கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2011.08

Page 1

on 25
•)
GD
Ghanasiuig

Page 2
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லியோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம் A.S.யோகராஜா
கணினி வடிவமைப்பு
S. சுபாஜெனி
சமூகத் தொடர்பு நிலையம். திரு / மட். மறை மாவட்டம்
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44
மட்டக்களப்பு
வணசிங்கா அச்சகம்
மட்டக்களப்பு.
须 ஆக்கங்களுக்குய் பொறு
SOCIAL COMMUNICATIONSCENTRE P. O. BOX - 44 BATTCALOA.
TEL: O65 - 2226486
E.mail: scCtribattiOgmail.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பு அளித்தவர்களே (ஆர்)
அன்புடன் உங்களோடு.
11" அனைத்துலக .
ஈழத்தை அளந்த புனிதன்
தந்தை உள்ளம் .
காருண்ய ரஷ்ய எழுத்தாளர் .
மாணவர் பக்கம்
மட்டக்களப்பு கிறிஸ்தவ கலை .
இறப்பினும் வாழ்வாள்
இன்றைய உலகில் திருச்சபை
இலக்கிய மஞ்சரி
புழுக்களாய் பூச்சிகளாய்
தொண்டனின் சில நிமிடங்கள்
ஐ. நா. போர்க்குற்ற அறிக்கை.
கடுகுக் கதை
ஆளுமையின் அவசியம்
அமைதிப் பயணம்
விவிலியம் கற்போம்
அறிவை வளர்ப்போம்
::::::::XXXXX-XXXXX: ...?
விலை : 25/=
ஆண்டு சந்தா : 400/=
(தபாற்செலவு உட்பட)
01.
02
08
04
06
O7
10
13
15
16
17
19
22
23
26
27
28
''.88:48.33.

Page 3
姆 తివోLవోలి
4 “சூரியன் அஸ்தமிக்காத நாடு இங்கிலாந்து” எ ஆராயும்போது மக்களின் மனநிலை உலகின் என மதிப்பிட முடிகிறது. அதாவது சாதகம பயன்படுத்திக்கொள்வதுதான் மனித உணர்வுக வக்கிர உணர்வுகளும் காழ்ப்புணர்ச்சிகளும் வ விடுகின்றன என்பதை நிரூபிக்கின்றன லண்டன இலங்கைத் திருநாட்டின் தென்பகுதியிலும் கொணரப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அசம்பாவிதங்களுக்கும் காரணம் தமிழ்ப் பய வையெல்லாம் மெல்ல மெல்ல விஷ்வரூபம் எடுக அன்று தொட்டு இன்று வரை தங்கள் கைங்களி அமுலாக்கவும், பல்வேறு விதமான வேடிக்ை காய்ச்சல்களையும், கம்முதாவ திட்டங்களையும் திசை திருப்பி வந்தவர்கள், தற்போது மர்ம மனித இரத்தம் உறிஞ்சி, நாட்டை, நாட்டுமக்களின் மன கதிகலங்க வைக்கிறார்கள். யாரைக் கண்டாலு வைத்திருப்பதும், ஏதோவொரு பயங்கரமான நகர்த்தலாகவே இருக்கும். அது ஆயுளை நீடிக் துட்டகைமுனுவின் வீரத்தைப்பெற யாகங்கள் செ என சாமானிய மக்கள் பேசிக்கொள்வதையும் ஆ வடகிழக்கில் நடைபெற்று முடிந்துள்ள சில உ முகமாக தகப்பனும் மகனும் சேர்ந்து வேட்டி முடியாத விரக்தியின் இன்னொரு பக்கமாவும் இ 激 சனல் 4ல் ஒளிபரப்பப்பட்ட காணொளிக்கா பிறந்தோம் எனச் சொல்ல வெட்கப்படுகிறோம்” எ தொலைபேசியில் தெரிவித்ததாக முன்னாள் ஜனா தெரிவித்ததையும் இங்கே சுட்டிக்காட்டுவது பெ 'தன்னையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றா: *அட்டைப்படங்களால் கவர்ந்திழுக்கின்றான் தொ :கிறிஸ்தவ இதழ்களில் ஒரு தனிரகமாக ஜொலிச் காத்திரமான பக்கங்களால் படிக்கவைக்கின்றான் என தொண்டன் இதழைப் பற்றி தொண்டன் | நீண்டகாலமாக இண்ைஆசிரியராக தன் பணிை 3: றும்: பர்களுக்கும், ஆ ளுக்கும், அச்சகத்துக்கும், எழுத்த ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலமுண்டு எண் உடன் உழைப்பாளிகள், வாசகப்பெருமக்கள்,
爵
தோழர்களாகிய நீங்க
இ
“எந் 5 பிடித்துக்கொ தீக் கணைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எல்லாத் திசைகளிலும் ஒன்றாகத்தான் உள்ள்து ான சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டால் அதனைப் ள். அதாவது அடக்கி, அடக்கி வைத்திருக்கும் பஞ்சமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வெளிவந்து ர் நாட்டுக் கலவரங்கள். :::်’ ... ဖွံ.့် န္တိတ္ထိမ္ပိ ) தற்போது இவ்வாறான உணர்வுகள் வெளிக் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அனைத்து பங்கரவாதிகளெனச் சுட்டிக்காட்டி மூடிமறைத்த க்கின்றன. " : { பங்களை மூடி மறைக்கவும், தந்திர உபாயங்களை க வினோத விளையாட்டுகளையும், கிரிக்கட்! 5 அவ்வப்போது நடாத்தி மக்களின் மனங்களை ர்களை உலாவவிட்டு, பெண்களை வேட்டையாடி, நிலைகளைத் திசைதிருப்பி, நித்திரை செய்யவிடாது; ம் மர்ம மனிதர்களோ எனச் சந்தேகம் கொள்ள செயலைச் செய்து கொண்டிருப்பதற்கான காய் க, ஆட்சியைத் தக்கவைக்க, புதையலை அகழ,) ய்யவென பல காரணங்களாகக் கூட இருக்கலாம் அறியக்கூடியதாக இருக்கிறது. s உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வெல்லும்
சட்டை, சாறி சரம் எனக் கொடுத்தும் வெல்ல; gol 9160)LDujGuITLó. ட்சியைப் பார்த்துவிட்டு “நாங்கள் இலங்கையில் ன வெளிநாட்டில் வசிக்கும் தன் மகனும் ಊಹ್ಲಿ திபதி சந்திரிக்கா குமாரதுங்க தொலைக்காட்சியில் ாருத்தமானது. ன் தொண்டன்’ raxi Laï* கின்றான் தொண்டன்’ தொண்டன்’ அபிமானிகள் பேசும்போது மனம் குளிர்கின்றது. யக் கச்சிதமாக ஆற்றுபவருக்கும் பக்கபலமாகப் லோசகர்களுக்கும், கணினி வடிவமைப்பாளர்க தாளர்களுக்குமே இப் பெருமை சேரும். எனவே று சொல்வதைப்போல் இது விடைபெறும் நேரம். விமர்சகர்கள் அனைவருக்கும் உளங் கனிந்தர்
S S S s S
5ளும் நீடூழி வாழ்ந்து ஜொலித்து மணம் வீச
. . என்றென்றும் நன்றியுடன் - ஆசிரியர் - !
بسیار இறஇந்தகு
யிலும் நம்பிக்கை எனும் கேடயத்தைப்
ள்ளுங்கள். அதைக்கொண்டு தீயோனின் ளையெல்லாம் அனைத்து விட (Քգեւյծ”
O قیقتاًne( گے

Page 4
உலக இளையோர் தினம் ஸ்பெயின் நாட்டில் மெற்றித் நகரில் நடைபெறுவது அனைவரும் அறிந்த செய்தி. 1987ம் ஆண்டு ஆன்ஜென்ரீனாவில் திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களால் முதன் முதலாக ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக இளையோர் தினம் பதினொராவது முறையாக இவ்வாண்டு ஆகஸ்ட் 11 முதல் 21ம் திகதி வரை ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது.
பல்வேறு நாடுகளிலிருந்து வரும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஒன்றாகக் கூடிப் பழகி தமது பாரம்பரிய கலாசாரங்களைப் பகிர்ந்துகொள்ள வும், கிறிஸ்துவின் நற்செய்தியை அறியவும், வாழ்க்கை பற்றிய உயர்ந்த மதிப்பீடுகளைக் கற்றுக் கொள்ளவும் திருத்தந்தையால் ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய நிகழ்வு இதுவாகும்.
இவ்வாண்டு உலக இளையோர் தினத்தின் கருப்பொருளாக “கிறிஸ்துவில் வேரூன்றியவர்க ளாகவும் நம்பிக்கையில் உறுதியோடும்’ என்ற திருநூல் வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருந்தன.
இவ்வாண்டு ஆகஸ்ட் 11ம் திகதி ஆரம்பித்த உலக இளைஞர் தின நிகழ்வுகளில் 18 திகதி முதல் 21 திகதி வரை திருத்தந்தை உலக இளைஞர்க ளுடன் கலந்து கொண்டார்.
 
 
 
 
 

நாளைய உலகின் தலை வர்கள், நாளைய திருச்சபைத் தூண்கள் என்றெல்லாம் இளைய வர்களின் முக்கியத்துவம் பேசப் பட்டாலும் இன்றைய பொழுதில் அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினை கள், சவால்கள், நோவுகள், சீரழிவு கள் தான் /அதிகம். அரசியல் வாதிகள், கட்சி அமைப்புகள் எல்லாம் இளைஞர்களின் ஆற்றல் களையும், சக்திகளையும் 27 தமது வளர்ச்சிக்கும், நலத் துக்கும் பயன்படுத்த முனைகின்ற னவே தவிர அவர்களது எதிர்கால வாழ்வை, எதிர்கால உலகின் மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு செயற்படுவதில்லை.
கள், புரட்சிகள், மலர்ச்சிகள், மீட்சிகள் அனைத் துக்கும் தம்மை அர்ப்பணித்து நிற்பவர்கள் இளை ஞர்கள். ஆனால் அவர்களது உணர்ச்சி நிறைந்த வேகமும் சக்தியும் சுயநலவாதிகளால் சுரண்டப் பட்டும் தவறாக வழிநடத்தப்பட்டுமே வருகின்றது. அதனால்தான் நவீன உலகின் சீரழிவுகளுக்குப் பின்னாலும் இளைஞர்களே திரள்வதை நாம் பார்க்க முடிகிறது.
இப் பாரதூரமான நிகழ்வுகளை அவதா னித்த திருச்சபை உலக அளவில் இளைஞர்களை ஒன்று திரட்டி, அவர்களது இயல்புகளைப் புரிந்து ஆற்றுப்படுத்தி நாளைய உலக மேம்பாட்டின் காவலர்களாக வழிநடத்த முயல்கிறது. உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் இளைஞர்களை அணிதிரட்டி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களைத் திருச்சபை செயற்படுத்திவருகின்றது. அவைகளின் ஓர் உச்சக்கட்ட நிகழ்வே ஸ்பெயினில் நடைபெறும் உலக இளையோர் தினமாகும்.
இந்நிகழ்வுக்கு நமது மறைமாவட்டங்க ளிலிருந்தும் இலங்கையின் ஏனைய மறைமாவட்டங் களிலிருந்தும் இளைஞர்கள் பங்கு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிதக்க விடயமாகும்.

Page 5
ஈழத்தை யளந்தவர் இணையிலா தோடினார் ஞாலத்தின் விடுதலை அதற்கொரு விலைதர ஆழத்தில் இறங்கிமெய் அறிவினுக் கெட்டிய ஞானத்தின் விழுதினைக்
கண்டுதிளைத்தனர்
இருநிதி மடியினில் சுமந்தவர் மனநிலை ஒருநதி நடந்தகால் இளைக்குமா புவியினில்? பொருதியே உலகுடன் புனிதனும் ஆகினர் உருவிலே நடந்தகால் நசிவுறலாகினார்.
மனதெலாம் விரும்பினும் மறுத்திடும் கால்களே வினவினால் “தனக்குமொன் றில்லையே’ என்குவார் நாடெலாம் நடந்ததால் நலமிலா தேகமாய் வாடியே சோர்ந்தனர் வளமிலாப் பயிரென
தனக்கினிட் கனவுதா ெ தனக்குளே தவிரவும் 6 அனலினில் புழுவினை நிலையிை அறிந்தவ (
இருந்துமே எழுந்தவர் கிழக்கினை வலம் வரு விருப்பொடு புரமதை அ உறுதியில் முதலடி வீழ்
அத்துடன் அவரது பu அயர்ந்தவர் அறுதியில் நித்திய மன நிலமதில் வ முத்திரை { மூடியே கெ
 
 
 

பணியது னன்றவர்
குமுறுவார் ாழுகுவார்
புரண்டிடும் ) (SUTG)at னக் கடிதினில் Bui
ார் காலையில் fggumi
யொருதரம் ந் துணிவுடன் } GESTLIQUIT
ങ്ങിങ്ങ് விழுந்ததோ
ழ்ந்தனர்.
முடிந்தது JG0II5856),
உடலதோ வீழ்ந்தது றையினை பிதைத்த வாய் இட்டதாய் ாண்டது.
- வளரும் -
நோக்கிடுஞ்சாவினை நோவிலா தேற்கவே தூக்கமில்லாதவர் தூயனைப் போற்றுவார் போர்க்களம் போலவர் நெஞ்சமும் ஆனது பார்த்தவர் கண்களே பனித்திரையானது.
மரணத்தை நெருங்குமுன் மனிதமெய்ஞானத்தை ஒடுக்கிட ஒன்பது நாளதை ஆக்கினார் இருந்துமோ ராறுநாள் ஒடுக்கமும் கழியுமுன் முடித்தனர் ஒடுக்கினை பருந்துமேல் பறந்தது.
இவ்விதம் மாசிகை நான்கெனக் கழிந்தது இருப்பினும் அவருடல் இயங்கவே மறுத்தது துரும்பினைப் போலவர் தூங்குவார் பாயினில் அரும்பிடும் அழுகையில் அவரது சீடரும்.

Page 6
ன்பு எங்கு பிறக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அது ஓர் உன்னதமான உணர்வு என்பது மட்டுமே உண்மை. அது தெய்வீக மானது, புனிதமானது, அதன் பண்புகள் எத் துணை உயர்வானது என்பதை எல்லாம் தூய பவுல் எமக்குத் தெளிவாக எழுதி வைத்திருக்கின்றார். இத்தகைய மேன்மையான உணர்வு மனிதனிடம் உண்டாகியிருக்க முடியாது.
அன்பானது நிச்சயமாக இறைதன்மை யைக் கொண்டிருப்பதால் அது இறைவனைத் தவிர வேறு எவரிடமிருந்தும் உருவாயிருக்கவே முடியாது. அந்த ஆதி மூலன் தெய்வீகமான தன் அன்பைத் தனக்கென மட்டும் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்ட தன் காரணமாகவே மனிதனைப் படைத்தார் என்பதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
இப்படி விளங்கிக்கொள்ள முடியுமாக இருந்தும், அந்தத் தந்தையுள்ளம் மனிதன் மீது காட்டும் அன்பினைப் புரிந்துகொள்ளாதவராய் நாம் அலகையின் கரங்களுக்குள் சிக்குப்பட்டு இறைவனையே புறக்கணித்து பாவத்தின் மக்களாய் வாழ்ந்து நிற்பதுதான் மிகவும் கொடுமை.
தன் அன்பைத் திரும்பத் திரும்பப் புறக் கணிக்கும் மனிதன், தன்னை விட்டுத் தொலையட் டும் என்று ஒதுக்கிவிட முடியாத அந்த அன்பின் ஊற்று நம்மை மீண்டும் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொள்ளத்துடிப்பதன் வெளிப்பாடே ஊதாரிப் பிள்ளையின் உவமையாக இயேசுவிடமிருந்து வெளிப்படுகின்றது.
 
 

ஊதாரிப் பிள்ளை உவமையில் வெறுமனே செல்வத்தையெல்லாம் ஒழித்து தறுதலையாய் வாழ்ந்து, எல்லாம் போனபின் ஞானம் பெற்று ஓடோடி வந்து தந்தையின் மன்னிப்பைப் பெற்ற மகன் என்ற வகையிலோ, அல்லது தகப்பனோடு கூட இருந்து அவரை மனம் நோகப் பண்ணாமல் வாழ்ந்ததினால் சீரழிந்தவனை மறுபடியும் சீராட்டும் தந்தையிடம் மனம் வெதும்பும் மூத்த மகன் என்ற வகையிலோ அலசிப் பார்ப்பதுடன் நின்றுவிட முடியாது. அந்தத் தந்தை யுள்ளத்தின் தாக்கத்தையும் சீர்தூக்கிப் பார்ப்பதன் மூலந்தான் இயேசு இந்த உவமையை எடுத்து கொண்டதின் உண்மை அர்த்தத்தையும் எம்மால் கண்டுகொள்ள முடியும்.
தன் இரு பிள்ளைகளின் ஆதரவுடன், அன்பின் உறவில் நெஞ்சார்ந்த கனவுகளுடன் உழைத்து நின்ற தந்தை, நிச்சயமாகத் தன் சுக போகத்துக்காகவா அத்தனையையும் சேர்த்து வைத்து ஆடம்பரமாக வாழ்ந்திருப்பான்? தன்னுடன் தோள் நிற்கும் மக்கள் சிறப்புற வாழ வேண்டும்; உயர்வாக இருக்கவேண்டும் என்றல்லவா கனவுல கில் அவன் மிதந்திருப்பான்? அப்படிப்பட்ட தந்தையி டம் போய் என் பங்கைப் பிரித்துக் கொடு என்று ஒருவன் தலை கீழாய் நின்றபோது அந்தத் தந்தை யுள்ளம் எவ்வளவு தூரம் நொருங்கியிருக்கும் என்று கற்பனை பண்ண முடிகிறதா நம்மால்? போனவன் வருவானா மாட்டானா என்று நாளும் பொழுதும் வழி மேல் விழி வைத்துத் தவிப்புடன் காலம் போக்கிய தந்தைக்குத் தன் மகன் மீண்டும் வந்தபோது மகிழ்ச்சி உச்சந்தலைவரை தட்டியி ருக்காதா? தலைகால் புரியாத மகிழ்ச்சியில் அவன் விழாவெடுத்து எவ்வளவு தூரம் தன் பிள்ளைகளைப் பாரபட்சமில்லாமல் நேசித்தான் என்பதற்கு இது எடுத்துக்காட்டு ஏற்கனவே பட்டிருந்த வேதனை மறைந்ததே என்று அந்தத் தந்தையுள்ளம் மகிழும்
D

Page 7
தொண்டின் போது, மூத்தவன் தன் பங்குக்கு ஓர் அம்பை நெஞ்சிலே வீசுகின்றான்.
“இத்தனை காலமும் உன்னை வேதனைப் படுத்தக்கூடாதேயென்று வாழ்ந்த எனக்கு நீ என்ன செய்தாய்?’ என்று சுடுமொழியாக அம்பு வீசுகின்றான். தகப்பன் பதறிப்போய் சொல்லும் ஆறுதல் வார்த்தை யைக்கூட அவன் கேட்க மறுக்கின்றான். இரண்டு மக்களும் தந்தையிடம் காட்டிய பரிவு, பாசம், மரியாதை, அன்பு, எல்லாம் எதிர்பார்ப்புகளோடு கூடியது. இதனால் அவர்கள் சொந்தத் தந்தை யென்றும் பாராமல் தங்கள் அன்புக்கு விலை வைத்தார்கள். எந்த எதிர்பார்ப்புகளுமின்றி எல்லோரும் நலம் வாழ விரும்பிய தந்தையோ, சுக்கு நூறாகி உடைபட்டு தன் பிள்ளைகளிடம் கெஞ்சு கிறான் கொஞ்சுகிறான். நாம் எல்லோரும் ஒன்றாக வாழ்வோம் என மன்றாடுகின்றான். இதுதான் இறைவன் காட்டும் தந்தைக்குரிய அன்பு என கிறிஸ்து எமக்கு எடுத்துக்காட்டுகின்றார்.
பாசம் மிக்க அன்னைக்குப் பத்த
அன்புக் பண்புக்
எண்ணி
660Tulus
தோற்றம் : 1944.08.31 : 2001.08.11
 
 
 
 
 

இப்படிப்பட்ட தந்தையுள்ளத்தால்தான் கெட்டழிந்த தன் மக்களை மீண்டும் தன்னோடு சேர்த்தெடுத்து நாம் ஒன்றாக வாழ்வோம் என்று கூறமுடியும். அதற்காகத்தான் அந்தத்தந்தை எந்த விலையையும் கொடுக்கத் தயாராகவிருந்தார் என்பது கிறிஸ்துவால் - இறைவனின் ஒரே மகனின் மானிட வருகையால்-பாடுகளால்-சிலுவை மரணத்தால்நிரூபணமாகின்றது. ஆனால் நாம் அந்தத் தந்தையின் உள்ளத்தைப் புரிந்துகொள்கின்றோமா? அவரின் ஆசைகளை விளங்கிக் கொள்கின்றோமா? தன் மக்களுக்காக அவர் செய்த தியாகத்தை-அவர் தம் மகனின் மரணம் நமக்காக என்பதை ஏற்றுக் கொள்கிறோமா? அப்படி ஏற்றுக்கொண்டால் உன்னில் ஏற்படும் மாற்றம் என்ன?
து ஆனந்தா ஏஜி இராஜேந்திரம்
வது ஆண்டு நினைவஞ்சலி
கு இலக்கணமாய்
குப் புகலிடமாய் - எம் ாங்களில் நிறைந்து வாழும் இனியதாயே - நீ புகுந்து விட்டாலும் ான உன் நினைவால் வேதனை பெருகுதம்மா
ஆண்டுகள் பறந்தோடி விட்டதம்மா - நீ த நாளெமக்கு இன்று போல் இருக்குதம்மா நிறைந்த பண்பான அன்னையே - நீ ம் சென்று இறை பணிவிடைகள் செய்கிறாயோ?
பெற்றோம் உன் வம்சத்தில் வாழ்வதற்கு பெற்றோம் நீ ஊட்டி வளர்த்ததனால் தாடுத்து உன்னுருவப் படமதற்குச் சாற்றி ாழ்த்தி அஞ்சலி செலுத்தி வரம் வேண்டுகிறோம். வாழ்கெ ாழ்ந்திடம்மா அங்கிருந்து

Page 8
ஷயாவில் மெக்சிம் கொர்க்கியுள் பிறப்பிலிருந்து இறப்புவரை அவருடைய வரலாற்றை மையம கொண்ட விடயங்கள் அடங்கிய ே A சாலையொன்றுண்டு. இக் க சாலை ஏனைய எழுத்தாளர்களு யதை விட அளவில் பெரிதா ஓவியங்கள், கடிதங்கள், ! கள், கதிரைகள், மேசை கட்டில், ஆடைகள் என இ ஒழுங்குபடுத்தி வை: ஆ7 பட்டுள்ளன. இவற்றில் ஒரு
படுத்தினவர்களுடைய அ பாசமும் வெளிப்படுகின் அங்கு ஆயுதத்தினால் உரு சிதைவு ஒன்று கொண்ட சட ஒரு கணினாடி அலுமாரி உள்ளது. கொர்க்கி தாம் எழுதிய கங்களால் பெருமளவிலான வ * னத்தைப் பெற்றவர். ஆனால்
தனக்கென்று பணம் சேர்க்கவில்லை. கொ மாலை வேளைகளில் கோட் அணிந்து செ6 போது அவர் பொக்கற் நிறைய பணம் இருக் ஆனால், வீடு திரும்பும்போது பொக்கற் வெறுமை இருக்கும். வழியில் எவரும் பணம் கேட் கொடுத்து விடுவார். பல சிரமங்கள் மத்த வாழுகின்ற ஏழைகளின் தன்மையையும் அன ளப்படுத்தினார். அவர்களுடைய துயர் துக்கங்க அறிந்திருந்தார். மிக உயர்ந்த நிலை அை பின்பும் கொர்க்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கா வாழ்ந்தார். அவர்கள் மேல் அவர் கொண்ட இர அவருடைய கதைகளில் அடங்கியுள்ளது.
கொர்க்கியுடைய கிழிந்த சட்டை, அவ கொலை செய்ய முயற்சித்த சார் அரசின் ஒற்ற நினைவுபடுத்துகின்றது. Socislesar பு எழுத்தாளர்களும் கொர்க்கியை கொல்வதற்கு செய்தனர். சதிகாரரின் கத்திக்குத்துக்கு இருதயம் இரையாகாததற்குக் காரணம் சட்ை இருந்த பணக்கத்தைதான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரைக்
6O)65 ரட்சி ச் சதி
அவர்
ஆகஸ்ட் 2011)
பாடசாலையில் 2ம் வகுப்பு மட்டுமே படித்த கொர்க்கி சுய முயற்சி யினால் அறிவைப் பெற்றவர். தமிழகத் தின் முன்னாள் முதல்வரான காலஞ் சென்ற காமராஜரைப்போல படிக்காத மேதையாவார். இவர் ஓர் ஆசிரியரும் கலைஞருமாவார். சார் அரசுக்கு எதிராகப் போராடினார். புத்திஜீவிகளின் சுதந்திரத்துக்காகவும் போராடினார். இதனால் அரசினால் மாஸ் என்ற இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருக்குக் கொடுக் கப்பட்ட தண்டனை இது. இருபத்தியாறு ஆலயங்கள் இருந்த அப்பிரதேசத்தில் ஒரு வாசிகசாலை கூட இருக்க வில்லை. அவர் ஒரு வாசிகசாலை அமைப்பதற்கான ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டார்.
1906 ம் ஆண்டு கொர்க்கி இத்தாலியிலிருந்து ரஷ்யாவுக்கு
வந்தார். அவரை எப்போதும் ஒற்றர்கள் பின் தொடர்ந்தனர். மக்கள் அவருக்கு மதிப்பளித்து வந்தனர் கொர்க்கி எப்போதும் தாடிவளர்த்து மாறு வேடத் திலிருந்தார். இன்றும் மெக்சிம் கொர்க்கி புரட்சி நிறைந்த எழுத்தாளராகக் காணப்படுகின்றார். இலங்கை எழுத்தாளரான மாட்டின் விக்கிரமசிங்க 1962ம் ஆண்டு எழுதிய ரஷ்ய தேசத் தின் எழுச்சி என்ற புத்தகத்தில் மெக்சிம் கொர்க்கி பற்றி பாராட்டி எழுதி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்தந்தை ஜோஜ் திசாநாயக்கா

Page 9
மிலான் ராஜ ராசனம் 33
திருச்சபையின் சுதந்திரயுகம் இதுவாகும். உரோமையக் கலாபனையின்போது துன்புறுத் தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், திருச்சபைக்கும் ஒரு விடிவு கிடைத்தது இதனாலேயே ஆகும்.
போர் வெற்றியின் பின்னர் பேரரசின் நிலைமை பற்றி ஆராய 313 ம் ஆண்டு மாசி மாதம் பேரரசன் கொன்ஸ்தாந்தினும், சிற்றரசர் லிசினியுசுவும் மிலானில் சந்தித்தனர். பேரரசினுள் நிலவும் மத விவகாரம் பற்றி ஆராயப்பட்டது. இதன் விளைவாக இருவரும் இணைந்து வரலாற்றில் புகழ் மிக்கதோர் சாசனத்தைப் பிரகடனப்படுத்தினர். இது மிலான் தேசத்திலே இடம்பெற்றமையால் “மிலான் ராஜ சாசனம்" எனப் பெயரிடப்பட்டது.
இச் சாசனத்தின்படி பேரரசினுள் வா யாவருக்கும் மதச்சுதந்திரம் வழங்கப்பட்ட அதாவது ஒவ்வொருவரும் தாம் விரும்பிய ம அனுசரிக்க முழுச் சுதந்தரம் வழங்கப்ப இதனால் நீரோ மன்னனின் காலத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான தடைச்சட்டர் நீக்கப்பட்டன. அஞ்ஞான மதத்திற்குத் சுயாதீனம் திருச்சபைக்கும் வழங் ஸ்தவர்களுக்குப் பாதுகாப்பும்
இருந்து பராமரிப்பும் ச
ளு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யின் சாசனத்தை விட இதனால் அதிக உரிமைகள், நன்மைகள் திருச்சபைக்குக் கிடைத்தன. ஆயர்க ளின் அதிகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிறிஸ்தவர் கள் வழிபாட்டுக்காக முன்னர் கூடிய தனியார், பொது வழிபட்டுத்தலங்கள் எவ்வித வரிச்சலுகைகளோ, வாடகையோ இன்றி உரியவரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. திருச்சபைக்குச் சொந்தமான நில புலங்கள், பொருட்கள், உடைமைகள் அனைத் தும் திருப்பிக் கொடுக்கப்பட்டன. உடைமைகளைப் பறிமுதல் செய்யும் பழைய சட்டங்கள் யாவுமே நீக்கப்பட்டன. ஆலயங்கள் நன்கொடைகளையும், சொத்து தானங்களையும் ஏற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. குருக்கள் வரிசெலுத்தவோ பொது ஊழியம் புரியவோ வேண்டியதில்லை எனவும் அவர்களுக்கு சங்கை மரியாதை செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு, திருத்தந்தைக்கு நன்கொடையாக ‘லாத்திரன்’ எனும் மாளிகையும் உபகாரச்சம்பளமும் கொடுக்கப்பட்டது.
உரோமைய பிரஜைகளில் அரைப் பகுதி யினருக்கு இச்சாசனத்தின் மூலம் விடுதலையும் பிரஜா உரிமையும் கிடைத்தன. காலாபனையின் போது தகர்த்தெறியப்பட்ட ஆலயங்களுக்குப் பதிலாக பிரமாண்டமான ஆலயங்கள் கட்டிக் * கொடுக்கப்பட்டன. வழிபாட்டு முறைகளும் சடங்கு களும் திருவிழாக்களும் நற்கருணை ஆடம்பரப் துலிகளும் மக்களை இச்சாசனத்தின் மூலம் வாசத்தில் உறுதிப்படுத்தின. ஞாயிறு விடுமுறை நாளாகவும் அத்தினத்திலே ஊதியம் பெறும்
வலைகளும் தடைசெய்யப்பட்டன.
இவற்றுடன் அரசர் கொண்ஸ்தாந்தின் அஞ்ஞானிகளின் அக்கிரமங்களையும் கண்டித்தார். ம் சிசுக்கள் வெளியே எறியப்படக்கூடாதென னமுற்ற அங்கவீனமுற்ற குழந்தைகளைக் கிடாதெனவும் அடிமை வியாபாரத்தையும் தை செய்வதையும் சிலுவையில் அறைந்து

Page 10
தெரிண்டின் ஈழத்தை அனந்த രഗ
மட்டக்களப்பு:கிறிஸ்தவகலை இ
பேரவையின் முதலாவது நிகழ்வானது கடந்த 17.7.2011 அன்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அரங்கில் பேரவையின் தலைவர் அருட்பணி றொஹான் பேணாட் அவர்களின் தலைமையில்
அப்போஸ்தலரான அருளாளர் இறப்பின் 300வது ஆண்டு இவ் ஆண்டில் அவரது வரலாற்றுச் சுரு பிரதேச கலைவடிவமான நாட்டுக் கூத்தாக அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. స్టో முதலில் அதிதிகள் வரவேற்கப்பட்டதை அடுத்து திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருள்தந்தை யோசப் கிங்ஸிலி சுவாம்பிள்ளை அவர்களின் ஆசியுரை நடைபெற்றது. இலக்கியங்களூடாக கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புதல் என்னும் கொள்கைக்கு அமைவாக "ஈழத்தை அளந்த புனிதன்' என்னும் வடமோடி நாட்டுக்கூத்து அமைந்திருந்தது. இதில் யாழ்ப்பான கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் பயிலும் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், அதன் இயக்குனர் போல் றொகான் அவர்களின் தலைமை யில் பாத்திரமேற்று நடித்தனர். இதனை மட்டக்களப் பைச் சேர்ந்த அன்பழகன் குரூஸ் அவர்கள் பிரதியாக்கம் செய்து நெறிப்படுத்தியிருந்தார். இவருக் குப் பக்கபலமாக மத்தள அண்ணாவியாரான திரு. ஞா. சண்முகலிங்கம் செயற்பட்டார்.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் வடமோடி நாட்டுக் கூத்து பிரபல்யம் பெற்றிருந்தாலும் யாழ்.குருமடமாணவர்கள் மிகவும் சிறப்பாக தாங்கள் சொல்ல வந்த செய்தியைச் சொல்லியிருந்தார்கள்.
வடமோடி நாட்டுக்கூத்து மிகவும் சிறந்த தொரு கலை வடிவமாகும். இது படித்தவர், பாமரர் என்று பலர்மத்தியிலும் செல்வாக்குச் செலுத்தக் கூடியதொன்றாகும். இதில் வெண்பாவிருத்தம் சபை
விருத்தம் தரு வசனம் அகவல், கொச்சகம் கந்தார்த்தம் என
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லக்கியப்பேரவையின்
கலைக்கோட்டன் அ. இருதயநாதன் - செயலாளர்
நேரத்தினுள் இவற்றின் சிலவற்றை உள்வாங்கி இக்கூத்து அரங்கேறியது சிறப்பானதாகும்.
மத்தளம் சிறப்பாகப் பேசியது. தாளம் தீர்மானங் கள் சுருளுக்கு ஏற்றவகையில் அமைந்தன. கிறிஸ்த வக் கூத்துக்குரிய தாளக்கட்டுகள் விடுபட்டுப் போனாலும் அமைந்திருந்த தாளங்கள் சமன் செய்தன. பங்கு கொண்ட குருமட மாணவர்களின் பிரதேச வழக்கிலுள்ள கூத்துகள் விலாசம் தென் மோடி, முல்லைமோடி, இசைநாடகம் என்பனவாகும். இவைகளின் செல்வாக்கு இவர்களின் ஆட்டங்களில் அவ்வப்போது வெளிப்பட முனைந்தாலும் வடமோடித் தாளத்துக்கு இவர்கள் கட்டுப்பட்டுக்கொண்டார்கள். எதிர்காலங்களில் இவர்கள் வடமோடியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை கொள்ளக்கூடிய விடயமாகும்.
இக்கூத்தினை மிகவும் உன்னிப்பாகவும் ஆர்வத்துடனும் எமது மதிப்புக்குரிய ஆயர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தனதுரையில் : மட்டக்களப்புக் கூத்து இதுவரையில் பலரினாலும் யாழ்ப்பாணத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது; இன்று அது அங்கிருந்து இறக்குமதி

Page 11
தொண்டின்
இந்நிகழ்வின் போது யாழ்ப்பான மறை மாவட்ட சமூகத் தொடர்புத்துறை இயக்குனர் அருள் தந்தை போல் றொஹான் அவர்களுக்கும் மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்புத்துறை இயக்குனர் அருள் தந்தை தமிழ் நேசன் அவர்களுக்கும் நினைவுப்பதாதைகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப் பட்டது.
மூன்று தமிழ் மறைமாவட்டங்களினதும் கூட்டுமுயற்சியாக நடைபெற்ற இந்தக்கூத்து நிகழ்வு, மட்டக்களப்பை அடுத்து மறுநாள் திருகோணமலை யிலும் பின்பு மன்னாரிலும் நடைபெற்றது குறிப் பிடத்தக்கது.
எமக்குக் கரம் கொடுத்து எமது நிகழ்வி னைச் சிறப்பித்த யாழ் உயர் குருத்துவக்கல்லூரி
(ğ3411
தானிய வகைகளிலே சோயாபீன்ஸ் தனிச்சிறப்பு வாய்ந் ததாகக் கருதப்படுகின்றது. இதிலுள்ள மிக உயர்ந்த புரதம் மிகக் குறைந்த செறிவுள்ள கொழுப்பு காரணமாக ஒரு சிறந்த தாவர உணவு என்ற பெயரைப்
 
 

மாணவர்களுக்கும் அதன் இயக்குனர் அவர்களுக் கும் மட்.கிறிஸ்தவ கலை இலக்கியப் பேரவை நன்றி கூறுகின்றது.

Page 12
‘தலையில நல்ல அடி. இரத்தம் அதிகமாகப் போயுள்ளது, தவிர கால் எலும்புகள் சரியான டமேஜாகியிருக்கு, முகத்தில் காயமில்லாத இடமே இல்ல, Butஅவயின்ர கடைசி விருப்பங்களை நிறைவேற்றுங்க”
இது அவசரப்பிரிவுச் சிகிச்சை நிலையத்தின் பெரிய டொக்டரது கனிவான வார்த்தைகள்.
‘ஐயோ டொக்டர் எப்படியாவது என்ர அம்மாவை காப்பாத்துங்க”
இது மகள் ரோசியின் அழுகையுடன் சேர்ந்த பதற்றக்குரல் .
ஆம், இவை அனைத்தும் அரையுயிருடன் சிலை போல் கிடத்தப்பட்டிருந்த செல்வரானியின் காதில் அரசல்புரசலாக விழுகின்றது. எனினும் ஒரு வார்த்தையேனும் அவளால் பேச முடியவில்லை. வலி, வலி, மரணவலி, அசையவே முடியாமல் உடல் இருக்க, உள்ளம் மட்டும் அளவுக்கு அதிகமாக அசைந்து, நடைபெற்றவைகள் அனைத்தும் அலைமோதின.
‘செல்வரானி அக்கா. செல்வரானி அக்கா. இந்த மாலைய வச்சிட்டு ஒரு பத்தாயிரம்
(
 

தந்துதவுங்க அக்கா, மகளுக்கு P இன்டர்வியுக்கு பணம் கட்டோணும். சரியா ஆறு மாசத்தில எடுத்திருவன்’ என்று கெஞ்சியபடி மாலையை நீட்டினாள் செல்வரானியின் தூரத்து
உறவினளான மரியா.
"இஞ்ச கொண்டா பாப்பம் ஆ. இதுக்கு
ஒரு ஏழாயிரம் தருவன் அதுலையும் ஆயிரம் வட்டி கழிச்சிட்டு தருவன் சரியா .' என்றாள் செல்வரானி,
சரி,சரி பரவாயில்லக்கா தாரத தாங்க மிச்சத்த பிரட்டிரன்'
மரியா இப்ப காசு இல்ல நாளைக்கு வா கட்டாயம் தான் என்றபடி மாலையுடன் அறைக்குள் சென்றாள் செல்வராணி ವ್ಹಿ.
சிறிய பெருமூச்சுடன் மெல்ல மெல்ல வெளியேறினாள் மரியா. ጎ
'ஏன் அம்மா காசு இருந்தா குடுங்களன் அவய ஏன் நாளைக்கு வரச் சொல்றீங்க, பாவந்தானே
'சும்மா போ. அன்ரியாம் அன்ரி: ஈட்டு நகைக்கு உடனே காசு குடுக்கக் கூடாது இழுத்துக் கொடுத்தாத்தான் பணத்திர அருமை அவங்க எளுக்கு புரியும் இதில நீ தலையிடாத போய் உண்ட
வேலையைப் பார் எனறாள் தாய்.
ரோசி. ரோசி. .."என்றவாறே உள்ளே வந்தாள் ரோசியின் நண்பி
“ஜெனி. வா. ன்ன விசயம் என்ற
படி வரவேற்றாள் ரோசி
"ஒண்டுமில்ல உங்கட அம்மாட்டத்தான் வந்தன்
'ஏன் பிள்ள என்ன அருகில் வந்தாள் செல்வரானி
அன்ரி அம்மா சொன்னவ என்ட நகைய ஈடு வச்சு ஒருவருசமாச்சாம். வார மாசம் சீட்டு எடுத்து முதலும் வட்டியும் தந்திட்டு எடுக்கிறாவாம்'
‘என்ன பிள்ள உண்ட அம்மாக்கு பைத்தி யமா? அந்த நகையெல்லாம் போன மாசமே அறுதி யாகிட்டுது, அத வித்திட்டு என்ட காச நான் எடுத் திட்டன். ஒருவருசத்தில எடுக்காட்டி அறுதியாகிடும் எண்டு சொல்லித்தானே பணந் தந்தனான் போய் உண்ட அம்மாட்ட சொல்லு என்ற செல்வராணியை வாயடைத்து பார்த்துக் கொண்டிருந்த ஜெனியை
தட்டினாள் ரோசி ನ್ಯೇ
O)

Page 13
தொண்டின்ே
"எண்ட அம்மாவத் தெரியுந் தானே ஒரு தரம் சொன்னா சொன்னதுதான், கடவுளே வந்தாலும் மாறமாட்டா, நீ வீட்டுக்கு போய் விசயத்த சொல்லு' என்று ஆறுதல் கூறி அனுப்பினாள் ரோசி.
செல்வரானி என்ற பேருக்கு ஏற்றாற் போல் செல்வச் செழிப்பில் மூழ்கிக் கிடக்கிறாள் மாடி வீட்டு உலோபி. நாள் தவறாது பூசைக் குக் குப் போவதும், நற்கருனை உட் கொள்வதும் ஒரு போதும் குறை யாது. கணவனோ வெளிநாடு, அந்தப் பணம் வேறு. தவிர ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒரே யொரு மகள். மகளோ தாய்க்கு எதிர்மாறானவள். இரக்கம், பாசம், பக்தி, பணிவு என்பன அளவுக்கு அதிகமாகவேயுடையவள். தாய், நகை ஈடுபிடித்து அறுதியாக்கும் தொழிலை அடியோடு வெறுப்பவள். எவ்வளவு எடுத்துக் கூறினாலும் அசட்டையாக எடுக்கும் தாயின் மேல் அன்பு கொண்டாலும் வெறுப்பே அதிகம்.
பணம். பனம்.
வாழ்கையே பணம் மட்டுந்தான் என்று தனக்குத் தானே சிறு வட்டமிட்டு வாழும் தாயுடன் வேண்டா வெறுப்புடன் சொல்கின்றாள்.
'அம்மா ஜெனி பாவம், அவளுக்கு நல்ல இடத்தில கல்யாணம் முற்றாயிருக்கு. அவங்க “போடப்பட்ட நகை மட்டும் போதும்” என்டு சொன்ன படியால தான் உங்களிட்ட கெஞ்சுதுகள் ஜெனியிட அப்பாட வைத்தியத்துக்காகத் தானே உங்களிட்ட நகையெல்லாம் ஈடு வச்சவங்க, அதக் குடுங்களன் உங்களால, 6) Աb ஏழைப்பிள்ளையிர கல்யாணம்
பார்த்த செல்வர ரோசி இதுல நீ எத்தின வரு ഖേഞഓuട് ബ அறுதியான ஆருக்கு உ சேர்க்கிறன். அது கதைக்காத
"ஐயோ பாவப்பட்ட ஏழை தங்கம் கூட என கிலோக் கணக் நகைய நீங்களே பாவத்த என்னா என்ற படி ஞாயி செல்ல ஆயத்த
சரி ந
செல்வரானி ஆயத்தமானாள் வந்த செல்வர முனு முணுத்த
இந்த வேலையில்ல, உதவி செய்யுங்
என்டு கேட்டா போறது, எவ்வ: இன்னும் இ6
சொன்னா எப்
தான் இல்லாத கொடுக்கவேணு நிறைய இருக வேண்டியதுதாே
ΦΘάL
காச சும்மா ஏை வாரி வாரி குடு என்ன பிச்சைய
੭BL வாசகம் பார்த்தி
 
 
 
 
 
 
 
 

சய்து வாரன், கையெல்லாம் எக்கு தானே தெரியாம சும்மா
அம்மா இந்த கள்ற ஒரு கிராம் எக்கு வேணாம். கில வச்சிருக்கிற எடுங்க, அந்தப் ல சுமக்க ஏலாது று திருப்பலிக்குச் மாகிறாள் ரோசி. ானும் வெளிக்கி கதையெல்லாம் து சரியா என்ற திருப்பலிக்கு பூசை முடிந்து
பாதருக்கு ே שנו @ങ്ങgnബ്രൽ ഗ്ര
5, லிஸ்டில
கு கொடுக்க
வாழ்றத பற்றி எவ்வளவு அழகா கூறப்பட்டிருந்தது'
'ஆண் டவர் என்ன சொன்னார், "உள்ளவர்களுக்கு மேலும் கொடுக்கப்படும் இல்லாத வரிடம் இருந்து இருப்பதும் எடுக்கப்படும் அதத்தான் எண்ட விசயத்தில ஆண்டவர் எனக்கு செய்கிறார் என்ற படி அமர்ந்தாள் செல்வரானி.
‘ஐயோ அம்மா அதிர அர்த்தம் வேற, உங்கட பாவச் செயலுக்கு அத ஒப்பிடாதீங்க. நாங்க வாழும் போதே பேசப்பட வேணும், செத்த பிறகும் பேசப்பட வேணும். அன்னை தெரேசாவை பாத்தீங்கள அவட வாழ்வையும் சேவையையும் உலகமே பேசுதே. நாளைக்கு ஒரு சுனாமியோ பூகம்பமோ வந்தா இந்தப் பணம் பொருள் எல்லாம் என்னவாகும்? உங்களுக்கு எப்ப ஞானம் வரப்போகிதோ? எப்ப

Page 14
கண்ணி வடிகின்றது.அது ஊசியின் வேதனையா? அல்லது மனவேதனையா? கண் ணிரைத் துடைக்கும் ஜெனியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறாள். மெல்ல மெல்ல கண்கள் பனிக்கின்றன, நினைவு கள் அலைபாய்ந்தன.
‘ரோசி ஆட்டோக்கு போன் பண்ணு நகைக்கடைக்கு போகோனும்
‘ஏனம்மா ஜெனியிட நகைய விக்கவா? ‘இல்ல அஞ்சு பவுன் நகைய குடுத்திட்டு ஒரு புது நெக்லஸ் எடுக்கபோறன்’
‘வேனாம் அம்மா, ஜெனிட அம்மா என்னட்ட கதைச்சவ எப்படியாவது உங்களிட்ட பேசி நகைய திருப்பி தரச் சொன்னவ, பிளிஸ் அம்மா அத குடுங்களன்’
‘அறைஞ்சனென்டா பல்லுக்களரும் உண்ட வேலைய மட்டுந்தான் நீ பாக்கோணும்' என்றபடி வெளியேறினாள் செல்வராணி.
ஆட்டோ மிக வேகமாகச் சென்ற காரணத் தால் முன்னால் வந்த வேனுடன் மோதி பிரண்டு, உருண்டு பெரிய விபத்தில் முடிந்தது.
உருண்டு பிரளும் போது ரோசியின் வார்த்தைகள் செல்வரானியின் உள்ளத்தில் உருண்டுருண்டு உறைந்து போன நிலையில் செல்வரானி வெறும் ராணியாகக் கட்டிலில்.
'அம்மா நாங்க வரும் போதும் ஒண்டும் கொண்டு வரல்ல, போகும் போதும் ஒண்டும் கொண்டு போறல்ல, இருந்தாலும் ஊர் பேசோணும், இறந்தாலும் ஊர் பேசோணும்'
என்ற குரலொலி திரும்பத் திரும்பச் செல்வரானியின் காதிலும் உள்ளத்திலும் ஒலிக்க
மெல்ல கண்களை திறந்தாள்.
 
 
 
 
 
 

- ஆகஸ்ட் 2011 அருகில் ரோசி, ஜெனி, ஜெனியின் தாய் மற்றும் மரியா ஆகியோர் சுற்றிவர கவலை தோய்ந்த లైL్వ6*@గ్రస్తారiస్టోన్హె
மெல்ல ஒரு பேப்பரும் பென்னும் கொண்டு
வருமாறு சைகையில்பேசினாள். ே
டொக்டர் அவர்களுக்கு, மரணத்தின் இறுதித் தருவாயில் இருக்கும் செல்வரானியாகிய நான் என் சுய நினைவுடனும் விருப்பத்துடனும் அறியத் தருவது எனது உடல் உறுப்புகள் எவையேனும் ஏழை நோயாளிகளுக்குப் பொருந்துமாயின் அவற்றை எடுத்துப் பொருத்தவும். வாழும்போது மனிதனை மதிக்காத நான் சாகும்போதாவது மனிதனை மதிக்க அருள் தந்த இறைவனுக்கு என் நன்றிகள். என் கடைசி ஆசைக்கு எனது கணவரும் மகளும் சம்மதம் தெரிவிப்பார்கள் என நம்புகின்றேன். என்னுடல் உறுப்புக்களை தானம் செய்கின்றேன்.
உண்மையில் மனமாற்றமடைந்த,
S. செல்வரானி கடிதத்தைப் படித்த ரோசியோ ‘ஐயோ அம்மா உங்கள நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு’ என்றபடி தாயைக் கட்டி அணைத்துத் தேம்பித் தேம்பி அழுதாள்.
“என் உயிருள்ள தேவ வார்த்தையை வாசிக்கும் எவனும் ஒருபோதும் சாகான். அவன் இறப்பினும், (என்னுடன்) உயிர் வாழ்வான்’ என்ற வேத வசனங்கள் செல்வமேயற்ற வெறும் ராணிக்கு மன நிறைவைக் கொடுக்க மெல்ல மெல்ல கண் மடல்கள் பணிந்தன.
கவலை தோய்ந்திருந்த ரோசியின் முகத்தில் இனந் தெரியாத பிரகாசம் வீசத் தொடங்கியது. வாழும் போது பேசப்படாத எனது தாய் சாவின் பின் பேசப்படுவாள். இறைவனுக்கு டையவள் ஆவாள் என்ற பிராகாசமே அது.
திருமதி. ரஜனிஈஸ்வரன்
- SS
ம் விலை வாசி
சிடுவார் யோசி கிமையிலே மடி சேர்க்கும் அரசர்க்கு க்கள் வெறுந்துாசி
- மலர் -

Page 15
அதிகார ஆட்சிலா? அன்பு மணிலா?
s
ية "مستنير".
s 6 செபிசெலிடு திருச்சபையை
கொடு () , / என்கிற மந்திரம் | * தவிர வேறு எதுவும் பொது நிலையினருக்குச் சொல்லித்தரப்படவில்லை.
"இயேசுவின் நல்ல ஆயன் உவமை, திரு ஆட்சியாளர்கள் இறை மக்களை ஆட்டு மந்தை களாக நடத்துவதற்கு வசதியாகி விட்டது
‘திருத்தந்தை தலைமையிலிருந்து படிப் படியாக வந்து அடிமட்டம் வரை அமைக்கப்பட்டுள்ள 'பிரமிட் கட்டிட முறையிலான நிர்வாக அமைப்பு முறைகள் எப்போது தலைகீழான மாற்றம் பெறுகிறதோ, அன்றுதான் திருச்சபையின் விடிய லாகும்.
மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் யாவும் திருச்சபையை விழித்தெழச்செய்யும் சவால்களகும். அரைகுறை விசுவாசமுள்ளவர்கள் ஆறுதல் பெற பிறசபைகளைத்தேடி ஓடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது. இன்று திருச்சபை ஒரு நிறுவனமாக, மண்ணில் இருக்கும் இயங்கும் அதிகார அமைப்பாக, அரசாட்சியாக தன்னை வெளிப்படுத்துகின்றது.
இறைமகன் இயேசுவே திருச்சபையை நிறுவினார்: அதன் தலைவர்களாக பேதுருவையும், திருத்தூதரையும் ஏற்படுத்தினார். அவர்களுக்குப் பின் வாழையடி வாழையாக அந்த இறை அதிகாரத்தைப் பெறுபவர்கள் அவர்களுடைய வழித் தோன்றல்களான திருத்தந்தையும் ஆயர்களும். அவர்கள் தங்கள் அதிகாரத்தைக் குருக்களுடனும் திருத்தொண்டர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால், இயேசு ஆரம்பித்தது நிறுவனம் அல்ல. அது ஒரு மக்கள் இயக்கம். அவர்களது உருவாக்கப் பயிற்சியிலே அவர் அறிவுறுத்தியது: “பிற இனத்தவ
ரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகின்றவர்கள்
(1.
 
 

. w *x ::: ; 4. ー// へ//\ーペト\へsクイーラペー
புரிந்துகொள்வது
N མས་ A. ༼ཅིག་མཁས་མཁས་ཀྱིས་ ༼༽། ༼༦, ༧༦ را شکست\ { \^//ޗަރ /
w
எங்ஙனம் I
i x & x. .*. ** ! 1-,"" = -్యr ܚܼܲ=ܝܼܚܵܐ ܢܠ ܮ /f * مستند.
நீண்றைய உலகி
/ーチ
மக்களை அடக்கி ஆளுகின்றார்கள். அவர்களுக் குள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத் தைக் காட்டுகிறார்கள், ஆனால் உங்களிடையே அப்படிஇருக்கக் கூடாது; உங்களுக்குள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். (மாற்.10:42-43)
இயேசுவின் இறப்பு, உயிர்ப்பைத் தொடர்ந்து தொடக்ககாலத் திருச்சபையில் திருஆட்சியாளர்கள், பொதுநிலையினர் என்ற வேறுபாடு இருக்கவில்லை. கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே உடலாய் ஒருங்கே நின்று, எவ்வித பேதமும் இன்றி கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தனர். ‘ஒரே உள்ளமும் ஒரே உயிரு மாய் இருந்தனர். எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. இயேசு உயிர்தெழுந்தார்’ என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். (தி.ப.4:32-37)
நான்காவது நூற்றாண்டில் திருச்சபை நன்றாக வளர்ச்சி பெற ஆரம்பித்தது. திருச்சபை உறுப்பினர்கள் அதிகமாயினர். அப்படியே திருச்சபையின் சொத்துகளும் அதிகரித்தன. சொத்துகளைப் பராமரிப்பது திருச்சபைத் தலைவர் களின் கடமையானது. வசதிகளும் செல்வங்களும் பெருகப்பெருக திருச்சபை படிப்படியாக நிறுவனமய மாகியது. நிறுவனமாகிக்கொண்டிருந்த திருச் சபைக்கு உரோமைய அரசன் கொன்ஸ்டண்டை னின் ஆட்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அவன் கிறிஸ்தவ மதத்தை அரசமதமாக அறிவித்தான். திருச்சபை அதிகாரம் நிறைந்த
3)

Page 16
gിഞ്ഞ് ( நிறவன்மயமாகியது. ஆன்மீகத்தலைவர்கள் எனக் கருதப்பட்டோர் அரசியல் அந்தஸ்துப் பெற்றனர்.
s மக்களைச் சொர்க்கத்தில் சேர்ப்பதுவே திருச்சபையின் தலையாய அக்கறையாக இருந்த தால், மக்களின் இவ்வுலக வாழ்வு சார்ந்த அன்றாடப் போராட்டங்கள், அடிமைத்தனங்கள் பற்றி, சமூக அநீதிகள் பிரச்சினைகள் பற்றி அதிகம் அது அக்கறை காட்டவில்லை. இதனால் தான் 19ம் நூற்றாண்டுவரை அடிமைத்தனத்தை அதிகார பூர்வமாகத் தண்டிக்க திருச்சபை முன்வரவில்லை. உலக நாடுகளைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த ஸ்பெயின், போர்த்துக்கல் அரசர்களுக்கு உரிமை தருவது 15ம் நூற்றாண்டில் திருதந்தை ம்ே அலெக்சாந்தருக்குச் சிறிதும் அநீதியான செயலாகப்படவில்லை.
இதுபோன்றே அதிகார ஆதிக்கம், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றினால் திருச்சபைக்குக் கிடைத்த அபகீர்த்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆயினும் பிறருக்குப் பணிபுரிவதே கிறிஸ்தவத்தின் உண்மையான தலைமைப்பணி எனக் கருதப்படுகின்றது. அதிகாரமும், வல்லமையும் ஆதிக்கத்திற்காக அல்ல, மாறாக சேவைக்காகவே: சேவை செய்யவே தலைமைப்பணிபுரிவதாகும்." திருமுழுக்குப் பெற்ற அனைவரும் இயேசு வின் முப்பெரும் பணிகளில் பங்கு பெற்றவர்களே.
&
1956 ல் ஒதாடன்கிஸ்து இந் ஆண்டுதோறும் நடைபெற்று வரு இன்றும் அது ஒதாடர்கிறது, இனியும் ஒ ... Κ' 1956 ஜூன் 5ம் தேதி கரலிழு குத்தியாகிரகிகள் மீது நடடித் لأليم 營 (?y இவ் வேள்வி, ஆ எனத் ஒத .1960 ,1958 ,1957 فین 籤簽 By ഭഴ്ച ധൂൺ 1988ൺ ക്രൈ சுற்றுப்புறங்களிலும் ஆதிே . இவ்வேள்வி நடத்த 鹦 ஆனாலும், இவ்வேள்வியின் அ 乙 பீனிக்ஸ்Uறன
S6ögyð SUOMG
அமைச்சர்கள்Uலர் இந்த வேலி
முனைந்து நடத்தினர். ஆதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயேசுவின் பணியைத் தொடரும் பொறுப் அனைவருக்கும் சமமானதே. இதையே 2ம் வத்திக்கான் சங்கத்தின் ஒளியில் புதுப்பிக்கப்பட்ட திருச்சபைச் சட்டம் தெள்ளத் தெளிவாக எடுத்து ரைக்கின்றது: “கிறிஸ்துவில் பெற்ற புதுப்பிறப்பின் காரணமாகக் கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவருக்கு மிடையே மாண்பிலும் செயற்பாட்டிலும் உண்மை யான சமத்துவம் நிலவுகின்றது (புதிய திருச்சபைச் சட்டத் தொகுப்பு, எண் 208).
எனவே, திருச்சபையின் உறுப்பினர்களின் பணிகள் வெவ்வேறாகலாம் ஆனால் பொறுப்பு எல்லாருக்கும் சமமானதே. அலுவல்கள் வேறாகலாம் ஆனால் அழைப்பு எல்லாருக்கும் இணையானதே. அருங்கொடைகளை இனங் கண்டு அவரவர் தகுதிக்கும் திறமைகளுக்கும் ஏற்ப பணிசெய்ய ஊக்குவிப்பது, அவற்றை பகிர்வது, அனைவருட னும் ஒத்துழைப்பது, அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைப்பது, வட்டவடிவமாகக் கலந்துரையாடி காரியங்களை நடாத்தும் திருச்சபையைக் கனவு கண்டது வத்திக்கான் சங்கம். இவ்வாறு 2ம் வத்திக்கான் சங்கத்துக்கு முன்பு திருச்சபையில் இருந்த பிரமிடு அமைப்பு தலைகீழாக மாறும் நிலை ஏற்படுகின்றது.
த வேள்வி ஆகுதியாக்கினார். எண்னேgதிநுட்Uம்! கின்றது. மக்கள், அவர்கள் வீடுகள், தாடரும். வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முகத்திடல் ஆகுதி0 0ொருட்களாகின தப்லற்ற அரச கடவுள் இவற்றையெல்லாம் நண் பின்- Urர்த்துக்கொண்டு சுற்றா இருந்தார். ாடர்ந்தது வேள்விகளைத்தடுக்கவோ ழும்பிலும் வேள்விநடத்தில்வர்களைத் கார0ாக தண்ழக்கவோ எதுவும் செய்யவில்லை. 5ஸற்றது வேள்வியில்Uதிக்கப்oட்டவர்கள் ஆகுதிகள் தாங்களே முக்கி,முனல்கி எழுந்து ഖ6ങq് ഫ്രൂ gLOGgഞ്ഞു. கின்றன. இன்று வேள்வி எப்படி நடைபெறுகின்றது?
எந்தவித பிரச்சினையும் இல்லாமல் 3. tலிகளை அரச கடவுளே அவற்றை நடத்தி முழக்கிறார். ல் ஒருவர் லகத்தை
4)

Page 17
9. மிழ்தினும் ஆற்ற இனியது நம் தமிழ்மொழி. இம் மொழி காலத்தாலும் ஆற்றலாலும் முந்தியது. அரிய சிறிய கருத்து நயம்மிக்கது, சொற்செட்டுடையது, மெல்லிய இனிய சொற் குழுமங்களைக் கொண்டது. இச் சிறப்புக்களை யெல்லாம் ஒருங்கே கண்ணாடி போல் தெளிவுறக் காட்டுவன சங்கநூற் செல்வங்கள்.
அவை எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என முப்பத்தாறாம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காலத்தால் சிறிது
எனப்பிரித்து ஓதப்படுகின்றன. இவ்வாறு சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு’ என்னும் தனது நூலிற்கான முன்னுரையில் முனைவர் வித்துவான் எம். நாராயணவேலுப்பிள்ளை அவர்கள் எழுதியுள் ளர்கள்.
தற்போதுள்ள தலைமுறையில் அநேகம் பேர் வாசிப்பதற்காகச் செலவிடும் நேரம் மிகவும் குறைவு. அப்படி வாசிப்பதென்றாலும் மேலோட்ட மான வாசிப்பாகவே அது காணப்படும். மேலேயுள்ள பந்தியினை எம்மில் எத்தனை பேரால் முழுமையாக
விளங்கிக்கொள்ள இயலும்?
வாசிப்பு முறைகளில் நான்கு வகைகள் காணப்படுகின்றன
1. உடன் தேடல் அல்லது உசாவுதல்
(Scanning) 2. சாராம்சம் அல்லது பிழிவைத் தேடுதல்
(Skimming)
3. தெளிவான விளக்கத்தைப் பெற முழுமை uTab a IIT digiggs (Reading for under standing or full Comprehension)
4. திறனாய்வு செய்தல், மதிப்பிடல் என்ப வற்றை இலக்காகக் கொண்டு வாசித்தல் (Reading for Critical evaluation)
 

கவனம் குவிக்கப்பட்டிருக்கும், ஏனைய விடயங்கள் புறந்தள்ளப்படும். விடயம் கிடைத்ததும் வாசிப்பு நிறுத்தப்பட்டுவிடும். இதற்கு மொழிப் பாண்டித்தியம் தேவையில்லை. வாசிக்கும் வேகம் இங்கு அதிகமாகக் காணப்படும். அகராதியொன்றில் ஒரு சொல்லின் பொருள் அறியத் தேடுதல், தொலை பேசியின் விபரக்கொத்தின் முகவரி, இலக்கம் என்பன தேடல் போன்ற இவ்வகை வாசிப்பிற்கு உதாரண LDITëjtb.
- சாம்சம் தேடல்)
விடயமொன்றின் சாராம்சம் அல்லது கருப்பொருளை அல்லது மையப்பொருளை இலக்கா கக் கொண்டு வாசிப்பதனை குறித்து நிற்கும். பிரதான விடயத்தில் மட்டும் கவனம் செலுத்தி வாசிப்பது அவசியமானது.
G தெளிவான விளக்கம் பெற முழுமீைபாக வாசித்தல் இதற்குத் தரப்பட்டுள்ள பகுதிமுழுவதும் முழுமையாக வாசிக்கப்பட வேண்டும். தரப்பட்ட தகவல்கள் அனைத்தும் முழுமையாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அத்தகவல்களைக் கொண்டு அனுமானங்களையும் முடிவுகளையும் மேற்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும.
கப்பல் ஒன்றின் வேகம் செல்லும் நேரம் செல்லும் திசை என்பன தரப்பட்டால், அக்கப்பல் பயணம் செய்த தூரம் சென்று கொண்டிருக்கும் கடற்பகுதி என்பன கணக்கிட்டு கூறப்படுதல் இவ் வாசிப்பிற்கான நல்ல உதாரணமாகும்.
நாம் வாசிக்கும் விடயம் தொடர்பான நமது கருத்தினைக் கூறும் நோக்குடன் வாசிக்கும் வாசிப்பு வாசித்த விடயத்தினை தர்க்கித்தல், நியாயம் கானல் என்பன அடங்கும். மிகக் கடினமான வாசிப்பு நுட்பம் இது. விடயத்தை விளங்குவதுடன் தீர்ப்பையும் கூற வேண்டிய நிலை வாசகருக்குண்டு. குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அபிப்பிராயம் என்ன? இம்முடிவு சரியானதா? ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்று திறனாய்வு செய்யக் கூடியதாக வாசிப்பு இருக்க வேண்டியது அவசியம். O O O
5)

Page 18
புழுக்கள ஆச
குட்டி முயல்கள் முட்டை போடும் கலைமாணிகளுடன் வரிப்புலிகள பல துள்ளி விளையாடும் கொட்டும் பணியில் குதித்துத் திரியாதே பாம்புகள் பல்லிளித்து புத்தி கூறும் தவளைகளுக்கு சிங்கங்களுக்குச் செட்டைமுளைக்கும் மனித உயிர்களுக்கு வால்கள் கூட வந்து விடும்.
6forfU/... 626J... 6forfÚy வால் முளைத்த மனிதர்களை நேற்றும் கண்டேன் இன்றும் கண்டேன் அதிகார விஷம் அங்கமெல்லாம் பரவியேற வால் முளைத்து வந்ததே அங்கும் இங்கும் துள்ளியோழ வாலற்ற மனிதர்களை வசைUாழத் தொலைத்தனர்
 
 

ஆகஸ்ட் 2011
தக்கன பிழைத்தலும்
அல்லன மழதலும்
தரணியின் விதிதான் அதற்காக இப்ப
என்றழுத புழுக்கள் முன் 6Tuჩცjმტჭ குதி 560T
வால் முளைத்த ரட்சகர்கள் என்று பறை சாற்றினர்.
கதையென்ன..?

Page 19
s fer rit raci
இம்முறை தொண்டனின் சில நிமிடங்களுக் காக காத்தான்குடி ம்ே குறிச்சியில் அமைந் துள்ள மட்/சாகிரா விஷேட பாடசாலையின அதிபர் ஜனாப்.ஏ.அன்வர் சாதிக் அவர்களைச் சந்தித் தோம். மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் புனித விண்சட் டீ போல் சபையினால் நடத்தப்படும் ஒசானம் இல்லம் போன்ற ஒர் அமைப்பே மட்/சாகிரா விஷேட பாடசாலையாகும். எனினும் இரண்டுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஒசானம் இல்லம் முற்றிலும் பரோபகாரிகளின் தயவில் நடைபெறும் அமைப்பாகக் காணப்பட சாகிரா விஷேட பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களோ அரசாங்க நியமனம் பெற்றவர்கள்; இவர்கள் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள் வாங்கப்பட்டவர்கள். மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்துக்குட்பட்டவர்கள்.
இப் பாடசாலையை பார்த்து நிர்வாகம் செய்பவர்கள் யார் என்று நாம் அதிபர் ஜனாப் ஏ.அன்வர் சாதிக் அவர்களிடம் கேட்டோம்.
'கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந் தோர் நலன்புரி அமைப்பு’ என்ற நிறுவனமே இப் பாடசாலையை நடத்தி வருகின்றது. 1995 ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி இப்பாடசாலை ஆரம்பிக் கப்பட்டது. 2001ம் ஆண்டு மேமாதம் 21 ம் திகதி இது பதிவு செய்யப்பட்டது என்று சொன்னார்.
“இங்கு எத்தனை மாணவர்கள் கற்கின் றார்கள்?’ என்று நாம் வினவியபோது, தற்போது 37 மாணவர்கள் கற்கின்றனர் என அவர் குறிப்பிட்டார். சம்மாந்துறை,நிந்தவூர், ஏறாவூர், இறக்காமம்,பிபிலை மற்றும் பொலனறுவை போன்ற இடங்ளைச் சேர்ந்த 10 மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கின்றார்கள். ஒரு பெரிய காணியில் இரண்டு கட்டிடங்கள் காணப் படுகின்றன. ஒன்று 'கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன் புரி அமைப்பின்’ அலுவலகம்; இது முழுமை பெற்ற இரண்டு மாடிக் கட்டிடம். இதில்தான் விடுதியும் காணப்படுகின்றது. மற்றைய கட்டிடம் முழுமை பெறாத பாடசாலைக் கட்டிடம். போதுமான அளவு தண்ணிர் வசதி, சீரான
(1
 

மின் வசதி என்பன
பாடசாலை கட்டிடத்திற்குக் கிடையாது. இப்பாடசாலை யில் பத்து ஆசிரியர்கள் பணிபுரிகின றார்கள் பாடசாலைக்கென்று முச் சக்கர வண்டியொன்றும் உண்டு.
இப் பாடசாலை யில் எத்தனையாம் வகுப்பு வரையுண்டு என நாம் கேட்ட போது.
முதலாம் வகுப்பு தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரை உண்டு என அதிபர் கூறினார்.
1ம், 2ம் வகுப்புகளில் மந்த புத்தியுள்ள பிள்ளைகள் கற்கின்றார்கள். 3ம், 4ம். 5ம் வகுப்புகளில் வாய்பேச இயலாதவர்கள், மனோ வளர்ச்சி குன்றிய வர்கள் படிக்கின்றார்கள்.
இங்கு ஐந்து வகையான விசேட தேவை யுள்ள பிள்ளைகள் கற்கின்றார்கள்
1. மெல்லக் கற்போர் 2. டவுன் சின்ரோம் 3. எபலப்சி (பிடிவாதம் பிடிப்பவர்கள், வலிப்பு
நோயுள்ளவர்கள்) 4. ஒட்டிசம் (ஒரே இடத்தில் இருக்க மாட்டார்
கள் ஒடித்திரிவார்கள்) 5. மனோவளர்ச்சி குறைந்தவர்கள்.
காலை 7.30 மணிக்கு பாடசாலை ஆரம்ப மாகின்றது.
உடற்பயிற்சியும் சமய வழிபாடும் சொல்லித் தரப்படுகின்றது. பின்னர் மு.ப 8.00 மணி தொடக்கம் மு.ப 10.00 மணிவரை பொருத்தமான கற்பித்தல் இடம்பெறுகின்றது. 10.00 மணிதொடக்கம் 10.30 மணிவரை இடைவேளை, அதில் அவர்கட்கு கடலை போன்ற உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. 10.30 மணிதொடக்கம் 12.00 மணிவரை தொழிற் பயிற்சி வழங்கப்படுகின்றது. கடதாசி வேலைகள், தையல் வேலைகள் என்பது தொடர்பான பயிற்சிகளே வழங்கப்படுகின்றன. 12.00 மணி தொடக்கம் 12.20 மணிவரை நண்பகல் தொழுகை இடம்பெறும். பின்னர் 12.20 மணிதொடக்கம் பி.ப 1.00 மணிவரை விளையாட்டு நடைபெறும். கிரிக்கட், வலைப்பந்து, சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுகள் விசேட தேவையுள்ள பிள்ளைகட்கு ஏற்றவாறு பயிற்று விக்கப்படும். இறுதியில் அனைவருக்கும் நண்பகல் உணவுண்டு.
2)

Page 20
gിബ് (
பாடசாலை விட்ட பிறகு பிள்ளைகளின் நிலைமையைப் பற்றி அதிபர் விளக்கினார்.
அண்மையில் உள்ள பிள்ளைகள் பாடசாலை முச்சக்கர வண்டி மூலம் வீடு செல்வார் கள். ஏனைய பிள்ளைகளை நலன்புரி அமைப்பு பொறுப்பேற்றுக்கொள்ளும். பிள்ளைப் பராமரிப்பாளர் ஒருவர் அங்கிருக்கின்றார்.
பிள்ளைகளைப் பெற்றோர் பாடசாலையில் இணைத்து விட்டு சென்றுவிட்டார்களென்றால் பின்னர் பெற்றோருக்கும் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை, அதே போன்று பாடசாலையுடனும் அவர் கள் தொடர்பு கொள்வதில்லை என அதிபர் கவலைப் பட்டார். இப் பிள்ளைகளுக்குக் தொண்டு நிறுவனங் கள் வழங்கும் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் அவற்றை தங்கள் ஏனைய பிள்ளைகளுக்கே பறித்துக் கொடுத்து விடுகின்றார்கள் என்ற ஆதங்கத்தையும் வெளியிட அதிபர் தவறவில்லை. இப் பிள்ளைகட்கு அன்புதான் தேவை என்பதை பெற்றோர் கருத்தில் கொள்வ தில்லை.
இன்னொரு விடயமும் இங்கு குறிப்பிடத் தக்கது. அதிபரைத்தவிர ஏனைய அனைவரும் ஆசிரியர்கள்தான். ஆண்கள் எவரும் இல்லை. இங்கு பணிபுரிய வந்தால் பிறக்கும் பிள்ளைகளும் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளாகப் பிறந்து விடுவார்
ளனர். வரலாற்றில் சிறப்புப் பட்டம் பெற்ற துடைய இளம் வயதின் ஆசையை 94 வது வய
ஜப்பானின் வறிரோசிமாவிற்குப் போட பெயர்- ‘லிட்டில்போய்’ இப் ஜனாதிபதியான ரூஸ்வெல்ட்டின் நாகசாகிக்குப் போடப்பட்ட அணுகுண் இதைப்போட்டவர் போல்டி பெட்ஸ் எ
LSLSL SLLLSSLSLSLS SLSLSLSL LSLSS SSLSS LL LSLLLLL LSLLLLL LSLLS S L SLSLSS SSLSS LLLLLLLLS SSLLLLL LSLLLLLLLL S
 
 
 
 
 
 
 

கள் என்ற தப்பான அதேவேளை பலமான ஐதீகம் தான் அதற்குக் காரணம்.
இப்பாடசாலைக்கான நிதியீட்டம் எவ்வாறு பெறப்படுகின்றது என்று நாம் வினவினோம்.
சமூகசேவை அமைச்சு மூலம் சிறு தொகை பெறப்படுகின்றது. வெட்டுகின்ற கார்ட் மூலம் கடைகளில் பணம் திரட்டப்படுகின்றது. அத்துடன் நோன்புக் காலத்தில் பெறப்படும் வசூல்கள் மூலம் ஒரளவு பணம் திரட்டப்பட்டாலும் அவை போதுமான வையல்ல. இப்பகுதி அரசியல்வாதிகள் கூட இப்பாடசாலையைப் பராமரிப்பதில் பாராமுகம் காட்டுகின்றார்கள்.
பிள்ளைகளின் குளப்படியை தாங்குவதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டாலும் பொறுமையாகத் தாங்கிக்கொள்வார்கள். அதிபர் சுட்டிக்காட்டிய அழகிய சிறுமியொருத்தி அதிபர் வீடு சென்று மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்தால் மட்டுமே பாடசாலை வருவாளாம்.
இடைவேளையின் போது துள்ளிப்பாய்ந்து, ஊஞ்சலில் விசையாக ஆடி, ஏணிக்கூடுகளில் வேகமாக ஏறி படுஉற்சாமாக மகிழ்கின்றார்கள்.
உண்மையில் இவர்கள் ‘கடவுளின் குழந்தைகள்’ மனச்சுமையுடன் அதிபருக்கு நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டோம்.
O ஆழியோன்
ւ Lւն
க்கா Y இவர் முறைசார் கல்வியில்
岛@ ஐந்தாம் வகுப்பைத் தாண்ட
5ளம் 6f6óæO60u lífið.
ளூம ஆனால் சிங்களம் மற்றும் ” బ్ప్రైవ్లో
இவர் சமஸ்கிருத மொழிகளைப் பண்டிதர் தர்ம ரத்ன,
பதில் பெலன்னே சிறி வஜிரஞான தேரர் ஆகியோரிடம்
கற்றார். 1919 ல்"சிரிசர சஞ்சிகையை ஆரம்பித்து
N లింకె) பிரதம ஆசிரியராகக் கடமையாற்றினார்:
> 1940ல் “நுவன” என்னும்
ப்பட்ட அணுகுண்டினி சன்சிகையையும், 1949ல் Φ & s' "Si திலக்கா” என்னும் சஞ்சிகை செல்லப்பெயராகும் யையும் வெளியிட்டார். "சிறிய e G6 g கும. லதா" என்ற நாவலை 1919ல் டின் பெயர்”பற்மேன் வெளியிட்டார். அப்போது ன்பவர். அவருக்கு வயது 19 ஆகும். இவர் .நாவல்களை எழுதியுள்ளார் 25 لـ
னேத்திரா, ஹந்தபான ஆகியன அவரது நாவல்களில் சில,
பெயர் அமெரிக்க
ഴ്ചക്കബ് 1 வயலந்

Page 21
தொண்டின்ே
இடக்கிலும், கிழக்கிலும் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் ஒரு செய்தியை நாட்டிற்கும் சர்வதேசத்துக்கும் உரத்துக் கூறியுள்ளன. அதாவது தமிழர்களுக்கு நியாயம் வேண்டும் என்பதோடு இதுவரை வன்னியில் தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களுக்காக ஐ.நா. மூலம் சர்வதேசமும் அனுப்பியுள்ள குற்றப் பத்திரிகை களுக்கு அரசாங்கம் தகுந்த பதிலையும் கூற வேண்டும் என்பதே. இந்தத் தேர்தல் முடிவுகள் தமக்குச் சாதகமாய் அமைய வேண்டுமென்பற்காக வடக்கில் அரசாங்கம் கொடுத்த விலை அதிகம். ஜனாதிபதி தமது அமைச்சர்கள், ஆள் அம்பு சேனைகளுடன் அங்குச் சென்று ஒரு போர்க்கால நடவடிக்கைபோல அபிவிருத்தி வேலைகளைக் கவனித்தார். ‘அப்பி ஒக்கம எக்காய்' என்று சமத்து வம் பேசினார். மழலைத் தமிழிலும் பேசி மனங்குளிர வைத்தார். இருந்தும் என்ன பயன்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கத்துடன் இணைந்து பணி யாற்றவே அதனைத் தமிழ் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளதாக ஓர் அமைச்சர் தேர்தல் முடிவு களையொட்டி விடுத்துள்ள செய்தியை ஒரு நகைச் சுவையாக எடுத்து அனுபவித்துச் சிரிக்கலாம்.
 
 

எப்போதும் தேர்தல் முடிவுகள் தமிழர்க ளைத் தனித் தரப்பாக்கி, கொள்கை ரீதியில் பேரின வாதத்துடன் சமன் செய்து கொள்ள முடியாதவர் களாக்கி, அவலக்குரலன்றி அங்கொன்றுமில்லை யென்ற நிலைக்கு உள்ளாக்கி வந்தாலும், தேர்தல் மூலம் அவர்கள் விடுக்கும் செய்தியை எந்த அரசாங்கமும் செவிமடுத்ததாகவோ, நியாயமான தொரு தீர்வுக்கு இறங்கி வந்ததாகவோ சரித்திர மில்லை. அப்படி எந்த அரசாங்கமாவது இணங்கி வருமானால் அது காலத்தை இழுத்தடித்து தமது ஆட்சிக் காலத்தை நீட்டிக்கொள்ளும் ஒரு தந்திர மாகவே இருக்கும். நேற்று வரை அதுதான் நடந்தது, இனிமேலும் அதுதான் நடக்கும்.
சிறுபான்மைச் சமூகங்களுக்கு சமவுரிமை வழங்கக்கூடாது, சமத்துவமாய் நடத்தக்கூடாது என்பது பேரினவாதத்தின் தாரக மந்திரம். அதனைச் சொல்லிச் சொல்லியே அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தார்கள்; அதனை உறுதிபடுத்து வதால்தான் ஆட்சியில் நீடிக்கிறார்கள்.
ஆகவே இதுவரை சமாதானம் என்ற கானல் நீரை நம்பி, அதற்காகக் காலத்தையும் கைப்பொருளையும் செலவிட்டு ஏமாந்தது போதும். இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற மண் குதிரையை

Page 22
gില്ക്ക് പ്ര
நம்பி நம்மைநாமே ஏமாற்றிக்கொண்டது ܠܕܸ ", ༢ནི་ போல இனியும் ஏமாறிப் போகா *து. மலிருக்க இறைவனாகப்
\^ பார்த்து இரக்கப்பட்டுத்
தந்தது போன்ற وکیپیE
 ெத | ரு
ர ஞக்கு இப் " போது கிடைத்திருக் . கிறது. இந்த வாய்ப்பு ஏற்கனவே தமிழர்களுக்குக் D கிடைத்த வாய்ப்புக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, நினையாப் பிரகாரமானதும் கூட. தமிழர்கள் என்னும்போது தமிழர்களோடு தமிழ் பேசும் ஏனைய சமூகங்களை யுந்தான் நானிங்கு குறிப்பிடுகின்றேன். ஏனென்றால் இன ரீதியான ஒடுக்குமுறைக்குள்ளாவோராகவும், எது நடந்தாலும் பாதிக்கப்படுவோராகவும் அவர்கள் தானே இருக்கிறார்கள் குறிப்பாக - காலாகாலமாக இறப்பு இழப்புகளைத் தோற்றுவித்து வந்த ஒரு முக்கிய பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கின்றது என்னும்போது அதனால் நிம்மதியடைகிறவர்கள் அவர்களுந்தானே!
சரி, இப்போது தமிழர்களுக்குக் கிடைத் திருக்கும் அந்த அரிய வாய்ப்பு என்ன? இலங்கை அரசின் இறுதிக்கட்டப் போர்க்குற்றங்களை ஆதார மாகக் கொண்டு அதன் மீது ஓர் அழுத்தத்தை சர்வதேசம் பிரயோகிக்க முனைகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தைத் தமிழர்கள் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். போர்க்குற்ற அறிக்கையைக் கருவியாக்கி அரசாங்கத்தை ஒரு உடன்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கலாம். இதில் ஒரு நிபந்தனையை விதித்து அரசாங்கத்தை அதற்கு இணங் ம். அல் இன்னொரு நிபந்தனை மூலம் சர்வதேச சமூகத்தை இனப் பிரச்சினையின் தீர்வுக்கு உத்தரவாதம் தரச் செய்யலாம். அத்துடன் இத்தனை ஆண்டு கால இவ்வளவு இறப்பு, இழப்பு நெருக்கடிகளுக்கும் இந்த இனப்பிரச்சினையே காரணம் என்ற தெளிவினை அனைவருக்கும் ஏற்படுத்தி, அதன் மூலம் தீர்வுக் கான சாத்தியங்களை உருவாக்கலாம்.
裂
(2
 
 
 
 
 
 
 
 

(2011 عين وتقويجي تينية سيد
ருவாண்டா நாட்டைப் போல, தென் சூடானைப்போல இலங்கையும் இனப்பிரச்சனை காரணமாக இழந்த இழப்புகள் ஏராளம். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல்லாயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர், சொத்துகளை இழந்துள்ளனர், அங்கவீனராகி இயல்பு வாழ்க்கையை இழந்திருக் கின்றனர். வன்னி இறுதிப்போரில் மாண்டோர் தொகை நெஞ்சை உலுக்குகிறது. இவையெல்லாம் விரும்பியோ விரும்பாமலோ மக்கள் செய்திருக்கும் தியாகங்கள். இவற்றின் பெறுமதியை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது என்ற உண்மையின் அவசி யத்தை உணர்த்த வேண்டும்.
இலங்கையின் இனப்பிரச்சினையினால் முழுநாடுமே அழிவுக்கும் பொருளாதார நெருக்க டிக்கும் உள்ளாகியிருக்கிறது. இந்நிலை நீடிக்கக் கூடாது என்பதையும் போர்ப்பதற்றத்திலிருந்தோ, அரசாங்கம் அழித்துவிட்டதாகக் கூறும் பயங்கர வாதத்திலிருந்தோ நாடு இன்னும் மீளவில்லை என்பதையும் புலப்படுத்த வேண்டும்.
இலங்கை இன முரண்பாடுகளைப் பயன்படுத்தி ஆசியப் பிராந்திய மற்றும் சர்வதேச ஆதிக்க சக்திகள் தங்கள் நலன்களைப் பேண முற்படுகின்றன. போருக்கு ஆசிவழங்கியவையும் ஆயுதங்கள், தளபாடங்களை அள்ளிக்கொடுத்தவையும் அவை தாம். அவையே இறுதிக்கட்டப் போரில் நடந்த அட்டூழியங்களைப் படம் பிடித்து அதை வைத்து இலங்கை அரசை இன்று மிரட்டி வருகின்றன. ஐ.நா குற்றப் பத்திரிகை அதிலொரு வடிவந்தான். இதிலி ருந்து அதன் அந்தரங்கம் என்னவென்று எவருக்கும் விளங்கும். அரசுக்கு எதிராக எது நடந்தாலும் அதன் விளைவுகளுக்கு முழு இலங்கை மக்களுமே முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதால் நிச்சயமாக இனமுரண்பாடு தீர்க்கப்பட்டு முழுமையான ஐக்கியம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவேண்டும்.
போர்முடிந்து ஈராண்டுகள் கடந்து விட்டன. போர் ஏற்படுத்திய இழப்புகளுக்குப் பரிகாரமாக இலங்கை அரசு இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டு மென்ற கோரிக்கை நியாயமும் யதார்த்தமும் உணர்ந்த பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட போதும் அரசாங்கம் அதுபற்றி அக்கறை கொண்ட தாகத் தெரியவில்லை. மாறாக, அது பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற பழைய புளித்துப் போன கள்ளை
O)

Page 23
தென்டின் இ ခ်ိန္တိ၊ புதிய மொந்தையிலிட்டுத் தர முயல்கின்றது. இருப்பினும் அரசியல், மற்றும் சமூக ரீதியான இன முரண்பாட்டு நடவடிக்கைகள் கொஞ்சமும் குறைந்த தாகத் தெரியவில்லை.
தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஐ.நா (குற்ற) அறிக்கை தமிழர்-சிங்களவர்-முஸ்லிம்கள் என அனைவருக்கும் வாய்ப்பானதொன்றாகவே தென்படுகின்றது. சிங்களவர்களைப் பொறுத்தவரை அவர்களில் பெரும் பாண்மையானவர் இந்த அறிக்கையை எதிர்க்கின்றார்கள் என்றாலும் இது இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது என்பதை விளங்கிக்கொண்டுள்ளனர்.
தமிழர் சமூகம் இந்த அறிக்கையைத் தனக்குச் சாதகமானது; எனவே இதனைப்
r
2010ஆம் ஆண்டுக்கான சிறுக
1 இடம் - கெகிறாவை ஸஹானா - அங்கும் இங்கும் உ" இடம் - வழங்கப்படவில்லை
3" இடம் - சந்திரகாந்தா முருகானந்தன் - வாழ்கையில சிறப்புப் பாராட்டு - கே. ஆர். டேவிட் - பாண்போற
1ம் இடம் - மருதம் கேதீஸ் - ஒளவைதரு முகிலி (சிறுக
உம் இடம் - தி. மயூரன் - வாசமில்லா மலர்கள் (சிறு 3ம் இடம் - வழங்கப்படவில்லை சிறப்புப் பாராட்டு - க. சட்டநாதன் - slie (d
சிறப்புப் பாராட்டு - பவானி சிவகுமரன் - நிழல் கொஞ்
కో 3 em
1ம் இடம் - சந்திரகாந்தா முருகானந்தன் - உன்றை வலி உம் இடம் - களுவாஞ்சிக்குடியோகன் - பயணம் எங்கே ( 3ம் இடம் - கிறிஸ்டி முருகுப்பிள்ளை - உண்மையின் ஒளி ( சிறப்பு பாராட்டு - பவானி சிவக்குமார் - மீண்டும் புதிதாய்ட்
4
1ம் இடம் - வழங்கப்படவில்லை உம் இடம்- எம்.எஸ். அமானுல்லா - தாய்மை (சிறு 3ம் இடம் - ராணி சீதரன் - இன்று மட்டும் (
む
 
 

மெனவும் விரும்புகிறது. அடி மேல் அடி வாங்கி நொந்த ஒரு நலிந்த சமூகத்தின் பொதுவான விருப்பம் இதுவாகத்தான் இருக்குமென்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும் இந்தக் குற்ற அறிக்கை மூலம் சிலரது கழுத்துக்குக் கயிறு மாட்டப்படுவதை விடவும் புற்றுநோய் போல் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சி னைக்கான ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படுவதே சிறப்பானது என்பதால் நாம் அதைப்பற்றியே சிந்திக்க வேண்டும். கடந்து போனதை நினைத்துக் கதறி அழுவதை விடவும் இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ள இதுவே சிறந்தது என்றெண்ணிச் செயற்பட வேண்டும்.
9 புளியந்தீவான்
வட்டம்(தகவம் ட
தை மதிப்பீட்டு முடிவுகள்
ாண்டு 妾室
(சிறுகதை) - மல்லிகை (சஞ்சிகை)
* ரனங்கள் (சிறுகதை) - மல்லிகை (சஞ்சிகை) னை (சிறுகதை) - ஜீவநதி (சஞ்சிகை)
umTadjiG
sதை) - கலைமுகம் (சஞ்சிகை)
கதை) - சுடர்ஒளி (பத்திரிகை)
றுகதை) - கலைமுகம் (சஞ்சிகை) சம் தா (சிறுகதை) - ஜீவநதி (சஞ்சிகை)
லாண்டு
(சிறுகதை) - மல்லிகை (சஞ்சிகை) சிறுகதை) - வீரகேசரி (பத்திரிகை) சிறுகதை)- தொண்டன் (சஞ்சிகை) பிறப்போம் (சிறுகதை)- வீரகேசரி (பத்திரிகை)
v)nTaöG6
புகதை) - ஜீவநதி (சஞ்சிகை) சிறுகதை)- மல்லிகை (சஞ்சிகை)

Page 24
அன்ரனின் பள்ளித்தோழன் ரசாக், தன் மகன் இஸ்மாயிலுடன் அன்ரனின் வீட்டுக்கு வந்திருந்தார். அன்ரனும்,ரசாக்கும் ஒன்றாக ‘சென்றர் கொலிஜில படித்தவர்கள். இஸ்மாயில் தன் ஊரிலுள்ள முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றான்.
"அன்ரன்! பெரிய வியாழன் தொடக்கம் உயிர்த்த ஞாயிறு வரை எண்ட மகன் இஸ்மாயில் உங்கட வீட்ட நிக்கட்டும். நீங்க சேச்சுக்கு போகக்குள்ள அவனையும் கூட்டிக் கொண்டு போய் எல்லா வழிபாடுகளையும் காட்டி விளங்கப்படுத்துங்க என்றார் ரசாக்.
"ஏன் ரசாக்...என்ன விசயம்..?’ என்றார் அன்ரன்.
'நாம படிக்கக்குள்ள எவரும் எந்தப் பள்ளிகூடத்திலையும் படிக்கலாம். பாகுபாடு இல்ல. ஒரே பள்ளியில அன்ரனும் ரசாக்கும் கந்தசாமியும் சில்வாவும் படிச்சதால ஒருவரையொருவர் இன ரீதியாகவும் சமய ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் புரிஞ்சி கொண்டனாங்க. இப்ப அப்படியில்ல. தமிழ் புள்ளிக்கூடம் சிங்கள பள்ளிக்கூடம் முஸ்லிம் பள்ளிக்கூடம் எண்டு பிரிச்சதால நம்மட பிள்ளைக ளுக்கு மற்ற இனங்களப் பற்றியும் கலாசாரம் பற்றியும் சமயங்களப்பற்றியும் ஒண்டும் விளப்பமில்ல. நம்மட அரசியல் தலவருங்க நல்லது எண்டு நினைச்சு செய்யிற சில விசயங்கள் ஏற்படுத்துகிற தீமையான விளைவுகளைப்பற்றியும் யோசிக்கிறதில்ல.
ரசாக் சொல்வது சரிதான் என்று அன்ரனுக் கும் புரிந்தது.
முந்தி சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், பிறகு “போயா பிரிபோயா’ விடுமுறை நாட்கள், திரும்பவும் இப்போ சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், என்றாலும் ‘போயா’ வில கைவைக்க இயல
மர்மங்கள் கு
மனிதர்கள் ப
தர்மங்கள் த
கர்மங்கள் ெ
 
 
 

இலங்கை என்றுஅன்ரன் மனதுக்குள்ளே நினைத் துக்கொண்டான்.
'சித்திர வருஷத்துக்கு கந்தசாமி வீட்டில யும் தீபாவளிக்கு ஹட்டன் இராமையா வீட்டிலையும் வெசாக்குக்கு அனுராதபுரம் சில்வா வீட்டிலயும் இஸ்மாயில கூட்டிப்போகப்போறன்’ என்றார் ரசாக்.
துன்பத்திலிருக்கும் சகோதரனுக்கு அமைதியான வழியில் உதவும் பொருட்டு, "இரத்ததானம்”
செய்வோரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் : எனக்கேட்டுக்கொள்கிறார் திருத்தந்தை. உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வோ
ஆண்டும் 9.20 கோடி மக்கள் இரத்ததானம் செய்கின்றனர். e
)LT - 66
தளும்நம் நாடு
மாளுஞ்சுடு காடு : லைவீழ்ந்து கிடப்பதனால் இதுவிதியோ
தாலையட்டும் ஒடு ~ மலர் ~
2)

Page 25
6)ෂhoffix offiG
“ஆறழ வளர்ந்தெண்ன ஆளுமாய்இருந்தெண்ன ஆளுமை இல்லையேல் அவனும் பொம்மையும் ஒன்று”
விழ்க்கையில் அனைவரும் அறிந்திருக்க வேண்டியதும் விருத்தி செய்து சமூக ஈடேற்றத் துக்குப் பயன்படுத்த வேண்டியதுமான ஒன்று ஆளுமையாகும். எனவே ஒவ்வொருவரும் ஆளுமை என்றால் என்ன, ஆளுமை எவ்வாறு வளர்கின்றது, ஆளுமை வளர்ச்சியின் இயல்புகள் யாது, ஆளுமை வளர்ச்சியில் செல்வாக்கு பெறும் காரணிகள் எவை போன்ற அம்சங்களை அறிந்திருப்பது அவசியம்.
முதலில் ஆளுமை என்னவென்று நோக்குவோம். உளவியலாளர்களின் கருத்துப்படி ஆளுமை என்பது எல்லோருக்கும் உள்ள ஆனால் தனியாளில் இருந்து வேறாக்கிப் பார்க்க முடியாத உறுதியான நடத்தை முறைகளின் தொகுப் பாகும்.
ஒருவரது திறமைகள், ஆற்றல்கள், சிந்தனை முறைகள், அனுபவங்கள், கல்வித் தகைமைகள், நுண்ணறிவு விருத்தி தொடர்புச்சாதனப் பய ன பாடு , போசாக்கான உணவு என்ப வற்றால் விருத்தியடையும் ஒன்றே ஆளுமையாகும். ஒவ்வொருவர ஆளுமையும் வீட்டிலே ஆரம்ப மாகின்றது. ஆளுமை என்பது வளர்ச்சிபெறும் ஒன்றாகும். அனுபவங்கள் அதிகரிக்க, ! திறன்கள் விருத்தியடைய 籌 ஆளுமையும் வளர்ந்து : செல்கின்றது. கல்வியின் நோக்கங்களில் ஒன்று ஆளுமையை விருத்தி செய்வதா கும். அடுத்து ஆளுமை எவ்வாறு வளர்கிறது என்று நோக்குவோம். ஒன்று-பர்ம்பரையினால் கிடைத்த உயிரியல் அடிப்படையிலான இயல்புகள் படிப் படியாக வளர்ச்சி அடைவதால் ஆளுமை ينa#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வளர்கின்றது. அடுத்து, சூழல் காரணிகளினால் ஆளுமை வளர்ச்சி அடைவதுமுண்டு, வளர்ச்சி குன்றுவதுமுண்டு. அனுபவங்களால் ஆளுமை வளர்ச்சி அடைகின்றது. திறன்களை விருத்தி செய்வதால் ஆளுமை வளர்கின்றது. பேச்சுத்திறன், எழுத்துத்திறன், விளையாட்டுத்திறன், பாடுந்திறன், ஆடுந்திறன், கருத்து வெளியிடுந்திறன், பிரச்சினை தீர்க்குந்திறன், நடிப்புத்திறன், வாதிடுந் திறன், சிந்தனைத்திறன் என்பன வளர்ச்சி அடைய அடைய ஆளுமையும் வளர்ச்சியடைகின்றது. அடுத்து உடல் ஆரோக்கியமும் ஆளுமை வளர்ச்சிக்கு உறு துணையாகின்றது.
கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், நம்பிக் கைகள், கலைகள், ஒழுக்க நெறிகள், சட்ட திட்டங் கள், சம்பிரதாயம் என்பன ஆளுமையைக் கட்டி எழுப்பும் காரணிகளாகும். உளவியலாளர்களின் கருத்துப்படி ஆளுமையானது படிப்படியாக வளரக் கூடிய ஒன்றாகும். அத்தோடு ஆளுமை வளர்ச்சி யானது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இடம் பெறும்
ஒன்றாகும்.
மேலும், சூழல்
துகின்றன. குடும்பச்சூழல், கல்விச் சூழல், சமயச்சூழல், சாதிச்சூழல், குடியிருக்குஞ் சூழல். உ+ம் கற்றறிந்தோர் வாழும் சூழலில் உள்ள பிள்ளையின் ஆளுமைக் கும் சேரிப்புறச் சூழலில்
வாழும் பிள்ளையின்
ஆளுமைக்கும் இடையே பாரிய வேறுபாட்டைக் காண லாம். சேரிப்புறங்களில் கல்வி அறிவின்மை, சன நெருக்கடி, சுகாதாரமின்மை, வறுமை, போதைவஸ்துப் பிரயோகம், பாலியற் பிறழ்வுகள், ஒழுக்க

Page 26
ിgിബ്
தவறான வழிநடத்தல், கட்டுப்பாடற்ற போக்கு உ+ம் வீட்டுத் தலைவி பொறுப்புகளின்றிச் சதா தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன் இரசனையில் ஈடுபட்டிருக்கும்போது பிள்ளை களும் அதனையே பின்பற்றுகிறார்கள். சும்மா 烹 படி படி என்று கத்துவதால் ஒன்றும் கைகூடாது பெரியோர் செய்வதையே சிறியோரும் பின்பற்றுவர். இன்றைய சினிமா நாடகங்கள், சின்னத் திரையில் ஆபாசங்க ளையும் பழிவாங்கல்களையும் கொலை, கொள்ளைகளையும் சித்தரிப்பதாகவே * பெரும்பாலும் அமைகின்றன. இவற்றைக் காணும் பிள்ளைகள் தாமும் அவற்றைப் A பின்பற்றவே விளைவார்களேயல்லாது, கல்விக்கோ ஒழுக்க விழுமியங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். 委 அடுத்து செல்லிடத் தொலைபேசியால் தமது பாலியல் வெளிப்பாடுகளைக் கட்டுப் பாடிண்றி எதிர்ப்பாலாரிடம் பேசி மகிழ்கின் இறார்கள். இது கூட கல்விச் செயற்பாட்டுக்குத் தடையாக அமையலாம். TVS ஊர்தியைப் 烹 பெற்றோர் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்க அவர்கள் அதைப் பயன்படுத்தி காதலர்க ளைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இன்ரநெற் இணைப்பை ஏற்படுத்தி, பிள்ளைகளின் இஷ்டம் போலக் கட்டுபாடின்றி பெற்றோர்கள் த விடுவதால் அவர்கள் ஆபாசப்படங்களை அதன்மூலம் பார்த்துச் சீரழிகின்றார்கள். பிறழ்வு நடத்தையுள்ள நண்பர்களுடன் பழக அனுமதித்தல். இவற்றால் தெரிந்தோ, தெரியா மலோ தமது பிள்ளைகளின் ஆளுமை சீர்கேட டையக் காரணமாகின்றார்கள்.
மேலும் ஆளுமையை வளர்ப்பதற்குத் திறன்களை மட்டும் வளர்த்தால் போதாது; இல் நுண்ணறிவையும் வளர்க்க வேண்டும். ஜி, வாசிப்புத் திறனை முக்கியமாய் ஊக்குவிக்க
வேண்டும். 函 'வாசிப்பதால் மனிதன் பூரணத்துவம் அடைகின்றான் நுண்ணறிவை வளர்ப்பது டன் பொது அறிவையும் விருத்தி செய்தல், ஒழுக்க விழுமியங்களை நெறிப்படுத்தல், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக்குதல், தொடர்பு 烹 சாதனங்களைச் சீரான முறையிலும் பயனளிக் கும் வகையிலும் பயன்படுத்துதல், அதிக அடக்குமுறைக்கு இடங்கொடுக்காதிருத்தல், பிள்ளையின் உடல் உள ஆரோக்கியத்தைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேணல், பிள்ளைகளுக்கு அவ்வப்போது 9 பாராட்டுகளை வழங்கி, கணிப்பீட்டுத் தேவை களைப் பூர்த்தி செய்தல், கற்றலுக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல், குடும்பத் தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிப் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான முறையில் உரையாடிச் சீரான உறவுமுறைகளைப் பேண வேண்டும். ஓய்வு நேரங்களில் செஸ், கரம், டாம் போன்ற விளையாட்டுகளை விளையா டலாம். பிள்ளைகளுக்கு அன்பு காட்டல், ஆலோசனை வழங்கல், வழிகாட்டல், சுய சிந்தனைக்குத் தூண்டல், பாலியல் கல்வி யைப் பாடசாலை மட்டத்தில் கற்பித்தல், இவை அனைத்தும் ஆளுமை வளர்ச்சியில் * செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகும். 籌
ஆளுமை வளர்ச்சியில் ஒரு முக்கிய அம்சம் 'நான் என்ற எண்ணக்கரு. நான் யார், எனது பலம் யாது, பலவீனம் யாது என இனங் காண வேண்டும். தன்னுள் புதைந்து கிடக்கும் அபூர்வ சக்தியை வெளியே கொண்டு வரவேண்டும். அப்போதுதான் ஒருவரது ஆளுமை வலுப்பெறுகின்றது. ஒரு பிள்ளை யின் திறமையை வெளிக்கொண்டு வர பெற்றோரும், ஆசிரியரும் உதவி செய்ய வேண் டும். ஒரு மனிதன் அறியாமை காரணமாக தன் ஆற்றலில் பத்து வீதத்தையே பயன் படுத்துவதாக உளவியல் மேதைகள் கண்ட றிந்துள்ளார்கள். பயம் கூச்ச உணர்வு, பிறரு டன் தன்னை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை அடைதல் போன்றவற்றால் ஆளுமை வளர்ச்சி குன்றுகின்றது. அன்று ஆசிரியர்களால் ‘மக்கன்’ என்று பெயர் சூட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் தொமஸ் அல்வா எடிசன். அவர் தானே ஆராய்ச்சியில் மூழ்கி மின் குமிழைக் கண்டுபிடித்ததோடு 168 ஆக்கங்களையும் ஆராய்ந்து கண்டுபிடித்துச் சாதனை படைத்தார். அதேபோன்று, சாதாரண சைக்கிள் திருத்தும் கடைக் காரனின் பிள்ளைகள்தான் ரைட் சகோதரர் கள். அவர்களது விடா முயற்சிதான் ஆகாய விமானக் கண்டு பிடிப்பு. எனவே ஆளுமை வளர்ச்சியானது தன்னுள் மறைந்திருக்கும் அபார சக்தியை இனங்கண்டு சாதனை படைக்கிறது எனலாம்.
கட்டிளமைப் பருவத்தில் பாலியல் உணர்வுத் இயல்பானதே, எனவே இப்பருவத்தில் 紫
&寮*ای
澳
雳
ಜ್ಯ

Page 27
கோணத்தில் பெற முயல்கின்றனர்.*இதனால் குழப்பங்களுக்கு ஆளாகி மெய்ப்பாட்டு முறைப் பாடுகளை உணர்வு பூர்வமாக வெளியிடுவார்கள். ‘என்னால் படிக்கமுடியாது, ஒரே குழப்பமாகவுள்ளது இதன் பின்னணியில் மனச் சோர்வு, தயக்கம், பசி இன்மை, குற்றஉணர்வு, கோபம், நம்பிக்கை அற்ற நிலை, பயம் போன்ற நெருக்க உணர்வுகளால் சோர்வடைவார்கள். இவற்றின் பின்னணிதான் குடும்பத்தில் பாலியல் ரீதியான பிரச்சினைகள், வாழ்க்கை உடைவுகள், முறிவுகள், பிள்ளைகள் பெற்றோரை மதிக்காமை, கோபமேற்பட்டுப் பொருட்களை தூக்கி எறிதல், உடைத்தல், உறவு நிலைகளில் திருப்தி இன்மை, முறுகல் நிலை, போன்ற பிறழ்வுபட்ட நிலைகள் தலை தூக்குகின்றன. இவ்வாறான சூழல்கள் ஆளுமை யைச் சிதைத்துவிடுகின்றன. எனவே பாலியல் கல்வியை ஆரோக்கியமான முறையில் புகட்டுவதால். கட்டிளமைப் பருவத்தில் சுயகட்டுப்பாட்டுடன் நடந்து தன்னையும் மற்றவர்களையும் வென்று விட வழி பிறக்கும்.
சிறந்த ஆளுமை உள்ள மாணவர்களது
 
 
 
 
 

s
ஒழு ராகத் a
ஆற
முனி*வ்ந்து செயல் காணப்படும்.
ಇನ್ಡ
றும் திறனி
o தலமைத்துவப் பண்புகள் காணப்படும்.
ஆக்கத்திறன் அதிகமாகக் காணப்படும்.
நுண்ணறிவு அதிகமாகக் காணப்படும்.
சிறந்த தீர்மானங்களைச் சிறப்பாக எடுப்
56.
e பேச்சு, எழுத்து, வாசிப்பு என்பவற்றில்
திறமைசாலி.
சம நிலையான மனவெழுச்சி காணப்படும். கற்பதில் ஆர்வம் காட்டுவார். கு பிரச்சினைகளை எளிதில் விளங்கித் தீர்த்து
விடுவார்கள். 9 கிரகித்தல், அவதானம், ஞாபக சக்தி
என்பன காணப்படும். 9 அனைவரையும் கனம் பண்ணி அடக்க
மாக நடப்பார். 9 பிறருக்கு முன் வந்து உதவி செய்வார்கள். 0 சிறப்புத் திறன்கள் காணப்படும்.
ല வயலற்சரோஜா சந்திரசேகரம் B.Com-Dipl.in. Ed-M.Com.(Hons)
கன்னிமுத்து வெல்லபதியான் 须
5)

Page 28
உலக அமைதி தினம் அனைத் துலக ரீதியில் கொண்டாடப்பட்டது.
இன்று அமைதி பற்றி உலகம் முழுவதும் பேசப்படுன்றது, கொண்டா டப்படுகின்றது, தேடப்படுகின்றது.
இந்தத் தேடல் உயிரினங்கள் தோற்றம் பெற்றது முதல் நடைபெறு கின்றது.
பொதுவாக, உயிர்க் கொலை கள் நடைபெறாத, பாதுகாப்பான ஒரு சூழல் தான் அமைதிக்குத் தேவை என்னும் கருத்துப் பலரிடம் உண்டு.
இக்கருத்து முழுமையான தல்ல என்பதே உண்மை, அமைதியின் பரிமாணம் பெரிது, அதை அளவிட முயலுகின்ற மனித அறிவு சிறிது.
மகிழ்ச்சியான வாழ்வே மானி டத்தின் குறிக்கோள். அந்த மகிழ்ச் சியை அனுபவிக்க அமைதி அடிப்ப டையல்லவா?
மகிழ்ச்சி என்பது மனது அனுப விக்கும் ஓர் உணர்வு. அதன் அடிப் படை அமைதி என்றால் அமைதியும், மனம் சம்மந்தப்பட்டதுதானே. மனதின் அமைதியைக் குலைக்கின்ற காரணி கள் உள்ளேயும் உண்டு, வெளியேயும் உண்டு. அகத்திலுமுண்டு, புறத்திலு முண்டு, மனிதனிடம் இயல்பாகவுள்ள இயலாமை, அறியாமை, சுயநலம் போன்றவையே அகத்தேயும், புறத்தே யும் உள்ள அமைதியைக் குலைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
 
 

ஆகஸ்ட் 2011
னிதன் தன்னிடத்தேயுள்ள இயலாமையை, அறியா சுயநலனை. முழுமையாக வென்றுவிடுதல் என்பது சாத்தியமானதொன்றல்ல. அதேவேளை அரசியல் யோ, ஆயுதங்களின் உறக்கமோ, பொருளாதார திகளோ அமைதியைக் கொண்டு வந்துவிடாது. யைத் தேடும் மக்கள் வளர்ந்த முதலாம் உலக ம் உண்டு, வளரத்துடிக்கும் மூன்றாம் மண்டல ம் உண்டு.
மக்குள் உறங்கிக் கிடக்கும் அமைதியை நாம் ப்ய வேண்டுமென்றால், நம்மை நாம் புரிந்து கொள்ள . நமது எல்லைகளை, நமது இயலாமைகளை, நமது ளை நாம் அறிந்து புரிந்து ஏற்றுக்கொண்டு வாழ முயலும் ன் அமைதியின் பாதையில் நாம் நடக்கத் தொடங்க
மக்குள் நம்மை தேடுவது ஓர் ஆன்மீகம். கடவுள் ல்லப்படும் அந்த மகாசக்தியை நோக்கிய ஓர் பயணம். மைதி தினம் புறத்தே ஆயிரம் சடங்குகளைக் நந்தாலும் அது நமக்குள் நம்மைத் தேட, நம்மை ாள்ளத் தூண்டுகிறது.
کت&&&%تی

Page 29
தெmண்டின்ே
சிறுவர்களுக்கு
மட்டும்
முடிவுத்ததிகததி 30- 09 - 2011
விவிலியம் கற்
இணைச்சட்
(பொருத்தமான சொற்களைத் தெ
உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும் . கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவ ஏற்படுத்துவேன். நீங்களும் எனக்கு மறுமொழிய நன்று’ என்றீர்கள், எனவே ஞானமும். தலைவர்களை நான் தேர்ந்தெடுத்தேன், அவர்கை பதின்மர் தலைவராக, மற்றும் . ஏற்படுத்தினேன். மேலும் உங்கள் நீதித்தலை சகோதரர்களின் வழக்குகளைக் கேளுங்கள்’ ஒ அல்லது அவனோடு தங்கும் அந்நியனுக்குமிடைே வெறுப்பின்றி தீர்ப்பிடுங்கள். உயர்ந்தோனுக்கும், செவிகொடுங்கள். எந்த மனிதனுக்கும் அஞ்சவே கடவுளுக்கே உரியது, உங்களால் தீர்க்க இயல
LLL SS SS 0 L L SL LL LSLL LLLL LSL LSL SL SL SL S SL S S S S S SL L S 0 L0 SL S0S LSL LLL LLL LLLL L S LSL LSL L S SL SLL LSL S LS S S LS S கேட்பேன்’ என
LL LLLL LL LLL LL LLL LLL LLLL LL LLL LLL LLL SL LS SS S SS SS SS SS SS S LL S LS SS S 0 0 L L SL 0 LL LSL LL LL LL LL SS SS S S LSS LS S அந்நேரத்தில் கட
விடைகள்: உங்கள் ஒவ்வொரு தலைவர்கள் வழக்கை ஒன்றுபோல், அனை நீதித்தீர்ப்பு
(வினாப்படிவத்திலேயே விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும், பிறிதாக
 
 
 

CLIII) - 100
Lb 1:13-18)
நரிந்து இடைவெளிகளை நிரப்புக)
CC LC LC 00 00 0 00 00 L0 0S S C LSC C L S LS S S S S S S S SC C C C SLLL LS LS LS 0S 00 00 LL LLLL S S LLL C L L L L S L L L L L L L L L LSL LSL LS நற்பெயரும் ர்களை உங்களுக்குத் . ாக, “செய்யவேண்டியது குறித்து நீர் சொன்னது
LL LSL LSL L LSL LSL SLL LSL S SL SS SL SL SS LS LS LS S S S S SL S S LS S S LSL LSL LS கொண்ட உங்கள் குலத் ள ஆயிரவர் தலைவராக, ஐம்பதின்மர் தலைவராக,
0LL 0L S 0L C LL LLL SL L S S S S S SE SSSL S S S SS S SS SS SS SSL SSL குலத்தின் அலுவலர்களாக ஸ்வர்களுக்கு நான் கட்டளையிட்டு, “உங்கள் நவனுக்கும் அவன் . ய நீதியின்படி. விருப்பு
தாழ்ந்தோனுக்கும் . ண்டாம். ஏனெனில் .
ாததை என்னிடம் கொண்டு வாருங்கள். ‘நான் ன்றேன். இவ்வாறு, நீங்கள் செய்ய வேண்டிய
ட்டளையாகக் கூறினேன்.
ாக, அறிவாற்றலும், சகோதரனுக்குமிடையே, ந்தையும், நற்பெயரும், தீர்ப்பிடுங்கள்,
STTLLTTT TMLLL T LLLLLLLLSLLLT LLLLTTTTT TTTTTTTLLLLLTTT
D

Page 30
தொண்டின் ே
“NSNSNSNSNSNSNSN a பரிசுப் போட்டி
しつイ2イ2イ2イZイ乙イ2イア
அறிவை வளர்ப்போம் -
(பொருத்தமான சொற்களின் கீழ் அடிக்ே
1. Sony என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவ (அக்கியோமொறிட்டா, நோறியே ஒகா,
2. தமிழ் மொழியில் உயிர் மெய் எழுத்து
(226, 216, 236)
3. “காற்று வெளியிடைக் கண்ணம்மா’ எ (கண்ணதாசன், மருதகாசி, சுப்பிரமணி.
4. அண்மையில் வெளிவந்த இந்தியத் தட
இலங்கைக் கவிஞர் (ஜெயபாலன், காசி ஆனந்தன், நிலாப
5. துட்டரைக் கண்டால்?
(கட்டி அடி, எட்டிப்பிடி, தூர விலகு)
6. கண்டனன் வணங்கினான்.
(வினையெச்சம், பெயரெச்சம், முற்றெ
விவிலியம்
பரிசு அனுப்பவேண்டிய தபாலகம்:
LL LLLL LL LS LL LS LS S LS LL LLL LLL LLLL LL LSLL LS LS LS LS LLL LLS LLL LLLL LL LSL LSL LS LS LSLL LLLL LL LLL LLL LLLL LL LSLL LS LS S LSLLL LLLL LL LLL LLLS LLSL LSL
 

lனத்தை உருவாக்கியவர்
ஹென்றி リジ க்களின் acias
ன்ற பாடலைப் பாடியவர் ப பாரதியார்)
மிழ்த் திரைப்படம் ஒன்றில் நடித்துப் புகழ் பெற்ற
ாலன்)
ச்சம்)
அனுப்பவேண்டிய முகவரி: கற்போம் / அறிவை வளர்ப்போம்- 100
தொண்டன் அ. பெ. எண் - 44 மட்டக்களப்பு.

Page 31
sa
(S,
as
キ然
போட்டி2 மு
விவிவியம் கற்போ
யோர்தானை, ஆண்டவருக்கு, தலை தீபோ, மனாே
அறிவை வளர்ப்பே
1) 206 4) ஜெயங்கொண்டார் 5) óf 6) படர்க்கை வினைமுற்று
பரிசுகள் - அனுசரணை; அருே
இருபிரிவுகளுக்கும் சரியான விடைகளை எவரும் இல்லை. ஒரு பிரிவுக்கு ம
200f= L
> யே. அனா ஜெருவினா இல.12, 3ம் குறுக்கு திருச்செந்துர் வீதி கல்லடி- மட்டக்களப்பு.
சிறுவர் சிறுமியருக்கான வர்ண
> முதலாம் பரிசு - 400/= > இரண்டா
செல்வி எஸ். விஷ்மிதா K. Gags மே/பா, திருமதிS.N.தெய்வேந்திரன் 98/2, 9ம் 1024, பாலையூற்று நீதிமன்ற திருகோணமலை. திருகோ:
போட்டியில் பங்குகொண்ட அனை6

ruid - HH fastning affair
0வா, மோசே, கடந்து காத்து, மோசே, ச, அவ்வோத்து
Tuib – BB Epifln(Lé66ň
வகமாகப் பரவும் 3) கணிதம் றக்கப்போ
ர்தந்தை. அன்ரனி குரூஸ் CRS
ா எழுதிப் பரிசு பெறுவோர் இம்முறை டடும் சரியான விடைகளை எழுதி
பெறுவோர்
> செல்வன் சு.விக்டர்
மே/பா, திருமதி சு. மைக்கல் 1176, பாலையூற்று திருகோணமலை.
ம் திட்டும் போட்டி 50 முடிவுகள்
rLib Lurfla5 — 300/= » 3Líb Lurfa5 - 200/=
ପର୍ଦ ஜோ.ஜெயசீலி
ஒழுங்கை சிறுவர் இல்லம்
வீதி நல்லாயன் கன்னியர்
O66. மடம், வாழைச்சேனை.
வருக்கும் எமது நன்றி. (ஆ - ர்)
S)
ප්‍රණs

Page 32
.. இலங்கை வானொ .. கத்தோலிக்க நி
686Lif f
கத்தோலிக்க நற்சிந்தனை - க
நாள் 10, 11, 12, 13, 14, 15, 16
24, 25, 26, 27, 28, 29, 30
சிறுவர் உலகம் - மாலை 7.00 ..
நாள்- 06, 20 ,
கதை, செபம், பாடல்கள் இ6
s புதிய உலகம் - மாலை 7.00 ம SC/
SOf நாள்:- 04, 18
s இறைவார்த்தை வழிபாடு, ே SOf சிந்தனை உரை, குறுநாட 8, பாடல்கள் இன்னும் . š, o
நிகழ்ச்சித் தொகுப்பு : 6. KNY மலர்வேந்தன்
 

/) 国道型凹里。
"R லி தேசிய சேவையில் கழ்ச்சிகள் - தமிழ் 响一2011 "R
R R /)
மணி
ணிை
வரைத்தேடி ஈழத்தை அளந்த புனிதன் R கம், உலகத் திருச்சபைச் செய்திகள்,
ன்னும்.
ANYS O у தாடர்பு: சமூகத் தொடர்பு நிலையம் \/
அ.சிய, கிண் - டிடி, Λ @്
D__ឆ្នាំ១៩៧៤.
ܠ_ܗܚ ܔܛܠ ܐ̈ <න තුන තුන තුන තුන තුන තුන තුන 7 // M