கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2011.09

Page 1
Health GL ஆரோக்கி
RS 50/-
in * 丽 sí (5 * 韩 Q}} E * No 【 E. CT) E 容 國的 * sae 〔 * Q} 『 혁) wae 语 函 s.
 
 

O) ISSN 1800-4970
V
Ig S
lice S47"
ய சஞ்சிகை
September 2011
I SA S ZA
(60)
ä
→ mমদ দািীmািট
(
is ill Gluskiljönüåförfå
ÉRÈDr. அனோமா வீரசிங்க
瑟 ULOT GUGLĪTĪGIEJÕ
È
கு.முருகானுந்தன்

Page 2
நீரிழிவு நோய் சிறந்த முறை கண்பார்வை, சிறுநீரகம், இ ஏனைய முக்கிய உறுப்புச
1.
கருஞ்சீரகம் குருதி
கட்டுப்படுத்துவது நோய் எதிர்ப்புசக்தி
LLIÚILIGMIG)
கருஞ்சீரக கெப்ஸ்யூல்ஸ்
HOT LINE: 0773688685 M Manufactured by: BIOEXTRACTS (PVT) LTD, Market 11A, Milep0st Avenue, Colomb03,Sri Lar
சகல சுப்பர் மார்க்கட் பாமசி அ பரகா நேசர் சொப் முகவர்களி
 
 
 
 
 

பில் கட்டுப்படுத்தப்படாவிடின் ருதயம், பாதங்கள் மற்றும் 5ளில் பாதிப்புகள் ஏற்படும்.
ளூக்கோஸினளவை
ன், இயற்கையாக தியை அதிகரிக்கும்.
Ref Sci Food Agric 1998.76.404-410
RP:Rs.440/= ad by:EXPOLANKAPHARMACEUTICALS (PVT) LTD. ka. E-mail: bioextestik www.baraka.k
ர்வேத மருத்துவ சாலை மற்றும் ம் பெற்றுக் கொள்ள முடியும்

Page 3
பி.தேவிகாகுமா
 

EESTIG
த வடிவமைப்பு
தர்ஷினி,
செ.சரண்யா
ஞ்சம்

Page 4
அன்பார்ந்த சுகவாழ்வு சஞ்சிகைக்கு, ! வரும் அனைத்து ஆக்கங்களும் அருை அருமை. மருத்துவ கட்டுரைகளும், ம சார்ந்த விபரங்களும் மிகவும் பயனளிக் சிந்திக்கக்கூடிய பல ஆக்கங்களை நீ பிர பாராட்டத்தக்கது.
உன் சேவை இனிவரும் நாட்களிலும் தே இலங்கைத் தமிழர்களுக்கென இலங் வெளிவரும் ஒரே ஒரு ஆரோக்கிய ச சுகவாழ்வு தான். நீ மென்மேலும் மலர்ந்து பரப்ப எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள். தில்லைநாதன், கான
என் இனிய சுகவாழ்வு மலருக்கு, நான் கடந்த 3 வருடங்களாக சுகவாழ்வு சஞ்சிகையை படித்து வருகிறேன்.
ஒவ்வொரு மாதமும் உன்னை காணும் ஆவல் என்னில் மேலோங்கியே காணப் படும்.
நோயின் சுயவிபரக்கோவை வாசகர் களுக்கு மிகவும் பயனளிக்கிறது. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பார்கள். நோயற்ற சமூகத்தை கட்டியெழுப்ப உன் சேவை அளப்பரியது.
உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விக்னராஜா, யாழ்ப்பாணம்
リー式リーニエ
பயன்மிகு ஆக்கங்கள் பல சுமந்து வ எமது சுகவாழ்வு சஞ்சிகைக்கு, நான் வ கடிதத் திற்காக எழுதும் முதல் மடல் வாசகர்களின் கருத்துக்களிற்கு இடமளிச் உனக்கு என் நன்றிகள்.
விசேடத்துவ மருத்துவ ஆலோசனை ஆ மிகவும் பயன்மிக்கது. இன்று பலர் பல ே களிற்காக பெருந்தொகை பணத்தை செ செய்கிறார்கள். அவர்களுக்கு உன் சே அளப்பரியது என்பதில் எள்ளளவும் ஐயமில் வரும் நாட்களில் இன்னும் நல்ல பல ජී%දී களை சுமந்து வருவாய் எனும் நம்பிக்கையுட
சசிகலா, கொழு
. . . .
* *緣*藝。
 
 
 
 

சுமந்து மயிலும் த்துவம் ன்ெறன. ஈரிப்பது
5)6. itsushes) ஞ்சிகை
Logoth
ரநகர்
கியமாக வாழ்வதற்கு ஆலோசனைகள் உ
இது பயன்தரும் ஓர் இதழாகும்.
ம். டெய்சி, களனிய
மாதம் முதலாம் திகதி
リ சுகவாழ்விற்கு முதற்கண் எனது 'ಅ| பாராட்டை உனக்குத் தெரிவிப்பதில் 5' மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
மட்டக்களப்பு யோகா சிகிச்சை ཡི་ཡི་ நிபுணர் செல்லையா துரையப்பாவின் " யோகாசனம் பற்றிய கட்டுரை மிகவும் JULIGT வாய்ந்தது.
அனைவரும் தங்கள் சுகவாழ்விற்காக சுகவாழ்வை āáš直 Litą šas வேண்டும் என்பது எனது ஆவல்
உனக்கு ஆசிகள்.
காலி
(gG-20.

Page 5
鬣
மனிதனில் தவறா? அவன் படைத்தவை தவறா?
மனிதன் குறைபாடுடையவனாக உருவாக்கப் பட்டுள்ள்ானா? இல்லை மனிதனால் உருவாக்கப் பட்டவைகள் குறைபாடுடையவைகளாக உள்ளன வா? என்பது தொடர்பில் பாரிய முரண்பாடுகள் உள்ளன. மனித குலமும் உலகின் வாழ்வியல் செல் நெறிகளும் எத்தகைய திசை நோக்கி நகர்கின்றன என்பது தொடர்பில் நம்மால் திருப்திப்பட்டுக் கொள்ள முடியவில்லை. வாழ்வியல் பிழைக்கும் போது வாழ்வியலையன்றி மனிதன் மீதே குற்றம் சுமத்தப்படுகின்றது.
இதனை பின்வரும் சின்ன உதாரணம் மிகத் தெ ளிவாக எடுத்துக் காட்டுகின்றது. முன்பு ஒரு காலத் தில் வியாபாரி ஒருவன் தானே தயாரித்த பனை ஒலை விசிறிகளை கூவிக் கூவி வீதியில் விற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தான். அவன் தான் விற்கும் விசிறிகளின் பெருமைகள் பற்றியும், உறுதி தொடர்பிலும் தம்பட்டம் அடித்துப் பீற்றினான். அவன் ஒவ்வொரு நாளும் வீதி வழியே செல்லும் போது அந்நாட்டின் அரசமாளிகையைக் கடந்துதான் செல்வான், ஒரு நாள் அரசர் தன் மாளிகையின் பல்க னியில் இருந்து சிந்தனை செய்து கொண்டிருந்த போது இந்த விசிறி விற்கும் வியாபாரியை அவதா னித்தார் ****ーリ* リ "リ 茎、
அவன் அந்த விசிறிகளைப் பற்றி சொன்னவை கள் மன்னனுக்கு விசித்திரமானவைகளாகத் தோன் றின. அவன் அவை அபூர்வமானவை என்றும் ஆச்ச ரியம்ான்வ்ை என்றும் இவற்ற்ை யாரும் இதுவரை பார்த்தே இருக்க மாட்டார்கள் என்றும் இன்னும் என் னவெல்லாமேர கூறிக் கூறி புகழ்ந்து தள்ளினான். மன்னரும் விசிறிகள் தொடர்பில் பைத்தியமானவ ராக இருந்தார். அவர் தனது அரண்மனையில் உல கெங்குமிருந்து தருவிக்கப்பட்ட விசிறிகளை எல் லாம் சேகரித்து அலங்க்ாரமாக வைத்திருந்தார். ஆத லால் ஒரு நாள் அந்த வியாபாரியின் விசிறியைப் பற்றி விசாரிக்க அவனை அழைத்து வரும்படி காவ் லர்களுக்குக் கட்ட்ஸ்ையிட்டார். அவர்களும் அவ. னை அழைத்துவந்தன்ர்: ' 艮, முன்னர் அந்த விப்ாபாரியிடம் அதன் விலை என்னவெனக் கேட்டார். அவன் 100 தங்க காசுகள் என்றான். மன்ன்ர் வியப்புற்றார். சாதாரண் பனை ஒலை விசிறிக்கு இவ்வளவு வில்ையா? ஏன் அப்படி, என்று கேட்டார். “மன்னரே விசிறியின் தரம் மிக உயுர்ஷரனது நூறு வருடங்கள் பயன்படுத்தினாலும் உடையாது. மிக உறுதியானது' என்று கூறினான். மன்ன்ன் மேலும் விய்ப்புற்றான்."அது எப்படி சாத்தி, யம், ஒருவோர்த்துக்கு தாக்குப்பிடிக்கும்ரிஸ்ன்று சந்
。 エ_*
嫌 f 。
* و روی هندوقهای بیمارهٔ ز
Gigi Ge til tij-2011 կկելի կլկիկլիկիլիկիիիիիիիիիիիիիիչե:
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ் 05
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP: 0 1 1 - 5375945 011 - 55 16531 Fax: 011 — 5375944
LSLtLtYLLL YYYzLLTTOesLYLeLeYLL0LYYLL0LLYLeLSLSL
தேகமாக உள்ளது. மன்னனிடம் பொய் கூறுகிறா யா? " என்றார் மன்னர். அதற்கு அவன் 'மன்னனி டம் பொய் கூறுவேனா? நான் ஒவ்வொரு நாளும் இந்த வழியாகத்தானே போகிறேன். நான் பொய் கூறினால் எனக்கு என்ன தண்டனை கிடைக்கு மென்று தெரியாதா?’ என்றான்.
மன்னன் அதனை விலை கொடுத்து வாங்கி னான். என்றாலும் அவனுக்கு நம்பிக்கையில்லை. எனவே ஏழு நாட்கள் கழித்து அவனை வரும்படி கட் டளையிட்டான், மன்னன் அதனை வாங்கிய மூன்று நாட்களிலேயே அதன் பிடி கையுடன் வந்துவிட்டது. ஒரு | 6. ITyö ஆகுமுன்னரே அதன் 66Öavom Lumsås ளும் கழன்று விழுந்துவிட்டன. ஆறு நாட்கள் முடிவ டைந்து ஏழாம் நாளும் வந்தது. அந்த வியாபாரி வரமாட்டான், தலைமறைவாகிவிடுவான் 6T60T LD61. னர் நினைத்தார். ஆனால் சொன்னபடி அவன் வந்து விட்டான். மன்னர் கோபமடைந்து 'உன் விசிறியின் நிலையைப் பார்?' என்றார்.
அவன் மன்னனிடம் எவ்வாறு விசிறியைப் பயன் படுத்தினீர்கள் என்று கேட்ட்ான். மன்னர் செய்து காட்டினார். அதற்கு அவன் என் விசிறியில் எதுவித பிழையும் இல்லை. நீங்கள் பாவித்தவிதம்தான் தவ றானது. தவறு உங்களுடையதுதான் என்று அடித் துக் கூறினான். இப்படித்தான் பல்வேறு விதங்களில் நம் வாழ்வியல் பொய்த்துப் போகின்ற்து. அவர்கள் எல்லாத் தவறுகளுக்கும் மனிதனையே குற்றம் சுமத் துவரர்கள், ஆனால் உண்மையான தவறு மனித னால் படைக்கப்பட்ட பணம், பொருளாதாரம், "கலை, கலாசாரம், மொழி, விழுமி யங்க்ள் Gieof Grebeom
வற்றிலுமே பொதிந்து கிட்க்கின்றது. '
-- A - L I
هو س" ,"}" .i"دُم۔"&" ,"3.7- & ' city :ബഞ്ച്, r. R : " .
ல் 4
*、*。
ம் 1ஆம் திகதி வெளிவருகிறது
發*窪
*、
, }
iബ
蔷 Anglijiiiiiiiiiiii ***

Page 6
இ ன்  ைற ய 6 of a LD u li LILI'LL - go Goles6
8D L6\)è55 LDULILDITg59) L 6oT LI T6) u 6ċip6oTL பொருட்கள் பல் 'ငါ့'[''] பெருகி யுள்ளன. விளம்ப ரம் செய்தால் எந் தப் பொருளை யும் சந்தைப்ப டுத்தி விற்பனை செய்து விடலாம் என்கிற நிலை. ஊடகத் துறை
யின் வளர்ச்சியுடன் இணைந்து விளம்பரத் துறையும் பெருகியுள்ளன. விளம்பரம் செய்ய நவீன உலகில் பல வழிகள், உத்திகள், வாய்ப் புகள் பெருகியுள்ளன. இதனால் சர்வதேச குப்
Set is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பைக் கூடைகள் போல மூன்றாம் மண்டல நாடுகளில் தேவையற்ற, தேவைக்கு அதிக மான பாவனைப் பொருட்கள் வந்து குவிவது டன் இவை கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப் பட்டு பொதுமக்களின் தலையில் கட்டி அடிக் கப்படுகின்றமை கண்கூடு.
இந்த வகையில் சில மருந்துப் பொருட்க ளும் அடங்குவது துரதிஷ்டவசமானது. தரம் குறைந்த அல்லது போலி மருந்துகளின் பாவ னையால் நோயாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏன், மருத்துவர்கள் கூட இத னால் நோய்க்கு உரிய சிகிச்சையளிக்க முடியா மல் தோற்றுப் போகின்றனர். மருந்துகளின் தரக் கட்டுப்பாடு அமுலில் இருந்தாலும் அவர் களின் கண்களில் மண் தூவி விட்டு வணிகர்
கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். பல சந்தர்ப் பங்களில் பாமசி உரிமையாளர்கள் கூட ஏமாற் றப்பட்டு விடுகின்றனர். இதன் விளைவாக தாம் உயிரோடு விளையாடுகிறோம் என்ற எண்ணம், மோசடி மருந்து தயா ரிப்பாளர்களுக் கும் விநியோகஸ் தர்களுக்கும் இருப்ப
曇 போலி மருந்துகள் ஒரு 'புற மி ருக் க இன்று அள வுக்கு அதிகமான விற்றமின் மாத்தி ரைகளும் சிரப்
266T60T. 26:3ÕLD
யிலேயே விற்றமின்
செப்டெம்பர்-2011

Page 7
கள் மிகச் சிறிய அளவிலேயே மனித உட லுக்குத் தேவைப்படுகின்றன. இவற்றைக் கூட இயன்றளவு இயற்கையான உணவுக ளிலிருந்து பெற்றுக் கொள்வதே உசிதமா னது. விற்றமின் குறைபாடு அல்லது மேல திக தேவை இருக்கும்பட்சத்தில் மாத்தி ரமே இவற்றை உட்கொள்ள வேண்டும். ஆனால் இன்று என்ன நடக்கிறது? மருந்து கடைகளில் இவை குவிந்து போயுள்ளன. போதாதற்கு பால்மா வகைகளும் மேலதிக விற்றமின்களைத் தாங்கி விளம்பரப்படுத் தப்பட்டு பூரீமான் பொது சனத்தின் தலையில் கட்டி அடிக்கப்படுகின்றன. இந்த வியாபாரத்
விசா ສ. @ມຄອງ மையான பெண்ணின் 6 தூரத்தில் பறந்து கொண்டு தனக்கான கண்கள் போன்று நோயாளியைப் பார்த்
եկեելեեեեեեեեեեեեեեեեեեՀ
G
 

திற்கு ஒரு சில மருத்துவர்களும் தெரிந்தோ தெரியாமலோ விலை போகின்றனர் என்பது வேதனைக்குரியது.
- - -
குதிகள் இே
லும் தெரிந்த சிங்கத்தின் இதயம் போல் தைரி
வரும் நோயாளியை மெல்ல ஆதரவாகத் தொட்டு விரல்கள் போன்ற விரல்கள். இரையை சரியாகக் கண்டு கொள்ளும் கழுகின் ததுமே அவனுக்கு வந்துள்ள நோய், அதன் தீவி
களின் போது, சோறு, தண்ணீர் இல்லாமல் A
ப் போன்ற வயிறு
ட்காராமல், நிற்க வேண்டியிருக்கும் ஆபரேஷன்க
நக்கு தளர்ந்து விடாமல் இருக்க குதிரையினது
போன்ற கால்கள்.
鬣
துல ஒரு உருவம் உக் கார்ந்திருக்கிற மாதிரி எக்ஸ்ரேல தெரியுது”
“ஒரு பொண்ணு என் இத யத்துல இடம் பிடிச் சுட்டானு சொன்னேன்ல, அவளா இருக்கும் டொக்டர்?

Page 8

ஜெனிபர் வாழ்வில் முன்னேற வேண்டுமென மிகக் கடுமையாக உழைக் கும் ஒரு பெண்மணி, சிறு வயது முதற் கொண்டே அம்மாவின் செல்லப் பிள் ளையான அவள் வீட்டு வேலைகளைச் செய்ய அம்மாவுக்கு விருப்பத்துடன் உதவி GgFuiu 6) umT6T.
செப்டெம்பர்-2011
 ി
I

Page 9
தான் வளர்ந்து பெரியவளானதும் தனக் கென அழகிய வீடொன்று இருக்க வேண்டும் என்று விரும்பினாள் அமைதியான குடும்பம் அமைய வேண்டுமென்பதே அவளது பிரார்த் தனையாக இருந்தது. அதற்கமைய படித்த, உயர் தொழில் புரிகிற கணவனும் அமைந் தான்.
அவர்கள் சிறிது காலம் தாய், தந்தையரு டன் வசித்த பின் தமக்கென காணியொன்றை வாங்கி அதில் வீடொன்றைக் கட்ட ஆரம்பித் தனர். அக்காலத்தில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பிறந்ததால் அதனுடன் அவர்கள் திருப்தியடைந்தனர். நாட்கள் கிழமையாகி கிழமைகள் மாதமாகி ஆண்டுகள் பல கடந் தன. பிள்ளைகள் பெரியவர்களாகி பாட சாலை சென்றனர். இக்காலத்தில் தமது வீட்டை கணிசமான அளவுக்கு பூர்த்தி செய்தி ருந்தனர். கீழே வீட்டைப் பூர்த்தி செய்தி ருந்ததுடன் மேல் மாடி ஒன்று அமைக்க கொங்கிறீட் போடப்பட்டு தயாராக இருந்தது.
ஜெனிபர் வேலைக்குப் போகா விட்டாலும் அவளுக்கு வீட்டில் செய்ய தலைக்கு மேல் வேலைகள் இருந்தன. காலை எழுந்தவுடன் தேநீர் தயாரித்து கணவன் பிள்ளை - களுக்குக் கொடுத்த பின் தானும் அருந்தியவுடன் அவளது வேலை கள் ஆரம்பிக்கும். கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் எடுத்துச் செல்வ தற்காக உணவு தயாரிக்க வேண் டும். அவர்கள் வீட்டிலிருந்து புறப் படுவது வரை அவள் பம்பரமாகச் சுழல்வாள். அதன் பின்னரும் வேலை ஒயாது. வீட்டைக் கூட்டிப்
பெருக்கி சுத்தமாக்கி ஒழுங்குப்
டுத்த வேண்டும். சமையல் பாத்தி ரங்களை கழுவ வேண்டும். பிள் 翼 ளைகளதும் கணவனதும் துணிக
ளைத் துவைத்து உலர்த்த வேண் டும். இப்படி அவளுக்கு ஆயிரம்
செப்டெம்பர்-2011
 
 

வேலைகள் இருக்கும். இந்த வேலைப் பளு வுக்கு மத்தியில் அவள் காலைச் சாப்பாட்டை மறந்து போய் விடுவாள். அல்லது அக்கறை எடுக்க மாட்டாள்.
அநேகமான நாட்களில் காலைச்சாப்பாட் டையும் மத்தியானச் சாப்பாட்டையும் சேர்த்து பிற்பகல் இரண்டு, மூன்று மணிக்குத்தான் சாப்பிடுவாள்.
அன்றும் அப்படித்தான் கணவனும் பிள் ளைகளும் புறப்பட்டுச் சென்ற பின் எல்லா வேலைகளையும் செய்து விட்டு, துணிகளை யும் துவைத்து எடுத்துக் கொண்டு மேலே வீட்டு மாடியில் இன்னும் பூர்த்தியாகாமல் இருந்த பகுதிக்குச் சென்று பாதி போடப்பட் டிருந்த கொங்க்றீட் பலகை மீது ஏறினாள்.
அப்போது முற்பகல் பதினொரு மணியி ருக்கும். காலைச் சாப்பாடு சாப்பிடாததால் வயிறு குடைந்த போதும் வழக்கம் போல் 'பி றகு சாப்பிடலாம்' என்று மனதுக்குள் சமாதா
6tTb GameO6Slé, GoET6.jor Tei.
ன்னையா இராவணன் மனைவியை ராமன்
தூக்கிட்டு போறதா எழுதியிருக்க?
துமையா ஏதாவது எழுதுன்னு நீங்க தானே
சொன்னிங்க. 127

Page 10
அவள் இரண்டு மூன்று துணிகளை எடுத் துக் காயப்போடும் போதே கால்களிலும் உடம்பிலும் தெம்பற்றுப் போவது போல் உணர்ந்தாள். தலை சுற்றுவது போலவும் இருந்தது. 'பரவாயில்லை கொஞ்சந் துணி கள்தானே போட்டு விட்டே போகலாம்’ என்று எஞ்சிய துணிகளையும் கொடியில் எடுத்துப் போட முனைந்தாள்.
சில கணங்களில் அது நடந்து முடிந்து விட்டது. மயக்கமுற்று சுயநினைவில்லாமல் கீழே சாய்ந்த ஜெனிபர் மேற்தட்டின் சீமெந்து கொங்கிறீட் பலகையின் விளிம்பில் நின்ற தால் ஒரு மாடி மேலே இருந்து தரையில் விழுந்தாள். அவளது தலை கீழே இருந்த தரையில் அடிபட்டிருந்தது. விஷயத்தைத் தெரிந்து கொண்ட அயல்வாசிகள் ஒன்று கூடி அவளை தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவர்கள் அவளின் உயிரைக்
リ
իիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի ܗܗܗܬܐ.
 
 
 

காப்பாற்றித் தந்த போதும் அவள் கால் கைகள் விளங்காமல் போய் ஆயுள் முழுவ தும் கட்டிலில் விழுந்து கிடக்க வேண்டியதா யிற்று.
உண்மையில் ஜெனிபரின் வாழ்வை பறித்துக் கொண்டது யார்? விதி என்று கூற லாமா. அவ்வளவு தூரம் புத்திசாலியாக நடந்து கொண்ட ஜெனிபரின் பலவீனம் அவள் வேளைக்குச் சாப்பிடாமல் விட்டது தான். அத்தனை பேரினதும் பாரத்தைத் தனி யாளாக தூக்கிச் சுமந்த ஜெனிபர் ஏனையோ ருக்குப் பாரமாக இருந்து வாழ்வு முழுவதும் பெருமூச்சு விட வேண்டியதாயிற்று. அவள் உயிருடன் இருந்தாலும் இறந்தவள் தான்.
எஸ். ஷர்மினி தகவல் : புஸ்பா ரம்யாணி சொய்சா தேசிய வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி அதிகாரி.
இதயம், கண், சிறுநீரகங்கள் பான்ற நோய்கள் இவர்களைத்
ണ്ണപ്പെ என்றும் இவர்களு ܐ ܐ ܢ ܐ ܠ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. A தானிய வகைகள் போன்ற
இந்த விட்டமின் டீ தவையான அளவுக்கு
கொஞ்சம் கொஞ்சமாய் உயிரைக் கொல்லும் நீரிழிவு
ாலான மக்களை
பெரு ன்பதில் சந்ே
鷲 ਪੁਰ
செப்டெம்பர் 2011ல்

Page 11
இத்தரிக்காய் எந்தவித சத்துமில்லாதது என்பது பலர் கருத்து. ஆனால் இதிலும் பல வகையான ஊட்டச் சத்துக்கள் காணப்படுகி ன்றன. இது பல நோய்களுக்கும் சிறந்ததொரு நிவாரணமாகின்றது. இதன் இந்திய பெயர் பைங்கன். இதில் கல்சியம், கொழுப்பு நார்ச் சத்து, இரும்புச்சத்து புரோட்டீன், காபோ வைதரேட் விட்டமின் பி என பல வ யான ஊட்டச் சத்துக்கள் நிரம்பியுள்ளன
சிலர் கணைய வீக்கத்தினால் பெரும் அவதிப்படுவார்கள். இதற்கு கத்தரிக்காயும் சீனியும் சேர்த்து உண்ண இலகுவில் வீக்கம் வற்றும். நீங்கள் தூக்கமின்மையாலும் பசி யின்மையாலும் அவதிப்படுவீர்களாயின் கத் தரிக்காயை இலேசான தீயில் வாட்டி விட்டுச் சாப்பிட தூக்கமின்மை குணமாகும். பசி யின்மை அகன்று ஜீரண சக்தி அதிகரிக்கும்.
தவிரவாயுத்தெ லையை நீக்கவும் வீக்
டொக்டர் உங்ககிட்ட ஒரு முக்கிய
ஆலோசனை கேட்கத்தான் வந்தேன்.
TH
அப்படியா? என்ன கேட்கப் போறிங்க?
அப்படியா டொக்டர்?
கண்ணுக்கும் ஒரு பாதிப்பும் வராம, கரண்டும் செலவாகா இருக்க ஒரு நல்ல யோசனை சொல்றேன்.
կ G. #? - ܡܐ
 

கத்தை வற்றக் செய்யவும் அருமருந்தா கும். குறிப்பாக கால் வீக்கம் கொண்டவர்கள் அதன் சாற்றை சூடாக தடவினால் விரைவில் வீக்கம் குறையும். 3. 羲薇
அது தவிர அமிலத் தொந்தரவுகளுக் குள்ளானவர்களுக்கு பித்த நீர் தொந்தரவுக ளுக்குள்ளானவர்களுக்கும் கத்தரிக்காய் சிறந்
தொருமருந்து
கத்தரிக்காய் சர்வதேச ரீதியிலும் மருத்துவ சிகிச்சைக்குள்ளாக்கப்படுகிறது. சீன மருத்து வத்தில் கத்தரிக்காய், குடல் இரத்த கசிவை நீக்குவதற்கு உபயோகப்படுத்தப்படுகின் றமை குறிப்பிடத்தக்கது.
്യ/
அதாவது டொக்டர், நான் நாள் முழுதும் டிவி பார்க்கணும். கண்ணுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது.
பாருங்க. கண்ணுக்கும் ချွဲချိုး
கரண்ட் செலவும்:

Page 12
s
Glüll மூட்டு வலி (8 d6iUJ GONb மூட்டு தேய்மா
காலைக்கடன்
gipio'r pibelfi (osteoarth riti இது பெரும்பாலும் வய பொதுவாக இடுப்பு மூ போன்ற பகுதிகளில் ஏற்படு
Kä.
இது எந்த வயதினருக்கு 命 பெரும்பாலும் விரல்கள்
鹽 12
şefi Fissi (rheum ateşi
 
 
 
 
 
 
 

முட்டு தேய்மானம்) reSOTILò.
கழிக்கும் முறை.
s)
தானவர்களுக்கே வரும். ட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து NLiid.
di arthritis)
நம் வரலாம்.
ா,மணிக்கட்டு,கால் போன்ற
ந
செப்டெம்பர்-2011

Page 13
பகுதிகளையே தாக்கும். அறிகுறிகள்: -
மூட்டழற்சி நாள்பட்ட வலி, மூட்டு
இறுக்கம்.
நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்
இது ஆரம்பத்தில் தெரியாது.
命 நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும்.
மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும்.
命 இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும். -
GIJSETh:
அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணி.
மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவை
பரம்பரை
கைவைத்தியம் ““
நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய அளவு வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை 憩、 வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்,
命 புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம்.
ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டிதேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து
երեկիիիիիիիիիիիի, 窓
 

தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப் LSL 63TLB.
ஒரு மேசைக்கரண்டி பாசிப்பயரை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.
உணவுப்பழக்கம்
வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட
வேண்டும்,
AP girl பீட்ரூட் போன்றவற்றை பச்சை யாக சாப்பிடலாம்.
if கல்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
தவிர்க்கவேண்டியவை:
தேநீர் கோபி, பகல் தூக்கம்
மேனக்கவலைகள், மன அழுத்தம்
+ தொகுப்பு ஆர்.சுப ாஷினி
, ", to, նշումն ուն:

Page 14
நவீன உலகின் என்னதான் நவீன மருத்துவம்
வளர்ச்சிப்பெற்றாலும் நவீன மருத்துவ வைத் தியசாலைகள் தோற்றம் பெற்றாலும் கூட ஒரு விபத்து நடைபெற்று, விபத்திற்குள்ளான நப ரை வைத்தியாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிர் பிரிந்து விடுவதை நீங்கள் நேர டியாக கண்டும், உணர்ந்தும் ஊடகங்கள் வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள். எந்த நேரத் திலும் எதிர்பாராத விதமாக எதுவும் திடீரென (விபத்து) நிகழலாம். அந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டவுடன் கையில் அகப்பட்ட தைக் கொண்டு செய்யும் முதலுதவி ஒருவ ரின் உயிரைக் காப்பாற்ற உதவும். அல்லது அவரது வேதனையைக் குறைக்க உதவும். அத்தகைய சந்தர்ப்பங்களில் செய்யக்கூடிய உடனடி சிகிச்சைகளை பார்ப்போம்.
நஞ்சருந்தியவர்களுக்கு செய்ய வேண்டிய உடனடி சிகிச்சை அண்மைக் காலங்களில் இலங்கையில் தற் கொலை செய்வோர்களில் எண்ணிக்கை அதி கரித்துவருகின்றது. இவ்வாறு தற்கொலை செய்தவர்களில் Li6Oir
கொலை செய் துள்ளதாக அறிய முடிகின்றது. இப் படி நஞ்சருந்திய சந்தர்ப் பங் க ளில் மருத்துவர் ரு வரும்
வரை நீங்கள் உடன. டி சிகிச்சை செய்ய လှံfiစ်............ (ပ္န္တီးလ်၊၍) அவரது தொன்
 
 
 
 
 
 
 
 
 

டையின் அடிப்பகுதிவரை விரலை நுழைத் தோ அல்லது உப்பையோ, சவக்காரத்தையோ தேங்காய்ப்பாலையோ நீரில் கரைத்து நோயா ளிக்கு கட்டாயப்படுத்தி பருக்கி வாந்தி எடுக்கவைக்கவேண்டும். அதாவது நோயாளி யின் வயிறு காலியாகும் 6Ꭷl6ᏡᎧlᎫ வாந்தியெடுக்க வைக்கவேண்டும். அதன் பின்னர் மரக்கறித்தூள், மகனிசீயம் ஒட் சைட்டு, டேனிக் அமிலம் போன்றவற்றை நீரில் கலந்து கொடுப்பதன் மூலம் நஞ்சு சமநி லையடையும். அதே நேரம் மலமிளக்கியை யும் கொடுக்கலாம். அவர் உண்ட நஞ்சுப் போத்தல் இருந்தால் அதன் பெயரை அதாவது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அறிவ தன் மூலம் அதற்குரிய நஞ்சு முறிவுகளையும் வேறு உடனடி சிகிச்சைகளையும் மேற் கொள்ள முடியும்.
விஷஜந்து கடிகளுக்குள்ளானவர்களுக்கு உடனடி சிகிச்சை
நமது சூழலில் பல மிருகங்கள் உள்ளன. எதிர்பாராத விதமாய் சில மிருகங்கள் எம்மை கடிக்கக்கூடும். அப்படியான சந்தர்ப்பங்களில் நீங்கள் செய்யும் முதலுதவி அவரைக் காப் பாற்றும்
நோயற்ற சாதாரண நாய், பூனை போன்றன கடிக்கும்போது திசுக்களை ஆழமாக துளைத்துவிடும். முதலில் காயப்பட்ட பகுதியை டெற்றோல், சோப்பு, நீர் ஆகியவற்றைக் கொண்டு நன்கு கழுவிய பின்னர் இரத்தம் கசிந்தால் அதை அப்படியே ஒழுக விட்வேண்டும். அப்படி ஒழுக விட் டால்தான் நோய்க் கிருமிகள் வெளியேற வாய்ப்புண்டு. அதன் பின்னர் அன்ரி செப்டிக் மருந்தை பூச வேண்டும்.
பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால், கடிபட்ட இடத்திற்கு மேல் இறுகக் கட்டுப் போட் வேண்டும் பின்னர் அந்தக் கட்டை
செப்டெம்பர் 2011
| էլ

Page 15
நன்கு இறுக்க  ேவ ண் டு ம் , அப்போது தான் நஞ்சானது பரவுவ தைத் தடுக்க முடி யும். கடிபட்ட பகு தியை, ஏனைய பகுதி களை விட பதிவாக வைத்திருக்க வேண் டும். அதேநேரம் 2 L606) 960)3F355 TLD6)
பார்த்து க்
கொள்  ே 6)I 35 6ঠা மூலம் நஞ்சா
னது பரவுவதை தாமதப்படுத்த முடியும். கடி பட்ட இடத்தில் வாயை வைத்து நஞ்சை உறிஞ்சி எடுக்கலாம். கடிபட்ட இடத்தில் பொட்டாசியம் (8 ft மங்கனேற்றைத் தடவலாம்.
நீரில் மூழ்கிய நோயாளியை காப்பாற்ற மேற்கொள்ளவேண்டிய
2) L GLOıq PREGö6DJF; ' '; நோயாளியை கரைக்குக் கொண்டு சேர்த் ததும் முதலில் அவரை குப்புறப்படுக்க வைத் தபின் முதுகுப் புறமாக அழுத்துவதன் மூலம் அவரின் உடலில் சென்ற நீர் வெளியில் வரும். அவருடைய வாய் மீது வைத்து ஊத வேண்டும். இவ்வாறு செயற்கை சுவாசமூட்டு வதன் ஊடாக நுரையீரல்கள் நன்கு விரிவடைந்து இரத்தோட்டம் அதிகரிக்கும். *。
இதய அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்க
இதயத்திற்கு போதுமான இரத்தம் கிடைக் காத போது இதய அதிர்ச்சி ஏற்படுகின்றது. நெஞ்சுவலி ஏற்பட்டு கை, கால்களுக்கும் பர வும். அதிகமாக வியர்க்கும். இப்படியான சந் தர்ப்பங்களில் அஸ்பிறின் மாத்திரையை நாக் குக்குக் கீழ்ப் பகுதியில் வைக்க வேண்டும். அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வில்
செப்டெம்பர் 2011 瘟 է իր կիր
 
 
 
 
 
 
 
 
 
 

இருதய நோய்க்கு மிகவும் உடனடியான நிவா ரணம் தரக்கூடிய உலகிலே சிறந்த மாத்திரை அஸ்பிறின் என்று தெரியவந்துள்ளது குறிப்பி டத்தக்கது. வலி ஏற்பட்டவுடன் நோயாளி நடப்பதை தவிர்க்கவேண்டும். மேலதிகமாக செயற்கை சுவாசமூட்டவேண்டும்.
இதுவரை சில விபத்துக்களுக்கு மேற் கொள்ளவேண்டிய உடனடி சிகிச்சைகளைப் பார்த்தோம். மேலும் நீங்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ, வாகனங்களில் செல் லும் போதோ எதிர்பாராத விதமாக விபத்துக் குள்ளாக நேரிடலாம். இப்படியான சந்தர்ப்பங் களில் உடனடி சிகிச்சைக்குத் தேவையான மிகவும் முக்கிய உபகரணங்களை அதாவது சிலின்டர், ஒட்டும் நாடா, காயங்களுக்குரிய மருந்து டெற்றோல், பண்டேஜ், கத்தரிக் கோல், பஞ்சு, அஸ்பிரின் போன்ற பொருட்க ளை வைத்திருப்பதன் மூலம் திடீர் விபத்துக்க ளிலிருந்து எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம். -)ميوة ராம்
'உங்களுக்கு இருந்த உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
臀 A. .
"ஆமா கடைசியா இருந்தது சந்தோஷம்.
இப்ப அதுவும் நீங்கிருச்சி
s

Page 16
சூழல் மாசடைந்தமை, ஆரோக்கியமற்ற துரித உணவு, கலாசாரம், நீண்ட நேரம் தொலைக்காட்சி பெட்டி மற்றும் கணினி முன் உட்கார்ந்து இருப்பதால் ஏற்பட்ட உடலு ழைப்பின்மை, உடற்பயிற்சியில் ஈடுபடாமை, போதிய ஒய்வு, உறக்கமின்மை காரணமாக
முன்பு அறுபது வயதில் ஏற்பட்ட பல்வேறு நோய்களும், புதிய புதிய நோய்களும் இன்று இருபது வயதிலேயே தலைகாட்டுகின்றன. இவ்வாறான நோய்கள் காரணமாக இளம் வய திலேயே தலைமுடி உதிர்தல் மற்றும் நரைத் தல், கண் பார்வை குன்றல், முகத்தில் சுருக் கம் ஏற்படல் முதுகெலும்பு கூனுதல் போன் றவை ஏற்பட்டு முதுமை விரைவில் ஏற்படுகி
இவ்வாறு இளம் வயதில் முதுமை ஏற்ப டல் காரணமாகப் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது ப நோய்கள் ஏற்பட கார ணமாக அமைகி து
痒、
ல்வேறு :
 
 
 
 
 
 
 
 
 

glgië Gong IGLGoor, GGOGIG5 giggin, D.L.
படைத்தோர் முதுமையைப் பின் வறு விட்டமின்களையும் விசே
களையும் வாங்கி தப் பன விரய் ိုရှီဒ္ဒိ၊ "ள்ளிதில் முதுணிம் யைப் பின்போட எளிய மத்ச்யாசனம் உதவும்: என்றால் மிகையாகாது. iri artiriĉiĝi, ogg esto
சமஸ்கிருத மொழியில் மேத்ச்ஸ்யிம்? என்றால் மீன் எனப்பொருள்படும் இதன்ால் இதை மீனாசனம் என்றும் அழைப்ப்ரி ஆசின் நிலை மீன் போன்றி-தோற்றத்தைக் கொண் டிருப்பதாலும் மீன் போன்றுநீரில் இலகுவில்
폴 - - గ్యూ 。リ了エ3_。
ன்றனர் எவ்வி
ਪੁਰ స్దారీ
liber-2011

Page 17
A
மிதக்கமுடியுமென்பதாலும் இப்பெயர் வந்தது.
மேலும் மீன் குளத்திலுள்ள அழுக்குக ளைத் தின்று எப்படி நீரைச் சுத்தப்படுத்துகிற தோ அவ்வாறு இவ்வாசனம் உடலென்ற தடா கத்தில் தண்ணிரான இரத்தத்தைச் சுத்திக ரித்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதா லும் இப்பெயர் சூட்டப்பட்டது. மேலும் உட லினுள் பிரவேசிக்கும் தொற்று நோய் கிருமிக ளையும் அழுக்குகளையும் மத்ச்ஸ்யம் என்ற மீன் விழுங்கியும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுகின்றது.
உலகத்தையும் உலக உயிர்கள் அனைத் தையும் பாதுகாக்கும் மஹா விஷ்ணுவின் ஓர் அவதாரம் மீனாகும் எனப் புராணங்கள் கூறு கின்றன. மேலும் முன்பு ஒரு காலத்தில் உல கில் ஊழல்கள் மலிந்து காணப்பட்டதன் கார ணமாக உலகை அழிக்க சுனாமி பேரலை போன்று பிரளயம் ஏற்பட்டபோது மஹா விஷ்ணு மீன் வடிவமெடுத்துச் சென்று அப்பிரளயத்தைத் தடுத்து வெள்ள மேற்ப LITLD6) செய்து D6AD65 Ldės 56O6TT காப் பாற்றி
60TT 6T66T
றும் புரா னங்கள் கூறுகின்றன.
இவ்வாறான L-IJ T600T வரலாற்றைக் கொண்ட மத்ச்யாசனம் சகல நோய்களையும் குணப்படுத்தும் திறன் கொண்டது என்றால் மிகையாகாது. எமது உடலினுள் ஏழு முக்கிய நாளமல்லாச் சுரப்பிகள் (Endocrine Glands) உள்ளன. இவை சுரக்கும் சுரப்புக்கள் (Hormones) உடலின் ஆரோக்கியத்தைப் பேணுகின்றன. இவை குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாவோ அல்லது குறைவாகவோ சுரப்ப தால் தான் நோய்கள் ஏற்படுகின்றன. ஆங் கில மருத்துவர்கள் இச் சுரப்பிகளைப் பற்றி சுமார் இருநூறு ஆண்டுகளுள்தான் தெரியவந் தன. ஆனால் எமது யோக சித்தர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஞானத்தின் மூலம் இவற்றைத் தெரிவித்திருந்தனர். அவர்கள் இவற்றுக்கு சூட்டிய பெயர் 'ஆதார சக்கரங்
 
 
 
 
 
 
 
 
 
 

கள்' என்பதாகும்.
தமது உடலினுள் நெஞ்சுக் குழி பகுதியில் இரு சுவாசப் பைகளுக்குமிடையே சிவப்பும் மண் நிறமும் கலந்த வர்ணத்தில் இருக்கும் நாளமில்லாச் சுரப்பி தைமஸ் (Thymus) எனப் படும். இது சித்தர்களின் ஆதார சக்கரங்களில் ஒன்றான அணாகதச் சக்கரத்திற்கு இணை யாகும். வயதாக, ஆக இச்சுரப்பியின் செயல்
பாடு படிப்படியாக மங்க ஆரம்பித்து ஐம்பது
வயதளவில் ஒரேயடியாக இயங்காது நின்றுவி
டும். இதனால் தான் முதுமையும் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. மூட்டு வாதம்
(Arthritis) எலும்பு மெலிவு (Osteoporosis) போன்ற நோய்கள் உட்பட பல்வேறு தொற்று நோய்கள் எளிதில் தாக்குகின்றன.
தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகு
தல், பயம், சோர்வு, களைப்பு, நீரிழிவு போன்ற நோய்களினால் ஏற்படும் அதிர்ச்சி போன்றவை காரணமாகவே தைமஸ் சுரப்
விடுகிறது. இப்
பிரச்சினைகள்
காகச் சுருங்கி விடும், கட்டிளம் காளைப்
பருவத்திலேயே (Puberty) இதன் செயல்தி
றன் அதிகரித்துக் காணப்படும்.
தைமஸ் சுரப்பி தைமோஸின் (Thymocine) எனப்படும் சுரப்பைச் சுரக்கிறது. இச் சுரப்பு இரத்தோட்டத்தில் கலந்ததும் உடல் முழுவ தும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். உட லின் நோய் ஏதிர்ப்பு சக்தி (immunity) அதிக ரிக்கும். கட்டிளம்- காளைப் பருவத்தில் இதன்
பியின் செயல்பாடு குன்றி
ऊ [] [] [9] | யின் அளவு சில நாட்களுள் மூன்றில் ஒரு பங்
தொடர்ந்து կԱր இருந்தால் կվն:
தைமஸ்
செயல்பாடு உச்ச கட்டத்தில் காணப்பட்டு
வயது ஆக, ஆக படிப்படியாகக் குறையும். இதுவே முதுமை ஏற்படக் காரணமாகவிருக்கி றது. முதுமையடைதலை தடுக்க விஞ்ஞானி கள், ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். இவர்கள் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தைமோஸின் சுரப்பை உடலினுள் செலுத்தி
முதுமையைத் தடுக்கும் ஆய்வுகளில் ஈடுபட்

Page 18
டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் எமது யோகா சித்தர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முதுமையைப் பின் போட்டு என்றும் இளமையுடனும் ஆரோக்கி யத்துடனும் வளமாக வாழ மத்ச்யாசனத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.
மத்ச்யாசனம் பல நோய்களுக்கு அருமருந் தாகும் என சித்தர்கள் வர்ணித்தனர். இவ் ஆச னம் உடலினுள் உள்ள தைரொயிட் சுரப்பி (Thyroid Gland), S GL5 sty'S (Pituitary Gland), Soflug) gigli G (Pineal Body), 9 lif னல் சுரப்பி (Adrinal Gland) போன்ற மிகவும் முக்கியமான நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடு திறம்பட நடைபெறத் தூண்டுவ தால் பல்வேறு நோய்கள் ஏற்படாது தடுக்கப் படுகின்றன.
இவ்வாசனத்தில் உடல் பின்புறமாக நன்கு வளைக்கப்படுகிறது. இதனால் முன் பக்க உடல் நன்கு விரிவடைகிறது. வயிறு, நெஞ்சு, தொண்டை போன்றவை நன்கு இழுபட்டு (Streteched) அவற்றினுள் இருக்கும் உறுப்புக் கள் நன்கு தூண்டப்படுவதால் அவை திறம்பட செயலாற்றுகின்றன. இவ்வாறு நெஞ்சுக் குழிக்குள் சிறுநெருப்புப் பெட்டி அளவில் இருக்கும் தைமஸ் சுரப்பி (அனாகத சக்கரம்) தொடர்ந்து நன்கு செயலாற்றும். விபரிதகரணி, சர்வாங்காசனம், ஹலாசனம் போன்ற ஆசனங்களை செய்த பின் மத் ச்யாசனம் செய்ய அபரிமிதமான
பலன் கிடைக்கும்.
இதே போன் று நெஞ்சு நன்கு விரி வடைவதால் அத னுள் இருக்கும் இருத யம் நன்கு அழுத்தப்படு வதால் (Massaged) இருத யம் திறம்படச் செயலாற்றும் நுரையீரல் நன்கு விரிவடைவ தால் மேலதிக பிரான வாயு (Oxygen) சென்றடைந்து அதிக பட்ச இரத்தம் சுத்திகரிக்கப்படும்." மேலும் அதிகப் பட்ச பிராணனும் (Cosmic energy) உடலினுள் சென்றடையும். இதனால் நுரையீரல் சம்பந்தமான சகல நோய்களும்
)ோல்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(5600TLD60LU-LD.
இவ்வாறே வயிறு நன்கு விரிவடைவதால் சிறு நீரகம் (Kidneys) நன்கு அழுத்தப்பட்டுத் திறம்படச் செயலாற்ற தூண்டப்படும். அடிவ யிறு நன்கு அழுத்தப்படுவதால் இனப் பெருக்க உறுப்புக்கள் நன்கு செயலாற்றும். முதுகெலும்பை நன்கு நிமிர்த்தி கூன் விழு வது தடுக்கப்படுவதோடு ஏற்கனவே ஏற்பட்ட கூன் முதுகை நிமிர்த்தி விடும். குடல்கள் நன்கு அழுத்தப்படுவதால் குடிலினுள் தங் கிக் கிடக்கும் ஜீரணமாகாத உணவு மலவாச லுக்குத் தள்ளி வெளியேற்றப்படும். இதனால் நாள்பட்ட மலச்சிக்கலுக்கு நிவாரணம் கிடைக்கும்.
செய்முறை
உடல்நிலை
விரிப்பின் மீது அமர்ந்து கால்களை மடக்கி பத்மாசனம் அல்லது அர்த்த (அரை) பத்மாச னம் அல்லது சுகாசனம் போட வேண்டும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி பின்பக்க மாகச் சரியவும். சரியும்போது கால்கள் உயரக் கூடாது. அந்த நிலையிலேயே படுத்துக் கொ ள்ளவும். இரு உள்ளங் கைகளையும் காதுகளு க்குப் பக்கத்தில் விரல்கள் தோள்பட்டையை நோக்கியபடி வைக்க வேண்
டும். பத்மாசனம் கலையா மல் முழங்கால்களை விரிப் பின் மேல் நன்றாக ஊன்
றியபடியும் உள்ளங்கை கள், இடுப்பு ஆகிய வற்றை அழுத்தியபடி ULLD . . 2-LLD.602 LU35 தலையுடன் பூமியி லிருந்து உயர்த்த வேண்டும். முதுகை வளைத்தவாறு தலையைக் கீழ் நோக்கி திருப்பி உச்சந்தலையை பூமியின் மீது படிய வைக்க வேண்டும். மார்பு மேல் நோக்கி விறைப்பாக நிற்க வேண் டும். முதுகுத் தண்டையும் கழுத்தையும் பின் புறமாக வளைக்கும்போது மெதுவாகச் செய்ய வேண்டும்.
தொடரும்.
G)arlü CELEBiLi-20İ

Page 19
நம்மில் பலருக்கு நாள்தோறும் கோப்பி குடிக்கும் பழக்கம் உண்டு.
சிலர் வெறுமனே கோப்பியை குடிக் காமல் சுக்கு சித்தரத்தை கொத்தமல்லி உள்ளிட்ட ஆறு வகையான GLIC5'. களைச் சேர்த்து மருந்துக் கோப்பி என நாள் தோறும் அருந்தி வருவர்.
ஆரோக்கிய வாழ்விற்கு இது பெரிதும் உதவும் என்பது ஆயுள்வேத வைத்தியர் களின் அறிவுரையாகும்.
எனினும் மருந்துக்கோப்பி stairs soon மல் வெறும் கோப்பியை தினமும் குடித்து வந்தாலே புற்றுநோய் வரா
தடுக்கலாம் என்று விரிவான ஆய்வுக
மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் உலகம் எங்கும் வெவ் வேறு பகுதிகளில் நடந்த 9 ஆய்வுகள் இந்த முடிவை வெளிப்படுத்தியுள்ளன.
கோப்பி, தேநீர் குடிப்பவர்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என பல தரப்பினரும் இந்த ஆய்வுக்கு உட்ப டுத்தப்பட்டனர். இந்த பரவலான ஆய்வுகள்
சில தெளிவான முடிவுகளை வெளிப் படுத்
அதாவது கோப்பி குடிப்பவர்களுக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள் 12 சதவீதம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்
கள் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் களாக இருந்தாலும் நோய்த் தாக்கம் குறை வது தெரிய வந்துள்ளது.
ஒரு நாளைக்கு 4 டம்ளரிலும் அதிகமாக கோப்பி குடிப்பவர்களுக்கு இந்த வகைப் புற் றுநோய் குறையும் வீதமும் சற்று அதிகமா
சப்டெம்பர்-20
*、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோப்பி மட்டுமே இத
கோப்பியுடன் சேர்ந்து வேறு சில காரணி களும் இதற்கு துணை புரிகின்றன.
'ஆயிரக்கணக்கான இரசாயனங்கள் கலந்த
கோப்பி ஸ்டோல் காவோல் போன்ற மூலக்கூ றுகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகின் றன என்கின்றனர் ஆய்வாளர்கள் 徽

Page 20
விஸ்வநாதனுக்கு ஒரு மாதிரி யாகப் போய்விட்டது. அவர் அசடு வழிந்தவராக 'இவர் நடிகையல்ல. இவர்கள்
இருவரும் நாஸா நிறுவனத்தில் பணியாற் றும் விஞ்ஞானிகள். நம்முடன் இணைந்து செயலாற்றுவதற்காக ஜனாதிபதியால் அனுப் பப்பட்டவர்கள்' என்று சாராவையும் நரேஸ் பாபுவையும் அறிமுகப்படுத்தினார்.
ககாரின் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவர்களுக்கு முகமன் கூறினார். 'நல்லது. நகரத்தில் சந்திக்க முடியாதவர்களையெல்லாம் இந்த பனிமலையில் சந்திக்கக் கூடுமானதாக இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கின் A.
 
 
 

கதை -ராம்ஜி
றது.’ என்று கூறிய அவர் தனது ஆய்வுகூ டப் பிரதேசத்துக்குள் அழைத்துச் சென்றார். சாராவும் நரேஷ் பாபுவும் விஞ்ஞானி விஸ்வ
நாதன் முன்செல்ல அவரைப் பின் தொடர்ந்த 60াiাঁ,
அவர்கள் நால்வரும் மூலையில் இருந்த மேசை அருகே சென்றனர். விஸ்வநாதன் ஒரு ஒரமாக வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகமொன்றை தூக்கி மேசை மீது வைத் தார். அவர்மிகக் கஷ்டப்பட்டு தம் பிடித்து தூக்கி வைத்ததைப் பார்த்தால் அது பல கிலோ கிராம்கள் பாரமுடையதாக இருக்க வேண்டு மென சாராவும் நரேசும் நினைத்தனர். அந்தப் பெட்டியைப் பக்குவமாகத் திறந்த விஸ்வநா தன் அதற்குள்ளிருந்து மேலும் மூன்று ஒரே 96T6) in GOT சிறு பெட்டிகளை வெளியில் எடுத்து வைத்தார். அந்தப் பெட்டிகளில் மாதிரி 1 மாதிரி -2, 'மாதிரி- 3 என லேபல்
செப்டெம்பர்-2011

Page 21
கள் ஒட்டப்பட்டிருந்தன.
அவற்றில் 'மாதிரி- 1 என லேபல் ஒட்டப் பட்டிருந்த பெட்டியைத் திறந்த விஸ்வநாதன் அதில் இருந்து கருகிய கறுப்பான கல் ஒன்றை எடுத்து மேசை மீது வைத்தார். பின்னர் மற் றைய இரண்டு பெட்டிகளையும் திறந்து அவற் றிலிருந்து அதே விதமான கற்களை எடுத்து மேசை மேல் வைத்தார். கற்கள் ஒவ்வொன்றும் சிறிதாக இருந்தாலும் ஒவ்வொரு 5â(3eom. Lum oyib இருக்கும் போல் தோன்றியது. அவை இரும் பைப் போல் கனமாக இருந்தன.
"இவை. என்னவென அனுமானிக்க )ياplع+ கின்றதா? விஸ்வநாதன் சாராவையும் நரே
சையும் பார்த்துக் கேட்டா
ரும் வாய் பேசாமல் மெளன அச் சமயம் நரேஜ் பாபுவின் மூலைக்குள் ஏதேர். பொறி தட்டவாரம்பித்தது. அது என்னவென அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந் தது. அவனுள் உறங்கிக் கொண்டிருக்கும் ராட் சசன் விழிக்க ஆரம்பித்திருக்கிறான் என்பது புரிந்தது. அந்த இடத்துக்கு வந்த நேரம் தொடக் கம் ஏதோ உள்ளுண்ர்வு அவனை எச்சரித்துக் கொண்டிருந்தபோதும் அவன் அதனையெல் லாம் வெளிக்காட்டக்கூடாது என மிகப் பொ றுமை காத்துக் கொண்டிருந்தான் முன்பு ஜெக தா என்ற ஜெகதாம்பிகையை கயவர்கள் கடத் திச் சென்ற போது அதனைப் பார்த்தபோது அவன் மனதில் ஏதோ குறுகுறுப்பு ஏற்பட்டமை அலு?கு ஞாபகம வநதது அததகைய மனக குறுகுறுப்பு இப்பேர்து மெதுமெதுவாக அவன் மனதுக்குள் குடி கொள்ளத் தொடங்கியது. ஆனால் அதற்கான் காரணம் என்னவென்று அவனக்குப் புரியவில்லை. அதனை வெளிக் கர்ட்டிக் கொள்ளாமல் மன்தை அமைதிப்பு டுத்த அவன் பெரும்பாடுபட வேண்டியிருந் தது .
விஸ்வநாதன் சில கணங்கள் எதைப் பற்றி யோயோசித்துவிட்டு பின் நீண்டதொரு விரிவு ரைக்குத் தயாராவது போல் பேசத் தொடங்கி
ر۔۔۔۔+
* : ” * SS JSS AAS S S S S S S 7 .5 مة و னார். அவர் ம்ேசை"மேல் வைக்கப்பட்டிருந்த
|- ಆಝ್ರಾಬ್ಡ್ ಕ್ಲಿಗ... ég (stofuhúsis இவை இதற்கு முன் புவி மேற்பரப்பில்
GGillibii. 2011 կիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի 愛
 
 

வந்து விழுந்த விண்கற்களில் இருந்து வெட்டி யெடுக்கப்பட்ட மாதிரிகள். இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள விண்கற்களைக் கொண்டு உலகில் மூன்று வகையான விண்கற்கள் @_6া6া6ষ্ঠা என்று பகுப்பாராயப்பட்டுள்ளன. இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள இரசாயனம், கனியவகைகள், உலோகம், முதலினவற்றை வைத்தே இவை வகைப்படுத்தப்படுகின்றன’ என்று விளங்கப்டுத்திய விஸ்வநாதன் தனது பேச்சை நிறுத்தினார். சாராவும், நரேசும் அந்தக் கற்களைத் தொட்டும் புரட்டியும் பார்த்தனர். அவற்றின் மேற்புறம் சுடப்பட்டு கருகிப் போயி ருந்தமைக்குக் காரணம் அவை அண்டவெளி யில் இருந்து சூரிய குடும்பப் பிரதேசத்துக்குள் நுழைந்து பின் பூமியின் காற்று மண்டலத்திற்
*、
குள் பிரவேசித்து பூமியை நோக்கி ஊடுருவி வரும்போது உராய்வு விசைத்தாக்கத்தால் தீப் பிடித்து எரிவதால் ஆகும்.
“ စီ2__မီလ၊ါ၏)’ காலத்துக்கு காலம் பல விண்கற்கள் வந்து
விழுவதும் அப்பகுதியில் அழிவும் பரபரப்பும் ஏற்படுவ தும் நிகழ்ந்துள்ளமையே வர லாறு அறிந்தவர்கள் அறிவார் கள். ஆபிரிக்கக் கண்டத்தில்
DIt is 64
பெரியவிண்கல் விழுந்ததால் ஏரி ஒன்று உரு வாகும் அளவுக்கு பள்ளம் ஏற்பட்டது என்பதை புவியியல் படித்தவர்கள் அறிவார்கள். ரஷ்யா வின் சைபீரிய வனாந்தரப் பிரதேசத்தில் விண் கல் ஒன்று வெடித்துச் சிதறியதால் ஒரு பாரிய காட்டுத் தீ ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வனப் பிரதேசம் எரிந்து சாம்பலானது. 1960 has ஏற்பட்ட இந்த சம்பவத்தை துங்குஸ்கா துய. ரம் என்று அந்நாட்டு மக்கள் பெயரிட்டு அழைத்தார்கள். . ܦ ܢ
மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தொட்ர்சியான விண்கற்கள் பூவுலகத்தில் மோதியதால் ஏற்பட்ட்தி காரணமாக பூவுலகின் வெப்பம்'அதிகரித்ததால் அப்போது புவிக் கோளத்தில் வாழ்ந்திருந்த இராட்சத ஜீவிகள்ான பல்வேறு வகையைச் சேர்ந்த டைனோசர்கள் அழிந்தொழிந்துபோய்விட்டதாக புவிச் சரிதவி யலாளர்கள் சான்றுகளுடன் நிரூபித்துள்ளனர்.

Page 22
அண்மைக் காலமாகக் கூட புவியின் வெப்பநிலை அதிகரித்திருப்பதும் அதன் கார ணமாக இயற்கை
சீற்றம் அதிகரித்திருக்கின்றமையும், அத னால் அழிவுகள் அதிகரித்திருக்கின்றமையும் பல சமயங்களில் உணரப்பட்டுள்ளது. குறித்த
பிரதேசங்களில் ஏற்பட்ட சடுதியான வெப்பநிலை தளம்பல் கடுமையான அமுக்கம் &5TJ600TLD IT சுழிக்காற்று, பெருமழை, வெள்ளம், மண்சரிவு என்பன ஏற்படுவது அதிக ரித்துள்ளன. புவி உள்விசைகளின் இரசாயனத் தாக்கங்கள் காரணமாக பூகம்பங்களும் எரிம லை வெடிப்பு, சுனாமி அனர்த்தங்களும் அதிக ரித்துள்ளன. எதிர்காலத்தில் இத்தகைய (GSFUL ல்கள் அதிகரிக்கலாம் என்றும் அதனால் உல கம் பேரழிவுக்கு உட்படலாம் என்றும் பல விஞ் ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.
இத்தகைய நிலையில் தான் அமெரிக்கா வின் நாஸா விண்வெளி ஆய்வு நிறுவனம் வட துருவத்தின் பனியுரைந்த மலைப் பிரதேசத் தில் பாரிய விண்கல் ஒன்ற்ை கண்டு பிடித்தி ருந்தது. இந்த அரும்பெறும்கண்டு பிடிப்பை உலகத்துக்கு அறிவித்து பறைசாற்றி தன் வெற்
リ
 

றிக் களிப்பை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளது நாஸா நிறுவனம் அதில் மூன்று அம்சங்கள் அடங்கியிருந்தன. ஒன்று நாஸா நிறுவனம், அமெரிக்கப் பிரஜைகளின் பெருந்தொகை வரிப் பணத்தை வீணடித்து வருகின்றது என்பதில் இருந்து மீள்வது, இரண் டாவது இதனை அமெரிக்க ஜனாதிபதி தன் தேர்தல் பிரசாரத்துக்கும் வெற்றிக்கும் பயன்ப டுத்திக் கொள்வது, மூன்றாவது அந்தப் பாரிய விண்கல்லில் புதைந்து கிடக்கும் கோடான கோடி பெறுமதிமிக்க பொன்னையும் மணிக ளையும் சுருட்டிக் கொள்வது.
景普景 விஞ்ஞானி விஸ்வநாதனும் ககாரினும் மேற்படி விண்கற்களின் மாதிரிகள் அவற்றின் உள்ளடக்கம், தாக்கம், விளைவுகள் போன்றவற் றையெல்லாம் சாராவுக்கும் நரேசுக்கும் விலா வாரியாக விளங்கப்படுத்தினார்கள். பின் இறுதி யாக தற்போது புதிதாக நாஸா நிறுவனம் கண்டு பிடித்திருக்கும் பாரிய விண்கல் தொ டர்பில் விளங்கப்படுத்துவதற்காக அவர்களை கணனிக் கூட ஆய்வகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்குதான் அண்மைய கண்டு 2011-G##@ubai ܚܛ ܐܼ

Page 23
பிடிப்புகள் தொடர்பிலான புள்ளி விபரங்களும் தரவுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வ றையில் இருந்துதான் அங்கே சாராவினதும் நரேசினதும் பணிகள் ஆரம்பமாகின்றன.
இதுவரை எல்லாத் தரவுகளையும் சட்ட லைட் கெமராக்களும், ஸ்கேனர்களும், கணனி வழி மூலமான தகவல் தொழில்நுட்ப வழிமு றைகள் என்பனவே சேகரித்திருந்தன. பனிப் பாறைக் கடியில் இவ்வளவு நாளும் உறங்கிக் கிடக்கும் விண்கல்லை வெளியில் எடுக்கும் பணிகள் வெளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று கூறிய விஸ்வநாதன் அதனை படிப்படி யாக வெளியில் கொண்டு வரும்போது உரிய முறையில் திரைப்படமாக்கும்வேலை தனக் குள்ளது எனவும் தெரிவித்தார். அதுபோல் அந்த வேலையை எல்லாம் உடனிருந்து நடத்த வேண்டிய பணி தன்னுடையதென்று கூறிய ககாரின் தானும் வெளியில் செல்வதாகக் கூறி னார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவ ரும் வெளியேறிச் சென்றனர்.
இப்போது சாராவும் நரேஷ் பாபுவும் கண னித் திரைகளுக்கு முன்னால் அமர்ந்திருந்த னர். அவர்களின் மொத்த வேலையும் கன னிக் கூடாகத்தான் செயற்படுத்தப்பட வேண் டும். தரவுகளையும் புள்ளி விபரங்களையும் விண் கல்லில் இருந்து பெற்ற பரிசோதனை மாதிரிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பகுப்பாய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டியது மட்டுமே சாராவி னது பொறுப்பு, நரேஷ், பாபுவுக்கு என்று தனி யாக பொறுப்புக்கள் வழங்கப்படவில்லையாயி னும் நாஸாவின் உத்தியோகத்தர் ஒருவருக்கு இலக்கு ஒன்று நியமிக்கப்பட்டு அதனை நிறை வேற்றும்படி பணிக்கப்பட்டால் அதனை நிறை வேற்றும் பணியில் உதவியாக நியமிக்கப்பட்டி ருப்பவருக்கும் சம பொறுப்பு காணப்படும். அதன் பிரகாரம் சாராவின் சகல பொறுப்புக்களி லும் நரேசுக்கும் பொறுப்பு உள்ளதென்பதை அவர்கள் இருவருமே அறிவார்கள்.
" `..jဌ(ဒိ#6န " பாபுவும் சாராவும் கணனித் திரை யில் தோன்றிய புள்ளி விபரங்களையும் தரவுக ளையும் சரி பார்க்கத் தொடங்கிய அதே சமயம்
செப்டெம்பர் 2011
霸
 
 

அதற்குத் தேவையான அச்சுப் பிரதிகளையும் பிரிண்டர் வாயிலாக பிரிண்ட் செய்தார்கள். டிஜிட்டல் தொழில்நுட்ப வாயிலாக பல படங்க ளையும் வண்ணப் பிரதிகள் எடுத்தார்கள். அவற்றை ஒவ்வொன்றாக G foot Life இருந்து எடுத்து அவதானித்த பின் மேசை மேல் அடுக்கிக்கொண்டிருந்த நரேஷ் பாபுவின் கண்களில் ஒரு வண்ணப் படம் வித்தியாச மானதாகப்பட்டது. அவன் அதனை தலைக்கு மேலே தூக்கி நல்ல வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தான். அதனைப் பார்த்த மாத்திரத்தி லேயே தன் மூளையிலும் உடலிலும் மாற்றம் ஏற்படுவது போல் உணர்ந்தான். தொடர்ந்தும் அந்தப் படத்தை அவனால் பார்க்க முடிய வில்லை. அவன் சாராவிடமும் கூறிக் கொள்ளா மல் அவ்விடத்தில் இருந்து விரைந்து வெளி யேறினான்.
(தொடரும்)
* R
髻
窓。 蠶,,。
鬣 ජැ}” } lic is
ܠܵܐ ܝܼ).

Page 24
Q。 나 பொருட்களின்
mit EüEsus Albrecht Kosse 1853 - 1927
 
 

வழிவகுத்தவரும், அதன் கருப்பொருளான நியூக்ளியஸின் பொருட்கள் மற்றும் அமைப்பு பற்றிய விளக்கங்களுக்காகவும், அதன் மூலம் மருத்துவத்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்து பல சாதனைகளை புரிந்தவர் தான் அல்பிரட் கொஸ்ஸெல் அவர்கள். -
ஜெர்மனியரான அல்பிரட் கொஸ்ஸெல் அவர்கள் 1853 ஆம் ஆண்டு செப்டம்பர் திங் கள் 16 ஆம் நாள் ஜெர்மனியில் பிறந்தார்.
ஆசிரியரின் அறிவுரை இளமையிலிருந்தே கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்ட கொஸ்ஸெல் இறுதியில்
lன் அமைப்பு ய முன்னோடி
மருத்துவக்கல்வி பயின்று முதல் தர மாணவ னாக தேறி மருத்துவராக பட்டம் பெற்று பல் கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார். பின் இராசாயனத் துறையில் மிக தீவிரமான ஆய்வில் இறங்கினார்.
அப்பொழுது இவரின் கல்வியிலும் முன் னேற்றத்திலும் அக்கறைக் கொண்ட இவரது ஆசிரியர் கொஸ்ஸெல்லைச் சந்தித்தார்.
கொஸ்ஸெல், நீங்கள் திறமையை வெளிப் படுத்தி ஒரு சிறந்த வைத்தியராக உருவாகி புள்ளீர்கள். அப்படியிருக்க அதை விட்டு விட்டு இரசாயனத் துறையில் மூக்கை நுழைத்து அதில் தீவிரமாக ஆய்வுகளை மேற் கொள்வது அவ்வளவு நல்ல விடயமாக எனக்கு படவில்லை என அன்போடு கூறி 60T Tir.
'எனக்கென்னவோ மருத்துவத்துறையும் இரசாயனத்துறையும் பின்னிப் பிணைந்தவை யாகவே தோன்றுகிறது சேர்' என கொஸ் ஸெல் அடக்கமாகக் கூறினார்.
மேலும் அமிலங்கள் என்றாலே இரசாயன வியல் துறையைச் சார்ந்தது என்ற ஒரு முத் திர்ை ஏற்கனவே குத்தப்பட்டுள்ளது. அதே வேளை நானே சில அமிலங்களை கண்டுபி டித்து வைத்துள்ளேன். அதை எல்லோரும் ஏற் றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.
b (e.g. Get E if-2011.
三エ語

Page 25
இந்த அமிலங்களை நான் இரசாயனவியல் ரீதியில் இல்லாமல் மருத்துவரீதியாக கண்டு பிடித்துள்ளேன் என்பது மிக முக்கியமான விட யம். அத்தோடு இரசாயனவியலாளர்கள் கூட இதுவரை தொடாத ஒரு பிரிவில் என் ஆய் வின் திசையை நான் திருப்பவும் திட்டமிட் டுள்ளேன், அதுவும் மருத்துவரீதியாக, அது தான் அமிலத்தின் கரு. அதன் ஆக்கம். இது குறித்த ஆய்வில் தீவிரமாக இறங்கப் போகி றேன்.
இத்துறையில் யாரும் இதுவரை முயற்சிக்க வில்லை. இது மருத்துவ துறைக்கு மிகவும் அவசியமானது. அத்தோடு இதன் வெற்றியின் மூலமாக, உயிரியல் சார்ந்த மருத்துவமும் இர சாயனவியலும் ஒன்றே என நிரூபித்து, உயி fugio - இரசாயனவியல் 6 golf Bio - Chemistry உலகில் சாத்தியம் என வரலாறு படைக்க ஆசையாக இருக்கின்றது சேர் என தனது எண்ணக்கருவை ஆதங்கத்தோடு தன து ஆசானிடம் வெளிப்படுத்தினார் கொஸ் GomoGO.
வியப்பால் புருவத்தை உயர்த்திய ஆசிரி
யர் வாஞ்சையோடு கொஸ்ஸெல்லின் தலையை தடவி, நிச்சயமாய் வெற்றி பெறு வாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உன் முயற்சி வெற்றி பெற என் ஆசியும் வாழ்த்துக் களும் என கூறி ஆசிரியர் விடை பெற்றார்.
செல் பயோலொஜி CELL BIOLOGY மறுமலர்ச்சிகாலம், அதன்பின் கைத்
செப்டெம்பர் կիիիիիիիիիիիիիիիիիիիիիի
 
 

தொழில் புரட்சி என்பன விஞ்ஞான உலகிற்கு ஒரு பொற்காலம் எனலாம். அக்கால கட்டங்க ளில் விஞ்ஞானத்துறையில் பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளும் துரித மாற்றங்களும் உலகில் நடந்தேறின.
அதன் பின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்ட வருடங்கள் விஞ்ஞானத்தின் அனைத்து துறைகளிலும் அபிரிதமான முன்னேற்றங் களை அள்ளித் தந்தன. இதில் மருத்துவத் துறையும் விதிவிலக்கல்ல.
செல்கள் என்பது உடலின் கட்டமைப்பில் இன்றியமையாதவை என்ற கோட்பாடு
முழுமை பெற்றது இந்தக் கால கட்டத்தில்
தான். இதில் அல்பிரட் கொஸ்ஸெல்லின் பங் களிப்பு மிக முக்கியமானது. செல் பயோ லொஜி என்ற தனிப் பெரும் தொகுதியில், செல்களின் கொழுப்புச் சத்து மற்றும் அவற் றின் கருவில் செறிந்துள்ள அமிலங்கள் ஆகிய வற்றின் ஆய்வுக் கவனத்தை செலுத்தினார்.
1880களில் இவர் ஆரம்பித்த செல் கரு மீதான இந்த ஆய்வு முப்பது ஆண்டுகள் வரை நீடித்தது. முடிவு எப்போது கிடைக்கும் என்ற முகவரி அறியாத தொடர் போராட்டமாக
இருந்தது. பலருக்கு முடிவு கிட்டாமல் போன
துதான் சோக வரலாறு. ஆனால் அத்தகைய சோகம் எதுவும் கொஸ்ஸெல் அவர்களுக்கு ஏற்படவில்லை. செல் கருக்களின் மீது
தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

Page 26
இறுதியில் பல வெற்றிகளை பெற்றார். ஆம் 1896 இல் அமினோ அமிலத்தையும் 1910 இல் தைமிக அமிலத்தையும் இவர் கண்டுபிடித் தாார். திசுக்கள் மற்றும் செல்களின் இரசாயன வியல் ஆக்கம் தான் கொஸ்ஸெல்லின் களம்.
செல் கருக்களில் உள்ள பொருட் கள் என்னென்ன என்ற தேடுத லில் அவற்றில் உள்ள கொழு ே ப்புச்சத்து பற்றிய இவரு 60)LUL அறிவிப்புகள் கோர்வையாக அமைந்
ಶ್ದಿ
தன. அவை பலபுரி யாத புதிர்களுக்கு வி  ைடய எளித் தன. மேலும் காலப் போக் கில் கொழுப்புச் சத்துக் கள் மாறும் ப்ோது, அவை பெப்டோன் எனும் வடிவம் கொள்கின்றன என்பதையும் கண் டுபிடித்தார்.
சிறுநீரின் கூறுகள் இவை தவிர சிறுநீரிலுள்ள பல உப்புக்க ளின் முகவரிகளைக் கண்டறிந்தவரும் அல்பி ரட் கொஸ்ஸெல் அவர்களே. இந்த உப்புக்க ளின் அளவுகள் எவ்வளவு இருந்தால் சிறுநீரக செயல்பாடு குன்றாது இருக்கும் என்பத னையும் விலாவாரியாக வெளிப்படுத்தினார். இந்த வகையில் யூரியா, பெப்டோன், ஹெக் 2 ஸான் போன்ற சிறுநீரின் கூறுகளை இரசாயன வியல் ரீதியாக படம் பிடித்து தந்தவர் இவரே.
பல்வேறு நூல்கள் குருதிச் சோகைக்கு காரணமாக எந்த இரசா யனவியல் பொருளின் குறைபாடு உள்ளது என்பதனை கொஸ்ஸெல் கண்டுபிடித்தார். எந்த வகையான ஊட்டச்சத்துக்கள் குறையும் போது உடலில் குருதித் தட்டுப்பாடு ஏற்படு கின்றது என்பதை சரியாக வரையறுத்து விவ ரித்தார். அதனால் உயிரியல் வேறாகவும் இர சாயனவியில் வேறாகவும் இருந்த நிலை மாறி plugs - Sygnusoiosus) (Bio Chemistry) எனும் பிணைப்பு உறுதியானது என இவர் முழங்கியதின் உண்மை உலகிற்கு வெளிச்ச Loeg. . ஊட்டச்சத்துக்களும் அதன் பிளவால் உண் டாகும் இன்ன பிற பொருட்களும் மனித
隠リ
 
 
 
 
 
 

உடலின் திசுக்களும் அவற்றின் நுண்ணிய ஆய்வுகளும் உயிரி - இரசாயனவியலில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் போன்ற இவ ருடைய ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் உயிரி - இராசாயனவியல் துறைக்கும் ஏன் gy முழு மனித சமுதாயத்திற்குமேپیڈیننڈ இன்றுவரை ஒளி விளக்கு
களாக திகழ்கின்றன.
செல் அமைப்பு பற்றிய கண்டு பிடிப் பிற்காகவும் அதன் கருப்பொ ருளான நியூக்ளிய ஸின் பொருட்கள் மற்றும் அமைப்பு பற்றிய விளக்கங்க ளுக்காகவும் 1910 ஆம் ஆண்டு மருத்துவத்திற் கான நோபல் பரிசினை அல்பி ரட் கொஸ்ஸெல் பெற்றார். தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண் டதோடு மருத்துவத் துறைக்கு பல அரிய நூல் களையும் எழுதி வெளியிட்டார். ஈற்றில் 1927 ஆம் ஆண்டு ஜூலைமாதம் 5 ஆந் திகதி மருத்துவ முன்னோடியான அல்பிரட் கொஸ்ஸெல் தனது 74 ஆவது வயதில் கால
Loist Tit.
wo%; - ‘'எதுக்குய்யா தலைவர் நெஞ்சு மேல அடிக்கடிதண்ணீர் தெளிக்கிறாரு?
"எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்
நெஞ்சுல ஈரமே இல்லைனு சொல்றாங்களாம்"
Lic
ܐܶܠ ܨ¬ ¬ 3 28 ܣܛܓܚ ܢ
A.

Page 27
ஏறக்குறைய உலக மொத்த ல் 14 மில்லியன் மக்கள் கண்
வயது முதிர்ந்த பின் கண் பார்வையற் றவர்களாகவும் மாறுகின்றனர். பிறவியிலேயே கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை முதிர்ந்த வயதாகி ஏற்பட்ட கண் பார்வையற்றோ • ரின் எண் 鬣
அனைத்து களையும்
பாதிப்பு
ஒரு தாயின் கர்ப்பத்தில் ஒரு கரு வளரும் போது அக்கருவின் கண்கள் வளர்ச்சி குன்றி இருப்பது சில நோய்களின் விளைவே ஆகும்.
உதாரணமாக தாய் கொனோரியா (GON ORRHEA) எனும் வைரஸ் நோயால் துன்புற் றால் கர்ப்பப்பையில் வளரும் கருவின் பார்வை வளர்ச்சி கெடுகிறது. கருவுற்ற பெண்கள் சிபிலிஸ் (Syphis) என்ற நோயால் துன்புற்றால் கர்ப்ப்ப்பையில் வளரும் கருவின் கண்கள்" முழுமையாக ລJomfgg
 
 
 
 
 
 
 

quum GOT Lị6iot' (3656056ir (Pustules) ஏற்படுகின்றன. இது நோயா ளிகளின் கண் பார்வையை பாழாக்குகின்றது.
2. கேட்ரேக்ட் (Cataract) இது கண்களில் உள்ள லென் சின் ஒளி ஊடுருவிச் செல்லும் தன் மையைக் குறைக்கின்றது. ஆகை யால் லென்சின் வழியாக விழித் திரைக்கு (Retina) செல்லும் ஒளி றகிறது. இந் னிதன் பார்வையை கடைசியில் கண் பார்வையை முற்றாக இழக்கின்றான். ஆனால்
இந்நோயை அறுவைச் சிகிச்சையின் மூலம்
(35600TLorré 356 orb, 鼩 3. зађ(за поп (Glaucoma.
குளுகோமா என்ற கண் நோயால் அவதியு றும் மனிதனின் கண் கோளம் (Eye ball) கெட் டியாகவுள்ளது. இதனால் பார்வை நரம்புகளின்
கின்றது. இந்நோயும்

Page 28
6QI6ITféးငါ့..၊ ஆத்மநல மேம்பாடு
டைய, முழு வளர்ச்சி நிலையே என்று உலக
சுகாதார நிறுவனம் கூறுகின்றது.
இவ்வரைவிலக்கணம் மூலம் நோயற்ற
ஆரோக்கியமான வாழ்விற்கு ஆத்ம நலமும் மிக முக்கியமானது என்பது கண்கூடு.
மனம் பாதி, மருந்து பாதி என்ற கூற்றினை மெய்பிக்கின்றது ஆத்மநல மருத்துவ அணு (p60)).
முன்பு இல்லாதவாறு, ஆத்மநல மருத்துவ முறை இன்று பரவலாக எல்லோராலும்
 
 

கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
உடலை பாதிக்கும் தவறான உணர்ச்சிகள்
ாழ்
ဖါး၊
திப்புகளை ஏற்படுத்துகின்றன. கு றம் குறை கண்டு பிடித்தல், பொ றாமை, வெறுப்பு போன்ற உணர்ச்சிக ளிலிருந்து நாம் விடுபடுவது உடல்
குற்
-கலாநிதி க. குகதாசன்
ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அதே சமயம் அன்பு, இரக்கம், பாசம் போன்ற உணர்ச்சிகள் உடலை ஆரோக்கியமாக வைத் திருக்கின்றன.
மனதை எப்படி வைத்திருக்கிறோமோ அது போலவே எங்களுடைய வாழ்க்கையும் அமை கிறது. நம்முடைய முன்னோர்கள் அறிந்து சொன்ன இந்த உண்மையினை நவீன மனோ தத்துவ ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. மனம் போல வாழ்வு என்பது மகத்தான d 600T60)
இவ்வாறான மனதினால் ஏற்படும் நோய் களை மனதினாலேயே மாற்ற முடியும். பெரும் பாலான நோய்கள் அடிப்படையில் மனதுடன் தொடர்பு கொண்டவையாக இருப்பதை பல ரும் உணருவதில்லை. அவற்றின் விளைவு கள் உடலில் வெளிப்படுகின்றன. மனதின் கா ரணமாக ஏற்படும் நோய்கள் என்று இவற்றை சொல்லலாம். மனதில் ஏற்படுகின்ற தாக்கம் உடல் கோளாறுகளால் வெளிப்படுகின்றன.
மருத்துவமனைகளில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் மனதால் விளைந்த உடல் கோளாறுகளை உடையவர்களாகவே காணப்படுகின்றனர். உடலில் ஏற்படும் கோளாறுகள் பெரும்பாலானவை மனதின் தாக்கத்தால் ஏற்படுகின்றன என்பதற்கு புதுப் புது ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் இருக்

Page 29
கின்றன. சிலர் தொண்ணுறு சதவீதம் வியாதி களுக்கு மனமே காரணம் என் கிற முடிவுக்குக்கூட வந்தி
முக்கிய செயற்பாடுகளை, ஆன்மா இ கின்றது. இதிலிருந்து, ஆன்மாவின் முக்கியத் துவத்தினை உங்களால் அறிய முடியும்
ஆன்மாவினை எவ்வாறு போற்றிப் பேணிப் பாதுகாத்து, அதனை நல்ல நிலை யில் இயங்கவைத்து அதனை உங்களது நல் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகத் लिए | இயக்க முடியும்?
ஆன்மாவினை துடி துடிப்புடன், ஆத்மப லத்துடன் இயக்குவதற்கு தியானம், ஜபம் பிரார்த்தனை மந்திரக் கட்டளைகள், சுய ஊக் குவிப்புச் சபதங்கள் ஆகியவை மிகவும் உத வும்.
மனதில் ஒரு விடயத்தினைத் திரும்பத் திரும்ப, பலதரம் இடைவிடாது தொடர்ந்து நாட்கணக்கில், வாராவாரம், மாதம் மாதமாக, வருடக்கணக்கில் எண்ணி எண்ணி, திடமாக, தீரமாக, தீவிரமாக மனதினில் பதியும் மதியி னையே (மந்) + (தீரம்) நாளடைவில் மந்தி ரம் என்று மருவியுள்ளது. தந்திரம் என்பது அம்மந்திரத்தினைப் கடைபிடிக்கும் முறை.
மந்திரம், ஜபம், தியானமுறை, பிரார்த் தனை ஆகிய அணுகுமுறையாகவும், அடைய வேண்டிய விடயத்தினைத் திரும்பத் திரும்ப முழு மன நம்பிக்கையுடன் பக்தியுடன் (Up(Up Lo ன ஈடுபாட்டுடன் கூறுவதேயாகும்.
ஆத்மாவுக்கு நீங்கள் இடும் வேண்டுகோள் கள் யாவும் ஆத்மாவைச் சென்றடைந்து ஆத்மா, ஆத்ம பலமடைந்து, ஆத்ம திண்ணி
யம் அடைந்து, நீங்கள் வேண்டிய விடயங்
களைக் கருமங்களை, வேண்டியவாறே நிறை வேற்றும் நிலையினை ஆத்மா உங்களுக்குத் தந்து உதவுகின்றது. ஆத்மாவே, உடல், உள
செப்டெம்பர்-2011 ՀեեեեեեեեեեեեեեեեեեեեՅ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. 9hi1TI16Niܢ ܠܐ ܢܓܠ நான் இன்றும் என்றும் மிக நல்ல தேக ஆரோக்கியத் surg (365, 6,16Tft உயர்வேன், உன்னத தேக ஆரோக்கிய நிலை அடைவேன் என்று பலதரம் திரும்பத் திரும்ப தினம் தினம், வா ராவாராம் மாதாமாதம் வருடாவருடம் கூறிக் கூறி வருபவர்களுக்கு ஆத்மபலம் QLišš亡 பெருக்கெடுத்து அத்தகைய தேக ஆரோக்கி யத்தினை நல்கிடும்
இவ்வாறான ஆரோக்கிய வாழ்வினை,
அடையவேண்டிய எண்ணங்களை நினைவு
னையும், அத்தேக ஆரோக்கிய நல்வாழ்வு பெருகும்பொழுது நீங்கள் அடையும் அனுப விக்கும் ஆனந்தத்தினை மின்க் கண்மூலம் கண்டு ஆனந்திப்பது ஆகியவற்றின் கூட்டு எண்னத் தொகுப்புே மந்திரமாகும்.
உங்கள் எண்ணங்களே உங்களை ஆளு கின்றன. நீங்கள் எவ்வெவற்றைத் தொட
fi
கோளாக விண்ணப்பிக்கின்றீர்களோ றாகவே நீங்கள் ஆக்கப்படுவீர்கள் 。 (தொடரும்.)

Page 30

புகைத்தல் மற்றும் மதுபான பழக்க வழக்கங்களினால் ஏற்படும் தீங்குகள்
ஏராளம். -
இவை மனித ஆரோக்கியத்தை பாதிப்பது டன் பரந்துபட்ட சமூக மட்டத்திலும் அதி களவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அத்துடன் மனிதனின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை
மேற்கத்தேய கலாசாரத்தின் உள்வாங்கலே புகைத்தல், மதுபான பழக்க வழக்கங்கள் என் பனவாகும்.
மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்க வழக்கங்களிலிருந்து e:SGLG36ITibo
புகைத்தல் மற்றும் மதுபானம் இலங்கை
மக்களின் ஆரோக்கியத்திலும் சமூக, கலாசார,
 ெத ர ட ர் ப ா க ஊடகங்களில் சுட் டிக்காட்டி செய்தி
திறந்து வைத்து சுகாதார அமைச்சர் மதுபானம் மற்றும் புகைத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பாதிப்புக்கள் தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளார்.
தொற்றல் அல்லாத நோய்களால் ஏற்படும்
மரணங்களில் 75 சதவீதமானவை புகைத்தல் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் மரணங்கள் என்று சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்
Gary Gillisti-201 ËË:

Page 31
வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சர் அங்கு தெரிவித்துள்ள கருத்துக்களில் சில வருமாறு,
புகைத்தல், மதுபான பழக்கவழக்கங்கள் நாட்டில் வறுமை மற்றும் போசாக்கின்மை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன. இவை இரண்டின் காரணமாகவும் இலங்கையில் மாதாந்தம் 7875 பேர் மரணமாகின்றனர்.
இதன்படி தினமொன்றுக்கு 263 பேர் புகைத் தல் மற்றும் மதுபானம் காரணமாக இறக்கின் றனர். இது தவிர பல்வேறு காரணங்களினால் இலங்கையில் தினமொன்றுக்கு 950 பேர் வரை (மாதத்திற்கு 28500 பேர்) மரணமாகின்றனர்.
இதேவேளை மாதத்திற்கு 36 ஆயிரம் குழந் தைகள் நாட்டில் பிறக்கின்றன. இதய நோய்கள், புற்று நோய், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற தொற்றல்லாத நோய்கள் ஏற்படுவ தற்கு மதுபானம் மற்றும் புகைத்தல் என்பன 5 ITU 600TLDIT35 அமைந்துள்ளன.
அரசாங்கம் போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்படுகின்றன என்று சுகாதார அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மதுபானம் அருந்துதல் காரண மாக நோய் வாய்ப்பட்டு அரசாங்க வைத்தியசா ຫມaoຫດກົລງ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படு வோரிடமிருந்து பணம் அறவீடு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
புகைத்தலினால் ஏற்படும் அபாயம் அல்லது தீங்குகள்
புகைபிடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட 5 மடங்கு அதிகமாக உள்ளது.
புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதி கரிக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.
#ငှါဗီ6င်္ဂါလ် வெண்புரை நோய் (Cata
 

நன்றாக உணவு உண்ட பின் நாம் செய்யும் பல செயல்கள் நமது ஆரோக்கி யத்தை பாதிக்கின்றன. 羲 குறிப்பாக உணவு உண்ட உடன் சிக
ரெட் புகைப்பது புகை பிரியர்களின் பட் டியலில் நிச்சயம் இருக்கும். இது மிகவும் ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது. உணவு உண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிகரெட் பிடிப்ப தன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இத னால் கான்சர் வரும் வாய்ப்பும் அதி
கரிக்கிறது. -
உணவு உண்ட உடன் பழங்கள் உண்பதும் பலருடைய வழக்கம். இத னால் வயிற்றுப் பகுதியில் காற்று அதி கம் நிறையும் நிலை உருவாகிவிடுகிற தாம். எனவே உணவுக்குப் பின் ஒருமணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழிந்து பழங்களை உட்கொள்தலே சிறந்
த்து:

Page 32
அதிகமாக உண்பதும்
மூளையின் செல்களை கடினப்படுத்தி, மந்த நிலைக்குத் தள்ளி விடுகின்றன. வாம். இதனால் மூளையின் செயல்பாடு பலவீனமடைந்து விடுகிறது. *
தூக்கம் மூளையை சற்றே ஓய்வெடுக்கு
வைக்கும் ஒரு நிலை சரியான தூக்கம்
 

ract) வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
* ஆஸ்த்துமா நோயின் தீவிரம் அதிகரிக்கும்.
3656.) புற்று நோய் ஏற்படலாம். -
(UDIJör வீங்குதல், முரசு கரைதல், வாய்நாற்றம் ஆகியவற்றை தோற்றுவிப்பது பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாக
மைகிறது. * மலட்டுத்தன்மை ஏற்படலாம் ↔ நீரிழிவு, புற்று நோய், மாரடைப்பு உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு உட்பட மேலும் சில தொற்றல் அல் லாத நோய்கள் ஏற்படலாம்.
* சிகரட் புகையில் ஏறக்குறைய 4800 வேதிப் பொருட்கள் உள்ளன. இதில் பெரும் பாலானவை இருதயத்திற்கும் இரத்த குழாய் களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இவை ரத்தக் குழாய்களை குறுக்கி விடுகின்றன. தனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு LDATU டப்பு ஏற்படுகிறது. *நிகோடின் இரத்தக் குழாய்களை குறுக் குவதால் இதயத்தை அதிக வேலை செய்ய வைக்கிறது. இதனால் இயத் துடிப்பு அதி கரிக்கிறது. இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
சிகரபட் புகையில் இருக்கிற கார்பன் மோனாக்சைட் இரத்தத்தில் இருக்கின்ற ஒட்சி சனை வெளியேற்றி விடுகிறது. இதனால் தேவையான ஒட்சிசனை பெற இதயம் அதி
களவில் வேலை செய்ய வேண்டியுள்ளது.
- கைத்தலினால் இறக்கின்றனர். , .
* இவை தவிர சிகரட்டிற்கு
r^3 + 3 + ro
t தினசரி 『TX
பெரும் தொகை பணம் செலவிடப்படுவதால்
தனி மனிதனின் பொருளாதாரம் பாதிக்கப்பட்(
குடும்பத்தையும் பல்வேறு வகைகளில் பாதிக் கிறது ܀
மதுபானத்தினால் ஏற்படும் விளைவுகள்
ல வருமானத்தின் பெரும் பகுதி மதுவுக்கு
செப்டெம்

Page 33
செலவிடப்படுகிறது. அது குடும்ப பொரு தாரத்தை பாதிக்கிறது. போசாக்கின்மை, குடு! பிரச்சினை, சிறுவர் உரிமை மீறப்படல், குடு! வன்முறை, குடும்பத்தில் பிளவு உட்பட ப6 வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அடிக்கடி நோய்களுக்கு ஆளாக வேண்டி ஏற்படுகிறது. இதன் காரணமாக மருத்துவச் செலவு அதிகரிக்கிறது.
ஆயுள் குறைவடைகிறது. சமூகப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. (சண்டை, சச்சரவு, கொலை, 356T6) போன்றன.)
* பாலியல் வன்முறைக்கு மதுபான பிரதான காரணங்களில் ஒன்றாக கண்ட யப்பட்டுள்ளது.
* இதய நோய்கள், புற்று நோய்கள், நீரிழில் உட்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மது அருந்துபவர்களின் ஈரல் பாதிக்கப்படு கிறது. ஈரலில் பாதிப்பு மூன்று கட்டங்களில் நடைபெறுகிறது.
1. Gilgiluigi (Fatty Change) 2. Fiji gy). (Hepatitis) 3. fEJlfið (Cirrhosis) மூன்றாவது நிலை அபாயகரமானது மது அருந்துவதினால் அது மூளையில் செயல் பாட்டை குறைத்து திடீரெனக் தோன் றும் இடையூறுகளை உணர முடியாமல் செய் கிறது என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாகத்தான் மது அருந்துபவர் கள் வீண் சண்டைகளில் அதிகம் ஈடுபடுகின்ற னர் என்று அந்த ஆய்வை நிகழ்த்திய ஜோடி கில்மன் என்பவர் தெரிவித்துள்ளார்.
அதனால் தான் மது மதியை கெடுக்கும் எ றார்கள்.
புகைத்தலையும் மதுவையும் மறப்போ! என்றும் ஆரோக்கியமாக இருப்போம்.
கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed
நீர்கொழும்பு -
செப்டெம்பர்.2011
 

இருவுற்றிருக்கும் தாய்மார்களின் 3D 650T வுப் பழக்கம் பிறக்கப்போகும் குழந்தை யின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத் தை ஏற்படுத்தக் கூடும் என்கிறது புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.
தாய்மை நிலையில் இருக்கும் பெண் கள் உண்ணும் உணவுகள் குழந்தைக ளின் ஆரோக்கியத்தை மட்டுமே சார்ந் திருக்கிறது என்று தான் ஆராய்சிகள் இதுவரை கருதியிருந்தன.
இப்போது முதன் முறையாக தாயின் உணவுப் பழக்கம் குறிப்பாக கருவுற்றி ருக்கையில் தாய் மேற்கொள்ளும் உண வுப் பழக்கம் குழந்தையின் மூளையில் பதிவாவதாகவும் அந்த பதிவுகளின் வெளிப்பாடுகளாக குழந்தையின் உணவுப் பழக்கம் இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. தாய்மை நிலையில் ‘‘ tင်္ဂါg அதிகமாக உண்பது, எப்போதும் எதையேனும் கொறித்துக் கொண்டிருப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால் குழந்தையும் அத்தகைய பழக்கத்தைப் பெற்றுக் கொண்டு விட வாய்ப்பு இருக்கிறதாம்

Page 34


Page 35

Dr. அனோமா வீரசிங்க சிறுவர் நோயியல் நிபுணர்
களுத்துறை, நாகொட தேசிய வைத்தியசாலை

Page 36
உலகிலுமே ஆரோக்கியமாக வாழ்6 தற்கான சுற்றுப் புறச் சூழல் நஞ்சா மாசடைந்திருக்கின்ற நிலையில் இதனால் அ; கம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் தான் என்பது ஏற்றுக் கொள்ள பட்ட உண்மை. அதனால் இன்று பிள்ளைக மிக அதிகமாகவும் அடிக்கடியும் சுகவீனமடை றார்கள். இதற்கு மற்றுமொரு காரணமாக இவ கள் மத்தியில் நோய் எதிர்ப்புச் சக்தி பெரிது பலவீனமடைந்திருப்பதும் சுட்டிக் காட்டப்ப டுள்ளது. எனினும் அண்மைக் கால மருத்து வளர்ச்சியின் காரணமாக இத்தகைய சவா களை எதிர்கொள்ளும் வகையில் பாரிய அ வில் நாட்டில் பிள்ளைகள் மத்தியில் நோெ திர்ப்புச் சக்தியை வளர்த்தெடுப்பதற்கா6 நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இத்தகைய நிலைமையில் பெற்றோருக்கா6 கடமைகள், ஆலோசனைகள் தொடர்பில் களு துறை, நாகொட பொதுவைத்தியசாலையில் சிறுவர் நோயியல் நிபுணர் Dr. அனோமா வி சிங்க கூறியுள்ள கருத்துக்கள் முக்கியத்துவ பெறுகின்றன.
பிள்ளைகள் சுகவீனமடைதலுக்கு பி தான காரணியாக அவர்களின் ஊட்டச் சக்திக் குை
L6)
குறிப்பிடலாம்
 
 
 
 

போசாக்கின்மை, 966061T66061T Leo650Ti களாக்கி பின்னர் நோயாளிகளாக்குகின்றது. பிள்ளைகளுக்கு நாம் உண்ணக் கொடுக்கும் ஆகாரம் மற்றும் பானங்கள் பிள்ளைகள் வள ரும் சுற்றுப் புறச் சூழல், பிள்ளைகளின் மனே ாவியல் நிலைமைகள், பரம்பரையில் (DNA) என்பன பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. பிள்ளைகள் ஒவ் வொரு வயது மட்டத்தை அடையும் போதும் அவர்களுக்கு ஏற்படும் நோய்களும் வித்தியா) சப்படுகின்றன. - குழந்தைகளின் உபாதைகள் குழந்தை பிறந்து ஒரு மாதம் அடையும் போது இக் காலத்தில் பெற்றோர்கள் பயமும் பதற்றத்துடனும் இருப்பதால் அடிக்கடி மருத்து வர்களை சந்திக்க வருகின்றார்கள். கவலையே படத்தேவையில்லாத சின்னச் சின்னச் காரணங் களுக்காகவும் கவலைப்படுவார்கள். குழந்தை அழுதால், வளைந்து, நெளிந்தால், முகம் சிவப்பு நிறமானால் கலவரமடைவார்கள். குழந்தைகளுக்கு அசெளகரியம் ஏற்படும் போதெல்லாம் அவர்கள் அழுவார்கள். மூத்தி ரப்பை நிறைந்தது போய் சிறு நீர் வெளியேற்று வதற்காக அழுவார்கள். மலத்தை வெளியேற் றும் முயற்சியில் நெளிந்து வளைவார்கள். வாரத்துக்கு இரண்டு முறை வயிற்றால் போகும், தொடர்ச்சியான விக்கல் ஏற்படும் இவையெல்லாம் சாதாரணமானவைகள், இவற் றுக்கெல்லாம் வைத்தியரை நாட வேண்டிய தில்லை. .1. ܠܹ
நோய் எதிர்ப்புச் சக்தி குழந்தையின் ஆரம்ப நிலையில் அவர்க ளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தை பெற்றுக் கொள்கின்றது. ஆதலால் மஞ்சள் நிறத்திலான் தாயின் ஆரம்ப நிலை தாய்ப் பாலை குழந்தை க்கு ஊட்டுவது மிக முக்கியமானதாகும். சில வேளை முலைக்காம்பை உரிய நிலையில் குழந்தைக்கு ஊட்டாது விடக்கூடும். அப் போது பாலை குழந்தை பெறாமல் போகும். ஆதலால் எவ்வாறு தாய்ப்பாலை புகட்டுவ தென்பதனை தாயானவள் தெரிந்து வைத்தி ருக்க வேண்டும். தாய்ப்பாலை குறைவாகப் பெறும் குழந்தைகள் குறைவான் நோய் எதிர்ப் புச் சக்தியை பெறுகின்றன. அதனால் பிற்கா லத்தில் அவை மிக விரைவாக நோய்த் தொற் றுக்கு இலக்காகின்றன. தாய்ப்பால் குடித்து தாயின் அரவணைப்பில் தாய் மடியில் இருந்து
செப்டம்பர்-2011
).

Page 37
  

Page 38
நோய்களுக்கான அடிப்படைக் காரணிகள் இத்தகை பருவ கால நோய்கள் ஏற்படுவ தற்கு கால நிலைக் காரணிகளுடன் சுற்றுப் புறச் சூழல் காரணிகளும் பங்கு வகிக்கின்றன. சில பிள்ளைகளைப் பொறுத்தவரை மழை கார ணமாகவும் பனி காரணமாகவும் ஆஸ்த்துமா, தடிமன், சளி என்பன ஏற்படுகின்றன. இவற்று டன் உண்ணும் ஆகார பான வகைகளிலும் கவ னம் செலுத்த வேண்டும். சில சமயம் சில வகை நோய்கள் பரம்பரை அலகுடன் தொடர்பு டையதாக இருக்கலாம். அவற்றையும் கட்டுப்ப டுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.
தடிமன், சளி போன்ற நோய்கள் சிறு குழந் தைகளில் அதிகமாகக் காணப்பட்ட போது குழந்தைகள் வளர வளர அத்தகைய நோய்கள் மறைந்து விடக் கூடும். எனினும் இத்தகைய பிள்ளைகளுக்கு ஊட்டச் சத்து மிகுந்த உணவு வழங்கப்படல் அவசியமானதாகும். உணவுகள் இயற்கையுடன் ஒத்ததாக இருக்க வேண்டியது மிக அவசியமானதாகும். பிள்ளைகள் விஷக்கி ருமிகள் மற்றும் பக்டீறிரியா அடங்கியதான சுற்றுப் புற சூழலில் வளரும் போது அவற்றுக் குத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு எதிர்ப்புச் சக் தியையும் பெறக் கூடியதாக இருக்க வேண் டும். ஆனால் போசாக்கற்ற பலவீனமான குழந் தைகளில் எதிர்ப்புச் சக்தியும் குறைவாகவே இருக்கும். இதனை நிவர்த்திக்கும் வகையில் உணவு வகைகளை பிள்ளைகளுக்குப் பெற் றுக் கொடுக்க வேண்டும்.
சூழலும் பிள்ளைகளும் பிள்ளைகளை வளர்த்தல், கோழிக் கூட்டுக் குள் கோழிகளை அடைத்து வளர்த்தல் போல் அமையக் கூடாது. அவ்விதம் தடைகளுடன் வளரும் பிள்ளைகள் பின் சுதந்திரமாக சூழ லுக்குள் சென்றால் அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்திக் குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்படு வார்கள், குறிப்பாக பிள்ளைகளின் மனோசக்தி வளர்ச்சியும் அவர்களின் சுக நலனில் பெரிதும் பங்கு வகிக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளின் மனோ ரீதியிலான மகிழ்ச்சியும் திருப்தியும் நோய் எதிர்ப்புச் சக்தியில் பெரும் பங்கு வகிக்கின்
D60T.
எனவே தான் போசாக்கு குறைவான பிள் ளைகள் நோய் வாய்ப்பட்ட போது அவர்க ளுக்கு விற்றமின்கள் கொடுக்கப்படுகின்றன. பொதுவாக இந்த விற்றமின்கள் எல்லாமே
 
 

இயற்கையான உணவுகளில் இருக்கத்தான் செய்கின்றன. ஆதலினால் சாதாரணமான ஆரோக்கியமான பிள்ளைகளுக்கு மேலதிக விற்றமின்கள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மறுபுறத்தில் மழை, வெயில், பனி என்பன காரணமாக பிள்ளைகள் நோய் வாய்ப்ப டுகின்றார்கள் என வைத்துக் கொண்டால் அவர்களை அவற்றில் இருந்து தடுத்துவைப் பது மூலமும் அவர்கள் அவை தொடர்பான எதிர்ப்புச் சக்தியை இழந்து விடுகின்றார்கள். ஆதலினால் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்கும் சமயத்தில் மேற்படி இயற்கைக் கார ணிகளில் இருந்து அவர்களைத் தடுத்து வைத் தல் ஆகாது. அவர்கள் சுதந்திரமாக சூழலில் சஞ்சரிக்க அனுமதிக்கப்பட வேண்டும். சிறு குழந்தைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் உடல் ஊறு ஏற்படுத்திக்கொள்ளா வண்ணம் அவர் சூழலில் சஞ்சரிக்க வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். பிள்ளைகள் ஒரு நல்ல காரியத்தை செய்யும் போது பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். உரிய காரணங்க ளின்றி கண்டித்து மனதைப்புண்படுத்துவதன் மூலம் பிள்ளைக்கு நீண்ட கால மனத் தழும்பு கள் ஏற்பட்டு மனப்பாதிப் பும் உடல் பாதிப்பும் ஏற்பட இடமுண்டு. a
č5|T6ADj5jMč5 č5IGNOIA) தொற்று நோய்கள் காலத்துக்குக் காலம் ஏற்படும் நோய்கள் மற் றும் அவற்றுக்கு வழங்கப்படும் மருந்து வகை கள் தொடர்பிலும் பெற் றோர்கள் அறிவும் புரிந்து ணர்வும் கொண் டவர்
56TT55 இருக்க வே ண் டி யது இன்
60) D U
影
ऊ Iा ६७
35

Page 39
டத்தில் அவசியமாகின்றது. இன்று சில வைரஸ் காய்ச்சல்கள் சூழலில் காணப்படுகின் றன. இவை சில நேரம் மூன்று நாட்களுக்கு நீடிக்கின்றன. சில சமயம ஏழு நாட்கள் வரை நீடிக்கின்றன. அதனால் மருந்தெடுத்தும் நோய் குணமாக வில்லையே என கலவரம் அடையும் பெற்றோர் இரண்டு, மூன்று வைத்தியர்களிடம் சென்று மருந்தெடுக்கின்றார்கள். இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும். இப்போது காணப்டு கின்ற ஒரு வகை வைரஸ் காரணமாக இரு மல், மூக்கில் நீர் வடிதல், தும்மல் போன்ற நோய் நிலைமை பிள்ளைகளிடம் காணப்படு கின்றன. இதுபற்றி பெற்றோர் பயப்படத்தே வையில்லை. அது 7 நாட்களின் பின்னர் குண மாகிவிடும்
ஊட்டச் சத்தின் முக்கியத்துவம்
பிள்ளைகளுக்கு வைரஸ் நோய் ஒன்று பர வியுள்ளது என சந்தேகப்பட்டால் முதற் காரணி யாக பிள்ளைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளையும் பானங்களை
யும் கொடுத்து அவர்களின் சத்து மட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம்
மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறிங்கேள, என்ன கதை? பேய்க் கதைதான்.'
ଜୋ
 
 

A -
பிள்ளைகள் நோய் எதிர்ப்புத் திறனை அதிக க்கின்றன. குழந்தைகள் மூச்செடுப்பதற்கு ஸ்டப்படுதல், பால் குடித்தலில் ஆர்வம் காட் டாமை, சிறு நீர் கழிக்க சிரமப்படுதல், காய்ச் ல் ஏற்பட்டிருத்தல் போன்ற அறிகுறிகள் ாணப்படின் வைத்திய ஆலோசனை பெறுதல் அவசியமாகும். ஆனால் இருமல், மூக்கில் இருந்து நீர் வடிதல் என்பவற்றின் போது வைத் நியரை நாடத் தேவையில்லை.
பிள்ளைகளின் பிரச்சினைகளை கூடுமான பரை மருந்து, மாத்திரை இல்லாமல் தீர்த்துக் காள்வதே மிகச் சிறந்த வழிமுறையாகும். நறிப்பாக நோய் வந்த பின்னரே நோய் எதிர்ப் |ச் சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இத்தகைய மருந்துகள் மிகக் கசப்பானவைகளா நம் பிள்ளைகளுக்குப் பருக்குவது மிகக் கடி ாமானதாகும். அத்துடன் இந்த மருந்துகளை நடித்தால் பிள்ளைகள் உணவு உண்ணும் ஆசையும் குறைகின்றது. அதனால் பிள்ளைக ரின் நிறையும் குறைந்து போய் விடும். அது வறு பிரச்சினைகளை உருவாக்கும்.
தமது பிரச்சினைகளை உபாதைகளை சரி ாக வெளிப்படுத்தத் தெரியாத பிள்ளைகள் தாடர்பில் பெற்றோர் மிக அவதானத்துடன் டந்து கொள்ள வேண்டும். மாத்திரை மருந்து ளை உரிய நேரத்தில் உரிய அளவு கொடுக்க வண்டும். மருந்து அதிகமாக கொடுக்கப்பட் ால் உடலின் ஈரல், சிறுநீரகம் என்பன பாதிக் ப்பட இடமுண்டு. எதற்கெடுத்தாலும் ருந்து கொடுப்பதைத் தவிருங்கள். நோய் முற் ம் வரைக்கும் பார்த்துக் கொண்டிருக்காதீர் 6T.

Page 40
1. லிகையின் பெயர் :-
அத்தி.
2. தாவரப்பெயர் :-
FICUS GLOM ERATA, FICUS AURIC ULATE.
3. தாவரக்குடும்பம் :-
MORACEAE
4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன.
வளரியல்பு :- களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு
வளரும்.
தன்மை - மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு மரவகை. தெய்வ அருள் பாலிக்கும் மரம் என்றும் நம்பப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 

பால் வடிவச் சாறு உடையது. அடிமரத்திலும் மற்றும் கிளைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். துவர்ப்பும் இனிப்பும் உடைய இதன் பழம் குருதி விருத்திக்கு உறுதுணையாகும். விதை மற்றும் பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ܬܐ ܐ ܼ
முக்கிய வேதிப் பொருட்கள் - பட்டையில், செரில்பெஸ்ர ஹென்னேட், லுப்பியால், எ-அமிரின் மற்றும் 3 இதர கூட்டுப் பொருட்கள், ஸ்டீரால் மற்றும் க்ளானால் பழத்திலும், பீட்டா சிஸ்ஸ்டீரால் இலைகளிலும் உண்டு.
மருத்துவப்பண்புகள்- பட்டை பிஞ்சு, காய் ஆகியவை சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், செயற்படும்.
பயன்படுத்தும் முறை:- அத்திப்பால் 15 மில்லியுடன் வெண் ணெய், சீனி கலந்து காலை, மாலை, உண்டு வர நீரிழிவு, குருதி கலந்த
செப்டெம்பர்-2011.

Page 41
)
வயிற்றுப் போக்கு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பி த் த ம் ஆகியவை தீரும் அத் திங் பாலை மூட்டு வலிகளுக்குப் பத்திட விரைவில் வலி தீரும்.
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு,
மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப் பூச்சாற்றில் அரைத்து சுண்டைக் காயளவு உருட்டி வைத்துக் காலை மாலை வெந்நீரில் கலந்து
அருந்த ஆசனக்கடுப்பு, மூல வாயு இரத்த மூலம், வயிற்றுப் போக்கு தீரும்.
அத்திப்பழத்தை தினமும் 10 - 20 காய்கள் காலை, மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம்.
பதப்படுத்தி 5 நாட்கள் நிழலில் காயவைத்து தேனில் போட்டு சாப்பிடலாம்.
தவிர உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10 - 15 கிராம் பாலில் 66 GLITLG g-ITILSL6oTLö. இது தாது , இருக் விருதுக்கு சிறந்ததாகும் "கொஞ்சம்
செப்டெம்பர்-20
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.
அத்தி மர பாலை தினமும் 300 - 400 மி.லி. அளவு வெறும் வயிற்றில் குடித்து வர மேகநோய் தீரும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும்.
இதன் அடிமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து 30 - 50 மி.லி.குடித்து வர குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண் குணமாகும், கருப்பைக்குற்றம் தீரும்.
அத்தி மரத்தின் துளிர் வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம், வாந்தி குணமாகும்.
அத்திப்பிஞ்சை பருப்புடன் சமைத்து 10 - 20 நாள் சாப்பிட உள் மூலம்,
வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.
一乐-量_暱
நான் வாழ்க்கையில் ரொம்ப
அடிப்பட்டவன் சார்?'
தம் உங்க மனைவியைப் பார்த்தா முரட்டுத்தனமாத்தான் இருக்காங்க.
իիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի

Page 42
56 அதிகம் என்பது உண்மையே. அந்நோய் களை தீர்க்க மருந்துகள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் முதியோர். ஆனால் வயதான காலத்தில் அவர்கள் உட் கொள்ளும் மருந்துகளினால் பல தீய விளைவு கள் அதிகம் வருகின்றது. குறிப்பாக பக்க விளைவுகள் (Side Effects) வயதானோருக்கு அதிகம் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின் D5T、リエ* 。 *。
இதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள் ளும் மருந்துகள் எல்லாம் பெரும்பாலும் சிறுநீ ரகம் மூலமாகவே வெளியேற்றப்படுவதால் வயது செல்லச் செல்ல சிறுநீரகத்தின் செயல் திறன் குறைகின்றது. அதனால் மருந்துகள் போதிய அளவிற்கு வெளியேற்றப்படாமல் உடலிலேயே தங்கித் தீமைகளைத் தருகின்
A.
է իիիիիիիիիիիիիիիիիիիիիիիի
 
 
 
 
 
 
 

வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் தசை யின் அளவு குறைகிறது. இதனை Lead Body Mass என்பர். ஒருவர் உட்கொள்ளும் மாத்தி ரையின் அளவு அவரது உடல் தசையின் நிறைக்கு தகுந்தவாறு இருக்க வேண்டும். ஆனால் முதுமை என்ற காரணத்திற்காக அவ் 6)ΙΠΟΙ மாத்திரையின் அளவை குறைப்ப தில்லை. அதனால் மருந்தின் தீமை அதிகமா கின்றது.
முதுமையினாலேயே உடலில் உள்ள பல உறுப்புகள் மருந்துகளின் தீய விளைவிற்கு விரைவில் ஆளாகின்றன.
வயதான எல்லோருக்குமே மருந்துகள் கேடு விளைவிப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு சாரா ருக்கு மட்டுமே தீமையை விளைவிக்கின்றன. குறிப்பாக
% ஆண்களை விட வயது கூடிய பெண்
களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின் )ি6ক্টো,
* மெலிந்த உடல் அமைப்பை உடையவர்
கள் அதிகம் பாதிக்கப்படுவர்.
* கடந்த காலத்தில் மருந்து அலர்ஜி உள்ள
வர்களுக்கு தீங்கு ஏற்படும்.
* அலர்ஜி காரணமாக ஆஸ்துமா, எக்ஸிமா
போன்ற நே ர்கள் பாதிக்கப்ப L-6) st * தன் குடும்பத்தில்
96.OT வர்கள். * பலவித மருந்துகள் உண்ணுப (Multiple gs) பாதிக்கப்படுவர்.
骨 சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ப்ெரி
தும் பாதிப்பை எதிர்நோக்கலாம். மருந்தின்றி நோய்களுக்கு சிகிச்சை முதுமைக் காலத்தில் வரும் நோய்களுக் கெல்லாம் மருந்துகளால்தான் தீர்வு 岛町6öT முடியும் என்றில்லை. மருந்துகள் இன்றியும் பல நோய்களில் இருந்து விடுபட்டு நிம்மதி யாய் வாழ முடியும்,
பாஷாக்குணவின்றி அவ

Page 43
திப்படுவோருக்கு நல்ல சத்துணவு கொடுத்தால் பல குறைபாடுகள் நீங் கும்.
* முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்கள் தமது நிறை யைக் குறைத்து மூட்டுகளுக்கான சிறப்புப் பயிற்சி செய்தால் வலி குறையும்.
* மலச்சிக்கலைத் தவிர்க்க மருந்துகள் மாத்திரைகள் என குடிக்காமல் தினமும் உடற்ப யிற்சி செய்யலாம். அத் தோடு அதிகமாக நீர் அருந் துதல் மற்றும் நார்ச் சத் துள்ள உணவுகளை அதிக மாகச் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் தானாகவே நீங் கும்.
உணவில் உப்பினைக்
நரம்புத்தளர்ச்சியால் அவதிப்படுபவர் கள் வெள்ளைப்பூடை நெய்யில் வதக்கி உண்டு வந்தால் விரைவில் நரம்புத் தளர்ச்சி நீங்கும். 8 ஒரு நாளைக்கு இரண்டு அத்திப்பழம் வீதம் தொடர்ந்து சில நாட்களுக்கு உண்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
 
 
 
 
 
 
 
 
 

குறைத்து தவறாமல் உடற்பயிற்சி செய் தால் உயர் இரத்த அழுத்தம் குறைந்து
விடும்.
* நீரிழிவு நோயை உணவுக் கட்டுப் பாட்டின் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் கட்டுப்பாட்டுக்குள்
வைத்துக் கொள்ள முடியும்.
எனவே முதியவர்கள் எதற்கெ டுத்தாலும் மருந்தை நாடாது தம் மால் முடிந்த முயற்சி களால் மருந்தில்லா மலே சில நோய் களைக் கட்டுப்படுத்த லாம். முதியோர்களை ராமரிப்போம். இது டயத்தில் மிகுந்த கரிச னை கொள்ள வேண்
டும்.
- இரஞ்சித்
& வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில்வெறும் வயிற்றில் உண்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புத்தள ம் மலச்சிக்களும்
疹
ஒருங்கே உள்ளவர்கள் தங்கள் உணவில் அடிக்கடி கத்தரிக்காயை சேர்த்துக்
Gassroot lite) இரண்டு ിjäിഞ്ഞുsണി இருந்தும் விடுபடலாம். 鷲 வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் VAR A go L6TILL 60)Ln65) u எடுத்து நிழலில்
காயவைத்து தூளாக்கி அத் தூளில் அரைக் கரண்டியை ஒரு டம்ளர்
பாலுடன் கலந்து தினமும் ஒருவேளை மட்டும் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். தக்காளிளையையும் நுக்கோலையும் உணவில் அதிக அளவு சேர்த்துக் கொண்டால் நரம்புத் தளர்ச்சி

Page 44
நமது நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே
கணிக்க முடியும் என்கிறார்கள் நம் மருத்து வர்கள். நகத்தைக் கொண்டு என்ன நோய் என்பதையும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
நுண்மையான, நரம்புக் GES, LLL L6ODLOČILGGADT6OT நமது விரல் நுனிகளை காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், புரோட்டீன் - கெராட்டீன் என்ற இரசாயனப் பொருள் காணப்படுகிறது. நகங்கள் முளைக்கும்போது மிருதுவான செல் (cell) களால் உருவாகிறது. பிற்பாடு வளரும்போது கடினத்தன்மை அடைகிறது. நகத்தின் அடிப்புறம் உள்ள சருமத்தின் புற அடுக்கு க்யுடிகிள் (Cuticle) எனப்படும். இது அழுக்கு, நுண்ணியக் கிருமிகள் போன்றவை உள்ளே ஊடுருவாமல் தடுத்துவைக்கிறது. '
நகத்தின் நீரகத்தன்மை 10% என்பதால் எலும்பு பற்களைப்போலவே இதுவும் ஒரு கடினத் திசு ஆகும். இதன் வளர்ச்சி வாரத்திற் மி.மீ ஆக இருக்கும். நகம் பு இரவில்
 
 
 
 
 
 
 

வளர்ச்சியை கொண்டிருக்கிறது. நீங்கள் வலது கைப்பழக்கம் உடையவ ராயின் இடது கை நகத்தைவிட வலதுகை நகம் துரிதமாய் வளரும்.
நகத்தின் இயல்பான வளர்ச்சிக்கு சத்துள்ள உணவு தேவை. போஷாக்கின்மை அதன் வளர்ச்சியை தாமதப்படுத்தும். ப்யூலைன் (Beauline) என்று சொல்லக்கூடிய பள்ளங்கள் நகத்தின் குறுக்கு வசத்தில் விழும் சத்தின்மை காரணமாக அது முறிவுத்தன்மை அடையவும், உதிரவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் உபயோ-கிக்-கின்ற நகப்பூச்சு நகங்களை மேலும் கடினப்படுத்திவிடும்.
ஆனால் பொலிஷ் ரிமூவர் உபயோகிப்ப தால் நகங்கள் முறிந்து போகவும் கூடும். சத்துக் குறைவான நகங்கள் மஞ்சள் நிறம்

Page 45
அடையும். நீரிழிவு இருதய நோய் உள்ளவர் களின் நகங்கள் மஞ்சலாக இருக்கும். சிலரு டைய நகங்கள் இயல்புக்கு மாறான தோற்றம் கொண்டிருக்கும். அவை நோய்களின் அறி குறியை மருத்துவருக்கு புலப்படுத்தும்.
நோய்க்கான அறிகுறிகள் மங்கலான நீண்ட கோடுகள் தென்பட் டால் மூட்டுவலி ஏற்படும். நகங்கள் வெளிறி இருந்தால் இரத்த சோகை, சிறுநீரகம் தொடர் பான நோய்கள் இருக்கலாம். நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம் கீறல் - குழிகள் விழுந்தால் சரும பிரச்சினை களின் அறிகுறி.
நீலநிறமாக மாறிவிட்டால் இரத்தத்தில் ஒக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதய நோய்களைக் உண்டுபண்ணலாம்.
நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது Ꭶ5Ꮊ56Ꮱ LᏝ நிறமாக காணப்பட்டால் இரு ம்புச்சத்து, விட் LLS6T பற்றாக் குறை என்று பொருள்.
மஞ்சள் நிறம் தென்பட்டால் கல் லீரல் பாதிப்பின் அறி குறி. நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம் இதைக் கவனிக் காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.
நகப் பராமரிப்பு விக்கான நகங்கள் என்றாலே சுலபத்தில் முறிந்து போகிற (Brittle) நகங்கள் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள் உரிதல், கிழிதல், பிளவுபடுதல் என்பன நகத்தின் தன்மைகள். சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் வறட்சி, குளுமை காரணமாக நகம் தன்னுடைய ஈரத்தன் மையை இழக்கும். இதனாலும் முறிவுத் தன்மை மோசமாகும்.
இந்த இழப்பை ஈடுகட்ட படுக்கப்போ கும் போது சற்று வெதுவெதுப்பான நீரில்
G.
6.
Y
St
C
崖
செப்டெம்பர்-2011
կլկիկլկիկլիկիկլիկ
 
 
 
 
 
 
 
 
 
 
 

கத்தை, ஒரு 5 நிமிடங்கள் p மு வ து ம | ய் னைத்துக் கொள்ள DITLib.
அடிக்கடி கைகழு விக் கொண்டிருக்கக்
S.L-35. அதனால், கங்கள் சீக்கிரமே உடைந்து C3LT33. S-la-U வாய்ப்புகள்
திகம்.
நாம் முதுமை
அடையும் போது க ங் க ள்
மலிந்து, உடையக் கூடியதாகிவிடும். நடுத்தர பயதினரின் நகங்-கள் வளர்ச்சி குன்
ம்.
நகத்தினால் எதையும் சுரண்டவோ, கீற வா கூடாது.
சில பெண்கள் போலி நகங்கள் பொருத் நிக் கொள்வார்கள். இது நகத்தை பாதிக்கும் கெ முக்கிய காரணிகளில் ஒன்று.
தொகுப்பு : ராஜலிங்கம் சுபாஷினி
"இந்த டொக்டர் போலின்னு கண்டுபிடிச்சிட்டியா, எப்படி?
'கால்ல வெடிப்பு இருக்குதுன்னு உள்ளே போனவர் கம் பொட்டிலை எடுத்துட்டு வந்து ஒட்ட முயற்சிக்கறாரு'

Page 46
Limited interests in activities or Play ஒடிசம் பிள்ளைகள் விளையாடுவதிலோ, படிப்பதிலோ, அல்லது ஏதாவது வேலைகளை செய்வதிலோ சரியான முறையில் அக்கறை காட்டமாட்டார்கள். அலட்சியமாக இருப்பார் கள் ஏதாவது ஒரு விடயத்தை அல்லது விளை யாட்டை தொடர்ந்து அர்த்தமில்லாது செய்து கொண்டு இருப்பார்கள். ငါ့6\) செயற்பாடுகளை நாள் முழுக்க வேண்டுமானாலும் செய்து கொண்டு இருப்பார்கள். அதனை பார்த்து கொண்டு இருப்புவர்களிற்கு சலித்துவிடும். ஆனால் இவர்களிற்கு சலிக்காது.
உதாரணமாக ஒரு பந்தை கையில் கொடுத்தால் அதனை கையில் வைத்து சுழற்றிக் கொண்டு இருப்பார்கள் அல்லது வாய்க்குள் வைத்து கடிப்பார்கள். இங்கு அந்தப் பந்தை எறிந்து பிடித்து விளை யாடவோ அல்லது மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடவோ விரும்பமாட்டார்கள். அதாவது அர்த்தமில்லாது அந்த பந்தை
 
 

வைத்துக் கொண்டு இருப்பார்கள்.
அதே போன்று ஏதாவது விளையாட் டுப் பொருட்களை இவர்களிடம் கொடுத் தால் அவற்றை வைத்து சந்தோசமாக விளையாடமாட்டார் கள். ஆனால் சாதா
Chaman ரண பிள்ளை ஒன் மென்றிற்கு ஏதாவது விளை யாட்டுப் பொருட்கள் கிடைத்து விட்டால் அவற்றைக் கண்டவுடன் எவ்வளவோ சந்தோஷப்பட்டு எந்த எந்த விளையாட்டுப் பொருட்களுடன் எவ்வாறு எல்லாம் விளையாட முடியுமோ அவ்வாறு எல் லாம் விளையாடுவார்கள். ஆனால் பெரும்பா லான ஒடிசம் பிள்ளைகள் உடனடியாக அவற்றை வாய்க்குள் கொண்டு செல்வார்கள். (Sensory Play) 36 libéop sigli Lig561 ep6) ம் இவர்கள் சந்தோசப்படுவார்கள். அது மட்டு மன்றி பென்சில், இரேசர் போன்றவற்றை வா ய்க்குள் வைத்து கடிப்பார்கள். சில பிள்ளைகள் இரேசர், மெழுதிரி, கிளே போன்ற பொருட் களை கடித்து சாப்பிடுவார்கள். இதன் காரண மாக ஆசிரியர்களால் இவ்வாறான பிள்ளை

Page 47
களை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.
எந்த பிள்ளைகளும் விளையாட்டுப் பொருட்களை வாய்க்குள் வைப்பது வழமை தானே என்று நீங்கள் நினைக்கலாம். அது உண்மை தான். ஆனால் சாதாரண குழந்தைகள் அவர்கள் அறியாத சிறு வயதில் பொருட்களை வாய்க்குள் வைப்பார் கள். ஆனால் ஒடிசம் பிள்ளைகளை எடுத்து * G3, MI6öOTLIT6ÑO LUMT6Nofi LumTL
சாலைக்கு செல்லும் வயதில் கூட அதாவது மூன்று, நான்கு வயதில் கூட எல்லாவற்றையும்
வாய்க்குள் வைத்து கடிப்பார்கள்.
அது மட்டுமன்றி ërgs II IJ 6001 பிள்ளைக
ளிற்கு இதனை கடிக்கக் கூடாது என்று இரண்டு, மூன்று தடவை சொன்னால் திரும்ப செய்ய மாட்டார்கள். ஆனால் இப்பிள்ளைகளுக்கு சொன்னாலும் திரும்ப திரும்ப செய்வார்கள். அதாவது இப்பிள்ளைகளால் நாம் சொல்வதை புரிந்துப் கொள்ளும் தன்மை மிகவும் குறைவா கவே காணப்படும்.
கூடுதலான ஒடிசம் பிள்ளைகள் விளை யாட்டுப் பொருட்களின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் அவர்களின் அவதானம் கூடுதலான காணப்படும். எவ்வளவு பெரிய விளையாட்டுப் பொருளாக இருந்தாலும் அதில் காண்ப்படும் சிறிய பகுதியை மட்டும் இவர்கள் உற்று நோக்குவார்கள். அதாவது முழுமையான விளையாட்டு பொருளில் இவர் έ56Πg) கவனம் செல்லமாட்டாது. 2-SITU600TLDIT& ஒரு விளையாட்டுக் கார் (car) கொடுத்தால் அதன் சில்லை மட்டும் அவதானித்துக் கொண்டு அச்சில்லை சுழற்றிக் கொண்டு இருப்பார்கள். &
அதே நேரம் பல வாகனங்களை இவர்களி டம் கொடுத்தால் சில பிள்ளைகள் எல்லா வா
செப்டெம்பர் 2011 源
 

கனங்களையும் ஒரே நேரிற்கு பாக் பண்ணு வது போன்று அடுக்கி வைத்து விட்டு பார்த்து கொண்டு இருப்பார்கள். அல்லது அங்கும் இங்குமாக ஓடி ஒடி அவற்றை பார்த்து சந் தோசப்படுவார்கள். அதேநேரம் சில பிள்ளைக
ளில் பெரிய சத்தம் போடல் ஏதாவது வாய்க் குள் கதைத்தல் போன்றவையும் காணப்படும். இங்கு முக்கியமாக இவர்களை அவதானித் தால் ஒரே விளையாட்டை தொடர்ந்து செய்து கொண்டு இருப்பார்கள். அங்கு எந்தவிதமான மாற்றமும் காணப்படமாட்டாது. அதாவது இப் பிள்ளைகள் ஒன்றைத் தொடங்கினால் அவற்றை எந்த நாளும் தொடர்ந்து செய்வார் ਲ56.
சில பிள்ளைகள் விளையாட்டு பொருட் களை ஒரே நேரிற்கு அடுக்கி வைத்து அல் லது ஏதாவது நீளமான பொருட்களைக் கண் டால் அவற்றை வைத்து மட்டம் பார்ப்பார் கள். அதேபோன்று சில ஒடிசம் பிள்ளைகள் எங்காவது பொருட்களில் இடைவெளிகள் தென்பட்டால் அவற்றை அங்கும் இங்கும் தலையை அசைத்து அந்த இடைவெளிகளை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
உதாரணமாக யன்னல் கம்பிகளில் காணப் படும் இடைவெளிகள் கதிரைகளில் காணப் படும் இடைவெளிகள், துளைகள் போன்றன

Page 48
அதேபோன்று தொலைக்காட்சியில் (TV) ஏதாவது நிகழ்ச்சிகள் செல்லும்போது அந்த நேரத்தில் தொலைக்காட்சியின் கீழ் பகுதி யில் செல்லும் எழுத்துக்களை நன்றாக உற்று நோக்குவார்கள். இவர்களை கூர்மையாக அவ தானித்தால் விளங்கும். இவர்கள் நிகழ்ச்சி களை பார்ப்பதிலும் பார்க்க அந்த எழுத்துக் களை அவதானிப்பதிலேயே கூடுதலான கவ னம் செல்லுத்துவார்கள். இங்கு இவர்களால் அதனை வாசிக்க முடியாது. ஆனால் அதனை பார்ப்பதில் ஒரு சந்தோசம்.
சாதாரண பிள்ளைகளிடம் Building boxes போன்ற விளையாட்டு பொருட்களை கொடுத் தால் அவற்றில் பல விதமான வடிவங்களை அமைத்து விளையாடுவதை அவதானிக்க முடியும். ஆனால் ஒடிசம் பிள்ளைகள் அந்த Building boxes g g (3) (3.5s be glorián மாக்வேர்நிலைக்குத்தாகவோ அடுக்கி விளை யாடுவதையோ அல்லது பார்த்து இருப்பதை அவதானிக்கமுடியும் ஒடிசம் பிள்ளைகள் சில வகையான விளையாட்டுக்களிலோ செயற்பா டுகளிலோ அல்லது விளையாட்டுப் பொருட் களிலோ விருப்பும் வந்து விட்டால் அதனை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். pg|Tooot.org, Vedio Games trading cards or License Plates அதேபோன்று பாட்சாலைக்கு
పేజీకి శ్య కథ
G
 
 
 

செல்லும் போது ஒரு வழியால் செல்ல பழகிக் கொண்டால் அதை மாற்றி வேறு வழியால் செல்ல விரும்பமாட்டார்கள். பின்னேரங் களில் நடப்பதை (Walking) பழகிக் கொண் டால் அதை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். நிச் சயமாக பின்நேரத்தின் போது ஆயத்தமாகி விடுவார்கள் நடப்பதற்கு இதனை Stereo typed behaviors 6T66Tuff.
இப் பிள்ளைகளிடம் கட்டளைகளை (Commands) புரிந்து கொண்டு செயற்படும் தன்மை காணப்படமாட்டாது. 2-5TU600TLDIT5 ஒரு பொருளை காண்பித்து அதனை எடுத்து வர சொன்னால் இவர்களால் அதை புரிந்து கொண்டு செயற்பட முடியாது. ஒளிந்து பிடித்து விளையாட முடியாத தன்மை போன் றன காணப்படும் தண்ணீருக்கும் மற்றைய திரவங்களிற்கும் வித்தியாசம் தெரியாது. எது வானாலும் எடுத்துக் குடித்து விடுவார்கள்: சில பிள்ளைகள் விழுந்து காயம் ஏற்பட். டால்கூட தேவை புரிந்து கொள்ள முடியாமை எந்தவிதமான ஆபத்தான பொருட்கள், ஊர் வன, மிருகங்கள் போன்றவற்றை புரிந்து நடக்க தெரியாமை உதாரணமாக நாயைக்
G -20.
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

Page 49
கண்டால் கிட்டப்போய் தொடுதல், வாலைப் பிடித்தல் போன்றன காணப்படும்.
ée) (3660686fleo LumbeoLué, 36ioTLIreio e L - இவர்களால் அடையாளம் கண்டு இது ஆபத்தா னது என்று கூட தெரியாது பிடிக்கப் பார்ப்பார் கள். முகமூடி (Mask) களை போட விரும்பமாட் டார்கள். அதேபோன்று சில பிள்ளைகள் தங்க ளுக்கு பிடித்த உடுப்புக்களையே தொடர்ந்து அணிய விரும்புவார்கள். ஒரு நிகழ்வுக்கு செல் லும் போது புதிதாக வேண்டிய உடுப்புக்களை போடுவதாயின் பெற்றோர் படும் கஷ்டம் சொல்லில் அடங்காது.
சில பிள்ளைகள் கையில் கம் (Gum), Clay போன்ற பொருட்கள்படுவதையே விரும்ப மாட்டார்கள். சில பிள்ளைகள் Super Market க்கு கூட்டிச் சென்றால் அங்கு ஏதாவது ೧urೇಹರಾ। விரும்பி எடுத்தால் அதனை
''' 發 婆3 செப்ட்ெம்பர் 2011 49'
 

畿
霹
காசாளரிடம் கொடுத்து Bill போடக்கூட கொடுக்கமாட்டார்கள். இவ்வாறு பலவித மான வித்தியாசமான செயற்பாடுகள் இவர்க ளிடம் காணப்படும்.
நிச்சயமாக உங்களிற்கு இப்பிள்ளை களின் செயற்பாடுகளை அவதானிக்கும் போது சாதாரண பிள்ளைகளில் இருந்து வேறுபட்டு காணப்படுவதை உணர முடியும். ஒடிசம் பிள்ளைகள் மிகவும் அழகானவர்களாக காணப்படுவர். உருவத்தில் எந்தவிதமான வேறுபாடும் காணப்படமாட்டாது. இதனால் இப்பிள்ளைகளை பார்த்தவுடனோ அல்லது சில வினாடிகளிலோ இவர்களைக் கண்டறிய முடியாது. இவர்களின் செயற்பாடுகள் பழக்க வழக்கங்களை நன்றாக தொடர்ந்து அவதா னிப்பதன் மூலமே இவர்களைக் கண்டறிய (tpւգսկtb
(தொடரும்.)
S S S S S S S S S S S S S S S S S S S , : ,
"நம்ம மேனேஜர்க்கு யோகாசனம் எல்லாம் தெரியுமா?
அட, நீ வேற அவர் டைப்பிஸ்ட்
臀 பத்மாவோட் மடியில் இருக்கார்"

Page 50
கா-வைதீஸ்வரன் உளநல ஆலோசகர்
குழந்தைகளே குடும்பத்தின் வருங்காலச் சொத்துச் செல்வங்கள். பிறக்கும் போது எல் லாக் குழந்தைகளும் நல்லவர்களாகவே பிறக் கின்றார்கள். ஆனால் நாம் போதிய கவனம் எடுத்து எமது குழந்தைகளை வளர்க்காத கார ணத்தால் (குறிப்பாக கணவன் - மனைவி இருவரும் தொழில் செய்யும் குடும்பங்களில்) குழந்தைகள் பலவிதமான துன்ப சூழலில் வளரும் நிலை உருவாகின்றது.
பராமரிப்புச் சீர்குலையும் போது பாலியல் துஷ்பிரயோகம் சம்பவிக்குமாகில் குழந்தை யின் எதிர்கால வாழ்க்கை சிதைவடையலாம் என்பதை அனேகமான பெற்றோர் அறியாதவர் களாக இருக்கிறார்கள். சிறுவர் பாலியல் துஷ் பிரயோகம் வெறுக்கத்தக்க பாதகமான கொ டுமையாகும். பாதிப்பான பிள்ளை பெரியவ னான பின்பும் அவ்வெட்கத்தனமான கொடு மையில் இருந்து விடுபடுவது கஷ்டமாகும். பாதிப்பான பிள்ளையின் குழப்ப நிலை, பெரி
 
 
 

யவரான பின்பும், அவரை மெளனியாக்கிவி டும். இவை தொடர்பான மனப்புண் ஆழ்ம னத்தில் உறைந்துவிடும். இப்பிரச்சினையை அணுகுவதே கடினமான தன்மையாக அமை வதைக் காணுகின்றோம்.
பாதிப்பை ஏற்படுத்தியவர் மனதில் அவை பாரதூரமாகத் தெரிவதில்லை. பிள்ளையின் குழந்தைத் தன்மை அதன் சுய கெளரவத் தைப் பாதிப்பதாக அமைவதைக் காணலாம். மன அமைதி சீர்குலைவதோடல்லாமல் எதிர் கால வாழ்க்கை சூனியமாகலாம். குழந்தை யின் எதிர்காலம் சிதறடிக்கப்படுவதனால் சோ கம் நிறைந்ததாக அமைவதைத் தவிர்க்க முடி
UT5.
த்தில் இந்நிலை புரையோடிய
புண்ணாக அமைகிறது. கிட்டிய நண்பர், உற வினர், வேலையாட்களினால் சிறார்கள் இம் சிக்கப்படுகிறார்கள்.

Page 51
பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன?
சிறுவர், பாலியல் ரீதியாக தூண்டப்படுவத னால் ஏற்படும் நிலைப்பாட்டைப் பாலியல் துஷ்பிரயோகம் எனலாம். பலவந்தமான அல் லது பலவந்தப்படுத்தப்படாத கற்பழிப்பிலும் பார்க்கக் கொடுமைப்பட்டதாகும். இத்தகைய கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு வாசகி ஒருவர் நம்முடன் அவரின் துயர நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.
செல்வி இ. மங்கை கொழும்பு எமது வீட்டில் குடியிருப்பவரால் ஆன துயர் என் பெயர் மங்கை, 11.06.1985 இல் பிறந் தேன். ஒரு வயது வித்தியாசத்தில் எனக்கு ஒரு சகோதரியும் இருக்கிறாள். எனக்கு ஏழு வயதானபோது இரண்டாம் ஆண்டில் படித் தேன். இப்பிராயத்தில் நானும் என் சகோதரி யும் ஓடி விளையாடுவோம். சில வேளைக ளில் எங்கள் வீட்டில் இருக்கும் அங்கிள் (Uncle) அறைக்குப் போவாம். எமது வீடு பெரிதாக இருந்த படியால் ஒரு பகுதியை அவருக்கு வாடகைக்குக் கொடுத்திருந்தோம். தலைமை நிர்வாகியாகக் கடமையாற்றும் அவர் சில வேளைகளில் பாப்பா பாட்டு, குட் டிக் கதைகள் முதலியன சொல்லித் தருவார். சில வேளைகளில் தன் மடியில் என்னை வைத்துக் கதைகள் சொல்லித் தந்ததும் ஞாப கத்தில் இருக்கிறது. எங்கள் அப்பா ஒரு தொ ழில் நுட்பவியலாளர். காலையில் போவார். காலம் கடந்து இரவுதான் வீட்டிற்கு வருவார்.
குடித்து வெறித்துத் தினம் இரவு வருவத னால் நாங்களும் அவருக்குக் கிட்டப் போவ தில்லை. அவர் வீடு திரும்பும் வேளைகளில் நாம் ஒளித்துக் கொள்வோம். எங்கள் அப்பா எம்முடன் அன்பாக பேசியதையோ அல்லது அரவணைத்ததையோ என்னால் குறிப்பிட முடியவில்லை.
துேஷ்பிரயோகம் رعاية ) ، و هي ஒரு தினம் எமது வீட்டில் இருக்கும் அங் கிள் தனது மடியில் என்னை இருத்திக் கொண்டார். பல்வேறு அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டார். அவ்வேளை என்
செப்டெம்பர் 2011 3.
կիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի
 

னில் ஒரு பயம் ஏற்பட்டதாக உணரலா ପୈt. அதனால் அவர் சொன்னபடி இந்நிகழ்வை யாரிடமும் சொல்லத் துணிவு வரவில்லை. இந்நிலை (பாலியல் துஷ்பிரயோகம்) மேலும் சில தினங்கள் நடந்தேறின.
கல்லூரிப் படிப்பு நான் பிரபல மகளிர் கல்லூரியில் படித் தேன். ஆனால் இக்கல்லூரியில் படிக்கும் போது விபரிக்க முடியாத பய உணர்வு என் னில் காணப்பட்டது. எனது பாடசாலை நண் பர்களுடனோ அல்லது எனது குடும்பத்தாருட னோ நம்பிக்கைக்குரிய முறையில் பழக முடி யவில்லை.
அத்துடன் வெளிப்படையாகச் சொல்ல முடியாத தவிப்புடனான ஏக்கத்தை உணரலா னேன். என் வகுப்பில் ஏனைய மாணவர் குது கலிக்கும் வேளைகளில் என்னால் சந்தோசப் பட முடியவில்லை. தனிமையை உணரலா னேன். யாருடனும் கூடிப் பழக விருப்பமின் றித் தவிக்கிறேன்.
எனது ஏழு வயதில் ஏற்பட்ட குறிப்பிட்ட நிகழ்வு என் மனதில் அடிக்கடி எழுவதை உணருகிறேன். இப்போ எனக்கு 23 வயதாகி
ஆண்களைக் கண்டால் வெறுப்பாக இருப்பது மாத்திரமல்ல, யாரையும் நம்ப முடி யாமல் இருக்கிறது. நித்திரைக் குழப்பம், திடுக்கிட்டுச் சத்தமிடல், மன அமைதிய 60) Lui (Lple-Lig5. ஏக்கம் முதலான அம்சங்கள் தொடர்கின்றன. எப்போதும் எனது வேலைகளைச் சரியாக செய்ய வேண்டும்
எனும் ஏக்கம், பிழைவிடக்கூடாது எனும் அக் கறை, வீடு, அறை, உடைமுதலானவற்றைத் துப்புரவாக வைத்திருக்க வேண்டும் எனும்
Ali 3

Page 52
அவா, மற்றவர்களை ஏமாற்றக் கூடாது எனும் ஆர்வம், எதிர்பார்ப்புக்களை சரிவர நிறைவேற் றாவிடின் ஒரு களைப்பு, இடையில் என்னில் ஒரு வெறுப்பு. இதனால் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலைமையை உணருகின்றேன். என்னில் நம்பிக்கை இழந் தவளாக தவிக்கிறேன். சில சமயங்களில் எதி லும் ஈடுபட முடியாத ஒரு மனோபாவம் ஏற்ப டுகிறது.
பதில்:
“சிறுவர் துஷ்பிரயோகம்’ குழந்தைகளில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தி விட்டது என்பதைக் தங்கள் கடிதம் துலாம்பரமிட்டுக் காட்டுகிறது. நடுத்தர வயதல்ல. மூத்தோர் வரை இப்பாதிப்பான உணர்வுகள் தொடர முடியும்.
இப்போதாவது உண்மை நிலையை உணர்ந்து வெளியிட்டமை பெரிய பேறாகும்.
 

இவ்விதமான பாதிப்பை வெளிக்கொண்டு வருதல் மிகக் கடினமான பணியாகும். தமது பெற்றோர், தம்மைக் காப்பாற்றவில்லை என ஏங்குவதும் உண்டு. "நான் பாலுறவுச் சீரழி வுக்கு ஆளானேன்' நான் இழந்ததை மீளப் பெற முடியாது’ இச்சிந்தனை சிறுவர் மனங் களில் ஆழமாகப் பதிய முடியும். இந்நிலை காரணமாக உள நெருக்கீடு அதிகரிக்க வாய்ப் பாகலாம். தடைப்பட்ட செய்தி மீண்டும் சிலவேளை வெளிவரலாம். இதனால் இவை தொடர்பான செய்தியை முழுமையாக கூற முடியாது போகலாம்.
பாதிப்புக்குள்ளானவர் இலேசாகத் தீர்மா னம் எடுக்க முடியாது. குழப்பம் அடைவார். தன்னால் எதையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை எனப் பரிதவிப்பர்.
உண்மையில் இப்பாதிப்பு எவ்வளவு மனச் &6olours 305ës&lpgji. (It is Very painful) gjë நிலையில் உண்மையை மறைக்காது வெ ளிப்படுத்துவோம். உண்மை நிலையை அமைதி பேணி நாம் மீளப் பார்க்கும் போது, பழைய நினைவுகள் ஆழ்மனத்தில் இருந்து வெளிப்பட முடியும்.
உதாரணமாக பாதிக்கப்பட்ட நாய் மற்ற நாய்களைக் கண்டு பயந்தோடும். இதே போன்றே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர் மற்றவர்களை எளிதில் நம்பமாட் டார். மேலும் பழைய நினைவுகள் துன்பமா னவை. தான் இழந்த மனத்தூய்மையானதும், குற்றமற்ற நிலையை (Innocence) மீளப் பார்த் தல் பொருந்தும். "சிறு பராயத்தில் இத்துன் பத்திற்கு மிக ஆளானேன்’ என வருந்துதல் மிக அவசியம் (Need) "இத்தீங்கிளைத்தவர் அவர் செய்த கொடுமையில் இருந்து தப்ப (plguung).
இதனால் மற்றவர்களை நம்பாமல் வாழ் கின்றோம். மற்றவர் செய்த பிழைக்கு நான் பொறுப்பல்ல. எனவே இறைவன் எம்மை மன்னிப்பார் எமது ஆழ்மனப் பதிவை வெ ளிக்கொண்டு வருதல் எமக்கு ஆறுதலை அளிக்கும் சிகிச்சையாகும். இந்நிலை நிச்ச யம் எம்மை மீட்கும். எமது அடக்கப்பட்ட துன் பத்தைப் பகிர்வோம். இதன் மூலம் நிச்சயமாக எமக்கு ஆறுதல் கிட்டும்.
செப்டெம்பர்-2011
ԷկՀեկկելիեֆերեՀ

Page 53
ராணிகள் பரிணாம நிலைக்கு ஏற்ப பல்வேறு
cocou Gleo Leo (36m 2 mil நி Ol 2-CD
புக்களின் மூலம் சத்தங் களை கேட்டுணர்கின்றன. முதுகெலும்பில்லாத பிராணி களிடம் சத்தத்தை கேட்க வென சிறப்புறுப்புக்கள் எது வுமில்லை. எனினும்
தவளை போன்ற ஈரூடக வாழிகளிடம் சத்தத்தை  ேக ட் ப த ற் கு ரி ய 'டிம்பானம்' (Tympanum) என்ற புற உறுப்பு காண் ப்படுகின்றது. ஊர்வனவும்
இவை சத்தத்தை துல்லியமாகக் கேட்க உதவுகின்றன. எனினும் மனிதனின் காதுகள்
رائيليi
3.
ம
電*
gag ay ang
A Ա - t
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல்வேறு வகையான சத்தங் களை ஒரே நேரத்தில் பகுத் துணரும் தன்மையுள்ளன. காதின் உட்பகுதி உட்செவி, நடுச்செவி, வெளிச்செவி என மூன்று பெரும்பகுதி களாக பிரிக்கப்பட்டுள்ளன.
எப்பொழுதாவது ஒலியை எழுப்பினால் அது ஒலி அலையாக மாறி நம் காதை
நம் 5 Tg5 LDL656) அடைந்தவுடன் காதுக்குழல் வழியாக நடுக்காதை அடை கின்றன. இப்பகுதியில் செவி ப்பறை (Eardrum) உள்ளது.
வளியற்துவிட்டால்
இப்பகுதியை அடைந்த ஒலி அலைகள் அவற்றின் வேகத்தினால் செவிப் L60s)6OU திர்வடையச் செய்கின்றன. செவிப்
றைக்குப் பின் பக்கமாக ஒட்டினாற்போல் தொடர்ந்து மூன்று சிறு எலும்புகள் (பட்டை, சுத்தி, அங்கவடி) உள்ளன. செவிப்பறை அதிர்வட்ை தா இவ்வதிர்வுகள் காதிலுள்ள சுருள் போன்ற நத்தை எலும்பை ( ochlea) அடைகின்றன. நத்தை எலும்பை சுற்றி ஒ விதத்திரவம் சூழ்ந்துள்ளது
இத்திரவத்தில் நரம்பு மு
றன. நத்தை எலும்பின்அதிர்வு அதைச் சுற்

Page 54
Auditory nerve) வழியாக மூளைக்குச் செல் கின்றது. மூளையில் தான் நம் உண்மையான சத்தத்தின் தன்மையை அறிகிறோம். காதை நாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் செவிப் பறையின் மேல் மெழுகு போன்ற அழுக்குப் படிந்து காது கேட்கும் தகுதியை இழந்து விடும்.
செவிட்டுத்தன்மை தோன்றக் காரணம்
செவிட்டுத் தன்மை என்பது முழுதும் கேளாமல் இருப்பது அல்லது கேட்கும் தன்மை அரைகுறையாக இருப்பதனையும் செவிட்டுத்தன்மையின் குணக்குறிகளாகவே கருதுவர். செவிட்டுத்தன்மை பொதுவாக பிறவிக்குறையின் தன்மையாலும் வேறு நோய்களாலும் பிறந்த பிறகு ஏற்படும் விபத் துக்களாலும் உண்டாகுகின்றது.
பிறக்கும் பொழுதே செவிட்டுத் தன்மை யுடன் பிறப்பதற்கு பல காரணங்கள் இருக்கின் றன. குறிப்பாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங் களில் அம்மையால் பாதிக்கப்பட்டு துன்புற்றால் பிறக்கும் குழந்தை செவிட்டுத்தன்மையுடன் காணப்
படும். பெண்களில் ஆரம்ப கர்ப்பகாலத்தில் அம்மை / யால் பாதிக்கப்பட்ட இ 6), uffis6f6ÑO GLIDIT. 5O96 LIDIT G86oT mili இவ்வாறு செவிட்டுத் தன்மையுள்ள குழந்தைகளை பெற்றெடுக்
கின்றார்கள். ................................
குழந்தை பிறந்த பின் ஏற்படும்
அநேக இடங்களில் குழந்தைகள் பிறந்த பிறகு அவற்றிற்கு செவிட்டுத் தன்மை ஏற் படுகின்றது. உதாரணமாக செவிப்பறையின் மேல் அதிகமாக அழுக்கு காணப்பட்டால் அது ஒலி அலைகள் நேரடியாக செவியறைக்குள் வருவதைத் தடுத்து வெளியே திருப்பி
அனுப்பி விடுகிறது. மேலும் சில
செப்டெம்பர்-2011
 
 
 
 
 
 
 

மனிதர்களின் உட்காது நரம்புகள் பழுதடைந்தாலும் ஒலியைக் கேட்க முடிவதில்லை.
CL foi
அதிகச் சத்தமுள்ள பகுதியில் வாழும் மக்க ளுக்கு சத்தத்தை கேட்கும் தன்மை குறைவாக உள்ளது. இதனால் அவர்கள் உரத்த சத்தத் தையே கேட்க முடிகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது சுமார் 58000 க்கும் மேற்பட்ட போர் வீரர்கள் அதி நவீன கருவிகளையும் துப்பாக்கிகளையும் கொண்டு
செவிப்பறை வெடிக் கும் சத்தத்தில் சுட் டதனால் அவர் கள் அனைவ
ரும் செவிட் டுத் தன்
60) LD 60) UL
அடைந்
தார்கள்.
காதோடு சம்பந்தப்பட்ட நோய்களாலும் உடலின் உட்பகுதிகளில் ஏற்பட்ட கோளாறுக ளாலும் வயது அதிகமாவதாலும் அதிக மண முள்ள பொருட்களை அளவுக்கு அதிகமாக பாவிப்பதாலும் செவிட்டுத் தன்மை ஏற்படு கின்றது. மேலும் காதில் தேவையற்ற எலும்பு கள் வளர்வதாலும் செவிட்டுத் தன்மை ஏற்ப டுகின்றது. -ஜெயகர்

Page 55
குறுக்கெழுத்து
இடமிருந்து வலம் 1. குருவைக் குறிக்கும். 3. பூமி என்றும் சொல்லலாம். 5. யானையிடம் பெறப்படும் பெறுமதியான
பொருள்.
6. ஓலை என்றும் சொல்லலாம். (திரும்பியுள்ளது) 8. சன்னியாசம் என்றும் சொல்லலாம்.
10. சவாரி செய்யவும் பயன்படும் ஒரு மிருகம். 11. நீரின் மேல் தோன்றுவது. 12 முத்தமிழில் ஒன்று. 13. சிறுவரைக் கவரும் இனிப்புப் பொருள்.
14. நீரிலும், நிலத்திலும் வாழும் ஓர் உயிரினம்.
(திரும்பியுள்ளது)
─亨T─ ଜି0] || | இ 6ᎧᎿ
Z ز) واقع)
罗 8
6)
6)
u G ñi
13 LS) 4 i. ( வெற்றி அடைந்தோர் )
ரூ. 100 வெல்லும் அதிர்ஷ்டசா
செல்வி. ஹம்வடிரூபிணி மஸ்கெலியா
வெல்லும் அதிர்ஷ்டசாலி பரமசிங்கம் திவானிஹா, தம்பிலுவில்,
5.250/. வெல்லும் அதிர்ஷ்டசாலி எஸ்.எம்.எம்.இப்றாஹிம், நிட்டம்புவ,
பாராட்டுக்குரியோர்
1) எம்.எம்.அஸாம், கண்டி 2) கே.இராஜலக்ஷ்மி, கொழும்பு. 3) எம்.இஸ்தார், புத்தளம் 4) ரஞ்ஜினி, மட்டக்களப்பு. 5) சங்கீதா, கலஹா. 6) எம்.எஸ்.ஷிவார், காத்தான்குடி,
7) எஸ்.ஷவிலக்ஷனா, பதுளை. 8) முனல்வரா டீன், பலாங்கொடை 9) ஜகப்ரதா ப்ரணவதாசன், கொழும்பு. 10) எம்.ஷாபியா, கம்கொல,
###! నీకై ###}}
 
 
 
 
 
 

G66). All
மேலிருந்து கீழ் 1. திறமையைக் குறிக்கும். 2. வேட்டையாடப்படும் ஒரு விலங்கு
(தலைகீழ்)
3. கட்டளை என்றும் சொல்லலாம். 4. கிழிந்த துணியைக் குறிக்கும். 7. கண்ணகியால் எரிக்கப்பட்ட நகரமாம் இது. 9. இளம்பெண்ணைக் குறிக்கும். 10. இதனைப்பிடித்து சண்டையிடுவதும்
உண்டு. 11. தொற்றுநோய் ஒன்று.12. நன்றிக்கு
உதாரணமாகக் கூறப்படும் மிருகம்.
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்)
5
6 -亨
8 9
10 11
12
13 。蔷 14
Virakesari Branch office, 12-1/1, St.Sebastian Mawatha, Wattala.
இண் - All -

Page 56
S__eð உறுப்பு களை மற்றொரு நபரி டம் இருந்து தானமாக பெற்று, பாதிக்கப் L LI L - மனிதருக்கு ᎦᏐᏪᎠl6ᎧᎧᏗ ႕ငါ့..ငါ့ငြီး ၉၅၈g; மூலம் பொருத்திவரு கிறார்கள்.
மனித உறுப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளதால், தற் போது, மரபணு மாற்றம் செய்யப் مسسیسی பட்ட மிருகங்க 、愛 *、 ளின் உடல் உறுப்புகளை 3.1. ႕ဒိor விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
சீனாவில் உள்ள நான்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞா னிகள் இதற்கான ஆய்வில் முழு வீச்சில்
குறுக்கெழுத்துபோட்டியில்
Tifləri aşaparır. G
an Galile *** リ
அத்துடன் இந்திழக்
- -
முதலானவற்றை எமக்கு எழுதிப்னு
No. 2 - 1 / 1. St. sseux, Marwacha
a-01-537
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறங்கியுள்ளனர். முதலில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.
அடுத்த 2 அல்லது 3
முறைக்கு வரும் என எதிர் ಗತಿಅತ್ಥ್ 羲
බ්‍රිෂ්ෂුද්‍රිජ් 蠶 -- * 、○。)かへペーパー இதுU% ஆ2,
ற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் Փւմ)յնւ5606ոպth பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருக்கின்றனர். 懿 ஆய்வாளன்
னைவரும் கலந்துகொண்டு
| Boid ଆଲ୍ବେରା ଆଜିର୍ବାt
பங்கள் அனுப்பவேண்டிய முகவரி
P. Oil -5375945, 011-55 16531,
ရှိုဋ်+%E--Lရွှံ့....... 蒿 as S.
ಖ್ವ *
tala

Page 57
தேவையான பொருட்கள் :
கோதுமை - 100 கிராம் பச்சை அரிசி - 100 கிராம் உளுந்து - 100 கிராம் பாசிப்பயறு - 100 கிராம் கொள்ளு - 100 கிராம் வேர்க்கடலை - 100 கிராம்
முந்திரி - 100 கிராம் பாதாம் பருப்பு-100 கிராம் ஏலக்காய் - 2 ஜவ்வரிசி - 100 கிராம் சோளம் - 100 கிராம் கொண்டக்கடலை - 100 கிராம் பொட்டுக்கடலை - 100 கிராம் செய்முறை :
மேலே கூறிய அனைத்துப் பொருட்
களையும் தனித்தனியாக ஒரு வாணலியில்
நன்கு வறுக்கவும்.
வறுத்தவுடன் அனைத்தையும் ஒன்று
சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில்
Liui 2011
 
 

நன்கு சலித்து கொள்ளவும்.
பிறகு ஒரு போத்தலில் கொட்டி வைத்தால் தேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம். சீனி, தேங்காய்த் துருவல் சேர்த்து உருண்டை பிடித்து குழந்தை களுக்கு கொடுக்கலாம்.
குறிப்பு :
சத்துமாவு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்பதுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்
LGL60ITLb.
இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப் பதால் மிகவும் சுவையாக இருக்கும். இதை தேனீருக்குப் பதிலாக காலையும் மாலையும் அருந்தியோ, உருண்டை செய்தோ உண்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். உடலுக்குத் புத்துணர்ச்சி தருவதுடன் இன்னும் எத்தனையோ நன்மைகள் உண்டு.
リ。

Page 58
Dr. எம்.கே.முருகானந்தன்
அன்று ஒரு திருமண வைபவத்திற்குப் போயிருந்தேன்.
பொது வைபவங்களில் கலந்து கொள்ளும்
எல்லோருமே ஒரு டொக்டரை வெளியி கல்யாண
মে' );
 
 
 
 
 
 
 
 

க்கமாட்டார்கள். இலக்கியம் பற்றி உரை மாட்டார்கள். நாட்டு நடப்புப் பற்றிக்கூட் வாதிக்க LDTLLITT86II. 6J6ÜT -91600 -346) Tö56İT
பேச மாட்டார்கள். 韃 -- — — .
லந்து கொள்ளும் வைபவம் பற்றிக்கூடப்
鹫、
獸 AAA SSAASS SS SS S SYSSS SSASS է, թ . : , . . . , Ն தங்களுக்கு உள்ள வருத்தம் பற்றியோ エ。エー リ。 エリ -、リリ意。 அல்லது தங்கள் உறவினர் குடும்பங்களினது
蠱 。絮
நோய்கள் பற்றியோ அவற்றிற்கு என்ன வைத்
* 憩。臀。、
T
莓等。A、。一*。臀、 G தியம் செய்யலாம் என்பது பற்றி அவற்றிற்கு எப்படியான உணவு, 畿 1: " "א
SS SSSSS S S S S S S SSS SYYS S S SSSSSSS SSS AAS S S சாப்பிட்லாம் என்பது பற்றியோதான் பெரும்
یا از : 벨 평
リ/ー"リリ 2、リーリ
பா ம் கதை தொடரும் அதுவும் இல்லாவிட் | 5:iն չնչ է նկ է: " : 1, 6 . . ,
-॥೧ು ಶೈಕ್ಹ61ಅ சிறு குழந்தையைக் 36.ւնլգlւ
- శ్లోక్కైలైకె." [୍ (RTM ◌ {\*.*୍ଣ୍ଣ ।
செப்டெம்பர் 2012

Page 59
'பார் இவர் ஒரு டொக்டர் மாமா. உன்னை
நல்லாச் சாப்பிட வேணும் எண்டு சொல்லு றார். இல்லையெண்டால் பெரிய ஊசி ஏத்து வாராம்? என்று சொல்லி டொக்டர்களைப் பூச் FIT600Tig' ஆக்கிவிடுவார்கள். இதற்கு அவர் களைக் குற்றம் கூறுவது சரியில்லை. இப்ப டிப்பட்ட தருணங்களில்தான் டொக்டர்மார் ஒய்வாக இருப்பார்கள். அவர்களுடன் ஆறுத லாகக் கதைக்கலாம், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு அவர்களுக்கு.
ஆனால் பெரும்பான்மையான டொக்டர்க ளின் எண்ணங்கள் எதிர்த் திசையில் இருக் கும். தொழில் நிமித்தம் எந்நேரமும் நோ யாளிகளுடன் புழங்கி அவர்களைப் பற் " றியும் அவர்களின் நோய்களைப் பற்றி யுமே சுதா சிந்தித்துக் கொண்டு இருக்கி றோமே, இப்படியே ஒரு துறை விஷ யங்களைச் சதா சிந்தித்துக் கொண்டி
ருப்பதால் வாழ்க்கையே உப்புச்சப் பில்லாமல் சலித்து விடுகிறதே யென அலுத்துக் கொள்கிறார் கள்.
6T6UTCడిద ஆஸ்பத்திரி தவிர்ந்த ஏனைய இடங்களில் மனிதர்களைச் சந்திக்கும் போதா வது அவர்களை நோயாளிகளாக வ அல்லாது சாதாரண மனிதர்களா | sgo siToooT அவாவுகின்றார்கள்.
தாங்களும் டொக்டர் என்ற உணர்வு இல்லாமல், சாதாரண மனி தர்களாக ஒரு சில கணங்களேனும் வாழ வேண்டும் என்று ஏங்குவார்கள்.
ஆனால் டொக்டர்களின் இந்த ஏக்கம் என்றும் ஏக்கமாகவே இருக்கிறது. 67ܝ ܗܵ கம் நீங்கிச் சந்தோஷமாகப் பல் வேறு விடயங்கள் பற்றி உரையாடக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு
அன்றைய திருமண வீட்டு உரையாடல், டொக்டர்களைப் பற்றி ஆரம்பித்தாலும் நோய் களையும் நோயாளிகளையும் பற்றித் தொடரா தது எனக்கு வலு சந்தோஷமாக இருந்தது. 'டொக்டர் Dr.ன்ரை டிஸ்பென்சரிக்குப்
。ーr、 リー/ー、リ பக்கத்திலை செல் விழுந்து வெடிச்சதிலை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர் பயந்து போய் தன்ரை டிஸ்பென்சரியை வேறை பாதுகாப்பான உள்பகுதிக்கு மாத்திப் போட்டாராமே. உண்மை தானே'
"அப்படியே! நான் கேள்விப்படயில்லை. என்ன செய்யுறது. ஷெல் ஆளைப் பார்த்தே விழுகிறது. டொக்டரெண்டாலும் உயிருக்கு ஆபத்தெண்டால் பயந்தானே.
"டொக்டர்மாரே உயிருக்குப் பயந்தால் எங்
கடை கதியென்ன?
"எண்டாலும் அவர் செய்தது பரவாயில்
லைத்தானே. வெளிநாட்டுக்கு ஒட ழைல் இஞ்சைதானே வேறை இடம்
மாறியிருக்கிறார்
'அதுவும் சரிதான். பிரச்சி 4 னையளுக்கை இருந்தால் கரைச்சல் எண்டு போட்டு எத் தனை டொக்டர்மார் வெளிநாடு களுக்குப் போட்டினை. முந்தி ஆமிக்காரன் அடி போட்ட திலை ஒரு பெரிய
LTċbs Lili Gó6if
uuIT60D6No G3 LIITILL LITñi பிறகு கார்க் கடத்தல் பிரச்சினையாலை வேறை பெரிய டொக்டர் வெளிநாட் டுக்குப் போயிட்டாராம். என்ன உண்மைதானே?’ என்று கேட்டார். "ஒமெண்டுதான் கதைக்கினம்’ "இப்படி எல்லாடொக்டர்மாரும் பயந்து பயுந்து போன்ால் இஞ்சை
இருக்கிற சனங்கள் என்னசெய்யுறது
'நீங்கள் சொல்லுறது சரிதான் எண்டா லும், டொக்டர்மார் மட்டுமே வெளிநாட்டுக் குப் போகினம் எஞ்சினியர்ம்ர் எக்கவுண் டனுகள், அப்புக்கித்துமார், டெக்னிக்கல் வலை செய்யுறவை - ஏன் தொழிலாளி ਲ6i வெளிநாட்டிற்குப் போகினந்
”
疆
தானே? s

Page 60
தற் பொழுது 6TLD5 நாட்டில் க ர ல நி  ைல மாற்றம் இருந்தாற் போல திடீரென ம ர ற் ற ம் அ  ைட வ  ைத க் காண்கிறோம். சில பகுதிகளில் மாரி யாகவும் இன்னும் சில பகுதிகளில் கோடை யாகவும் இருக்கின்றது என்றாலும் நுளம்பின் தொல்லை எம்மை விட்டு வைப்பதாக இல்லை. தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றது. நோயாளிகளின் தொகையும் அதிகரித்துச் செல்லும் அதே வேளை மரணங் களும் மேலோங்கிக் செல்கின்றது. இதிலிருந்து விடுபடுவதற்காக ஏராளமான நிகழ்ச்சிகள்
வ  ென லி - ut ஆ.ே
பத்திரிகைகள்
காட்சிகள் மூலமும் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் அறிவுரைகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் காலத்திற்கு 3, T6 oth நடாத்தப்படுகின்றன. (வழங் கப்படுகின்றன) அதன் மூலம் மக்கள் பிரயோசனம் அடைகின்றார்களா? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது. நம்மில் பலர் வேலைப் பழு காரணமாக இதனை உதாசீனம் செய்து விடுகின்றனர் இதனால் தனக்கும் தனது குடும்பத்தினர்களில் யாருக்காவது இதன் பாதிப்பு ஏற்பட்டதும் அரசாங்கத்தையும் அலுவலகங்களையும் உத்தி யோகத்தர்களையும் குறை கூறுகின்றனர் இதில் என்ன நியாயம்? தானும் தன் குடும்பத்தினரும் சரியான முறையில் சுகாதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Beator Guib மீண்டும் பரவி வரும்
謚懿 。 این ܙ݀ܠ ܐܝܟ(8 இது இது இது
墓 ܬܬܘ̇ܛܦܛܦ9(ܛ69. இூலு
"DENGUE FEVER"
அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் ஒழுங்காகப் பெற்று அதன் அடிப்படையில் வாழ்ந்தால் யாருக்கும் பிரச்சினை ஏற்படாது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதுமாத்திரமல்ல தற்பொழுது எமது நாட்டு ஜனாதிபதி அவர்களும் டெங்கு ஒழப்புத் திட்டம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக வேண்டி புதிய ஒரு முறையில் டெங்கு ஒழிப்பு தேசிய திட்டம்’ எனும் அடிப்படையில் நாடெங்கிலும் உள்ள Lo mesme5OOT SF6ODL556T, பிரதேச சபைகள் மட்டத்தின் கீழ் செயற்படும் அரச ஊழியர்களையும் பாதுகாப்புப் படையி னர்களையும் இந்நிகழ்ச்சியில்
சம்பந்தப்படுத்தி والايم
ق.م. ... "الكلام الأسود
மத்தியில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பரவலாகச் செயற்படுத்தி வருவதுடன் வாரத்திற்கு ஒருநாள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்துக் கொள்ள
வேண்டும் 6T60T அறிவுரைகளும் வழங்கப்பட்டு அதற்கான வழிமுறைகளையும் ஒழுங்கு செய்து கொள்வதற்கான திட்டங்களையும் தெளிவுபடுத்தியி
ருப்பதுடன் அதை திறம்படச் செய்வோருக்கு போட்டிகள் மூலமாக பரிசில் வழங்கும் திட்டத்தையும் சிறப்பாக நடைமுறைப்படுத் தத் தவறுபவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் என்ற முன் எச்சரிக்கைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்பு
ட்ையில் நாடெங்கிலும் அதற்கான செயற்பா
டுகள், வேலைத் திட்டங்கள் தற்பொழுது
மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும் நாம் அறிகின்றோம்.
எனவே டெங்கு ஒழிப்பு தேசிய திட்டம் எனும் அடிப்படையில் இவ்வேலைத் திட்டம் வெற்றியளிக்க நாம் அனைவரும் எம்மால்
Garg. the tit-20

Page 61
முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். எனவேதான் டெங்குக் காய்ச்சல் அல்லது டெங்கு நோய்ப் பிரச்சினை எனும் தலைப்பின் கீழ் ஒரு தெளிவான கட்டுரையை இங்கு வாசகர்கள் நன்மை கருதி வெளியிடப்படுகின்றன. அதன் மூலம் சிறந்த பயனைப் பெற வேண்டும். அத்துடன் ஜனாதிபதி அவர்களின் மேற்கூறப்பட்ட திட்டங்களை செயற்படுத்தி டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும்.
டெங்குக் காய்ச்சல் என்றால் என்ன? இது வைரசினால் ஏற்படும் நோயாகும். ஈடிஸ் ஈஜிப்டை ஈடிஸ் அல்போபிக்டஸ் எனும் இரு வகை நுளம்புக் காவிகள் (வகை கள்) மனிதனைக் கடிப்பதனால் இந்நோய் உண்டாகின்றது.
டெங்கு நுளம்புநோய்க்காவி ஆபோ வைரஸ் ப்ளேவி இனம் 1, 2, 3, 4 எனும் வைரஸ்களாகும். * இந்நுளம்பு முட்டையிடுவது சுத்தமான நீரி
லாகும். * இந்நுளம்பு ஒருவரைக் கடித்தால் மாத்திரமே வைரஸ் கிருமி உடம்பினுட் செல்லும் இதனால் டெங்கு நோய் (காய்ச்சல்) ஏற்படும். * இந்நுளம்பின் வைரஸ் உட்புகுந்த ஒருவ ருக்கு டெங்கு காய்ச்சல் அல்லது டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் அல்லது டெங்கு அபாய அறிகுறி அதிர்ச்சி நிலைக் காய்ச்சல் நிலைமை உருவாகும். * இது பார்வைக்கு சிறிய கறுப்பு நிறமான
6bub.
* உடம்பில் (சிறகுகளில் கறுப்பு புள்ளி
களும் கோடுகளும் இருக்கும்
ܠ ܓ ܕ ܐ ܢ ܝ ܠ ܝ
 
 
 
 
 
 
 
 
 
 

றிருக்கும் " மனித இரத்தத்தை மிகவும் விரும்பி குடிக்
கும் * பெண் நுளம்பு மாத்திரமே இரத்தத்தை
உறிஞ்சி குடிக்கும் " வளர்ந்த நுளம்பு 2-4 வாரங்கள் இயற்கை
யான சூழலில் உயிர் வாழும். " இக்காலத்திற்குள் பெண் நுளம்பு 3 - 4
தடவை முட்டையிடும். பெண் நுளம்பு ஒரு முறைக்கு 100 - 200 முட்டைகள் இடும். " இம்முட்டைகள் பசைத் தன்மையுடையது.
இம்முட்டைகள் காய்ந்த நிலையில் இயற் கையாகவே 6 - 12 மாதங்கள் சிறந்த நிலையிலிருக்கும். தண்ணீர் கிடைக்கும்போது வெடித்து நடம்பி, கூட்டுப்புழு முழு நுளம்பாகி மனி னை கடிக்க ஆரம்பிக்கும்.
இந்நுளம்பிற்கு பறந்து செல்ல முடியுமான துாரம் :- 100 - 300 மீட்டர் துாரமாகும். கடிக்கும் நேரம் காலை 6.00 - 9.00 இரவு 300 - 6.00வரை (பகற் காலங்களில்) இலகதியில் டெங்குநோயின் நிலை ை தற்பொழுது நூற்றுக்கும் அதிகமான நாடு ளில் டெங்கு நோய்த் தொற்று பரவியுள்ள ாக அறிக்கைகள் வெளிவருகின்றன.
ஆசியா கண்டத்தில் டெங்கு நோயாளிகள் திகமாகக் காணப்படுகின்றனர். நகரப் பகுதிகளில் அதிகமாகப் Կյsհա, "",

Page 62
நோய் தற்பொழுது கிராம மட்டத்திலும் அதிக மாகப் பரவி ஆபத்துக்களை ஏற்படுத்துவதாக வும் தெளிவாகின்றது.
தற்பொழுது (13-09-2010) திகதி வரை 29823க்கும் அதிகமான நோயாளர்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டும் அதில் 213 பேர் மட் டில் இறந்திருப்பதாகவும் அறியக் கூடியதாக வும் இருக்கின்றது. பெங்குநோயின் (முதல்(1ஆம்) கட்டம்) சாதாரண நோய் அறிகுறிகள் என்ன? * கடும் காய்ச்சல் தலைவலி * வாந்தி * உடல் வலி (நோவு) * வயிற்றுளைச்சல் (வலி) * தசை மூட்டுக்களில் வலி * சாப்பாட்டில் விருப்பமின்மை * கண் அடிப்பகுதியில் வலி
இந்நோய் அறிகுறிகள் 3, 4 தினங்களில் குறைந்து நோய் குணமாகும். சிலருக்கு டெங்கு குருதிப் பெருக்கு நோயின் நிலையும் தோன்றும். (2ஆம் கட்டம்)
டெங்கு குருதிப் பெருக்கு காய்ச்சலின் அடையாளங்கள்:- * 2-7 நாள் வரைக்கும் தொடர்ந்திருக்குப்
காய்ச்சல், * தோலின் அடியில் சிறிய இரத்த நிற சிவப்ப
960). LUT6TLs). * கண்கள் சிகப்பு நிறமாதல். * மூக்கினால் இரத்தம் கசிதல். * மல சலத்துடன் இரத்தம் வெளியாதல். * முரசினால் இரத்தம் வெளியாதல். * வாந்தி அல்லது மலம் கறுப்பு அல்லது
செம்பட்டை நிறமாதல். * வயிற்று நோவு ஏற்படுதல். * மூளையிலும் வயிற்றிலும் குடல்களிலு கண்களிலிருந்தும் இரத்தக் கசிவு ஏற்படல் * மேற்கூறிய டெங்கு நோயின் அடையாள
களும் இருக்கலாம். இவ்வாறான நோய் அடையாளங்கள் ஏ பட்டால் உடனே வைத்தியசாலையில் தங் யிருந்து சிகிச்சை பெற்றுக்கொள் வேண்டும். விஷேடமாக குழந்தைக விட்யத்தில் மிகவும் கவனமாக இருக் வேண்டும்.
(3ஆம்i)
 
 
 

டெங்கு அதிர்ச்சி நிலை - அபாய அறிகுறி
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக் கும் ஒருவரின் காய்ச்சல் திடீரென குறைந்து விடக்கூடும். என்றாலும் நோயாளி சுகயினமா கக் காணப்பட்டால் அது பாரதூரமான சம்பவ மாகும். சுமார் 12 - 38 மணித்தியாலங்களுக் குள் மரணம் சம்பவிக்கும்.
அவ்வாறான நோயாளிக்கு:- * உடம்பு குளிர்ந்து போதல்.
உடல் வெளுத்து (வெளிர்ந்து) போதல். கலக்கமான தூக்கமான நிலை. மூச்செடுத்தல் (சுவாசித்தல்) நாடி ஒட்டம் வேகமாதல். போன்ற பாரதூரமான அடையாளங்கள் ஏற்படல். இவைகள் நோய் கடுமையான நிலையைக்காட்டும். * விஷேடமாகக் காய்ச்சலினால் ஏற்பட்டுள்ள பிள்ளையின் காய்ச்சல் திடீரென குறையு மாயின் அவதானமாக இருக்க வேண்டும். * அஸ்பிரின் அல்லது அஸ்பிரின் கலக்கப் பட்ட மருந்துகள் கொடுக்க வேண்டாம். சரியான அளவு பெரசிட்டமோல் கொடுக்க வும், 1 நாளைக்கு 4 முறைக்கு மேல் கொடுக்க G86) JescoTL LITiib.
டெங்குக் காய்ச்சலைத் தடுத்துக் கொள்வது எவ்வாறு ?
டெங்கு நுளம்புகள் உண்டாவதைத் தடுத் தல் வேண்டும். (டெங்கு நுளம்புகள் உண்டா
கும் இடங்களை அழித்தல்) தண்ணீர் தேங்கி

Page 63
நிற்கும் இடங்களையும் பொருட்களையும் இல்லாதொழிக்க வேண்டும். மழை நீர் தேங்கி நிற்கும் இடங்கள்,வெற்று தகர பாத்திரங்கள், தகர டப்பாக்கள், உடைந்த சட்டி பானைகள்,
வெற்றுத் தயிர்சட்டிகள் என்பவற்றை உடைத்து அகற்றி விடுதல். (தகரப் பாத்திரங் களை பொருட்களை விற்பனை செய்யவும் முடியும்)சிரட்டைகள், இளநீர் கோம்பைகள், மட்டைகளையும் விறகுக்காகப் பயன்படுத்த 6) Tib.
பொலித்தீன், சிறு பேக்குகளையும்,
ப்ளாஸ்டிக், பொருட்கள், போத்தல் போன்ற
பொருட்களை சுற்றாடலில் எறிவதைத் தவிர்ப்பதுடன் சூழலையும் சுத்தமாகவும் துப்பரவாகவும் வைத்துக் கொள்ளல் வேண்டும். (ப்ளாஸ்டிக் பொருட்கள் போத்தல்
போன்ற பொருட்களை விற்பனை செய்யவும்
முடியும்.)
போத்தல், பூஞ்செடிகள், புரோமோலியா
தாவரங்கள், மூங்கில் மரம், மரப்பொந்துகளி லுள்ள குழிகள் போன்றவற்றில் நீர் தேங்கி நிற்காதவாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பறவை, நாய் போன்றன உணவு, நீர் அருந்து வதற்காக வைத்திருக்கும் பாத்திரங்களில் நீர் தேங்கி நிற்காத முறையிலும், அடிக்கடி நீரை மாற்றிக் கொள்ளவும் வேண்டும். -
வீட்டுக்கூரைகளிலும், வீட்டுச்சுற்றுப்புறங் களிலும் இருக்கும் பழைய டயர்களில் தண் ணி தேங்கி நிற்காதவாறு டயர்களில் மணல் நிரப்பிக்கொள்ளல் அல்லது துவாரங்கள் இட் டுக்கொள்ளல் வேண்டும். அல்லது டயர்களை பாதுகாப்பாக நீர் தேங்காதவாறு சேர்த்தும் வைக்கலாம். கொங்ரீட் கூரை போடப்பட்ட இடங்களில் கொங்ரீட் பகுதியை துப்பரவாக வும் குழிகள் வெடிப்புக்கள் இல்லாதவாறும், நீர்தேங்காதவாறும், நீர் வடிந்து செல்லக்கூடியவாறும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
கூரைகளின் பீலிகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு அதற்குள்ளிருக்கும் இலை குழைகள், குப்பைக் ဗီဇုးဝံ့။{#ဒုံးဒုံး p6T
அகற்றிக் கொள்ள வேண்டும்.
பூச்சாடிகள், எறும்புப் (பாத்தி ரம்)ப்ொறிகள் |ဂုံးနှီးဓါညွှ)၏နe† நீருக்கு உப்புக் கட்டிகள், | 5-6. In 355 TIJ LD မီ)+လို.................. (அவற்றிலுள்ள
செப்டெம்பர்-2011
65
 
 

தண்ணிரை 3, 4 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி விடுதல்.) குளிர் சாதனப் பெட்டிகளிலுள்ள நீரையும் அடிக்கடி அகற்றிக் கொள்ளல் வேண்டும்.
நீர்த் தடாகங்கள், நீர் சேகரித்து வைக்கும் தாங்கிகள், பெரல்கள் ஒழுங்காக மூடி வைத்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை நன்றாக தேய்த்து கழுவி சுத்தப்படுத்தி நீரை மாற்றிக் கொள்ளல் வேண்டும்.
விஷேடமாக (01) பெளதீக (O2) இரசாயன (03) உயிரியல் முறைகளில் பாதுகாப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளல். (O1) பெளதீகம் :- நீரை ஓடச் செய்தல், நீர் தேங்கி நிற்கும் இடங்களை மூடிவிடல், எண் ணெய் பொருட்கள் பாவித்தல் பொலியஸ்டர் Glume) பாவித்தல், நீர் LD60&s.LIál&606IT égð பண்ணிவிடல். கான்களை சுத்தப்படுத்தல். (02) இரசாயனம்: குடம்பி நாசினி பாவித் தல், டெமாபோஸ் DEMAFOSE பாவித் தல், புகையடித்தல், நுளம்பு வலைகளுக்கும், பன்னல், கதவு கேர்ட்ன்களுக்கும், பேமித்ரீன் PERMITHRN) போன்ற கிருமிநாசினிகள் பாவித்தல்,
蕙、 .17 03) உயிரியல் நுளம்பு குடம்பி, புழுக் களை உண்ணும் மீன் வகைகளை வளர்த்தல்
リエ ) 。 t
கப்பி நளஹந்தயா
(தொடரும்.)

Page 64
ங்கு நோயைப் போலவும் அதனை விட ஆபத்தான பல நோய்கள் மிருகங்களிலி ருந்து மனிதனுக்குப் பரவும் அபாயம் முன் னெப்போதுமில்லாமல் பல மடங்கு அதிகரித் துக் காணப்படுகின்றதென தேசிய ஆய்வுக் குழு ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது. அவ் ஆய்வின் பிரகாரம் வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனைகள், கால் நடைகள், தெருநாய்கள், எலிகள், பன்றிகள், காட்டு மிருகங்கள் என்பவற்றில் இருந்து நுளம்பு வாயிலாக பல ஆபத்தான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. 。。 鷺。
இது தொடர்பில் கருத்துத் தெரிவி
瘾 If litrilii
xxxxxxxxxxxx**
纖。
யில், இவ்வாய்வில் ஈடுட்டவர்களில் ஒருவ
ரான பேராதெனிய மிருக வைத்திய பீட பேரா சிரியரான ஜயந்த ராஜபக்ஸ பின்வருமாறு கூறினார். **
அண்மைக்காலமாக மனிதன் வளர்க்கும் செல்லப்பிராணிகளிலிருந்து மனிதனுக்கு பர வும் பல்வேறு நோய்களில் அதிகரிப்பு காணப்
 
 
 
 

படுகின்றது:இதற்கு முக்கிய காரணம் இந்த நோய்கள் தொடர்பில் பொது மக்கள் அறியாத வர்களாக இருப்பதுதான்; அதன் க்ள்ரண மாகவ்ே இன்று டெங்கு, யானைக்கால் வியாதி (Fiaria) மலேரியிா, எலிக்காய்ச்சல் மற்றும் இன்ந்தெரியாத பலவகை நோய்கள் பன்ம்ட்ங்கு அதிகரித்துள்ள்ன்,'இப்போது நாய்களில் இருந்து பரவும் ட்விசர்நாய்க்கடி
*T
ー、"Lリ リョ

Page 65
நோய்க்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்படு
கின்றது. ஆனால் பூனைகள், கால்நடைகள், எருமைமாடு, பன்றி போன்றவற்றிற்கு தடுப்பூ சிகள் போடப்படுவதில்லை.
எனவே இவற்றின் வாயிலாகப் பரவும் நோய்களைத் தடுக்க எந்த மார்க்கமும் இல்லை. இத்தகைய நோய்களால் கண்கள் குருடாவதிலிருந்து மரணத்தை ஏற்படக்கூ டிய நோய்கள் வரை ஏற்படலாம்.
உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரே சுகாதாரம் ஒரே மருந்து போன்ற கொள்கைகள்
செர்ரிப்பழத்தைப் பற்றிப் பலர் இன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். மற்றப் பழவகைச் செடிகளுக்குத் தண்ணி, உரம் தேவைப்படுவது போல செர்ரிப்பழச் செடிக்குத் தேவைப்படுவதில்லை. இந்தச் செடிகளுக்கு நோய் பிடிப்பதில்லை. பிணி கள் பிடிக்காத செடி என்றே இதைச் (ogrTeoevoTo.
செர்ரி செடி தாவர இயலில் 'மல்பீஜ ஸியாஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. செர்ரிப் பழத்தில் விட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை விட்டமின்சி
நிறைந்துள்ளது.
எனவே நீங்கள் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப் பிட்டு வந்தால் போதும். உங்கள் உடம்புக் குத் தேவையான விட்டமின் சி கிடைத்து விடும்.
செர்ரி காய்களை நறுக்கி உப்பில் கலந்து அவற்றை வெய்யிலில் காய வைத்து அவற்றுடன் இஞ்சிச் சாறு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதன் பின் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை
போன்றவற்றைக் கொண்டு தாழியுங்கள்.
இது உடலுக்கு சிறந்த மருந்தாகும்
செப்டெம்பர்-2011
 
 
 
 
 
 
 

கடைப்பிடிக்கப்பட்டு மிருகங்களில் இருந்து பரவும் நோய்கள் தடுக்கப்படுகின்றன.
நமது நாட்டில் அத்தகைய கொள்கைகளோ அல்லது ஏனைய நாடுகளில் உள்ளது போல் சட்டதிட்டங்களோ காணப்படாததால் ஒவ் வொரு வருடமும் கணிசமான தொகையினர் இத்தகைய நோய்களுக்குப் பலியாகி உயிரி ழக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித் 5 ITT.
எஸ்.ஷர்மினி
黏
στα ότιο 鬣
臧、
‘துவைக்க ஈஸியா இருக்கிற புடவை
தான் வாங்குவா"
* リ_

Page 66
மழலைச் செல்வம் உதிப் தை எவ்வளி வலுடன் எதிர்ப்பார்த்திருட் பர் பெற்றோர். அக் குழந்தைச் செல்வத்தை sissioms பெற்றெடுக்கவே தாய் விரும்புவார் அத்தகைய சுகப் பிரசவத்திற்கு வீட்டு வைத் தியம் பல ஆலோசனைகளை வழங்குகின்றது
இதோ அவற்றில் சில :- 巽
குங்குமப் பூவை நீரில் கரைத்துச் குடித்து வருவது நல்லது ஒரு கோ பை முருங்கை இலைச்சாற்றை தினசரி பருகவும் முருங்கை இலையை இரச செய்தும் குடிக்கலாம். பச்சை அல்லது உலர்ந்த திராட்.ை பழங்களை உண்ண வேண்டும். சாதம் முதல் கொதி } தக் கொதி நீரை ஒரு பாத்திரத்தி எடுத்து சிறிது பனங்கற்கண்டு சிறிது வெண்ணெய் சேர்த்து ஏழாவது LDT.g5. முதல் குடித்து வரவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

yoon 59ĵoj da afliw5goj të Dajiu (popsi
* கர்ப்பிணிகள் வெற்றிலைத் தாம்பூலம்
தரிப்பது நல்லது. அதில் குங்குமப் பூவை சேர்க்க வேண்டும். எக்காரணம்
கொண்டும் கண்டிப்பாக புகை யிலையை சேர்க்கவே கூடாது.
* சிறிது வெந்தயம், சிறிது பச்சையரிசி, வெள்ளைப் ー பூண்டு, ஐந்து பற்கள் என மூன்றையும் குழய வேகவைத்து ஏழாவது மாதம் முதல் குடித்து வர 64D. * வெள்ளைப் பூண்டை உரித்து பாலில் போட்டு வேக வைத்து நன்கு கடைந்து இரவில் உண்ண வேண்டும். ஒரஞ்ச் பழம் உண்பதும் நல்லது. * ஒன்பதாவது மாதம் முதல் இரவில் க்கும் முன்பு வெதுவெதுப்பான வெந்நீரை இடுப்பு கால்களுக்கு ஊற்றி
ஒன்பதாம் மாத ஆரம்பத்தில் இருந்தே நாள்தோறும் அதிகாலையில் பாதாம் எண்ணெய் ஒரு தேக்கரண்டி குடிக்கவும். - மல்லிகைச் செடி வேரைத் தூளாக்கி, மோருடன் கலந்து உண்ணவும். பிரசவ வேதனை நன்றாக குறையும். * நாயுருவி வேர் அல்லது கீழாநெல்லி வேரை பிரசவ வலியினால் வேத னைப்படுவர்களின் வலதுகால் பெரு விரலில் கட்டவும் வலி நீங்கும். சிறிது சீரகத்தை நன்றாக அரைத்து | வாயில் போட்டு விழுங்கச் செய்து JAWA வெந்நீர் குடித்து வரவும். சுகப்பிரவசம்
ஆகிவிடும்.
-இரஞ்சித்
செப்டெம்பர்-2011

Page 67
எங்கள் மரியாதைச்
வீரகேசரி பத்திரிகையின் வரலாற்று முக்கியத்துவம் வா புத்தகவடிவில் உங்களுக்கு சமர்ப்பிப்
梁 O ஒரு வரலாற்று
எக்ஸ்பிரஸ் நியூஸ்ே வீரகேசரி கிளைக்கரியா மேலதிக தகவல்க
 
 
 
 

குரியவாசகர்களே
30வருட கால பயணத்தில்
ப்ந்த 400 முதல் பக்கங்களை
தில் நாம் பெருமை கொள்கின்றோம்.
VIRAKESARI
O றுப்பொக்கிஷம் Pages: 400 Price: Rs. 2500/ பேப்பர்ஸ் வெளியீடு லயங்களிலும் கிடைக்கும் க்கு 01532278

Page 68
வெல்ஸ் கெயார்
த்தியசாலை
ய் வை
மணடல மாவதை
हैिं।
a
நைன
g5, 5 tbւկ 05.
பிரஸ் நியூஸ் பே
ઉ9F
கொழு
35Tuu
கி
55/1
...
டு செப்
ஸ் (சிலோன்)
麦妻菱星屠T
ஆம் ஆன
Ssð 2011
ம் இலக்கத்
ழ் எக்ஸ்
ஆல்
董塞5
இத்த இத
 
 

கர்ப்பகாலத்தி
லும் பிரசவத்தி
பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
திலும் கருக்கட்டலுக்கான lä, ö, ülö6Ö6ĩTu_{it} (Sub Fertility)
க்கட்டலுக்கான(IVF) சாத்தியக் Ցոլիl560)6նավtք வழங்குவதன் மூலமும்
ாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
லிமிட்டெட்டாரால் கொழும்பு-கீ, இதஐண்ட் ஜிண் விதி, டெம்பர் மாதம் அச்சிட்டு வெளிவிடப்பட்டது.