ட ஜேம்ஸ் டெயிலர் "நோய்வாய்ப்பட்டு துார இடங்களுக்கு தொழிலாளர்கள் அலைந்து திரிவதை விட தோட்டத்துக்கென டாக்டர்கள் நியமிப்பதை ஆதரித்து" கருத்து தெரிவித்தார்.
இலங்கைக்கு இந்தியர்கள் வரத் தொடங் கிய முதல் பத்தாண்டுகளில் அவர்கக்குள் நேர்ந்த இறப்பு விகிதம் அளவுக்கதிக மானவை. இருந்தும் பிரயாணத்தின் போது நேரும் சிரமங்களையும் தோட்டத்தில் தொழில் செய்யும் இடங்களில் அனுபவிக் கும் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு லட்சக் கணக்கானவர்கள் இங்கு வந்தனர். பஞ்சம் நேர்ந்தபோதுதான்
அவர்கள் இங்கு வந்தார்கள் என்றில்லை. இந்தியாவில் பஞ்சம் இல்லாத போதும், இந்தியாவில் ரயில்வே, விவசாயம் என்ற துறைகளில் தொழிலாளருக்கு தேவைகள் நேர்ந்த பின்னாலும் , அவர்களின் வருகை நீடித்தது. காரணம் இங்கிருந்த வாழ்க்கைத் தரம் இந்தியாவை விட வசீகரமானது. வாழும் சூழலும் மனதைக் கவர்ந்தது.
இங்கு வந்த இந்தியர்களில் சிலர் தங்கள் உழைக்கும் காலத்தில் காசு சேர்த்து 1860 /70காலப் பகுதியில் சிறு சிறு தோட்டங்க ளாக சுமார் நாற்பது தோட்டங்களை வாங்கி இருந்த தோட்டங்களும் லிப்டன் சாம்ராஜ்ய மாக உருவாவதற்கும் இந்தியர்கள்தானே பயன்படுத்தப்பட்டனர்” என்று நூலின் கடைசியாக உள்ள பின்நோக்கில் ஆசிரியர் கூறியிருப்பது சிந்தைக்கு விருந்தாகும்.
இலங்கை ரயில்வேக்கு தமிழர்கள் ஆற்றிய பணிகளைப் பற்றியும் இப்படித்தான் செவி வழிச் செய்தியாக பல கதைகள் கூறப்படுகின்றன. 1863இல் ரயில்வே பணிக்கென கல்கத்தாவிலிருநுது பயிற்றப் பட்ட பஞ்சாப் சீக்கியர்கள் ஐந்நூறு பேர் கொண்டு வரப்பட்டனர். இலங்கைக்கு வந்த தும் இலங்கையில் வேலை செய்வதற்கு அவர்கள் விருப்பப்படவில்லை. "நாங்கள் போர் வீரர்களாக வந்தோம். போரில் பணி புரிவதற்கே விரும்புகிறோம். நாங்கள் இங் கிருக்க விரும்பவில்லை என்று கூறி அனை வரும் கல்கத்தாவுக்கே போய்விட்டனர்” என்றெழுதுகிறார் நிர்வாக எஞ்சினியராக இருந்த டபிள்யூ.டி.டொய்ன். தோட்டங் களுக்கு வந்த தமிழர்களை வைத்து ரயில்வே பணியை முன்னெடுத்தார். அப் போது சேர் சார்ல்ஸ் மெக்கார்தி கவர்னராக இலங்கையில் இருந்துள்ளார்.
கொழுந்து அந்தணி ஜீவா - 25

Page 15
மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு இந்திய கூலிகள் கொண்டு வர பரிசில் துறை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கென மூன்று கப்பல்கள் வாங்கப்பட்டன. முதலிரண்டும் முதற்தரமான கப்பல்கள். மூன்றாவது தரம் உயர்த்தப்பட்ட கப்பல். அதாவது தரமில்லாத கப்பல். அதுதான் டொனாவன் மால்ரிஜ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள 'ஆதிலெச்சுமி கப்பல் இது பற்றிய குறிப்புகள் மெக்கார்தி எழுதிய கடிதங்களிலிருந்து பெறப்பட்டன.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த கூலிகளை, நடு வழியில் வழிமறித்து பிய்த் தெடுத்து தாமே கொண்டு வந்ததாக தோட்
சிகளும் நடந்துள்ளன. அவர்களின் வேலை நேர ம காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை எனர் பது இலங்கையில் ஒத் துக் கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக அவர் கள் முப்பது நாளும் வேலைக்கு வந்தால் ஞாயிற்றுக்கிழமைக்கு மேலதிகமாக பணம் கொடுப்பட்டது என்கிறார். ஆக 1847லேயே இன்றிருக்கும் வேலைக்கு வரும் நாட்கள் விகிதத்திலேயே அவர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது என்று பார்க்கையில் 163 வருடங்களுக்குப் பிறகும் அதே நிலை மையில் தானே இம்மக்களின் சம்பளம் நிர்ணயமாகிறது என்பது கவலை தரும்
 
 

Gilgulut
€5TGSp!
அந்தனி ஜீவா
agതഞ്ഞുമഠീ, 8 മേൺബ്
இலக்கிய உலகில் தடம் பதித்த இதழி யல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ள சிற்றி தழ்கள் பல. அவற்றுள்ளும் தனித்தன்மை யுடன் சாதனைகள் படைத்து முக்கியத் துவம் பெற்றுள்ள இதழ்கள் ஒரு சிலவே ஆகும்.அத்தகைய சிறப்புடைய சிற்றிதழ் களில் "சரஸ்வதி"யும் ஒன்று.
முற்போக்கு இலக்கிய வளர்ச்சியை முக் கிய நோக்கமாகக் கொண்டு தோற்றுவிக் கப்பட்ட "சரஸ்வதி பல அரிய சாதனை களைப் புரிந்துதணிப்பெருமை பெற்றது.
இவ்வாறு " மணிக்கொடி" என்ற இலக் கிய இதழுக்குப் பின்னர் மிகச் சிறப்பாகப் பேசப்பட்ட தமிழகத்திலிருந்து பவனிவந்த "சரஸ்வதி என்ற சஞ்சிகையின் தொகுப்பு நூலாக "சரஸ்வதி களஞ்சியம்” என்ற தொகுப்பு நூலின் அணிந்துரையில் எழுத் தாளர் வல்லிக்கண்ணன் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் “இவற்றுக்கெல்லாம் மேலாக, தமிழ், எழுத்துலகில் கவனிக் கப்படாமல் ஓரங்கட்டப்பட்டிருந்த இலங் கைத் தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து, அவர் களது படைப்புகளுக்கு முக்கி யத்துவம் தந்தது” என்கிறார் வல்லிக் கண்ணன்.
இலக்கிய வரலாற்றின்தடம் பதித்த மிக முக்கியமான சஞ்சிகையான சரஸ்வதி1955 ஆம் ஆண்டுமே மாதம் முதல் இதழ் வெளி
ar
வந்துள்ளது. 1955 - முதல் 1962 - வரை "சரஸ்வதி வெளிவந்துள்ளது. இந்த இலக் கிய இதழ் வெளிவந்து அரை நூற்றாண் டைக் கடந்த போதிலும், தமிழ் இலக்கிய உலகில் பேசப்படுவதற்கு உள்ள காரணம், அண்மையில் இதனை பல சிரமங்களுக்கு மத்தியில் நடத்திய வ. விஜயபாஸ்கரன் மறைந்த பொழுது மீண்டும் "சரஸ்வதி யின் சாதனைகள் பற்றிப்பேசப்பட்டது.
"சரஸ்வதி முதல் இதழில் 50 ஆண்டு களுக்கு முன்பு முதல் இதழ் தலையங் கத்தில் "நமது பாதை" என்ற தலைப்பில் “வணக்கம் சரஸ்வதியின் முதல் இதழைத்
கொழுந்து அந்தனி ஜீவா - 27

Page 16
நாங்கள் பெருமை கொள்கிறோம்.
"சென்றிடுவீர்” எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று பாரதி வழிவகுத்துக் காட்டி னார். அவர் காட்டிய இந்தப் பாதை தான் எங்கள் பாதை.
"உலக மொழிகள் பலவற்றிலும் பலபல அரிய கருத்துகள் தினந்தினம் வெளியாகி வருகின்றன. இவைகளை தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசிய மல்லவா? அசுர வேகத்தில் வளர்ந்துவரும் இன்றைய உலகத்தில் நாம் மட்டும் பின் தங்கி விடலாமா? ஆகவே, மேலைநாட்டில் வளர்ந்து வரும் புத்தம்புதுக் கருத்துகளைத் திரட்டித் தமிழர்களுக்கு தர வேண்டும். அத் துடன், நமது மறைந்து வரும் கலைச்செல் வங்களைத் தேடி எடுத்து வெளியிட வேண் டும்; தமிழில் சிறந்த சிறுகதைகள், கவிதை கள் வெளி வருவதற்கு நம்மால் ஆன பணியைச் செய்ய வேண்டும் - என்ற இந்த ஆசைகளால் உந்தப்பட்டு சரஸ்வதியை வெளியிடுகிறோம்.
"நாட்டு மக்களை உயர்த்துவதற்காக எழுத வேண்டும், சமூகத்தை சக்தி ഖT്വ59, தாக்குவதற்காக எழுத வேண்டும். கிராம வாசியும் புரிந்துகொள்ளக் கூடிய தமிழ் எழுத வேண்டும் என்று அமரர் வ.இரா. அடிக்கடி கூறுவார். வ.இரா அவர்கள் காட் டிய இந்த பாதைதான் நாங்கள் விரும்பும் பாதை" என்று 1955 மே மாதம் வந்த முதல் இதழில் ஆசிரியர் வ.விஜயபாஸ்கரன் தலை யாங்கம் எழுதியதுடன் அட்டையில் பாரதி யின் வாரிசான வ.இரா. வின் படத்தை அட் டையில் பிரசுரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த (இன்றைய ஈரோடு ம்ாவட்டம்) தாராபுரத்தில் பிறந்த விஜயபாஸ்கரனுக்கு மிக இள வயதிலேயே பத்திரிகையாளராக விளங்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட் டது. காங்கிரஸ் இயக்கத்தின் முன்னோடி
- 28- கொழுந்து அந்தனி ஜீவா
as 6T 60 ஒ ரு வ ர ன வடிவேலுப் பிள்ளையின் மைந்தனர் விஜயபாஸ்கரன் அணி னா மலைப் பல்கலைக்கழகத்தில் படித்த பொழுது, மாணவர் இயக்கத்தில் பங்குபற்றி கம்யூனிஸ்ட்டாக வளர்ச்சியடைந்தார். மானியப் போராட்டங்களில் பங்குபற்றிய காரணத்தால் 1946ஆம் ஆண்டு பல் கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றப்பட் டுச்சென்னைக்கு வந்தார்.
சென்னையில் சில காலம் தினத்தந்தி” பத்திரிகையில் பணியாற்றி, அங்கிருந்து வெளியேறி 1950ஆம் ஆண்டு “விடி வெள்ளி” என்ற கலை இலக்கிய வார இத ழைத் தொடக்கினார். அது ஓராண்டுகாலம் வெளிவந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டது.
அதன் பின்னர் தமிழ் பத்திரிகை, நூல் வெளியீடு என்று செயற்பட்டுக்கொண்டிருந்த “சக்தி" வை.கோவிந்தன் ஆதரவில் வெளி வந்த “சக்தி" பத்திரிகையில் இணைந்தார் விஜயபாஸ்கரன். அத்துடன் அவர் வெளி யிட்ட"ஹனுமான்” பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
“5ég“ LößlfisD85 LöLDIT, LDG60um, இலங்கையில் ஆசிய நாடுகளில் ஆயிரக் கணக்கில் விற்பனையாகியுள்ளன. மலேயா பற்றியும் பர்மா பற்றியும் வெளி யான கட்டுரைகள் அந்த இரண்டு நாடு களிலும் “சக்தி” விற்பனைக்கு தடைவிதித் தனர். "சக்தி விற்பனையில் வீழ்ச்சி. அத னைத் தொடர்ந்து நடத்துவதா?நிறுத்துவதா என நிலைமை சக்தி கோவிந் தனுக்கு பத்திரிகை நிறுத்தினால் விஜயபாஸ்கர னின்நிலை என்ன என்று கோவிந்தன் ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை. நான் புதிய பத்திரிகை ஆரம்பிக்கப் போகின்றேன். என் னைப்பற்றி கவலைப்படாதீர்கள் என விஜய பாஸ்கரன் கூறியதுமல்லாமல் “ சரஸ்வதி” என்ற பத்திரிகை நடத்த அரசாங்க அனு
 

இந்த இதழின் அட்டையில், மேலேயுள்ள படத்தில் அமைதி கோர்ட் நடந்துகொண்டிருக்கிறது நூல்வெளியீட்டு விழாவில் நாவலாசிரியர் இரா.உதயணனுக்கு கெளரவம் வழங்கப்பட்டபோது, படத்தில் உபாலி லீலாரட்ண. தம்பு சிவா. அந்தனி ஜீவா, இரா உதயணன், கலைச்செல்வன் கே.பொன்னுத்துரை, ரெலோ உதயராசா, சட்டத்தரணி ராஜகுலேந்திரன் மற்றும் மட்டுவில் ஞானக்குமரன் ஆகியோர் காணப்படுகின்றனர். கீழேயுள்ள படத்தில், நடிகர் ரஜினிகாந், லேனா தமிழ்வாணன் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் மற்றும் மறைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி
with best compliment from
V7EKANDE CLNIC
(ETD 1980) DISPENSARY & SURGERY SPECIAL CLINICS LABORATORY INVESTIGATIONS (NAWALOGA METROPOLIS)
CHARMAN : ALHAJ DR.A.L.K.THASSIM (THASSIMAHAMED) FAMILY PHYSICAN, PRIVATE MEDICAL PRACTITIONER.
NO.09,SAUNDER'S COURT, COLOMBO 02. SRI LANKA.
TEL: 0112438801 MOBILE:077966 4063, 0718430715 FAX: 0112436481 E-MAIL: doctorthassimositnet.Ik
கொழுந்து அந்தனி ஜீவா -29

Page 17
ஆழத்தமிழுக்குள் ஆய்வுப் பணிக்காக மூழ்கி
முக்குளித்த மூத்த தமிழ் பேரறிஞன்
இலக்கணங்கள் இலக்கியங்கள் எதற்கும்
குறிப்பின்றி உடனுக்குடன் இங்கே ஊற்றறிவில்
புதுமை சொல்லும் உயர்த்தமிழன் வேரறிஞன்
பண்பாட்டு விழுமியங்கள் பக்திப் பொருண்மியங்கள் நாடகங்கள் திரைப்படங்கள்
66 அனைத்து கிளைகளிலும் அடுக்கெடுத்துப்
5ژقا
மகன்!
ஆண்டாண்டு காலமிங்கே அழுக்கேறிக்
கிடந்த
தமிழ் இழுக்கை துடைத்தெறிந்து ஈடற்ற
ஒஒன்
மொழியென்றால் அது என்றும் தமிழ் என்றே ஆய்வறிஞர் ebb
சொல்ல ஆதாரம் பல தந்து அருந்
தமிழைக்
காத்த
LD56crl
மூடிவைத்த நூலகம்போல மூச்சிழந்து தூங்குகிறார்! மொத்த தமிழ் ஆய்வுலகும்
பேச்சின்றித்
தேம்புகிறார்
ஐயா சிவத்தம்பி அன்னைத்
தமிழுக்கு
0 LLD
உழைப்பு
பேருழைப்பு
ஐயோ. உலகத்து அனைத்துத் தமிழர்க்கும் உம் இழப்பு
பேரிழப்பு
கவிஞர் - அறிவுமதி
30- கொழுந்து அந்தனி 6.T
 
 
 
 
 

மணமக்களை வாழ்த்துகின்றோம்
مر مهمية"
மதுரை செல்லூர் சோலை மகால் திருமண மண்டபத்தில் எழுத் தாளர் சி. பன்னிர்ச் செல்வம் ருக்மணிதேவி தம்பதிகளின் புதல்வன் ஜெகன் அவர்கட்கும், இராமலிங்கம் - புஷ்பவள்ளிதம்பதிகளின் புதல்வி ஜெயந்தி அவர்கட்கும் 14.02.2011 நடைபெற்ற திருமண மங்கல நிகழ்வை "கொழுந்து" சஞ்சிகையும், மலையக கலை இலக்கியப் பேரவையினரும் மணமக்களை எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்திமகிழ்கின்றோம்.
❖ና

Page 18
இ0இரயிறிஞIதமிழகமுதனிமைபரிதி
(தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா) கக் கொண்டு இயங்கி வரும் கு. சின்னப்ப பாரதி இலக்கிய பின் 2011 ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள் திட்டத்தில், பத்திற்கான முதன்மைப் பரிசு ரூ.50,000 லண்டன் வாழ். ஈழத்து பிரபல நாவலாசிரியர் வவுனியூர் இரா. உதயணனுக்கு கிடைத்திருக்கிறது. இதே மதிப்பிலான மற்றுமொரு গুচ.5O OO ரொக்கப்பரிசு தெலுங்குமொழிபடைப்பாளி ஒருவருக்கு வழங்கப்படுகிறது.
'உதயணனின் பணி நிலவு என்ற நாவலுக்கே இப்பரிசும் விருதும் வழங்கப்பட்டுள்ளது. கு.சி.பா. இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து ஆண்டுதோறும் தமிழ்மொழி இலக்கியத்துக்கான பரிசுப் போட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறப்பாக நடத்தப்பட்டு, மூன்றாவது ஆண்டு இலக்கியப் போட்டி வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதிநாமக்கல் செல்வம் கல்லூரிவளாகத்தில் நடைபெறுகிறது.
சிறுகதை, நாவல், கதை, கட்டுரை, கவிதை, வரலாறு, சமூக சேவை, கணினித்தமிழ், மொழிபெயர்ப்பு என்று பல்வேறு துறைகளிலும் இம்முறை முதல் தடவையாக சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்ட இப்போட்டிக்கு இலங்கையிலிருந்து எழுபது படைப்புகளும், அவுஸ்திரேலியா, லண்டன்,பிரான்ஸ், டென்மார்க், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தொண்ணுறு படைப்புகளும் போட்டிக்கு வந்திருந்தன. இது பற்றி கு. சின்னப்பபாரதி புதினத்துக்கு தெரிவிக்கையில், சர்சதேச மட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிக்கு வந்து ܟ݂.* ܀ குவிந்திருக்கும் அத்தனை காத்திரமான படைப்புகளையும் கண்டு பிரமித்துப்போய்
விட்டோம் என்றும், இலக்கியப் போட்டிக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பினால் சிறப்புப் பரிசுகளையும் ஏழிருந்து பத்தொன்ப தாக உயர்த்தி, பரிசுத் தொகையையும் மூன்று லட்சமாக அதிகரித்துள்ளோம் என் றும் கூறினார்.
சிறப்புப் பரிசுகளாக இலங்கையைச் சேர்ந்த தனபாலசிங்கம் (ஆசிரியர் தினக் குரல்) கலைச்செல்வன், புரவலர் ஹாசிம் உமர், தெணியான், கே. விஜயன், சிவசுப்
ിUാഞ്ഞിuങ്ങ (தம்பு சிவா) மற்றும் டென்மார்க் ஜூவகுமாரன், பிரான்ஸ் நாகரத்தினம் கிருஷ்ண குமார், மலேசியா சைபீர்முகமது, அவுஸ்திரேலியா, நடேசன் ஆகியோரும் 56,ort et. 10, OOO 6pm is as upflatb விருதும் பெறுகின்றனர்.
ー32}ー கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 
 
 


Page 19
OLOM
- C
 

ട്ട് G
மங்கையர் மனம் மகிழ் ங்காத பொன் நகைகளை டு பெறக்கூடியதங்க மாளிகை
e 011 2500682. O11 2361321
e-mail Sangee335Gyahoo.com
ROAD, WELLAWATTE BO, - 06 。