கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மண், பசளை, வளமாக்கி

Page 1
шобойот. Llerest 66TLD
SOLS MANURE
 
 

ܓܲܝܵܢܹܐ

Page 2


Page 3

மண், பசளே, வளமாக்கி
ஆசிரியர் ஒ கந்தையா
மண்ணியல் வல்லுனர்
خخ حجي) CAA
SOLS MANURES & FERTILIZERS
by
S. Kandiah
Soil Chemist
ஊற்றுப் பிரசுரம்

Page 4
முதற்பதிப்பு : 24, 3, 77
பதிப்புரிமை வரையறுக்க ப்பட்டது.
ii
 

அணிந்துரை
இலங்கைப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி, பேராசிரியர் R. R. அப்பாத்துரை அவர்கள் B. Sc. Agri. (Ceylon), M. Sc. (Texas) Ph. D. (London), M. I. Biol.
வழங்கியது. இலங்கை விவசாயத் திணைக்க ளத்தின் இரசாயனப் பிரிவில் மிக நீண்டகாலம் பணிபுரியும் வாய்ப்பைப்பெற்ற திரு. சி. கந்தையா அ வ ர் களா ல் எழுதப்பெற்ற *மண் பசளே,வளமாக்கி’ என்னும் இந்நூல், இன்று பெருகிவரும் விஞ்ஞான அறிவைத் தமிழில் மேலும் விருத்தி பண்ண உதவக்கூடியதாகையால், அது வெகு ஆர்வத்துடன் வரவேற் கத்தக்கதாகும்.
இலங்கை மண் வகைகள் உண்டாகும் விதம், அவற்றின் சிறப்பியல்பு, பாகுபாடு, அவற்றை வளங்குன்ருது பேணும் முறை ஆதியன குறித்துப் பெருந்திரளான விஷயங்களே இந்நூலில் அவர் திரட்டித் தந்துள்ளார். அயன மண்டல மண்களில் சேதனப்பொருளின் இன்றியமையாமை, பயிர் போசனத்தில் நைதரசன் போன்றவற்றின் முக்கியத்துவம், அவற்றை வழங்கும் வளமாக்கிகள் போன்றனவும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இன்று நிலவும் பொரு ளாதார நெருக்கடியில் உற்பத்தியைப் பெருக்குவதற்கு இங்கு எடுத்தாளப்பட்டுள்ள விஷயங்கள் பெரிதும் உதவ வல்லன. எங்கள் பள்ளிக் கூடங்களில் விவசாயம் பயிலும் மாணவர்க்கு இந்நூல் நேரடி நன்மை அளிப்பதாயுளது அத்தோடு விவசாய அபிவிருத்தியை இலங்கையில் துரிதப் படுத்தும் முக்கிய பணியில் ஈடுபட்டுள்ளோர் அனைவருக்கும் அது பயன்படக் கூடிய வொரு நூலாகும்.
பல்கலைக்கழகம், பேராதனை வளாகம், பேராதனை. 77سیس 3 سیسس 23
iii

Page 5
அணிந்துரை
திரு. சி. நடேசன் அவர்கள் B. Sc., B. Sc. (Agri), M. Sc. (Agri.)
பிரதிப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம்,
வழங்கியது.
விவசாயத்திலே தங்கியுள்ள இலங்கை போன்ற ஒரு தாடு சிறந்த முறையில் விருத்தி எய்துவதற்கு, அதில் ஈடு பட்டுள்ளோர் பயிர் செய்வதற்குச் சாதகமாய் அமைந்துள்ள் பயிரினங்கள், அவற்றிற்கேற்ற மண் வகைகள், பசளே, வள மாக்கிகள்,அவற்றைப்பயன்படுத்தும் முறைகள்,நீர்ப்பாசனம் முதலானவற்றில் போதிய அறிவு பெற்றிருப்பது அவசியம். ஆணுல் அவர்கள் வாசித்து விளங்கக்கூடிய நூல்கள், கட்டுரை கள் எமது மொழிகளில், முக்கியமாகத் தமிழில், தற்சமயம் முற்ரு ய் இல்லையென்றே கூறலாம். இக்குறை யை ஒரள விலேனும் நிறைவாக்கும் நோக்கத்தோடு திரு. சி. கந்தையா அவர்கள் தமது 'மண், பசளே, வளமாக்கி’ என்னும் நூலை எவரும் வாசித்துப்பயன் அடையும் வகையில் எளிய நடையில் இனிய தமிழில் எழுதி வெளியிடுகிருர்,
திரு. கந்தையா அரை நூற்ருண்டுவரை விவசாயத் திணைக்களத்தின் பிரிவிலும், இலங்கை விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி நிலையம் சார்பில், கல்ஓயாத் திட்டத்திலும், மண்வள ஆராய்ச்சி, பசளை, வள மாக்கி உபயோகம் முதலானவற்றில் ஆய்வு நடத்தியவர். அத்தோடு மேற்கூறிய தாபனங்களிலும், ஒய்வு பெற்ற பின்னர், கொழும்பு அக்கு வைணு பல்கலைக்கழகக் கல்லூரி யிலும் மாணவர்களுக்கு விவசாயக் கல்வி போதித்த அனுப வமும் வாய்ந்தவர்.
ஆகவே அவர் வெளியிடும் இந்நூல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும், மாணவர்க்கும் பெரிதும் பயன்படு மென்பது எனது நம்பிக்கை. அவரது முன்மாதிரியைத் தொடர்ந்து, வேறு பலரும் விவசாயம் சம்பந்தமான நூல் துளை வெளியிட முன் வர வேண்டும்.
விவசாயத் திணைக்களம்
பேராதனை. 1933.77

மு ன்னுரை
50 ஆண்டுகளுக்கு விவசாயத்திணைக்களத்தின் இரசாயன ஆராய்ச்சிப் பிரிவிலும், இலங்கை விஞ்ஞான கைத்தொழில் தாபனத்தின் சார்பில் கல்ஒயா அபிவிருத்தித் திட்டத்திலும் மண்வள ஆராய்வுகள் நடாத்திப்பெற்ற பெறுபேறுகளைத் தனித்தும், சேர்ந்தும் பல கட்டுரைகளாக அயன விவசாயி (Tropical Agriculturist) என்னும் சஞ் சிகைக்கு எழுதியும், இலங்கை விஞ்ஞான முன்னேற்றக் கழகத்தின் வருடாந்தச் சம்மேளனங்களில் வாசித்தும், அடைந்துள்ள அனுபவத்தின் விளைவாக எழுதப்படும் இந் நூலில், மண் உண்டாகும் விதம், அதன் பெளதிக இரசா யனப் பண்புகள், சவர், உவர் நிலங்களின் இயல்பு, அவற் றைத் திருத்தும் வழிகள், பயிர்ப்போசணிகள், பசளைகள், வளமாக்கிகளின் தன்மை, உபயோகம் ஆதியன விளக்கப் பட்டுள்ளன. ஆகவே, விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோருக் கும் மாணவர் க்கும் இந்நூல் பெரிதும் பயன்படுமென்பது எனது நம்பிக்கை.
இந்நூலுக்கு மனமுவந்து அணிந்துரை வழங்கியுள்ள இலங் ைசுப் பல்கலைக் கழக விவசாய பீடாதிபதி, கலாநிதி R. R. அப்பாத்துரை அவர்களுக்கும், விவசா யத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திரு. சி. நடேசன் அவர்களுக்கும் எனது உளங்கொண்ட கடப்பாடு உரித்தா குக. மேலும், இந்நூலைத் தமது பிரசுரமாக வெளியிட முன் வந்துள்ள 'ஊற்று'த்தாபனத்திற்கும், இதை அச் சிட்டுத் தந்த "சுதந்திரன்' அச்சகத்தினருக்கும், பல வழிகளில் எனக்கு உதவிய திரு. கெளரிசங்கருக்கும் எனது நன்றி யைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
- இ. கந்தையா, 102/3, புதுச் செட்டித்தெரு,
கொழும்பு-13.
7 7 سسسس-3 سب 4 {2

Page 6
உள்ள டக்கம்
LSLSLSSL LLLLL S LLLLSLLLSLLSLLSLL SSLLSLLSL0LSSLSSTSLSLLLSSLLLLLSSLS LSLSLSLSSLLSYSYLTS
பக்கம் அத்தியாயம் 1 மண் உண்டாகும் விதம்
கற்பாறைகள், கணிப்பொருள்கள் கணிப்பொருட் சிதைவு, அத்தியாயம் 2 மண்ணின் பொதுப்பண்புகள் 9
ஆழம், நிறம், துணிக்கைப் பருமை, துணிக்கை அமைப்பு, திட்பம். மணி உருவாக்கல், நுண்துளே வெளி, அடர்த்தி. அத்தியாயம் 3 மண்ணில் கணிப்பொருள்கள் 17
பரப்பளவும் வினைத்திறன் விகிதமும், பருமனல், நுண் மணல், சில்ற்று,களி, களியின் இரசாயன வியல்பு, உப்பு மூல முதல் மாற்றம், கொள்ளளவு, நிரப்பற் சதவீதம். \, r^2 R * அத்தியாயம் 4 நீர் 23. கவர்ச்சி நீர், மயிர்த்துளை நீர், ஈர்ப்பு நீர், நிலநீர்க் கொள்ளளவு, மீளா வாடற்குணகம், நீர் பயன்படும் வகை, சத்திகணிக்கும் முறைகள், ஆவியுயிர்ப்பு விகி தம், பயன்படும் நீர், நீர் வடிப்பு: மண்ணிற்காற்று. அத்தியாயம் 5 சேதனப்பொருள் 30
சேதனப் பொருளின் தன்மை, உக்கல், அழுகல், மக்கு, அதன் முக்கியத்துவம், அதைக் கணிக்கும் முறை, பேணல், சூழ்நிலை, காபன் வட்டம். - அத்தியாயம் 6 நுண்ணுயிர் 4 &' சூழ்நிலை, பற்றிரியா, தற்போசணிை, பிற போசணி, பங்கசு, அத்தினுேமை சிற்றே சு, அல்கே, நைதரசன் ஈட்டல், நைதரச வட்டம், தீமை விழைப்பவை,
நுண்ணுயிர் எதிரிகள், மண்ணுண்ணிப்புழு, அத்தியாயம் 7 பி ஏச் பெறுமானமும் அதன் விளைவுகளும் 60
அமிலத்தன்மை, காரத்தன்மை,அவற்றின் விளைவுகள், பயிருணவில் தாக்கம், நோய் உண்டாக்கல், பரிகாரம்.
அத்தியாயம் 8 களர் நிலமும் உவர் நிலமும் 66.
தோற்றம், களர் நீக்கல், உவர் நீக்கல்
vi

அத்தியாயம் 9 மண்படை அடுக்கு 7
மண் படைகள் உண்டாகும் விதம், A, B, C, படை கள், சோதிக்கும் முறை, மண் தொகுதிகள் உண்டா கும் வகை, தாய்ப்பாறை, தேச சுவாத்தியம், தாவர உயிர் வர்க்கங்களும், தரைப்பட வியல்பு,
さ写f7「@葛s)。
இலங்கை மண்தொகுதிகள் 79 செங்கபில மண்களும், சார்ந்தனவும் 8. கல்சியம் குறைவான கபில நிறமண்கள் 8. செம்மஞ்சட் பொட்சொல் மண்கள் 82 இலங்கை மண்படம் 84 செம்மஞ்சள் இலற்றசொல் 88 கல்சியச் செம்மஞ்சள் இலற்றசொல் 88 செங்கபில இலற்றசொல் 89 கருங்களி 90 Han Foot-Fi LD50'org, sir 91. சதுப்புநில மண்கள் 92
அத்தியாயம் 10 சில சாதாரண மண் பகுப்புமுறைகள் 94.
மண்ணைப் பதப்படுத்தல், துணிக்கைப் பருமன், கவர்ச்சி நீர், உயர் நீர்க்கொள்ளளவு, தோற்ற வடர்த்தி, மெய் யடர்த்தி, பீ. எச், சேதனப்பொருள், களர், உப்புமூல முதல் மாற்றம், மணி உருவாக்கலைத் துரண்டல், சிதைத்தல்,உப்புகள் நீர்ப்பகுப்படைதல்,
அத்தியாயம் 11 போசணிகள் O6
அட்டவனே, நைதரசன், மண்ணில் நைதரசனின் நிலை, பொசுபரசு, பொசுபரசின் நிலை, பொற்ரு சியம், பொற்றுசியத்தின் நிலை, கல்சியம், கல்சியத் தின் நிலை, மகனீசியம், மகனீசியத்தின் நிலை, கெந்த
கம்,
சுவட்டு மூலகங்கள் 16 இரும்பு, மங்கனீசு, சிங்கு (நாகம்) செம்பு, போறன், மொலிப்டினம்.
அத்தியாம் 12 22 பண்ணைப்பசளே - சேர்வை, எருவாக மாறுதல், பயிருணவுத் தரம்,
பசுந்தாட்பசளை-பயிரினங்கள், பயன்படுத்தும் முறை 129
wii

Page 7
கூட்டுப்பசளே - அடிப்படைத்தத்துவம் தயாரிக்கும் முறை, குவியல் முறை, குழி முறை, காற்றின்றிய முறை, புதிய முறை.
அத்தியாயம் 13
இடுவதன் முக்கியத்துவம்: நைதரச வளமாக்கிகள்: அமோனியம் சல்டேற்று, யூறியா, அமோனியம் குளோரைட்டு, அமோனியம், சல்பேற்று - நைதரேற்று, அமோனியம் பொசு பேற்று, பொசுபரசு வளமாக்கிகள்: எலும்பு, மேற் (ଗ unt g; பேற்று, சப்போசு, பேசிக்சிலாக்கு, கல்சியம் அனு பொசுபேற்று, எப்பாவலை பொசுபேற்று, பொற்றசு வளமாக்கிகள்: அலகுப் பெறுமானம், உபயோகிக்கும் முறை, கலப்பதில் ஒவ்வாமை, கலவைகள் தயாரித்தல்.
ബ இதமாக்கிகள் கல்சிய இதமாக்கிகள், மகனீசிய இதமாக்கிகள், மறு இதமாக்கிகள்.
Viii
1.37
56.

அத்தியாயம் 1 மண் உண்டாகும் விதம்
மண்ணெனப் படுவது கணிப்பொருள் (minera matter), G3 gig5 687 Lou G3) Li TT (156īr (organic matter), fŠfio (Water), 35 Tiñ 0DJ (air) முதலானவற்றின் சேர்க்கையால் உண்டாகித் தாவர வர்க்கம் வளரக்கூடிய வகையில் நி ல த் தி ன் மேற்பரப்பிற் காணப்படும் ஒரு படையாகும். மண்ணிலுள்ள இப்பொருட் கள் ஒவ்வொன்றின் அளவும், தன்மையும் கூடியுங் குறைந் துங் காணப்படுவதால், அவற்றின் சேர்க்கை யால் உண்டா கும் மண்ணின் வகைகளும் பல திறப்படுமென்பது புலனுகும். மண் பொதுவாக 52 சதவிகிதம் வரை கணிப்பொருளும், 2 சதவிகிதம் வரை சேதனப் பொருளும், எஞ்சிய பாகம் நீரும் காற்றும் கொண்டதாயிருக்கும். மண்ணிலுள்ள க னரி ப் பொருள்கள் யாவும் கற்பாறைகளிலிருந்து பெறப்படுகின் றன. கல்தோன்றி மண் தோன் ருக் காலம் எனக்குறிப்பிடப் பட்டதற்க மையக் கல் முன் தோன்றி, இயற்கைக் கூறு களால் அது சிதைவுறும் போது, சிதை பொருள்கள் மேற் கூறப்பட்ட மற்றைய பொருட்களுடன் சேர்ந்து மண்ணுக மாறுகின்றன.
கற்பாறைகள்
கற்பாறைகள் அவற்றின் தோற்றத்திற்கும், அவற்றுட் சிலவற்றில் பின் ஏற்படும் மாற்றங்களுக்கும் அமைய, தீப் LITG). A), (Igneous rock) eg|60) L– Lib LITG) (D, (Sedementary rock) p (plot julu Top (Metamorphic rock) GIGI ep67 g alog ளாகப் பகுக்கப்பட்டுள்ளன.
தீப்பாறை
பூமியின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமும் அதிகரித்து, கீழ்ப்பாகம் உருகும் நிலையிலுள்ளது, பூகம் பம் ஏற்படும் வேளைகளில் கீழே அழற் பிழம் பாயிருப்பவை மேல் எறியப்படுகின்றன. கால கதியில் அவை குளிர்ந்து, பாறை களாக மாறுகின்றன. அவ்வகை உண்டாய பாறைகள் கருங் கற்பாறைகளென்றும் அழைக்கப்படுகின்றன.
கருங்கற்பாறைகளில் அவற்றின் அமைப்பிற்கேற்ப அமி லப் பாறை, காரப்பாறையென முக்கிய இரு பிரிவுகளுண்டு,

Page 8
அமிலப்பாறைகள் நிறங்குறைந்தும், மணல் சார்ந்தனவாயும் கட்டு நீங்கிய பளிங்குக்கற்களைக் (silica) கொண்டனவாயு முள. அவற்றிலிருந்து உண்டாகும் மண் பொற்ருசியம் அதி கம் கொண்டதாயுமிருக்கும். காரப்பாறை எதிர் மாரு ன தன்மையுடையது. அது நிறங்கொண்டதாயும், பளிங்கு அற்றதாயும் விளங்கும். உற்பத்தியாகும் மண்ணும், களி கூடியதாயும் கல்சியம் மகனீசியத்தில் உயர்ந்தும், பொற் ருசியத்தில் குறைந்து மிருக்கும்.
இலங்கையில் இன்று சொற்பமாகவே கருங்கற் பாறைகளுண்டு. குருநாகல் - புத் தள நெடுஞ்சாலையிலுள்ள தோணிக்கலையில் அவற்றைக்காணலாம்.
அடையற் பாறைகள்
பெளதீக, இரசாயன, உயிரியற் காரணிகளின் தாக்க ங் களுக்கு உட்பட்டு, பாறைகள் சிதைவுறும் போது, எழும் துணுக்கைகள் நீராலோ காற்ருலோ ஏந்திச் செல்லப்பட்டு முடிவில் கடலிற் படிகின்றன. கால கதியில் அமுக்கம் கார ண மாய் அவை இறுகி உரம் பெறுகின்றன. அவ்விதம் இறுகிய களியிலிருந்து மென்கல் (Shale) எழுகிறது. மணல் துணிக் கைகளே ஒட்ட வைக்கும் பிணை பொருளின் தன்மைக்கேற்ப, பலவகை மணற்பாறைகள் உண்டாகின்றன.
யாழ்ப்பாணக் குடாவிலும் அடுத்துள்ள சில விடங்களி லும் காணப்படும் சுண்ணும்புக் கற்பாறைகள் அவை தோன்றிய காலத்திற்கேற்ப ‘மயோசின்’ கற்பாறைகளென அழைக்கப்படுகின்றன. மயோசின் காலத்திற்கு முந்திய *யுரு சி' க்காலத்தில் தோன்றிய சுண்ணும் புக் கற்பாறைகளே புத் தளத்திற்கு அண்மையிலுள்ள தபோவா என்னுமிடத் திற் காணப்படுகின்றன.
உருமாறிய கற்பாறைகள்
மேற்கூறிய இருவகைப்பாறைகளுள் எதுவும், வெப்பத் தோடு கூடிய அமுக்கத்திற்கு உட்படும் போது, மூன்ரும் வகையான உருமாறிய கற்பாறைகள் தோன்றும். கருங் கற்பாறை நைசுப்பாறையாக (gneiss) அல்லது சிஸ்ற்றுப் பாறையாக (schist) மாறும். படிவப் பாறையான சுண்ணும் புப் பாறை சலவைக்கல்லாகவும், மென்கல் சிலேற்ருகவும் மணற்பாறை குவாட்சையிற்று ஆகவும் பரிணமிக்கும்.
2

கணிப்பொருள்கள்
கற்பாறைகளில் 100க்கு மேற்பட்ட கணிப்பொருள் களுண்டு. அவற்றுள் ஒரு சில மாத்திரம் தாவர வர்க்கத்திற் குப் பயன்படக்கூடியவை. அவற்றின் அமைப்பைப் பற்றிச் சற்று ஆராய்ந்த பின், அவை எவ்விதம் சிதைவுறுகின்றன வென்பதைக் கவனிப்போம்.
கணிப்பொருட்களுட் சில ஒட்சிசனுேடு (0) மாத்திரம் சேர்ந்துள்ளன. வேறு சில காபனீரொட்சைட்டுடன் (CO2) கூடிக் காபனேற்ருயிருப்பன. பெரும்பாலானவற்றில் உப்பு மூலப்பொருள்களான கல்சியம், மகனீசியம், சோடியம். பொற் ருசியம், இரும்பு, அலுமினியம் போன்றவை நேர் சிலிசிக்க மிலம் (Orthosilicic acid) அனுசிலிசிக் கமிலம் (metasilicic, acid), LIGv globiglašći, Léov tih (polysilicic acid) apg. 6vr or பலதரப்பட்ட சிலிசிக்க மிலங்களுள் ஏதும் ஒன்ருேடு மாத் திரம் சேர்ந்திருப்பனவாகும். அவற்றின் இரசாயனவமைப்பு களுக்கேற்ப அவை வகுக்கப்பட்டு, அவற்றின் சூத்திரங் களுடனும் சில முக்கிய குறிப்புக்களுடனும் அடுத்த பக் கத்தில் தரப்படுகின்றன.
மேற்காட்டப்பட்டுள்ள சூத்திரங்களை உற்று நோக்கி ஞல், பயிருணவிற்கு முக்கியமான பொற்ருசியம், கல்சியம், மகனீசியம், பொசுபரசு போன்ற மூலகங்கள் எவ்வெக் கணிப் பொருளிலுள்ளன என்பது தெரியவரும், ஒதோகிளேஸ் பெல் ஸ்பாரும், அப் பிரகங்களுமே பொற்ருசியத்தின் முக் கிய மூலப்பொருள்களென்பதைக் காண முடியும். அப்பற் றைற்று என்னும் ஒரேயொரு கணிப்பொருளே பொசுபர சைக் கொண்டுள்ளது. அத்தோடு பாறைகளிலும் மிகச் சொற்ப அளவிலேயே அக்கணிப்பொருளுண்டு. உலகில் எந்த மண்ணிலும் பொசுபரசு குறைந்திருப்பதன் காரணம் தெற் றென விளங்கும். N
கனிப்பொருட்களுட் சில மூலப்பாறையிலிருந்தே மாற் றங்கள் ஏதுமின்றி பிரித்தழிதல் காரணமாய் மண்ணில் தோன்றியுள்ளன. அ  ைவ மூலக்கணிப்பொருள்களாகும், குவாட்சு, பெல் ஸ்பார், பயோற் றைற்றுப் போன்றவற்றை உதாரணமாய்க் கொள்ளலாம்.
களியாகத் தோன்றும் சிக்கல் லாய்ந்த அலுமினியம் சிலிக்கேற்று, ஹேமறைற்று இலிமொனற்றுப்போன்ற வேறு இரும்புச் சேர்வைகள் முதலாயின பாறை சிதைந்து மண்ணுக மாறும் போதே அதனேடு பிரிவறக் கலந்துள்ள
துணைக் கணிப்பொருள்களாகும், ܐ ܬܐ
ry

Page 9
,慨È ; )----* , ، ، ، ، ، os stø0)risi 1,9 ijo spolu Ti isolińso
s-i ego uologirme sooqi os relo)rısı 1999 uso @ @ @ @ są osoriuo홍─T&T4德qırım (6 įgo og I-IIae qoo
©ri ngɛ sɛ ɖɛ ŋoo aos qp uos ao gioosori so os 1,9 use@@@gos
į.
og Orısı 10091] so sĩ gì úraoff so-i goqi aj qj u qī qi 11@@ 1177 gefnogi — Nossoċjo-e ygs off so um no son 0 ‘) og loooooo
-· • sĩ TT, qi qo qos@ @ @o@ @ ₪919 so 109 o9%***&어7여109 ĝi oqi aj ĝi si si Roß
· @ @ urm-1 (go lo qī Ō ō ugi qg so?) 09@ os som troform fígooș se ugi ng Log) soŲT ‘No 1991. Tī sē
1ųooh No@
ooO3 IN
ooO3WoooOoO -
ooOoO
OosNoooOoəHZ ƐOors
ooļS
q4@劑
松溉:|-iedsprøj gi 100 ($ 4; IIII 0,909 TTC) @1風Q இல9ர8ஒருமுடுகு
əņssəuŝe. W IŪ QÌ III:s (99 499 og i
Ə][UUOIOCI sū (Ĵigmongolstog) U-70
(ə ŋɔsɛO) IŪ QÌsno 09 ago
-குயெகுே gẾIÊQğ1999) fillo
ƏȚIUOLUÏT IŪ QÌ Ico? LIGT @@9 (§
Əļļ13 (UIQ BH sĩ sĩ đỡ go JT QË ©
Quenò so II 1119%)
@L風Q lgE3日á

-os fo-i (corto Goog @ ₪oso do số *IỆ loo ugi aj ĝi logo priqi () so oss? --I logo uso (C) qırım (6499 o GT qīrī£ 49 o
IỆ fo-i (corto Goog 49.99£) 09@ s@–ī logo u solo) qīm (5%) QĪ II rīC)
s@–ī iego uso O sırtı (34) aj urī0
劑nf**māgg Te@e@匈了官七a@迴7égé
s-ı logo się o qīngqo o qī sūtītos)
IỆ~1 loĝ911 oC)qımit, uog)
• IỆ ise Hm .
陰&eqāge@由27pour Orief)Insgods) igogoru (3 og urie)
ZIOosso@H 8 W)ɛO
3 VOZISão JoIV) 6(3H3W)(X’H)
3 soosSoĪVXIÓR
8.OŽISÉIVBO
o'OossolveO8N
8O$ISIVEN
soosisivo
opuosquJOH D4909阳) ggbs)(t)
1,9 orgi 109 so sĩ qī
Əŋosos IŪ QÌ 1109 LITT @ TT (99 (g) ə11A00Sn)WN IŪ QÌ fo wɔ 199哈电07(T)
BOĻIN
qī ļ09 591] of GT (go
əļļūņJOUV sĩ qľsnogo@@@(±)
əļļJopesqềT I@@aĵo 1.-1915 udæ(s) ($)
əųqĮV sąjunfigg & (No)
Əse[00ų).JO 将499@上旬g@@)

Page 10
foi ao (fi)
o 1,9%) una sg) @um 01@ểo 1995 sírı oluri © os@nog) sıfı logo uçsĩ qĪ 11 s-1
IỂ TỪ (3) TTIT 1000 li so IỆ qỉ 11 s-1·s−1 ≤ uolo977é哈9907
offa igo urīg) s-ı-ārī, a’us; qī qigo
osoɛɛɔɛ[3(soà)ɛɛɔ]
OoHoOIS; 'O3 Wg oOosS3Weo
Əŋŋɛdy IŪ QÌ 1109 fısı so SQRIO HASOHAI.
sē 1919:s, rī£ırı(g)
ƆIBIL 图塔哈09羽(g)
əųony s@@ smogočo (g)
 

கணிப்பொருட் சிதைவு
வெப்பம் தட்பம் போன்ற பெளதிகக் காரணிகளினதும் உயிரினங்களினதும் இடையீடு, நீர்ப்பகுப்பு (hydrolysis), நீர்ச் சேர்க்கை (hydration), ஒட்சியேற்றம் (oxidation), காபனேற் றம் (Carbonation) முதலான இரசாயன மாற்றங்கள் போன் றனவற்றின் மூலம் கணிப்பொருட் சிதைவு நடைபெறுகிறது
கற்பாறைகளிலுள்ள கணிப்பொருள்கள் பல்வேறு வகை யின வாயிருப்பதால், வெப்பங் காரணமாய் அவற்றில் ஏற் படும் மாற்றங்கள். ஒரே சீராயமைய மாட்டா ஒரு சில மற்றையவற்றிலும் பார்க்கக் கூடியளவில் விரிவடைந்து, பின் குளிர டையும் போது சுருங்குவதால் வெடிப்புகள் உண் 1 ΠτΘ5 ti).
மரங்களின் வேர்கள் கற்பாறைகளுட் புகுவதாலும் பிளவு கள் உண்டாகும். 'பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசு மரத் தின் வேருக்கு நெக்கு விடும்’ என்னும் ஒளவைப் பிராட் டியின் வாக்கு இங்கு நினைவு கூரு தற்குரியது. இவ்வித பெளதிக மாற்றம் பிரித்தழிதல் (disintegration) வகைப்படும். இரசாயனப் பிரிக்கை மூலம் உண்டாகும் மாற்றங்களே சிதை வாகும். பெளதிக முறையில் ஏற்படும் பிளவுகள் இரசாயன மாற்றத்தை வெகுவில் துரிதப்படுத்த உதவுகின்றன வென் பதை உய்த்து உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
நீர்ப்பகுப்பு (Hydrolysis)
நீர் ஒரு முக்கிய சிதை கருவியாகும். அதிலிருக்கும் ஐதரச அயன்களில் ஒன்று மாற்றீடு (replacement) செய்ய வல் லது என்பது தெரிந்திருக்கும். அது பலவிதச் சேர்வை களிலுள்ள நேரயனுடன் (Cation) மாற்றீடு செய்து, அச்சேர் வைகளின் தன்மையை மாற்றக்கூடியது. இவ்வித மாற்றம் கணிப்பொருட் சிதை வில் பரந்து காணப்படுகிறது. பிர தானமாக, வல்லுப்பு மூலங்களைக் கொண்ட கணிப்பொருள் கள் இலகுவில் இதன் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. கணிப் பொருட் சிதை வில் பெரும்பாலும் நீர்ப்பகுப்பே முதல் நடை பெறுகிறது.
N
KAlSi3Os-HOH -> HAlSi3O8 - KOH ஒதோ கிளேசு அமிலச்
சிலிக்கேற்று பொற்ருசியம் அலுமினியம் சிலிக்கேற்று.

Page 11
நீர்ச்சேர்க்கை (Hydration)
நீர்ச் சேர்க்கை மூலம் நடைபெறும் மாற்றத்தில் நீர் பங்கு பற்றினுலும், அதன்காரணமாய் பொருளில் பிரிக்கை ஏற் படுவதில்லை. கணிப்பொருள்களுடன் அப்படியே சேர்ந்து அவற் றில் மாற்றத்தை அது உண்டாக்குகிறது. அதனுல் கணிப் பொருள்கள் மெதுவாகித் தங்கள் ஒளியையும் மீள்சத்தியை யும் இழப்பதோடு, பெளதிக இரசாயனத் தாக்கல்களுக்கும் அவை எளிதிற் பலியாகின்றன.
2Fe2O3-4-3HO - 2Fe-O3.3H2O ஹேமறைற்று. இலிமனேற்று.
SPL9 Gul fibroid (Oxidation)
ஒட்சிசன் மும்முரமான தாக்கத்தை உண்டுபண்ணும் ஒரு மூலகம், 20 சத வீதம் வரை அது காற்றிலுண்டு. 67013 · கனிச் சிதைவு ஏற்படுத்துவதில் அது ஒரு முக்கிய இடம் பெறுகிறது. சல்பைட்டு, காபனேற்று அல்லது சிலிக்கேற்று போன்ற வொன்றேடு இரும்பும் சேர்ந்திருக்கும் கணிப் பொருள்கள் மிக எளிதில் ஒட்சிசனுல் தாக்கமடைகின்றன.
அவற்றில் ஏற்படும் நிற மாற்றமே தாக்கத்தின் முதற் குறி யாக எமது கவனத்தை ஈர்க்கும்.
4 Fe CO3--O ・一之 2Fe2 O3 -- 4Co.
பெரசுக் காபனேற்று. பெரிக்கொட்சைட்டு. காபனேற்றம்
காற்றிலுள்ள காபனீரொட்சைட்டால் இம்மாற்றம் உண்டாவதாகும். அனேகமாக நீர்ப்பகுப்பின் பின்னரே இம் மாற்றம் நடைபெறும். நீர்ப்பகுப்பால் உண்டான பொற்ற ց) այ  ைமத ரொட்சைட்டுப் போன்றனவற்றேடு சேர்ந்து, அவற்றைக் காபனேற்ருக மாற்றும் -
பொசு பொரிக் கமில த்திற்கு மூல காரணமாயுள்ள அப் பற்றைற்றைப் பயிருக்கு உணவாக மாற்றவும் உதவுகிறது? அப்பற் றைற்று கரை படா நிலையிலுள்ள மூம் மூலக் கல்சியம் பொசுபேற்று. அதை நீரிற் கரையும் வகை காபனீரொட் சைட்டு மாற்ற வல்லது.
Cas(PO) + CO2 + H2O – 2CaHPO4 + CaCO3
8

9,3593) u, Tull (D 2 மண்ணின் பொதுப்பண்புகள்
மண்ணின் ஆழம், நிறம், துணிக்கைப் பருமை, துணிக்கை அமைப்பு, நுண்துளை வெளி. திட்பம் (Consistence) அடர்த்தி மணி உருவாக்கல் போன்ற பெளதிகப் பண்புகள் முதலில் ஆராயப்படும்.
ஆழம்
வேர் உட்புகுதல், நீர் சேமிப்பு. பயிருணவு வழங்கல் போன்றவற்றைக் கருத்திற் கொள்ளும் போது மண்ணினது ஆழத்தின் முக்கியத்துவம் விளங்கும். மண்ணின் ஆழத்தை குறிக்கும் முறை:
ஆழம் - 20 அங்குலத்திற்குக் குறைந்தது - ஆழமற்றது.
, 20 அங்குலத்திற்கு மேல், 36 அங்குலத்திற்குக் குறைந்
தது - நடுத் தர ஆழமுள்ளது 36 அங்குலத்திற்கு மேல் 60 க்குக் குறைந்தது -
ஆழமுள்ளது 60 அங்குலத்திற்கு மேலாகில் -மிக ஆழமுள்ளது
நிறம் தன்னளவில் நிறம் ஒரு முக்கியம் வாய்ந்த
தாயினும், அதைக் கொண்டு வேறு பல தன்மை களைக் கணிக்க முடியும். மண்ணிண் நிறம் கறுப்பு சிவப்பு, கபிலம், மஞ்சள், நரை அவற்றின் கலப்புகள் எனப் பலவகைப்பட்டிருக்கும். கறுப்பு பெரும்பாலும் சேதனப் பொருளின் சேர்க்கையால் உண்டாகும். அதனல் அவை பெருவிளைவைத் தர வல்லன. ஆனல் கறுப்பு மண்கள் எல்லாம் சேதனப்பொருளை அதிகம் கொண்டிருப்பதாகக் கருதக்கூடாது. மற்றைய நிறங் கள் மண்ணிலுள்ள இரும்பு ஒட்சைட்டின் தன்மை யில் பெரிதும் தங்கியுள்ளன. ஒரு நிலச் சரிவை நோக் கும் போது, அதன் உச்சியிலுள்ள மண் சிவந்தும் கீழே போகப்போக நிறங்கள் முறையே செங்க பிலம் கபிலம், மஞ்சளாக மாறுவதையுங் காணலாம். உச்சியில் நீர் நன்கு வடியுமாகையால், இரும்பு ஒட் சைட்டு நீரற்ற சிவந்த ஹேமறைற் ருகவும்,நீர் வடி
9

Page 12
த ல் குறையக் குறைய, ஒட்டுநீர் படிப்படியே கூடி, 2Fe2O3.H2O, Fe2O3. H2O, 2Fe2O3. 3H2O ஆகி முடிவில் மஞ்சள் நிறமான Fe2O3.3H20 போன்ற பல வகைப்பட்ட இரும்பு ஒட்சைட்டுச் சேர்வைகள் இருக்கும் சரிவின் அடியில் தோண்டிப் பார்த் தால் கீழே நீல நிற மண் (gley) தோன்றும். நீர் வடிதல் நீர்த்தேக்கம் மாறிமாறி நடைபெறும் இடங்களில் சிவந்தும், மஞ்சளாயுமுள்ள வண்ணப் புள்ளிகள் (mottling) காணப்படும். துணிக்கைப்பருமை
மணல், சில்ற்று, களியாகிய மூன்றும் எந்த மண் வகை யிலுமுண்டு. ஆனல் அவற்றின் அளவு எவ்விரு மண் வகை களிலும் ஒரே தன்மை யாய் இருப்பதில்லை. எனவே, எந்த அமிசம் அதிகப்படியாக ஒரு மண்ணில் இருக்கிறதோ அதன் பெயராலேயே அது அழைக்கப்படும். மணல் மிதமிஞ்சி யிருப்பதை மணற்ற ரையென்றும், களியதிகப்பட்டிருப்பதை களித் தரையென்றும், இவ்விரண்டும் குறித்தளவிற் கலந் திருப்பதை நன் தரை (loam) என்றும் குறிக்கும் முறை வழக்கிலுள்ளது. நன் தரையில் மணல் கூடுதலாக விருந்தால் மணல் நன் தரை (Sandy-loam) என்றும், களியதிகமாயிருந் தால் களிநன் தரை (clay-loam) என்றும், சில்ற்றுப் பெரு மளவில் இருந்தால் சில்ற்றுநன் தரை (sit-loam) என்றும் கூட்டுப் பெயரால் அழைப்பதுண்டு. எல்லா 6,166)J, Lኽ [ ] ሀፃ I† களும் எல்லா வகைத் தரைகளிலும் ஒரே தன்மை யாய்ச் செழித்து வளர்வதில்லை. மணல் சார்ந்த தரையிற் சிலவும், களி சார்ந்ததில் வேறு சிலவும் செழித்து வளர்ந்து பயன ளிப்பது கண் கூடு. ஆகவே, தரையின் வே று பா ட்  ைட உணர்ந்தே அதற்கேற்ற பயிரை நாட்டுவது நலம்.
தென்னை போன்ற மொத்தமான வேருடையனவும், கிழங்கு வகைகளும் மணற்ற ரைக்கு உகந்தனவாகும். நீர்த் தேக்கம் அவசியமான நெல் போன்ற பயிர்கள் களி கூடிய தரைகளிலேயே அதிக பலனை அளிக்க வல்லன. பெயர் குறிப் பதற்கிணங்க, நன் தரையில் எவ்வகைப் பயிரையும் நாட்ட முடியும். எனவே தரையின் தரத்தைக் கணிக்கும் முறையை ஓர் அளவிலேனும் அறிந்திருப்பது அவசியம். பின்வரும் முறையில் அதைப் பெரும்படியாகக் கணிக்கவியலும். சொற்ப மண்ணை உள்ளங்கையில் வைத்து அளவாக நீரை விட்டு விரல்களால் நெருடியபின், அதைப் பெருவிரலிற்கும் சுட்டு விரலிற்கும் இடையில் இட்டு உருட்டும்போது ஒரு திரி உண்டாகி, அத்திரியுடையாதிருக்குமாயின் அந்த மண்
10

ணைக் களியெனவும், திரியுடையுமாயின் அதை களிநன் மண் எனவும், திரியுண்டாகாவிடின் நன்மண் எனவும் கருதலாம். கரடுமுரடாயிருப்பது மணல் சார்ந்ததென்பதைத் தெள்ளி தில் உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு மண்ணிலுள்ள மணல், நுண்மணல், சில்ற்று, களி யாகியவற்றின் அளவைச் சரியாகக் கணித்து, அவற்றலான த ரைகள் எத்தன்மையானவை யென் பதை ஒர் ஆய் கூடம் மூலமே நிர்ணயிக்க முடியும். அவ்விதக் கணிப்பைப் பொறி முறைப் பகுப்பு (mechanical analysis) அல்லது துணிக்கை அளவுக்கணிப்பு (particle size determination) எனக் கூறுவார் கள். அவ்விதம் கணிக்கப்பட்ட மணல், சில்ற்று களியாகிய வற்றின் அளவைக் கொண்டே மணற்ற ரை, களித் தரை, நன் மண் த ரை என வகுத்தல் முறையாகும். மேலைத் தேசத் த வர்கள் ஒரு சமபக்க முக்கோணத்தின் மூன்று உச்சிகளிலும், மணல், சில்ற்று, களியெனக் குறித்துள்ள ஒர் உருவ மூலம் அவ்விதப் பாகுபாட்டைச் செய்வார்கள். ஆணுல் உஷ்ணப் பிரதேசத்திலுள்ள மண்வகைகளிற் பெரும்பாலானவற்றில் சில்ற்றின் அளவு மிகக் குறைவாகக் காணப்படுவதால், அப் பாகுபாடு இங்கு செயல்முறையிற் சாத்தியப்படுவதாக வில்லை. எனவே, பொருத்தமான ஒருமுறையை வகுக்க வேண்டிய அவசியம் நேர்ந்த நு. திருநாட்டு விவசாயக் கல்லூரி அதிபராயிருந்த பேராசிரியர் கார்டி ( Hardy Principal, School of Agriculture, Trinidad ) GT Gör LU 3 I UT Tối) இத்தேசங்களுக்கென வகுக்கப்பட்ட "துணிக்கைப் பருமைக் குறி” (Index of Texture ) என்னும் முறையும் சாதனையிற் பயனளிப்பதாகக் காணப்படவில்லை. ஆகவே, "துணிக்கைப் பருமை எண்' என்னும் முறையே (Texture Index Numbe ) இலங்கைக்கு உகந்ததென அனுபவவாயிலாகக் கண் டறியப்பட்டது. ஒரு மண்ணிலுள்ள களி, சில் ற்று, நுண் மணல், பரு மணல் முதலானவற்றின் அளவை முறையே 0.9, 0.09, 0.009, 0.0009 என்பனவற்ருற் பெருக்கி வந்த வற்றின் கூட்டுத் தொகையே இந்த “எண்' ஆகும். அதன் பிரகாரம் பின்வரும் முறையில் மண் வகைகள் வகுக்கப்படு கின்றன.
துணிக்கைப்பருமை மண் வகை
எண்
O-3 LD 600 Gv (Sand) 4-8 LD 600Tibsp60)|T (Sandy Soil)
9-14 மணல் நன் தரை (Sandy Loam)
11. y

Page 13
15-25 நன்தரை (Loam)
26-35 LÉ755 LD IT GOT 55 Gif? [56ốT 35 GOD UT (Heavy Loam)
36—45 5; Gf. I5 GõT 55 GO) UT (Clay Loam)
<45 55 Gifhj 35 GOD UT (Clay)
மேற் கூறிய வண்ணம் துணிக்கைப் பருமைக் கணிப்பை ஒர் ஆய் கூடத்தில் மாத்திரம் செய்ய முடியும், உபகரண மதிக மில்லாத இடத்திலும் பெரும்படியாகத் துணிக்கைப் பருமன் கணிப்பைச் செய்யக் கூடிய ஒர் எளிய முறை 14ம் அத்தியாயத்தில் கொடுக்கப்படுகிறது. இங்கு மண வ் பருக்கன் கூருகவும் சில் ற்றும் களியும் சேர்ந்து மென் கூருகவும் கொள் ளப்படுகிறது.
இம் முறையிற் கண்ட கூறுகளின் சதவிகிதத்தைக் கொண்டு கணிக்கப்படும் மண்வகைகள்:
பருக்கன் கூறு மென் கூறு to 65 6 635
O O -
80 க்கு மேல் 20க்குக் குறைய பருக்க ன்
மிதமான பருக்க ன் 25 س-20 0 8 سن 5 7 25-40 மிதமான மென்மை 60 க்குக் கீழ் 40க்கு மேல் மென்மை
மண் துணிக்கை அமைப்பு
மேற் கூறியவற்றிலிருந்து துணிக்கைப் பருமை, தனித் துணிக்கைகளின் பருப்பத்தைப் பொறுத்துள்ள தென்பது புலனுகும். மாமுக, துணிக்கை அமைப்பு துணிக்கைகள் அமைந்துள்ள தன்மையைக் குறிப்பதாகும்.
காய்ந்தவொரு பெரிய கட்டி மண்ணை எடுத்து கடின மான நிலத்தில் எறியும் பொழுது, குறித்த வொரு பருமனும் உருவமு முடைய சிறுகட்டிகளாக அது உடைவதை அவதானிக் கலாம். மண் ணின் தன் ை10 க்க மைய அக் கட்டிகளின் பருமன், உருவம் வித்தியாசப்படும், பெரும்பாலும் நான்கு வகையில் இவ்வுருவங்கள் அமையும். (1) வட்டமான மணியுருப் போன்றவை (2) நெடிதாய் உயரங்கூடியும் அகலங் குறைந்து மிருப்பவை (3) பீங்கான்போல் உயரங் குறைந்தும் அகலம் கூடியுமுள்ளவை (4) பலகோணங்களோடு உயரம் அகலம் கூடியுங் குறைந்துமிருப்பவை. வெட்டிக் காய்ந்துள்ள வொரு மண் படை அடுக்கின் வெட்டு முகத்திலேயே (Soil profile)
12

ܠ ܡܡܘܢܔ ܢܠ ܢܠܐܵ-ܠ
இவற்றை நன்கு காண முடியும். மணல் மிகுந்துள் 6ா மண்ணில் எவ்வித அமைப்பும் இருக்காது.
நுண்துளையுடைமை, மொத்த அடர்த்தி, நீர்க்கொள்கை, காற்ருேட்டம், வேர் உட்புகுதல், மண் அரிப்பை எதிர்த்தல் முதலாய பல பண்புகள் துணிக்கை யமைப்பில் பெரிதுந் தங்கியுள்ளன. முக்கியமாகக் களிமண் வகைகளுக்குச் சேத னப் பொருள், சுண்ணும்பு ஆகியவற்றை இடுதல் நுண்ணிய களித் துணிக்கைகளை மணியுருப்பெறத் தூண்டுவதால், மேற் கூறிய சிறந்த அம்சங்கள் பெருக உதவுகின்றது. மாருக நிலம் சீரான நிலையிலில்லாத, முக்கியமாக ஈரம் மிகுந்துள்ள சமயங்களில் உழுதல் போன்ற பண்படுத்தும் தொழில்களைக் செய்தல், மணியுருக்களைச் சிதைத் துப் பெருந் தீமையை விளைவிப்பதாகும்.
காட்டு நிலங்களில் இயற்கை யாய் அமைந்துள்ள மணி யுருக்கள், காட்டையழித்துப் பயிர் நாட்டியதும் சிதைந்து போவதால், மண் அரிப்பு அதிகரிப்பது பலரின் அனுபவ மாகும். அதைக் கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் போதிய பலனை இதுவரை அளிக்கவில்லையாத லால், சேதனப் பொருள்களே இடல், நிலம் சீரான நிலைமை யில் அதைப் பண்படுத்தல் போன்றனவற்றையே கடைப் பிடிக்க வேண்டும்.
இலங்கை மண்களுள் முக்கியமானவற்றின் துணிக்கை சிதைபடாத்தன்மையை ஒப்பிட்டுக் கலாநிதி பாண பொக்க குறித்துள்ளார்.
மண்தொகுதி சிதை படாத்தன்மை செங்கபில இலற்ற சொல் மிக நன்று செம்மஞ்சள் பொட்சொல் நன்று செம்மஞ்சள் இலற்ற சொல் ஒரளவு நன்று செங்க பில மண்கள் மிதமானது கல்சியங் குறைந்த கபில மண்கள் குறைந்தது
* 』 தி - 2104 4.
ஈரப் பிரதேசத்திலுள்ள ஒரு மண்ணே யும், அதே வகையான துணிக்கைப் பருமனைக் கொண்டுள்ள வரண்ட பிரதே சத்து மண்ணேயும் காய்ந்திருக்கும் நிலைமையிற் கொத்தும் போது ஏற்படும் வித்தியாசத்தை எவரும் எளிதில் கண்டறி
3.

Page 14
யக்கூடும். முந்தியதைக் கொத்துவது பிந்தியதைக் கொத்து வதிலும் பார்க்க சற்றுச் சுலபமாயிருக்கும். இரண்டையும் நனத்தால், அவையிரண்டையும் வெட்டும் சிரமம் பெருமள விற்குறையும். ஆனல் அவற்றில் நீர் மிதமிஞ்சிய அளவில் இருக்குமாயின் இரண்டினுக்குமிடையே திரும்பவும் வித்தி யாசம் தோன்றும், ஈரப்பிரதேசத்து மண் உபயோகிக்கும் ஆயுதத்தில் ஒட்டிக்கொள்ளாதிருக்க, வரண்ட பிரதேசத்து மண் பசை போற் கருவியிற் பற்றிக்கொள்ளும்,
- அதற்குக் காரணம் ஈரப்பிரதேச மண் அமிலத்தன்மை வாய்ந்ததாயும், நீரற்ற இரும்பு, அலுமினியம் ஒட்சைட்டுகளை அதிக அளவில் கொண்டதாயுமிருப்பதாகும். (எந்தவொரு மண்ணிற்கும் சுண்ணும் பையல்லது சேதனப்பொருளையிட்டுச் சீராக்குவது வேறு விஷயமாகும்.)
மண்ணில் வரண்ட, நனைந்த, ஈரமான, அளவுகளில் நீர் இருக்கும் சமயம் அம் மண்ணின் நிலையை குறிப்பதே திட்ப மாகும். மண்ணின் திட்பத்தைக் கணிப்பதற்கு ஒரு இலகு 6ւ IT 6ծT (Մ) 6ծ) Ռ)» உலர்ந்து ள்ள ஒரு சிறு கட்டியை எடுத் துப் புெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே வைத்து விரல்களின் அமுக்கத்தைப் படிப்ப்டியே கூட்டி நெரித்துப் பார்ப்பதாகும். அது எளிதில் தூளாகினல், அதன் திட்பம் * தகர் நிலை’ (friable) யிலுள்ள தென்றும், ஒரளவு அமுக்கம் தேவைப்பட்டால் திட்பம் உறுதியானது(firm) என்றும் அமு) கம் அதிகம் வேண்டியிருந்தால் திட்பம் கடுமையானது (hard என்றும் கணிக்கப்படும்.
அதே மண்ணுக்கு நீரைச் சற்று அதிகமாயிட்டு நெருடும் போது, மண் விரல்களில் ஒட்டிக்கொண்டால், மண் ஒட்டுந் தன்மையுடைய தென்றும் (sticky) அப்படியொட்டாவிட் டால் ஒட்டாத்தன்மையு(non-sticky)டையதென்றும் கருதப் படும்.
எனவே மண்ணைக் காய்ந்த, நனைந்த, ஈரமான மூன்று நிலைகளில் வைத்துத் திட்பம் கணிக்கப்படும்.
மணி உருவாக்கல் (Granulation)
மண் மணியுரு வென்பது ஏராளமான நுண்துளைகளைக் கொண்டதாய் நுண்ணிய கணிப்பொருள்களின் தொகுப்பால் உண்டாகும் ஒர் உருண்டை வ டி வா ன பிண்டமாகும். இடையிடையே மக்கு (humus) உள்ளதாயிருக்கும், நுண்
14

துளைகளை யதிகமாய்க் கொண்டிருப்பதே அதன் தனிவியல் பாகும். நிலத்தை நனைத்துக் காயவிடல், மண்ணைப் பண் படுத்தல், மண்ணிலுள்ள புழுக்கள் மரஞ்செடிகளின் வேர்
ஆகியவற்றின் தாக்கல், அழுகிப்போகும் சேதனப்பொருள்
களிலிருந்தும், நுண்ணுயிர் களிலிருந்தும் வெளியாகும் சளிப்
பொருள் (slime), களியில் மேன் மட்டவொட்டலாயுள்ள
(adsorbed bases) உப்பு மூல முதல்களிற் சில (கல்சியம்
போன்றவை) மணியுருவாக்கலைத் தூண்டவல்லன வாகும்.
நுண் துளைவெளி (Pore Space)
ஒரு குறித்த கனவளவுள்ள உலர்ந்த மண்ணில் திண்மப்
பொருள்கள் நீங்கலாக உள்ள வெற்றிடமே நுண்துளை வெளி
யாகும். மண் துணிக்கைகளின் வடிவத்திலும், பருமையிலும் அமைப்பிலும் அதன் அளவு தங்கியிருக்கும். எனவே, களி,
சில்ற்று ஆகியவை அதிகமாயுள்ள மண்ணில் மிகுந்தும்,
மணல் சார்ந்த தில் குறைந்தும் நுண் துளை வெளி காணப்
படும். சேதனப் பொருள் மண்ணிற் சேர்ந்துள்ள அளவிற்கு, நுண் துளை வெளி பெருகும். மண்ணில் நீர் தங்கல், காற் ருேட்டம் ஆதியன நுண் துளை வெளியின் அளவில் தங்கி
யிருப்பதால், பயிர் விளைவிற்கு அது எவ்வளவு முக்கியம்
வாய்ந்த தென்பது தெள்ளிதிற் புலனுகும். ஒரு மண்ணின் அடர்த்தியைக் காண்பதன்மூலம் அதிலுள்ள நுண்துளை வெளி
யின் அளவைக் கணிக்க முடியும்.
19 Leif jgS) (Density)
அடர்த்தியிருவகைப்படும். ஒன்று மொத்த அடர்த்தி
(bulk density), மற்றையது துணிக்கை அடர்த்தி (particle
density). (up 65T 360T L16053, G5ITs) so gi Liig, 5 (apparent density) அல்லது கன அளவு நிறை (volume Weight) என்றும், பின் னதைக் தனி அடர்த்தி (true density) என்றும் குறிப்ப துண்டு. மொத்த அடர்த்தியைக்கணிப்பதில் மண்ணிலுள்ள திண்மப் பொருள்கள் மாத்திரமல்லாமல், அவற்றினூடு செறிந்திருக்கும் காற்றும் கணக்கிற் கொள்ளப்படும். ஒரு பொருத்தமான கருவி மூலம், மண்ணின் அமைப்பில் மாறு தல் ஏற்படாத வண்ணம் கவனமாக ஒரு குறித்த கன அள வுள்ள மண்ணைத் தோண்டியெடுத்து நீர்வற்றக் கனவடுப் உலிர்த்தி ஆறவைத்த பின், அதன் நிறையைக் காண வேண்டும். கண்டுள்ள நிறை யை மண்ணின் கனவளவாற் பிரிக்க வருவது மொத்த அடர்த்தியாகும்.
15

Page 15
துணிக்கையடர்த்தி காண்பதில் திண்மப் பொருள்களின் நிறை மாத்திரம் கணக்கிற்கொள்ளப்படும். அதைத் தன் னிர்ப்பு (specific gravity) கணிக்கும் முறையிற் கணித்துக் கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட மண்ணின் தன்னீர்ப்பு 2.45 எனக்
கொண்டு, அதன் நுண்துளை வெளி 40 சதவிகிதம் எனக்கணித் தறியலாம். .
I 47 மொத்தவ டர்த்தி SLSLSLS SLS LSSSMSSSLSSLLSSSSSSSMSSSMSSSLSS LS SqCSLSLSSSqA SSSSSSS SLqSMSSSLSSS X 100 = 40% 2.45 துணிக்கையடர்த்தி
I 00
16
 

அத்தியாயம் 3 மண்ணில் கணிப்பொருள்கள்
கணிப்பொருள்கள் பருமனிற் பெரிதும் வேறுபாடுடை :யன. விட்டத்தில் 3 மில்லிமீற்றருக்கு (3 மி. மீ)க் கூடி யவை கூழாங்கற்கள் எனவும். 3-2 மி.மீ உடையவை பரல் கள் எனவும் வழங்கப்படுகின்றன. விட்டத்தில் 2 மி. மீ.க் குக் குறைந்த மணல் முதலாக, மிக மிக நுண்ணிய, அதா வது மேனிலை நுணுக்குக் கண்ணுடியின் உதவியின்றிக் காண முடியாத களி, இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பகுதிக ளான நுண்மணல், சில்ற்று, (sit) ஆகிய நான்கையும் கொண் டதே மண் எனக் குறிக்கப்படுகிறது. இந்நான்கு பகுதிக ளின் பருமன்களைப் பல தேசங்களும் பலவிதமாய்க் கணித்து வந்தார்கள். மண்ணியல் விஞ்ஞானம் மண்டிவரும் வேளை யில், அவ்வகை வேறுபட்ட கணிப்புகளால் ஏற்படும் பிணக்கு வெளிவர, சர்வதேச சம்மதத்தையும் சார்ந்துள்ள ஒரு புதிய பாகுபாட்டின் இன்றியமையாமை பலராலும் உண ரப்பட்டது. அதன் பேருகத் தற்சமயம் சர்வதேசமும் ஒப் புக்கொண்ட ஒரு பாகுபாடு வழக்கில் வந்துள்ளது. அது பின்வருமாறு:-
(5 ED 600Tái) (Coarse sand) 2. 0 - 9. 2 Lf5). LÉ. [5] Gă07 LD GOOT G) (Fine sand) 9.2-0, 02 LfS). Liß.
சில்ற்று (Sit) 0.02-0.002 மி. மீ.
களி (Clay) 0.092 மி.மீ.க்குக் குறைந்தவை
பல முக்கிய காரணங்களைக் கருதியே இவ்வகைப் பாகு ாடு படைக்கப்பட்டுளதென்பது கீழ்க்கூறப்படுவனவற்றி லிருந்து தெரியவரும்.
ஒரு துணிக்கை உள்ளாகும் பல்வகைப் பெளதிக இரசா யனத் தாக்கல்களும் மேற்பரப்பிலேயே நடைபெறுவதால், அதன் வினைத்திறன் அதன் மேற்பரப்பின் அளவிலேயே தங்கியுள்ளது. ஒரு துணிக்கையின் மேற்பரப்பும் அதன் வினைத்திறனும் நேர்விகிதமானவை. ஆனல் ஒ துணிக்கை கூறுகளாகப்பட்டுக் கூறுகளின் பருமன் கு
குறிப்பு:- பரிசோதனைக்ரு உபயோகிக்கும் மண் 2 மி.மீ.
டமுள்ள துளைகளைக் கொண்ட ஒரு சல்ல டையில் தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். -
17

Page 16
யக் குறைய, அதன் மொத்த மேற்பரப்பின் அளவு மிகுந்து டுகாண்டே போகும். கீழ்க்காட்டம்பட்டுள்ள உதாரணத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்.
స్త్స లస్తQ ప్రస్త్రి NSస్త్ర2 S2
NNNNNNN-- 状 NSNSS2 NSN S頃
辻頃 *Sは比須 NS232
을 |ان Lisasid 1 LfS). Š. 94 GMT 66ir GMT அதே பிண்டம் குறுக்கும் ஒரு பிண்டம் (100 மடங்கு நெடுக்குமாக 1/10 மி.மீ. பக். பெருப்பிக்கப்பட்டுள்ளது) கங் கொண்ட பிண்டங்களாக
வெட்டப்பட்டுள்ளது.
பொருளின் கனவடிவங்களின் மொத்தப்
பக்க அளவு தொகை பரப்பின் அளவு:
L 6 சதுர ச. மீ. | | 10 F. Liš. 0 0 0 10 60 சதுர ச.மீ, 1/10,000 ச. மீ. 1012 60,000 சதுர ச. மீ, 1/100,000 ở. Lổ. I 0 15 6,00,000 சதுர ச. மீ.
1 ச.மீ. பக்கங்கொண்டவொரு கனப்பொருளின் பரப்பு
பக்கங்கொண்ட மிகச் சிறிய கனப்பொருள்களாகப் பிரிக் கும்போது, அவற்றின் மொத்தப்பரப்பு 6 இலட்சம் சதுர ச. மீஆக ஏறுவதைக் கவனிக்கலாம். எனவே, ஒரு குறித்த நிறையுள்ள *2 மைக் கிரன் அளவான களியின் மேற்பரப்பு,
ம், சில்ற்றின் மேற்பரப்பிற்குப் 10 பங்கும் மேலதிகமா
5க்கும்.
júli- 1110,000 g. Lő. = 1/1,000 lól. Lő. = 1U (microm)
* திறன் - ஒரு களித் துணிக்கையின் பருமன்
1,000 ச. மீ = 1/10,000 மி.மீ =/10U = 100muமில்லி ஒறன் - ஒரு கூழ்நிலைக் களித் துணிக்கையின் பருமன்.
•
、 18 ܠܬܐ.
6 சதுர ச.மீ. ஆகும். அதே பொருளை 1/100,000 ச.மீ.
அதே நிறையுள்ள நுண்மணலின் மேற்பரப்பிற்கு 50 பங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அது மாத்திரமல்ல, பரு மணல், நுண்மணல், கில் ற்று, களி முதலியவற்றின் வடிவ வேறுபாட்டின் காரணமாயும் மேற்பரப்பின் அளவும், தொடு முனைகளின் (points of contast) எண்ணிக்கையும் வெகுவாக வித்தியாசப்படும். முதல் மூன்று வகைத் துணிக்கைகளும் பெரும்பாலும் கோளவடிவுடை யன (Sphere), களியோ தட்டை ତା' +ଟା ୩ - 4 ୬);
ஒரு குறித்த கனவளவையுள்ள வொரு பொருளே எடுத் தால், அது கோளங்களாயிருப்பின் அதன் மேற்பரப்பு மிகக் குறைவானதாயிருக்கும். அதே பொருளைத் தட்டைகளாக மாற்றினுல், அவற்றின் மேற்பரப்பு பெருமளவில் அதிகரிக்கும். மேலும் அவ்விரண்டிற்குமிடையில், தொடு முனைக் கணக்கிலும் பெரும் வித்தியாசம் காணப்படும். உதாரணமாக, 4 கோளங்களை எவ்வளவு நெருக்கமாக அடுக்கினுலும், 6 தொடுமுனைகள் மாத்திரம் உண்டாகும். ஆணுல் அதே அளவுள்ள 4 தகடுகளை அவ்விதம் அடுக்கி னல், அவற்றின் மொத்தப்பரப்பில் 75 சதவிகிதத்தை அவை தொட்டுக் கொள்வதாயிருக்கும்.
மேற்கூறப்பட்ட விபரங்களை மனத்திற் பதித்துக் கொண்டு, நால்வகைக் கணிப்பொருள்களின் இயல்புகளையும் கவனிப்பது பயனுடையதாகும்.
பருமணல்:- இது பெரும்பாலும் படிகமாயிருக்கும். கற் பாறைச் சிதைவிற் பிரிந்தழிந்த சிறுசிறு துணிக்கைகளும் ஒரளவில் சேர்ந்திருக்கக்கூடும். உருவிற் பெரிய தாகையால் அதன் மேற்பரப்பு குறைவாகவேயிருக்கும். எனவே பெளதிக இரசாயன மாற்றங்களுக்கு இங்கு அதிக இட மில்லை. துணிக்கைகளுக்கிடையே உள்ள வெளி பெரிதாயிருப் பதால், நீர் கெதியில் வடிந்துகொள்ளும். காற்ருேட்டம் மிகுந்திருக்கும். எனவே, மண்ணிற்கு ஒர் எலும்புக் கோர்வை போன்றுள்ளதென இதைக் கணிக்கலாம்.
நுண்மணல்:- மேற்கூறியவை, அநேகமாக இதற்கும் பொருந்தும். சில சமயம் மெல்லிய ஒரு படலமாகக் களி இதன் மேல் படிந்திருக்கக்கூடும். அதன் காரணமாய் சொற்ப தாக்கங்களுக்கிடமுண்டு.
சில்ற்று :- இதிற் பருக்கணு யுள்ள பாகம் நுண்மணலை யொத்திருக்கும். நுண்ணியதாயுள்ள பாகத்தில் பெளதிக இர சாயனத் தாக்கல்கள் ஒர் அளவில் நடைபெறமுடியும். களிப் படலம் இவற்றின் மேல் பெரும்பாலும் படிந்திருப்பதால், அவ்வகைத் தாக்கல்களுக்கு மேலும் இடமுண்டாகிறது.
19

Page 17
களி:- மணல், சில்ற்று ஆகியவை முதற்பொருள்களா கும் (primary products). களி பெரும்பாகம் துணைப்பொரு ளாகவுளது (Secondary product). அது மிக நுண்ணியதாயும் தட்டை வடிவிலுமிருப்பதால் அதன் மேற்பரப்பும், தொடுகை அளவும் மிகுந்திருக்கும். ஆகவே பெளதிக இர சாயனத் தாக்கல்களுக்கு அதிக இடமுண்டு. இளகுதன்மை (plasticity), 1973aOOT Gay (cohesion), @ LI TI(15 LD Giv' (swelling), jr (U5 Iš கல் (shrinkage) முதலான குணங்களே இதன் விசேட இயல்புகளாகும்.
களியின் இரசாயனவியல்பு
இரசாயன முறையிலும் களி மிக முக்கியமானது. மண் னில் நடைபெறும் இரசாயனத் தாக்கல்கள் யாவற் றிற்கும் களியே உறைவிடமெனக் கொள்வது மிகை யள கTது . சிலிக்கா, அலுமினிய மொட்சைட்டு, இரும்பு வொட் சைட்டு, நீர் முதலானவற்றைப் பெரும்பான்மை யும், கல்சியம், பொற்ருசியம் முதலானவற்றின் பல்வேறு உப்புகளைச் சிறுபான்மையும் கவி கொண்டிருப்பதாசப் பகுப்பு முறை மூலம் காட்டப்பட்டுள்ளது. களி இவைகளால் ஆக் கப்பட்ட வொரு கலவையென முன் கருதப்பட்டாலும், தற்போது அது ஒர் இரசாயனச் சேர்வை யெனவும் சாமானிய உப்பைப் போன்றது எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனல் அதிலுள்ள அமில முதல் மிகச் சிக்கல் வாய்ந்ததாய்ப் பல உப்பு மூலகங்களைக் கொண்டதாய் இருக்கிறது. இந்த அமில முதல் “மை சில்' micelle) எனப்படும். கீழ்க்காணும் படம் இதை விளக்க உதவும்.
 ைமசில்
:് ചെi <ജ്ജ്
micelle
es, GF GÂujib4=
ge i L eps) cup 36) uomi) poto (Base Exchange)
நீரிற் கரைவதன் மூலம் எளிதிற் பயிர்கள் உணவாக எடுக்கக்கூடிய வளமாக்கிகள் ஐரோப்பாவில் பாவனைக்கு வந் த காலத்தில், நீரில் அவை கரைந்து அவம் போகக் கூடும் என்னும் பயம் பலருடைய மனதிலும் எழுந்தது. அந் தப் பயத்தால் உந்தப்பட்ட உவே என்னும் விஞ்ஞானி அமோனியம் சல்பேற்று கரைத் தநீரை மண்ணிற் சேர்த்து
20
 
 
 
 
 
 

சிறிது நேரத்தில் வடிகட்டிப்பரிசோதித்தபோது, வடிநீரில் அமோனியம் சிறிதும் இல்லாது, கல்சியம் போன்ற மூல கங்களே இருத்தன. தொடர்ந்து நடத்திய பரிசோதனைகள் மூலம், இடப்பட்ட அமோனியாவுக்கு வலுவில் சமமான மறு உப்பு மூலகங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட் டன வென்றும், அம்மாற்றம் வெகுசீக்கிரத்தில் நடைபெறு கிறதென்றும் அவர் நிரூபித்தார். களியின் புறப்பாகத்தி லேயே உப்புமூல முதல்கள் அமைந்திருக்கின்றன வென் பதை மேற்காட்டிய படத்தில் காணலாம். இவ்வுப்பு மூல முதல் மாற்றம் ஒரு சாதாரண இரட்டைப் பிரிகையை யொத்ததென்பதை உதாரணத்தைப் பார்த்து விவரங்க வேண் டும்.
K - ck +28 +ئf+Mg Qح مd' + ecمt 60
A micelle
ics
இவ்வுப்பு மூலமுதல் மாற்றத்தின் விளைவு விவசாயத் துறையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தென்பதைப் பயிருக்குப் பசளையிடும் பலனிலிருந்து பாங்காய்த் தெரிந்து (CO)5, IT Gŷr GT GUIT Lřð. நெற்பயிருக்கு பசளேயென நெடிது பயன்படுத்தப்படுவது அமோனியம் சல்பேற்ருகும். அது எளிதில் நீரிற்கரையும் தன்மையது. எனவே சாதாரணமாய் அது கரைந்து வடிகால்வழியே வறிதே கழியவேண்டியது. அவ்வாறு நடவாது இயற்கை யன்னை உப்பு மூலமுதல் மாற்று உபாயத்தால் அவ்வகை அழிவை ஒழித்து, வைய கத்தின் வளம் வளர வழி வகுத்துள்ளாள். அதன் காரண மாய், இடப்பட்ட அமோனியா முழுவதும், களியுடள் உட னடியாக ச்சேர்ந்து, மண்ணில் தங்கி பயிருக்குப் பயன்படு கிறது.
ஒரு மண்ணிற் காணப்படும் உப்புமூல முதலின் செறிவு அதிலுள்ள களியின் அளவு, களியின் தன்மை, மக்கின்(humus) அளவு ஆகியவற்றில் தங்கியுள்ளது. உப்புமூல முதல் களி யின் முக்கிய பண்புகளுள் ஒன்ரு கையால், அதன் அளவின் முக்கியத்துவம் எளிதில் விளங்கும். ஆனல் களியின் தன்மை யைப் பொறுத்து செறிவு பெரிதும் வித்தியாசப்படும்.
21.

Page 18
களி “மொன்றுமொறிலோனைற்று' இன மாகில், அதன் மூல முதல் மாற்றச்சத்தி ஒரு கிரும் களியில் ஒரு மில்லிக்கிரும் வலு வெனவும், இலையிற்ருயின் தசம் 3 (0.3) மில்லிகிருமும் கயோலினுயின் தசம் 1 (0,1) மில்லிகிருமெனவும் கணிக் கப்பட்டுள்ளது. களியிலும் பார்க்க மக்கு (humus) மிக விசேடமானது என்பதைக் கருத்திற் கொள்ளவேண்டும். முதல்தர களியுடன் ஒப்பிடுகையில் அது இரு மடங்குவரை அதிகமானதாகையால், கிரும் ஒன்றிற்கு 2 மில்லிகிரும் வலுவுள்ள மக்கின் முக்கியத்துவம் தெள்ளிதிற் புலனுகும்.
உன்புமூல முதற் கொள்ளளவு (Base exchange capacity)
14ம் அத்தியாயத்தில் காட்டிய முறைப்படி ஐத ரசன் தவிர்ந்த மூலகங்களே கணிக்கப்பட்டுள்ளன வென் பது தெரியவரும், மூலமுதற்கொள்ளளவை அறிவதற்கு ஐத ரசன் உட்பட்ட சகல மூலமுதல்களையும் கணிக்க வேண்டும். அவை யெல்லாவற்றையும் வெளியேற்றும் வகையில் அமோ னியம் அசிற்றேற்றில் ஊற வைத்து முன்னர் போல் வடி கட்டி, மண்ணில் அமோனியம் அசிற்றேற்று சிறிதும் இல் லாத வகையில் முதலில் நீராலும் பின்னர் நடுநிலை மதுசா ரத்தாலும் நன்கு கழுவ வேண்டும். அமோனியம் அசிற் றேற்று முற்ருக நீக்கப்பட்டுள்ளதாவென்பதை வடியும் நீருக்கு “நேசில ஸ்' கரைசலையிட்டுப் பரீட்சிக்கலாம்.
கழுவப்பட்ட மண்ணைக் கவனமாகக் காய்ச்சி வடுகட் டும் குடுவையிலிட்டு மகனீசியத் தூளையிட்டு, வெளியேறும் அமோனியாவை நியம வலுச்சல் புரிக்க மிலமுள்ள குடுவை யிற் சேகரித்து, முன்னர் போல் சோடியம் ஐதரொட்சைட் டோடு வலுப்பார்ப்பதன் மூலம் எஞ்சியுள்ள அமிலத்தைக் கணித்து மூலமுதற்கொள்ளளவு கணிக்கப்படும்.
உப்புமூல முதல் மாற்ற நிரப்பற்சதவீதம் Base Saturation Percentage
மொத்த உப்பு மூலமுதலைக் கொள்ளளவாற் பிரித்து நூருற்பெருக்கி நிரப்பற்சதவீதம் அறியப்படும். உப்புமூல முதல் 9.8 மில்லிக் கிரும் வலுவாகவும் கொள்ளளவு 12.7 மில்லி கிரும் வலுவாகவுமிருந்தால், நிரப்பற் சதவீதம் 9.8+12.7X 100= 77 ஆகும்.
22

அத்தியாயம் 4
நீர்
நீரின் முக்கியத்துவம்
பயிர் வளர்ச்சிக்கு நீரின் இன்றியமையாமையை ●_G55T灰「エ தார் உலகில் எவரும் இல்லையென்றே கூறலாம். வள்ளுவப் பெருந்தகையும் பயிர் வளர்ச்சிக்கு நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், 'விசும்பிற் றுளிவிழின் ருங்கே-பசும் புற் றலேகாண்ப தரிது' என வியந்தோதியுள் ளார். ஒவ்வொரு பயிரிலும் மிகப்பெரிய பாகம் நீராகும் நீர் தானே பயிருக்குணவாய் அமைவதோடு, நிலத்திலிருந்து பயிர் உட்கொள்ளும் போசணைப் பொருள்கள் யாவற்றையும் கரைத்துப் பயிருக்கு உணவாயும் உதவுகிறது.
பயிரிடக்கூடிய நிலப்பரப்பிற் பெரும்பாகம் நீரின்மை
தாரனமாய் உலகிற் பயிரிடப்படாது இடக்கின்றது. அதில் சிறு பாகம் மானுவாரியாய்ப் பயிரிடப்பட்டாலும், விரைவில் ஒரு சிறு பங்கையே பெறமுடிகிறது. பழங்கால முறையான சேனுப்பயிர்ச் செய்கை இலங்கையில் இன்னும் நடைபெறுவ தற்குக் காரணம் நீர்ப்பாசன வசதியின்மையன்றே! குடி யேற்றத்திட்டத்தை வகுப்பதிலும் மண்ணின் வளத்திலும் பார்க்க, நீர்பாசன வசதிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது. இவ்வகையிற் சிறப்புவாய்ந்த நீர் எவ்விதம் lo। କାର୍ଯ୍t ணல் தங்கிப் பயிருக்குப் பயன்படுகிறதென்பதைச் சிறிது ஆராய்வோம். -
உலர்ந்திருக்கும் நிலத்தில் மழை பெய்யும் பொழுது மழைநீர் மண்ணிற் செறிகிறது. பெய்யும் மழை சொற்ப மானல், மண்ணிலுள்ள துணிக்கைகளைச் சுற்றி மிக மிக நுண் னிய வொரு இழையாக நீர் படிகிறது. அவ் இழையத்தின் மொத்தம் 4-5 மில்லிமைக்கிறனுக்கு அதிகப்படமாட்டாது. அந்நிலையிலுள்ள நீர் கவர்ச்சி நீரெனப்படும். துணிக்கை களைச் சுற்றியுள்ளநீர் இரு சத்திகளால் ஈர்க்கப்படுகிறது. ஒன்று மண்ணுக்கும் நீருக்கும் இடையேயுள்ள பரஸ்பர இழுப்பு
* 1 மில்லிமைக்கிறன் = -- மீற்றர்.
10,00,000
23

Page 19
அது ஒட்டற் பண்பு எனப்படும். மற்றையது நீர் மூலக்கூறு களுக்கிடையே ஒன்ருே டொன்றிற்கிருக்கும் கவர்ச்சியாகும். அது பிணைவு என அழைக்கப்படும். மழை மேலும் பெய் தால் துணிக்கைகளைச் சுற்றியுள்ள நீரிழையம் விரிய, மண்ணி லுள்ள நீரின் அளவு மிகும். அந்நிலையிலுள்ள நீரை மயிர்த் துளை நீரெனச் சொல் வார்கள். மண்ணில் நீர் மேலுங் கூடும். போது,நீர் மூலக்கூறுகளிடையேயுள்ள கவர்ச்சியிலும் பார்க்க புவியீர்ப்புக் கவர்ச்சி கூடி, நீர் வடியத் தொடங்கும். அந்' நிலையிலுள்ள நீர் "ஈர்ப்புநீர்’ எனப்படும். எனவே, மண் னில் (1) கவர்ச்சி நீர், (2) மயிர்த்துளை நீர், (3) ஈர்ப்பு நீர்
என மூன்று நிலைகளில் நீர் இருக்கிறது. அவை ஒவ்வொன்றி னது தன்மையையும் விரிவாய் ஆராயமுன், நீர் பொதுவாக மண்ணில் எங்ஙனம் உறைகிறதென்பதை விளங்கிக் கொள் வது அவசியம்.
மண்ணில் பல திறப்பட்ட பருமன், வடிவம், அமைப் பொழுங்கு, நெருக்கம் ஆகியனவற்றைக் கொண்டுள்ள துணிக்கைகள் இருப்பதை அறியலாம். அத்துணிக்கைகளுக் கிடையே சிக்கு முக்கான பின்னலில், துணிக்கைகளை ப் போலவே பலதரப்பட்ட நுண்துளைகள் பல இருக்கின்றன. அவற்றுட் சில, புவிஈர்ப்புக் காரணமாய் நீர் வடிதலைத் தடுக் கும் அளவிற்குச் சிறுத்தும் காணப்படுகின்றன. எனவே பல்வகை அளவுகளிலுள்ள நுண்துளைகள் மண்ணிற் காணப் படுகின்றனவென்பது சொல்லாமலே அமையும்.
கவர்ச்சி நீர்
முன்கூறப்பட்டதுபோல் துணிக்கைகளைச் சுற்றி மிக நுண் ணியவொரு இழையமாக நீரிருக்கும். மண்ணை 110” செ. யில் வெப்பத்தில் உலர்த்தியும் இந்நீரை முற்ருக அகற்று வது கடினம். அதற்கு மாருக 98.2 சதவிகிதம் ஈரப்பதனடை யும் வகையில் 3.3 சதவிகித சல்பூரிக்கமிலத்தைக் கொண்ட ஒர் ஈரமுலர்த்தியில் மெல்லிய படையாக உலர்த்திய மண்ணே வைத்தால், அது கணிசமான அளவில் நீரை மேன் மட்ட ஒட் டல் முறையில் உட்கொள்வதைக் கணித்து அறியலாம். அவ் வகையில் எடுக்கப்பட்ட நீரின் சதவிகிதம் நீர்பருகைக்குண கம் எனக் குறிக்கப்படும். இதனளவு மண்ணிலுள்ள கூழ் க் களிப் பொருளின் அளவிற்கேற்ப வித்தியாசப்படும். பெரும் பாலும் 2-3 சதவீத அளவாக விருக்கும். சேதனப்பொருள் அதிகங்கொண்ட களிமண்ணில் 15-20 சதவிகிதத்திற்கும் அது உயரக் கூடும். அந்நீர் திரவநிலையிலிருப்பதி ல்லை யாகை யால் பயிருக்குப் பயன்படமாட்டாது.
24

மயிர்த்துளை நீர்
கவர்ச்சி நீருக்கு மேலதிகமாக நீர் சேரும்போது, மண்ணிலிருந்து நீர்வடியும் ஒரு நிலை ஏற்படும். அந்நிலையை அடையுங் காலம் இருக்கும் நீருக்கும், கவர்ச்சி நீருக்கும் இடைப்பட்ட நீர், மயிர்த்துளை நீர் எனப்படும். அது மண்ணி லுள்ள நுண்துளைகளிற் செறிந்திருக்கும். எனவே, அதனளவு நுண்துளை வெளியின் அளவில் தங்கியிருக்கும். நுண்துளே வெளி, துணிக்கைகளின் வடிவம், பருமன், அவற்றின் அமைப்பு, மண்ணிற் சேர்ந்திருக்கும் சேதனப் பொருளின் அளவு போன்றனவற்றிற்கு ஏற்ப இருக்கிறதென்பதை முன்
னர் விளக்கியுள்ளோம். அந்நீர் திரவநிலையிலிருக்கும்" இடப்பெயர்ச்சி கொள்ளக்கூடியது. பயிருக்குப் பெரும் பாலும் பயன்படுவதும் அதுவேயாகும். நிலத்திலிருந்து பயி ரெடுக்கும் போசனங்களும் அதிற் கரைந்திருக்கும். அதனல் அது மண் கரைசல் (Soil solution) எனக் கொள்ளப்படுகிறது. மண்ணிலுள்ள அதனளவைக்கூட்டுவது பயிர் வருவாயைப் பெருக்குவதற்குச் சிறந்தவொரு சாதன மென்பது நன்கு விளங்கும்.
ஈர்ப்பு நீர்
நுண்துளை வெளியில் நீர் நிறைந்ததும், மேலதிகமாயுள்ள நீர் வடியத் தொடங்கும். அவ்விதம் வடியும் நீர் ஈர்ப்பு நீரெனப்படும். அதுவும் ஒரளவிற்குப் பயிருக்குப் Luj 65ТLJ I லாம். நுண்துளைகளிற் பெரியனவாயிருப்பனவற்றின் மூலம் கழியும் பொழுது, அது நைதரேற்று போன்ற இலகுவிற் கரை யக்கூடிய போசணைச்சத்துகளையுங்கரைத்துக்கொண்டு போகக் கூடும். ஆனல் அவ்விதம் விளையுங் கேட்டிலும் பார்க்கக் கூடிய தீமை எக்காரணத்தாலும் அது கழிந்து போகாது மண் னில் தேங்குவதால் உண்டாகக் கூடும். நுண் துவாரங்களே அது நிறைப்பதால், பயிருக்கு அத்தியாவசியமான காற்று கிடைக்காது போய்விடும். மேலும், மண்ணில் நடைபெறும் முக்கிய ஒட்சியேற்றச் செயல்களும் நடைபெருது பயிருக்குத் தீமையும் விளையும். பப்பாளி, மிளகாய், புகையிலை போன்ற பயிர்கள் நீர்த்தேக்கங்காரணமாய் மிகக்குறுகிய காலவரைக் குள் வாடிம டிவதைப் பலரும் பார்த்திருக்கக்கூடும்.
ஆகையால் நீரை அவ்விதம் தேங்கவிடாது, பொருத்த மாண வகையில் வடிகால்களை அமைத்து, மிதமிஞ்சிய நீரை அகற்றுவது மிக முக்கியம். இதைப்பற்றி பின்னர் விரிவாய்க் கூறுவோம்.
25,

Page 20
நில நீர்க் கொள்ளளவு Field capacity
ஈர்ப்புநீர் முற்முகக் கழிந்த பின் நிலத்தில் செறிந்திருக் கும் நீரின் அளவு நில நீர்க்கொள்ளளவு எனப்படும். பயிருக் குப் பிரயோசனப்படுவது அந்நிலையிலிருக்கும் நீராகும். அதன் அளவு மண்ணிற்கு மண் வேறுபடுமென்பது மேற் கூறப்பட்டனவற்றிலிருந்து தெரியவரும். அதன் முக்கியத் துவத்தைக் குறித்து, பல்வேறு மண்வகைகளில் அதன் அள வைக் கணிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட் டன. ஒரு நுண்துளைக்கோப்பையில் மெல்லிய ஒரு படை யாய் மண்ணைப் பரப்பிப் பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட ஒரு மையநீக்கியில் வைத்து 1,000 மடங்கு புவியீர்ப்பு விசை யில் சுழற்றி அந்நீரின் அளவு கணிக்கப்படும். அதற்கு விசேட ஆய்கருவி தேவையாகையால், பயக்கோசு என்பவர் இலகு வான ஒரு முறையைக் கண்டுபிடித்துள்ளார். அம்முறையே இலங்கையிற் கைக்கொள்ளப்பட்டுவருகிறது. அவ்வகை கணிக்கப்பட்ட நீரின் சதவிகிதம் நீர்ச்சமவலு (Moisture equivalent) எனக் குறிக்கப்படும்.
மீளாவாடற் குணகம் (Wilting coefficient)
மயிர்த்துளை நீரே பயிருக்குப் பெருமளவிற் பயன்படுகிறது. போதிய மழை பெய்ததும், மண்ணில் மயிர்த்துளை நீர் நிறைந் திருக்கும். அந்நிலையிலும், வீருக வளரும் ஒரு பயிர், வெய்யில் உரமாக விருக்கும் மத்தியான வேளையில் சிறிது வாடக்கூடும். வெப்பம் தணிந்ததும், வாட்டமும் அகலும். அந்நிலை தற் காலிக வாட்டமாகும். ஆனல் ஆவி உயிர்ப்பாலும், வெப்பத்தா லும் நிலத்திலுள்ள நீரின் அளவு படிப்படியே குறைய, மேலும் மழை பெய்யாவிடின், மீளமுடியாத வகையில் ஒரு கட் டத்திற் பயிர் வாடி மடியும். அக்கட்டத்திலும் மயிர்த்துளை நீர் ஒரளவில் மண்ணிலிருக்கும், அவ்விதமுள்ள நீரின் சதவ ளவே மீளாவாடற் குணகம் எனப்படும். அந்நிலையிலுள்ள மண் Gooflái) a Lii) (o) (op Ligi) Glso L'S (Physiological drought) [56) 616), தாகக் கருதப்படும். மீளாவாடற் குணகம் மண்ணின்தன்மைக் கேற்ப வேறுபடும். களிகூடிய நிலங்களிற் பொதுவாக அதிக
மாயிருக்கும்.
நீர் பயன்படும் வகை
நுண்துளை நீரே பயிருக்குப் பெரிதும் பயன்படுவதெனக் கண்டுள்ளோம். நீரைப் பயிர் எவ்விதம் உட்கொள்கிறதென் பதை இப்போது கவனிப்போம். உலர்ந்துள்ள ஒரு மண்
26

கட்டியை, நீரில் இடும்போது,அது நீரை உறிஞ்ச, அதிலிருந்து சத்தி வெப்பமாகப் பிறக்கிறதென்பதை நிரூபிக்க முடியும் எனவே, அதற்கு மாருக. மண்ணிலிருந்து நீரைப் பிரித்தெடுக் கும்போதும், சத்தி விரையமாகுமென்பதை அனுமானிக்க முடி யும். அத்தோடு நீரை எல்வளவு இலகுவிற் பிரிக்க முடியுமோ அவ்வளவிற்கு விரையமாகும் சத்தியின் அளவுங் குறையும். ஒள் உதாரணமூலம் இதை விளக்கலாம். அடியிற் சிறு துவாரங்க ளைக் கொண்ட ஒரு சிறிய தட்டில் மண்ணையிட்டு, நீருள்ள ஒரு பாத்திரத்தில் வைத்தால், தட்டிலுள்ள மண், நீர் நிரம்பும்வரை அதை உட்கொள்ளும். தட்டைப் பின் வெளியே எடுத்து, நீரை முற்ருக வடியவிட்டால், முடிவில் ஒரு துளி நீர் விழாமல், அடியில் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். எனினும் சற்றே தொட்டதும், அந்நீர்த்துளி விழுந்துவிடுமா கையால், அதை நீக்குவதற்கு வேண்டிய சத்தி மிகச் சொற் பமாகும். நீர் குறையக் குறைய, அதை அகற்றத் தேவை யான சத்தியின் அளவும் கூடும்.
சத்தியைக் கணிக்கும் முறைகள்
இச்சத்தியின் அளவைச் சிலர் வளிமண்டல அமுக்கத்தி லும், சிலர் நீர் அமுக்கத்திலும், வேறு சிலர் இரச அமுக்கத் திலும் கணிப்பதுண்டு. சரியான விளக்கத்தைப் பெறுவதற்கு இம்மூன்று முறைகளுக்குமிடையில் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள வேண்டும். 1,000 ச.மீ.=393.7 அங்குலமா கும். எனவே 1 சதுர அங்குல அடித்தளத்தைக் கொண்ட 393.7 அங்குல (1,000 ச.மீ.) உயரமான ஒரு நீர் நிரல் 393.7 கன அங்குலமாகும். 1 கன அங்குல நீரின் நிறை 0.03612 இருத்தல் வீதம், 393.7 கன அங்குல நீரின் நிறை 14, 2 இருத்தலாகும். இது ஏறக்கு யைய ஒரு வளிமண்டல அமுக் கத்திற்குச் சமமாகும் (14.7). அவ்வி தம் நீர் முறையில் அமுக் கத்தைக் கணிக்கும்போது, பல இலக்கங்களைக் கொண்ட பெரிய எண்களைப் பயன்படுத்தவேண்டியிருப்பதால், அவற் றின் மடக்கைகளைப் (Logarithm) p, F, என்னும் குறியீட்டாற் குறிக்கும் முறை வழக்கிலுள்ளது. p. F என்பது pH என்னும் குறியீட்டைப்போல் கணிக்கப்படுவதொன் ருகும். கீழ்க்காட் டப்படும் அட்டவணை மூலம் அவற்றின் தொடர்பை மேலும் தெளிவாக அறிய முடியும்.
27

Page 21
அட்டவணை
நீர்நிரலின் உயரம் வளிமண்டல அமுக்கம் p.F.
ச. மீ. (ஏறத்தாழ) பெறுமானம்
... 1 / 1000 Av og 0. ΙΙ β) . 111 00 8 100 . . . 1 / 10 2.0 346 ... 1/3 2.54 1,000 ... 1 g, () 15,850 15 42 31,600 ... 3. �e, »' Co» 4.5 1,00,000 100 5.0 T” = 2. 5, 4 F. LÉ.
இரசம் நீரிலும் 13.6 பங்கு நிறையுள்ள தாகையால், மேற்காட்டிய நீர் அமுக்கங்களை 13.6ஆற் பெருக்கி இரச அமுக் கத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.
இந்த அட்டவணையிலிருந்து முக்கிய நீர் நிலைக் கட்டங்க ளில் நீரை எடுப்பதற்குத் தேவையான அமுக்கத்தைக் கண்டு கொள்ள முடியும்.
நீர்நிலை வலி மண்டல p. F.
அமுக்கம் பெறுமானம் நிலநீர்க் கொள்ளளவு . 1/3 2.54 வாடல்நிலை .75 4. 2 கவர்ச்சிநீர் ... 31 .. 4.5
மண்துளைக் கவர்ச்சி மூலம் நீரேறல்
மண்ணிலுள்ள நீர் ஆவியுயிர்ப்பு மூலமும், சூரிய வெப் பங் காரணமாய் ஆவியாயும் பறிகின்றது. நிலத்தின் மேற் படையிலுள்ள நீரே தொடக்கத்தில் அவ்விதம் கழிகிறது. அந் நட்டத்தை ஒரளவில் ஈடுசெய்யும் வகையில், நிலத்தின் கீழ்ப் படைகளிலுள்ள நீர், மயிர்த்துளைக் கவர்ச்சி காரண LDPT uit மேலேறுகிறது. அவ்விதம் நீர் மேலேறுவதை, ஏரியும் விளக்கிலுள்ள திரி மூலம் எண்ணெய் மேலேறுவதோடு ஒப்பி டுவதுண்டு. ஆணுல், அவ்வகையில் ஏறும் நீரின் அளவு மயிர்த் துளைகளின் பருப்பத்ப்ை பொறுத்திருக்கும். துளைகள் பெரி தாயிருந்தால், நீர் கெதியாய், ஆனுற் சொற்ப உயரத்திற்கே ஏற முடியும். மயிர்த்துளைகள் சிறியனவாயிருந்தால், நீர் மந் தகதியில் அதிக உயரம் ஏறும். அடுத்த பக்கத்தில் காட் டப்பட்டிருக்கும் படத்தில் அதை அவதானிக்க முடியும்.
28

DE 6 day -
*ZZZZZZZZZZZZ
Α' V/
% AA γ A 22.2%
மண்துளைக் கவர்ச்சி மூலம் நீரேறல்
கொள்கைமுறையில், நுண்ணிய களிப்பூமியில் 150 அடி உயரத்திற்கும் நீர் ஏறக்கூடுமெனக் கணித்தறியப் பட்டிருந் தாலும், அனுபவ சாத்தியமாக நீர்ப்படை அண்மையில் இருந்தால் ஒழிய, அவ்வகையில் ஏறும் நீர் பயிரின் தேவையைப் பூர்த்தி பண்ண முடியாதெனத் தெரியவந்துள்ளது.
மண்ணிலிருந்து நீர் கழியாது தடுக்கும் முறைகள்
நீரிற் பெரும்பாகம் மண்ணிலிருந்து வெப்பங் காரண மாய் ஆவியாகவே கழிகிறது. அவ்விதக் கழிவைத் தடுப்பதற் காகப் பல்வகைப் பத்திரக் கலவைகளே (Mulch) உண்டுபண் னுவதுண்டு. அப்பத்திரக் கலவைகள் இரண்டொரு அங்குல ஆழத்திற்கு நிலத்தைக் கிளறி, உதிர்ந்த மண்ணைக் கொண் டும் சில புற பொருட்களை நிலத்தின் மேற்பரப்பிற் பரவியும் ஆக்கு வார்கள்.
(1) மண்பத்திரக் கலவை
நுண்துளைக் கவர்ச்சிமூலம் நீர் மேலேறுகிறதென்பதைக் கண்டோம், மேல் மண்ணைக் கிளறிப் பொடி பண்ணிய நிலை யில் வைத்திருப்பதால், மண்ணிலுள்ள நுண்துளைகளின் தொடர்ச்சி அறுபட்டு நீர் மேலே ருது தடுக்கப்படுகிறது. அத் தோடு, உதிர்நிலையில் இருக்கும் மண்ணில், களைகள் ஏதும் வளர முடியாது. எனவே, அவற்றல் மண்ணிலுள்ள நீரை அப
29

Page 22
கரிக்க முடியாதுபோகிறது. நீர் மேலேறுவதைத் தடுப்பதி லும் பார்க்க, களைகள் நீரை அபகரிக்காது தடுப்பதே அங்கு ஏற்படும் நன்மைக்குக் காரணமென மேல்நாட்டவர்கள் கருதுகிருர்கள். எனவே, களைகள் ஏதும் இல்லாது நிலத்தை வைத்திருப்பதைஅவர்கள் வலியுறுத்துகிருகர்ள். இடைவெப்ப நிலையிலுள்ள மேலைத் தேசங்களுக்கு உகந்த இச் செயல் முறை அயனமண்டலத்திலுள்ள இலங்கை போன்ற நாடுக ளுக்கும் பொருந்து மாவென்பது ஊன்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.
சேதனப்பொருள்கள் மண்ணிற் செறிந்திருப்பதின் முக்கி யத்துவத்தை வற்புறுத்தத் தேவையில்லே. அத்தோடு மண்ணிலுள்ள சேதனப் பொருள்கள், வெப்பம் காரணமாய் மிகப் பெருமளவில் அழிந்து போகின்றனவென்பதைப் பல ரூம் விளக்கியுள்ளார்கள். மேலும் அயனமண்டலத்தில், பற் ஹீரியா போன்ற நுண்ணுயிர்களின் முயற்சி துரித நிலையில் நடைபெறுவதால், சேதனப் பொருள்களில், கரை படா நிலை யிலுள்ள நைதரசன் எளிதிற் கரையக்கூடிய நைதரேற்ருக மாறுகிறது. பயிரோ, களையோ அதைப் பயன்படுத்தாவிடின், அடுத்துவரும் மழையில் அது கரைந்து கழிந்துபோகும். ஆனல் தரிசு கிடக்குங் காலத்தில், நிலம் வெறுமையாயிராது, களைகன் வளருமாயின், அவை நைதரேற்றைப் பயன்படுத்து வதால், நிலத்தைப் பின் பயிரிடப் பண்படுத்தும்போது, அவை சேதனப் பொருளாய் மண்ணுேடு சேர்ந்து, நிலத்தின் வளத்தைப் பெருக்க உதவுகின்றன.
(2) தழை, குப்பை பரவுதல்
நிலமேற்பரப்பின் வெப்பத்தைக் குறைப்பதன் மூலம் நீர்க்க பூழிவைக் கட்டுப்படுத்துவதே அதன் நோக்கமாகும். ஹாவை போன்ற தேசங்க ளில், முக்கிய பயிராகிய அன்ன சிக்கு, நிலத்தைப் பெரும் செலவில் ஒரு வகைக் கடுதாசியால் மூடுவார்கள். நாம் தழை, குப்பையை உபயோகிக்கலாம்.
(3) தூற்றுக் கட்டை
பயிரின் தூற்றுக்க ட்டையையும் பத்திரக் கலவையாய்ப் பயன்படுத்துவதுண்டு. ஒரு பயிரை அழித்து அடுத்த பயிரை நாட்டுவதற்கு நிலத்தைப் பண்படுத்தும்போது, பயிர் நாட்டு வதற்கு வேனேடிய நிரைகளே மாத்திரம் சுத்தஞ் செய்து எஞ் சிய நிலத்தில் தூற்றுக்கட்டையை இருக்க விடுவார்கள்.
30

ஆவியுயிர்ப்பு விகிதம் (Transpiration ratio)
ஆவியுயிர்ப்பு மூலமும் நீர் கழிகிறதென்பதைப் படித் துள்ளோம். அல் வகையிற் கழியும் நீரினளவு நிலத்தின் நீர் நிலைமை, வெப்பம், நிலவும் ஈரப்பதன், காற்றேட்டம், பயி ரின் வகை, நிலத்தின் வளம் போன்றவற்றில் தங்கியிருக்கும். ஒர் இருத்தல் நீர் நீக்கிய நிலையிலுள்ள (Dry matter) விளை பொருளைப் படைப்பதற்கு ஒரு பயிருக்குத் தேவையான நீரின் இழுத்தல் அளவு அதன் ஆவியுயிர்ப்பு விகிதம் எனப் படும். பயிர்களின் இன வேறுபாட்டிற்கிணங்க இவ்விகிதம் வேறுபடும். ஒரே இனத்தைச் சேர்ந்த பயிரானுல் ஒரே சூழ் நிலையில் இவ் விகிதம் வேறுபடாது. சூழ்நிலை மாறுபடுமா கில், ! விகிதமும் மாறுபடுமென்பதையும், வெப்பநிலை கூடுதல், ஈரப் பதன் குறைதல் போன்ற நிலைமைகளில், விகிதம் கூடுமென் பதும் இலகுவில் விளங்கும். ஆனல் நிலவளம் குன்றியிருக்கும். போது, ஆவியுயிர்ப்பு விகிதம் அதிகம் கூடுமென்பது பல பரிசோதனைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளதென்பதை எடுத் துக்காட்டுவது அவசியம்.
u usâтш (Bio jћft (Available water)
மேற்கூறியவற்றிலிருந்து நிலநீர்க் கொள்ளளவிற்கும் மீளாவாடற் குணகத்திற்கும் இடைப்பட்ட நீரே பயிருக்குப் பயன்படும் நீர் என்பது தெரியவரும். ஒரு மண்ணின் நில நீர்க் கொள்ளளவு 25 சதவிகிதமாயும் அதன் மீளாவாடற் குணகம் 12 சதவிகிதமாயும் இருப்பின், பயிருக்குப் பயன் படும் நீரினளவு 13 சதவிகிதமாகும். பயன்படும் நீரின் அளவை ஒர் அடிமண்ணில் இத்தனை அங்குலமெனக் குறிப் பதே சாத்தியமுறையிற் சிறந்த வழக்காகும்.
பருக்கன் மண்ணில் அடியொன்றிற்கு ஏறக்குறைய 1.0 அங்குலமும், மிதமான பருக்கனில் 1.2 அங்குலமும், மிதமான மென்மை மண்ணில் 1.6 அங்குலமும், மென்மையான மண் ணில் 2.0 அங்குலமுமாக அது கொள்ளப் படுகிறது. எனவே நீர்ப்பாசனம் செய்வதானல், மண்ணின் தன்மைக்கேற்ப நீரைப் பாய்ச்ச வேண்டும்.
நீர்வடிப்பு (Drainage)
பயிர் வளர்ச்சிக்கு நீர் எவ்வளவில் இன்றியமையாதிருக் கிறதென்பதை இதுவரை கவனித்தோம். "அளவிற்கு மிஞ் சினல் அமுதமும் நஞ்சு” என்னும் முதுமொழிக்கிணங்க அதே
31

Page 23
நீர் அளவிற்கு அதிகமாக நிலத்தில் தங்கினல், பலவகைகளில் ۔۔۔۔۔۔۔۔۔
தீமை விளையும்.
நீர் அதிமுக்கியமாயுள்ள வறண்ட பிரதேசத்திலேயே அதனுல் ஏற்படும் தீமையும் அதிகரிக்கிறது. அங்கு நிலம் பெரும்பாலும் ஒரே மட்டத்திலிருப்பதோடு, மழையும் வரு டத்தில் மூன்று மாதகாலமே மிகக் கடுமையாகப் பெய்கிறது. ஆகவே, நீர் கெதியில் வடியாது, பல இடங்களில் தேங்கி மண்ணுள்ளிருக்கும் காற்றை பெயர்ப்பதால், பயிருக்குப் பல வகைகளிற் கேட்டை உண்டுபண்ணுகிறது. எனவே, இமை கள் எவ்விதம் விளைகின்றன, அவற்றை எவ்வகையில் தடுக்க
லாம் என்பனவற்றை ஆராய்வது முக்கியம்.
(1) சுவாசத்தடுப்பு-உயிர் வாழ்வன யாவும் சுவாசிப்பதற் குக் காற்று அவசியம். அதே வகையில் பயிரின் வேர்களுக்கும் மண்ணிற் சஞ்சரிக்கும் நுண்ணுயிர்களுக்கும் அது தேவைப் படும். ஆனல் நிலத்தில் நீர் அதிக நேரம் தேங்கும்போது அங்குள்ள காற்று நீராற் பெயர்க்கப்பட்டு வெளியேற்றப்படு வதால், புயிருக்கு அவசியந் தேவையான காற்று இல்லாது போய்விடும். எவ்வகைப் பயிரும் அதனல் பாதிக்கப் படுமா ஞலும் மிளகாய், பப்பாசி போன்ற சில பயிர்கள் ஒரு சில மணித்தியால வேளையிலேயே தூங்கி மடிவதைப் பலரும் கவ ணித்திருக்கக்கூடும்.
(2) வேர் மடிதல்-நீர் தேங்கும்போது, நிலத்தின் கீழ் பாகத்திலுள்ள வேர்கள் மடிந்து போவதால், நிலத்திலுள்ள உணவைப் பயிர் நன்கு பயன்படுத்த முடியாது போகிறது. எஞ்சிய வேர்களும் மேற்பாகத் தேயிருப்பதால், நீர் பின் வற்றி நீர்மட்டம் இறங்கும்போது, நீர் போதாமையால் பயிர் பாதிக்கப்படுகிறது.
(3) சேதனப் பொருள் நஞ்சாகுதல்-நீர்த்தேக்கங் காரண மாய்க் காற்று குறைந்து அல்லது இல்லாது இருக்கும்போது, சேதனப்பொருள்கள் உக்கி அவற்றிலுள்ள உணவு பயிருக் குப் பயன்படாது போவது மாத்திரம் அல்லாமல், இரு ஐதரோஸ் ரீக் கமிலம் (dihydrostearicacid) போன்ற நச்சுப் பதார்த்தங்களாகவும் அவை மாறக் கூடும். அது காரணமா கவே பசுந்தாட் பசளே, கூட்டுப்பசளை போன்றவற்றை நீர்த் தேக்க முள்ள வயல்களுக்கு இடக்கூடாதென்பது வற்புறுத் தப்படுகிறது.
(4) கணிப்பொருள் தாழ்நிலையடைதல்-காற்றின்மை கார னமாய், நிலத்திலுள்ள சில கணிப்பொருள்கள் தாழ்நிலை
32

(reduced condition) அடைந்து பயிர்களைப் பாதிக்கின்றன. பயிருக்கு விசேட உணவான நைதரேற்று நைத் திரைற்றக வும், பெரிக்கொட்சைட்டு பெர சொட்சைட்டாகவும் மங்கனி சொட்சைட்டு மங்கனசொட்சைட்டாகவும் மாறும்.
(5) உவராக்கல்- நீர் தேங்கியிருக்கும்போது மண்ணி லுள்ள கணிப்பொருள்கள் கரைகின்றன. பின் எறிப்புக்காலம் வரும்போது நுண்துளைக் கவர்ச்சிமூலம் மேலேறும் நீரோடு அவை நில மட்டத்திற்கு வருகின்றன. நீர் ஆவியா கக் கழிந்துபோக அவை உப்புகளாக நிலத்திற்படிந்து, நிலத்தை உவராக்கக்கூடும். இலங்கையின் உலர்வலயத்தி லுள்ள பல நீர்ப்பாசனத்திட்டங்களில் அவ்வித உவர்நிலங் கள் பல ஏக்கர் விஸ்தீரணத்தில் தோன்றுகின்றன.
நீர்வடித்தல்-மேற் கூறப்பட்டனவற்றிலிருந்து வேண்டிய இடங்களில் வடிகால்களை அமைத்து, நீரை வடியவிடுவது அவசியமென்பது தெரியவரும். இரு முறைகளில் வடிகால் களை அமைப்பதுண்டு. ஒருமுறை மீன் முள்ளுப்போன்றிருக் கும். அதன் கிளேக்கால்கள், முக்கிய வடிகாலின் இரு மருங்கி லும் இணைந்திருக்கும். ஒரே மட்டமான நிலத்திற்கு அவ் வகை பொருந்தும். நில மட்டம் வித்தியாசப்பட்டிருக்கும் இடங்களில் 'கிரிதரன்முறை’ என வழங்கும் மற்றைய முறையில் வடிகால்களே அமைக்கலாம். இங்கு கிளேக்கால்கள் சேர்ந்துள்ள ஒரு துணைக்கால் முக்கிய வடிகாலுடன் சேரும், கீழ்க்காட்டப்பட்டிருக்கும் படத்திலிருந்து இவற்றை விளங்
இக் கொள்ளலாம்.
தி |||||||||||||||س s سمصبے صبے گصيس
தி محصلیبی ܐ ܝܪ ܡ ܢ ܟܿܠܗ ജ ܢ ܬܐ യു പ്ര که صی وی پیانویس
~ടൂ, 'r %) تھیے *صدی چوتھی
ഞ്ച ଜଳ୍ପ ܐ ܘ لینڈ سے صے گسسته می | Տ | ال 6ھ ۔ دده `
s s صمعي سمه عیس اس صے مر | ! بچا ص للقة "-" حي
~പു. eسمصصے ص 合计 کھیلی صص
ܐ ܐ ܐ S اسمه سي " " ജൂ محلص
ప>>< سمه صے 捻 که صی ܧܐܡܼܲܵ వీక్షిణాఫ్లో"L2* ! ! كس سر| { که 7േ' صے سے * 。姆 سمه مسی"
* 7 ՀՀ, ܐ ܝ. سعصبے
G's. در ساله صی * ܐ ܐ ܝ ༤།། سمہ سے f گاه صی
~േ - தி
முக்கிய துணைக் g; fróð6)ffrtfj | é5 frá) alfrá
1. மீன் முள்ளு 2.இரிதரன்
33

Page 24
மழை தொடர்ந்து பெய்யுங்காலத்தில் நிலத்தில் ஒரு குழியை வெட்டும்போது, சில இடங்களில் மூன்று நாலு s-9| ԼԳ. ,
களுக்குமேல் வெட்டினலும் நீர் வருவதில்லை. மாருகச் சில
இடங்களில் இரண்டு மூன்று அடிகளில் நீர் பீறிட்டுவரும்,
அதிலிருந்து, மண்ணில் எவ்வளவு ஆழத்தில் நீர் தேங்கியிருக், கிறதென்பது புலனுகும். எனவே முதல் வகை மண் நீர் நன்கு
வடியக் கூடிய தென்றும், இரண்டாவதில் நீர் வடிதல் மந்த
மானதென்றும், மாருக ஒரு சில அங்குலங்களுக்குள்ளேயே
நீர் இருக்குமா கில் அது நீர் வடியாத தென்றும் கொள்ளப்
படும். ஒர் இனப் பயிரைச் செய்வதற்கு ஒரு நிலம் ஏற்றதா என்பது அதன் நீர்வடியுந்தன்மையிலேயே முக்கியமாகத்
தங்கியுள்ளது. மண்ணினது நிறத்திலிருந்தே அதன் நீர் வடி யுந்தன்மையை ஒரளவிற்குக் கணித்துக் கொள்ள (Մ) Lգ
யுமென்பது, முன்னர் மண்ணின் நிறம் என்ற பந்தியில் விளக்
கப்பட்டுள்ளது.
நீர்மூடியுள்ள நிலத்திலேயே பெரும்பாலும் நெல் பயிரி
டப்படுவதால், நெற்பயிருக்கு நீர் வடிதல் அவ்வளவு அவசிய
மில்லையெனப் பலர் நினைப்பதுண்டு. நீர் மூடிக் காற்ருேட்டம்
இல்லாத நிலையில், மண்ணிலுள்ள சேதனப் பொருள் அழுகல்
மூலம் பிரிகையடைவதால், பயிருக்கு நச்சு விளக்கும் பல
பொருள்கள் அங்கு உற்பத்தியாகின்றன. நீர் வடித்தல்
மூலம் அகற்றப்படாவிடின், அவற்ருல் பயிருக்குச் சேதம் விளையும்.
விவசாயத் திணைக்க ளத்தின் இரசாயனப் பிரிவால் நடத்
தப்பட்ட ஆராய்ச்சிகள் அதை நன்கு விளக்குகின்றன. இலங்
கையின் பல பாகங்களிலும் அமோக விளைவைக் கொடுக்கும்.
வயல்களிலிருந்தும், ஒப்பு மைக்காக அவற்றிற்கு மிக அண்மை
யில் விளைவுகுறைந்த வயல்களிலிருந்தும் 0-6', 6-12” ஆழத்.
திற்கு மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றின் பெளதிக
இரசாயனப் பண்புகள் ஆராயப்பட்டன. எந்தவொரு
இடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் சோடிகளிலிருந்தும் விளைவு வித்தியாசத்தை விளக்கக்கூடிய அளவிற்கு வேறு பாடுகள் ஏதும் காணப்படவில்லை. எனவே திரும்பவும் அந்த
இடங்களை ஆழமாய் வெட்டிப் பரிசோதித்தபோது, பெரு விளேவைக் கொடுக்கும் வயல் ஒவ்வொன்றிலும் த வருது கீழ்
பாகத்தில் நீர்வடிதலைத் தூண்டக்கூடிய ஒரு படை இருப்பது கவனிக்கப்பட்டது. அதனுல் நெல்வயல்களிலும் பெரு விளை விற்கு நீர் வடிதல் அவசியமென்பது புலனுயிற்று.
34.

மண்ணிற்காற்று
மண்ணின் மூன்ரும் அமிசமான காற்றுக்கும் நீருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அவை இரண்டும் மண்ணின் நுண்துளைகளிலேயே பரவியிருப் பதால், ஒன்று கூடும்போது மற்றையது குறைந்து காணப் படும். ஆனுற் பெரும்பாலும் நீர் பெரிய நுண்துளை வெளி. களிலும், காற்று அவற்றுட் சிறியனவற்றிலும் செறிந்திருக் கும். எனவே, களிமிகுந்துள்ள மண்வகைகளில் , களித்துணிக் கைகள் தனிப்பட்ட முறையில் இராது, எவ்வளவிற்கு மணி உருக்கொண்டு (Gramulation) இருக்கின்றனவோ, அவ்வள விற்கு அந்நிலம் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததாயிருக்கும். களி நிலங்களிற் பெரும்பாலும் நீர் வடிதல் மந்த மாக வேயிருக் கும். களித்துணிக்கைகள் மணியுருக்கொண்டிருப்பின், அம் மணி உருக்களின் ஊடுள்ள மிக நுண்ணிய வெளிகளிற் காற் றுத் தங்குவதற்கும், நீர் வடிவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
காற்றுப் பரிவர்த்தனம் - காற்று வேண்டிய அளவில் மண்ணிலிருப்பது மாத்திரம் போதாது. பயிர் வேர்கள் நுண் ணுயிர்கள் ஆகியவற்றின் உயிர்ப்புக் காரணமாய் மண்ணி லுள்ள காற்றில் காபனீரொட்சைட்டு மிதமிஞ்சியிருக்கும். வளிமண்டலக் காற்றில் 0.03 சதவீதமேயுள்ள, காபனீ ரொட்சைட்டு, மண்ணிலுள்ள காற்றில் பெரும்பாலும் 0.25 சதவீதத்திற்கும். சில சமயம் 4.5 சதவிகிதம் வரையும் ஏறக்கூடுமெனக் பகுப்புமுறை மூலம் கணிக்கப்பட்டுள்ளது. காவுகை (diffusion) மூலம் மண்ணிலுள்ள காற்று வெளி யேறி, வளிமண்டலக்காற்று உட் புகும் வகை மண் பண்படுத் தப்பட்டிருக்க வேண்டும்,

Page 25
அத்தியாயம் 5
சேதனப்பொருள் ', (Organic matter)
மண்ணின் நான்காம் அம்சமான சேதனப் பொருளை அடுத்து ஆராய்வோம். மண்ணிற் சேதனப்பொருள் மிகச் சொற்பமாகவே யு ள தென்பதையும், பெரும்பாலும் 2 சத விகிதம் வரையேயிருக்கிறதென்பதையும், முதலாம் பாடத்திற் கவனித்தோம். எனினும் அச்சேதனப் பொருளே மண்ணிற்கு உயிர்நாடிபோலுளது என்பதை மன திற் கொள்ளவேண்டும். மண் என்னும் பதத்திற்குக் காரண மாயிருப்பதும் சேதனப்போருளேயாகும். கல்லே மரவாக இடித்துச் சிறிது நீரையும் சேர்த்த கலவையை எவரும் மண் னெனக் கருத மாட்டார். சேதனப்பொருளும் சேர்ந்து இரண்டறக் கலந்திருக்கும் போதே அது மண்ணுகிறது.
சேதனப்பொருளின் தன்ை
ஆதியில் நுண்ணுயிர்கள் அழிந்து மண்ணுடன் சேர்ந்தே
சேதனப் பொருளின் கருவாய் அமைந்தன. காலகதியில் பல்வேறு மரம், செடி, பயிர், புல் பூண்டு ஆதியன தழை
யும் வேரு மாக மண்ணுக்குச் சேதனப் பொருளை ஊட்டத்
தொடங்கின. விலங்குகளும், ஓரளவிற் பயன்பட்டாலும், அவையும் மேற்கூறியவற்றிலேயே தங்கள் உணவிற்குத் தங்கியுள்ளன வென்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
பயிர்களின் தூற்றுக்கட்டை (Stubbles) பசுந்தாட்பசளை, கால்நடைப் பசளே, கூட்டுப் பசளே, கழிபொருள் (Sewage) உரமாக இடப்படும் பிண்ணுக்கு, இரத்தம் போன்ற பல்வேறு பொருள்கள் மூலம் நிலத்திற்குச் சேதனப் பொருள் வழங்கப் படுகிறது. எவ்வகை ச் சேதனப் பொருளும் பயன்படமுன், அது தன்னுரு அழியும் வகையில் மண் ணிற் பிரிகை யடைய வேண்டும், இப்பிரிகை இரு வகைப்படும். ஒன்று உத்தல் (Decay), மற்றையது அழுகல் (Putrefaction). о ја; 3) காற் ருேட்டம் பெருகியுள்ள மேட்டுநிலங்களில் நடைபெறுவது. அழுகல் காற்முேட்டமில்லாது நீர்தேங்கியுள்ள தரைகளோடு
சம்பந்தப்பட்டது. இருவகைப் பிரிகைகளுக்கும் காரணகர் து
36
 

தாக்களாய் இருப்பவை மண்ணிற் காணப்படும் பற்றீரியா,
பங்கசு, அத்தினுேமை சிற்றே சு முதலான நுண்ணுயிர்களா
கும். அவற்றைப் பற்றிப் பின் விபரமாகப் படிப்போம்.
ஒரு சேதனப்பொருள் பிரிவடைவதால் ஏற்படும் விளைவுகள் 2 ஒரு பால் அதன் உறுப்பிலும், மறு பால் அது இடப்படும் நிலத்
தில் நிலவும் ஒட்சிசன் நிலையிலும் அமிலத் தன்மையிலும் தங்கியுள்ளன. எவ்வகைச் சேதனப் பொருளிலும் காபோ வைதறேற்று, கொழுப்பு, தனின் (Tannin), இலிக்கினின் (Lignin), புரதம், கணிப்பொருள் ஆதியன அப்பொருளின் தன்மைக்கேற்பக் கூடியுங் குறைந்துங் காணப்படும்.
W
காபோவைதரேற் று - சீனி, மாப்பொருள், அரைச்
செலுலோசு, செலுலோசு - 21-75
கொழுப்பு, மெழுகு. த னின் முதலானவை I-8
இலிக்கினின் 1 0-30 புரதம் I-15 கணிப்பொருள் 2-18
p iss6) (Decay)
சேதனப்பொருள் எவ்விதம் உக்குகிறதென்பதை முத லிற் கவனிப்போம். காபோவைதரேற்றுக்களுள் சீனியும், மாவும் வெகு சீக்கிரத்திலும், அரைச் செலுலோசும், செலு லோசும் சிறிது சுணங்கியும் பிரிவடையக் கூடியன. அவை நீராகவும், காபனீரொட்சைட்டாகவும் மாறுகின்றன. L{תע தத்தில் நைதரசனேடு, பொசுபரசும் கெந்தகமும் இருக்கக் கூடும். நைதரசப்பாக ம் முதலில் அமோனியாவாக மாறும். அவ்வகையில் வெளியான அமோனியா, நைத்திரைற்ரு கிப்
பின் நைத்திரேற்ருக மாறும்.
2 NHA- 4.O. 2 الأساسي NO2 十4H2O 2 NO2-- O2 2<س NO
பொசுபரசு மண்ணின் அமிலத் தன்மைக்கேற்ப H2PO4 HPO4, P04 ஆகத்திரியும், அமிலத்தன்மை அதிகமாயிருந் தால் H2 P04 ஆகவும், அது குறையக் குறைய முறையே HPO4, PO4 g356), Lb LDT15535 Tsir GU5 Lib. G5555 Lb SO3 gGü பின் SO4 ஆகிவிடும். கணிப்பொருள்களிலுள்ள உப்பு மூல கங்கள் காபனேற்று, சல்பேற்றுப் போன்றவற்றுடனே உப்பு மூலமாற்றமாகக் களியுடனுே சேர்ந்து கொள்கின்றன.
37

Page 26
அழுகல் (Putrefaction)
உக்கல் முறையிற் பிரிவு ஏற்படுவதற்கு நிலத்திற் போதி யளவு ஒட்சிசன் இருக்க வேண்டும். நெல் பயிரிடப்படும் வயல்கள் பெரும்பாலும் நீரால் மூடப்பட்டிருப்பதால், மண் னில் ஒட்சிசன் மிகச் சொற்பமாகவேயிருக்கும். அவ்வகைச் சூழ்நிலையில் அழுகல் முறையிலேயே பிரிகை நடைபெறும். அங்கு காபோவைதரேற்று காபனீரொட்சைட்டாகவும் சேற்றுவாயுவாகவும் (Marsh Gas) திரியும்.
C6H12O6- 3 CO2- -3CH4
நைதரசனிலிருந்து வரும் அமோனியா மேற்கொண்டு மாறுவதற்கு வேண்டிய ஒட்சிசன் இல்லாமையால், அமோ னியாவாக மாறுவதோடு தாக்கம் நின்றுவிடுகிறது. பெரும் பாலான பயிர்கள் நைதரசனை நைத்திரேற்ருக மாத்திரம் பயன்படுத்தக்கூடும். ஆனல் நீர் தேங்கியுள்ள வயல்களிற் பயிரிடப்படும் நெல் முதலானவை அமோனியாவையும் பயன்படுத்தக்கூடிய வகையில் இயற்கை அன்னை வழி வகுத் துள்ளாள்.
கெந்தகம் SO, SO4 ஆகுவதற்கும் ஒட்சிசன் தேவை யென்பது வெளிப்படை, வயல் நிலங்களில் அவ்விதம் மாற முடியாதாகையால், கெந்தகம் தாள்நிலையடைந்து ஐதரசன் சல்பைட்டு (H2S) ஆகிறது. ஐதரசின் சல்பைட்டு பயிருக்கு ஒரு கொடிய நஞ்சு, நஞ்சுவிளேக்கக் கூடிய பொருளை ஏன் பசளையாக உபயோகிக்கிருர்கள் என்னும் கேள்வி எழு கிறது. நீர்த்தேக்கமுள்ள வயல்களில் ஐதரசன் சல்பைட்டு உண்டாகினலும், சாதாரணமாய் இரும்பு பெருமளவில் மண்ணில் இருப்பதால், ஐதரசன் சல்பைட்டு வெளிவந்ததும் அது இரும்புடன் சேர்ந்து கரைபடாத் தன்மையான இரும்பு சல்பைட்டாக மாறுகிறது. அதன் காரணமாய் சேதம் விளையாது தடுக்கப்படுகிறது. இரும்பு குறைவாயுள்ள நிலங் களில் அவ்வகைச் சேதம் விளையக்கூடுமென்பது சொல்லா மலே அமையும். மெரும்பாலும் கரையோரத்தை அடுத்து இரும்பு குறைவாக இருக்கும் நிலங்களில் கெந்தகத்தைக் கொண்டுள்ள அமோனியம் சல்பேற்றை நெற்பயிருக்கு உப யோகிக்கக்கூடாதென விடுத்துள்ள எச்சரிக்கைக்கும் கார ணம் அதுவேயாகும்.
நீர் தேங்கிய நிலங்களில் பொசுபரசின் நிலைமை மாத்தி ரம் சிலாக்கியமானது, மேட்டு நிலங்களில் பொசுபரசு பெரும்பாலும் பயிருக்கு இலகுவிற் பயன்படாவகையில்,
38
 

இரும் புடன் சேர்ந்து பெரிக் பொசுபோற்ருகவேயிருக்கும். வயல் நிலங்களில் அது தாழ் நிலையை அடைந்து பெரஸ் பொசுபோற்ருக மாறுவதால் பயிருக்குப் பயன்பட வழி யேற்படுகிறது.
மக்கு
எ Oதில் மாற்றமடையும் கூறுகளே இதுவரை ஆராய்ந் தோம். எஞ்சியுள்ள இலிக்கினின், கொழுப்பு, மெழுகு தனின், சிக்கலான புரதம் ஆகியவை பிரிவடைவது மிகக் கடினம். அவை பெரும்பாலும் மக்கு (Humus) எனப்படும் அதிமுக்கிய பொருளாக மாறி மண்ணிற் காணப்படுகின்றன.
குறிப்பு. - Humus என்பதற்குக் கலைச் சொல் தொகுதியில் குறிக்கப்பட்டிருக்கும் “உக்கல்’ என்னும் பதம் சிறிதேனும் பொருத்தமில்லை. எனவே அது மக்கு எனக் குறிப்பிடப்படு கிறது.
மக்கில் நைதரஈன் பெரும்பாலும் 5 சதவிகித மென அறி யக்கிடக்கிறது. நைதரசனைப் புரதமாகக் கணிப்பதற்கு வழங்கும் காரண எண் 6.25 ஆகும். எனவே, மக்கிலிருக் கும் புரத அளவு (5 X 6.25) 31.25 சதமாகும். ஆணுல் நிலத்திற்கிடப்படும் எவ்வகைத் தாவரப் பொருளிலும் அவ் -வளவு அதிகமாய்ப் புரதம் இருப்பதில்லை. எனவே, தாவர மல்லாத வகையிலும் புரதம் மக்கிற் சேர்கிறதென எண்ண வேண்டியிருக்கிறது. நுண்ணுயிர்களின் இழையத்திற் புரதம் 60 சதவீதமிருப்பதால், மக்கில் நுண்ணுயிர் இழையமும் சேர்ந்துள்ளதென்பது பெறப்படும். மண்ணிலுள்ள மக்கில் 50-60 சதவிகிதம் வரை காபன் இருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. எனவே, மக்கில் காபனும் புரதமும் 55 : 5விகி தம் இருக்கின்றனவெனக் கொள்ளலாம். ஆனல் பொது வாக அதை 10 1 எனக் குறிப்பதே பெரு வழக்கு.
சேதனப்பொருளைக் கணிக்கும் முறை
மண்ணிலுள்ள சேதனப்பொருளை நேர்முறையிற் பகுத் தறிவதிற் பல சிக்கல்கள் உண்டு. அவ்வகைச் சிக்கல்கள் எதிர்ப்படா வகையில், அதிலுள்ள காபனைப் பகுத்தறிய முடி யுமா கையால், காபனைப் பகுத்து அதன் மூலம் சேதனப்பொரு ளேக் கணித்தறிவதே நடைமுறை வழக்காகும். சேதனப் பொருளில் காபன் பெரும்பாலும் 58 சதவிகிதம் இருப்பதா கக் கொண்டு, காபனை 1724 (100 - 58) என்னும் காரண
39

Page 27
எண்ணுல் பெருக்கிச் சேதனப் பொருளின் அளவு அறியப் Ly (9) ).
நிலத்திற்கிடப்படும் சேதனப்பொருள் எத் தன்மை யதா யிருந்தாலும், முடிவில் உண்டாகும் மக்கு ஏறக்குறைய ஒரே தன்மையுடையதாய்க் காணப்படும். இடப்படும் பொருள் களின் காபன்/நைதரசன் விகிதம், அவற்றின் தன்மைக்கேற் பப் பெரிதும் வித்தியாசப் படுமென்பதை கீழ்க்காட்டப்படும் அட்டவணையிலிருந்து தேர்ந்து கொள்ளலாம்.
அட்டவணை
சேதனப் பொருள் கTபன் நைதரசன் g, TL J Gir:.
% , நைதரச விகிதம் ܗ
பூண்டு வகைகள் 40 3. O do 13.3 வைக் கோல் od 37 0 - 4 - - - 92.5。 மரத்தூள் 52 0 1 28 ... 400.0
ஒரு பொருளில் எவ்வளவிற்கு இவ் விகிதங் குறைந்திருக் கிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் அது பிரிவெய்தி, அதிலுள்ள நைதரசன் பயிருக்கு உபயோகப்படும் நிலையை அடையும். நுண்ணுயிர்களின் தாக்கத்தால், காபனபூமிந்து காபனீரொட் சைட்டாக மாறுவதால், நாட்செல்லச் செல்ல காப/நைதரச விகிதமும் குறைந்து கொண்டேவரும். அது 17 கட் டத்தை அடையும் வேளையில் அதிலுள்ள நைதரசன் பயி ருக்கு உபயோகப்படும் நிலையை அடையும். எனவே மரத் தூள் போன்ற நைதரசன் மிகக் குறைவான பொருள், பயன்படும் வகை மாறிக் கொள்ள நீண்ட காலம் தேவையா கும். அது மாத்திரமல்லாது அதை நிலத்திற்கிடும்போது முன் எச்சரிக்கையுடனும் நடந்து சுொள்ள வேண்டும், சேத னப்பொருளைப் பிரிக்கும் நுண்ணுயிர்களுக்கும் நைதரசன் உணவாகத் தேவை. ஆகையால் தங்கள் தேவையை நிறைவேற்றுவதற்காகப் பயிருக்குப் பயன்படும் வகை யில் மண்ணிலிருக்கும் அமோனியா, நைதரேற்று ஆகி யவற்றை அவை அபகரித்துக் கொள்கின்றன. அதன் கார ணமாய் பயிர் வளர்ச்சி குன்றும். அவ்வகை க் கெடு தியை மூன்று வழிகளில் ஒழிக்கலாம், (1) பயிர் நாட்ட முன் உக்கக்கூடியதாக நேரகாலத்திற்கு அதை நிலத்திற் கிடுதல். (2) அதைப் புறம்பாகக் கூட்டுப்பசளேயாய் மாற் றிய பின் உபயோகித்தல், (3) இவ்விரு முறைகளில் ஒன் றேனும் சாத்தியப்படாவிடின், அமோனியம் சல்பேற்றுப்
40

போன்ற ஒரு நைதரச வளமாக்கியை அத்தோடு சேர்த்து இடுதல், மண்ணிலுள்ள நைதரசனைப் பயன்படுத்தாது நுண் ணுயிர்கள் ஒரு சேதனப்பொருளைப் பிரிப்பதற்கு, அதிற் குறைந்த பட்சம் 1,75 வீதம் நைதரசன் இருக்கவேண்டு மென ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது,
மக்கின் அரிய தன்மைகள்
மக்கு கூழ் நிலையிலுள்ள ஒர் இலிக்கினின் புரதச் சிக்க லாகும். (Ligno protein complex) மண் ணில் நடைபெறும் பல்வகைப் பெளதிக, இரசாயன உயிரியற் செயல்களுக்கும் அது காரணமாய் விளங்குகிறது.
(அ) பெளதிக முறையில் :
(1) மண்ணின் இளகுதன்மை (Plasticity), பிணைவு N (Cohesion) போன்றவற்றைக் குறைத்து பண்படுத்
துதலை எளிதாக்குகிறது, (2) மண்ணில் மணியுருவாக்கலேத் தூண்டுகிறது. (3) நீர் கூடிய அளவில் மண்ணில் தங்கிப், பயிருக்குப்
பயன்பட உதவுகிறது. (4) மண்ணரிப்பைத் தடுக்கிறது. (5) காற்றேட்டத்தைப் பெருக்கி, அதன் பரிவர்த்த
னத்தைத் துரண்டுகிறது. (ஆ) இரசாயனமுறையில் :
(1) பயிருணவுச் சேமிப்பாக உதவி, நீடித்த காலம்
உணவு வழங்க உதவுகிறது. (2) பிரிகைப்போது உண்டாகும் அமிலங்கள் பயிருண
வைப் பெருக்க உதவுகின்றன. (2) உப்பு மூலமாற்ற வலுவில் கணிப்பொருளிலும் பார்க்க பன்மடங்கு கூடியதாகையால், பயிருணவு கழிந்துபோகாது தடுக்க வல்லது. (இ) முறையில் :
பயிர் உணவை ஈட்டுவதற்கு உதவும் நுண்ணுயிர்க ளுக்கும் அது உணவாய் அமைகிறது.
சேதனப் பொருளைப் பேணல்
சேதனப்பொருள் நிலத்திற் போதியளவில் இருப்பதன் அவசியத்தையும், அதிற் காபனுக்கும் நைதரசனுக்கும் இடையேயுள்ள தொடர்பையும் அறிந்துள்ளோம். மேலைத்
4.

Page 28
தேச மண்களில் காபன், நைதரசன் முறையே 1.5, 0.12 சத விதம் வரை இருக்க, அயன மண்டலத்தை அடுத்துள்ள நாடுகளில் அவை மிகக்குறைந்து, காபன் 0.5 சத வீதமும் நைதரசன் 0.05 சதவீதமும் வரையே காணப்படுகின்றன. இப்பகுதிகளில் சேதனப் பொருளைப் பிரிவடையச் செய்யும் நுண்ணுயிர்கள் வெகு தீவிரமாகத் தொழிற்படக் கூடிய சூழ் நிலை அமைந்திருப்பதே அதன் முக்கிய காரணமாகும். யென்னி என்பவர் தான் நடத்திய ஆராய்ச்சிகள் மூலம் வெப்பநிலை 26 செ. அடையும் வரை, சேதனப்பொருள்
நிலத்தில் திரள்கிறதென்பதையும், வெப்பம் அதற்கு மேலேறும்போது, திரள்வதற்குப் பதிலாக அது அழிபட்டுப் போகிறதென்பதையும் காட்டியுள்ளார். (கீழுள்ள வரை ப் படத்தைப் பார்க்கவும்.)
பதார்த்தங்கள் பழுதுருவண்ணம் பேணுவதற்குக் குளிர் சாதனத்தைப் பயன்படுத்துவதை இத்தொடர்பில் நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். வெப்பநிலையின் ஒவ்வொரு 16 ஏற்றத்துக்கும் நுண்ணுயிர்களின் முயற்சி இருமடங்கு அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில்
ελια»γγλύ λ νι λό
1 ܨܰܛ
《 ། ། །། (5 レイ 溪 鲸 طر 密 諡3
O 10 20 26 30 4 Ο 5@°
சேதனப் பொருளின் திரட்சி - அழிவு வெப்பநிலை 9 சென்
42
 

(இந்தியா) நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையின் முடிவுகளும் இக்கூற்றுக்களை மேலும் வலுப்படுத்துவனவாய் அமைந்துள் ளன. 10 தொன் கால்நடைப் பசளே வீதம் ஆண்டுக்கிரு முறை 20 ஆண்டு காலம் பசளே யிடப்பட்ட நிலத்திலிருந்தும், அயலே பசளை யாதும் இடப்படாத நிவத்திலிருந்தும் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பகுப்பு முறையிற் பரிசோதிக்கப் பட்டன. பசளே யிட்ட பாகத்தில் காபன் 0.74 சதவீத மும், மற்றை யதில் 0.59 வீதமும் இருப்பதாகக் கணிக்கப் பட்டது. எனவே, 200 தொன் அளவில் பசளே யை இட்டும் காபன் வீதத்தை மிகச் சொற்ப அளவிலேயே உயர்த்த
முடித்த தென்பது தெளிவாயிற்று.
இத்தொடர்பில் இலங்கையிலும் வேறு பல நாடுகளிலும் பாரம்பரியமாய்க் கையாளப்பட்டு வரும் விருத்தியற்ற சேனை முறைப் பயிர்ச் செய்கையின் (Chena cultivation) காரணத்தை பும் விளங்கிக் கொள்ள வேண்டும். இம்முறையில் 10-15 ஆண்டுகளுக்கொருமுறை காட்டை அழித்து, அந்நிலத்தில் 2,3 போகங்கள் மாத்திரம் பயிர் நாட்டியதும், அவ்வளவு காலமும் திரண்டு வந்த சேதனப்பொருள் அழிந்து விளைவு குன்றுவதால், மறுபடியும் அந்நிலத்தைக் காடு வளர விட வேண்டியிருக்கும். குறைந்த கால அளவில் சேதனப் பொருளை நிலம் திரும்பவும் எவ்வகையில் இயற்கை முறை யில் திரட்ட முடியுமென்பதை ஆராய்ந்து அறியும் நோக்கத் துடன் கமச் செய்கைத் திணைக்களத்தின் ஆதரவில், யோக் கிம், கந்தையா இருவராலும் மாகோ, அனுராதபுரம், மித் தேனியா, கறடியன் ஆறு, நாளந்தை ஆகிய இடங்களில் 1940ம் ஆண்டில் நேப்பியர் என்னும் புல்லி த்தை நாட்டிப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மூன்று ஆண்டுகளின் முடிவில் புல்லு நிலத்திலிருந்தும்,அயலேயுள்ள வெற்று நிலத் திலிருந்தும் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளும், பரிசோதனை யின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட மண் மாதிரியும் பல் வேறு அமிசங்கள் குறித்துப் பகுக்கப்பட்டன. காபனிலும் நைதரசனிலும் காணப்தட்ட விருத்திகள் மாத்திரம் கீழே யுள்ள அட்டவணையில் தரப்படுகின்றன.
6 அங்குல ஆழத்திற்கு ஒர் ஏக்கரில் உள்ள மண்ணின் நிறை 2,000,000 இருத்தல் எனக் கொள்வது வழக்கம். அவ் வகையிற் கணிக்கும்போது, குறிப்பிடக்கூடிய அளவிற்குக் காபனும் நைதரசனும் புல் நிலத்திற் கூடியிருப்பது தெளி வாகும். கீழுள்ள அட்டவணையைப் பார்க்கவும். அயன மண்ட லத்திலுள்ள இலங்கை போன்ற நாடுகளில், தரிசு காலத்திலும் நிலத்தை வெறுமையாயிருக்க விடாது புல் பூண்டை வளர விடுவதின் அவசியம் முன்னரும் வற்புறுத்தப்பட்டுளது.
43

Page 29
அட்டவ 2ண
காபன் நைதரசன் தொடக்க புல் வெற்று தொடக்க புல் வெற்று:
நிலை நிலம் நிலம் நிலை நிலம் நிலம் % % % % % 9, LDITG317 ... 0.71 ... 0.93. 0.69 ... - 0.071 ... 0.090 ... 0.076. அனுராதபுரம் , 0.94 0.98 . 0.92 . - 0 094 . 0.096 , 0.090 மித்தேனியா .. 058. 0.66. 0.59 - 0.049 , 0.058. 0.056, கறடியனுறு . 0,69 . 0.83 , 0.76 . - 0.051 . 0.062. 0.058 நஈளந்தை SS0S000S SLLS0SS0S00SAAAS00S000S00S0000S 0.080
இடப்படும் சேதனப்பதார்தத்தின் தன்மை
மண்ணிலுள்ள சேதனப்பொருளின் அளவைக் கூட்டு வதற்கு எவ்வகைச் சேதனப் பதார்த்தத்தையும் நிலத்திற் கிட்டுப் பயனடையலாம் என்னும் தப்பான எண்ணத்தைப் பலரும் கொண்டுள்ளார்கள். சேதனப் பொருள் மக்கு நிலையிலேயே மண்ணில் தங்கியிருக்கும். அதிற் காபனும் நைதரசனும் ஏறத்தாழ 10:1 விகிதத்திற் காணப்படும். எனவே, இடப்படும் பொருளில் காபன் மிதமிஞ்சியிருக்கு மாயின், அதனல் மக்கின் அளவை அதிகம் கூட்ட முடியா தென்பதை ஒர் உதாரணம் மூலம் விளக்குவோம்.
ஒல் வொன்றிலும் 5000 இருத்தல் காபனுள்ள இரு வகைச் சேதனப் பதார்த்தங்கள் ஏக்கருக்கு 10,000 இரு த் த ல் வீதம் இடப்படுகின்றனவென வைத்துக்கொள்வோம்.
அவையிரண்டிலும் காபன் ஒரே அளவில் உளதெனி
னும், நைதரசன் ஒன்றில் 100 இருத்தலாயும் மற்றை யதில் 200 இருத்த லாயும் காணப்படுகிறது. ஆகவே, அவற்றின் காபன் நைதரச விகிதம் முறையே 5011 (5000:100) ஆகவும் 2.1 (50 000:2010) ஆகவும் இருக்கும்.
அவையிரண்டும் பிரிகை யடைந்து காப | நைதரச விகிதம் 101 உள்ள மக்காக மாறுகின்றன. முந்தியதி லுள்ள 100 இருத்தல் நைதரசனுடனும் 1000 "இருத்தல் காபன் மாத்திரம் சேர்ந்திருக்கும். ஆகவே, 4000 இருத்தல் காபன் அழிந்தொழிந்து ப்ோயிற்று. பிந்தியதில் உள்ள 200 இருத்த ல் நைதரசனுடனும் 2000 இருத்தல் காபன் இணைந்: திருக்கும். இங்கு அழிந்து போன காபன் 3000 இருத் த. லாகும். காபனைச் சேதனப் பொருளாய்க் கணிப்பதற்குப் பயன்படும் 17 ஆகிய காரண எண்ணுற் பெருக்கும் போது
44

முந்தியதில் ஏக்கருக்கு 1700 இருத்தல் சேதனப் பொருளும், பிந்தியதில் அது இருமடங்கிலு மிருப்பதை அறியலாம். எனவே, இடப்படும் பொருளில் நைதரசன் எவ்வளவிற்குக் கூடியிருக்கிறதோ அவ்வளவிற்கு அதிலிருந்து விளையும் சேத னப் பொருளின் அளவும் அதிகரிக்கு மென்பது புல
ஞகும் .
சூழ்நிலை
மேட்டுநிலங்களிலும் வயற் காணிகளிலும் பயிர் செய்யப் படும் இலங்கை போன்ற நாடுகளில், சேதனப்பொருளைக் காப்பதில் இரண்டிற்குமிடையே பெரும் வித்தியாசம் உண் டென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நுண்ணுயிர் களின் முயற்சி வேகம், மண்ணில் நிலவும் காற்ருேட்டத்தின் அளவிலுந் தங்கியுள தென்பதைக் காட்டியுள்ளோம். காற் ருேட்டம் சீராகவுள்ள மேட்டு நிலங்களில் துரித மாகவும், நெல் வயல் போன்று நீர் தேங்கியுள்ள இடங்களில் மந் தகதியிலும், நுண்ணுயிர்கள் மூலம் சேதனப் பொருட் பிரிகை நடைபெறும். எனவே, வயல் நிலங்களிலும் பார்க்க மே ட்டு நிலங்களிற் சேதனப்பொருளைக் காப்பது கடினம் என்பது தெரியவரும். அது மாத்திரம் அன்று.
தூற்றுக்கட்டை, சொரிந்த இலைகள் போன்றவற்றை, மண்ணுேடு சேர்த்து உழுவதன் மூலம் சேதனப்பொருள் நிலத்திற்கு வளங்கப்படுகிறது. மேட்டு நிலங்களிற் பெரும் ம் பரலும் ஆண்டுக்கொரு போகமே பயிர் நாட்டப்படும். அதன் தூற்றுக்க ட்டை ஆகியவற்றை கன்று காவி கள் மேய்ந்தோ,கறையான் அரித்தோ காற்று அடித்துக் கொண்டு போயோ பெரும்பாலும் கழிந்து போவதால், மண் ணுே டுசேரும் பாகம் மிகக்குறைவாயிருக்கும். அதற்கு மாருக நெல் இருபோகங்களிலும் பயிரிடப்படுவதோடு, ஒரு பயிர் அறுவடையானதும், மறு பயிருக்காக மண்ணைப் பண்படுத் தும் வேலை தொடங்கப்படும். எனவே, தூற்றுக்கட்டை மேற்கூறிய விதம் அழிந்து போகாது, மண்ணுடன் சேரப் பெரும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகவே, மேட்டு நிலங்களி லும் பார்க்க வயல் நிலங்களிற் சேதனப்பொருள் திரளு வதற்கான சூழ்நிலை நயமாக அமைந்துளதென்பது விளங் (g5 LD .
SE, TIL 6õT 6 H L D
ஒகு பயிர் வளருங்காலம், அது வளிமண்டலத்திலுள்ள காபனீரொசைட்ட்டை ஒளித்தொகுப்பு மூலம் ஏற்று,அதைத்
45

Page 30
/ தன்மயம் ஆக்கி, மாப்பொருளாக மாற்றுகிறது. சிறிய அளவில் கல்சியம், மகனீசியம் போன்ற கனி மூலப் பொருள்களுடன் சேர்ந்து காபனேற்றகவோ இரு காபனேற் ரூகவோ இருப்பதையும் நிலத்திலிருந்து உறுஞ்சியெடுத்துத் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறது. அதே வேளையில் ஒரளவு காபனீரொட் ைசட்டை உயிர்ப்புக் காரணமாய்க் கழிக்கிறது. அப்பயிர் அறுவடையாகிக் கால்நடைத் தினி மூலம் பசளே யாகவோ பசுந்தாட் பசளேயாகவோ நிலத்திற் கிடப்பட்டு, அதன் தூற்றுக்கட்டையோடு சேர்த்து உழம் படுகிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அவற்றிலிருக்கும் காபனத் திரும்பவும் காபனீரொட்சைட்டாக மாற்றுகின் றன. அதிற் சிறுபாகம் நீருடன் சேர்ந்து காபனிக்கமிலமாக மாறி மண்ணிலுள்ள கனிமூலப்பொருள்களுடன் சேர்ந்தும், தனித்தும் பயிரால் எடுக்கப்படுகிறது. அல்லது வடிகால் நீரோடு கழிகிறது. ஆணுல் காபனீரொட்சைட்டின் முக்கிய
8. FE LA GÖRE GAA til R. D.
காற்றிலுள்ள காபனீரொட்சைட்டு
வாயுமண்டலம்
மண்ணில் நடைபெறும்
மாற்றங்கள்
வடிகாற் கழிவு காபனிக்கமிலம் காபனேற்றுக்கள் இருகாடின்ேற்றுக்கள்
46
 
 
 

பாகம் வளிமண்டலத்திற் கலந்து பழைய படியும் ஒஅளித் தொகுப்பு மூலம் பயிருக்குப் பயன் படுகிறது. கீழே காட் டப்பட்டிருக்கும் படத்திலிருந்து இம் மாற்றங்களைத் தெளி வாய் அறிந்து கொள்ளலாம்.
47

Page 31
அத்தியாயம் 6 மண்ணில் நுண்ணுயிர்
சென்ற பாடத்தில் மண்ணிலிருக்கும் சேதனப் பொருள் களை நுண்ணுயிர்கள் எவ்விதம் பிரிகை செய்து பயிருக்கு அவற்றை உணவாய்ப் பயன்படச் செய்கின்றனவென்பதைக் கண்டோம். நுண்ணுயிர்களுட் சில தாவர வகையைச் சேர்ந் தனவாயும், வேறு சில விலங்கு வகையைச் சேர்ந்தன வாயுமுள. மேலும் சில வகைகள் தாவர மோ விலங்கோ வெனப் பிரித்தறிய முடியாத வகையில் இருக்கின்றன. ஆகவே நுண்ணுயிர்கள் எல்லாவற்றையும் ஒருங்குசேரப் புருே ரிஸ் ஸ் (Protissa) என்னும் பொதுப்பெயரால் அழைப்ப துண்டு. பற்றீரியா, பங்கசு, அத்தினுேமை சிற்றே சு, அல்கா முதலானவை அவற்றுள் முங்கியமானவை. அவற்றின் வினைப்பாகுபாட்டைக் குறித்து அவற்றை 5 வகைகளாகப் 4 ff) tji; J, G) IT LÈ).
1. கூட்டுவாழ்வு மூலம் ஒன்றுக்கொன்று உதவுபவை (Symbiotic)
2. போட்டி வாழ்வு மூலம் ஒன்றையொன்று எதிர்ப்பவை. (Antagonistic)
3. உண்டு வாழ்வு மூலம் ஒன்றையொன்று கொண்றுண் LIGO) 6) J. (Predatory)
4. ஒட்டுண்ணி வாழ்வு மூலம் ஒன்றில் மற்றையது ஒட்டி GMTyp Liao Gu. (Parasitic)
5. பகைவாழ்வு மூலம் ஒன்றையொன்று அழிப் 4. 1673) 621 (Incemical).
அவற்றின் தேவைகள் மற்றைய உயிர்வாழ்வனவற்றின் தேவைகளைப் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. அவற்றின் விருத்திக்கு வேண்டிய பொதுப்படையான தேவைகளை முத லிற் கவனிப்போம். தேவையான சூழ்நிலை
(1) ஒட்சிசன்-காற்றில் தனித்திருக்கும் (free) ஒட்சிசன் எல்லாவற்றிற்கும் தேவை; ஆனல் பற்ரீரியாவில் காற் றின்றி வாழும் ஒரு இனத்திற்கு மாத்திரம் (anaerobic) got 3 சன் தனித் திராது, ஏதுமொரு மூலகத்துடன் சேர்ந்திருக்க
வேண்டும்.
48
 

(2) ஈரலிப்பு-மண்ணிற் போதிய ஈரமிருப்பது அவசியம் 5 ஆனல் ஈரலிப்பிற்கும் ஒட்சிசன் நிலைக்குமிடையே நெருங்கிய தொடர்பு உளதாகையால், மண்ணில் நீர் தேங்கியிருப்பது ஒட்சிசன் அளவைப் பாதிப்பதாகும். -
(3) வெப்பம்-21-37° செ வரை வெப்பம் இருக்க லாம். 28-30 செ. உகந்தது.
(4) வெளிச்சம்.--பெரும்பாலானவை நேரடியான சூரிய வெளிச் சத்தால் பாதிக்கப்படுகின்றன. சில அழிந்தே போகக்கூடும். பரவலான வெளிச்சம் பற்றிரியாவின் பெருக் கத்தைத் தடைப்படுத்தும், அல்காவின் வளர்ச்சியைத் தூண்டும். பங்கசை எவ்வகையிலும் பாதிப்பதில்லை.
(5) உணவு-எளிதில் பிரிவடையக்கூடியசேதனப்பொருள் கள் சிறந்தவை. அவற்றில் நைதரசன் 1.75 சதவீதத்திற் குக் குறையாதிருக்க வேண்டும்.
(6) அமிலத்தன்மை.-6-8 வரையுள்ள pH பெறுமா னம் பொதுவாக எல்லாவற்றிற்கும் ஏற்றது, pH பெறுமா னத்திலும் பார்க்க எளிதில் நீக்கமடையும் கல்சியம் (exchangeable calcium) போதிய அளவில் இருப்பது முக்கியம் அவை ஒவ்வொன்றைப் பற்றியும் விபரமாய் இனி ஆராய்
GGIT Lib.
பற்றிரியா
இவை தனிக்கலன் கொண்டனவாகையால் உயிரினங்க ளுள் மிகச் சிறியவை. நீ ள த் தி ல் 4-5 மைக்கிறன் 0.004-0.005 மி. மீ.) உள்ளவை. எண்ணிறந்த அளவில் மண் பணின் மேற்படையில் காணப்படுபவை. ஒரு கிராம் மண்ணில் 200-400 கோடி பற்றிரியா இருப்பதாயின், அவற்றின் தொகை எவ்வள வென்பதை யூகித்துக் கொள்ளலாம். மண் துணிக்கையைச் சுற்றிக் கொத்துக் கொத்தாகக் காணப்படு பவை. உணவு போதிய அளவு இருக்கும் வேளையில் மிக வேகமாகப் பெருகி, அது குறையும்போது வித்திநிலை யடைந்து, பிரதிகூலமான காலத்தைக் கழிப்பவை, பற்றிரி யாவில் பலவகைகள் உண்டு. கீழேயுள்ள அட்டவணையிலி ருந்து அவற்றின் பாகுபாட்டை விளங்கிக்கொள்ளலாம் N
49

Page 32
பற்றீரியா
தற்போசனி பிறபோசணிை (autotrophic) , (heterotrophie) நைத்திரைற்று நைத்திரேற்று
சல்பேற்று ஆக்குவன
நைதரசன் ஈட்டுவன நைதரசன் ஊட்டப்படுவன: (nitrogen fixing) 1. காற்றில் வாழ்வன்
N
2. கற்றின்றி வாழ்வன
ஒன்றி வாழ்வன ஒன்ருது வாழ்வன (symbiotic) (non-symbiotic)
காற்றில் வாழ்வன காற்றின்றி வாழ்வன (aerobic) (an aerobic)
g5 ĝi) (3 LITTg 60'oïl (Autotrophic)
நுண்ணுயிர்களுள் ஓரின பற்றீரியா மாத்திரமே தற்போ சணி, காபனீரொட்சைட்டிலிருந்து காபனேயும், அமோனியா, கெந்தகம் இரும்பு ஆகியவற்றை ஒட்சியேற்றம் தெய்வ தன் மூலம் சக்தியையும், சேதனப் பொருள்களில் இருந்து நைதரசனேயும் கணிப்பொருள்களையும் அது பெறுகிறது. தொகையிற் குறைவானுலும், பயிர்ச் செய்கைக்கு அதிமுக்கி யம் வாய்ந்தது. வேறு எவ்வகை நுண்ணுயிராலும் செய்ய வியலாத சில மாற்றங்களை இவ்வினத்தால் மாத்திரம் செய்ய முடியும் அமோனியாவை நைத்திரேற்று ஆக்கல், கெந்தக த்தை சல்பேற்று ஆக்கல், இரும்பை இரும் பொட் சைட்டு ஆக்கல் போன்ற அவசிய மாற்றங்கள் இவ்வினம் மூலமே நடைபெறுகின்றன. ஆனல் மறு நுண்ணுயிர்கள் சேதனப் பொருள்களைப் பிரிவடையச் செய்த பின்னரே இவை தொழிற்பட முடியுமென்பதை இவ்வேளையில் நினைவு படுத்திக்கொள்ளல் வேண்டும். -
50

நைதரேற்ருக்கல் என ஒரே பதத்தைப் பொதுவாக உப யோகித்தாலும், இதில் இருபுறம் பானகட்டங்கள் உண்டு. ஒன்று அமோனியாவை நைத் திரைற்ருக்கல், மற்றையது நைத்திரைற்றை நைத்திரேற்ருக மாற்றுவது. முந்தியதில் பங்குகொள்ளும் பற்றிரியாக்கள் நைத்திரோசொமொனுசு, நைத்திரோ கோக்கசு ஆகிய இரு இனங்களாகும். பிந்திய திற் சம்பந்தப்படும் பற்றீரியா நைத்திரோ பாற்றர் எனப் படும்.
15 g (BLITT 3F 5Boî (Haterotrophic)
பெரும்பாலான பற்றிரியாக்கள் பிற போசணிகளாகும். இவை மறு நுண்ணுயிர்களைப்போல் தங்கள் போசணைக்கு வேண்டிய காபனயும் சத்தியையும் சேதனப் பொருள்களைப் பிரிகை யடையச் செய்வதன் மூலம் பெறுகின்றன. எண்ணிக் கையில் முந்திய இனத்திலும் பலபடி கூடியவை. நைதரசனைப் பெறுமளவில் அவற்றுள் இரு பிரிவுகளுண்டு. பயிருடன் ஒன்றி வாழ்வதன்மூலம் (Symbiotic) நைதரசனை ஈட்டுவது ஒன்று. மற்றையது ஒன்றி வாழாது நிலத்தில் தங்கி ைெதத ரசனைப் பெறுவது (non-symbiotic). நைதரசனே பயிருணவு களுள் அதி முக்கியம் வாய்த்ததாகையால், எவ்வகையில் பற் றிரியா மூலம் காற்றிலிருந்து அது பெறப்படுகிறது என்பதைப் பின் கவனிப்போம். ஒன்றிவாழாது நைதரசனை நிலத்திலி ருந்து பெறுபவை ஒட்சிசனேப் பயன்படுத்தும் முறையில் மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று காற் றில் வாழ்வதாய் மறு பயிர்களேப்போல் காற்றில் தனிப்பட விருக்கும் ஒட்சிசனைப் பயன்படுத்துவது. மற்றையது காற் நின்றி வாழ்வது (Anaerobic) காற்றின்றி வாழ்வதெனக் குறிக்கும்போது அதற்கு ஒட்சிசன் தேவையில்லே எனக் கரு தக்கூடாது. நைத்த ரேற்று, சல்பேற்று போன்ற வேறும் மூல கங்களுடன் சேர்ந்திருக்கும் ஒட்சிசனை அது பயன்படுத்துகிற தென்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
இழையுருவில் இருப்பதே பங்கசின் விசேட இயல்பாகும், இவ்விழையங்கள் நேரிற் பார்க்கக் கூடிய அள்விற் பெருத்தும், நுணுக்குக் கண்ணுடி மூலம் மாத்திரம் பார்க்க க் கூடிய அள வில் சிறுத்தும் இருக்கின்றன. பங்க சில் (1) மதுவம் (Yeast), (2) gų, gö SF 53ŪT LÈ (Mould), (3) காளான் (Mushrooms) என மூன்று பெரும் பிரிவுகளுண்டு. எவற்றிலும் பச்சை யம் இல்லை. எனவே, சேதனப் பொருட்களின் பிரிகையி
5

Page 33
லிருந்தே வேண்டிய காபனையும், சத்தியையும் பெறுகின்றன. அவற்றுள் மதுவம் மண்ணில் இருப்பது அரிது. மற்றைய இரண்டும் ஏராளமாயுள ஒரு கிராம் மண்ணில் 10,00,000 வரை காணப்படலாம். அமிலம், நடுநிலை, காரம் ஆகிய மூன்று நிலைகளிலும் உள்ள மண்களிலும் அவை நன்கு பெருகுவதால், pH. பெறுமானம் அவற்றின் விருத்தியைப் பாதிப்பதில்லை. எனினும் சில இனங்கள் அமிலத்தன்மை மிகுந்திருக்கும், மண்ணிற் செழித்து ஓங்குவதாகத் தெரி கிறது. முக்கியமாகச் சேதனப் பொருள் மண்டியிருக்கும் சோலை வனங்களில் அவை பெருமளவிற் காணப்படுகின்றன. மேலும் அவற்றின் பூஞ்சண வலைக்கும் மரங்களின் வேர் முனைகளுக்குமிடையில் வேர்ப் பூஞ்சணக் கூட்டு (Mycorhiza) என்னும் தொடர்பு இருப்பிதாகக் கருதப்படுகிறது. இப் பூஞ்சண வலைகளுட் சில வேர் முனைகளைச் சுற்றியிருக்க, வேறு சில அவற்றுட் புகுந்து கொள்ளவுங் கூடும். அல் வகையில் மரவேருக்கும் பூஞ்சணத்திற்குமிடையே ஓர் ஒன்றிய வாழ்க்கைத் தொடர்பு இருப்பதாக எண்ணப்படு கிறது. அத்தினுேமைசிற்றேக
அத்தினே மை சிற்றே சு இழைய உருவில் இருப்பதாலும், அவ்விழையங்களில் வித்துகள் உண்டாவதாலும், அது பங் கசை ஒத்திருக்கிறது. ஆனல் இழையம் மிகச் சிறிதாயும் தனிக்கலனல் ஆக்கப்பட்டுமிருப்பதால், அது பற்றீரியாவை ஒத்துள்ளது. எனவே, இவ்விரு அமிசங்களையும் ஒருங்கே குறிக்கும் வகையில் அதை நூல் பற்றீரியா என்ருே கதிர் | 1 | |ğiği di என்றே அழைப்பதுண்டு. உணவும் நீரும்காற்றும் போது வில் இருப்பின், அவை நன்கு பெருகுகின்றன. ஆனல் மறு நுண்ணுயிர்களுக்கு வேண்டிய அளவிற்கு ஈரமில்லாதிருப் பினும் அவை சீவிக்கக்கூடியவை. மண்ணில் அமிலத்தன்மை அதிகம் இருக்கக் கூடாது. ஒரு கிராம் மண்ணில் 15-20 மில் வியன் வரையில் காணப்படும். மறு நுண்ணுயிர்களால் பிரிக்க இயலாத சிக்கலான மக்கையும் பிரிக்கும் திறனே அவற்றின் முக்கிய பண்பாகும்.
அல்கே
அல்கே பச்சையம் கொண்ட மிக நுண்ணிய பயிர்களா கும், நிலத்தின் மேற்படையிலேயே பெரும்பாலும் காணப்
படும். ஆகவே, சூரிய வெளிச்சத்தின் உதவியைக் கொண்டு தேவையான காபனயும் சத்தியையும் பெறுகின்றன. நிலத்
52

தின் கீழ்ப்படையிலுள்ளவற்றிற்குச் சூரிய வெளிச்சம் கிட்டா தாகையால், அவற்றின் பச்சையம் அழிந்து, மறு நுண்ணு யிர்களைப்போலவே, அவையும் சேதனப்பொருள்களின் பிரிக்கை மூலம் காபனயும் சத்தியையும் பெறுகின்றன. எனவே, அல்கேயிற் பல பிற பயிர்களைப்போலும் சில நுண்ணுயிர்களைப் போலும் இருக்கின்றன. அல்கேயில் (1) நீலப்பச்சை, (2) புற்பச்சை, (3) தயற்றம் (Diatom) என மூவகைகளுண்டு. அவற்றுள் முந்திய இரண்டுமே முக்கியமா னவை.சேதனப்பொருள்களைப் பிரிகையடையச் செய்வதோடு பற்றீரியாவுடன் சேர்ந்தோ, தனித்தோ நைதரசனையும் ஈட்ட அவை உதவுகின்றனவெனக் கருதப்படுகின்றது. ஒரு கிராம் மண்ணில் 1,00,000 வரையிருக்கக் கூடுமெனக் கணிக்கப்பட்டுளது. சேதனப்பொருள் உதவல்
நுண்ணுயிர்கள் சேதனப்பொருள்கள் பிரிகை யடையச் செய்து அவற்றைப் பயிருக்குப் பயனுறச் செய்கின்றன வென்பது விளக்கப்பட்டுளது. அவை ஒருபுறம் சேதனப் பொருள்களை அழித்தாலும், மறுபுறம் தாங்கள் செத்து மடிவதன் மூலம் குறிப்பிடத் தக்க அளவுக்குச் சேதனப் பொருளை நிலத்திற்கு உதவுகின்ற தென்பதையும் கவனிக்க வேண்டும். உருவிற் சிறியனவானலும் தொகையில் மிகுந் தவை. ஒரு கிராம் மண்ணில் பற்றீரியா மாத்திரம் 300-400 கோடி வரை இருக்கின்றன. மண்ணின் மேற் படையிலுள்ளவற்றின் நிறை ஏக்கருக்கு 500 இருத்தலுக்கு மேலெனக் கணிக்கப்படுகிறது. பங்கசு எண்ணிக்கையிற் குறைந்தாலும், உருவிற் பல மடங்கு பெரியது. ஏனவே, மேற்படை மண்ணில் உள்ளவற்றின் நிறை 1,200 இருத்தல் வரையென மதிக்கப்படுகிறது. அதே வகையில் அத்தினே மை சிற்றே சும் அல்கேயும் கணிசமான அளவில் சேதனப் பொருள்களை வழங்குவதாகக் கொள்ளலாம். மடியும்போது அவற்றின் உடலும் மக்கிற் சேர்ந்திருப்பதே, அதன் உயர்ந்த நைதரசன் அளவிற்குக் காரணமாயிருக்குமென முன் குறித் ததை இங்கு நினைவு படித்திக்கொள்ளல் வேண்டும்.
நைதரசன் ஈட்டல்
பயிருணவுகள் எல்லாவற்றுள்ளும், நைதரசனே அதி முக்கியம் வாய்ந்தது. அது மணம், நிறம் அற்ற ஒரு சடத் துவ வாயு. எனவே, 80 சதவிகிதம் வரை தனிநிலையில் அது காற்றில் காணப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பின்
53

Page 34
மேலுள்ள வாயு மண்டலத்தில் 1,48,000 தொன் நைதரசன் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மிகப் பரந்து விரிந் திருந்தும், மனிதனுக்கு உண்னவோ மண்ணவோ சிறிதும் பயன்படாத கடல் நீரைப்போல், நைதரசன் அவ்வளவு அதிகமாயிருந்தும் பயிர் வர்க்கத்திற்கு அது நேரே பயன் படுவதில்லை. எனினும் முன் கூறிய விதம் இருவகை பற்றிரி யாக்கள் அதைப் பயிருக்குப் பயன்படச் செய்கின்றன. அவற்றுள் ஒன்று அவரை யவினப்பயிர்களோடு ஒன்றி வாழ்ந்து, தனக்கும் பயிருக்கும் பரஸ்பர நன்மை விளை விப்பதாய் இருப்பதாகும். மற்றையது காற்றிலிருக்கும் நைதரசனைப் பயன்படுத்தி நிலத்தில் (ஒன் ருது) வாழ்ந்து அதைப் பின் பயிருக்குப் பயன்படச் செய்வதாகும்.
ஒன்றி வாழ்வன (Synbiotic)
இவ்வின பற்றீரியா-இறை சோபிய இனங்கள் (Rhizobium Spp)-அவரையப் பயிரினங்களின் வேர் மயிரினுட் புகுந்து அதன் அடிவரை சென்று வேரின் மேற்பட்டையைத் தாக்கு கின்றன. அத்தாக்கத்தின் காரணமாய் சிறு கணுக்கள் தோன்றி வேரின் கலன் தொகுதியுடன் தொடர்பு கொள் கின்றன. அக்கணுக்களில் பற்றீரியா வாழ்ந்து, காற்றிலி ருந்து நைதரசனையீட்டித் தங்கள் தேவைக்கு மேலதிகமா யுள்ளதை உடன் வழங்குவதோடு, கணுக்கள் இறந்தழியும் போது அதை மேலும் அளிக்கும் வகையில் உதவுகின்றன. பற்றீரியாவின் விருத்திக்குத் தேவையான மறு உணவையும் சத்தியையும் பயிர் அவற்றிற்கு ஊட்டுகின்றன, எனவே, பயிருக்கும் பற்றிரியாவுக்குமிடையே ஒரு பரஸ்பர நன்மை விளேக்குந் தொடர்பு ஏற்படுகின்றது. அதனலேயே இவ்வின பற்றிரியா ஒன்றி வாழ்வனவென அழைக்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் வருடம் 20,00,000 தொன் நைத ரசன் வரை இவ்வின பற்றீரியாவால் ஈட்டப்படுகிறதென் முல், பயிர்ச் செய்கைக்கு அவை அளிக்கும் மகத்தான சேவை எத்தகையதென்பதை யூகிக்க முடியும். இலங்கை யிலும் சணல், பயறு போன்றவை நாட்டிய நிலத்தில் பின் வேறு பயிர்கள் நல்ல விளைவைக் கொடுப்பதைப் பலரும் அனுபவவாயிலாகக் கண்டிருக்கிருர்கள். பசுந்தழையாகவும் மூடு பயிராகவும் (Cower crops) அவரையவினப் பயிர்களே பயன்படுத்தப்படுகின்றனவென்பதை இங்கு நினைவுகூர வேண்டும். சுற்றுமுறைப் பயிர்ச் செய்கையிலும், அவரை ய வினமானதைச் சேர்த்துக் கொள்ள எவரும் தவறுதலில்லை.
皺
54.
 

ஒன்றது வாழ்வன (Non - Symbiotic)
இவை பயிரேதுடனும் ஒன்ருது நிலத்தில் வாழ்ந்து காற்றிலிருக்கும் நைதரசனையீட்டி மண்ணிற்கு உதவ வல்லன. இவற்றின் ஒட்சிசன் தேவைப்படி காற்றில் வாழ்வன, காற்றின்றி வாழ்வன என இரு பிரிவுகளுண்டு. காற்றில் வாழ் வன அசற்ருேபாற்றர் (Azatobacter) எனவும் காற்றின்றி வாழ் வன கொலத்திரிடியம் (Clostridium) எனவும் அழைக்கப்படும்.
அசற்றே பாற்றர்
உலகில் எல்லாப் பாகங்களிலும் பெருந் தொகையிற் காணப்படுவன. ஆனல் மண்ணில்bH. பெறுமானம் 6ற்குக் குறையுமானல் அவற்ருல் நைதரசனை ஈட்ட முடியாதெனத் தெரிகிறது. நைதரசனை தாங்களே ஈட்டுவதால் இலகுவிற் பிரிவடையக்கூடிய காபோவைதரேற்றுப் பதார்த்தங்களை யிட்டு அவற்றை நன்கு பெருகச் செய்யலாம். இந்தியாவில் கரும் பாலைகளின் கழிவுப்பொருளான வெல்லப்பாகை நிலத் திற்கிட்டு அவற்றின் பெருக்கத்தைத் தூண்டுவதுண்டு. இலகுவிற் பயன்படும் பொசுபரசு அவற்றின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். போதியளவு பொசுபரசு ஒரு மண்ணில் இருக்கிறதாவென்பதை அறிவதற்கு, அசெற்ருேபாற்ற ரைப் பண்பாட்டு வளர்ப்புமூலம் கணிப்பதிலிருந்து, பொசுபரசின் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம். மேலைத் தேசங் களில் ஏக்கருக்கு 50 இருத்தல் நைதரசன் வரை அவற்ருல் ஈட்டப்படுகிறதெனக் கணிக்கப்பட்டுள்ளது. பற்றீரியா விருத்திக்கு மேலும் வாய்ப்பான அயன மண்டலத்தை அடுத்துள்ள நாடுகளில் அவற்ருல் கூடிய பயனை அடைய முடியுமென்பது சொல்லாமலே அமையும் .
கொலத்திரிடியம்
கொலத்திரிடியம் காற்றின்றி வாழ்வது. அதனல் நிலத் தில் நீர் தேங்கியிருக்க வேண்டுமென எண்ண வேண்டிய தில்லை. சாதாரண மண்ணிலும் அவற்றிற்குகந்த சிறுசிறு நுண்துளை வெளிகள் இருக்கக்கூடும், மண்ணின் p H. பெறு மானமும் அவற்றின் விருத்தியைப் பாதிப்பதில்லை. எனவே, எவ்வகை மண்ணிலும் பரந்து காணப்படலாம். ஆணுல் நைதரசனை ஈட்டும் வலிமையில் அவை அசெற்றே பாற்றருக் குக் குறைந்தவை.
55

Page 35
அல்கே
நீண்ட காலமாக மேற்கூறிய இருவகைகளுமே ஒன்றி வாழாது நைதரசனை ஈட்டவல்லனவெனக் கருதப்பட்டன. அல்கே யாலும் நைதரசனை ஈட்ட முடியும் எனச் சிறிது காலத்திற்கு முன் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் நிலைநாட்டி யுள்ளன. எவ்வகையிலும் நைதரசனையிடாது வருடா வருடம் பல ஆண்டுகாலமாக நெற்சாகுபடியை எப்படிச் செய்ய முடிந்த தென்னும் புதிருக்கு, இதன் மூலம் விடை கிடைத் துளது. நெல்வயல்களில், காபனீரொட்சைட்டு அதிக மிரு ப்ப தால் அல்கே பெருகி, நைதரசனையீட்டி, நெல்லுக்குதவுகிற, தென்பதும் தெரிய வந்துளது.
நைதரச வட்டம்
 

நைதரச வட்டம்
எம்முறைகளில் நைதரசன் மண்ணிற் சேருகிறதென்ப
தையும், பின் எவ்வழிகளில் அது கழிகிறதென்பதைழ்ம் இங்கு கவனிப்பது பொருத்தமாயிருக்கும். அவற்றை ஒன்று சேர நைதரசன் வட்டம் எனக்குறிப்பதுண்டு. மேலுள்ள படத்தைப் பார்க்கவும். மண்ணிற் சேரும் வழிகள் " (1) பயிரின் தூற்றுக்கட்டை, உதிர்ந்த இலை முதலானவை
விலங்கினக்கழிவுகள் மூலம் நிலத்தில் சேர்வது. (2) ஒன்றிவாழும் பற்றிரியாவாலோ, ஒன்ருது வாழ்வன வற்ருலோ காற்றிலிருந்து ஈட்டப்பட்டு நிலத்திற்கு, வழங்கப்படுவது. (3) மின்னல் காரணமாய் நைதரசன் ஒட்சிசனுடன் சேர்ந்து நைந்திரே ட்ருகவும் அமோனியாகவும் மழையிற் கரைந்து நிலத்திற் சேர்வது. * ܒܝܬܐ
o மண்ணிலிருந்து கழியும் வழிகள் (1) பயிர்கள் அமோனியாவாகவோ நைத்திரேற்ருகவோ
பயன்படுத்தல், (2) அமோனியாவாகக் காற்றிற் கழிதல். (3) நைத்திரேற்முக நீரிற் கழிதல். (4) நைதரசனிறக்க மூலம், நைத்திரேற்று நைத்திரசனுக
மாறிக் கழிதல்,
தீமை விளைக்கும் நுண்ணுயிர்கள்
சில நுண்ணுயிர்கள் மேற்கூறியவகையில் நன்மை செய்ய, வேறு சில, பயிரைத் தாக்கிக் கேடுவிளைக்கின்றன. நாற்று மேடை அழுகல், சதா (வாடல் நோய்), வெற்றி லைப் புள்ளி போன்ற பல வகை நோய்கள் நுண்ணுயிர்களால் ஏற்படுகின்றன. நோயுண்டாக்கும் நுண்ணியிர்களுட் சில குறுகிய காலமே நிலத்தில் அழியாது வாழ்கின்றன. வேறு சில நீடித்து நிலைக்கக்கூடும். ஒரு வயலிலிருந்து மற்றைய வற்றிற்குக் காற்று, நீர், பயிர் ஆயுதம், மனிதன் முதலா னவை மூலம் நோய் தொற்றக்கூடும். அவ்விதம் தொற்ருது
* குறிப்பு:- மனித முயற்சியின்றி இயற்கையாய்ச் சேரும்
முறைகளே காட்டப்பட்டுள்ளன.
57

Page 36
தடுப்பதோடு, நோய் கண்டவுடன் தேவையான பரிகார மும் செய்து கொள்ள வேண்டும்.
மறுவகைகள்
மேற்கூறியனவே மண்ணிலிருக்கும் முக்கிய நுண்ணியிர் களாகும். அவற்றைவிட புறற்ற சோவா (Protozoa) வென் னும் நுண்ணுயிரும், மண்ணுண்ணிப்புழு, அட்டை அகழான் முதலான பேருயிர்களும் காணப்படுகின்றன.
நுண்ணுயிர் எதிரி (Antibiotics)
பயிர்ச் செய்கைக்குச் சாதகமாயும் பாதகமாயும் இருக் கும் நுண்ணுயிர்களின் தன்மையை இதுவரை ஆராய்ந் தோம். மனிதனையும் விலங்கையும் பீடிக்கும் நோய்கள் சிலவற்றைப் பரிகரிப்பதில் நுண்ணுயிர் எதிரிகளே (Antibitics) நுண்ணுயிர்கள் படைத்து மனிதனுக்கு அளித்து வரும் சேவை அளப்பரியது. இதில் பற்றீரியா, பங்கசு. அத்தினுேமைசேற்று ஆகிய மூவகைகளும் பங்குபற்றுகின் றன. பங்கசால் படைக்கப்படும் பெனிசிலின் என்னும் எதிரியே முதலில் கண்டறியப்பட்டு வழக்கில் வந்துள்ள தானுலும், அத்தினுேமைசேற்று இனத்தைச் சேர்ந்தவையே இன்று பெரும்பாலும் பயன்படும் பல்வேறு எதிரிகளை ஆக்கித் தருகின்றன. ஒறியோமைசின், தெராமைசின், குளோரோமைசிடின், இஸ் திரெப்ருே மைசின், நியோமை சின், நிஸ்டேடின் அவற்றுள் சிறந்தனவாகும். பற்றிரியா வும் இதில் தனது பங்கை அளிக்கத் தவறவில்லை. பசிற்றிரா சின், பெலிமிக்சின்-பி அதனுல் உற்பத்தியாக்கப்படுபனவா :(5 ԼԸ -
மண்ணுண்ணிப்புழு
மண்ணிற் சஞ்சரிக்கும் பேருயிர்கள் பலவற்றுள் மண் ணுண்ணிப்புழுவே பயிர்ச் செய்கைக்கு மிகச் சாதகமாய் அமைந்ததாகும். சாதாரணமாய் ஏக்கருக்கு 200,00க்கும் மேலாக வுள்ள இப்புழு பெரும்பாலும் ஒரடி ஆழத்திலேயே வாழும். ஆனல் 6-8 அடி ஆழத்திற்கும் நுழையவல்லது. அதனுல் மண்ணிற் காற்றுப் பரிவர்த்தனம் நன்கு நடை பெற உதவுகிறது. வெள்ளம் உறையும் இடங்களில் நீர் மட் டத்திற்கு மேல் அவற்ருல் எழுப்பப்பட்டதிட்டிகளில் வாழ் வதைத் திட்டிகளை வெட்டிக் கண்டு கொள்ளலாம் அதன் பெயர் குறிப்பதைப்போல, மண்ணை உள்ளெடுத்துப் பின்
58

சிறு சிறு உருண்டைகளாக அதைக் கழிக்கும். வருடாவரு டம் 20 தொன் னிற்கு மேற்பட்ட மண் அவ்விதம் கழிக்கப் படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அவ்வுருண்டைகளிலுள்ள மண், பயிருணவில், முக்கியமாகப் பயிருக்கு எளிதில் பயன் படும் நைதரசன் பொசுபரசிற் சிறந்து விளங்குவதாக ஆரா ப்ேவுகள் புலப்படுத்தியுள்ளன.

Page 37
அத்தியாயம் 7
மண்ணின் பி. எச். பெறுமானமும்
அதன் விளைவுகளும்
நீர் 10,000,000 ல் ஒன்று வீதமே அயன்களாகப் பிரி யும், அவ்வகை உண்டாகும் H அயன்களும் 0H" அயன் களும் சமமானவை.
Hர் செறிவு X OH செறிவு = 10714 ஆகும்.
ஆகையால் ஒவ்வொன்றினது செறிவும் 10-7 ஆகும். H அயனின் செறிவுமரத்திரம் இங்கு சம்பந்தப்பட்டிருப் பதால், அது லீற்றருக்கு .0000001 கிருமாகும், 1/0000001 இதின் எதிர் எண் (reciprocal) 10,000,000 அதன் மடக்கை 7, ஆகவே ஒன்றினது pH பெறுமானம், அதன் ஐதரச அயனின் செறிவைப் 10ஐக் கட்டளை யெண்ணுகக் கொண்ட மடக்கை எண் குறிப்பதாகும்.
ஐதரசன் செறிவு கூடக்கூட அமிலநிலை கூடும். மாருக ஐதரொட்சைட்டு அதிகரிக்க, காரநிலையும் அதிகரிக்கும். நடு நிலை pH 7. ஆகையால் எண் குறையக் குறைய அமில நிலை கூடியும், அது ஏற ஏற காரநிலை கூடியும் செல்லும்,
பின்வரும் அட்டவணையில் pH பெறுமானங்களும் அவற். றின் தாக்கங்களும் முறையே குறிக்கப்பட்டிருக்கின்றன.
pH பெறுமானம் , தாக்கநிலை
மிதமிஞ்சிய அமிலம் - 4.5 مليار 4.0 4.6 - 50 மிகக் கடும் அமிலம்
5.五 - 5.5。 கடும் அமிலம் 5.6 - 6、翼 மிதமான அமிலம் 6. 2 - 6.8 நொய்தான அமிலம்:
60

j{ நடுநிலை.%7 سسسسس 68
7.2 7.6 காரம் 7.7 - 8,8 தரமான காரம் 8.4 - 9.9 கடுங்காரம்
9, 69 (ဒွိ (န္တု၊ ငြှုန့်) மிகக்கடுங்காரம்
நீண்ட காலமாய் பல விடங்களிலும் நடத்தப்பட்ட ஆரார்ச்சிகள் மூலம் அமிலத்தன்மையோ காரத்தன்மையோ, நேரடியாகப் பயிர் வளர்ச்சியைப் பாதிப்பதில்லையென்பதும்
அவற்றின் விளைவாக ப் பயிருணவில் ஏற்படும் பற்ருக்குறை,
நோய் முதலானவையே அதைப் பாதிக்கின்றன என்பதும் தெரியவந்துள்ளன. ஆணுல், ஒரேயளவு அமிலத்தன்மையோ காரத்தன்மையோ எல்லா இனப்பயிர்களையும் ஒரே வகை யில் தாக்குவதில்லை என்பதையும், சில நோய்கள் உண்டாக்கு வதற்கு அவை ஏதுவாயிருக்கின்றன வென்பதையும் விளங் கிக் கொள்ள வேண்டும். இவ்விளைவுகளை ஆராய முன், எவ் வகையில் தாக்க வேறுபாடு உண்டாகிறதென்பதை அறிந்து கொள்வது அவசியம்.
தாக்க மாற்றம்
எவ்விதத் தாக்க மாற்றத்திற்கும் மண்ணிலுள்ள களிப்
பொருளில் ஏற்படும் 'உப்பு மூலமுதல் மாற்றமே' கார ணம் என்பதை ஞாபகப் படுத்திக் கொள்ளவேண்டும்.
அமிலத்தன்மை 2104.
பெரும்பாலும் மழை மிகுந்த இடங்களிற் காணப்படும் மண் அமிலத்தன்மை வாய்ந்ததாயிருக்கும். மழை நீரில் நீர்ப்பகுப்பு ஏற்பட, அவ்வகையில் தோன்றும் ஐதரச அயன் களிப்பொருளிலுள்ள கல்சியம் மகனீசியம், பொற்ருசியம் போன்ற உப்புமூல முதல்களை அகற்ற, அவை ஐதரொட்சைட் டாகி முடிவில் பெரும்பாலும் அங்கு நிலவும் காபனீரொட் சைட்டு மூலம் இருகாபனேற்றகவோ, காபனேற்ருகவோ மாறிக் கரைந்து வெளியேறுகின்றன. அவ்வுப்பு மூலமுதல் கள் வெளியேற அங்குசேர்ந்துள்ள, ஐதரசன் களிப்பொருளை, அமிலத்தன்மையடையச் செய்கிறது. மேலும் அமோனியம் சல்பேற்றுப் போன்ற ஒரு வளமாக்கியை இடும் போது அதிலுள்ள அமோனியா பயிராற் பயன்படுத்தப் பட்ட பின் எஞ்சியுள்ள சல்பேற்று சல்பியூறிக்கமிலமாக மாறி மண்ணை அமிலத்தன்மை அடையச் செய்வதும் உண்டு.
میرزا
6.

Page 38
காரத்தன்மை
அமிலத்தன்மைக்கு நேர் மாரு ன இப்பண்பு ԼՈ 6ծ) եք
குறைந்த பகுதிகளிலேயே காணப்படும் என்பதை ஒரு வாறு உய்த்து உணரலாம். மழை மிகுந்த காலங்களில் மண்ணி லிருந்து உப்பு மூலமுதல்கள் உப்பாகிக் கழிந்துபோக, மழிை குறைந்த பாகங்களில் மழைக்காலத்தில் அவை ஓரளவு கீழ் நோக்கிச் சென் முலும், பின் எறிப்புக்காலத்தில் உப்பாகிமயிர்த் துளை நீருடன் மேலேறுகின்றன. அங்கு நீர் ஆவியாகிக் கழிந்து போக, அவை நிலத்தில் தங்குவதால் அவற்றின் செறிவு அதிகரிக்கிறது. அவ்வகையில் வந்துசேரும் உப்பு மூலகங் களின் தன்மையையும் விகிதத்தையும் பொறுத்து, அவற்றின் தாக்கம் வேறுபடும். கல்சியம் எவ்வளவு அதிக மிருந்தாலும் மண்ணின் காரத்தாக்கம் 8.4 க்குக் கூடமாட்டாது. தாக்கம் அதற்கு மேல் இருக்குமாயின் களிப்பொருளில் சோடியத்தின் விகிதம் கூடியுள்ளதென்பது தெளிவாகும். மேலும் (βέτ π Lφ. யம் நைதரேற்றுப் போன்ற வளமாக்கியை உபயோகிக்கும் போது அதிலுள்ள நைதரேற்றைப் பயிர் பயன்படுத்த, எஞ் சியுள்ள சோடியம் மண்ணைக் காரத்தன்மையடையச் டுசய் வதுமுண்டு. 鷲 விளைவுகள்
தாக்கம் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் அமிலத்தன்மை ஆகக்குறைந்த போதும் காரத்தன் மை 8 ஆக உயர்ந்தபோதும், வேறுவகைகளிற் குறைகள் ஏற்படாதிருந்தால், பயிர் வளர்ச்சி நன்கு நடைபெறுகிற தென்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. எனவே, பயிருண் விற் பற்ருக்குறை, அலுமினியம், மங்கனீசு, போன்றவை தீங்கு விளைவிக்கக்கூடியளவில் மிகுதல், நோயைத் தூண்டல் முதலா னவற்றின் காரணமாகவே, வளர்ச்சி பாதிக்கப்படுகிறதென் பதும் நிறுவப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றையும் சற்றே விரிவாக இப்போது கவனிக்கலாம். பயிருணவு
முக்கிய பயிருணவு ஒவ்வொன்றும் பயிருக்குப் பயன் படு வதில் மண்ணின் pH பெறுமானம் ஆதிக் கஞ் செலுத்துகிற தென்பதை மறுபக்கத்திற் காணப்படும் பதக்கத்திலிருந்து (Chart) தெரிந்து இன் லாம். எனவே, அதைக் கருத் ஆான்றி படிப்பது மிகமுக்கியம். நடுநிலையையும் அதனே அடுத்துள்ள நிலைகளுமே உகந்தவை.
 

(1)
(2)
நைதரசன்-நைதரசன் பெரும்பாலும் நைதரேற்ருகவே பயிருக்குப் பயன்படுகிறது. சேதனப்பொருள்கள் பிரிகை அடைந்ததும் நைதரசன் அமோனியாவாகி நைதரேற் ருவதும் நுண்ணுயிர்கள் மூலம் நடைபெறுவதால், அவற் றின் விருத்திக்குப் பொருத்தமாகப் பீ. எச். பெறுமானம் அமைதல் வேண்டும்.
பொசுபரசு - பெறுமானம் 6க்குக் குறையும்போது இரும்பு, அலுமினியம் போன்றவை இலகுவிற் கரையக் கூடிய நிலையை அடைவதால், பொசுபரசு அவற்றுடன் சேர்ந்து கரை படா பொசுபேற்றுகளாக மாறிப் பயிருக்குப் பயனளிக்க இயலாது போகிறது. 8.2-8.4
40 45 so eLeS0 S Ss0SLL S 0S0 S SJSC S0S0S 0sC seS YS 0SLLkkS S 00SsS cL0eS
三, g || 园会 盛盟
ே کهE{ 羅|響霊|造詣|詣|羅。諡|器 a a |器 || 琵|醬魯|毒 | || |5 || 3 * 히 "|통" || ||
燃
பெறுமானம் மண்ணில் கல்சியம் மிகுந்திருப்பதின் அடையாளமாகும். எனவே, பொசுபரசு, மிகுந்துள்ள கல்சியத்துடன் சேர்ந்து, இலகுவிற் கரைபடாத ஒக்சி அப்பற் றைற்று (Oxyapatite) ஆக மாறுவதால், பொசு பரசு பயிருக்குப் பயன் படா நிலையை அடையும்.
63

Page 39
பெறுமானம் 8.4 க்கு மேலேறும்போது, பயிருக்கு உப யோகப்படும் பொசுபரசின் அளவு அதிகரிப்பதைக் காண லாம். முற் கூறியபடி களிப்பொருளிற் சோடியம் அதிக ரிப்பதை அந்நிலை குறிப்பதால், பொசுபரசு இலகுவிற் கரையக்கூடிய சோடியம் பொசு பெற்ருக மாறுகிற தென்பது தெளிவாகும்.
(3) பொற்றசியம்-பீ. எச். பெறுமானம் 6.0ற்குக் குறை யக் குறையப் பொற்ருசியத்தின் அளவும் குறைந்து டு காண்டே போவதால் வேண்டியளவு பொற்ருசியம் பயிருக்குக்கிடைக்க மாட்டாது. *臀”。
(4) கல்சியம் மகனிசியம் - பீ. எச் பெறுமானம் 6 க்குக் குறையும்போது இவற்றின் அளவும் குறைவதால் போ இ யளவில் பயிரின் தேவையை இவற்ருல் பூர்த்தி பண்ண இய லாது. பெறுமானம் 8.4 க்கு மேலேறும் போதும், சோடி யம் அதிகரிப்பதால் போதிய அளவில் அவை கிடைப்பஇல்ஜ யென்பதை விளங்க வேண்டும்.
(5) கெந்தகம் - பீ. எச் பெறுமானம் 5க்குக் குறைந் தால் மாத்திரம் அது கிடைக்கப்பெரு திருக்கும். ፭...................... "  ̈ Ã
(6) சுவட்டு மூலகங்கள் (Trace elements) - பீ. எச். பெறு
மானம் குறையக் குறைய இரும்பும் மங்கனிசும் ஏராளமாகக் கரைநிலையடைகின்றன. போறன், செப்பு, நாகம் முதலியன பீ. எச் பெறுமானம் 5 - 7 இருக்கும்போது அதிகமாயும் அவற்றிக்குக் கீழோ மேலோ செல்லும்போது அரிதாகவும் கரை நிலையடைகின்றன.
நச்சு விளைவு - அமிலத் தன்மை அதிகரிக்கும் போது, இரும்பு, அலுமீனியம், மங்கனிசு முதலானவை பெருமளவில் கரைநிலையடைகின்றன. அதனல் பொசுபரசு எவ்விதம் பயிருக்குப் பயன்படாது போகிறதென்பது முன்னர் தப்பட்டுள்ளது. மேலும் அலுமினியம் வேர்களில் திரண்டு g @ @r தொகுதிகள் மூலம் பொசுபரசு மேலேறுவதைத் தடைப்படுத்துகிறது. மங்கனிசு பயிரின் இழையங்களில் மண்டுவதால் பயிரின் சுயமான அனுசேபச் செயலை அது பாதிக்கிறது. -
நோய் உண்டாக்கல் - பயிர் நோய்கள் பெரும்பாலும் நுண்ணுயிர்கள் மூலம் ஏற்படுகின்றன. அவத்றுள் சில அமில நிலையிலும், வேறு சில காலநிலையிலும் பெருகவல்லன. பிரு சிக்காக் குடும்பத்தைச் சேர்ந்த முட்டைக்கோவா முதலான
64

வற்றைப் பிடிக்கும் பங்க சுக்கு அமிலநிலை உவப்பானதாகை பால், அந்நிலையுள்ள நிலத்தில் நாட்டப்படும் பயிர் பெரிதும் அதனுற் பாதிக்கப்படலாம். அதற்கு மாருக உருளைக் கிழங் கில் கரடு நோயை (Scab) உண்டுபண்ணும் அத்தினுேமை சிற்று கார நிலையில் பெருக வல்ல தாகையால், அவ்வகைத் தாக்கமுடைய மண்ணில் அ த னு ல் ஏற்படும் அழிவு அதிகமாகும்.
பரிகாரம் - அமிலத்தன்மை அதிகரித்தவிடத்து リア* அயனக் களிப்பொருளிலிருந்து பொற்ருசியம், கல் சியம், மகனீசியம் போன்றவற்றின் மூலம் நீக்கவேண் டும். எனவே, இவற்றில் ஒன்றைக் கொண்டுள்ள சேர் ଈ ଘu ଗ0) ul li') பயன்படுத்தலாம். பலகாரணங்களுக்காகக் கல்சியச் சேர்வைகளான சுண்ணும்பு, கல்சியம் காபனேற் றுப் போன்றவையே அதற்குகந்தவை. ஈரவலயத்திலுள்ள நிலங்களில் கல்சியம், மகனீசியம் இரண்டும் குறைவாயிருப் பதால், இவையிரண்டையும் கொண்ட தொலமிற்றுச் ணும்பை உபயோகிப்பது உசிதம்.
காரத்தன்மையை அகற்றுவதற்கு, அமிலத்தைக் கொடுக் கக்கூடிய பொருள் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். காரத் தன்மை அதிக மில்லாதிருந்தால் இரும்புச் சல்பேற்றை அல் லது அலுமினியம் சல்பேற்றை உபயோகிக்கலாம்.
காரம் கடுமையாயிருந்தால், கெந்தகத் தூளையிடலாம். அது நிலத்தில் சல்பியூறிக்க மிலமாக மாறிக் காரத்தன் மையையகற்றும், அதற்குப் பதிலாகச் சல்பியூறிக்க மிலத் தையே உபயோகித்து வெகுகெதியில் நற்பயனே 9 Gü) - II. முடியும். -

Page 40
அத்தியாயம் 8 களர் நிலமும் சவர் நிலமும் (SALINE AND ALKALINE SOILS)
தொடக்கத்திலேயே களர்நில மென்பதெது, சவர் நில மென்பதெது என்பவற்றை விளக்க வேண்டிய அவசியம் ஏற் LT T T TTS TTTTTT TTTT SLLLL LLLLL S LLLLL LLLLL S TT T STTS கலையின் என்னும் இருவகை நிலங்களுக்குமிடையேயுள்ள வித்தியாசத்தைக் குறிக்கும் வகையில், மேற்கூறிய இருவேறு சொற்கள் வழக்கிலிருக்கின்றன. தமிழ் அகராதிகளில், களர், உவர், சவர் என்னும் மூன்று சொற்களையும் ஒரே பொருளில் வழங்கி வருகிருர்கள். அரசாங்க ତlidity), & திணைக்களமும் இரண்டிற்குமிடையே உள்ள வேற்றுமையை விளக்கக்கூடிய பொருத்தமான சொற்களே ஆக்கியுள்ளதாகத் தெரியவில்லை. எனவே, சலேயின் மண் (Saine Soil) களர் நிலத்தையும் அல்கலையின் மண் (Alkaline Soil) உவர் நிலத்தை அல்லது சவர் நிலத்தையும் குறிப்பதாக இங்கு கொள்ளப்படுகிறது.
வகைகள்
களர் நிலம் - இதன் pH பெறுமானம் 7 ற்குக் குறை
வாக இருப்பதோடு, கல்சியம், மகனீசியம், சோடியம் முத
லானவற்றின் குளோரைட்டு, சல்பேற்றுப் போன்ற உப்பு களே இங்கு பெருமளவிற் காணப்படும்.
மற்றைய உப்புகள் குறைந்து, pH
பெறுமானமும் 8.4 ற்கு மேற்படும் வகையில் சோடியம் காப
னேற்றும் அதன் இருகாபனேற்றும் அதிகரித்திருக்கும். மேலும் அதிலுள்ள காபனேற்று நீர்ப்பகுப்படையும்போது உண்டாகும் சோடியம் ஐதரொக்சைட்டு, மண்ணிலுள்ள சேதனப்பொருளைக் கருமையடையச் செய்யும். மண்ணின் நிறம் கருமையடைந்திருப்பதால், அவ்வகை நிலத்தைக் கரும் உவர் (Black Alkali) எனவும் குறிப்பதுண்டு.
Na2COs H-2H2O-2NaOH H-H2Co.
மேற்கூறிய இரண்டையும் விட, கள ரோடுகடிய உவர்நில மென மூன்ரு வது ஒருவகையும் சில சமயம் காணப்படலாம்.
6a
 

இங்கு க ளர் நிலத்தில் தோன்றும் உப்புகளோடு pH. பெறுமானம் 7 ற்கு மேற்படும் வகையில் சோடியம் காப னேற்றே, இருகாபனேற்ருே கலந்து இருக்கும்.
தோற்றம் -
கீழ்க்கூறப்படும் முறைகளில் நிலம் களரோ, உவரோ அடைவதுண்டு
கடல் நீர் உட்புகுவதால், 2. உ ப் ப தி க ரித் துள்ள நீரைப் பா ச ன த் தி ற் கு
உபயோகிப்பதால், 3. நிலத்தின் கீழ்ப்படைகளிலுள்ள உப்பு, நீரிற் தரைந்து, மயிர்த்துளை நீருடன் மேலேறும் போது, நீர் ஆவியாகிக் கழிய, அதிலுள்ள உப்பு நிலத்திற் படிவதால் 4 மேற்பாகங்களிலுள்ள உப்பு இடம் பெயர்ந்து கீழ்ப்
பாகங்களில் வந்து அடைவதால்,
இவற்றுள் முதலாம் வகை கடலையடுத்துள்ள இடங்களில் தோன்றும். கடல் நீர் உட்புகுவதைத் தடுத்து அம்மண்ணைப் பரிகரிக்க வேண்டும். இரண்டாம் வகை இலங்கையில் தோன்றுவது மிக மிக அருமை. மூன்ரும் முறையில் இந்தியா இலட்சக்கணக்கான ஏக்கர் நிலம் கீழ்ப் படைகளிலுள்ள உப்பு மேலேறிப் படிவதன் மூலம் முற்ருகப் பாழடைந்துளது. அங்கு நிலம் 300, 400 அடிக்கு மேல் ஆழமாயிருப்பதால், ஏராளமான உப்பு மேலேறிப் படிய வாய்ப்புண்டாகிறது இலங்கையில் மண்ணின் ஆழம் மிகக் குறைந்திருப்பதாலும், அதன் கீழ் உக்கும் நிலையிலுள்ள பாறைகள் ஒரளவிலாகிலும் நீர்வடியக்கூடியனவாயிருப்பதாலும், உப்பு அவ்வகையிற் படிவதற்கான சூழ்நிலை அமைவதில்லை, ஆகவே, இலங்கை \யில் மேற்பாகங்களிலுள்ள உப்பு இடம் பெயர்ந்து, கீழ்ப்பா கங்களில் வந்த டைவதே இயல்பாய் நடைபெறுகிறது. அடர்ந்த திருத்த முறையைக் கையாண்டு ஒராண்டு காலத்தி லேயே புல் பூண்டும் முளைக்க வியலாத வகையிற் களர் மிகுந்து பாழடைந்துள்ள நிலத்தை, வேளாண்மைக்குப் பயனுறச் செய்யும் வகையிற் திருத்தக்கூடியதாயிருப்பதே இக் கொள் கையை வலியுறுத்துவதாகும்.
தோன்றும் பிரதேசம்
கடலை யடுத்த இடங்களில் மாத்திரம் களர் அல்லது ச வர் நிலம் காணப்படுவதாகப் பலர் கருதுகின்றனர். இலங்கை
67

Page 41
யில் உலர்வலையத்தில் தாபிக்கப்பட்டுள்ள குடியேற்றத் திட் டங்களுள் ஏதுமொன்றைப்பார்த்தவர்களுக்கும், இக்கருத்துத் தப்பான தென்பது எளிதில் புலனுகும். இவை யொவ்வொன் றிலும் ஆரம்பத்தில் பல ஏக்கர் விஸ்தீரணத்தில் களர் நிலங் கள் தோன்றியிருந்தன. -
உலர் வலயத்தில் புதிதாக அமைக்கப்படும் குடியேற்றத் திட்டங்களில் மாத்திரம் உவர் நிலம் தோன்றுவதன் கார ணத்தைச் சற்றே விளக்க வேண்டும். நிலம் காடாயிருக்கும் போது அங்கு சொரியும், இலைகுழை முதலியனவற்ருல் மண்ணிலுள்ள சேதனப்பொருள் அதிகரித்திருக்கிறது. அத் தோடு மரங்க ளின் வேர்களும் நீர்வடித லே மேலும் துரண்ட உதவுகின்றன. காட்டை அழிக்கும்போது, சுருங்கிய காலத் | 536U Gu அங்குள்ள சேதனப்பொருள்களும் வேர் வீராய்க. ளும் அழிந்துபோவதால், முன்போல நீர் மண்ணுள் இறங் காது, மேல் மட்டத்தில் பள்ளங்களை நோக்கிப் பாய்கிறது. அப்படிப் பாயும்போது ஆங்காங்கே சொற்பமாயிருந்த உப்பு கள் நீரிற் கரைந்து பள்ளநிலங்களிற் அடைகின்றன. அவற்றின் செறிவு மிகும் போது நிலம் களரடைகிறது. அவ்விதம் வேறு இடங்களில் இருந்து வந்து பள்ள நிலங்களில் சேர்ந் துள்ள உப்புகளே, அதற்குத் தகுந்த முறைகளைக் கையாள்வா தன் மூலம் அங்கிருந்தும் அகற்ற இயலுமென்பது வெளிப்படை.
நீக்கல்
களர்நிலத்தைத் திருத்துவதற்குக் கமக்காரர் புளியஞ் சருகு, ஒலை முதலியவற்றை இடுவது வழக்கம், களர்ச் செறிவு அதிக மில்லாதிருந்தால் இவை ஒரளவிற் பயனளிக்கக் கூடும். களர்ச் செறிவு அதிகமாயிருந்தால் இரசாயனமுறை யைக் கையாள்வது அவசியம். எனவே, இரசாயனமுறை யில் ஏற்படும் மாற்றங்களை முதலில் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
களர் நிலத்தில் கல்சியம், மகனீசியம், சோடியம் ஆகிய வற்றின் குளோரைட்டு, சல்பேற்று உப்புகளே அதிகமென் பது முன் குறிக்கப்பட்டுள்ளது, தூய இராசயனத்தில் நடப் பதுபோல் அல்லாது மண்ணிலிருந்து முதலில் பெரும்பாலும் கல்சியம் உப்புகளும், அடுத்து மகனீசியம் உப்புகளும், கடை சியிலேயே சோடியம் உப்புகளும் கரைந்து வெளியேறுகின் றனவென்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். அத்தோடு, கல்கியம் நிலத்தில் பணியுருவாக்கலேத் (flocculation) தூண்டி, நீரை நன்கு வடியச் செய்கிறதென்பதையும், அதற்கு எதிர்
68

மாருகச் சோடியம் மணியுருக்களைச் சிதைத்து (deflocculation) நீர்வடிதலைத் தடைப்படுத்துகிறதென்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இவற்றை மனதில் பதித்துக் கொண்டு களர் நிலத்தைத் திருத்துவதற்குக் கைக் கொள்ள வேண்டிய முறைகள் என்னவென்பதை கவனிப்போம்.
களர் நிலத்தைப் பிடித்துள்ள உப்புகளை அகற்றியே அவ் வகை நிலத்தைத் திருத்த முடியும், ஏராளமாக நீரைக் கட் டிக் கலங்கியே உப்பை நீக்க வேண்டும். நீரிற் கரைந்து மண் ணுட் செறிந்துள்ள உப்பை வடிகால்களை வேண்டிய இடங்க ளில் அமைத்து அகற்ற வேண்டும். உப்பு அதிகம் இருக்கும் போது நீர் நன்கு வடியும். பின்னர் உப்பின் செறிவும் கல்சி யமும் குறைவதாலும், சோடியம் மிகுவதாலும், நீர் வடித லில் மந்த நிலை ஏற்படும். எனவே, அவ்வகை நிலையுண்டா காமல் கல்சியத்தைச் சுண்ணும்பாக இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். அத்தோடு நீர் எங்கும் ஒரே அள வில் பரவி நிற்கக்கூடியதாக நிலத்தை நன்முக மட்டப்படுத்த வேண்டும். கூடியவரை நிலம் தரிசு கிடவாமல் இரு போக மும் பயிர் செய்வதோடு, விதைப்பதற்குப் பதிலாக நாற்று, நடுவது விசேடம், சேதனப்பசளையிடுவதும் பெரிதும் நன்மை பயப்பதாகும். இம்முறைகளைக் கையாண்டு கல் ஓயாத் திட்டத்திலும், வேறு குடியேற்றத் திட்டங்களிலும் பல் நூறு ஏக்கர் நிலம் திருத்தப்பட்டுள்ள தென்பதை இங்கு குறிப்பிடவேண்டும.
உவர் நீக்கல்
- உவர் நிலத்திற் சோடியம் அதிகமாயுள்ளதென்பது முன் விளக்கப்பட்டது. அது பெரும்பாலும் களியுடன் ஐக் கியப்பட்டிருக்கும். அதிகப்படியாயுள்ள சோடியத்தை 'உப்பு மூல முதல் மாற்றம்' வழியாகவே களியிலிருந்து அகற் றல் வேண்டும், (உப்பு மூலமுதல் மாற்றம் எவ்வகை யில் நடைபெறுகிறதென்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அதைத் திரும்பவும் ஒரு முறை படி பது நன்று). கல்சியத்தை இடுவதே அதற்கு உகந்த வழி. அத்தோடு நீர் வடிதலையும் கல்சியம் தூண்டுகிறதெனக் கண்டோம். கல்சியம் என்றதும், அதிகம் மலிவானதும், இலகுவிற் பெறக்கூடியதுமான கல் சியம் ஒட்சைட்டையோ, கல்சியம் காபனேற்றையோ பயன்படுத்தத் தோன்றும், ஆணுல் அவ்விரண்டில் ஒன்றும் உவரை நீக்க உதவ மாட்டாது. ஏன்? கல்சியம் ஒட்சைட்டையிட்டாலும், காற்றிலுள்ள
69

Page 42
காபனீரொட்சைட்டுடன் சேர்ந்து அது எளிதிற்கல் சியம் காப னேற்முக மாறிவிடும். ஆகவே, இரண்டில் எதையிட்டா லும், அதிலுள்ள காபனேற்று சோடியத்துடன் சேர்ந்து சோடியம் காபனேற்றக மாறும். 2NaOH.--CaCO-Na2CO3. H Ca (OH)2 சோடியம் காபனேற்று வெகு எளிதில் நீர்ப் பகுப்பு அடையக் கூடிய தாகையால்,அது நீர்ப்பகுப்படைந்து சோடியம் ஐதரொட்சைட்டை அளிக்கும். Na2CO3 + | 2H2O - 2 NaOH --HaCO, pig, G) or of urg, ti) Gat it gulf ஐதரொட்சைட்டு, காற்றிலுள்ள காபனீரொட்சைட் டு டன் சேர்ந்து திரும்பவும் சோடியம் காபனேற்றையே தரும். 2Na OH -- CO3 → Na2 CO + H2. O GT 657 (3G), GTG: G) GO, 5 பலனும் ஏற்படவில்லையென்பது வெளிப்படையாகையால் கல்சியம் காபனேற்றை இடுவதன் மூலம் உவரை நீக்க முடியாதென்பது தெளிவு.
அதற்குப் பதிலாகக் கல்சியம் சல்பேற்றையிடும்போது என்ன நடக்கிறதென்பதைக் கவனிப்போம்.
2Na OH -- Ca SOA - Na2 SO4 -- Ca (OH)2. gig. சோடியம் சல்பேற்று உண்டாகிறது. அது நீர்ப்பகுப்பு அடையாத நிலையான ஒரு பொருள். அது கரையுந் தன்மையுடையது. எனவே, அது நீரிற்கரைந்து வெளியேறும் போது, களியிலுள்ள சோடியத்தையும் ஒருங்கே வெளி யேற்றுகிறது. அதனுல் உவரை நீக்குவதற்குக் கல்சியம் சல்பேற்றே தகுதிவாய்ந்த தென்பது தெரியவரும்.
விலை கூடிய பெரிக் சல்பேற்றையேர், அலுமினியம் சல்பேற்றையோ இட்டுக் கூடிய சீக்கிரத்தில் உவரை நீக்க முடியும். அவை எளிதில் நீர்ப்பகுப்படைந்து, சல் பிரியூரிக் கமிலத்தை வெளியிடவல்லன. * Fez (SO4)3 6H2O + 2 2Fe (OH)8 3 H2SO4 g6 31.693. வெளிவரும் சல்பியூரிக்க மிலம், சோடியத்துடன் சேர்ந்து சோடியம் சல்பேற்ருக மாறி உவரை நீக்க உதவுகிறது. 2Na OH -- H2 SO4 - Nag SO + 2H2O. Gay Tigui Gg isa. மிகவதிகரித்திருக்குமாயின் கெந்தகத்தையிடல் நன்று. நிலத் திலுள்ள கெந்தக பற்றிரியா அதைச் சல்பியூரிக்கமிலமாக மாற்ற, அவ்வமிலம் சோடியத்துடன் சேர்ந்து, சோடி யத்தை அகற்றும். *月
S -- O - SO2 2SO 2 + O2 --Ꭽ 2SO3 ; 鬣 SOs -- HO - H, SOA
அதிசீக்கிரத்தில் பயனடைய வேண்டுமானுல் சல்பியூரிக் கமிலத்தையே அளவாக இடல் வேண்டும்.
70,

நதியாயம் 9
er
}
மண்படை அடுக்கு (SOL PROFILE)
பாறை சிதைந்து மண் உருவாகிறதென்பதை முன் கண்டோம். அவ்விதம் முதலில் உண்டாய மெல்லிய மண் தகட்டில், முதல் முதலாகப் பாசி போன்ற சிற்றினப் பயிர்கள் தோன்றி மடிவதன் மூலம் உண்டாகும் சேதனப் பொருள் யடைகிறது. அப்பிரிகையின்போது உற்பத் தியாகும் சேதனவ மிலங்கள் பாறை சிதைவடைவதை மேலுந்தூண்ட, பேரினப் பயிர்களும் படிப்படியாய் முளேத் து வளருவதற்கான வாய்ப்பு உண்டாகிறது. அவ்வகையில் ஒருபுறம் மண்ணில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க மறுபுறம் அதிற்கலந்துள்ள சேதனப் பொருளின் அளவும் கூடிக்
கொண்டே போய், நாம் காணும் பல அடி ஆளமுள்ள மண் உருவாகிறது. அம்மண்ணின் மேற்பரப்பில் குறிப் பிடத்தக்க அளவிற்கு மேலும் சில மாற்றங்கள் உண்டா கின்றன. அதிற் படிந்துள்ள சேதனப்பொருள் நுண்ணுயிர் கள் மூலம் பிரிவடையும்போது வெளியாகும் அமிலங்களாற் கரையுண்ணும் தாதுப்பொருட்கள்.ஒரு பாகம் வடிநீரிற்
71

Page 43
கழிந்துபோக, எஞ்சியுள்ளது மண்ணின் கீழ்ப்படைகளில் தங் குகிறது. சில நுண்ணிய களித் துணிக்கைகளும் அதேசமயம் கொண்டு செல்லப்பட்டுக் கீழ்த்தங்குகின்றன. அவ்வகை மாற் றங்கள் ஒரு இல நூற்ருண்டுகளுக்கு மண்ணில் நடைபெறு வதன் காரணமாய், பிரித்துக் கவனிக்கக்கூடிய அளவிற்கு வித்தியாசப்படும் மண் படைகள் தோன்றுகின்றன.
படிைகளி r அடுக்கு
பொதுவாக எந்த மண்ணிலும், 'A', 'B', 'C' என்னும் மூன்று படைகளிருக்கும். ஆனல் மலைச் சாரலே யடுத்துள்ள இடங்களில் சிலசமயம் மண் அரிப்பின் உக்கிரத்தால் 'A' படை முற்ருகவே நீக்கப்பட, கீழிருந்த 'B' படையே அத Eபத்தில் தோன்றும், அவ்வகை அழிவுண்ட படையடுக்கை "முண்டப்படையடுக்கு' (Tuncated profile) என அழைப்பார் கள். அதல்லாமல் சுண்ணும்புப் பாறையுள்ள யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் 'B' படை முற்ருக உண்டாகாது "A" யும் 'C' யும் மாத்திரம் காணப்படலாம்.
“A' L u 6o, L.
நிலத்தின் மேற்படையில் சேதனப்பொருள் மிகுந்திருப்ப தால், மற்றையவற்றிலும் பார்க்க அது நிறத்திற் கரு மை யாயிருக்கும். அத்தோடு முன்கூறிய பிரகாரம் சில தாதுப் பொருட்களும் களிறுண்துணிக்கைகளும் பிரிந்து கீழிறங்குவ தால் அதை "வழங்கும் படை' (Bluvial horizon) எனக் குறிப் பதுண்டு. படையடுக்கில் இது முதற்படையாவதால், இது 'A' படையெனப் பெயர் பெறும்.
B 5.
மேற்கூறிய படையிலிருப்பதிலும் பார்க்கச் சேதனப் பொருள் அடுத்துவரும்படையிற் குறைவாய் இருப்பதால், நிறத்திலும் அது கருமையிற் குறைந்திருக்கும். ஆனல் மேற் படையிலிருந்து கழிந்து வந்த கணிப்பொருட்களும் களித்
துணிக்கைகளும் இதிற் பெரும்பாலும் தங்குவதால், இது
“கொள்ளும் படை' (luvial horizon) எனக் குறிக்கப்படும்.
இதுவே 'B' படையாகும்.
72

“C” t sot
'B' படைக்குக் கீழிருப்பது 'C' படையெனப்படும் இதிலுள்ள மண்ணில் அதிக மாற்ற மேற்படாமல், பாறையி லிருந்து சிதைவடைந்த நிலையிலேயே மண் பெரும்பாகம் இருக்கும். இதன் கீழ் சிதைவடையும் நிலையிலுள்ள I HTώ0) (1)
யிருக்கும்.
பொதுவாக எந்த மண்ணிலும், இம்மூன்று படைகளும் இருக்கும். எனினும் வேறுபட்ட சூழ்நிலைகள் காரணமாய், A, B ஆகிய இரு படைகளிலும் மேலும் சில மாற்றங்கள் தோன்றலாம்.
ஈரவலயத்திலுள்ள பத்தனைகளிலும், சோலைக் காடுகளி லும் சேதனப் பொருள் உக்கி, மண்ணுேடு இரண்டறக் கல வாது, மேல் மண்ணில் புறம்பாகவேயிருக்கலாம். அவ்விதம்
'S 73

Page 44
இருக்கும் படையை A எனக்குறிப்பதுண்டு. மேலும் “A”
படையிலேயே நிறத்திலோ, துணிக்கைப் பருமன் அள விலோ, மண்ணின் இழையமைப்பிலோ, சேதனப்பொருள் அடர்த்தியிலோ வித்தியாசங்கள் காணப்படின், வித்தியா சங்களுக்கேற்ப அவற்றை 'A', 'A2, A எனப் பிரித்துக் கொள்வார்கள். அதே வகை யில் தோன்றும் வித்தியாசங் களுக்கமைய 'B' படையும் B, B, B' எனப் பிரிக் கப்படலாம். பெரும்பாலும் மண்ணியலில் சிறந்த அனுப வம் வாய்ந்த ஒருவராலேயே எளிதில் இவ்வகை பிரித்தறி முடியும். |KO || || 0 || ||
சோதிக்கும் முறை
புதிதாகக் தோண்டப்படும் கிணறு, மண் எடுப்பதற்காக ஆழமாய் வெட்டப்பட்ட குழி, தெரு அமைப்பதற்கு வெட்டப்படும் மலைப் பக்கம் போன்ற ஒரு இடம் வசதியாய்க் கிடைப்பின், மண் படை அடுக்கைப் படித்து அறிவதற்கு
畿
4.
 

அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நீண்ட காலத்
திற்கு முன் வெட்டப்பட்டதாயிருந்தால், அதை ஆராய முன், அதன் முகத்தைச் சற்றே சுரண்டிப் புதிதாக்க வேண் டும். அவ்வகைக் குழியில்லாவிடின், ஒரு குழியை வெட்ட
வேண்டும். மண்ணின் ஆழத்திற்கேற்ப, அதன் ஆழம் இருக்
கும். மிக அழமான மண்ணுகில் குழியின் ஆழம் 5 அடி வரை போகலாம். ஒரு பக்கம் செங்குத்தாக இருக்கும்
வகையில் ஒரு கேணியைப்போல் குழியை வெட்ட வேண்டும்
குழியின் அகலம் 2-22 அடி இருக்கலாம். நிலம் சரிவான
தாயிருந்தால் குழியின் முகம் (மிக ஆழமான பாகம்) ஏற்றப் பக்கமாயிருக்க வேண்டும். வெட்டும் மண்னைப் படை படை
யாய் ஒன்றுக்கடுக்க மற்றையதைக் குழிக்குச் சற்றுத்து ரத்
தில், பின் சோதிப்பதற்காகப் போட்டுவைக்க வேண்டும். ஒவ்வொரு படையின் ஆழத்தையும் ஒரு நாடாவால் அளந்து
குறி ச த பின்னர், அடிப்படைக்குரிய மண்ணிலுள்ள சேத னப் பொருளின் கணிசம், pH பெறுமானம், அங்கு தோன்றும்
பரல்களின் தன்மை, மண்ணின் இழையமைப்பு, துணிக்கைப்
பருமன், மண் கட்டிகளின் திட்பம் (Consistance) வர்ண பேதம் (Mottling) முதலான விபரங்களைக் கவனமாய்
ஆராய்ந்து குறிக்க வேண்டும்.அதன் ஒவ்வொரு படையில் இருந் தும் பின் 3 இரு. வரை நிறையுள்ள மண்ணை வேறுவேரு கப்
பையில் இட்டு, ஆய் கூடத்திற் பரிசோதனையை விபரமாய் நடத்துவதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்,
மண் தொகுதிகள் உண்டாகும் வகை (Formation of Soil Groups)
மண் படை அடுக்குகளை அடிப்படையாகக் கொண்டே
மண் தொகுதிகள் வகுக்கப்படுகின்றன. வேறுபட்ட மண்
தொகுதிகள் உண்டாக்குவதற்கு மண் படை அடுக்குகளில்
ஏற்படும் மாற்றங்களே காரணமாகும். எனவே, இம்
மாற்றங்களுக்கு ஏதுவாயுள்ள மூலா மிசங்கள் எவையென்
பதையும் அவை எவ்விதம் தமது ஆதிக்கத்தைச் செலுத்து கின்றனவென்பதையும் கவனிப்போம். அம்மூலா மிசங்
5 6TFT6) I. GöT -
(1) மண்ணினது தாய்ப்பாறை (Parent rock)
(2) தேச சுவாத்தியம் -- மழை, வெப்பம் (Climate)
(3) தாவரமும் மற்றும் உயிர் வர்க்கங்களும் (Vegetation
and other living organisms)
(4) தரைப்படவியல்பு (Topography)
(5) g5 fT Gv) Lib (Time)

Page 45
இவ்வமிசங்களின் ஆதிக்கம் ஒன்ருேடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய தென்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பாறை
பாறைகள் 65% வரை சிலிக்கா (மணல்) வைக் கொண்ட அமிலத்தன்மை (acid rock) வாய்ந்தவை முதல், 45% வரை சிலிக்கா இருக்கும் அதிகாரத்தன்மை (Ultra basic rock) உள்ளன வரை பலதரப்படும். அமிலப் பாறைச் சிதைவால் உண்டாகும் மண், மணல் சார்ந்ததாயும், நிறம் குறைந்த தாயும் பொற்ருசியம் அதிகம் கொண்டதாயுமிருக்கும். அதிற் கல்சியமும், மகனீசியமும் குறைவாகவே காணப் படும். அதற்கு மாருக அதிகாரம் உள்ள பாறையிலிருந்து
தோன்றும் மண், களி மிகுந்ததாயும், நிறமுள்ளதாயும், கல்சியம் மகனீசியம் அதிகங்கொண்டதாயுமிருக்கும். அதிற் பொற்ருசியம் குறைவாகவே காணப்படும். காலவரையில் இவ்வகை மண்களின் தேச சுவாத்தியம் முதலாக மேற் கூறப்பட்ட மூல அமிசங்கள் மாபெரும் மாற்றங்களை உண்டு பண்ணுவதால், முடிவில் ஒர் இடத்தில் உள்ள மண்ணுக் கும் அதன் தாய்ப்பாறைக்கும் இடையேயிருந்த தொடர்பு முற்ருக அற்றுப்போக வுங்கூடும். அதற்காய சான்றுகள் இலங்கையிலும் உண்டென்பதை இலங்கை "மண் படத்தை" (Soil map) ப் பார்த்தால் தெரியவரும், உலர் வலயத்திலுள்ள கொண்டலையிற்று பயோதயிற்றுனசு ஆகிய இருவேறு வகைப்பட்ட பாறைகளிலிருந்து ஒரே வகை மண்ணும், ஈரவலயத்திலுள்ள கொண்டலையிற்றிவிருந்து வெவ்வேறு வகையான மண்களும் உண்டாகியிருப்பதைக் கவனிக்கலாம்.
தேச சுவாத்தியம்
மழை வீழ்ச்சி காரணமாய் இலங்கை ஈரவலயம், நடுத் தர வலயம், உவர் வலயமென மூன்று பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நீர் ஆவியாகுவதலிலும் பார்க்க மழை வீழ்ச்சி அதிகரித்திருக்கும் பகுதி ஈரவலயமெனவும், மழை வீழ்ச்சி குறைந்துள்ள பகுதி உவர்வலயமெனவும், இரண் டிற்கும் இடைப்பட்ட பகுதி நடுத்தர வலயமெனவும் கொள்ளப்படும். எனவே, ஈரவலயத்தில் அதிகப்படியாக இருக்கும் நீர் கீழ் வடிகிறது. வடியும் பொழுது நீர்ப்பகுப் புக்காரணமாய் உப்பு-மூல முதல் மாற்றத்தால் கல்சியம், மகனீசியம், பொற்ருசியம் போன்ற கணிப்பொருள்கள்
76
 
 
 

மண்ணிலிருந்து வடிநீருடன் கழிந்து செல்ல, அவற்றின் இடத்தில் ஐதரசன் சேர்கிறது. அதனுல் அங்குள்ள மண் ணின் pH. பெறுமானம் குறைந்து, மண் அமிலத் தாக்க முடையதாகிறது. எனவே, அதில் கல்சியம் அதிகங் குறைத் தும், பொற்ருசியம் ஒரளவு குறைந்தும் காணப்படும். இரும்பு அலுமினியம் மிகுந்திருக்கும். இவற்றுடன் பொசு பரசு சேர்வதால் பொசுபரசு பயிருக்கு உணவாகக் கிடைப் பதரிதாகிறது. வருடம் முழுவதும் மழை பெய்வதால் புல், பூண்டு, மரம், செடி குறை யாது வளர்ந்து நிலத்திற்குச் சேதனப்பொருளை ஒரளவு வழங்குவதாயிருக்கும். அதனுல் நைதரசன் நிலை அதிகங் குன்றியிராது.
மேலும் வருடம் முழுவதும் நிலத்தில் ஈரத் தன்மை குறையாதிருப்பதால், இரசாயன மாற்றங்களாலும் உயிர் வர்க்கங்களின் தொழிற்பாட்டாலும் ஏற்படும் மண் சிதைவு இடையீடில்லாது நடைபெற வாய்ப்பு உண்டாகிறது. அதனுல் மண் ஆழமாகவேயிருக்கும். ஆனல் இப்பகுதிகள் பெரும்பாலும் மலைச்சார லைச் சார்ந்து இருப்பதால், மண் அரிப்பும் தீவிரமாயிருக்கும். அதன் காரணமாய் மேல் மண் கழிந்து போவதோடு எஞ்சியிருப்பதிலும் பரல், பருக்கைக் கற்கள் முதலாயன மிகுந்திருக்கலாம்,
இவற்றிற்கு மாருக உலர்வலயத்தில் குறுகிய காலமே மழை பெய்வதால், வறட்சிக்காலம் நீடித் திருக்கும். மண் சிதைவுக்குத் தேவையான ஈரம் நீண்டகாலம் கிடைக்க மாட்டாது. எனவே, மண்ணின் ஆழம் குறைவாகவேயிருக் கும்.
ஈரப்பிரதேசத்தில் நடைபெறுவதைப்போல் இங்கு கல் சியம், மகனீசியம் முதலான கணிப்பொருள்களுக்கு அழிவு அதிகம் ஏற்படுவதில்லை. ஆகவே, இங்குள்ள மண் வகை களின் அமிலத் தாக்கம் நடுநிலையை (pH. 7) அடுத்தே காணப்படும். சில சமயம், முக்கியமாகப் புதிதாகக் காட் டையழித்துப் பயிரை நாட்டும்போது, ஆங்காங்கே சொற்ப மாக விருந்த கனியுப்புக்கள் கழுவப்பட்டு, மேற்பாகங்களி லிருந்து கீழ்ப்பாகங்களை வந்தடையக்கூடும். அவற்றின் செறிவு அதிகரித்தால் அவ்வுப்புக்களின் தன்மைகளுக்கேற்ப, நிலம் களராகவோ உவராகவோ மாறக் கூடும். மேற்கூறிய வண்ணம் கல்சியம், மகனீசியம் இங்குள்ள மண்வகைகளிற் குறைவுபடாதேயிருக்கும். அவற்றின் (pH) பெறுமானமும் நடுநிலையை (7) அடுத்திருப்பதால் மண்ணிலுள்ள பொசு பேற்று பெரும்பாலும் பயிருக்குக் கிடைக்கக்கூடிய நிலையி லிருக்கும். சேதனப்பொருட்களின் குறைபாட்டால், நைத ரசன் குறைவாகவேயிருக்கும்.

Page 46
مير
தாவரமும் மறு வர்க்கங்களும்
ஈரவலயத்தில், தாவரம் செழித்து வளரும் தாழ்ந்த பிரதேசமுமுண்டு, உயர்ந்த பிரதேசுமு முண்டு. தாழ்ந்த பிரதேசத்தில் வெப்பம் அதிகமானதால், நுண்ணுயிர்கள் நன்கு தொழிற்படத்தக்க வாய்ப்பு இருக்கிறது. அவ்விதம் சேதனப்பொருள் கெதியாய்ப் பிரிவடைவதால், அது நிலத்
தில் தேங்குவதற்கு இடமில்லே. அதற்கு மாருக உயர்ந்த
பிரதேசத்தில் வெப்பங்குறைவாயிருப்பதால், நுண்ணுயிர் களின் தொழிற்பாடு குறைந்து, சேதனப்பொருள் தேங்கு வதற்கு இடமுண்டாகிறது. ஆகையால் இங்கு நிலத்திலிறங் கும் நீரில் சேதன வமிலங்கள் ஒரளவு கலந்திருக்கும். சுத்த மாயிருக்கும் போது சிலிக்கேற்றுகளையே பெரிதும் கரைத்
துச் செல்லும் நீர், சேதன அமிலங் கலந்துள்ளபோது, இரும்பு அலுமினியம் ஆகியவற்றையே அதிகம் கரைத்துச் செல்லும். எனவே, தாழ்ந்த பிரதேசத்தில் சிலிக்கேற்று
கள் சிதைந்து கழியும்போது, அவற்றுடன் கல்சியம், மகனி
சியம் முதலானவையும் கழிந்துபோக, மண்ணில் இரும்பு அலுமினியச் சேர்வுப் பொருள்களே மிகுந்திருக்கும். இவ் வித மாற்றம் செம்பூரானுகல் (Laterization)* எனப்படும். அதற்கு மாருக இரும்பு அலுமினியச் சேர்வுகள் கழிந்து போவதைப் பொட்சலை சேஷன் (Podsolization) எனக் குறிப் பார்கள். இங்கு மண் நரை நிறம் அடைந்திருக்கும்.
தரைப்படவியல்பு
தாழ்ந்த, உயர்ந்த இரு பிரதேசங்களிலும் மண்ணரிப்பு முறையே குறைந்தும் கூடியும் நடைபெறுகிறது. ஆனல் இருகாரணங்களின் விளைவாக, அதன் பேற்றில் இரண்டிற்கு மிடையில் பெரும் வித்தியாசமுண்டு. உயர்ந்த பிரதேசத் தில் மேடும், பள்ளமும் பெரும்பாலும் ஒன்ருே டொன்று பிணந்திருக்கின்றன. அத்தோடு அங்குள்ள மண்ணும் அமிலத்தாக்கமுடையதாகையால், களித்துணிக்கைகள் நீண்ட நேரம் நீரில் தொங்கல் நிலையில் இராது படிகின்றன. அதனுல் ஆங்காங்கே பள்ளத் தாக்குகளில் களிமிகுந்த நிலங் கள் தோன்றுகின்றன. எனினும் தரைப்படவியல் பின் சீரிற்
* குறிப்பு: செம்பூரானுகல் பொட்சலை சேஷன் என்னும்
பதங்கள் குறிக்கும் கருத்துக்கள் மாற்றமடைந்து வருகின்
68T* அவற்றிற்கான கொள்கைகள் இன்னும் தீர்க்க மான עו, முடிவு பெறவில்லை.
78
 
 

2Ꭶ 6Ꮱ Ꮏ Ꭰ l1 ] , அப்பாகங்களில் ஒடும் ஆறுகள் வெள்ளப்பெருக் குக் காலத்தில் மண் துணிக்கைகளே அதிக ங் கொண்டு சேல்வ தால் அவற்றின் நீர் செந்நிறம் அடைந்திருப்பதைக் காண லாம். அவ்வகையில் கொண்டு செல்லப்படும் துணிக்கைகள் @TH HUTT சூழ்நிலையேற்படுமிடங்களிற் படிந்து களிமிகுந்த நிலங்களே உண்டு பண்ணலாம். கிழக்கே தம்பலகாமத்தை யும், தெற்கே இரிதியக்கமத்தையும், மேற்கே முருங்கனே பும் அடுத்துள்ள இடங்களில் காணப்படும் களிமிகுந்த நிலங் கள் அவ்வகையில் தோன்றியுள்ளனவென்பதைக் குறிப்பிட (3) E).
தாழ்ந்த பிரதேசத்தில் நிலம் சொற்ப சரிவில் நெடுந் தூரம் செல்வதால், மழை வெள்ளத்தினளவும் பாய்ச்சல் வேகமும் போகப் போக அதிகரிக்கிறது. அவற்றிற்கேற்ப, மண் அரிப்பும் கூடுகிறது. அத்தோடு மண்ணும் அமிலத் தாக்கங்குறைவானதால், மண் துணிக்கைகள் கெதியிற்படி யாது தொங்கல் நிலையிலேயே கொண்டு செல்லப்பட்டு, முடிவில் கடலேயோ வாவிகளையோ அடைகின்றன. அதனுல் கீழ்ச் செல்லச் செல்ல நிலத்தின் மணல் தன்மையும் அதி கரிப்பதை அவதானிக்கலாம். கல்ஒயா, உன்னிச்சை, இரணை மடு போன்ற குடியேற்றத்திட்டங்களில், மேட்டுப் பாகங் களில் களி கூடிய மண் வகைகளையும், நில மட்டங் குறையக் குறைய மணல் மிகுந்து, முடிவில் பெரும்பாலும் மணல் தரையையுமே காணக் கூடியதாயிருக்கிறது,
is 6) to
முன் கூறியது போல் மண் படை அடுக்குகளில் மாற்ற முண்டாகப் பன்னூறு ஆண்டுகள் தேவை. ஒருவருடைய விேயகாலத்தில் அவ்வித மாற்றத்தைக் காணமுடியாது. எனினும் கண்டி முதலாய இடங்களில் *முதிராமண் படை (immatuae Loam) இருப்பதை ஒரு சான்ருகக் கருதலாம்.
இலங்கை மண் தொகுதிகள்
முதன் முதலாக 1945 ல் யோக்கிமால் அப்போது வழக் விருந்த முறைப்படி வகுக்கப்பட்ட இலங்கை மண் தொகுதி கள், அகில உலகத் தொகுப்பு முறைக்கு இணங்கத் திரும் | செய்யப்பட்டு, மூர் மன் பான பொக்காவால் 1961ல் திருத்தியமைக்கப்பட்டன. மேலும் நடந்தேறிய ஆராச்சிகளின் பயனக, அத் தொகுதிகள் விஸ்தரிக்கப்பட்டு அண்மையில் அல் விஸ், பாண பொக்கா இருவர்களாலும்
79

Page 47
உலர் வலய மண்கள் 15 தொகுதிகளாகவும் ஈரவலயத்தி லுள்ளவை 12 ஆகவும், பல்வேறு இயல்புகளைக் கொண் டவை 4 ஆகவும், மொத்தம் 31 தொகுதிகளாகப் பிரிக் கப்பட்டன. அவை யெல்லாம் விவசாயத்திற்குப் பயன்படக் கூடியனவல்ல. மேலும் இச் சிறு நூலில் அவை யொவ்வொன் றையும் தனித்தனி விபரிப்பது சாத்தியமானதுமல்ல. எனலே அவற்றுள் விவசாயத்தோடு தொடர்புள்ளனவாகக் கருதப் படும் 12 தொகுதிகள் மாத்திரம் இங்கு ஆராயப்படுகின் fᎠ 6ᏛᎢ .
ஒவ்வொரு தொகுதியினதும் விஸ்தீரணம், அது நிலவும் பிரதேசம், அதன் வளப்பத்தை விளக்கும் முக்கிய பெளதீக, இரசாயனப் பண்புகள், விவசாயத்திற்குத்தக்கவாறு பயன் படுத்துதல், நீர்ப்பாசனத் தேவை முதலாய விபரங்கள் சுருக்கமாகக்கொடுக்கப்படுகின்றன. மண் தொகுதிகளைக் குறிப்பதற்காக கலாநிதி பாண பொக்கையால் வெளியிடப் பட்ட படமும் இணைக்கப்பட்டுள்ளது.
விபரங்களே மேலும் தேவைப்படுபவர்கள் இலங்கை LD Gẩö7 GOof? L. Giờ G9) (65 (G35 IT GOT 5E iš 5 th ( Soil Science Society of Ceyon ) வெளியிட்ட இலங்கை மண்வகைகள் என்னும் கை நூலைப் பார்க்க வேண்டும். 鷺
1. செங்கபில மண்களும், சார்ந்தனவும்
உவர் வலயத்தைச் சேர்ந்த வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, பொலனறுவை, அம்பாந்தோட்டை மாவட் பங்களில் 50 இலட்சம் ஏக்கருக்கு அதிகமாக இவை பரந்து காணப்படுகின்றன. இலங்கையிலுள்ள மற்றைய தொகுதி கள் எல்லாவற்றிலும் விஸ்தீரணத்திலும், வளப்பத்திலும் சிறந்து விளங்குவது இத் தொகுதியே, 3-5 அடி ஆழம் வரை வித்தியாசப்படும் இத்தொகுதியின் மேல் மண் கருங் கபில அல்லது செங்கபில நிறத்தில், மணல் சார்ந்த நன்
மண்ணுகவோ களி நன் மண்ணுகவோ விருக்கும். கீழ் மண்
செந்நிறம் மிகுந்து பரல்களோடு கூடிய மணற்களியாகும். சில விடங்களில் படிகப் பரல் அல்லது இரும்புக் கற்குளி தள் ஒரு படையாகத் தோன்றலாம். மேடு பள்ளங்களை அலே அலையாகக் கொண்டுள்ள நிலப்பரப்பின் உச்சியிலும் அதை அடுத்தும் நீர் நன்கு வடியக்கூடியதாயிருக்க, கீழிறங்க இறங்க, நீர் வடிதல் குறைந்து மந்த நிலை 1டையும்.
80
 

நீர் வடியுந்தன்மைக்கேற்ப, நாட்டப்படும் பயிரினங் களும் வேறுபடும். மேட்டுப் பாகங்கள் பல வகைச் சிறு தானியங்கள், பருப்பு வகைகள், பழம், மரக்கறி, புகையிலே போன்றவற்றிற்கு பொருத்தமானவை. சிறந்த விளைவைப் பெறுவதற்கு மழையில்லாத காலத்தில் நீர்ப்பாசனம் அவசி யம். கீழுள்ள பரற் படை தடிப்பாயிருக்கும் நிலம் பழவர்க் கங்களுக்கு உதவ மாட்டாது.
நீர் வடிதல் பொதுவாகத் திருப்திகரமாயிருந்தாலும், நீர் மித மிஞ்சியோ காய்ந்தோ இருக்கையில், மண்ணைப் பண் படுத்துதல் சிக்கலையும் தீமையையும் விளேக்கலாம். நீர் வடி த ல் குறைந்த நிலம் நெற் செய்கை க்கு உகந்தது. நீர்ப் பாசனத்தின் கீழ், முறையாகப் பசளைகளையும் வளமாக்கி களையுமிட்டு, மிகச் சிறந்த விளைவைப் பெறலாம்.
தாக்கத்தில் இவை பெரும்பாலும் நடு நிலை வகிப்பன வாகும். மழை கூடிய பாகங்களில் சற்று அமிலத்தன்மை காணப்படலாம். சேதனப்பொருள், நைதரசன், பொசுபரசு குறைவு. பொற்ருசியம் போதியளவிலிருக்கும். அயன மண்ட லப் பிரதேச மண்களுடன் ஒப்பிடும்போது, இத் தொகுதி வளத்திற் சிறந்ததாகவே கருதப்படுகிறது. எனினும்சேதனப் பொருள், நைதரசன், பொசுபரசுக் குறையை நிறைவு செய்யும் வகை இயற்கைப் பசளைகளையும் வளமாக்கிகளை யும் இட்டுப் பெருவிளைவைப் பெறும் வாய்ப்புண்டு.
கல்சியம் குறைவான கபில நிற மண்கள்
இத் தொகுதி குருனகல், புத் தளம், அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் செங்கபில மண் தொகுதி களுடன் மேட்டு பாகங்களில் பின்னிப் பிணைந்தும், கீழ்ப் பாகங்களில் தனித்தும் காணப்பட்டாலும், மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிகளிலும் மாகோவை அடுத்துமே, அவை ஒரளவில் திரண்டு காணப்படுகின்றன. எனினும் மாகோப் பகுதி மண்வகைகள் பொதுவாக ஆழத்திலும் களியின் வீதத்திலும் கூடியிருப்பதோடு, மண்ணரிப்பாலும் அவள வாகப் பாதிக்கப்படுவதில்லை.
பரப்பளவில் இத் தொகுதி 680,000 ஏக்கர் வரை காணப் படும். மேற்படை 3-5 அடி ஆழத்தில் பொதுவாகக் கருங் கபிலத்திலிருந்து கரும் நரைக் கபிலம் வரை நிறத்தில் வேறு பட்டு மணல் சார்ந்த நன் மண்ணுகும். கீழ் மண் செம் மஞ்சள் அல்லது கபில மஞ்சள் நிறங் கொண்டு களி சற்றே கூடிய தாயிருக்கும்.
8.

Page 48
২ৈ
இவற்றில் சேதனப்பொருள், நைதரசன், பொசுபரஆ பெரும்பாலும் மிகக் குறைவு. கல்சியம், மகனீசியம் நிலையும் குறைவானதே. பொற்ருசியம் கணிசமாயுண்டு தாக்கத்தில் சற்று அமிலத்தன்மையுடையவை. இவற்றின் உப்பு மூல முதல் மாற்ற மொத்தக் கணிப்பு 100 கிரும் மண்ணுக்கு 6.9 மி. கிருமாகும் (100 கி/6.9 மி. கி.). அமிலத்தன்மை குறைந்திருந்தும், அவற்றின் உப்பு மூலமுதல் மாற்றக் கொள்ளளவு 9.4 மி. கிரும் மாத்திரமாகும். எனவே அவற். றின் உப்பு மூலமுதல் நிரப்பற் கொள்கை 75 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாகையால் இலகுவிற் கரையக்கூடிய நைதரசன், பொற்ருசியம் போன்ற செயற்கைப்பசளேகள் நீரிற் கரைந்து அவம் போகா வண்ணம் அவற்றைப் பற்றிக் கொள்ளும் சக்தி இவற்றிற்குக் குறை வென்பதை யூகித்து அறியக்கூடும். ஆகையால் அவ்வகைப் பசளைகளைப் பிரித்துச் சிறிது சிறிதாக இட வேண்டிய அவசியத்தை மனதிற் கொள்ள வேண்டும்.
மேற்கூறியவற்றிலிருந்து இம்மண் தொகுதிகள் (முக்கிய மாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ளவை) வளங்குன்றியனவென்பதைப் புரிந்து கொள் ள ல 7 ம். எனினும், நீர் வளம் போதியளவில் இருப்பின், விஞ்ஞானம் பெருகி வளர்ந்துள்ள இந்நாளில், சிரமமெடுத்துத் தேவை யான உரங்களைத் தேவை அறிந்து வேண்டிய அளவில் இட்டு விளை வைப் பெருக்கலாமென்பதை அம்பாறையிற் பெறும் அமோக விளைச்சலிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
செம்மஞ்சள் பொட்சொல் மண்கள் Red-Yellow Podzolic Sios
இவ்வகை மண்களுக்கு ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப் படும் பெயரை ஒட்டியே, இங்கும் இத்தொகுதிகளுக்கு இப்பெயரிடப்படுகிறது. ஆனல் ஐரோப்பாவில் பாரம்பரிய மாய்ப் பொட்சோல் என அழைக்கப்பட்டு வரும் மண் தொகுதிகளோடு இவை சம்பந்தப்பட்டனவல்ல. Aோட் சொல் என்னும் பதமே சாம்பல் அல்லது நரை நிறத்தைக் குறிப்பதாகும். ஆகையால் இத் தொகுதிகட்கு இப்பெயர் பொருத்த மாவென்பது கேள்விக்கிடமாகிறது. தென்கிழக் காசியாவின் அயன மண்டல ஈரவலயத்தில் காணப்படும் முக்கிய மண் வகைகள் செம்-மஞ்சள் பொட்சொல்களெனத் தற்சமயம் அழைக்கப்பட்டு வருகின்றன. அவை செம் , UT TF 5ðir (Laterite), @ SF ühgų, U Gör 5 Gör LD GåờT (Lateritic Loarn),
82
 

செம்பூரான் மண் (Lateritic Soil) எனப் பல பெயர்களால் முன்னர் குறிக்கப்பட்டன. அதற்கிணங்கவே யோக்கி மும் இவற்றை ஈரவலயச் செம்-மஞ்சள் செம்பூரான் நன் மண் என்றும், மழை மிஞ்சிய பிரதேசச் செம்பூரான், செம்மஞ்சள் நன்மண் என்றும் குறித்தார். மேலும் 'பத்தனை? மண்களெனவும், 'கெக்கில்லா' (பன்னத் தாவரம்) மண் களெனவும் யோக்கிம் கருதி யவையும் இத்தொகுதியிலடங் குவனவாகும்.
43 இலட்சம் ஏக்கருக்கு மேலாகப்பரந்து, விஸ்திரனத் தில் இலங்கையில் இரண்டாவதாக விளங்குவது இத்தொகுதி யாகும். இதுவும் இதன் உபதொகுதிகளுமான (1) கருநிற மேல் மண்ணைக் கொண்டதும் (2) செம்பூரான் உள்ளது மான மூன்றும் சேர்ந்து ஏறக்குறைய இலங்கையின் தென் மேற்குப் பாகம் முழுவதையும் அடக்கியுள்ளன. எனவே, அவை ஒரு தொகுதியாய் ச் செம்மஞ்சள் எனக் குறிக்கப் பட்டாலும், இயல்பிலும் சேதனப்பொருட் சேர்க்கையிலும் பெரிதும் வித்தியாசப்படும் மூன்று பிரிவுகள் அதிலடங்கி யுள்ளனவென்பது தெரியவரும். எனவே, அவை ஒவ்வொன் றின் பண்பையும் தனித்தனி ஆராய்வோம். செம்மஞ்சட் பொட்சொல்
இது பெரும்பாலும் ஈரவலயத்தின் மலேப் பாகங்களிலும், ! செங்குத்தான பாகங்களிலும் பதுளை, பண்டாரவளைப் பகுதி களிலும் காணப்படும். இதன் மேற்படை மண் 12-15 அங்குலம் வரை இருப்பினும், செய்கை பண்ணப்படும் இடங் களில் மண் அரிப்புக் காரணமாய் ஆழம் பலகாலும் குறைந் திருக்கும். மேட்டு மண்ணில் 33 சதவிகிதம் களியுண்டு. மணியுருக்கள் ஓரளவில் வலுவுள்ளவை. ஈரம் மிதமிஞ்இ பிருந்தாலொழிய, திண்மை மெதுமையானது. எனவே, நீர் வடிதல் நன்கு அமைந்துள்ளது. அதன் pH. பெறுமானம் 5.3 வரை குறைந்திருப்பது, அதன் கடும் அமிலத்தன்மை யைக் குறிக்கும். அதற்கிணங்கக் கல்சியமும் மிக ணீசியமும் மிகக்குறைவு. பொசுபரசு குறைந்திருப்பதோடு, உள்ள தும் பயிருக்கு இலகுவிற் பயன்படமாட்டாது. பொற்ருசி யமும் நைதரசனும் கணிசமாயுண்டு. நில ஏற்றத்திற்கேற் பச் சேதனப்பொருளின் அளவும் கூடுகிறது.
உப்பு மூலமுதல் மாற்றம் மொத்தக் கணிப்பு மிகக் குறைந்து 2 மி. கி. வரை தானுளது. ஆனல் உப்பு மூலமுதல் மாற்றக்கொள்ளளவு 10.1 மி. கி. வரையுயர்ந்திருப்பதால், அதன் நிரப்பற்கொள்கை 20 சதவிகிதமாகும். எனவே, செயற் கைப் பசளைகளை இடும்போது, அவற்றை வீண்போகாது 83

Page 49

இலங்கை
மண் வகைகளின் விலாசம்
(பட விளக்கக் குறிப்புக்கள்)
! 3
17.
செங்கபில நிறத் தொகுதிகள்.
கல்சியக் குறைவான கபில நிற மண்கள்
செம்மஞ்சட் பொட்சொல். t
கருமண் கொண்ட செம்மண் பொட்சொல்.
முதிர்ந்த செம் பூரான் செம்மஞ்சட் பொட்சொல்.
முதிராத செம்பூரான் செம்மஞ்சட் பொட்சொல்.
செம்மஞ்சள் இலற்றசொல். a. செம்மஞ்சள் േ.
செங்கபில இலற்றசொல். இ
Li60) !! Up (LI 624 62ŵr Llai), ..., நிலங்களிற் Liis jiġbid isir sorsi கல்சியக் குறைவான கபிலநிற மண்கள், !
அயன மண்டலக் கருங்களி.
சவர்-உவர் நிலங்கள்.
அமிலத்தன்மை வாய்ந்த சதுப்பு நிலங்கள்.
ாற்றரை.

Page 50
கிரகிக்கும் சக்தி மிகவுண்டு. கல்சியம், மகனீசியம் இரண் டையும் ஒருங்கே தரவல்ல தொலமிற்றுச் சுண்ணும்பை இவ்வகை மண்களுக்கு இடுவது பல வழிகளில் பயனுடைய தாகும்.
(1) கடும் அமிலத்தாக்கத்தைக் குறைக்கும்.
(2) மிக அரிதாயுள்ள கல்சியம் மகனீசியக் குறையை
நிவர்த்திக்கும்.
(3) நிலத்தில் வாளா கிடக்கும் பொசுபரசைப் பயிருக்
குப் பயன்படச் செய்யும்.
(4) பயிருணவாகக்கூடிய நைதரசனின் அளவைப் பெருக்
கும்.
(5) உப்பு மூலமுதல் மாற்ற மொத்தக் கொள்ளளவு அதி
கரிக்கும். பெருந்தோட்டப் பயிர்களான இறப்பர், தேயிலை முதலானவையே இங்கு பெரும்பாலும் நாட்டப்படுகின்றன. மண்ணின் கடும் அமிலத்தன்மை, இவ்வகைப் பயிர்களுக்கு உகந்தததாகக் கருதப்படுகிறது. மேலும் செயற்கை உரமும் போதியளவில் இடப்படுகிறது. ஆனல் வேறு பலவினப் பயிர்களே நாட்டுவதற்கும் இவ்வகை மண் ஏற்றது. அவற் றைப் பயிரிடுவதானுல், சுண்ணும்பை இடுவது அவசியம். அத்தோடு வேண்டிய அளவில் உரத்தையும் இட்டுச் சிறந்த பயனைப் பெறலாம். இப்போது தரிசாயுள்ள இடங்களை மிகப் பயனுள்ள மேச்சல் நிலங்களாக்கி விலங்கு வேளாண்மை யைத் திறம்பட நடத்தவியலும். 14 ܗܼܘ " கருநிற மண்கொண்ட உபதொகுதி
இதன் மேற்பரப்பில் சேதனப்பொருள் அதிக மிருப் பதால், மண் கருநிறமடைந்துளது. நுவரெலியாவிலும் அதை அடுத்துள்ள கோட்டன் சமவெளியிலுமுள்ள பத்தனை களில் இவ்வகை மண்ணைக் காணலாம். சீதையைத் தேடி வந்த அனுமான் பழிவாங்கும் நோக்கத்தோடு, இராவண னுடைய சோலே முதலியவற்றை எரித்ததால், மண் கரியான தென்றும் ஐதீகத்திற்கு இக் கரிய நிறமே அடிப்படையாய் அமைந்துளதென எண்ணத் தோன்றுகிறது. அதிலும் சற்றே கருமையில் குறைந்த நிறமுடைய மண், இறக்குவானை, தெனியாயப் பகுதிகளிலுள்ள பன்னத் தாவர (Kekia Fern) நிலங்களிலுமுண்டு.
86

சேதனப்பொருள் அதிக மிருப்பதால், பல நல்லியல்புகள் ே இவ்வகை மண்களிலுண்டு, மேற்படை மண்ணிற் களி விகிதம் 17 வரையாகும். மண் மணிகள் வலுப்பெற்று, திண்மை காய்ந்த நிலையிலும் மென்மை யாய் அமைவதோடு, நீர் வடி தலும் நன்கு நடைபெறும். எனினும் 4.6 ஆகக் குறைந் துள்ள p H. பெறுமானம் மண்ணின் அமிலத்தாக்கம் உக் கிர நிலையை அண்டியிருப்பதைக் காட்டுகிறது. அதன் காரண மாய், உப்புமூல முதல் மாற்ற மொத்தக் கணிப்பு 4, 5 மி. கி. ஆக இறங்கினுலும், சேதனப்பொருட்சேர்க்கை அதிக மிருப்பதால், உப்புமூல முதல் மாற்றக் கொள்ளளவு 34.3 மி. கி.க்கு உயர்ந்து, நிரப்பற் கொள்கையை 13 சதவிகிதத் திற்குக் குறைத்துளது. எனவே, இடப்படும் செயற்கை உரங் களைக் கிர சிக்கும் சத்தி இதற்கு மிக அதிகம் என்பது தெள்ளி தில் விளங்கும். அத்தோடு தோட்டப்பயிர்கள் செய்வதற்குப் போதிய தொலமிற்றுச் சுண்ணும்பை இடுவதன் முக்கியத் துவ மும் நன்கு தெரியவரும்.
بر
செம்பூரான் உபதொகுதி
செம்பூரான் உபதொகுதியெனப் பொதுவாகக் குறிக்கப் பட்டிருக்கும் பாகத்தை மண் படத்தில் கவனித்துப் பார்த் தால், அதில் இரு பகுதிகளிருப்பதை அவதானிக்கலாம். ஒன்று நன்கு முதிர்ந்த செம்பூரானைக் கொண்டது. மற்றையது முதிராச் செம்பூரானை உடையது. முன்னேயது நீர் கொழும்பை யடுத்து விசாலமாயும், தெற்கே செல்லச் செல்லக் குறைந்து தங்காலே வரையும் காணப்படும். மேலே வயிரமாக இருக்கும் செம்பூரான், கீழே போகப் போக மிருதுவாகிறது. இந்த மிருதுவான பாகத்திலிருந்தே கட்டடத் தேவைக்குப் பயன் படும் 'கபுக்கு’க் கற்கள் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. ஈரமான நிலையில் மிருதுவாய் இருக்கும் இக் கற்கள், காய்ந் ததும் உரம் பெறுகின்றன.
மேற்படை மண்ணில் 26 சதவிகிதம் களி காணப்படும். இதன் மேற்படை மண், மண்ணரிப்பால் முற்ருக நீக்கப்பட்டு, பலகாலும் இரண்டாம் படையே மேற்பரப்பில் தோன்ற லாம். இறப்பர், தென்னை போன்ற பெருந்தோட்டப் பயிர் களே இங்கு நாட்டப்படுகின்றன. முதிராச் செம்பூரானை குருநாக்கலையையடுத்துள்ள பாகங்களிற் பரக்கக் காணலாம்
செம்பூரான் மண் பொதுவாக வளத்திற் குறைந்த து அதன் p H. பெறுமானம் 5.6 வரையுளது. உப்பு மூலமுதல் மாற்ற மொத்தக் கணிப்பு 0.6 மி. கி. மாத்திரமே. எனி
87

Page 51
னும் உப்புமூல முதல் மாற்றக் கொள்ளளவு 15.6 மி. கி. ஆக, உயர்ந்திருப்பதால், உரத்தைக் கிரகிக்கும் சக்தி பெரிது. ஆகையால் செயற்கை வளமாக்கியையிட்டு நல்ல பலனைப் பெறலாம்.
செம்மஞ்சள் இலற்ற சொல் (Red Yellow Latasols)
மண்களிற் காணப்படும் சிலிக்கா செஸ்குயி ஒட்சைட் டின் விகிதத்திற்கேற்ப (Sica Sesquioxide) இலத் தெரித்திக்கு என முன்னர் குறிக்கப்பட்ட மண்வகைகளே தற்போது இலற்ற சொல் (Lataritie) என வழங்கப்படுகின்றன. புத்தளத் தில் தொடங்கி வடக்குப் பக்கமாய் விரிந்து குறுக்கே சென்று முல்லைத்தீவை அடுத்துள்ள பாகங்களிற் காணப்படும் இச் செம்மஞ்சள் இலற்ற சொல் தொகுதியே இலங்கையில் மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஆபிரிக் காவின் அயனமண்டலத்திற் காணப்படும் மிகப் பழைமை வாய்ந்தவொரு தொகுதியை "கெலக்கு” என்பவர் இலற்ற சொல் என அழைப்பதற்கிணங்கவே, இத்தொகுதிக்கு இங்கு இப்பெயரிடப்பட்டுள்ளது.
இத்தொகுதி மண் மிக ஆழமாயும், மனல் சார்ந்ததாயும் இருக்கும். மேற்படை மண்ணில் 14 சதவிகிதம்வரையுள்ள களிக்கூறு கீழ்ப்படைகளில் 20 சதவிகிதம் வரை உயருகிறது மண் p ஒரிகள் வலுக்குறைந்தவை. மண்ணின் ஈரத்தன்மை எவ்வித மிருப்பினும் அதன் திண்மை அதிகம் வித்தியா சப் படுகிறதாகத் தெரியவில்லை. pH பெறுமானம் 6, 8 ஆகையால், தாக்கம் நடுநிலையை அடுத்துள்ளது. எனினும் கல்சியம், மகனீசியம் மிகக் குறைவாகும். மறு போசனப் பதார்த்தங் களும் குறைவே. அதன் உப்பு மூலமுதல் மொத்தக் கணிப்பு 1.5 மி. கி./100 கிரும் ஆகக் குறைந்திருப்பதோடு, அதன் உப்பு மூலமுதல் மாற்றக் கொள்ளளவும் 4.3 மி. கி. மாத் திரமே. ஆகையால் அதைப் பொதுவாக வளங்குறைந்த
வொரு மண்தொகுதியாகவே கொள்ளவேண்டும். அம்பாறை மாவட்ட வகை சம்பந்தமாகக் கூறப்பட்டவை இங்கும் நன்கு அமையும்.
gស៊អ៊ួ អ្វី செம்மஞ்சள் இலற்றசொல் (Calcic Red-Yellow Latasols)
முன்னர் செங்கட்டி நிறச் செம்மண் (Brick Red Loam) எனக் குறிக்கப்பட்ட தொகுதியே இப்போது செம்மஞ்சள்
88.
 

இலற்ற சொல் எனப் பெயர் பெறுகிறது. இத் தொகுதி மண் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும் பாகத்திலும், அதை அடுத்துள்ள சில தீவுகளிலும் காணப்படும். மேட்டு
நிலங்களில் செம்மை நிறமாயும், தாழ்ந்த இடங்களில்
மஞ்சட் சார்புடையதாயும் மண்ணிருக்கும். 'B' படை என வழங்கப்படும் 'கொள்ளும் படை” இத் தொகுதியிற் காணப் படாமை குறிப்பிட வேண்டிய ஓர் அமிசமாகும். மண்ணின் ஆழம் பெரும்பாலும் குறைந்து 4-5 அடிகள் வரை இருக் கும். மேற்படையில் 35 சதவிகிதம் வரையுள்ள களிக் கூறு, கீழே சற்றுக் கூடியிருக்கும். மண் மணிகள் வலுவுள் ளன வாகையால், திண்மை பலகாலும் மெதுமையாயிருக்கும், மண்ணரிப்பும் அதிகம் ஏற்படுவதில்லை. X
மண்ணின் pH பெறுமானம் 8.1 ஆகவிருப்பதால், தாக்கம் சிறிது காரத்தன்மையுடையதாகும். அங்கு நிலவும் சீதோஷ் ணம், காற்றேட்டம், தாக்கம் முதலானவை நுண் கிருமி களின் தொழிற்பாட்டிற்கு மிகவும் சாதகமாய் அமைந்தி ரூப் பதால், சேதனப்பொருள்கள் மிக எளிதில் அழிவடைகின் றன. எனவே, சேதனப்பொருளும் அத்தோடு நெருங்கிய சம்பந்தமுடைய நைதரசனும் மிகக்குறைவு. கல்சியம், மகனீசியம் அதிகமாயும், பொற்ருசியம் பொசுபரசு கணிச மாயு முண்டு. உப்பு மூலமுதல் மொத்தக் கணிப்பு 5.1 மி.கி. வரையிருந்து அதன் மாற்றக்கொள்ளளவு, 30 மி. கி. மாகை யால் இடப்படும் செயற்கைப் பசளைகளை நீரிற் கரைத்து அவம் போகாது தடுத்து அவற்றை பயிருக்குப் பயன்படும் வகை உதவ வல்லது. இலங்கையில் வேறு எங்கேனும் நடை பெரு வகையில் தோட்டச் சிறு பயிர்கள் இங்கு நாட்டப்படு கின்றன. கிணறுகள் மூலமே நீர்ப்பாசனம் நடைபெறும். க மக்காரரும் தங்கள் மண்ணின் சேதனப் பொருட் குறைவை உணர்ந்து, மாட்டெரு தழைப்பசளை போன்ற வற்றை மிகப் பெரும் செலவில் இடத்தவறுவதில்லை.
செங்கபில இலற்ற சொல் (Reddish Brown Latasols)
முன்னர் செங்கபில இலத்திரித்திக்கு மண் (Lateric Scils) என வழங்கப்பட்டனவே, அவற்றில் இலத்திரைற்றுச் சிறி துங் காணப்படாமையால், நவீன முறையில் டுரங்க பில இலற்ற சொல் (Reddish Brown Latasol) எனக் குறிக்கப்படுகின் றன. மாத்தளேக்கு வடக்கேயுள்ள தோம் புவலே, கேகாலே கண்டி ஆகிய மூன்றையும் உச்சிகளாகக் கொண்டுள்ள ஒரு முக்கோன வடிவில் அமைந்த நிலப்பரப்பில் 154,000
89

Page 52
ஏ க் க ர் வ  ைர யி ல் இத் தொகுதி அமைந்துள்ளது. இங்கு மண்வெகு ஆழமாயும், நீர் நன்கு வடிவதாயும் இருக் கும். 35 சதவிகிதம் வரை களியுள்ளது. அதன் மண்மணி கள் சற்று வலுவுள்ளவை, ஈரம் அதிகமாய் இருந்தால் மாத்திரம் மண்பசைப்பிடிப்புள்ளதாயிருக்கும். மற்றைய நிலைகளில், திண்மை மென்மையாகவேயிருக்கும். மண்ணின் 'B' படையில் சில இடங்களில் பளிங்கு, இரும்புக்குளிகை
போன்ற பரல்கள் ஒரு படையாகத் தோன்றக் கூடும்.
சேதனப்பொருளோ, நைதரசனே அதிக மில்லை. பொற் ருசியம், கல்சியம் மகனீசியம் கணிசமாயுண்டு. பொசுபரசு குறைவு. அதன் pH பெறுமானம் 64 வரையிலிருப்பதால் தாக் கம் சற்று அமிலத் தன்மையுடையது. இல் வகைத் தாக்கமே பெரும்பாலான பயிர்களுக்கு உகந்த தென்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இத்தொகுதி மண்ணின் உப்பு மூல முதல் மாற்றக் கணிப்பு 19.8 மி. கி. வரை உயர்ந்துள்ளது. அதன் நிரப்பற் கொள்கை 61 சதவீதமாகையால், இடப் படும் செயற்கை பசளைகள் வீண்போகாது பயன்படக் கூடிய நிலையுண்டு. பலவகைப் பல்லாண்டுப் பயிர்களையும் பெரு வாரியாக நாட்டும் முயற்சி சிறந்து விளங்கும். கொக்கோ, வாழை போன்ற பயிர்களே அவற்றுள் முக்கியமானவை. வருவாய் குறைந்த தேயிலையை அழித்து, அந்நிலங்களில் பழவகைகளை நாட்டுதல் பயன் விளைவிப்பதாகும்.
5(5İğı gösıfı (Tropical Black Clay Soils-Grumusols)
கரும் பருத்திக் களிமண் (Black Cotton Sois) என முன்
வழங்கப்பட்ட தொகுதி தற்போதைய முறையில் கருங்களி
யெனக் குறிக்கப்படுகிறது. இதிலும் 'B' என்னும் கொள் ளும் படை' கிடையாது. மாங்குளத்திற்கு மேற்கேயுள்ள துணுக்காயிலும், முருங்கனிலும், வேறு சில பாகங்களி லுமாகக் குறைந்தது 10,000 ஏக்கரில் காணப்படுகிறது. மண் கரியநிறக் களியாகும். ஈரம் இருக்கும்போது, பசைத் தன்மை வெகுவாக மிகுந்தும், காயும்போது மிக வயிர மாயும் இருக்கும். கோடைகாலத்தில், நிலத்தில் கீலங்கீல மாக வெடிப்புகள் தோன்றும்.
மண்ணின் pH பெறுமானம் 6.4 ஆகையால், தாக்கம் சற்றே அமிலத்தன்மையாயிருக்கும். சேதனப்பொருள், நைத ரசன், பொற்ருசு கணிசமாயும், கல்சியம் மகனீசியம் அதி கமாயு முண்டு. பொசுபரசு மிகக் குறைவு. உப்பு மூல முதல் மாற்றக்கணிப்பு, 40 மி. கி. வரை மிகுந்திருக்கும். அதன்
90

மோத்த அளவு ஏறக்குறைய 60 மி. கி. வரையுண்டு. எனவே பேரும்பாலான பயிர்ப் போசனத்தில் மிகச் சிறந்ததாகவே கொள்ள வேண்டும், செயற்கைப் பச்ளேயாய் இலகுவிற் பயன் படும் அடர் சுப்பர் பொசுபேற்றை உபயோகிக்க வேண் டும். அது பொசுபரசுக் குறையை நிவர்த்திப்பதோடு அக் கருங்க ளியில் பயிர் வேர்கள் நிலத்தில் பரவுவதையும் துரண்ட உதவும்.
எப்படியாயினும், அங்கு காணப்படும் களியின் தன்மை நீரை வடிய விடாது. எனவே, நெற்செய்கைக்கு மாத்திரம் இம்மண் பொருத்தமானது. கரும் பருத்திக்களியென முன் குறித்ததையொட்டி, இது பருத்திச் செய்கைக்கு உகந்த தெ னப் பலர் கருதுவது பிழையான விளக்கமாகும். இலங்கை யில் மற்றைய இடங்களிற் காணப்படும் களியிலிருந்து இங்கு காணப்படும் களி உற்பத்தியில் வித்தியாசமானதாகும். அதன் பசைத்தன்மைக்கும், போசனத் சத்துச் செழிப்புக்கும் அதுவே காரணமாகும். -
gan Gŵyr Lái) nid Grist (Alluvial Soils)
வண்டல் மண் அதன் பெயருக்கிணங்க ஆற்றுப் படுக் கைகளிலும், அவற்றை அடுத்துள்ள நிலங்களிலும் ஆங் காங்கு காணப்படுகிறது. இம்மண் தொகுதி அண்மையில் உண்டாயதால் மண் படைகள் விருத்தியாவதற்கு Gក្លា ព្រោ டிய காலம் போதாது. எனவே, மேற்படையில் ஒரளவு சேதனப்பொருள் படிந்திருக்கிறதென்பதற்கு மேல், மண் படைகளைப் பற்றி விசேடமாய்க் குறிப்பதற்கு ஏதுமில்லை. இத் தொகுதி மண்வகைகள் நிறத்திலும், ஆழத்திலும், துணுக்கைப் பருமனிலும் நீர்வடியும் இயல்பிலும் ஒன்றுக் கொன்று பெரிதும் வித்தியாசப்படுவதோடு, இலங்கையின் பல பாகங்களிலும் பல்வேறு தேச சுவாத்தியங்களிலும் காணப்படுகின்றன. நெல்லே பெரும் பாலும் இந்நிலங்களிற் பயிரிடப்படுகிறது.
நெல் ஒர் அற்புதமான பயிர். அதைக் குறித்து மேல் நாட்டு அறிஞர் கிறிஸ்று தமது நெற்செய்கை' என்னும் நூலிற் கூறியதின் தமிழாக்கம் கீழ்த்தரப்படுகிறது. “மனி தன் செய்கை பண்ணும் உணவுப் பயிர்கள் எல்லாவற்றுள் ளும், எவ்வகைச் சூழலிலும் பயிரிடக்கூடியூது நெல்லே. விளையும்வரை போதிய நீர் இருக்குமாயின், எந்த வளமற்ற மண்ணிலும், சொற்ப விளைவை யாகிலும் அது கொடுக்க வல்லது. ஒரு விதப்பசளையுமின்றி பல நூற்ருண்டுகளுக்கு
91.

Page 53
அதைப் பயிரிட்டுக் கணிசமான விளைவைப் பெற முடியுமிெ னின், அத்தோடு ஒப்பிடத்தக்க வேறும் ஒரு பயிர் உலகில் gd. Gaio A. IT!” i
எவ்வித பசளையுமின்றிக் கணிசமான விளைவைப் பெறக் கூடுமெனின், நன்கு பசஃாயிட்டு விளேவைப் பல படி பெருக்க முடியுமென்பது சொல்லாமலே அமையும். இக்காரணங் கொண்டே இலங்கை நெல்வயல்களின் இரசாயணப் பண் புகள் மற்ற எந்த வகை மண் வகையிலும் பார்க்க மிக விரிவாய் ஆராயப்பட்டுள்ளன. இவ்வாராய்ச்சியின் பேருக, ஒவ்வொரு மாவட்ட மண்வகையின் போசனைச் சத்தும் கணிக்கப்பட்டு, அதிலுள்ள குறையை நிவர்த்திக்கும் முறை யில் பொருத்தமான வளமாக்கிக்கலவை சிபாரிசு செய்யப் பட்டுள்ளது. விபரம் வேண்டுவோர் கமத் தொழிற் சஞ்சிகை sgä1960 || L19ì1765) Lut”. Tropical Agricalturist Vol. CXX, No1, 1964) பார்க்கவும். N
சதுப்பு நில மண்கள்
கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங் களின் கரையோரங்களை அடுத்தும், உள்நாட்டிற் சில மலையடிவாரங்களிலும், நீர்வடியாமை காரணமாய் இவை தோன்றுகின்றன. கருநிறங்கொண்ட இம்மண்ணில் 30 சத வீதத்திற்கு மேல் பிரிகையடையாத சேதனப்பொருளுண்டு. நெல் மாத்திரமே இங்கு நாட்டப்படும்.
தாக்கத்தில் கடும் அமிலத்தன்மை கொண்ட இந்நிலங் களில், சேதனப்பொருள் பிரிகையடைதல் பாதிக்கப்படுவ தால், பயிருக்குப் போதிய நைதரசன் தானும் கிடைக்கு மாவென்பது ஐமிச்சம். சுண்ணும்பிடுதல் அமிலத்தன்மை யைக் குறைத் து சேதனப்பொருள் பிரிகையடைவதைத் தூண்டு மாகையால் பயிருணவு ஒரளவுக்குப் பெறப்படும். எனினும் சுவட்டு மூலகங்களின் பஞ்சம் ஏற்படும்.
காற்றின்றிய நிலையில் பிரிகையடையும் சேதனப் பொருள்களிலிருந்து வெளியாகும் சேதன வமிலங்களும், ஐத ரசன் சல்பையிட்டும் பயிருக்குத் தீமை விளைவிக்கும். இரும்பு மிகக் குறைந்துள்ள இந்நிலங்களுக்கு கெந்தகம் சேர்ந்துள்ளி வளமாக்கிகளை உபயோகிக்கக் கூடாது.
சவர், உவர் மண்கள்
உலர்வலயத்திற் பலவிடங்களில் சவர் மண், - உவர் மண் அல்லது இரண்டுங் கலந்துள்ள மண்கள் காணப்படும் அவற்
92

றின் செறிவு அதிகரித்துள்ள நிலையில் இந்நிலங்கள் பயிர்ச் செய்கைக்கு உதவ மாட்டா. செறிவு குறைந்த பகுதிகளில் அவற்றிற் கேற்ற நெல்வர்க்கங்களைப் பயன்படுத்தலாம்.
சவர், உவர் நிலங்களை எப்படித் திருத்தியமைக்கலாம் என்பதும், பயிர் செய்வதற்கு வேண்டிய பண்பாட்டு முறை களும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன.
鬣
93

Page 54
அத்தியாயம் O சில சாதாரண மண்
பகுப்பு முறைகள் மாதிரி மண் எடுக்கும் விதம்
மண் பகுப்பு பல நோக்கங்களோடு பல வழிகளில் செய்யப்படும். அதன் வளத்தை இலகுவான முறையிற் கணிப்பதே பலரின் நோக்கமாகும். பகுப்பின் பலனே விரும்பிய அளவிற் பெறுவதற்குப் பகுக்கப்படும் மாதிரி மண், எடுக்கப்படும் நிலத்தின் தன்மையை நன்கு பிரதிபலிப்பதாய் இருப்பது முக்கியம். எனவே, மாதிரி மண் எடுக்கும் விதத்தை முதலில் கவனிப்பது நன்மையுடையதாகும். ஒரு நிலத்தின் பருப்பத்திற்கேற்ப, அதைச் சிறு கூறுகளாகப் பிரித்து ஒவ்வொரு கூறிலிருந்தும் கீழ்க்காட்டப்படும் படத்திற் குறித்தவாறு 5 இடங்களிலிருந்து ஒரு குடைச் சி (Borer) மூலம் 9 அங்குல ஆழத்திற்கு மண்ணை எடுத்துச் சுத்தமான,
O ○
. لر
ஒரு சாக்கில் போடவேண்டும். மண் எடுப்பதற்கு ஒரு குடைச் சி கிடையாவிடின் ஒரு மண்வெட்டியை உபயோகிக்கலாம். மண்வெட்டியால் V வடிவில் ஒரு குழியை 9 அங்குல ஆழத்தி ற்குத் தோண்டி ஒரு பக்கத்திலிருந்து 2 அங்குலம் வரை ஒரே சீரான தடிப்புள்ள தகட்டை வெட்டி எடுக்கவேண்டும். வேண்டிய இடங்கள் எல்லாவற்றிலிருந்தும் எடுத்த மண்ணே நன்கு கலந்து அதில் 3-4 இருத்தலைப் பரிசோதிப்பதற்காக,
94.

ஆப்கூடத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். நிலவித்தியாசம் பெகிதாகத் தோன்றினுல், வித்தியாசத்திற்கேற்ப வேறு வேறு பிரிவுகளிலிருந்து மாதிரி மண்களே எடுக்கவேண்டும். பகுப்பற்கு மண்ணேப் பதப்படுத்தும் முறை
எடுத்துச் சென்ற மண்ணே நிழலிற் காய வைத்து, ஒரு கடதாசியில் மட்டமாய்ப் பரவி, நாலு சதுரங்களாகப் பிரித்து. எதின் மூலைச் சதுரங்களில் உள்ள மண்ணைக் கலந்தெடுத்த பின் எஞ்சியதை ஒரு தகரத்திலடைத்துப் பத்திரமாய் வைத்துக் கொள்ள வேண்டும். 2 மி. மீ. அளவிற் குறைந்த துணிக்கை கொண்ட மண்ணை மாத்திரமே பரிசோதனைக்குப் பயன்படுத் தப்படவேண்டும். மண் துணிக்கைகளேப் பிரிப்பதற்கு அதற் கென வகுக்கப்பட்டுள்ள ஒரு பன்னறையை உபயோகிப் பதே நன்று. அது கிடைக்காவிடின் ஒரு விசுகோத்துத் தகரத்தை எடுத்து, அதன் அடியில் 2 மி. மீ. வரை மொத்தமான ஒர் ஆணியை அறைந்து துளைகள் போட் டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு குறித்த அணவு ம ண் இன எடுத்து, ஒரு தடியால் தட்டிக் கட்டிகளை நன்கு பொடி பண்ணிய பின் அதன் நிறையைக் கணிக்க வேண்டும். மண் னைப் பின் பன்னறையில் சலித்து, பன்னறை மேலுள்ளதை வே முகவும், அதனுடாகச் சென்றதை வேருகவும், நிறுத்து, ஒவ்வொன்றினது சதவீதத்தையும் அறிந்து குறித்துக் கொள்ளவேண்டும்
. துணிக்கைப் பருமன் கணிக்கும் முறை 21041 4. கிமு 2
வேண்டிய உபகரணங்கள்:-
தராசு, சிறிய பீங்கான் கிண்ணம். உயரமான கண்ணுடி முகவை. அதில் அடியிலிருந்து 10 சத மீற்றர் உயரத்தில் ஒரு குறி இடல் வேண்டும். (10 சத மீற்றர் உயரமுள்ள ஒரு மெல் லிய கடதாசித் துண்டை ஒட்டியும் கொள்ளலாம்). கலக்கும் கண்ணுடிக்கோல் (String rod), 1 நேர் சோடாக்காரம் ( N Naoh), சுத்தம்ான நீர் (மழைநீர் விசேடம்).
மண்ணில் பரு மணல், நுண்மணல், வண்டற்களி (Silt) களியென நான்கு கூறுகளுண்டு. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே கணிப்பதற்கு வேண்டிய உபகரணங்கள் ஒரு சாதாரண ஆய் கூடத்தில் இருக்கமாட்டா. எனவே, மணலா யுள்ளதைப் பருக்கன் பகுதி (Coarsetraction), என்றும் வண்டற் களிகளி ஆகிய இரண்டும் சேர்ந்ததை நுண்ணிய பகுதி (fine traction) என்றும் மண்ணின் கணிப்பொருள்களை இரு பெரும் பகுதிகளாகவே பிரிக்க இயலும்.
96

Page 55
20 கிமும் வரை மண்ணைச் சரியாக நிறுத்தெடுத்து ஒரு சிறிய பீங்கான் கிண்ணத்திலிட்டுச் சிறிது நீரையும் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். அதைப் பின் உயரமான கண் ஞனு டி முக வைக்குள் கவனமாக மாற்றி, 5 கனசத மீற்றர் வரை காரச் சோடாவை விட்டு, 10 ச. மீ உயரத்தில் இட்டி குறிவரை நீரைச் சேர்க்க வேண்டும். 5 நிமிடம் வரை நன்கு கலக்கி, சரியாக 4 நிமிடம், 45 செக்கன் நேரம் வைத்த பின், அடியிற் படிந்துள்ள மண்ணைக் கூடிய வரை குளப்பா மல், கலங்கலாய் மேலேயுள்ள நீரை அகற்ற வேண்டும். மேலிருக்கும் நீர் தெளிவாகும்வரை, அவ்விதம் தொடர்ந்து செய்யவேண்டும். முடிவில் முகவையில் மணற்பகுதி மாத் திரம் இருக்கும். முன் நிறுக்கப்பட்ட ஒரு பீங்கான் கிண் எணத்திற்குக் கவனமாக அதை மாற்றி, நீர் முற்ருக நீங்கும் வரை மணல்தொட்டியில் வைத்துச் சூடேற்றியபின், ஆற வைத்துப் பருக்கன் பகுதியை கணித்துக் கொள்ளலாம். முதலில் எடுத்த மண்ணின் நிறையிலிருந்து, பருக்கன் பகு தியைக் கழிக்க வருவது நுண்ணிய பகுதியின் நிறையாகும். அவற்றிலிருந்து ஒவ்வொன்றினது சதவீதத்தையும் கணித் தறியலாம்.
2 கவர்ச்சி நீர் கணித்தல்
(Hygroscopic Moisrure)
ஒரு புடக்குகை அல்லது பீங்கான் கிண்ணத்தை நிறுத்து அதில் 18-20 கிரும் மண்ணையிட்டுக் கவனமாய் நிறுக்க வேண்டும். அதைப் பின் கொதி நீராவியடுப்பில் 105 தச ம பாகை வெப்பத்தில் 8 மணித்தியாலம் வரை உலர்த்தி, ஈர உலர்த்தியில் ஆற வைத்துத் திரும்பவும் நிறுக்க வேண்
புடக்குகையின் நிறை - a கிரும்
மண் சேர்த்த நிறை - b கிரும் உலர்த்திய பின் நிறை - c கிரும்
மண்ணின் நிறை - C-3 கிரும் ஏற்பட்ட நிறைக் குறைவு b-C கிரும்
cسلسb கவர்ச்சி நீர் % -ಗಾ- X100
-8
3. g. u u fi iš fi i Gad 55 Tair GMT GYT Gay (maximum water brøkdirigi
capacity
4. 35 fTibp6), Li és 3 (apparent dencity)
95
 
 
 

5. Go) Louiù uLu Ligji 3G) (Real dencity) 6. g. GiốoT 352aMr GG). Gif? (Pore space)
மேற்கூறிய 3, 4, 5, 6 ஆகிய நான்கு அமிசங்களையும் கீழ் காட்டப்பட்டிருக்கும் உபகரணத்தை உபயோகித்து, ஒரே முறையில் எளிதில் கணித்துக்கொள்ளலாம். அவ்வுபகர பணத்தை ஊர்க்கொல்லன் ஒருவன் பித்தளை அல்லது இரும் புத்
தகட்டில் இலகுவில் இயற்ற முடியும்.
வேண்டிய மறு உபகரணங்கள்
கண்ணுடி அல்லது பீங்கான் தாழி (Trough) G05 fTG) (SJ (T62 LG) Li L (Steam oven) FF UT (typ GNU zřáj; SG) (Desiccator) 5 gir 3 (Weighing balance) 6 g. gift gir (Filter paper) சிறு துடுப்பு (Spatula)
同一甲 ச.மீ->
பெட்டியின் கன அளவையும், வடிதாளை நீரில் நவக்க
மண்ணின் கவர்ச்சி நீரின் அளவையும் முன்னரே கணித்துக் தெரன் வர வேண்டும். -
பகுப்பு முறை
வடிதாளை பெட்டியின் அடியில் வைத்து இரண்டையும் சேர்த்து முதலில் நிறுத்த பின், சிறு துடுக்கையினல் மண்ணை
97.

Page 56
பெட்டியிலிட்டு, நன்கு படியும் வண்ணம் பெட்டியை @၊ (၂) ၈ ၄= பில் பல முறை தட்டியோ இறப்பர் கிடைச்சி போன்ற ஒன்றினுல் அமர்த்தியோ நிரப்பவேண்டும். துடுப்பினுல் பெட்டியின் மட்டத்திற்கு வெட்டி, மேலதிக மண்ணை நீக்கிய பின் பெட்டியையும் மண்ணையும் நிறுத்து, நிறை யைக் கணித்துக் கொள்ள வேண்டும். பெட்டியை பின் தாழியில் வைத்து 5 சத மீற்றர் உயரத்திற்கு நீரை ஊற்றி அடியியிலிருந்த மண் நீரை உறிஞ்சிக் கொள்வதற்காக 15.18 மணித்தியாலம் வரை வைக்க வேண்டும், (நீரின் மட்டம் குறைந்தால் நீரை மேலும் ஊற்ற வேண்டும். பெட்டியை எடுத்து வெளியே வைத்து மிதமிஞ்சிய நீர் வடிந்த பின், பக்கங்களை ஈர மில்லாது துணியால் நன்கு துடை த்து நிறுத்து உறிஞ்சப்பட்ட நீரின் நிறையை அறிந்து அதன் சதவீதத்தை கணித்துக்கொள்ளலாம்.
I a un நீர்க் கொள்ளளவு கணிக்கும் முறை
வடி தாளோடு கூடிய பெட்டியின் நிறை A கிழும் மண்ணைச் சேர்த்த பின் وو B , நீர் ஊறிய பின் "و و கவர்ச்சி நீரின் தகு வடிதாளிலுள்ள நீரின் 3 2 ான க் கொண்டால்,
உயர் நீர் கொள்ளளவு % (C-A-E)-(B-A-D)
萝罗
39.
39
() {}{}XIسسسسسسسس----------------------------------------سس--س--س-سپلمست.
B-A-D.
(C-E)-(B-D) : -X I 0 0
B-A-I-D
உயர் நீர்க் கொள்ளளவைக் கணித்ததும், பெட்டியை இரும்பவும் நீருள்ள தாழியில் வைத்து நீர் ஊறியதும் பெட்டி மட்டத்திற்கு மேல் பொங்கியிருக்கும் மண்ணைப் பெட்டி மட்டத்திற்குச் சிறு துடுப்பால் வெட்டி, முன் போல் மித மிஞ்சிய நீரைத் துடைத்தெடுத்து நிறுக்க வேண்டும். அதைப் பின் கொதி நீராவியடுப்பில் நன்ரு கக்காய வைத்து, ஈர முலர்த்தியில் ஆற விட்டு நிறுக்கவேண்டும். И
Φ) எண்களை வெளி கணிக்கும் முறை நுனது ெ (50 (Up 60, 1)
பெட்டியினதும் எஞ்சிய மண்ணினதும் நிறை F 6) any Liż)
உலர்த்திய பின் அவற்றின் நிறை G , பெட்டியின் நிறை A
98
 

வடிதாளிலுள்ள நீரின் நிறை E பெட்டியின் கன அளவு
ஒy
எனக்கொண்டால், நுண் துளை வெளி % (F-A-E)-(G-A)
V "
F.G.E 0 0 X I سم سپه سلسل سره پښتن=
V 》、
மெய்யடர்த்தி கணிக்கும் முறை
பெட்டியினதும் எஞ்சிய மண்ணினதும் நிறை F இரும்
உலர்த்திய பின் அவற்றின் நிறை G பெட்டியின் நிறை A பெட்டியின் கன அளவு V க ச மீ
ரைக் கொண்டால் . மெய் யடர்த்தி -ேA G-A
v—(F—G) V.—(F-|-G) தோற்றவடர்த்தி கணிக்கும் முறை
பெட்டியின் நிறை A கிரும் மன்னிட்ட பின் நிறை B . பெட்டியின் கன அளவு V 9. p. 6. எனக் கொண்டால் தோற்ற வடர்த்தி B.A.
W
pH கணிக்கும் முறைகள்
p.H. 89 நுட்பமாய்க் கணிப்பதற்குப் பல்வேறுவகை யான மின் வாய்களை உபயோகிக்கும் ஒரு மின் மானிதேவை இது எளிதில் கிடைப்பதல்ல. எனவே இலகுவில் கைக் கொள்ளக் கூடிய சில முறைகள் கீழ்க் குறிக்கப்படுகின்றன.
(1) Lam STAš 3: Tuais கடதாசி சாதாரணப் பாசிச் சாயக் கடதாசி யைப் பயன்படுத்தி மிகப்பருக்கனன முறையில் மண்ணின் தாக்க நிலையைக் கண்டு கொள்ள்லாம்.
(2) நிறங்காட்டிக்கரைசல் பலவகை நிறங்காட்டிக் கரைசல்கள்
99

Page 57
வழக்கிலிருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற நிறங்காட்டிப்பதக்க மும் (choal) அத்தோடு இணைக்கப்பட்டி ருக்கும். இவ்வகைக் கரைசல்களுள் மிகச் சிறந்தது சர்வ Frt Lorr GS (universel Indicator) föpå 5 FT Ligur G5 h.
செயல் முறை
தேவையான உபகரணங்கள்
ஆய்குழாய்கள்,
நடுநிலை பேரியம் சல்பேற்று, காய்ச்சி வடித்த நீர் (சுத்தமான மழை நீரைக் கொதிக்க வைத்து, ஆறிய பின் உபயோகிக்கலாம்).
சிறிதளவு மண்ணை ஓர் ஆய் குழாயில் எடுத்து பேரியம் சல்பேற்றைச் சொற்பமாயிட்டு நீர் சேர்த்து நன்கு குலுக் கிய பின், நிறங்காட்டியில் 7-8 துளிகளை விட்டுத் திரும்பவும் மண் அடைய வைக்கவேண்டும். சில நிமிடங்களில் மேற் பரப்பு நீர் தெளிவடைந்ததும், அதன் நிறத்தைப் பதக்கத் திலுள்ள நிறத்தோடு ஒப்பிடவேண்டும். pH 4.5 வரை இருக்கும்போது நிறம் கடுஞ்சிவப்பு, பின் இளஞ்சிவப்பு,செம் மஞ்சள், மஞ்சள், பச்சை மஞ்சள், பச்சை, நீலப்பச்சை, நீலம் தோன்றி pH 9 க்கு மேலாகும் போது நிறம் ஊதா வாக மாறும்
குறிப்பு: களி அதிகம் கொண்டுள்ள மண்ணுக்கு, பேரியம் சல்பேற்றுக் கூடிய அளவிலும், சேதனப்பொருள் அதிகம் கொண்டதற்கு நிறங்காட்டி கரைசல் கூடிய அளவிலும் தேவைப்படும்.
சேதனப் பொருள் கணித்தல் (Organic Matter)
சேதனப்பொருளை நேரடியாகக் கணிப்பது கடினம். மண்ணிலுள்ள காபனின் வீதத்தைக் கணித்து, வருவதை 1,72 என்னும் காரணியெண்ணுற் பெருக்கியே சேதனப் பொருளின் அளவை அறிவது வழக்கம். திருப்திகரமான முடிவைப் பெறுவதற்கு, மண்ணை மிக நுண்ணியதாய் இடித் தெடுப்பது அவசியம் ஆய் கூடங்களில் அங்குலத்திற்கு 100 கண்ணறைகள் (100 Mesh) கொண்ட பன்னறையிலேயே அரித்தெடுப்பதுண்டு, அவ்விதப் பன்னறை கிடையாவிடின், கூடிய வரை நுண்ணியதாய் மண்ணை அரித்துக் கொள்வது முக் Guth.
100

வேண்டிய உபகரணங்கள்: G) Lu íî7uLJ din Lb L 9) ä (g5 GB) 673) 35 (Large conical flask) சல்பியூரிக்க மிலம்-30% பொற்ருசியம் பரமங்கனேற்று - 0.1 நேர்வரை (about 0.1N) 96T 600 g) (1526T (measuring cylinder) (940 G6 (burette) gjup II u? (pipette)
பொற்ருசியம் பரமாங்கனேற்ருே ஒட்சாலிக்க மிலமோ சரியாக 0, 1 நேர் வலு உள்ளதாய் இருப்பது அவசியமில்லை. ஆனல் அவற்றின் வலுவைச் சரியாக அறிந்திருக்க வேண் டும்.
இடித்த மண்ணில் 2 கிரும் வரை கவனமாய் நிறுத் தெடுத்துப் பெரிய கண்ணுடிக் கூம்பிக்குடுகையிலிட்டு, 50. 100 க.ச.மீ பொற்ருசியம் பரமங்கனேற்றையும், 20 க.ச.மீ சல்பூரிக்கமிலத்தையும் விட்டு, பொற்ருசியம் பரமங்கனேற் றின் வலு 0.04 வரை நேராக்குவதற்குத் தேவையான நீரையும் சேர்க்க வேண்டும். (100 க.ச.மீ. பொற்ருசியம் பரமாங்கனேற்றை விட்டிருந்தால், மொத்தத் திரவ அளவு 400 க.ச.மீ. ஆகவேண்டிய நீரைச் சேர்க்க வேண்டும்.) குடு வையைச் சூடேற்றித் திரவம் ஒரு மணித்தியாலம் வரை கொதித்த பின் அடுப்பிலிருந்து இறக்கிப் பரமாங்கனேற்றின் நிறத்தை முற்ருக அழித்த பின்னும், மேலதிகமாக ஒரளவு இருப்பதற்கு ஒட்சாலிக்க மிலத்தை அளந்து சேர்க்க வேண்டும். பின் பர மாங்கனேற்றை குழலியில் இட்டு அதன் நிறம் மிக மெல்லியதாய் நிலைத்திருக்கும் வரை வலுப்பார்க்க (titrate) வேண்டும்.
கணிப்பு முறை (உதாரணம்)
எடுக்கப்பட்ட மண்ணின் நிறை 1.2 கிரும், இடப்பட்ட 0.12 நேர் பரமாங்கனேற்று 100 க.ச.மீ, இடப்பட்ட 0.14 நேர் ஒட்சாலிக்கமிலம் 80 க.ச.மீ. பின் தேவைப்பட்ட பர மாங்கனேற்று 30.2 க.ச.மீ. ஆக விருந்தால், பரமாங்கனேற்று மொத்தம் 100 + 30.2 x 0.12
= 1 5.62 5. gr. LÉ: நேர் ஒட்சாலிக்கமிலம் 80 x 14 = 11.20 க.ச.மீ செலவான பரமாங்கனேற்று 15.62 - 11.20
=4.42 க.ச.மீ நேர் . காபன் % = 4.42 x 5.1* X 100
1000 x 1.2
101

Page 58
= 4,42 x 0.51
7 & 1 == سید -----....................................=۔
2 சேதனப் பொருள் % 1.87 x 1.72 = 2.23
* காரணியெண் 3.0 க்குப் பதிலாக 5.1 இங்கு உபயோ கிக்கப்படுகிறது. 56m fr 560 figs si) (Determination of soluble salts)
100 கிரும் களர்மண் வரை நிறுத்தெடுத்து ஒரு பெரிய போத்தலிலிட்டு 300 க.ச.மீ. காய்ச்சி வடித்த நீரை (இல் லாவிடின் மழை நீரை)ச் சேர்த்துப் பலமணி நேரம் குலுக் கிய பின் வைத்தால், மணல் முதலியன அடியிற் படியும். மேலுள்ள நீரை வடித்தெடுத்து அதிலுள்ள களரின் அள வைக் கணிக்க வேண்டும். ஆனல் சாதாரண முறையில் அதை வடிப்பது கடினம். எனவே, கீழுள்ள படத்திற் காட் டியபடி உறிஞ்சற் பம்பியை உபயோகித்து வடித்துக் கொள்ளலாம்,
உறிஞ்சிப்
ai புக்கு கலங்கல் நீர்"
சேம்பர்லன்
೧!! திரி
மறுஉபகரணங்கள்:
பெரிய போத்தல், தராசு, காய்ச்சி வடித்த நீர் (அல்லது
மழை நீர்), பீங்கான் கிண்ணம், மணல்தொட்டி, ஈர உலர்த்தி,
கொதி நீராவியடுப்பு, அளவை உருளை, குழாயி, (pipette)
102
 
 
 

வேண்டியளவு, நீரை வடித்தெடுக்க வேண்டும். ஒரு சிறு பீங் கான் கிண்ணத்தைச் சூடேற்றி, ஈர உலர்த்தியில் ஆற வைத்து நிறுத்த பின், 100 க. ச. மீ. வடி நீரை ஒரு குழாயில் அளந் தெடுத்து கிண்ணத்திலிட்டுல் மணல் தொட்டியில் வைத்து நீர்வற்றும் வரை காயவிடவேண்டும். அதன் பின் கொதி நீராவியடுப்பில் 4-5 மணித்தியாளம் காய வைத்து, ஈர உலர்த்தியில் ஆறவிட்டு நிறுத்துக் களரின் சதவீதத்தைக் கணித் தறியலாம்.
பிங்கான் கிண்ணத்திலுள்ள உப்பு கருநிறம் அடைந்
முதலில் வடியும் நீரை வீசிய பின்
திருந்தால், மணல் தொட்டியில் நீர்வற்றும் சமயம் சொற்ப
ஐதரசன் பர ஒட்சைட்டைச் சேர்த்து, சேதனப் பொருளால் உண்டாய அக்கரு நிறத்தை அழிக்க வேண்டும்.
மண்ணின் pH மெறுமானத்தைக் கணிக்கும் போது, தாக் கம் 8.4க்கு மேலிருந்தால், அம்மண்ணை உவரெனக் கொள் ளலாம். ஒரு பீங்கான் கிண்ணத்தில் சொற்ப மண்ணை எடுத்து நீர்விட்டுச் சிறிது நேரத்தில் கிண்ணத்தைச் சரித்து, பிரிந்து
வரும் நீருடன் சிறிது பெனல் தலினைச் (pherophthalein
சேர்க்கும் போது உவர் மண்ணுனல் இளஞ்சிவப்பு நிறம் உண் டாவதைக் கவனிக்கலாம்.
உப்புமூல முதல் மாற்றம் கணித்தல் வேண்டிய உபகரணங்கள்:
முகவை,சாதாரண வடிபுனல்புக்னர் வடிபுனல் (Buchnet fune) அமுக்கமுறை வடிகுடுவை(filter flask), போசிலேயின் கிண் ணம், நீர்த்தொட்டி அடுப்பு (Water barth), முகமூடி அடுப்பு (muttle furnaca), குழலி, குழாயி, வலுவறிந்த ஐதரோகுளோறிக்க மிலம் (about 0.5N), வலுவறிந்த சோடி யம் ஐதரொட்சைட்டு (about 05N.)
செயல் முறை
நன்கு இடித்த மண்ணில் 20 கிரும் வரை திட்டமாக நிறுத்தெடுத்து முகவையிலிட்டு நேர் வலு ஒன்றுள்ள நடுநிலை அமோனியம் அசிற்றேற்றுக்கரைசலைச் சேர்த்து 3-4 மணித் தியாலத்தின் பின் ஒரு புக்னர் வடிபுனல் மூலம் அமுக்க முறை யில் ஒருவடி குடுவைக்குள் மண்ணிலுள்ள மூலகங்கள் யாவும் வெளிவரும் வரை வடித்தெடுக்க வேண்டும்.
வடித்த கரைசலை ஒடு கிண்ணத்திலுாற்றி கவனமாகக்
காய வைத்து, ஒரு முகமூடியடுப்பில் வெண்மையாகும்வரை
103

Page 59
250°C வெப்பத்தில் எரிக்க வேண்டும். வெளியே ஆற வைத்த பின் நியமவலு ஐதரோக் குளோரி க மிலத்தில் குழாயி மூலம் அளந்து விட்டுச் சிறிது நேரத்தில் ஒரு முக வைக்குள் வடித்து காய்ச்சிவடிகட்டிய நீராற்கமுவ வேண்டும். பின் எஞ்சியுள்ள அமிலத்தை நியமவலுச் சோடியம் ஐதொரொட்சைட்டுடன் வலுப்பார்த்துக் கணிக்க வேண்டும். மொத்தவ மிலத்திலிருந்து எஞ்சியிருப்பதைக் கழிந்தது மூலகங்களால் நடுநிலையாக்கப் பட்ட அமிலத்தினளவை அறிந்து உப்பு மூலகங்களின் அளவு
கணிக்கப்படும்.
மண்ணின் நிறை -- 20 கிரும். g) L' u 'l 0.45N. HCL - 20. C. C. தேவைப்பட்ட 0.42N NaOH - 156. C. C. நடுநிலையாக்கப்பட்ட அமிலம் - 20×0.45ーI5.6×0.42。
- * E 2.45 C. C. உப்பு மூல முதல் மாற்ற மி. சமவலுச் சதவிகிதம்
2. 4 5 Χ 100 .
一 = I2。25
0-س-2
* 2-0 மீ.மி அரிதத்தெடுத்த மண்ணை இரும்பு உரலில் இட்டு நன்கு பொடிபண்ண வேண்டும்.
AD GØsif உருவாக்கலைத் தூண்டல், சிதைத்தல்
களித்துணிக்கைகள் தனித்திராது மணி உருவு அடைவ தால் நீர் நன்கு வடிதல், காற்ருேட்டம் போன்ற தன்மை கள் ஏற்படுகின்றன. எனவே, மணி உருக்கள் ೭6ರ್ರಿ-To தைத் தூண்டுவன யாவை? அவற்றைச் சிதைப்பன யாவை பின்பதை ஒரு சிறு பரிசோதனை மூலம் இலகுவில் அறியலாம்.
தேவையான உபகரணங்கள்:- (1) சோதனைக் குழாய்கள். (2) சோதனை குழாய்த்தாள். - (3) கல்சியம் ஐதரொட்சைட்டு, (4) ஐதான சோடியம் ஐதரசன்.
சொற்ப களிமண்ணை ஒரு பாத்திரத்திலிட்டு நீர் சேர்த்து கலக்க வேண்டும். ஒரே அடர்த்தியிலுள்ள கலங்கிய நீரை 3 சோதனை குழாய்களில் எடுத்து முதலாம் குழாயில் செற் L கல்சியம் ஐதரொட்சைட்டையும், இரண்டாவதில் சோடி யம் ஐதரொட்சைட்டையும், சேர்த்துக் குலுக்கிய பின் சோதனைக் குழாய்த்தாளில் வைக்க வேண்டும். அதேவேளை
104.

யில் மூன் ரூம் குழாயில் இருப்பதற்கு எதையும் சேர்க்காது குலுக்கி ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக வைக்க வேண்டும். 10-12 நிமிடங்கள் சென்ற பின் குழாய்களிலுள்ள நீரைக் கவனி
யுங்கள். மூன்முவதுடன் ஒப்பிட்டு பார்க்கும்போதும் முத லாவது குழாயில் களித் துணிக்கைகள் தூறு அடைவதால்
நீர் நன்கு தெளிந்திருப்பதையும், இரண்டாவது குழாயில்
நீர் மேலும் கலங்க லாய் இருப்பதையும் கவனிககலாம். எனவே, கல்சியம் களித் துணிக்கைகளைத் தூறு வீழச் செய்து மணி உருவாகலைத் தூண்டுகிறதென்பதும்,அதற்கு எதிர் மாரு கச்சோடியம் ஏற்கனவே உள்ள மணி உருக்களை யும் சிதைத் து நீரை மேலும் கலங்கலாக்குகிறதென்பதும் தெரியவரும்,
ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற அசேதன அமிலங் களும்,உப்புக்கரைசலும் ஓரளவில்மணி உருவாக்கலைத் தூண்டு கின்றன என்பதையும்.இதே முறையில் பரீட்சித்து அறியலாம்.
உப்புக்கள் நீர்ப்பகுப்படைவதால் ஏற்படும் மாற்றங்கள்
சில வகை உப்புக்கள் நீர்ப்பகுப்படைகின்றன. உப் பு மூலங்கள் வலுவுள்ளனவாயும், வலுவற்றனவாயும் உள அதே போன்று அமிலங்களும் வலுவுள்ளனவாயும் வலுவற்ற னவாயும் உள. எனவே, சோடியம் காபனேற்று போன்ற ஒரு உப்பு, வலுவுள்ள சோடிய மூலத்துடன் வலுக்குறைந்த காபோனிக்க மிலம் சேர்வதால் உண்டாகிறது. அ த ற் கு மாருக பெரிக்சல் பேற்று வலுவற்ற இ ரு ம் போ டு வலுப்பெற்ற சல்பூரிக் கமிலம் சேர்வதால் உண்டாகிறது இவ்விரு வகை உப்புக்களும், நீரிற்கரையும்போது அவற்றின் மூலங்களின் வலுவித்தியாசம் காரணமாய், நீரிப்பகுப்பு அடைகின்றன. அதனுல் அவற்றின் தாக்கத்தில் மாற்றம் ஏற்படுகின்றது.
நீரில் கரைவதால் சோடியம் காபனேற்று காரத் தாக்கத்  ைதயும் பெரிக்சல் பேற்று அமிலத்தாக்கத்தையும் அடைவ தைப் பாசிச் சாயக் கடதாசி கொண்டு பரீட்சித்து இலகுவில் அறியலாம்.
உவர் நிலத்தைத் திருத்துவதற்குக் கல்சியம் காபனேற்று ஏன் பயன்படுவதில்லை என்பதையும் பெரிக்சல் பேற்று எப் படிப் பயன்படுகிறது என்பதையும் நன்கு தெளிவதற்கு, இவ்வறிவு பெரிதும் பயன்படும்.
05.

Page 60
அத்தியாயம் 11 போசணிகள்
தற்போது இரசாயனத்தில் கணிக்கப்பட்டுள்ள 100க்கு
s
மேற்பட்ட மூலகங்களுள் 15 வரையே பயிர்களுக்கு அத்
தியாவசியமானவை என்றும், வேறு சில, ஒரு சில பயிர் களின் விளைவைப் பெருக்க உதவக்கூடுமென்றும் அறியப்
பட்டுள்ளன. அதிமுக்கியமான 15ந்துள் 3 மூலகங்கள் பெரு
மளவிலும் ஏனைய 6 உம் மிகச் சொற்ப அளவிலும் அவசிய மெனவுந் தெரிய வந்துள்ளன. பிந்தியவை மிகச் சிறிதள வில் வேண்டியிருப்பதால், அவற்றைச் சுவட்டு (Trace) மூல கங்களெனக் குறிப்பதுண்டு. பயிர்ப்போசணிகளின் பாகு பாட்டை பின்வரும் அட்டவணையிலிருந்து புரிந்து கொள்ள
GI)'s T LÒ) ,
அட்டவனே பெருமளவில் தேவையாவன -
5TL16ರ್ರಿ; ஐதரசன், ஒட்சிசன், நைதரசன், G La frgia Gi,
பொற்ருசியம், கந்தகம், கல்சியம், மகனீசியம்.
மிகச் சொற்ப அளவில் தேவையாவன:-
இரும்பு, மகனீசியம், செம்பு, மொலிப்டினம், போறன், சிங்கு.
சில, பயிர்களின் பெருக்கவல்லன
சோடியம், குளோரின், சிலிக்கன், கோபால்ற்று.
நைதரசன்
நைதரசன் பயிரில் 1-4% இருக்கிறது. நைதரசனை அதன் மூலகநிலையில் எப்பயிரும் பயன்படுத்த இயலாது. நைத்தி ரேற்ருகவோ அமோனியாவாகவோ மாறிய பின்னரே அது பயிராற் கிரகிக்கப்படுகிறது. பயிரின் முதலுரு (Protoplasm பச்சையம் (Chlorophyl), பல வகை அமினுே அமிலங்கள் அ ைமட்டுகள், புரதங்கள், காரப்போலிகள் (Alkaloids) ஆகிய னவற்றின் அமைப் போடு மிக நெருங்கிய தொடர்பு கொண் டிருப்பதால், எல்லாவகைப் பயிருணவுள்ளும் அதிமுக்கியம் வாய்ந்தது நைதரசனுகும். எனவே, வேண்டிய அளவில் அது கிடைக்குமாயின், பயிர் செழித்து வளர்ந்து சிறந்த பலனை அளிக்கும். குறைந்தாலோ கூடினலோ பல வழிகளில் பயிர்
பாதிக்கப்படும். குறையும்போது இலைகள் மஞ்சள் நிற
மடைந்து, வளர்ச்சி குன்றும், இலையின் நடுநரம்பை அடுத்து இலைக்கருகல் உண்டாகும். அளவிற்கு அதிக மாஞல், இழை
106 ܐ ܢܝ .
 

யங்களிற் சாறு அதிகப்பட்டுப் பதிய வளர்ச்சி மிதமிஞ்சும். அதனுல் விளைவு பாதிக்கப்படும். விளைவு காலம் நீடிக்கும். மேலும் கலங்கள் அளவிற்கு மீறிப் பருப்பதால், கலச் சுவர் கள் மெலிதாவதோடு முதலுருவும் நீர்த்தன்மை அடையும். இவற்றின் பேருக, நோய் நொடிகளின் தாக்கத்திற்குப் பயிர் பலியாகும் நில அதிகரிக்கும். பொற்ருசு ஒரளவில் இத் தீமை களேக் குறைக்க உதவும். நைதரசன் மிதமிஞ்சுவது காரண மாய் இலைகள் பருத்தாலும், அவற்றின் ஒளித் தொகுப்புச் சக்தி பருப்பத்திற்க மையப் பெருகுவதில்லை.
இலங்கையில் பல பாகங்களிலும் பல பயிர்களுக்கு உர மிடுதல் சம்பந்தமாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில், விளைவைப் பெருக்குவதற்கு நைதரசனை இடுவதே சிறந்த சாதனமெனக் கண்டறியப்பட்டுள்ளது. நெல்லுக்கு மூன்று முறையும், மிளகாய்க்கு நான்கு முறையும் நைதரசனை இட வேண்டுமெனக் கமத் தொழில் திணைக்களம் விதந்து கூறி யிருப்பதே இதன் முக்கியத்துவத்தை விளக்குவதற்குப் போதிய சான்ற கும். ஆணுல், நைதரசனை இடும்போது காணப்படும் பயிர் விருத்திக்கான குறிகள், பொசுபரசை அல்லது பொற்றசை இடும்பேரது அவ்வளவு கெதியில் காணப்படுவதில்லை. அதனுல் பல க மக்காரர் நைதரசனை மாத்திரம் திரும்பத்திரும்ப இட்டு ஏமாற்றமடைந்ததல்லா மல், நிலத்தையும் பாழ் படுத்தியுள்ளார்கள். எனவே, நைதர சன், பொசுபரசு, பொற்ருசியம் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை இடுதல் மிக முக்கியம்.
மண்ணில் நைதரசனின் நிலை
இவற்றுள் ஐதரசன், ஒட்சிசன் ஆகிய மூன்றும் காற்றிலும் நிலத்திலும் போதிய அளவு இருப்பதால், பொது வாக அவற்ருல் பயிருணவுப்பஞ்சம் ஏற்படுவதில்லை. சுவட்டு மூலகங்களும் மிகக் குறைவாகவே தேவைப்படுவதால்,பெரும் பாலான நிலங்களில் அவற்றையும் இடவேண்டிய அவசியம் எழுவதில்லை. எனவே, எஞ்சியுள்ள நைதரசன், பொசுபரசு பொற்ருசியம், கல்சியம், மகனீசியம், கெந்தகம் ஆகிய ܓ வற்றையேபசளேயாகவோ, வளமாக்கிகளாகவோ இடவேண்டி யிருக்கும். அவற்றுள்ளும் நைதரசன், பொசுபரசு, பொற்று சியம் ஆகிய மூன்றுமே முறையே மிக முக்கியம் வாய்ந்தவை யாகும். அவற்றைப் பெரும்பாலும் செயற்கை வளமாக்கி களாகப் பல இடங்களில் பலரும் இடும் வழக்கத்தின் அடிப் படைக் காரணத்தை இங்கு விளக்குவது நலம்.
107.

Page 61
காபன், ஒட்சிசன், ஐதரசன் ஆகிய மூன்றையும் தவிர, மற்றையவை யாவும் மண்ணிலிருந்தே பெறப்படுகின்றன. ஆகையால், மண் உண்டாக்குவதற்கு மூலப் பொருளாய் உள்ள பாறைகளின் கணிப்பொருள்களிலிருந்தே அவை எல்லாம் கிடைக்கின்றன எனப் பலரும் கருதக் கூடும். ஆனல் அதிமுக் கியம் வாய்ந்த போ சணரியான நைதரசனைக் கொண்ட கணிப் பொருள் எதுவும் எவ்வித பாறையிலும் கிடைப்பதில் லே. அப்படியாயின் நைதரசன் எவ்விதம் பெறப்படுகிறது? ஆரம் பத்தில், காற்றிலுள்ள நைதரசனும் ஒட்சிசனும் மின்னல் காரணமாய் உண்டாகும் சத்தியினுல் நைதரேற்றுக மாற அது மழை நீரில் கரைந்து நிலத்தை அடைந்துளது. நுண் உயிர்கள் அதைப் பயன்படுத்தி விருத்தி அடைந்து, கால கதி யில் காற்றிலிருந்து நைதரசனை ஒன்ருதும் ஒன்றியும் (NonSymbiotic and Symbiotic) கிரகிக்கும் பற்றிரியா போன்ற நுண்ணுயிர்களாகப் பரிணும முறைப்படி தோன்றி நைதர சனே மேலும் மேலும் நிலத்துக்கு வழங்கி வந்துள்ளன.
நைதரசனைப் பயிர் உணவாக ஒருபுறம் கிரகிக்க, மறு புறம் மண்ணில் நிலவும் சூழ்நிலைக் கேற்ப, அது ஆவியுருவில் அமோனியாவாகவும் நைதரைற்று, நைதரேற்று ஆகியவற் றிற்கு இறக்கம் உண்டாகி மூல நைதரசனுகவும், நைதரேற் ரு ய் வடி நீரில் கழிந்தும் அழிகிறது. அதனுலேயே வளமாக்கி யாய் நிலத்திற்கிடப்படும் நைதரசனில் ஏறக்குறைய 75 சத விகிதமே பயிருக்குப் பயன்படுகிறது. நைதரசனை நெற்பயி ருக்கு அமோனியம் சல்பேற்ருகவோ யூறியா வாகவோ இடு வதால், அது நைதரேற்முக மாறுவதால் உண்டாகும் அழிவு, ஏற்படுவதில்லையெனப் பலரும் எனணுவதுண்டு. நெற்காணி நீரில் மூழ்கிக் காற்றுப் பரிவர்த்தனமில்லாதிருப்பதால்,நைத ரேற்று உண்டாகும் வாய்ப்பு இல்லையென்னும் தப்பான அபிப்பிராயமே அதற்குக் காரணமாகும். நெற்காணி நீரில் மூழ்கியிருந்தாலும் அதன் மேற்பரப்பில், நைதரேற்று உண் டாகிக் கழிவதை ஆராய்ச்சி மூலம் பலரும் நிரூபித்துள்ளார் கள். அதனுலேயே அமோனியாவைக் கொண்டுள்ள வள மாக்கிகளையும் வயலின் மேற்பரப்பிலிடாது மண்ணின் கீழ்
இடவேண்டுமென வற்புறுத்தியுள்ளார்கள்.
அவ்வழிகளில் ஏற்படும் அழிவுகளுக்கு ஒரு வகையிலாவது ஈடு கொடுக்கும் விதமாய், இயற்கை முறையில் நைதரசன் ம ண் ணு க் கு வழங்கப்படுகிறதென்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். வானவெளியில் நடைபெறும் மின்ன லால் காற்றிலுள்ள நைதரசனும் ஒட்சிசனும் சேர்ந்து உண் டான நைதரேற்றும் அங்குள்ள அமோனியாவும் மழை நீரிற்
108

கரைந்து நிலத்திற்கு வழங்கப்படுகின்றன. மேலும் நிலத்தில் ஒன்ருது வாழும் அசற்ருே பாற்றர், கொலத்திரீடியம் போன்ற பறீரியாக்களும் காற்றிலுள்ள நைதரசனை, ஈட்டி மண்ணுக்கு அளிக்கின்றன. அவற்றேடு இயற்கையாய் மண்ணிற்சேரும் விலங்கினக் கழிவுகள் மூலமும் ஒரளவு நைதரசன் கிடைக் கிறது.
GLI griggi
நைதரசனுக்கடுத்த முக்சியம் வாய்ந்த பயிர் ப் போசனி பொசுபரசாகும், பயிரிலுள்ள நைதரசனில் ஏறக்குறைய பத் தில் ஒரு பங்கில் பொசுபரசு உண்டு. நைதரசனைப்போலவே தனிமுலகமாக அதுவும் பயிருக்குப் பயன்படுவதில்லை. நிலத் தின் அமிலத்தாக்கத்திற்கேற்ப, PO4, HPO4, H2PO4, அயன் களாகவே அது கிரகிக்கப்படும். கலன்களின் கருப்பொருளின் ஒரு கூருவே பொசுபரசு உளது. கலன் பிரிவிற்கும் அதைத் தொடர்ந்து நடைபெறும் பிர் இழைய விருத்திக்கும் மட் டம் வெடிப்பதற்கும் இது மிக அவசியமானது. வேர்ப் பெருக்கத்தைத் தூண்டும், பயிரின் விளைவு காலத்தைச் சுருக் கும். நிலத்தில் அதிகமாய் இருந்தாலும் நைதரசனைப் போல் கேடு விளைவிப்பதில்லை. விதிவிலக்காக பொற்ருசியப் பிரியரான வாழை, தென்னை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களின் விளைவை மிதமிஞ்கிய பொசுபரசு பாதிப்பதாக பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொசுபரசு குறையுமானுல் பயிர் வளர்ச்சி பெரிதும் தாக்கப்படும், வேர் விரிவு குன்றுவதோடு இலைத்தண்டின் விருத்தியும், மட்டம் கட்டுதலும் பாதிக்கப்படும். இலை களும் சிறிது நரை நிற மாவதோடு இலைகளின் தாள் களும் செந்நிறமடையும், ஒளித் தொகுப்பிற்கு பொற்ற சியமே மிக முக்கிய மென்பதை பலரும் அறிவார்கள், ஆணுல் ஒளித்தொகுப்பு சிறந்த முறையில் நடைபெறுவதற் குப் பொசுபரசும் அவசியமென நிலைநாட்டப்பட்பட்டுள் ளது. மேலும் ஒளித் தொகுப்பால் உண்டாகும் மாப்பொருள் நன்கு பயன்படுவதையும் பொசுபரசு தூண்டுகிறதெனவும் அறியக் கிடக்கிறது. அதன் காரணமாகவே புளித்தோடை மரங்களுக்கு மேல் பொசுபேற்றைத் தெளித்து அவற்றின் பழத்தை இனிப்பாக்க முடியுமெனத் தென்ன பிரிக்க ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பழங்களின் சுவைப் பெருக்கத்திற்குப் பொசுபேற்றே மூல காரணமாகும்.
109

Page 62
/
?
மண்ணில் பொசுபரசின் நிலை
அதிமுக்கியமான நைதரசன், பாறைக் கணிப்பொருள் எதிலும் காணப்படுவதில்லையென்பது முன்னர் விளக்கப்பட் டுளது. அதற்கு அடுத்த முக்கியமான பொசுபரசு அப்பற் றைற் (Apatite) என்னும் ஒரே ஒரு கணிப்பொருளில் மாத் திரமுண்டு. அதேைலயே உலகெங்கனும் பொசுபரசு * LD បារាំង குறைவாகக் காணப்படுகிறது. மேலும் மண்ணிற் கிடப்படும் பொசுபேற்றிற் ப்ெரும்பாகம், பயிருக்குப் ша: படாவகையில் மண்ணில் மாறிவிடுகிறது. மற்றைய மூலகங் களைப் போலல்லாது, மண்ணிற் காணப்படுவதிலும் மிகக் குறைந்த அளவையே பயிர் கிரகிக்க முடியும். நிலத்திற் கிடப்படும் நைதரசனில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாகப் பயிர் கிரகிக்கும் போது, 20 சதவிகிதத்திற்கும் குறைவா கவே பொசுபரசு எடுக்கப்படுகிறது. அம் மட்டோ, மண்ணில் இருப்பதிலும், பயிருக்குப் பயன் படக்கூடிய அளவை மண் பகுப்பு முறையில் கணிப்பதிலும் பல சிக்கல்களுண்டு. எனவே, பொசுபேற்று வளமாக்கிகளே நிலத்திற்குப் ଔ lift କ୍ରି :) ப்ளவில் இடும் அவசியம் தெள்ளிதிற் புலப்படும். 3.
பொதுவாக மணல் சார்ந்த நிலங்களிலும் பார்க்கக் களி கூடிய நிலங்களுக்கு இருகாரணங்ளுக்காகப் பொசுபரசு கூடிய அளவில் தேவைப்படும். பொசுபரசின் முக்கிய பண்பு களில் ஒன்று வேர் விருத்தியைத் தூண்டுவதாகும். எனவே, வேர் பரவுதற்குப் பாதகமான களிமண் ணில் அது கூடுதலா கத் தேவைப்படுமென்பது வெளிப்படை பொசுபரசைப் பயிருக்குப் பயன்படா வகையில் கரை யாநிலை அடையச் செய்யும் இரும்பு, அலுமினியம் போன்றவை களி நிலங்களில் மிகுந்து காணப்படுவது மற்றைய காரணமாகும். பயிருக்குப் பயன்படும் ப்ொசுபரசின் அளவில், காற்று டாடும் (Aerobic) மேட்டு நிலங்களுக்கும் நீரால் elp – Eli LI. t. (B) és காற்று டாடா {Anaerobic) 61 UJ đi) நிலங்களுக்குமிடையே பெரும் வித்தியாச முண்டு. முன்னேயதில் பொசுபரசு பெரும் பாலும் கரை யா நிலையிலுள்ள பெரிக் பொசுபேற்ருக இருக்க ப், பின்னை பதில் அது தாழ்நிலையடைந்து கரையக்கூடிய பெரசு பொசுபேற் மூக மாறும். எனவே, பொசுபரசுப் பஞ்சம் ஏற்படும் சூழ். நிலை வயல் நிலங்களிலும் பார்க்க மேட்டு நிலங்களில் தடு: தலாய் இருக்கும். 、
நைதரசனைப்போல் பொசுபரசு ஆவியாகவோ வடிநீரிற் ܢ ܢܘ கரைந்தோ அவம்போவதில்லை. மண்ணில் இருக்கும் இரும்பு, அலுமினியம், மகனீசு போன்றவற்றுடன் எளிதில் சேர்ந்து

சுரை படா நிலையை அடைவதாலேயே அது பயன்படாது போகிறது. மண்ணின் அமிலத் தன்மை எவ்வளவிற்கு உயர் கிறதோ, அவ்வளவிற்குக் கரை படா நிலையும் அதிகரிக்கும். பொசுபரசுச் சேதம் மண்ணரிப்பால் மாத்திரம் நிகழம். 'இட்ட இடத்தில் இருப்பது பொசுபரசு' எனக் குறிப்பார்கள். எனவே, நிலத்தின் மேற்பரப்பில் இடப்பட்டால் அது அங்கே தங்கி மண்ணரிப்பு நடக்கும் சமயம் முற்றகவே வாரிக் கொண்டு போக ப் படும்.
பொற்ருசியம்
பொற்ருசியம் பயிரில் 0.5-2, 5 சத வீதம் வரை யுண்டு. பயிர்ப்போசணிகளுள் பொற்ருசியம் ஒரு தனித்தன்மை வாய்ந்தது. மற்றைய மூலகங்களைப் போல், கலன்களின் முதலுரு, கரு, கலச் சுவர் ஆகிய எவற்றின் அமைப்பிலும் அது பங்குபற்றுவதாகத் தெரியவில்லை. ஆகவே பயிரின் எந்த உறுப் பின் சே ர்  ைவ யி லு ம் அது காணப்படுவதில் லே எனினும், பயிரின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் அதி அத்தியாவசியம்  ேத  ைவ  ெய ன அறியப்படுவதால் பயிர் ப் போசனத்தில் அது வகிக்கும் நிலை புரி யாத புதிராகவே இருந்து வருகிறது. பிரிவிழையங் களிலேயே முக்கியமாய்க் காணப்படுகிறது. அது இல்லா விடின், கலன் பிரிவு நடைபெறமாட்டாது. மேலும் வேர் விருத்தியை, விசேடமாகப் பக்க வேர்களின் விருத்தியை அது தூண்டுகிறது. பொற் ருசியக் குறை பாட்டிற்கேற்ப, இலை களின் நிறத்தில் மாறுபாடு உண்டாகும். தொடக்கத்தில் இலையின் நிறம் நீலக்கலப்பு அடையும். குறை அதிகரிக்க அதிகரிக்க நிறமும் செங்க பிலம், கபில மாக மாறி, மஞ்சள் புள்ளிகள் தோன்றி முடிவில் இலையின் நுனியிலிருந்து கருகல் உண்டாகும். நைதரசுக் குறைவால் கருகல் இலையின் நடு நரம்பை அடுத்து உண்டாக, பொற்ற சியக் குறைவால் கருகல் நுனியிலிருந்து இலையின் விளிம்போரமாக உண்டாகிறதென் பதைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும். பொற்ருசியக் குறைவால் இலையில் தோன்றும் மஞ்சள் புள்ளிகளைப் போன்ற புள்ளிகள் ஹெல் மின் தொஸ் பாரியம் என்னும் நோயால் தாக்குண்ட பயிர்களிலும் சுாணப்படலாம். மற்றைய குறிகளைக் கொண்டே புள்ளிகளின் சரியான காரணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
பொற்ருசியம் குறையும்போது ஒளித் தொகுப்பு பாதிக் கப்பட்டு, காபோவைதரேற்றின் அளவு குன்றுவதால், புரதச் சேர்க்கை குறைவுறும். எனவே, புரத மல்லாத
11

Page 63
நைதரசச் சேர்வைகள் அதிகரித்து நோய் நொடிகளால் பயிருக்கு ஏற்படும் அழிவு பெருகுவதற்கு இடமுண்டாகிறது. ஹெல் மின்தொஸ் போறியம் நோயைக் குறைப்பதற்குப் பொற்ரு:சிசம் பெரிதும் உதவுமென நிரூபிக்கப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் பிரகாசமாயுள்ள இடங்களில், நைதரசன் கூடிய அளவில் தேவைப்படும். அதற்கு மாருக மப்பு மங் கலாய் உள்ள இடங்களில் பொற்ருசியம் கூடுதலாயிருக்க வேண்டும். சில பயிரினங்களிற் பொற்ருசியத்தின் தொழி லைச் சோடியத்தாலும் செய்யமுடியும்,
பயிருக்குப் பயன்படக் கூடிய பொற்ருசியம், கல்சியம், மகனீசியம் ஆகியவற்றின் அளவு சுளுக்கு இடையே மிக நெருங்கிய தொடர்பு உண்டென்பது, பரிசோதனைகள் மூலம் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒன்று மிதமிஞ்சியிருப் பின், மற்றையவற்றின் தன் மயமாக்கல் பாதிக்கப்படும். பொற்ருசியம் மிகுந்த கொக்கோக்கோது குவிக்கப்பட்ட இடங்களுக்கு அருகாமையிலுள்ள கொக்கோ மரங்கள், மகனி இபம், கல்சியம் போதாமை காரணமாய் இலைச் சுருள் (Sickle leaf) நோயாற் பீடிக்கப்பட்டன. இவ்விரண்டு கணிப்பொருள் களையுங் கொண்ட தொலமிற்றுச் சுண்ணும்பையிட்டு நிலைமை சீர்திருத்தப்பட்டது. தென்னை, வாழை போன்ற பயிர்களுக்குப் பொற்ருசியம் அதி முக்கிய போசணியாகும். தென்னக்கு இடப்படும் பொற்ருசியத்தின் அளவு கூடக்கூட விளைவும் பெருகியதோடு, கொப்பருவின் விகிதமும் அதி கரித்த தென்பதைக் கலாநிதி சல்காதோ நிருபித்துள்ளார். பொற்ரு சை முற்ருய்த் தவிர்தும், மரத்திற்கு 0.87, 175 இ த்தல் வீதங்களிலும் இட்டும் நடத்திய புரிசோதனையில் ஒரு கரண்டி கொப்பருவிற்கு முறையே 1281,1164,140 தேங்காய்கள் தேவைப்பட்டனவென்பதைக் காட்டியுள்ளார்.
மண்ணிற் பொற்றுசியத்தின் நிலை
மண்வகைகளிற் பொற்ருசியத்தின் அளவு பெரிதும் வித்தியர் சப்படும். பொதுவாக மணல் சார்ந்த நிலங்களிற் குறைந்தும், களிசார்ந்த நிலங்களில் மிகுந்தும் பொற்ருசியம் காணப்படும். இவற்றிற்குப் பொற்ரு சியத்தை இடத் தேவையில்லையெனக் கருதி வளமாக்கிக் கலவைகளில் பொற்ற சியத்தை முற்முக நீக்கிய த ப்பைச் சாதாரண க மக்காரர்கள் மாத்திரமல்ல, பாரிய நிருவாகங்களும் முன்னர் செய் துள்ளன. தற்போது எந்த வளமாக்கிக் கலவையிலும் பொற்று சியம் இடம்பெறத் தவறுவதில்லை. பயிருக்குப் பயன்படும் பொற் ருசியத்தின் அளவு, நிலத்தின் ஈரத் தன்
2 \
ܢܓ
 

ஜ இக்கேற்ப மாறுபடும், நிலம் காயக்கா யப், பயன்படக் கூடிய போற்ருசியத்தின் அளவுங் குறைந்துவரும்.
இரு சூழ் நிலைகளிற் பொற்ருசியம் பயிருக்கு அதிக அளவில் தேவைப்படும். மழை மிகுந்த பிரதேசத்தில், வானம் பெரும்பாலும் முகில் மூடியிருப்பதால், ஒளி மங் கலாக விருக்கும். அதனுல் ஒளித் தொகுப்பு மந்த நிலையடை பும், பொற்ருசியம் ஒளித் தொகுப்பைத் தூண்ட உதவுவதால் அவ்வித சூழ்நிலையில் பொற்ருசியத்தைக் கூடிய அளவில் இடு வது பயனளிப்பதாகும்.மேலும் இப்பிரதேசங்களில் மண்ணும் அமிலத்தன்மை வாய்ந்த தாகையால், பொற்ருசியம் பொது வாகக் குறைந்திருக்கும், அந்நிலைமையும் பொற்ருசியத்தின் தேவையை அதிகரிக்கச் செய்யும்.
மணல் சார்ந்த மண்களிலும் சேதனப் பொருள் அதி த ரித்துள்ள சதுப்பு நிலங்களிலும் பொற்ருசியம் குறைவா கவே யிருக்கும். அக் குறையை நிறைவுபடுத்தப் பொற்ருசியம் கூடியளவில் தேவைப்படும். ஆனல் பொற்ருசியம் கரைத் தோழிந்து போகாதபடி முழுவதையும் ஒரே முறையில் இடாமல் பிரித்து அளிப்பது பயனளிப்பதாகும். மேலும் பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் பொற்ருசியம் பயன்படு வதாகத் தெரிகிறது. நெற்பயிர் கதிர் கக்கும் பருவத்தின் பின்னரும் நைதரசனைப் 19 சத வீதமும் பொசுபர சைப் 15 சத விதமும் கிரகிக்கையில், பொற்ருசியத்தை 48 சத குதம் எடுத்ததாகக் காட்டப்பட்டுளது.
3, 5) A UN D
கலனுரு, உரு மணிகள் (Plastids) முதலானவற்றின் புரதச் சேர்வையில் கல்சியம் ஒர் பிரதான உறுப்பாகவும், ரு லன்களின் மத்திய மென்தகட்டில் கல்சியம் பெக்றேற்ரு தவம், பிரிவிழையங்களின் விருத்திக்கும் வேர்களின் தொழிற் பாட்டிற்கும் அத்தியாவசியமாயுமிருப்பதால், பயிர்ப்போ சனத்தில் கல்சியம் வகிக்கும் முக்கியத்துவம் தெள்ளிதில் உணரப்படும். கல்சியக் குறைவு அதிகரிக்க, இலே விளிம்பு மேலோங்கி, இலே கோப்பை வடிவிற் சுருளுவதாயும், முனே வளர்ச்சி முற்ருய்த் தடைப்பட்டு முடிவில் இலே செத்து மடிவதாயும் தெரியவந்துள்ளன. மற்றைய போசணிகளைப் போல் கல்சியம் ஒரு பாகத்திலிருந்து, மற்ருெ ன்றுக்கு இடம் பெயரமாட்டாதாகை யால், குறைவு ஏற்படும்போது
a 3

Page 64
குருத்துகளே முதலிற் பாதிக்கப்படுகின்றன. அத்தோடு: புரதங்கள் கொண்டு செல்லப்படுவதும் தடைப்படுகிறது.
ஒரு நிலத்திலுள்ள கணிப்பொருள்களின் அளவு வேறுபாட் டிற்கேற்ப, அங்கு விளையும் விளைபொருட்களின் தன்மையும் வேறுபாடடைகின்ற தென்பதை அறிஞர் அல்பிறெக்கு, விளக்கியுள்ளார். நிலத்திற் கல்சியம் அதிகமிருந்தால் விளை பொருளில் நைதரசன் பொசுபரசும் மிகுவதாயும், அதிற் பொற்ருசியம் மிதமிஞ்சினுல் அவை இரண்டும் குறைவதாயும் ஆராய்ச்சிமூலம் அவர் துலக்கியுள்ளார். இசியூக்கே என்ப வர் நெல்லுக்குப் பொற்ருசியத்தை அதிகம் இடும் போது, அரிசியில் மாப்பொருள் மிகுவதாகக் காட்டிய முடியும், மேற்கூறப்பட்ட கொள்கையை வலியுறுத்துகிறதெனக், கருத இடமுண்டு.
மண் உண்டாகுவதற்கு மூலப்பொருளாயுள்ள பாறைகளில்: கல்சியத்தைக் கொண்ட கணிப்பொருள்கள் பலவுள. எனவே, ஆரம்பத்தில் பொதுவாக எந்த மண்ணிலும் கல்சியக்குறைவு அதிகம் இருக்க மாட்டாது. ஆனல் களித்துணிக்கைகளின் புறப்பாகத்தே கல்சிய மூலமுதலிருப்பதால், உப்பு மூல முதல் மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்படுவது கல்சியமாகும். எனவே, மழை மிகுந்த பிரதேசங்களிலுள்ள மண்வகை களிற் பெரும்பாலும் காலகதியிற் கல்சியக் குறைவு ஏற். பட்டு, மண்ணில் அமிலத் தாக்கம் அதிகரிக்கும். ஆகையால் மழை மிகுந்த பாகங்களிற் கல்சியம் குறைந்தும், மழை மிதமான பாகங்களிற் போதிய அளவிலும் கல்சியம் இருக். கும். இவ்வகையிற் பாதிக்கப்படும் அடுத்த மூல முதல் மகனிசியமாகும்.
இலைப் பச்சையத்தின் அமைப்பிற் பங்கு பற்றும் ஒரே பொரு கணிப்பொருள் மகனீசியமாகும். எனவே, பூஜிர் போசனத்தில் அதுவும் தனித்தன்மை வாய்ந்தவொரு தனி, பொருள் என்பதும், பயிர் வளர்ச்சிக்கு அதிமுக்கியமான தொன் றென்பதும் புலனுகும். பயிரிற் காணப்படும் நகரின் சியத்தின் அளவு கல்சியத் தினதிலும் குறைவானுலும், அதிற் பெரும் டாகம் டொசு பர சைட் போல் விதையிலேயே அடங்கி யிருக்கும். ஆகவே, மகனிசியத்திற்கும் பொசுபரசிற்கு மிடையே ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை விஒது இத் கொள்ளலாம். சிலசமயங்களில் பொசுபரசு வளமார் இ.
114
 

இடுவதிலும் பார்க்க, மகனீசியத்தையிட்டுப் பயிருக்குப்பயன் படும் பொசுபரசின் அளவை நிலத்திற் கூட்ட முடியுமென அறியவந்துள்ளது. எண்ணெய்க்காகப் பயிரிடப்படும் பயி ருக்கு, மகனீசியத்தையிடுவதன் மூலம் எண்ணெய் அளவைப் பெருக்க முடியுமெனச் சிலைக் என்பவர் கருத்துத் தெரிவித் துள்ளார். மகனீசியம் குறையும்போது இலையில் வெளிறல் நோய் (Chlorosis) தோன்றும். ஆனல் வெளிறல் நோய் வேறு பல போசனக் குறைவாலும் ஏற்படக்கூடுமாகையால், சரி யான காரணத்தை நிச்சயிப்பதில் சிக்கலுண்டு. வெளிறல் அடைந்த இலைகளேயும் அதே வயதுள்ள நல்ல இலைகளேயும் ஒப்பப் பரிசோதித்துக் காரணத்தைக் கண்டறிவதே நம்பிக் கையான முறையாகும். அவ்வகையில் இலங்கையிற் பல இடங் களில் மகனீசியக் குறை நோய்கள் ஏற்படுதல் கண்டறியப் பட்டு, அவை திறம்படப் பரிகரிக்கப்பட்டன. பரிசோதனை சாத்தியப்படாவிடின், மகனீசியம் சல்பேற்றுக் கரை ச2) பயிருக்குத் தெளித்துப் பெறுபேற்றை அறிந்து கொள் இது
6) fr . : மண்ணில் மகனிசியத்தின் நிலை
சாதாரண நிலையில், கல்சியத்தைப்போல் மகனீசியமும், நிலத்திற் குறைவாயிருக்காது. மழை மிகுந்த பிரதேசங்களில் மகனீசியம் குறைவாகவே இருக்கு மென்பதும், அதன் காரண மும் முன்னர் விளக்கப்பட்டன. பொற்ருசியம் பெருமள வில் இருந்தாலும் மகனீசியம் உட்கொள்ளப்படுதல் (Sg5 GÖ010 til மென்பதும் குறிக்கப்பட்டுள்ளது. கமத் தொழிற் திணைக்களத் ஒன் இரசாயன ஆராய்ச்சி நிலையத்தார் நடாத்தியுள்ள பரி சேரதனகள் மூலம் ஹொறனேயில் தென்னையும், மாப்பலான இல் மரவும், மீராவத்தையில் கொய்யாவும், வாகனேரியில் சோளமும், அம்பாறையில் பருத்தியும் மகனீசியக் குறை வாற் பாதிக்கப் பட்டனவென்பது தெரிய வந்தது. இறப்பர் ஆராய்ச்சிக் கழகத்தினரும் மகனீசியம் இறப்பர்கன்றுகளின் வளர்ச்சியைத் தூண்டுவதால், பால் எடுக்கும் பருவத்தை அவை குறுகிய காலத்தில் அடைவதாகக் கண்டிருக்கிறர்கள் எனவே, செம்பூரான் மண்களும் மணல் சார்ந்த நிலங்களும் தனி இயத்திற் குறைவுள்ளன வெனப் பொதுவாகக் கொள்ள
تtit ";" | زبان در
கெந்தகம்
கெந்தகம் பயிர்ப்புரதங்களிலும், எளிதில்
●ጎ A : ஆவியாகும் சேர்வைகளிலும், உப்பு மூலகங்களுடன் சேர்ந்துள்ள சல்
5

Page 65
பேற்றுகளாகக் காணப்படும். இலையின் பச்சையத்தில் ஒரு சுருக அது இல்லாவிடினும், பச்சைய உற்பத்திக்கு அது அத் தியாவசியம் வேண்டிய ஒரு மூலகமாகக் கருதப்படுகிறது. கெந்தகம் போதியளவில் இல்லாவிடின், இலைகள் மஞ்சள் நிறமடையும். நீர்க்குறைவாலும், நைதரசப் பஞ்சத்தாலும் இலைகள் மஞ்சள் நிறமடைகின்றன வென்பதையும் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளல் வேண்டும். எனவே, மஞ்சள் நிற மடைவதின் உண்மையான காரணத்தை அங்கு நிலவும் மற் றைய குறிகளையும் கவனத்திற் கொண்டு அனுமானிக்க வேண் டும், வேர்களின் விருத்திக்கும் அவரையினங்களின் வேர்களில் தோன்றும் சிறிய கணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவதற் கும் கெந்தகம் அவசியமாகும்.
வளிமண்டலத்திலிருந்து மழையோடு கழுவப்பட்டு கெந் தகம் ஒரளவு நிலத்தில் சே ர் வது ண் டு. அத் தோ டு பசளைகள் மூலமும் அமோனியம் சல்பேற்று, மேற்பொசு பேற்றுப் போன்ற வளமாக்கிகள் மூலமும் கெந்தகம் அளிக்கப் படுகிறது. எனவே, கெந்தகப் பஞ்சம் ஏற்படுவது அரிது. ஆணுல் மணல் சார்ந்த நிலங்களில் வேண்டிய அளவிற்கு அது இல்லாது போகலாம். இலங்கையிற் சில மணற்பூமிகளில் பொற்ருசியம் சல்பேற்று வளமாக்கி பொற்ருசியம் குளோ ரைட்டிலும் பார்க்க விளைவைப் பெருக்கியதின் காரணம் சல் பேற்று மூலம் கிடைத்த கெந்தகமாயிருக்கலாமெனக் கருத இடமுண்டு. அதே போன்று யூறியாவிலும் பார்க்க அமோனி யம் சல்பேற்றுப் பலகாலும் கூடிய விளைவைக் கொடுத்த தாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. எனினும், பிரத்தியேகமான ஒரு வளமாக்கியாகக் கெந்தகத்தை இடுவதில்லை.
சுவட்டு மூலகங்கள் (Trace Elements)
பயிருக்கு வேண்டிய மூலகங்களுள் பெருமளவில் தேவை படுபனவற்றைப் பெரு மூலகங்களென்றும், சொற்ப அளவில் வேண்டப்படுபனவற்றைச் சிறு மூலகங்களென்றும் குறிப்பது முன்னைய வழக்கம். பெரு மூலகங்களைப் போன்றே சிறியன வும் பயிர் வளர்ச்சிக்கு அத்தியாவசியமென அறிய வந்தபின், குறைந்த அளவில் மாத்திரம் தேவைப்படுபனவற்றைச் of ବଧ । --G மூலகங்கள் எனக் குறிக்கும் வழக்கம் எழுந்தது.
சுவட்டு மூலகங்களின் முக்கியத்துவத்தை உணரும் வேளையில்
அவற்றின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. மேலும் முன் போலன்றி இயற்கைப் பசளேகளைக் குறைத்துச் செயற்கை வளமாக்கிகளை உபயோகிக்கும் வழக்கம் தற்போது பன் மடங்கு பெருகியுள்ளது. அத்தோடு அவ்வளமாக்கிகளின்
16 -
سمیہ

செறிவை அதிகரிப்பதற்காக, அவற்றில் உள்ள பிற பொருட் கஜளயப்படுவதால், முன் அவை மூலம் அளிக்கப்பட்டு வந்த சுவட்டு மூலகங்களும் மண்ணுக்கு இப்போது கிடை யாது போகின்றன. மேலும், செயற்கை வளமாக்கிகளைப் பெருமளவிற் பயன்படுத்தி விளைவைக் கூட்டுவதனல், சு வட்டு மூலகங்களின் தேவையும் அதிகரிக்கு மென்பது சொல் லாமலே அமையும். சுவட்டு மூலகங்களுள் முக்கியமானவை இரும்பு, மங்கனீசு, செம்பு, போறன், சிங்கு, மொலிப்டினம் ஆகிய ஆறுமாகும். பயிர்ப் போசனத்தில் சுவட்டு மூலகங் களின் பங்கு எத்தகையதென்பது இன்னும் சரியாகப் புரிபட வில் லே பயிர் வளர்ச்சியைச் சீராக்கவே அவை பயன்படு வதாகச் சிலர் கருதுகிறர்கள். ஆனல், இரசாயனத் தாக்கங் களில் ஊக்கிகள் (Catalysts) tổì9, ở 9)/ó) (L. அளவிலேயே அழி பாது தொடர்ந்து பயனளிப்பதுபோல், பயிர் வளர்ச்சியில் சுவட்டு மூலகங்களும் மிகச் சிறிய அளவில் தேவைப்படு வதால், அவை ஊக்கிகளாகவே பணிபுரிகின்றனவெனக்கருத வும் இடமுண்டு,
சுவட்டு மூலகங்களின் குறைபாட்டைக் கணிப்பதில் பல சிக்கல்கள் எழுகின்றன. ஒர் இனப் பயிருக்குக் குறித்தவொரு சு வட்டு மூலகம் முக்கியமாயிருக்க, வேருேர் இனத்திற்கு இன் னென்று முக்கியமானதாகத் தெரிகிறது. ஒரு வயலில் நாட் டப்பட்ட பீற்றுாட் கிழங்கு போறன் பற்றக் குறையால் தாக்கப்பட, அதே வயலில் பயிரிடப்பட்ட ஒட்டு (Oats) LD in கனீசுக் குறைவால் தாக்கப்பட்டதென்பதை *டு ஒரிஸ்” என் னும் அறிஞர் சுட்டிக் காட்டியுள்ளார். அதே போன்று ஒரே வயலில் நாட்டப்பட்ட ஒட்டு சிங்கின் குறைபாட்டாலும், இலூசேன் செம்பாலும், குளோவர் சிங்கு, செம்பு ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டதை இறை ஸ்மன் ஏர்ன்பவர் குறித்துள்ளார். மிதமிஞ்சி இருக்கும் ஒரு சுவட்டு மூலகத் தால் சொற்பமாக இருக்கும் இன்னென்றின் பற்ருக்குறையும் ஏற்படலாம். மங்கனீசு அதிகமுள்ள வயலில் நாட்டப்பட்ட புகையிலை இரும்புக்குறைவால் தாக்கப்பட்டதை இராம மூர்த்தியும் தேசாயும் காட்டியுள்ளார்கள். சில சுவட்டு மூல கங்கள் வேறென்றின் துணையின்றிப் பயன்படமுடியாதிருப் பதும், பற்ருக்குறையின் சரியான காரணத்தை நிர்ணயிப் பதில் எழும் இன்னெரு சிக்கலாகும்.
பயிருக்குப் பயன்படும் சுவட்டு மூலகங்களின் அளவு மண் ணில் நிலவும் பி. எச். (pH) பெறுமானத்தில் பெரிதும் தங்கி யு ளது. பீ. எச். (pH) பெறுமானம் குறைவானுல், பெரும் பாலான சுவட்டு மூலகங்கள் எளிதில் கரைநிலையடைந்து
17

Page 66
r
பயிர் கிரகிக்கக்கூடியனவாகின்றன. பி. எச். (pH) அதிகரிக் கும்போது அவை பயன்படா நிலையடைகின்றன. மேற்கூறப் பட்ட பல்வேறு காரணங்களுக்காகச் சுவட்டு மூலகங்களே நிலத்திற்கிடுவதிலும் பார்க்க, அவற்றின் கரைசலைத் தெளிப் பதே சிறந்த பலனை அளிக்குமெனப் பலரும் காட்டியுள்ளார் க்ள் தெளிப்பதில் கஸ்டம் ஏற்படும் வகையில் மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தால், அவற்றின் பட்டையைத் துளைத் துக் குறித்த மூலகத்தைக் கரையுந் தன்மையிலுள்ள ஒரு சேர்வையாய் உட்செலுத்தலாம்.
பழவர்க்கப் பயிர்களே பெரும்பாலும் சுவட்டு மூலப் பற்ருக குறையால் தாக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் மூலம் பலரும் வெளிப்படுத்தியுள்ளார்கள். நீண்ட காலம் ஒரே இடத்தில் அவை தொடர்ந்து வளருவதே அதன் முக்கிய காரணமாயிருக்கலாம். இலங்கையிற் சுவட்டு மூலகப் பற்ருக் குறை அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் சில பயிர்களில் அவற்றிற்கான குறிகள் ஆங்காங்கே தென்பட் டன. குண்டசாலையில் கொக்கோ சிங்காலும், எம்பிலிப் பிட்டியாவில் தோடையும், கொழும்பில் மரவள்ளியும் மங் கனீசாலும், திண்னவேலியில்கோவா போறஞலும் பாதிக்கப் பட்டதற்கான குறிகள் காணப்பட்டன.
இரும்பு
இலைப்பச்சையத்தின் சேர்வையில், கெந்தகத்தைப் போல் இரும்பும் ஒரு கூருக இல்லாவிடினும், பச்சையத்தின் உற்பத் திக்கு அது மிக முக்கியமானது. குறைவு நேரும்போது இலே யில் வெளிறல் உண்டாகும். கல்சியத்தைப் போலவே இரும்பும் பயிரில் இடம் பெயர மாட்டாதாகையால், முதிர்ந்த பாகங் களிலும் பார்க்கக் குருத்தே பெரிதும் பாதிக்கப்படும்.இரும்பு மண்ணில் அதிகமிருந்தும், மண்ணின் பி. எச். (pH) பெறு மானம் அதிகரித்தாலும் அல்லது மங்கனீசு மிதமிஞ்சினுலும் அதன் பற்ருக்குறை ஏற்படலாம். பீ. எச். (pH) ஐக் குறைத் து பற்ருக்குறையைப் பரிகரிக்கலாம். ஆணுல் பெரசு சல்பேற்றை பயிருக்குத் தெளித்தும் துரித பலனைப் பெற முடியும்.
அதற்குமாருகப் பி. எச். (pH) பெறுமானம் அதிகம்
குறைந்தால், இரும்பு நஞ்சூட்டுமளவிற்கு அதிகரிக்கக்கூடும்.
அப்படி இரும்பு மிதமிஞ்சும்போது, பொற்ருசியம் தன் ம ய
மாக்கல் பாதிக்கப்படுமெனத் தெரியவருகிறது. அத்தோடு
பொசுபரசும் போதிய அளவில் பயிருக்குக் கிடைக்க மாட்
டாது. சுண்ணும்பை நிலத்திற்கிட்டு நிலைமையைச் சீர்செய்ய
8

மங்கணிசு
மங்கனிசு குறைவுபடின் இலையின் பச்சையம் மஞ்சள் நிற மாக மாறுவதால் இலைப்பச்சையத்திற்கு மங்கனீசும் அவசி யம் என எண்ண இடமுண்டாகிறது. வேறு காரணங்களால் உண்டாகும் மஞ்சள் நிறம் போலல்லாது, இங்கு இலே நரம்பு கள் பச்சையாயிருக்க, நரம்புகளுக்கு இடைப்பட்ட பாகங் களே மஞ்சளாக மாறும். மங்கனீசு, இலைகளின் ஒளித் தொகுப் புச் சத்தியைப் பெருக்க உதவுவதாயும், நைதரசன் தன்மய மாக்கலேத் துரண்டுவதாயும், காற்ருேட்டம் குன்றிய நிலங் களில், அதனல் ஏற்படும் தீமையைக் குறைப்பதாயும் கருதப் படுகிறது. பீ. எச். (pH) பெறுமானம் குறைவாயுள்ள மண் களில், மங்கனிசியத்தின் அளவும் இரும்பைப் போலவே அதி கரித்து பயிருக்கு நஞ்சாகிக் கேட்டை விளேக்கும். சுண்ணும் பையிடுவதன் மூலம், பி. ஏ. ச், (pH) இன் அளவை உயர்த்தி நிலையைச் சீராக்கலாம்.
சிங்கு
சிங்கின் பற்ருக்குறையாலும் இலைப்பச்சையம் மஞ்சள் நிறமடைவதிலிருந்தும் சிங்கிற்கும் பச்சைய உற்பத்திக்கு மிடையேயுள்ள நெருங்கிய தொடர்பை உய்த்துணரலாம். பச்சையத்தின் ஒரு கூருக விருக்கும் மகனீசியத்தைப் பயிர் கிர கிப்பதற்குச் சிங்கு அவசியமாயிருப்பதால், அது குறைவுபடின் பயிருக்குத் தேவையான மகனீசியத்தின் அளவுங் குன்றுவதே முக்கிய காரணமாய் இருக்கலாம். பயிர் வகைகளுள் முக்கிய மாகத் தோடையினமே சிங்கின் பற்ருக்குறையால் பெரிதும் தாக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் புள்ளி விழுந்தும் அதிக ஞ் சிறுத்து மிருப்பதோடு, கணு இடைச ஞம் மிகச்சுருங்கிச் சித்திர வுருவில் (Rosette) அதாவது குஞ்சம் போல் தோன்றும், பயிருக்குப் பயன்படும் சிங்கின் அளவு மண்ணில் நிலவும் பி. ஏச் (pH) பெறுமானத்தில் பெரிது ந் தங்கியுளது. பி. ஏச் (pH) 5ற்குக் குறைந்தாலும் 7ற்கு அதி கரித்தாலும், சிங்கு பயிருக்குப் பயன்படாநிலையடையும். தொலமிற்றுச் சுண்ணும்பில் சிங்கு இருக்கிறதென்பது முன் னர் குறிக்கப்பட்டுள்ளது.
செம்பு இரு வகைகளில் பணிபுரிவதாகக் கருதப்படுகிறது. ஒன்று பயிருணவோடு சம்பந்தப்பட்டு இலைகளின் பச்சைய வுருவில் தங்கியிருந்து ஒளித் தொகுப்பைத் தூண்டுவது.
119

Page 67
மற்றையது சேதனப் பொருள் தேங்கியுள்ள சதுப்பு நிலக் களில் (Peaty Soils) உண்டாகும் நச்சுத் தன்மையைப் போக்கி நிலத்தை வளப்படுத்துவது, இலங்கையின் மேற்கரையோரங் களிலுள்ள அவ்வகைச் சதுப்பு நிலங்களில் செப்புச் சல் பேற்றையிடுவதில் நன்மைக்கான குறிகள் தென் பட்டன.
தோடையினமே செம்புக்குறைவால் அதிகம் தாக்கப்படு வதாகத் தெரிகிறது. இங்கு இலைக்குருத்துகள் செத்துப்போக, அவற்றின் கீழுள்ள கக்க அரும்புகள் சித்திர வுரு (குஞ்சம்) அடைகின்றன. சித்திர வுரு சிங்கின் குறை பாட்டாலும் தோன்றுகின்ற தென்பது மேலே காட்டப்பட்டது.
எனவே, செம்பிற்கும் சிங்கிற்குமிடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட தோடை மரங்களுக்கு சிங்கை மாத்திரம் இட்டபோது நன்மை கிடைக்கவில்லையாயினும் சிங்கையும் செம்பையும் சேர்த்து இடுவதால் நன்மை உண்டானதெனக் காட்டப்பட் டுளது. அவையிரண்டும் பயிருக்குப் பயன்படும் அளவும் நிலத்தின் ஒரே பி. ஏச் (pH) பெறுமானத்தில் தங்கியிருப்பது (pH 6-7) குறிப்பிடத்தக்கது.
போறன்
சுவட்டு மூலகங்களுள் போறன் இருவகைகளில் தனித் தன்மை வாய்ந்து விளங்குகிறது. மிகச் சொற்ப அளவிலேயே அது பயிருக்குத் தேவைப்படும். அதற்குச் சிறிது கூடினுலும் து பயிருக்குத் தீங்கு விளைவது ஒன்ரு கும், மற்றைய சுவட்டு மூல கக் குறைவால் ஏற்படும் நோய்களைப் பரிகரிப்பதுபோல், மருந்தைப் பயிருக்குத் தெளித்துப் போறன் குறையைப் பரி கரிக்க முடியாதிருப்பது இரண்டாவது காரணமாகும்.
பற்றுக்குறை ஏற்படும்போது, பயிரின் பிரியிழையம், கலனிழையம் தாக்கப்படுவதால், மெல்லிழையம் சேதமுற். றுத் தண்டும் இலையும் விகாரமான தோற்றத்தை அளிக்கும். அப்பிள் பழத்தின் நடுப்பாகம் வயிரமாயிருத்தல், தோடம் பழம் சாறற்றுச் சக் கைபோலிருத்தல், புகையிலைச் செடியின் குருத்து மடிதல் போன்றன போறன் பற்ருக்குறையால் உண் டாகுவனவாகும். ஆணுல், கோவா, முள்ளங்கி, கொலிபிளவர் போன்ற பிரு சிக்காக் குடும்பப் பயிர்களே போறன் பற்ஜக் குறையால் பெரிதும் தாக்கப்படுவனவாகக் கருதப்படுகிறது.
நிலத்தில் போறன் போதிய அளவில் இருந்தாலும் கலன்களில் கல்சியம் அதிகமிருப்பின் போறனின் தன்மிய
20

மாக்கல் பாதிக்கப்பட்டுப் ே பற்ருக்குறைக்கான குறிகள் தோன்றும். சுண் ல் லிலிருந்து உற்பத்தி யான மண்ணைக் கொண்ட திண்ணை வேலி அரசினர் கமத்தில், கோவாப் பயிர்களில் தோன்றிய நோய்க் குறிகளுக்கு அதுவே காரணமாகலாம்.
பாறன்
மொலிப்டினம்
மொலிப்டினம் குறைவுபடும்போது நைதரேற்று இலே களில் தேங்குவதால், நைதரேற்றைத் தாழ்நிலைக்கு இறக்கு வதற்குத் தேவையான ஒரு நொதியமாகப் பணி புரிவதற்கு மொலிப்டினம் அவசியமெனக் கருதப்படுகிறது. நைதரேற் ருக அல்லாமல் நைதரசனை அமோனியா வகையில் பயன் படுத்தக் கூடிய பயிரினங்கள், மொலிப்டினம் இல்லாதும் நன்கு வளருவதாகத் தெரிகிறது. எனினும் மொலிப்டினம்
ல்லாது அவரையினப் பயிர்கள் ஒன்றி வாழ்வதன் மூலம் நைதரசனை ஈட்டமுடியாதென்பது நன்கு நிரூபிக்கப்பட்டு Tெது.
மொலிப்டினப் பற்ருக்குறையால் இழையங்கள் கருகு வதாயும், கதிர்கள் மணி கொள்ள மாட்டாவெனவும் கருதப் படுகிறது. அமோனியம் மொலிப்டினத்தைப் பயிருக்குத் தெளித்துக் குறையை நிவிர்த்தி பண்ணலாம்.
2.

Page 68
அத்தியாயம் 12
பசளைகள்
நாம் செய்கை பண்ணும் பயிரிலிருந்து எமது வாழ்க் கைக்குத் தேவையான பல்வேறு பொருட்களைப் பெறு கிழுேம். அவ்வகையிற் பெறும்போது, அப்பயிர்கள் நிலத் திலிருந்து, கிரகித்துள்ள பல மூலகங்கள் விளைபொருள்களாக அகற்றப்படுகின்றன. எனவே, அந்த நிலத்திலிருந்து போதிய வருவாயைத் தொடர்ந்து பெறுவதற்கு, அங்கி ருந்து அகற்றப்பட்ட மூலகங்களேயாவது திரும்பவும் நிலத் திற்கு, இடுவது அவசியம். அவற்றைப் பசளையாய் இடும் முறை தொன்று தொட்டு வழக்கில் இருந்துள்ளது. காலகதி ல் பயிருணவை மிக அடர்த்தியாகக் கொண்டிருக்கும் வளமாக்கிகளை உபயோகிக்கும் வழக்கம் உலகின் பல பாகங் களிலும் படிப்படியாய்ப் பெருகத் தொடங்கியது. ஆகவே, பெரும் அளவில் முக்கியமாய்ப் பயன்படுத்தப்பட்டு வரும் பசளேகளேயும் வளமாக்கிகளையும் முறையே ஆராய்வோம்.
பசளே வகைகள்
பசலோ வகை சளுள் பண்ணேப் பசளே, பசுந்தாட் பசளே, கூட்டுப்ப சளே என்பனவே முக்கிய மானவையாகும்.
பண்ணேகளில் வளர்க்கப்படும் மாடு, ஆடு, குதிரை. பன்றி, கோழியாதியனவின் மலசலக் கழிவே பண்ணைப் பசளேயாகும். அவற்றிற்கு ஊட்டப்படும் உணவிலிருக்கும் நைதரசனில் 75-80 சதவீதமும், பொசுபேரிக்கமிலத்தில் 80 சதவீதமும், பொற்ரு சில் 85-90 சதவீதமும் மலசல மாகக் கழிகின்றன. எனினும், கழிக்கப்படும் மலசலத்தின் அளவும் தன்மையும் மிருகத்தின் வயது. நிலைம்ை, உணவு, வகையின் அடர்த்தி போன்றவற்றில் தங்கியிருக்கும். பொதுவாக ஒவ்வொரு இனமும் தினசரி கழிக்கும் சாணி, மூத்திரம் இவை ஒவ்வொன்றிலுமுள்ள நைதரசன், பொசு Grif, i fa) b. பொற்ரு சு ஆகியவற்றின் சதவீதம் கீழ்த் தரப்படுகின்றன.
22
 

குறிப்பு-"மண்வகைகளும், அவற்றின் தன்மைகளும்' என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
அவை ஒவ்வொன்றும் மேற்காட்டியவாறு வித்தியாசப் படினும், அவை யெல்லாம் சேர்ந்துள்ள தொகுதியின் சரா சரி சதவீதம் நைதரசன் 0.50, டு சுபோரிக்க மிலம் 0.25, பொற்ரு சு 0.50 எனப் பொதுவாகக் கொள்ளலாம்.
அட்டவணை
6. நைதரசன் பொஸ்போறிக் பொற்ரு
% கமிலம் % %
έρ τO} . ഒ് . 7 0, 8 5 . 0.4 0 . 0. 20. O. O. சலம் . 30. 92. 100 . சிறிது l. 35 மொத்தம் 86 0.60 0.15 . 0.45 ஆடு . மலம் . 67. 60. 0.75 . 0.50. O 4 5 . . . சலம் . 33. 85. 1.35 . 0.05. 2. 10 ... மொத் தம் 6 8 . 0, 95 . 0 - 35 ... | 1.0 0 ... குதிரை . மலம் . 80.75. 0.55 . 0.30. 0, 4 ) .
சலம் . 20, 90 1.35 , சிறிது !.? :) . மொத்தம் 78. 0.70 ... 0.8 0.55 ... (ޑު 1@് " . ID G B . 6 0.80. 0.5 ) . 0.50 . 0 - 4 θ , , . του ιb ... 40. 97. 0, 40 ... 0, 1θ. 0, 4 !് . மொத்தம் 37... 0.50 ... 0.35... ? 4 ) . கோழி . மொத்தம் 0.40 ...
அவை எல்லாவற்றினது மலம், சலம் ஆகிய இரண்டின் தன்மைகளையும் தனித்தனி கவனிக்கும்போது, மலத்தில் (சாணியில்) நைதரசன் 55 சதவீதமும், ஏறக்குறைய பொசு முற்ருக இருப்பதையும், சலத்தில் முறையே எஞ்சிய 45, 65 சதவீதங்களில் நைதரசனும் பொற்ரு சும் இருப்பதையும் பொசுபோரிக்க மிலம் மிகச் சொற்பமாயிருப்பதையும் கவனிக்கலாம்.
நைதரசன் سمي
உணவிலுள்ள நைதரசனில் 75-80 சதவீதம் மலசல் மாகக் கழிக்கின்ற தென்பதை முன்னர் கண்டோம். மிலத் திலிருக்கும் நைதரசனில் இரு கூறுகளுண்டு அளிக்கப்பட்ட உணவிற் சமிபாடு எய்தாது கழிவது ஒரு கூறு. நிலத்திலும் இது இலகுவில் பிரிகை யடையாது. உணவிலுள்ள இலிக் இனினுடன் சேர்ந்து, இலிக்கினுே புரதச் சிக்கலாகிய ‘மக்கு" (Humus) வாக மாறிச் சிறிது சிறிதாகப் பயிருக்கு உணவா கும் மற்றைய கூறு சிறியது. இது இலகுவிற் பிரிகைய
123

Page 69
டைந்து பயிருணவாக மாறக்கூடியது. சாணியிலிருக்கும் நைதரசனுக்கு மாரு க ச லத்திலிருப்பது முற்றும், உணவி லிருந்து மிருகத்தால் சீரணிக்கப்பட்டு அதன் உடல் தேவை களுக்குப் பயன்பட்ட பின் கழிபொருளாகக் கழிக்கப்பட்ட தாகும். ஆகவே, அது எளிதில் மாற்றமடைந்து அமோனியா வாக மாறிக் காற்றிலுள்ள நீருடனும் காபனீரொட்சைட்டு டனும் சேர்ந்து அமோனியம் காபனேற்ருக மாறிக்கொள்
2NH4+ H.O.--Coe (NH),CO.
ளும், அது நிலையற்றதாகையால், திரும்பவும் பிரிகையடைந்து அமோனியா வாயுவாகக் கழியும். பண்ணைகளிற் பெரும்பா
லும் இருக்கும் நாற்றம் இவ்வகையில் உண்டாகும்.
* *
பொசுபோரி க்கமிலம்
உணவிலுள்ள பொசுபோரிக்க மிலத்தில் 80 சதவீதம் மல் சல மாய்க் கழிகிறதென்பதும் ஏறக்குறைய முழுவதும் மலத்திற் காணப்படுகிறதென்பதும் முன் காட்டப்பட்டுள் ளன. பொசுபோரிக்க மிலம் சேதனம், அசேதன மென இரு வகையிலுமிருக்கும். சேதனமாயிருப்பதும் சேமிப்பின் போது பெரும் பாகம் அசேதனமாய் மாறி இலகுவில் பயிருக் குப் பயன்படும் நிலையடையும். சேமிப்பின் போது அது கழிவதில்லை. கோழி, ஆடு, பன்றியாகியவற்றின் மலத்தில்
கணிசமான அளவில் பொசுபோரிக்க மிலம் உளதென்பதைக்
குறிப்பிடவேண்டும். பொற்றசு
உணவிலுள்ள பொற்ரு சில் பெரும்பாகம், ஏறக்குறைய 80 சதவீதம், கழிகிறது. அதில் மூன்றில் இரண்டு பாகம் சலத்திலிருக்கும். பொற்ருசு கரை படும் நிலையிலிருப்பதால், நன்கு சேமிக்கப்படாவிட்டால் கசிவா கக் கழிந்தொழியக் கூடும். சலத்திலிருக்கும் பாகம் எளிதில் பொற்ருசியம் காபனேற்முக மாறி பசளைக் குவியலில் பிரிகைப் போது உண்டாகும் அமிலங்களை நடுநிலையாக்கும். ஆட்டின் சலத்தில் குறிப்பிடக்கூடிய அளவிற்குப் பொற்ருசு இருக் கிறதென்பது அட்டவணையிலிருந்து தெளிவாகும்.
பண்ணைப்பசளேயைச் சேமித்தல்
பண்ணை மிருகங்கள் கழிக்கும் மலசலத்தை அன் ஜூடு வயலுக்குக் கொண்டுபோக முடியாதிருக்கும். எனவே,
124
 

அவற்றிலுள்ள பயிருணவு அழிந்துபோகாது சேமிப்பதில் பெருங் கவனம் செலுத்த வேண்டும். தொழுவத்திவிருந்து அகற்றப்படும் மலசலத்துடன் உணவுக் கழிவும் கலந்திருக்கு மாகையால், அவற்றைக் குவித்துவைக்கும் போது காற்று நன்கு ஊடாடும் நிலை நிலவும். ஆகவே, நுண்ணுயிர்கள் பெருந்தொகையிற் பெருகிச் சேமிக்கப்பட்டுள்ளனவற்றின் சிதைவைத் துரிதப்படுத்தும், அதனுல் வெப்பமும் அதிகரிக் கும். எளிதில் சிதைவுறும் நைதரச ச் சேர்வைகள் முதலிலும், படிப்படியாகக் கடினமானவையும் சிதைவுறுகின்றன, அப் போது மூன்று வழிகளில் நைதரசன் கழியும் நிலை ஏற்படு கிறது. (1) அமோனியாவாக முன் காட்டிய பிரகாரம் கழிதல்; (2) குவியலில் நுண்ணுயிர்களின் செயல்மூலம் தை தரைற்ருக மாறிய பாகம் அங்கு உற்பத்தியான ஏ ைமட்டு, ஏமையின் போன்றவற்றேடு சேர்வதால் இறக் கம் ஏற்பட்டு மூலக நைதரசனுய்க் கழிதல், (3) நைதரேற் முக மாறிய பாகம் நீரிற் கரைந்து கழிதல். சேமிப்புக் குவியவில் காரத் தாக்கம் றிலவு மாகில் கழிவு மெலும் அதி கரிக்கும்.
அதற்குமாருகக் குவியல் திணிக்கப்பட்டுக் காற்று ஊடாட்டம் குறைந்திருந்தால், அங்கு ஒட்சிசனும் குறை யும் காற்றில் வாழும் நுண்ணுயிர்களுக்குப் பதிலாகக் காற்றின்றி வாழும் நுண்ணுயிர்கள் பெருகும். அதனுல் சிதைவு மந்தக தி யடையும். வெப்பம் குறையும். துர்நாற்றத் தைக் கொடுக்கும் இந்தோல், இசுக் கெற்ருேல் போன்றன வாக மாறி, இறக்க மடைந்து நைதரசனுகக் கழியும். காரத் தாக்கம் நிலவினுல் நைதரசனின் அழிவு அதிகப்படும் என்பதும் அதற்குச் சார்பாக அமோனியம் காபனேற்று, பொற்ருசியம் காபனேற்று உண்டாகின்றன வென்பதும் முன்னர் குறிக்கப்பட்டுள்ளன. காரத்தாக்கத்தை சல்பூரிக் கமிலம் புோன்ற ஓர் அமிலத்தை இடுவதன் மூலம் நடு நிகலக்குக் கொண்டுவர லாம். ஆணுல் செயல்முறையில் அது சாத்தியப்பட மாட்டாது. அதற்குப் பதிலாகக் கல்சியம் சல்பேற்றுப் போன்ற ஒர் உப்பையிடலாம். கல்சியம் சல் பேற்றை இடும்போது, அமோனியம் காபனேற்று இலகு வில் மாறுபாடு அடைந்து அமோனியம் சல் பேற்ருகக் கீழ்க்காட்டிவாறு மாறும் ,
CaSO,--(NHL), Co. (NH),SO,--Cacos பண்ணைப் பசளே காயாதிருக்கும் ഖഞ്വ அமோனியாவும் கழியமாட்டாது. பசளே காயுமாகில் பிற் தாக்கம் ஏற்பட்டு

Page 70
அமோனியா கழிவுறும். கல்சியம் சல்பேற்றுக்குப் பதிலாகச் சாதாரண மேற்போசுபேற்றை உபயோகித்தால், பசளே காய்ந்தாலும், அமோனியா கழியமாட்டாது. அத்தோடு,
ஆஜரட் புகளையில் அதிகம் குறைந்துள்ள பொசுபேற்றை யும் அது அளிக்க உதவும். இங்கு கல்சியம் காபனேற்று தோன்ருமையால் பசளே காய்ந்தாலும் அமோனியர் அழிவு ஏற்படமாட்டாது.
CaH, (Po), + 2CaSO4-H2(NH2)2Co3->Ca.(Po),
--2(NH4). So 4-1-2H2O--2Co.
சாதாரண மேற் பொசுபேற்றில் கல்சியம் சல்பேற்றும் உண்டு என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்,
மேற்கூறியவாறு எவ்வகையிற் சேமித்தாலும் நை தர சன் அழிவை முற்ருக ஒழிக்க முடியாதென்பது புலனு கும். பச2ளயை ஒரு குளியிலிட்டுக் கூடிய வரை திணித்து மேற் பொசுபேற்றையும் சேர்ப்பதே உகந்த முறையாகும். குளி யின் அடிப் பாகத்தை நீர் ஊரு தவாறு கெட்டிப்படுத்துவ தோடு, அதற்கு மேல் ஒரு கூரையும் இருக்க வேண்டும்.
ஜரயை அன்ருடு மண்ணுேடு சேர்த்துக் கலப்பதே பயிருணவைக் கழியாது பேணுவதற்குச் சிறந்த (4p) 6ö)Ai9 (Lu I7 கும். பச்சைச் சாணி எருவாக மாறுதல்
பண்ணைப் பசளே யைச் குவித்து வைக்கும் போது, அதி லுள்ள நீர் காய்வதாலும், சேதனப் பொருள்களின் சிதை வரல் காபனீரொட் ைசட்டு எராளமாகக் கழிவதாலும், அதன் மொத்த அளவு 40 சத வீதம் வரை குறையும், அவ்விதம் மாற்றமடையும் போது அது எருவென வழங் தப்படும். எருவாக மாறு கையில் மொத்த அளவு ♔ ഞി ബ് தால், எருவிலுள்ள பயிருணவு வீதம் அதிகரிக்கு மென பலர் கருதலாம் மேற் கூறிய பிரகாரம் நைதர சன் கழிவதாலும், குவியல் நனைந்தால் பொற்ற சு கழுவுண்டு போவதாலும், எதிர்பார்க்கும் அளவிற்குப் பயிருணவு கடுவதில்லை. எனினும் பயிருக்கு இடுவதற்குப் பச்சைப் பதுளையிலும் பார்க்க எரு பல வகைகளிலும் சிறந்து விளங் கும். உணவில் சிதைவு மூத சேதனப் பொருள்களும் உணவுக் கழிவுகளும் பச்சைச் சாணியுடன் கலந்திருப்பதால், அது பல்வேறு ன முரண் கூறுகளைக் கொண்டிருக்கும். அதை வயலுக்கு இடுவதில் கஷ்டம் ஏற்படுவதோடு, சிதைவுழுச்
126
 
 
 
 
 

சேதனப் பொருள்கள் அதிகமிருந்தால் நைதரசப் பஞ்சம் உண்டாகி, பயிர் பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறம் அடையவும் கூடும். அதற்கு மாருகப் பச்சைச் சாணியைக் குவித்து வைக்கும்போது, நீர் கழிவதாலும், சிதைவுருத சேதனப் பொருள்கள் சிதைவடைவதாலும் அதிலிருந்து பெறப்படும் எரு ஒரே சீராயிருக்கும். இடுவதற்கும் இலகுவான நிலையிற் சொலு சொலுப்பாய் இருக்கும். அதிலுள்ள பயிருணவும் பயிருக்கு எளிதில் கிடைப்பதாயிருக்கும். மேலும் குவியலில் வெப்பம் அதிகரிப்பதால், சாணியோடு கலந்துள்ள ஐளே விதைகளும் நோயுண்டாக்கும் கிருமிகளும் அழிந்துபோகக் கூடிய வாய்ப்பும் உண்டாகும்.
பண்ணேப் பசளேயின் பயிருணவுத் தரம்
பண்ணைப் பசளேத் தொகுதியில் சராசரி நைதரசன் 0.5, பொசுபேரிக் கமிலம் 0.25, பொற்ருசு 0.5 சதவீதமும், செயற்கை வளமாக்கிகளான யூறியாவில் 46 சதவீதம் நைதரசனும், அடர்ந்த மெற்பொசுபேற்றில் 42 சதவீதம் பொசு பொரிக்க மிலமும், பொற்ருசியம் மியூரியேற்றில் 60 சதவீதம் பொற்ரு சும் இருக்கின்றன.
ஓர் இருத்தல் நைதரசனை இடுவதற்கு 200 இழுத்தல் பண்ணைப்பசளே தேவையாகும்போது, இரண்டு இழுத்தல் யூரியாவிலிருந்தே ஏறக்குறைய அவ்வளவு நைதரசனையும் பெறமுடியும். அதே வகையில் பொசுபோரிக் கமிலத்துக்கு, 400 இருத்தலுக்குப் பதிலாக இரண்டு இருத்தலுக்குச் சற்றே கூடிய அடர் மேற்பொசுபேற்றும், பொற்ற சுக்கு 200 இருத்தலுக்குப் பதிலாக 17 இருத்தல் பொற்ருசியம் மியூரி யேற்றுமே தேவைப்படும். செயற்கை வளமாக்கிகள் ஏக் கருக்கு அந்தர் வீதம் உபயோகிக்கப்படும்போது, பண்ணைப் பச8ள தொன் வீதம் இடப்படுகின்றதென ஒருவர் வசதிக் கலாம். அப்படிப்பார்த்தாலும் ஒரு தொன் (மெற்றிக்கு) பண்ணைப் பசளேயில் 10 இருத்தல் வரையே நைதரசனுண்டு. ஆனுல் ஓர் அந்தர் யூறியாவில் 50 இருத்தலுக்கு விேலாக அது உண்டு.
பண்ணைப் பசளே பயிருனவில் மிகமிக அடர்த்தி குறைந்த தொன் றென்பது மேற் கூறியவற்றிலிருந்து தெரியவரும். எனினும் பயிர்ச் செய்கையில் பண்ணேப் பசளை வகிக்கும் முக்கியத்துவத்தை அறியாத க0 க்காரன் இல்லேயென்றே கூறலாம். எனவே, அதற்குரிய காரணங்கள் திட்டவட்ட மாய் அறியப்படவில்லையாயினும், அவற்றை ஒரளவில் அனு:ானித்துக் கொள்ள முடியும்.
27

Page 71
(1) மக்கை உண்டாக்கல்
மக்கு ஒர் இலிக்னே-புரதச் சிக்கல். அது உற்பத்தியாவ தற்கு இலகுவிற் பிரிவடையாத இலிக் னினும் புரதமும் தேவை. அவையிரண்டும் பண்ணைப் பசளையிற் காணப்படுவ தால், மக்கு உண்டாவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
(2) நீண்ட காலம் தொடர்ந்து பயனளித்தல்
பண்னே ப் பசளையிட்டு நீண்ட காலத்திற்குப் பின்னும் அது தொடர்ந்து பயனளிப்பதைப் பலரும் எடுத்துக் காட்டி யுள்ளார்கள், உறெதாம்செட்டு விவசாய அராய்ச்சி நிலை au iš 369 (Rothamsted Agricultural Fxperimental Station), ஹோல் என்பவர் வருடா வருடம் 14 தொன் வீதம் 8 வருட காலம் இடப்பட்ட பண்ணைப் பசளையின் பலன் 40 வருடங் களுக்குப் பின்னும் தெரிய வந்துள்ள தென்பதை விளக்கி புள்ளார். அயனமண்டல நாடுகளில் அவ்வளவு நீண்ட காலம் பலனை எதிர்பார்க்க முடியாவிடினும் அதை பிடுவதன் நன்மை தெளிவாகும்.
(3) பலவகைப் பயிருணவுகளை ஊட்டல்
பேரும்பாலான செயற்கை வளமாக்கிகள் குறித்தவொரு பயிருணவையே அளிக்கின்றன. பண்ணைப் பசளையில் பயிருக் குத் தேவையான ஒவ்வொன்றும் ஓரளவிலாகுதல் உண்டு. பெரும்பாலும் செயற்கை வளமாக்கிகள் மூலம் இடப்பட்ட நைதரசன், பொசுபோரிக்கமிலம், பொற்ருசு ஆகியவை நிலத்தில் கல்சியம், மகனீசியம் போன்றவற்றின் பற்றக் குறையை உண்டுபண்ணுவதுண்டு. பண்ணைப் பசளேயால் அவ்வித பற்ருக்குறை ஒருபோதும் உண்டாக மாட்டாது. மேலும் வளமாக்கிகளில் காணப்படாத சுவட்டு மூலகங்கள் பல பண்ணைப் பசளேயில் உண்டு. வளமாக்கிகளில் பிற பொருட்சேர்க்கையால் முன்னர் இருந்த ஒரு சில சுவட்டு மூலகங்களும், வளமாக்கிகளின் அடர்த்தியைப் பெருக்கு வதற்காக எடுக்கப்படும் செயல்களால் இப்போது அற்றுப் போகின்றன. --
பயிருக்குப் Il 16ór L. - di 5. Lq. Il பொசுபரசின் அளவை @ഗ്ര வழிகளில் கட்ட உதவுகிறது. பசளே பிரிகையடையும் போது வெளியாகும் சேதன அமிலங்கள் பொசுபேற்றைத் கரைபடும் நிலைக்குக் கொண்டு வரும். இரண்டாவதாக வளமாக்கியாக இடப்படும் பொசுபேற்றுக் கரை படா
28
 

நிலைக்கு மாறுவதைத் தடுக்கும். இதுவரை பண்ணைப் பசளே யின் குறை வையும் நிறைவையும் கவனித்தோம், குறைவை நிறைவாக்கவும், உள்ள நிறைவை மேலும் பயனுறச் செய்ய பண்ணைப் பச்ளை யுடன் வளமாக்கிகளையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டிய அவசியம் தெளிவாகும்,
பசுந்தாட்பசளே
நிலத்தில் மக்கைப் (Humus) பெருக்குவதற்காகப் பசுத் தாட் பசளேயை நிலத்திற்கு இடும் வழக்கம் மிகப் பழைய காலத்திலிருந்தே உலகின் பல பாகங்களிலும் நடைமுறையி விருந்துள்ளதென்பதற்குப் போதிய சான்றுகள் உள. நிலத் இற்கிடுவதற்காகப் பசுந்தாட் பசளையை இருமுறைகளில் பெறு வதுண்டு. ஒன்று, அதற்காகிய விதைகளேயிட்டோ பதியமுறை பில் கம்புகளை நாட்டியோ பசளையிடும் நிலத்திலேயே உண்டு பண்ணிக் கிடைக்கும் தழை யை அங்கு தாழ்ப்பது. மற்றை :து, தழை குழையை வேறு இடங்களிலிருந்து சேகரித்துக்
கொண்டு வந்து தாழ்ப்பது.
முன்னேய முறை, பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, է Զյունւյժ, தென்னே முதலானவை நாட்டப்படும் பெருந்தோட் டங்களில் பெரு வழக்கிலுண்டு. அங்கு தழையை யெடுப்ப தோடு, நிழலுரட்டல், அரிப்பைத் தடுத்தல் போன்ற யோகங்களுக்காகவும் தழைப் பயிர்கள் நாட்டப்படுகின்றன. அதற்குமாருகச் சிறு கமங்களில் அதற்கென நிலத்தை ஒதுக்கு த ல், நீர்ப்பாய்ச் சுதல், முதலான இடைஞ்சல்களால், வெளியி விருந்தே பசுந் தழைகளேச் சேகரித்துக் கொண்டுவந்து நிலங் சுளுக்கு இடும் வழக்கம் நிலவுகிறது.
பெருந்தோட்டங்களில் அவரையினங்களேயே பெரும் பாலும் தழைப் பயிராக நாட்டுவார்கள். அவற்றின் வேர் களி லுள்ள சிறு கணுக்களிலிருக்கும் பற்றிரியா மூலம் காற்றிலி ருந்து முக்கிய பயிர்ப்போசணியாகிய நைதரசன் ஈட்டப்பட்டு நிலத்திற்கு வழங்கப்படுகிறது. சிறு தோட்டங்களிலும் பசுந் தழைக்காக அல்லாது வேறு நோக்கத்தோடு நாட்டப்படும் சனல் பயறு போன்ற பயிர்களால் நிலம் செழிப்படைந்து பயிருக்கு நன்மை பயப்பதை பலரும் அனுபவவாயிலாக அறிந் திருப்பார்கள். அவரையினப் பயிர்களான பயறு, తారా? மூலம் நைதரசன் நிலத்திற்கு வழங்கப்படுவதே அதன் காரண மென்பதை இங்கு நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
ஓர் ஏக்கருக்கு 200-250 இருத்தல் நைதரசன் அவ்வகை பில் நிலத்திற்குக் கிடைப்பதாகக் கணிக்கப்பட்டுளது. அதில் ர றக் குறைய மூன்றில் இரு பங்குகள் காற்றிலிருந்து பெறப்
129

Page 72
படுகின்றன. பசுந்தாட்பசளே நைதரசனை மாத்திரம் அல்லாது
பொசுபரசு, பொற்ருசியம், கல்சியம், மகனீசியம் போன்ற பயிர்ப்போசணிைகளையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகை வழங்குகின்றன. பெரும்பாலும் அவரையினப் பயிர் களின் வேர்கள் மிக ஆழமாய்ச் செல்லக்கூடியன. எனவே, நிலத்தில் கீழ்ப்பாகங்களிலுள்ள பயிர்ப்போ கணிகளை அவை, கிரகிக்கின்றன. பின் தழையாக நிலத்திற்கிடும் போது அதி லுள்ள பயிர்ப்போசணிைகள் பயிருக்குப் பயன்படுகின்றன.
நாட்டப்படும் தழைப் பயிரினங்கள்.
வெவ்வேறு பயிர்களுக்கு வெவ்வேறு வகை க் தழைப்பயிர் களே பெரும்பாலும் நாட்டப்படுகின்றன. சீர் மைக்கிளுவை (Gliridicia Maculata), (o)3) | Gajo 7 Cup CD ġi, (eg (LLL LLLT LI L ) (Erithrina lithosperma) 33 15.28) ö; G3 Lb, Go) 51'i Li (3(Op6)'u 1 T (Teprosia, Candida), தென் னைக்கும், சென் ருெ சிமா (Centrcsema pubcens) இறப் பருக்கும் நாட்டுவதே பெருவழக்கு. தேயிலைக்கு நிழலும் தேவையாகையால், தேயிலைத் தோட்டங்களில் நாட்டும் வகைகள் பெரும் செடி அல்லது மரவினங்களாகும். அவற்றின் கிளை கொம்புகளைக் காலத்திற்குக் காலம் வெட்டி நிலத்தில் தாழ்ப்பதற்குப் பயன்படுத்துவார்கள். அவற்றேடு மண்ணரிப் பைத் தடுப்பதற்காக இறப்பர் தோட்டங்களில் நாட்டுவது போல் நிலத்திற் படரும் இன் டிக்கோ பெரா (Indigofera Sumatiana) போன்ற கொடி வகைகளையும் பயிரிடுவதுண்டு. கொடி வகைகள் பெரும்பாலும் வெய்யிற்காலங்க வளர் சி குன்றி மடிந்து பின் மழை வரும் போது தளிர்த்துப் பழைய படி பெருகும். எறிப்புக்காலத்தில் சொரியும் இக்கள் மண் மேல் ஒரு பத்திரக்கலவையாய்ப் Mேulch) பயன்பட்டு நிலத் திலிருந்து நீர் ஆவியாகிக் கழிவதைத் தடுப்பதோடு, பின் மண்ணுடன் சேர்ந்து பிரிகையடைந்து பயிர் ப் அளிப்பதற்கும், மக்கு உண்டாகுவதற்கும் உதவுகின்றன.
தழையைப் பயன்படுத்தும் முறை
நிலத்திலுள்ள நைதரசனே நுண்ணுயிர்கள் பயன்படுத் தாமல் சேதனப்பொருள்களே ப் பிரிகையடயச் செய்யவேண்டு மானுல் அதிற் குறைந்த பட்சம் 1.75 சதவீதம் நைதரசன் இருக்கவேண்டுமென்பதை முன் கண்டோம். ஆணுல் கிரே கொம்புகள் முதிர்ச்சியடையும்போது, செலுலோக இலிக் கின ன் போன்றவை அதிகரித்து, நைதரசனின் வீதம் குறை கிறது. எனவே நைதரசன் வீதம் அதிகம் குறையுமுன் அவற்றை வெட்டி நிலத்தில் தாழ்க்கவேண்டும். அப் படித்
130

தாழ்க்கும்போது நுண்ணுயிர்கள் மூலம் அவை பிரிகை யடை வதற்குப் போதிய ஈரம் நிலத்திலிருக்கவேண்டும். அப்படியில் லாது கிளை கொம்பைத் தாழ்த்த பின் மழையின்மையால் ஈரம் காயுமாகின், மேலும் ஏற்படும் நீர் இழப்பால் பயிருக்கு நன்மைக்குப் பதிலாகத் தீமையே விளையும். எனவே கிளை கொம்பு முதிர்ச்சியடையுமுன்வெட்டவேண்டும். அவற்றைத் தாழ்த்த பின்னரும் போதிய ஈரம் நிலத்திலிருக்கவேண்டும். ஈரம் போதியளவில் இருக்கமாட்டாதெனக் கண்டால், அவற்றை வெட்டி நிலத்தின் மேற்பரப்பில் புரவுவதே ஒழிய தாழ்க்கக்கூடாது. 。臀
பசுந்தாட்ப சளைக்காக நாட்டப்படும் சணல் போன்ற பயிர்கள், பூக்கும் காலம் வரை நிலத்திலிருந்தும் காற்றிலி ருந்தும் பயிர்ப்போசணிகளைக் கிரகித்துக்கொள்கின்றன. பூத்துப் பிஞ்சுகள் பிடித்த பின் அவற்றின் வளர்ச்சி குன்று வதால், பெறக்கூடிய பசுந்தாட்டசளையின் அளவு அதிகம் கூட மாட்டாது. மேலும் நிலத்திலிருந்து பயிருணவைக் கிரகித்த லும் பெரும்பாலும் குறைவதால், பயிரின் மறு பாகங்களி லிருந்து பயிர்ப்போ சணிகள் காய்கள் விருத்தியடைவதற்காக அங்கு கொண்டு செல்லப்படுமே ஒழிய, புதிதாகப் பயிர்ப் போசணிகள் சேர்வது குறைவாகும். எனவே, சணல் போன்ற பயிர்களைப் பூத்துப் பிஞ்சு பிடித்த பின் வெட்டித் தாழ்ப்பதே உசிதம். பசுந்தாட் பசளையை இடுவதின் முக்கிய நோக்கம் நிலத்திற்கு மக்கையூட்டுவதாகும். எளிதிற பிரிகையடையாத இலிக்கினின் சிக்கல் வாய்ந்த புரதங்களின் சேர்வையே மக்கு என்பதை முன்னர் கண்டோம். எனவே மக்கையுண்டுபண்ணு வதற்கு வாய்ப்பான பொருள்கள் போதியளவில் உற்பத்தி யாக முன் அப்பயிரை இளமையில் வெட்டித் தாழ்ப் பது விசேட பலனை அளிக்க மாட்டாது என்பது பெறப்படும்.
அவ்வகைப் பசளைகளை நெற்காணிக்கு இடுவதில் விசேட கவனம் செலுத்தவேண்டும். நிலத்திற் பிரிகையடையும் போது, அவற்றிலுள்ள புரதம் முதலில் அமோனியாவாக மாறும், நிலத்தில் போதிய காற்ருேட்டம் இருக்குமாயின் அமோனியா முதலில் நைதரைற்ரு கவும் பின் நைதரேற்ற கவும் மாறும். அந்நிலையில் நெல்லே விதைத்து நீரைக்கட்டி ஞல், தைதரேற்றுக்கள் மிக எளிதில் கரையக்கூடியன் வாகை யால், அவை வடிநீரோடு கழிந்துபோகக்கூடும். அல்லது அங்கு நிலவும் காற்றின்றிய நிலையில் நைதரேற்றுக்களுக்கு இறக்கம் ஏற்பட்டு, நைதரசன் ஆவியாகக் கழிந்து போகக் கூடும். எனவே, நெல் வயலுக்குப் பசுந்தாட்பசளையை இடு வதாயின், இட்ட காலம் தொடங்கி காற்றின்றிய நிலை ய
13

Page 73
வில் நிலவக்கூடியதாக அங்கு போதிய ஈரம் இருப்பது முக் இயம். -
சில நிலங்களில் நீர்வடிதல் போதிய அளவிலோ முற் ருக இல்லாமலோவிருக்கும். அவ்வகை நிலங்களில் காற்றின் றிய பிரிகை முறை (அழுகல்) நடைபெறுமாகையால், பிரிகை விளைவுகள் பெரும்பாலும் இறக்கநிலையிலேயே இருக்கும். அவற்றுட் சில பயிருக்குத் தீமை விளைப்பனவாகையால்,அவ் வகை நிலங்களுக்கு வடிகால் அமைப்பதன்மூலம், நீர் வடி தல்ை அதிகரிக்கச் செய்தாலொழிய், ஒருபோதும் பசுந்தாட் பசளைகளை இடலாகாது.
கூட்டுப்பசளை
பண்ணைப்பசளே பசுந்தாட் பசளையிலும் பார்க்க அதிக மான மக்கை அளிக்க வல்லது கூட்டுப்பசளையாகையால், நிலத்திற்கு அதிமுக்கியம் வாய்ந்த மக்கை ஊட்டுவதற்குச் சிறந்த வழி கூட்டுப்பசளையை இடுவதாகும். ஒரு கமத்தில் பலவகைக் கழிவுப் பொருட்கள் ஏராளமாய் உண்டு. அவற் றிற்பெரும்பாலானவையில் நைதரசன் மிகக்குறைந்திருக்கும். ஆகையால் அவற்றை அந்நிலையிலே இடும்போது, நிலத்தில் அவை பிரிகையடைவதில் பங்கு பற்றும் நுண்ணுயிர்களின் தேவைக்குப் போதுமான நைதரசன் இருக்கமாட்டாது. ஆகவே, நுண்ணுயிர்கள் மண்ணிலிருக்கும் நைதரசனைத் தமது தேவைக்குப் பயன்படுத்த, அங்கு நாட்டப்பட்டிருக்கும் பயிர் பெரிதும் பாதிக்கப்படும். பயிரை நாட்டமுன் கழிபொருட் களை நிலத்திற்கிட்டு அத்தீங்கை ஒழிக்க முடியும். ஆனல் பல காலும் அது சாத்தியப்படாதிருக்கும். அந்த நிலம் தரிசுகி ட வாமலிருக்கலாம். நிலம் தரிசாயிருந்தாலும் நுண்ணுயிர்களின் தேவைக்கு ஏற்றவகையில் அதில் ஈரமில்லாதிருக்கலாம். எனவே, கழிவுப்பொருட்களைக் கூட்டுப்பசளையாக மாற்றி இடுவதே சாலச்சிறந்த முறையாகும்.
நேரே இடுவதற்குத் தகுதியற்ற கழிவுப்பொருட்களைத் தகுதிவாய்ந்த கூட்டுப்பசளையாக மாற்றுவதில் அடங்கியுள்ள அடிப்படைக்கொள்கையை நன்கு விளங்க வேண்டும். மாற் றத்தை உண்டுபண்ணும் நுண்ணுயிர்களுக்குச் சத்தியும் அவற் றின் இழையமைப்புக்கு நைதரசனும் தேவை. கழிவுப் பொருட்களிலுள்ள காபோவைதறேற்று சத்தியையும், புர தம் இழையங்களுக்கான நைதரசனையும் பிரிகைப் போது அளிக்கின்றன. நுண்ணு பிர்களின் வாழ்க்கை வட்டம் மிகச் சிறியதாகையால், அவை இறந்துபோக அவற்றின் இழையங்
132
 
 
 
 

களிலுள்ள நைதரசன் திரும்பத்திரும்பப் பயன்படுகிறது. நிலத்தில் நிலவும் சூழ்நிலை சாதகமாயிருந்தால், நைதரசன் நைதரேற்ருக மாறி நீரிற் கரைந்து வடிகால் மூலம், இறக் கம் ஏற்படுவதால், மூலக நைதரசனுகி ஆவி மூலம் கழிந் தொழியமாட்டாது. எனவே,அது நுண்ணுயிர்களின் தேவைக் குத் திரும்பத்திரும்ப பயன்பட முடிகிறது. அதற்குமாரு கச் சத்தி அளிப்பதன் மூலம் காபன், காபனீரொட்சைட்டாக அழிந்து போகிறது. எனவே, எஞ்சியிருக்கும் பதார்த் தத்தில் காபன்/நைதரசன் வீதம் வரவரக் குறைந்து கால கதியில் அது பயிருக்குகந்த கூட்டுப் பசளையாக மாறுகிறது.
கூட்டுப்பசளை தயாரிக்கும் முறை
வைக் கோல், ஒட்டுத்தாள், களை, புல்லு, பசுந்தாள், பழக் கோது, வீட்டுக்குப்பை கூழம் முதலான எவ்வகைக் கழிவுப் பொருட்களையும் கூட்டுப்பசளை தயாரிப்பதற்குப் பயன்படுத் திக் கொள்ளலாம். அவை பெரிதாய் அல்லது முரணுய் இருந் தால், அவற்றைத் தூளாக வெட்டுவது நன்று. அது சாத்தியப் படாவிடின், பாதையிலிட்டுப் போக்குவரத்துச் சாதனங்கள் மூலம் நெரித்துக் கொள்ளலாம். காவாட்டு, உவாட்டு என்னும் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து ஒரு சிறந்த முறையைக் கூட் டுப்பசளை தயாரிப்பதற்கு வெளியிட்டுள்ளார்கள். "இந் தூர் முறை’ யென வழங்கப்படும் இம்முறையே பெரும் பாலும் கைக் கொள்ளப்படுகிறது. அதிற் பங்குபற்றும் நுண் ணுயிர்களின் தேவைகளை அளிக்கும் வகையில், போதிய ஈர லிப்பு, காற்ருேட்டம், அமிலத்தாக்கம் அதிகப்படாமல், நைதரசன் முதலானவை இருக்க வேண்டும். அத்தோடு பிரி கையின் போது ஆவியாக வெளியேறும் அமோனியாவைத் தடுத்து உறுஞ் சிக் கொள்வதற்காகச் சல்லியில்லாது அரித்த மண்ணையும் சொற்பமாக ச் சேர்த்துக் கொள்வது உசிதம்.
எனவே, கழிபொருட்களோடு, சாணி, மூத்திரம் ஊறிய மண், வீட்டுச் சாம்பல் முதலானவை இடப்படுகின்றன.
JFI Gon
2 0 பங்கு கழிபொருளுக்கு ஒரு பங்கு சாணி வீதம் தேவை. சாணியைக் கரைத்து ஊற்றுவது நன்று.
மூத்திரம் ஊறிய மண்
மாட்டுத் தொழுவத்தின் தளம் நிலமாயிருந்தால், மேல் 3-4 அங்குல மண்ணை மூன்று மாதங்களுக்கொருமுறை
133

Page 74
个
ܟ
செருக்கியெடுத்துப் பயன்படுத்திக் கொண்டு, புதிய மண்ணை யிட்டுத் தளத்தைப் பழையபடி ஆக்கிக் கொள்ளலாம். குப் பையும் மண்ணும் 20:1 விகிதம் வரை இருக்கவேண்டும். தளம் சீமெந்து இடப்பட்டதானுல், மூத்திரத்தை ஒருதொட் டியில் சேர்த்துக் குப்பைக் குவியலே நனைக்கப் பயன்படுத் தலாம்.
3 T. L. Lisä)
குவியலில் அமிலத்தாக்கம் அதிக ப்படாது தடுப்பதற்குச் சாம்பல் இடப்படும். 100 பங்கு குப்பைக்கு ஒரு பங்கு சாம்
பல் போதும். சாம்பல் கிடையாவிடின் சுண்ணும் பைக் குறைந்த அளவில் உபயோகிக்கலாம்.
இம்முறையைப் பயன்படுத்திக் கூட்டுப்ப சளே யை
வெளியே குவியலாகவும், நிலத்திற் குழி வெட்டியும் தயாரித்
துக் கொள்ளலாம். நீர் போதியளவிற் கிடைக்கக்கூடிய இடங் களில் குவியல் முறையும் நீர் வசதி குறைந்த இடங்களில், நீர் ஆவியாகிக் கழிதலைக் கட்டுபட்டுத்தக் கூடியதான குழிமுறை
பும் உகந்தது.
குவியல்முறை
குவியலின் அகலம் 15-18 அடி யாயும், உயரம் 2 அடி யாயும் நீளம் தேவைக்கேற்ற படியுமிருக்கலாம். ஓர் அந்தத் தில் தொடங்கிக் கழிவுப் பொருட்கள் 15 அங்குல உயரம் வரை இட்டபின் ஒர் அங்குல உயரத்திற்குச் சாணியையும் மூத்திரம் ஊறிய மண்ணையும் பரவி, நன்கு நனையும் வரை நீர் தெளிக்கவேண்டும். நீரை அளவிற்கு மீறி ஊற்றக்கூடாது. திரும்பவும் அதே வகையில் குவியலின் மொத்த உயரம் 24
3 அடி வரும்வரை குப்பையையும், சாணி முதலானவற்றை
யும் மாறிமாறி இடல் வேண்டும். சிறிது காலத்தில் உயரம் குறையும்.
5- 6 நா ட் க ளி ல் கு வி ய லின் வெ ப் ப ம் 10
பாகை வரை ஏறும், அவ்வகை வெப்ப நிலையில் பெரும் பாலான களை விதைகளும், நோயுண் டாக்கும் கிருமிகளும்
அழிந்துபோகும். அத்தோடு கழிபொருள்கள் பிரிகை யடை
வதும் தூண்டப்படும். போதியளவில் ஈரமும் வெப்பமும் இருக்கின்றனவென்பதை இடை இடையே திடப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒர் இரும்புக் கம்பியைக் குவியலுட்
செருகிச் சில நிமிடங்களின் பின் எடுக்கும்போது, அது சற்று
சூடேறி ஈரக்கசிவு படிந்து மிருக்கும். சூடேரு விடின் சாணியை
34
 
 

மேலும் இட்டுக் குவியலைக் கிளறித் திரும்பவும் அமைக்க வேண்டும். ஒரு மாதம் வரை கழிந்ததும் குவியலே நன்கு கிளறி வெளிப்பாக மிருந்த கழிவுப் பொருட்கள் உள்ளே செல் லும் வகை புரட்டவேண்டும். அதன் பின் மூன்று வாரங்களுக் கொருமுறை புரட்டவேண்டும். 3-4 மாதங்களிற் கட்டுப் பசளே தயாராகவிருக்கும்.
சாணி, மூத்திரம் ஊறிய மண் கிடைக்காவிடின் குவியலில் இடும் பொருள்களில் மூ ன் றி லெ ரா ரு பங்கு தழை குழை போன்ற மென்மையானவையாயிருக்கவேண்டும்.தழைகளைப் பச்சையாய் இடாது, அவை வெய்யிலில் நன்கு வதங்கிய பின்னரே சேர்க்க வேண்டும்.
குழிமுறை 7 ܓܨ
இதன் அடிப்படைத் தத்துவம் குவியல் முறையில் உள்ள தைப் போன்றதே. ஆணுல் முதற் கூறிய பிரகாரம் நீர் வசதி குறைந்த இடங்களுக்கு இம்முறை உகந்தது. குழியின் உரு வளவு 36)(15)(2 அடியாகும். ஆழம் 2 அடிக்கு மேற்படக் கூடாது. பக்கங்கள் சற்றே உட்சரிந்தன வாயிருக்க வேண்டும்.
காற்றின்றிய முறை
மேல் விபரிக்கப்பட்ட முறைகளில் நல்ல காற்ருேட்ட மிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும். குவியலைக் கிளறிப் புரட் டுவதன் நேர்க்கம் காற்றுே ட்டத்தைத் தூண்டுவதேயாகும். இம்முறை ஒரளவில் துரிதமானதாயினும், பிரிகையின்போது நைதரசன் அமோனியாவாகக் கழிந்தொழிகிறது. காற்றின் றிய முறையில் குழியில் போதிய காபனீரொட்சைட்டு இருக் கும். எனவே, அமோனியா அதனுடன் சேர்ந்து அமோனியம் காபனேற்முக மாறுவதால், கழிவு ஏற்பட இடமில்லை. அத் தோடு குவியல் மூடப்படுவதால் ஈ, இலையான்களின் தொல்லை. н/ Lb குறைவு.
குழியின் உருவளவு 15 x 5 x 3 அடியாகும். கழிபொருட் களைக் குழிக்கு மேல் 15-18 அங்குல உயரத்திற்குக் குவித்து, மேலிருக்கும் பாகத்தைக் களிமண், சாணி சேர்ந்துள்ள சாந்துக் கலவையால் நன்கு மூடிவிடவேண்டும். கூட்டுப்பசளை தயாரிக்கும் புதிய முறை
இறக்குமதியாகும் வளமாக்கிகள் பொதுவாயும், நைத ரச வகைகள் சிறப்பாயும் விலையில் எக்கச் சக்கமாக உயர்ந்
35

Page 75
துள்ள வேளையில், அவற்றிற்குப் பதிலாக ஒரளவிற்கேனும் உபயோகிக்கும் வகையில, கூட்டுப்பசளையைத் தயாரிக்கும் முயற்சி ஒரு புதிய உத்வேகத்தை இன்று அடைந்துள்ளது. கமத் தொழிற் திரைக் களம் துரிதமான முறையில் அதைத் தயாரிக்கும் முறைகவே க் கண்டறிவதில் தீவிர நடவடிக்கை எடுத்து, 15 நாட்களில் தயாரிக்கும் ஒரு முறையை அறி முகப்படுத்துகிறது.
குப்பை கூளத்திலுள்ள கடதாசி, பிளாஷ்திக் பொருள் போன்றவற்றை நீக்கி, கூடியவரை துண்டுபண்ணிப் பச்சை இலையுடன் 41 விகிதம் சொற்ப பழைய கூட்டுப் பசளே யை யுங் கலந்து, 8 X 6 அடி நிலப்பரப்பில், 6 அங்குலத்திற்கு ஒரு படையாக 8ப்படைகளைக் கொண்ட ஒரு நீள் சதுரக்குவியல் அமைக்கப்படும். ஒவ்வொரு படையை இட்டதும் υς τσδή தடிப்பாகக் கரைத்த நீரைத் தெளிக்க வேண்டும். சாணி கிடைக்காவிடின் மூத்திரம் ஊறிய மண்ணைத் துரவ வேண் டும். முடிவில் களிமண்ணே நீரிற் கலக்கிக் குவியலேக் கூடிய வரை மூட வேண்டும்.
குவியலை இடை இடையே பிரித்து காற்று நன்கு ஊடா டச் செய்வதே இம்முறையின் முக்கிய அம்சமாகக் கருதப் படுகிறது. ஆகவே குவியலே முதலில் 2 நாட்களின் பின்னரும் அடுத்து 4, 3, 2 நாட்களிலும் 4 முறை பிரித்துப் பக்கத்தில் அதே விஸ் தீரனத்தில் குவிக்க வேண்டுமெனக் கூறப்படு கிறது. -
அடிக்கடி குவியலேக் கிளறும் போது. களே விதைகள் 7 ருக்குத் தீங்குவிளேக்கும் நுண்ணுயிர்கள் அழிபடக் கூடிய அளவிற்கு வெப்பம் உருமா வென்பது ஐயத்திற்கிடமாக
136
 

அத்தியாயம் 13 வளமாக்கிகளை இடுவதன்
முக்கியத்துவம்
அகில உலகும் இன்று எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனே கள் இரண்டு. உலகெங்கணும் சமாதானத்தை நிலைநாட்டு வது முதலாவது. அதற்கு அடுத்தபடியிருப்பது நாளுக்கு நாள் பெருகிவரும் சனத்தொகைக்குப் போதிய உணவளிப் பதாகும். இப்போதே உலகிலுள்ளவர்களுள் 59 சத வீதத் திற்கு மேலானேர் போசனப் பற்ருக்குறையால் பீடிக்கப்பட் டிருக்கிருர் களென சர்வதேச ஸ்தாபனத்தைச் சேர்ந்த உணவு விவசாய இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். அதே ஸ்தா பனத்தைச் சேர்ந்த 'இக்னுற்றில்வு’ என்பவர் வளமாக்கி கஃ:த் திறம்பட உபயோகித்தல் என்னும் தமது நூலில் தொடர்ந்து வளமாக்கிகளே உபயோகித்தே குன்று த விளே வைப் பெற முடியுமென்பதைக் கனடா, அமெரிக்கா, இங் கிலாந்து, இந்தியா முதலிய நாடுகளில் நடாத்திய பரிகோ தனைகள் ஐயம் திரிபற நிலைநாட்டியுள்ளன Gf að f, குறிப்பிட் -டுள்ளார். இலங்கை விவசாயத் திணைக் களத்தின் அதிபர் மேலும் ஒரு படி சென்று வளமாக்கிகளைப் பயன் படுத்துவதே பெருக்குவதற்குச் சாலச் சிறந்த வழி எனக் கூறியுள்
63. -ܢ
வளமாக்கிகளின் உற்பத்தி உலகில் பன்மடங்கு பெருகி உள்ளது. 1946 ம் ஆண்டில் 65 லட்சம் தொன்னுயிருந்த உற்பத்தி 1975ல் நைதரச வகைகள் 440 இலட்சம், டு பாசு பரசு 260 இலட்சம் பொற்ரு சு 240 இலட்சமாக, மொத்த உலக உற்பத்தி 9 40 இலட்சம் தொன்னக உயர்ந்துள்ளது? ஆனல் அதில் 70 சதவீதத்திற்கு அதிகமான வளமாக்கிகளை விருத்தியடைந்துள்ள நாடுகள் உபயோகிக்க விருத்தியடைந்து வரும் நாடுகள் எஞ்சிய 30 சத வீதத்துடன் திருப்திப்பட வேண்டியிருக்கிறது. இரு பகுதிகளிலும் பயிரிடப்படும் பரப் பளவைக் கவனிக்கும்போது நிலை மேலும் விபரீதமடைவதை அவதானிக்கலாம். விருத்தியடைந்துள்ள நாடுகளிற் பயிரி டப்படும் பரப்பளவு மூன்றிலொன் ருக இருக்க, இரு பாகம், விருத்தியடையும் நாடுகளிலேயேயுள்ளது. மேலும் விளக்கமாய் கூறுவ தானுல் முற்கூறிய நாடுகள் உபயோகிக்
137

Page 76
ܬܐ
கும் 6 தொன் வளமாக்கிகளுக்குப் பதிலாக பிற்கூறியவை
ஒரேயொரு தொன்னை மாத்திரம் பயன்படுத்த முடிகிறது.
உலகின் பல்வேறு நாடுகளின் வளமாக்கி உபயோகத்தை
உற்றுநோக்கும் போது ஒரு நாட்டின் சனநெருக்கத்திற்கும் அங்கு பயன்படுத்தப்படும் வளமாக்கியின் அளவிற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை அவதா னிக்கலாம். பயிரிடக்கூடிய காணியின் பற்ருக்குறையை ஈடு படுத்தும் வகையில் வளமாக்கியை அங்கு அதிகம் உபயோ கித்து அவசியம் தேவையான உணவு உற்பத்தி பெருக்கப் படுகிறது,
நாடு சனத்தொகை ஏக்கர் வீத
காரண எண் வளமாக்கி உபயோகம்(இரு?) ஒல்லாந்து 1 if it Taif I 5.3 255 தைவான் I 1.7 96 இஸ்ரேல் 5。互 83 இந்தியா 2.5 8
மேலே நாடுகளுள் சனத்தொகை நெருங்கிய ஒல்லாந்து, ஏக்கருக்கு 460 முத்தல் வீதம் பாவிக்க கீழைநாடுகளுள், யப்பான், மிகப்பெருமளவில் உபயோகித்து விளைவில் தலை சிறந்து விளங்குகிறது. வளமாக்கிகள் இலங்கையில் குறைவாக உபயோகிப்பதன் காரணம்
வளமாக்கிகள் இலங்கையில் குறைவாகவே பயன்படுத் தப்படுவதால், அதற்காகிய காரணங்களை ஆராய்தல் பய னுடைத்த கும்.
1. பழமைப் பற்று
கீழைத்தேசத்தவர்களுக்குப் பொதுவாயுள்ள பழமைப்
பற்றுக்கு இலங்கை விவசாயிகள் விதிவிலக் கல்ல. பரம்பரை
பாய்த் தாம் உபயோகித்து வந்த பசளைகளுக்குப் பதிலா கவோ அவற்றேடு சேர்த்தோ வளமாக்கிகளைப் பயன்படுத்த அவர்களது மனம் இலகுவில் ஒப்புவதில்லை. எனினும் விவசாயிகள் வளமாக்கிகளை உபயோகிப்பதை தூண்டுமுக மாக, அரசாங்கம் பல பரிசோதனை நிலையங்களே ஆங்காங்கே அமைத்து வளமாக்கிகளைப் பயன் படுத்துவதால் ஏற்படும் நன்மையை விளக்க முயற்சித்தது. எ திர்பார்த்த அளவில்
138
 
 

அதஞல் பயன்விளையாததைக் கண்டு, க மக்காரர்களின் வயல்களிலே அவர்கள் மேற்பார்வையில் பரிசோதனைகளை
நடாத்த முற்பட்டது. அவ்வகைச் சாதனைகளாலும் போத னைகளாலும், பழமைப் பற்றை அவர்கள் கைவிட்டு வளமாக் கிகளைப் படிப்படியே உபயோகிக்கத் தலைப்பட்டிருக்கிரு?ர்
95 GT.
2. வளமாக்கிகள் பற்றி தத்துவ
அறிவு போதாமை
முற்போக்குள்ள ஒரு சிலர் வளமாக்கிகளே உபயோகித் தாலும், அவற்றின் தத்துவத்தைப் பற்றிய அறிவு போதா மையால், அவர்கள் அடைந்த பிரதிகூலமும் ஒரு தடையாய மைந்தது. அதிகம் உபயோகிக்கப்படும் மூன்று வகையான முக்கிய வளமாக்கிகளுள், நைதரசனைக் கொண் டுள்ளதே பிரத்திய பட்சமாய்க் கணிக்கக் கூடிய பலனை அளிப் பதால், அத்தோடு பொசுபரசு, பொட்டாசு உடையனவற் றையும் சேர்த்து இடுவதன் முக்கியத்துவத்தை உணராது, நைதரசப் பசளையை மாத்திரம் இட்டார்கள். தொடக்கத் தில் விளைவு சிறந்திருந்தாலும், கால கதியில் அது குன்றி எதிர்ப் பலனையே அளித்தது. நைதரசனை மாத்திரம் இடும் போது தொடக்கத்தில் பெற்ற பெருவிளைவால் நிலத்திலுள்ள பொசுபரசும், பொட்டாசும் அதிகமாகக் கிரகிக்கப்பட்டன. அவ்வகை ஏற்பட்ட குறையை ஈடு செய்யும் வகையில் மற் றைய இரு வளமாக்கிகளும் இடப்படாமையால், நிலத்தின் வளம் பாதிக்கப்பட்டதென்பதை இலகுவில் புரிந்து கொள் ளலாம். இடப்பட்ட நைதரச வளமாக்கி அமோனியம் சல் பேற்ருயிருந்தால், அமோனியா பயிராற் கிரகிக்கப்பட எஞ்சியுள்ள சல்பேற்று நிலத்தின் அமிலத்தன்மையை அதி கரிக்கச் செய்து அதன் வளத்தை மேலும் பாதித் திருக்கும்.
3. சமநிலையற்ற வளமாக்கிக் கலை
உபயோகித்தல்
மூன்று கூறுகளும் வேண்டிய விகிதாசாரம் இல்லாத கலவைகளை உபயோகித்தலும் பாதகமான விளைவைக் கொடுக்கும் பயிரினங்களில் நைதரசன், பொசுபரசு, பொட் டாசுத்தேவை, இனத்திற்கமைய வித்தியாசப்படும். எனவே இடும் கலவையின் பூரண பலனைப் பெறுவதற்கு ஒரு பயிரின் தேவைக்கேற்ப அம் மூன்று மூலகங்களும் வேண்டிய விகிதா சாரத்திலிருப்பது முக்கியம். ஒன்று குறைந்தாலும், ஒரு சங்
39

Page 77
கிலியின் பலம் அதன் வலுக்குறைந்த தனிவளையத்தில் தங்கி யுள்ள தென்னும் கொள்கைக்கிணங்க, விளைவு பாதிக்கப்படும். நெல், தேயிலே ஆகிய பயிர்களுக்கு ஆரம்ப காலங்களில் இடப்பட்ட கலவைகளில் பொட்டாசு இடம் பெறவில்லை : சொற்ப காலத்தில் விளைவு குன்றுவதைக் கண்டு, பொட்டா சையும் கலவைகளிற் சேர்த்து நிலைமை சீர் செய்யப்பட்டது. மாமூகத் தென்னேக்கு இடப்பட்ட கலவையில் பொசுபரசு முக்கிய பங்கை வகித்தது. எதிர்பார்த்த பலன் கிடையாமை யால் ஆராய்ச்சியின் பலனுக பொசுபரசு அளவு குறைக்கப் பட்டு மற்றைய இரண்டும், முக்கியமாகப் பொட்ட சு கூட ட பட டடது.
4. வளமாக்கிகளின் உயர் விலை
விவசாயிகள் வளமாக்கிகளை உபயோகிப்பதில் இன்று பெருந் தடையாயிருப்பது அவற்றின் உயர் விலையாகும். வள மாக்கிகள் ஏதும் தற்சமயம் இலங்கையில் உற்பத்தி செய்யப் படுவதில்லை. பிற நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்: வளமாக்கிகளின் விலை நாளுக்கு நாள் உயர் கிறது. நாட்டின் விளைவைப் பெருக்குவதற்காகப் பயிருக்கு இடவேண்டிய வள மாக்கிகளைச் சகாய விலைக்கு அரசு கொடுத்துதவிஞலும், விலே இன்னும் அதிகமாகவேயிருக்கிறது. இக்குறையை ஒரளவிலா கிலும் நிவிர்த்திப்பதற்காக, 30 கோடி ருபா செலவில் முக்கிய பச3ள யாகிய நைதரசனை கொடுக்க வல்ல யூரியாவை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய இயந்திர சாதனத்தை அமைப்பதில் அரசு ஈடுபட்டுள்ளது. இரண் டொரு ஆண்டில் யூரியாவை நமது நாட்டில் உற்பத்தி செய்து விளைவைப் பெருக்க முடியும்.
இயற்கைப் பசளே களையும் அவற்றின் பண்புகளையும் ஆராய்ந்த வேலையில் பயிருக்கு அவை பல வழிகளிற் பயனளித்தாலும், சிறந்த விளைவைப் பெறுவதற்கு வேண்டிய பயிர்ப் போசணைகளை அவற்ருல் உதவ முடியாதென்பதும் செயற்கை வளமாக்கிகளையும் கலந்து உபயோகித்தே விசேட விளை வைப் பெறலாமென்பதும் விளக்கப்பட்டுள்ளன. வளமாக்கிகளாக நைதரசன், பொசுபரசு, பொற்ரு சு, ஆகிய மூன்றையுமே இடுவது வழக்கம். அதனலேயே அவற்றை *முக்கிய மூன்று' எனக் குறிப்பதுண்டு.அவற்றை எவ்வகையில், நிலத்தில் உபயோகிக்க வேண்டுமென்பதை அறிவது முக்கி யம். அதைச் சரியாய் அறிந்துகொள்ள நீண்ட காலமாக விஞ்ஞானிகள் பலர் எடுத்துள்ள முயற்சிகளையும், பெற் றுள்ள பலாபலன்களையும் சுருக்கமாய் ஆராய்தல் பயனு டையதாகும்
40

முக்கிய பயிருணவுகளான நைதரசன், பொசு பரசு, பொற்ரு சை மண்ணிலிருந்தே பயிர் எடுப்பதால், அது நாட் டப்படும் நிலத்திலுள்ள மண் மாதிரியை எடுத்துப் பகுப்ப தன் மூலம், அதிலுள்ள நைதரசன், பொசுபரசு, பொற்ரு சின் அளவுகளைக் கணித்து, அவற்றிலுள்ள குறைவுகளே ப் பயிருக்கேற்ப நிவிர்த்தி பண்ணிச் சிறந்த விளைவைப் பெறலா மெனக் கருதினர்கள். எனவே, மண் மாதிரிகளிலுள்ள நைதரசனைக் கணிப்பதோடு, அடர்ந்த ஐதரோக்குளோறிக் கமிலத்தையிட்டுப் பல மணித்தியாலம் சூடேற்றிக் கரைய: கூடிய எல்லாவற்றையும் கரைத்து, கரைசலிலுள்ள பொசு பரசையும் பெரற்ரு சையும் கணித்து, காணப்பட்ட குறை களே நிவிர்த்தி பண்ணிப் அவர்களது நம் பிக்கை கைகூடவில்லை. மண்ணில் ஏராளமாய் பயிருணவு இருந்தும், பயிருக்குப் பயன்படும் வகையிலே அது (36 GM tr திருப்பதே காரணமாகும். விரிவான நிலம் புலம் உள்ள ஒருவன் தனது அன்ரு டச் செலவிற்குத் தேவையான பணத் தைக் கைவசம் வைத்திராத நிலைமையை அது ஒக்கும். எனவே, இயற்கை வழியைத் தொடர்ந்து ஆராய்ச்சியை நடத்த முற்பட்டார்கள், பயிர்கள் இயற்கையில் அவற்றின் வேர்கள் மூலம் கழிக்கும் அமிலத்தைக் கொண்டே கரை படா நிலையில் மண்ணில் இருக்கும் உணவைக் கரைத்துப் பயன்படுத்துகிற படியால், அவ்வமிலத்தின் அறிந்து, அதே வலுக்கொண்டவோர் அமிலத்தைப் பயன் படுத்தக் கருதினுர் கள். ஆகவே, "தயர் என்னும் விஞ்ஞானி 29 பல்வேறு குடும் பங்களைச் சேர்ந்த 100 க்குமதிகமான பயிர்களைத் தெரிந்து, அவற்றின் கவச் சாற்றை எடுத்து அதன் வலுவைப் பரிசோதித்தபோது, ஐதரச அயச் செறிவில் அது 0.013 சதவீதம் இருப்பதைக் கண்டார். தெரிந்தெடுக் கும் அமிலம் சேதன வகுப்பைச் சேர்ந்ததாயிருக்க வேண்டு மாகையால் ஏறக்குறைய ஒரு சத விதச் சித்ரிக்கமிலம் 4. Gł வகையிலும் பொருத்தமானதெனக் கண்டு அதைப் பயன் படுத்தி மண்ணிலுள்ள பயிருணவின் அளவைக் கணித்த ர்
அம்முறை பன்மடங்கு கூடிய பலனே அளித்தாலும், பயிரின் தன்மைக்கேற்ப பலன் வித்தியாசப்பட்டது. உதா ரனமாய், கல்சியம், பொசுபரசு, இரண்டையும் அதிகந் தேவைப்படும் அவரையினங்கள் போதிய பொசுபர சை மண்ணிலிருந்து கிரகித்துக் கொள்ள முடிந்தாலும், அதே மண்ணிற் பயிரிடப்பட்ட தானிய வகைகளுக்குக் கல்சியம் அவ்வளவாகத் தேவைப்படாதபடியால், அவற்ருல் G-7cm。 ܒ ܟ - பொசுபர சைக் கிரகித்துக்கொள்ள முடியவில் ஆல.
4

Page 78
۔
விரிவான முறையில் மண்னே ப், பகுப்பதற்குப் பதிலாக, எஷ் வகைப் பயிரும் இலகுவில் மண்ணிலிருந்து கிரகித்துக் கொள்ளக் கூடிய உணவின் அளவைக் கணிக்க உதவும் "விரைவான முறையை' (Quick Tests) ஆராய்ந்தறிய முயன்று ஓரளவில் வெற்றியுமடைந்தார்கள். இந்தியாவில் இன்று உணவு உற்பத்தியைப் பெருக்குவற்கு அனுசரிக்கப் படும் பல்வேறுவழிகளுள் இம்முறையைப் பின் பற்றிக் கமக் காரருக்கு உதவும் வகையில் அவர்களுடைய தோட்டங்கள் வயல்களிலிருந்து எடுத்து அனுப்பப்படும் மண் மாதிரிகளை மாவட்ட ரீதியில் அமைக்கப்பட்ட ஆய்கூடங்களில் பகுப்பது ஒன் முகும். அவ்வகையிற் பெறும் பெறுபேறுகளுக்கமைய எவ்வளவில் வளமாக்கிகளை உபயோகிக்க வேண்டுமென்ப தற்கான அறிவுரைகள் வழங்கப்படுகின்றனவென்பதை இங்கு குறிப்பிட வேண்டும்,
மண் பரிசோதனை முறைகளில் மேற்காட்டியவாறு ஒர ளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் அவை எதிர்பார்த்த அளவுக்குப் பலனை அளிக்கவில்லை. ஆகையால் பயிர்களையே அவற்றின் தேவை யாது என்பதைக் கேட்டறிவது போன்று. ஒரு நிலத்தில் விளையும் பயிரின் விளைவுகளைப் பகுத்து, ஏக்கர் வீதம் அது கிரகித்துக் கொள்ளும் நைதரசன் பொசுபரசு, பொற்முக ஆகியவற்றைக் கணித்து அவற்றை இட முற்பட் டார்கள். அடுத்த பக்கத்தில் காணப்படும் அட்டவணையில் முக்கிய பயிர்களில் ஏக்கர் வீதம் காணப்படும் மூன்றினது அளவுகளுக்கும் கொடுக்கப்படுகின்றன.
அறுவடைக்குப் பின் விளைபொருட்களைப் பகுத்தறிந்து GA GIT DfTj; 63 g, 35T உபயோகிப்பதிலும், சிக்கல்கள் காணப் பட்டமையால், வளரும் பயிரையே பகுப்பதில் பல விஞ் ஞானிகள் கவனஞ் செலுத்தினுள்கள். அவர்களுட் சிலர் பகுப்பதற்குப் பயிர் இழையங்களேத் தெரிவு செய்தனர். வேறு சிலர் இலைகளே சிறந்தவையெனக் கருதினர். இன்று பெரும்பாலோர் இலைகளையே பரிசோதனைக்குப் பயன்படுத்து கிருர்கள். முக்கிய பயிரொன்றின் வளர்ச்சிக் காலம், குறித்த வொரு பருவத்தில் அதன் ஆக்க வமைப்பில் (Composition) நைதரசன் முதலானவை என்ன விகிதாசாரம் இருந்தால் சிறந்த விளைவைப் பெறலாமென்பதைக் கணித்தல், அப்படி பல்லாது ஒன்று, குறையின் என்ன குறிகள் தோன்றும் என் பதை நிர்ணயித்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வரு கிருர்கள். உதாரணமாகக் கதிர் கக்கும் சமயம் நெற்பயிரில் போதிய நைதரசன் இல்லே யானுல், அதன் இலையில் அஸ்ப ர சின் என்னும் அமினுேவமிலம் விருத்தியடைவதைக் கண்
42

0 0 s 'oo' 0 g§ 3就 0 so z· Botgo † e 1 , 0 ;e o so: z i €·的 ggo i § I ’’’ I Izo ---- og---- ... „Za*: ..., g r , * 6 s| – , § 0 I · · · I g1 so | 6 |- ,* [ I 喻龄9 I o ‘‘ Ģ 9 § 40 I o ‘ : 6 % 0 1 ( 0 | (~ 2 ° -go so si sools/%
£ ©ą drie įriš, no e sosios (Os) soo ooooo urīgo in Ons og solo
igeo, os rig)
@sofis Igo uosto g.
%éné湖sé (0,9 uogo) · @ễ 000 I sig nogo+·
��n mbios gurno)-1,9 y sgîle, s @ıęgos
■seh os * *(gunene mae)In Isossosog)· @@w priņ(để· @@A ao ynog, * 60& 000 i シ gewoon asofi og
-, ,he so se yo sự so groß isosoɛɛg isosoɛ sɛ ŋooŋumri mɛɛfɑɑsɛ
logo? few sfēr
|×-
 Ca (PO3)2 十 CO
அதில் 62 சதவீதம் (3) J (38) LT GLATT 39;. Li JF, G) 4F IT Lo... 62), g= L" (Gr) உண்டு. பொசுபரசுச் செறிவு அதிகம் உள்ளதாகையால் தார தேசங்களுக்கு எடுத்துச் செல்லும் செலவு குறைவா
154

யிருக்கும். கல்சியம் காபனேற்று அதிகமாய் உள்ள இடங் களுக்கு பொசுபர சொட்சைட்டை வரவழைத்து இரண் டையும் சேர்த்து மலிவான வகையில் அனு பொசுபேற்றைத் தயாரித்துக் கொள்ளலாம். கல்சியம் அனு பொசுபேற்று நீரிற்கரை யமாட்டாதாலுைம் பயிருக்குப் பயன்படக்கூடியது,
எப்பாவ லே பொசுபேற்று
பொசுபேற்று வளமாக்கிகளே ஆராயும் போது, இலங்கை பில் எப்பாவலை யென்னுமிடத்தில் மிக அண்மையிற் கண்டு பிடிக்கப்பட்ட பொசுபேற்றைப் பற்றிக் கருது விட முடி lUT gl.
பல்லாண்டுகளுக்கு இ ல ங்  ைக யி ன் பொசுபேற்றுத் தேவையை நிவிர்த்திக்கக் கூடியதாய் 28-33 சதவீதம் வரை பொசுபேற்றைக் கொண்டுள்ள சுரங்கம் ஒன்று இலங்கையில் இருக்கிறதென்பதை அறிந்து குதூகலிக்கத் தவறியவர் இங்கு இருக்க மாட்டார். எனவே பெரும் ஆர்வத்துடன் கமத் தொழில் திணைக்களத்தாரால் பரிசோதனைகள் உடனடியாக நடத்தப்பட்டன. இப்பரிசோதனைகளில் எமது பொசுபேற்று அதிகம் பலனளிக்கத் தவறியதால் பெரும் ஏமாற்றமேயுண் டானது. அக் குறையை நிவிர்த்திப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ص
கணியச் சேர்வைப்படி அது ஒரு குளோரோ-புளோரோ கை டொறக்ஸி அப்பற்றைற்று எனத் தெரிய வந்தது. ஆகவே 1100 செ வெப்பத்தில் நீருக்கியும் பலன் அதிகம் ஏற்பட வில்லை. சித்திரிக்கமிலத்திலும் 2.8-3.5 சதவீதமே அது கரை நிலையடைந்தது. சோடியம் காபனேற்றைச் சேர்த்து நீருக் கியும், சித்திரிக்க மிலத்திற்கரை நிலை 16 சதவீதத்தையே எட்டியது. சோடியம் காபனேற்றேடு சிலிக்கனையும் சேர்த்து நீருக்கும் முயற்சியும் தோல் வியே கண்டது. ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. 5:1 விகிதம் பொசு பேற்றைக் கெந்தகத்துடன் சேர்த்த கலவையைத் 'தயோ ப சில சு” ஊட்டிய மண்ணிலிட்டு ‘உயிரியற் சுப்பரை' (BioSuper)த் தயாரிக்கும் முறை அவற்றுளொன்ரு கும். பெருந் தோட்டப் பயிர்களுக்கு அதை இன்றைய நிலையிற் பயன் படுத்தும் பரிசோதனைகளும் நடைபெறுகின்றன.
பொற்றசு வளமாக்கிகள்
பொற்ருசிய வளமாக்கிகளுள் முக்கியமானவை இரண்டு. ஒன்று பொற்ருசியம் மியூறியேற்று, மற்றையது பொற்ரு
55
N

Page 85
சிேயம் சல்பேற்று. இவற்றுள் மலிவானதும் அதிகம் பாவிக்கப் படுவதும் மியூறியேற்றகும். இரசாயனச் சேர்வைப்படி அது பொற்ரு சியம் குளோரைட்டே பொற்ருசியத்தைப் பொற்று சியம் அயனுகவே (Kion) பயிர் கிரகித்தாலும், வளமாக்கி களில் அதைப் பொற் ருசியம் ஒட்சைட் டாகக் காட்டுவதே வழக்கு,
மியூறியேற்றில் இருவகைகள் உண்டு. ஒன்றில் பொற்ரு சியம் ஒட்சைட்டு 50 சதவீதமும், மற்றை யதில் 60 சத வித மு மிருக்கும் முன்னே யதில் பொற்ற சுடன், 15 சதவீதம் வரை சோடியம் குளோரைட்டு முண்டு, ஆகையால் ச வர்த்தன்மை அதிகரிக்கக் கூடிய சூழலில் அதை உபயோகிப்பது நல்ல தல்ல. எனினும் சில பயிர்களில் பொற்ருசியத்தின் தொழிலை சோடியமும் செய்யமுடியுமாகையால், பெரும்பாலும் ஈர வலேயத்தில் நாட்டப்படும் தென்னேக்கு அது உகந்த தாயிருக் கும், 60 சதவீதம் கொண்டதில் சோடியம் குளோரைட்டு 3 சதவீதம் வரையே இருப்பதாலும், அடர்த்தியில் செறி வானதாலும், இலங்கை போன்ற தூர நாடுகளுக்கு 60 சதவீத ഖ തു4, 31 உசிதமானதென்பது புலனுகும். புகையிலை, வெண் காயம், தோடையினப் பயிர்களுக்கு மியூறியேற்று உகந்த வளமாக்கியல்ல.
பொற்ருசியம் சல்பேற்றில் 48 சதவீதம் பொற்ரு சுண்டு. விலேயிற் கூடியதானுலும் அதில் மூன்று. சிறப்புகளுண்டு. (1) எந்தப் பயிருக்கும் அதை உபயோகிக்கலாம். (2) இன்னுெரு முக்கிய பயிருணவான கெந்தகத்தையும் அளிக்கிறது.எனவே மணல் சார்ந்த மண்களுக்கு பயனுள்ளதாகும் (3) குளோ ரை ட்டைக் கொண்ட வளமாக்கிகளைப் போல் அவ்வளவுக்கு அது மண்ணே அமிலத்தன்மை யடையச் செய்வதில்லை.
கெயினேற்று சில்வனேற்று மறுபொற்ருசிய வளமாக்கி களாகும். அவற்றின் பாவிப்பு இலங்கையில் பெரிதும் குறைந் து Tெது.
வளமாக்கிகளின் அலகுப் பெறுமானம் (Unit value)
வளமாக்கிகளில் ஒவ்வொன்றும் பயிருணவின் தன்மை யிலும், அதன் சதவீதத்திலும், விலையிலும் வேறுபடும். 21.0 சதவீதம் நைதரசனுள்ள அமோனியம் சல்பேற்றின் விலை
தொன் 265/- ரூபாவாக இருக்கையில், 46 சதவீதம் நைத ரசனுள்ள யூறியாவின் விலை தொன் 775/= ரூபாவாக இருந்
56

தது. இவையிரண்டினுள் நைதரசனில் எது மலிவானது என்று அறிவது கஷ்டம், அவை ஒவ்வொன்றினது தொன் விலையையும் அதனது திை திர சி சதவீதத்தால் பிரித்து, இரண்டையும் ஒப்புநோக்கி மலிவான தை எளிதிற் கண்டு கொள்ளலாம். அமோனியம் சல்பேற்று ரூபா 265+21=
· ტეტ LIT 12.60. எனவே அதில் நைதரசன் அலகின் விலை ரூபா 1960 ஆகும். யூறியா ரூபா 775+ 46= ருபா 16.84 நைதர சனில் அமோனியம் சல்பேற்றே மலிவானதென்பது தெற். றென விளங்கும். எனவே அலகுப் பெறுமானம் தொன் னின் விலையைப் பயிருணவுச் சதவீதத்தால் பிரித்து அறியும் விலை u. ÎT (g) || D - V
வளமாக்கியை உபயோகிக்கும் முறை
பயிர் போசணைகளுள் நைதரசனும், பொசுபரசும் பொற்ரு சுமே முக்கியமானவை என்பதையும் பெரு விஆளவைப் பெறுவதற்கு அவற்றை வள மாக்கிகளாய் இடு வதின் முக்கியத் துவத்தையும் கண்டோம். அப்போசணைகளைக் கொண்டுள்ள வளமாக்கிகளைத் தனித்தோ கலந்தோ உப யோகிக்கலாம். ஒவ்வொரு முறையிலும் குறைவும் நிறைவு முண்டு. தனித்தனியிடுவதானுல், ஒரு குறித்த பயிரின் தேவை கேற்ப, நைதரசன், பொசுபரசு, பொற்ரு சைக் கூட்டியோ குறைத்தோ இட்டுக் கொள்ளலாம்.மேலும் அடிக்கட்டாயோ மேற்கட்டாயோ குறித்த கால வெல்லைகளில் அவற்றை இட்டு கொள்ளலாம். பொசுபரசை அடிக்கட்டாக நிலத் தைப் பண்படுத்தும் போதும் நைதரசனே மேற்கட்டாக ஒருமுறை அல்லது மேலதிக மாவும், பொற்றசை இவ் இரு முறைகளிலும் இடுவதே உசிதம், கலவையில் ஒவ்வாமை (Incompatibility) காரணமாய். உண்டாகக் கூடிய தீமைகளுக் கும் இங்கு இடமில்லை. ஆனல் இடுகைச் செலவு அதிக
LE FT (U LÊ). வளமாக்கிகளைக் கலப்பதில் ஒவ்வாமை
வளமாக்கிகளைத் தனித் தனி இடாமல் அவற்றைக் கலந் திடுவதில் சில நன்மைகளுண்டு. ஆனல் LO 6o Liò (3 L1 fT 63T GL (Tj, கில் அவற்றைக் கலக்க முடியாது. சிலவற்றை ஒரு போதும், கலக்கக்கூடாது. வேறு சிலவற்றைக் கலந்த வுடன் நிலத்திற் * ឆ្នា ត្រៀ១ ថាំង ត្រា ៤៦.
அமோனியாவைக் கொண்டுள்ள வளமாக்கிகளைச் சுண் ணும் புடனே அதைக் கொண்டவற்றுடனே கலந்தால் அமோனியா வெளியேறும். (2) எளிதில் பயன்படக்கூடிய
57

Page 86
மேற் பொசுபரசு போன்றவற்றையும் கல்சியமுள்ள வற்ருேடு
கலந்தால் மடக்கு (reversions) உண்டாகி, பயன்படும் நிலைமை பாதிக்கப்படும், நைதரேற்று, யூறி பாபோன்ற நீர் ஈர்க்கும் வளமாக்கிகள் கலவையைக் கட்டி படச் செய்யுமா கையால் அவற்றைக் கலந்த வுடன் நிலத்திற்கிடவேண்டும். சற்றே அமிலத் தன்மை கொண்ட மேற்பொசுபேற்றுப் போன்ற வற்றை நைதரேற்று அல்லது குளோரைட்டுள்ள வற் ருேடு கலந்தால், அமிலம் வெளியாகிப் கலவையிடப்பட்ட சாக்கையோ இட உதவும் உபகரணத்தையோ பழுதுறச் செய்யும்.
கலவைகள் தயாரிக்கும் முறைகள்
இன்று இலங்கையில் வழக்கிலுள்ள முக்கிய வளமாக்கி களும் அவற்றின் சதவீதப் பயிர்ப் போசனமும் பின்வருமாறு:
நைதரசன் பொசுபேற்று Grib(ng
% '%
நைதரசவளமாக்கி - س--
அமோனியம் சல்பேற்று 20.5 - ബ
யூறியா 46.0 n - - அமோனியம் சல்பேற்று 26.0 n
நைதரேற்று
* G), IFK GFL || Urah
சப்போ சு - 29,0 --- மேற்பொசுபேற்று - 18.0 அடர் மேற் பொசுபேற்று - 42.0 எலும் பு 3.0 22.0 ബ
பொற்ருசு
மியூறியேற்று (1) n 500 மியூறியேற்று (2) - nബ 600 பொற் ருசியம் சல்பேற்று - - 48,0
இவை யொவ்வொன்றையும் தனித்தும் தேவைப்படி கலந்தும் உபயோகிக்கலாம். இரு முறைகளும் வழங்கப்படு கின்றன. ஒவ்வொன்றிலும் சில நன்மைகளும் சில குறைகளு முண்டு என்பது விளக்கப்பட்டுளது. அதைத் தயாரிக்கும் போது முற்கூறப்பட்ட ஒவ்வாமையைக் கருத்திற்கொள் ள
158
 

வேண்டும். கலவையிலுள்ள நைதரசன் பொசுபேற்று, பொற் ரு சை முறையே 4 31 6, போன்ற ஒரு விகிதாசாரத்திற் குறிப்பதே வழக்கு, 2000 இருத்தல் கொண்ட அவ்வகை க் கலவை யொன்றைத் தயாரிக்கும் முறையை விளக்கலாம்.
உபயோகிக்கும் வள
அமோனியம் சல்பேற்று 20.0% மேற்பொசுபேற்று 18.0% பொ, மியூறியேற்று 60.5% விகிதம் 4: 9 6
மொத்த அளவு - 2000 இருத்தல்
தேவையான அமோ, சல்பேற்று 2009 >く望 = 400
20
, பொசுபேற்று 2000×岛= 000
| 8
, மியூறியேற்று 2000×6= 200
6 O
கூட்டுத்தொகை - = 1600 வேண்டிய நிரப்பற் சாமான் 20 0 0.6 ( 4 .
மொத்தம் = 2000
இம் முறையிற் கணிக்கும் போது 400 இருத்தல் நிரப் பற் (filer) சாமானைச் சேர்த்துக் குறித்த நிறையைப் பெறவேண்டி யிருக்கும். அதனுல் ஏற்றுக் கூலிவீணே அதிகரிக்கும். எனவே பின் வரும் முறையைக் கைக்கொள்ளலாம். இங்கு வீதப்படி தேவையான மூன்று வளமாக்கிகளையும் அறிந்து கொண்டு குறித்த 20 00 முத்தலுக்கு தேவையான அளவுகளைக் கணிக்க வேண்டும்.
அ. சல்பேற்று I 00>く4
Ο 2 نسبت --سمب......................م. مسلمہ ہبہ
20
பொசுபேற்று 100 : 9
. . .
18
59.

Page 87
ہمی
மியூறியேற்று 100 x 6
eMMiMSSiiBBJJSTAS TqAAJSASA S SAAA I
6
கூட்டுத் தொகை wiు జ 8 ο
* ο Τοπ (5 οι 2 θ 0 0 இருத்தலுக்குத் தேவையான
அமோ, சல்பேற்று 2000×20
鬣, -- — } }
()
பொசுபேற்று . 2000>く50
8 O
மியூறியேற்று • 2000>く I 0
丁一一 = 250
8 () ( LITക്കൂ, L , ' = 2009
கல்சிய இதமாக்கிகள் (Ameliorants)
கல்சியத்தை வளமாக்கிகளாக இடுவதில்லை. ஆனல் பொசுபரசு வளமாக்கிகளில் சப்போ சிலும் மேற் பொசு பேற்றிலும் நைதரச வளமாக்கிகளான கல்சியம் சயனமை பிட்டு, கல்சியம் நைதரேற்றுப் போன்ற வற்றிலும், கல் சிய மும் இருப்பதால், அவற்றை உபயோகிக்கும் போது, கல்சிய மும் ஒரளவில் வழங்கப்படுகிறது. கல்சியம் பயிர்ப்போசனி யாய் பயன்படுவதோடு, நில வளத்தைப் பெருக்கவும் உகந் தி து . மண்ணிலுள்ள மிக நுண்ணிய களித் துணிக்கைகளைத் தூறு வீழச் செய்து, நீர் வடிதல், காற்ருே ட்டம் ஆகியவற் றைத் தூண்டுவதோடு, தூறுகளில் தங்கிப் பயிருக்குப் பயன் படக் கூடிய நீரின் அளவையும் அதிகரிக்க ச் செய்கிறது. அத்தோடு மண்ணின் அமிலத் தாக்கத்தையும் குறைத் து பயிர்களுக்குக் கிடைக்கக் கட்டிய பொசுபேற்றை அதிகரித்துச் செய்தும், நுண்ணுயிர்களால் விளையும் நன்மையைப் பெருக் கவும் உதவுகிறது. ஒன்ருது நைதரசனே ஈட்டும் அசற்ே பாற்றர் கல்சியம் குறைந்து அமிலத் தன்மை அடைந்துள்ள மண்களில் குறைந்தே காணப்படுவதுமல்லாமல், அவற்றல் நைதரசனை ஈட்டவும் முடியாது. அதே போன்று ஒன்றி வாழ்ந்து நைதரசனே ஈட்டும் பற்றிரியாவுக்கும், கல்வியூ அவசியம் தேவை. அமிலத் தன்மை அடைந்துள்ள மண்களில் அவரையினப் பயிர்கள் நன்கு வளர மாட்டாவெனப் பல
160

அறிந்த உண்மையின் காரணம் அதுவாகும். எனவே, அவ் வகை மண்களின் கல்சியக் குறையை நிவிர்த்திப்பதற்கும், அமிலத் தாக்கத்தைக் குறைப்பதற்கும் கல்சியம் காபனேற்று இடுதல் அவசியம். கல்சியம் போன்றே மகனீசியமும் அவ் வகை மண்களிற் பெரும்பாலும் குறைந்திருப்பதால், அவை யிரண்டையும் ஒருங்கே உதவவல்ல தொலமிற்றுச் சுண்ணும்பை இடுதல் உசிதமாகும். உவர் நிலங்களைப் பண் படுத்துவதற்காகக் கல்சியம் சல்பேற்றை உபயோகிப்பதை யும் இங்கு நினைவிற் கொள்ளவேண்டும். எனவே, கல்சியம் ஒரு வளமாக்கியாய் அல்லாமல், ஓர் இதமாக்கியாகவே பயன்படுத்தப்படுகிறது.
மகனீசிய இதமாக்கிகள்
மகனீசியத்தையும் ஒரு வளமாக்கியாக இடும் வழக்க மில்லை. கெயினிற்றுப் போன்ற பொற்ருசிய வளமாக்கிகளை இடும்போது ஒரளவு மகனீசியமும் நிலத்திற்க ளிக்கப்படு கிறது. ஆனல், மகனீசியத்தைத் தொலமிற்றுச் சுண்ணும் பான ஓர் இதமாக்கியாய் இடுவதே வழக்கம். கெதியிற் பலனைப் பெறுவதற்கு மகனீசியம் சல்பேற்றுக் கரைசலை மரங்களுக்குத் தெளிப்பதே உசிதம்,
மறு இதமாக்கிகள்
காரத்தன்மை அதிகரித்துள்ள நிலங்களுக்கு அதைக்
குறைப்பதற்காக பெரிக் சல்பேற்று, கெந்தகத் தூள் போன் றவற்றையும் இதமாக்கிகளாய் இடுவதுண்டு.
16

Page 88
Lists to
5
12
24
26
3.
3.
2
4.
4.
୫
8
20
፰ 0
22
35
37
37
42
50
7
52
58
58
58
6 4.
64
68
76
82
100
OO
06
Η 46
46
9
10
I
31
15
18
20
34.
6
26
2
17
23
10
23
4.
2 II
5
13
5
24.
3.
17
33
34
34
4
25
2
9
5
3.
34
99
3歸
Llq. Gil
Guort காபனிசுக
(Up LDelp Gl) காட்டம்பட்டு
கவி களித்துணுக்கு முதற்கொள்ளளவு
കTഖ ഞെക Lollfloj Gö) L lu
9 p.
29
போதுவில் Antibities அத்தினுேமைசேற்று
அவதறுள் கால நிலை மணியுருவாக்கல்
LD GðITE; Gf GổT Siobs Choat திரும்பவும் u Dg5 6osí°Gf) uLI i r
99
萝翼
162
பிழை திருத்தம்
திருத்தம்
சதவீதம்
3分
99
露》%
s
LIlg 35 Quartzy 5ITG3 List Gof) is மும் மூல காட்டப்பட்டு தனி களித்துணிக்கை முதல் மாற்றக் கொள்ளளவு LJ IT ଘ] ଜ0) ଏ$ பிரிகையடைய
3露
99.
போதுமளவில் Antibiotics அத்தினுேமை சிற்றே சு
அவற்றுள் கார நிலை களிதிரள்தல் மண்களில்
SOils
Chart
திரும்பவும் குலுக்கிய பின்
மங்கனிசு
鸚
99

49 ,
53 2
*沙罗 153 12 9.
ill 24 நீலக்கலப்பு நீலப்பச்சை 1 2 | 9 | தொலமிற்றுரக் தொலமிற்றுச் 12 27 கரண்டி கண்டி 23 7. பொஸ்போறிக் 188 9 வீதம விகிதம் 133 23 அதிகப்படாமல் அதிகப்படாமை I 45 23 சல்பேற்று சல்பேற்றுநைதரேற்று 及46 29 D637 33 f6) மண்னைப் 14, 5 ? 7 மின்துள மீன்தூள் 15.8 11 போசனமும் போசனமும்
* sい。cm、
Guav
63

Page 89
அரும்பத அகராதி
YSSYSTYSLS LTSZYYSLLS LLLS LkSYZTS TT LLYZL
பதம் பக்கம் ఆర్తి அசற்ருேபாற்றர் 55 அழுகல் 3 6 , 38 அடர்த்தி மொத்த
தோற்ற 5 டு B ப் 15 துணிக்கை கணிப்பு 99
அடையற்பாறை 2. அத்தினேமை சிற்றே சு 52,5 அப்பிரகம் 3. அமிலத் தன்மை 6 அமோனியம் சல்பேற்று 149 அமோனியம் சல்பேற்று
நைதரேற்று 149 அமோனியம் பொசு
பேற்று 149 அலகுப் பெறுமானம் 156 அலுமினியம் சிலிக்கேற்று 3 அல்கே 52
ஆ ஆவியுயிர்ப்புவிகிதம் 3 ஆழம் 9.
இதமாக்கிகள்
துல் இயம் i 4 i தனி இயம் 16 2 LD (2) I62 இலிமனேற்று 3. இலைற்று 22 இரும்பு I 8 இளகுதன்மை 20. 登上 உக்கல் 3637 உப்புமூல முதல் மாற்றம் 20 கணித்தல் I 0 8 கொள்ளளவு 22 நிரப்பற் சதவீதம் 22 உருமாறிய பாறை % உவராக் கல் 33 உவர் நிலம் 66 நீக்கல் 69
6. எலும் பு 151
பதம் பக்கம் 澄 ஐதரசன் சல்பைட்டு 38.
ஒட்சியேற்றம் 8 ஒட்டற் பண்பு 24. ஒன்ருது வாழ்வன 55. ஒன்றி வாழ்வன
கருங்களி 90. தயோலின் 22
கல்சியக் குறைவான கபில
நிறமண்கள் 81 களர் நிலம் 65.
களர் நீக்கல் 68. க ளி 20 இரசாயனவியல்பு 20 களித்தரை 10. களி நன் தரை I 0. கற்பாறைகள் கருங்கற் பாறைகள் I கணிப்பொருள் 3.
சிதைவு 7. தாழ்நிலையடைதல் 32 துணைக் 3, 20 பரப்பு I 8 பருமன் I 7
リ。「『 காபன் கணித்தல் I 00காபன்/நைதரசன் 39, 40 காபனேற்றம் 8. காபன் வட்டம் 46 காரப்பாறை - I காரத்தன்மை 62. 5, T6) Ef 79 $(Tଶy ଢ0) ଓ5 35.
காற்று பரிவர்த்தனம் - 35
காற்று மண்ணில் 35
s கூட்டுப்பசளே I 32 குவியல் முறை I 3 4. குழிமுறை I 35 தயாரிக்கும் முறை 133 புதிய முறை 五35,
164:

Efö85 ti)
R JER IAD
கெ கெ ந் தகம் II 5
நதி கொ கொலத்திரீடியம் 55
。 சத்திகணிக்கும் முறை 27 சதுப்பு நில மண் 92 gr toj G3LJ. Tago I 53 ச வர் நிலம் 66,92 நீக்கல் 6 7.
ஒ சிங்கு (நாகம்) I 9 சிதைபடாத்தன்மை I 3 சிதைவு 7 சில்ற்று O சில் ற்றுநன் தரை 1 O.
\ சு வட்டு மூலகங்கள் T 16. துெ செங்க பில மண்கள் 80
இலற்ற சொல் 80
செம்பு I 9 செம்பூரானுக்கல் 7
செம்மஞ்சள்
இலற்ற சொல் 88 கல்சிய இலற்ற சொல் 88 (6) i u T Lo... (0)3F (T. Ĝi) 82
துே சேதனப் பொருள் 36 த க்கல் 37 அழுகல் 38 கணிக்கும் முறை 39 கணித்தல் OO தன்மை 36 (31 I GÖMÖT 6) 4. I சூழல் | 4 ό சேற்று வாயு 38 தி தகர் நிலை l 4 தரைப்படவியல் பு 78 தற்போசணி 50
த
தாக்க மாற்றம் 6 Ι. தாய்ப்பாறை 75,76
தாவரமும் மறு உயிர்
வர்க்கங்களும் 78
65
பதம் dig, cதி திட்பம் 18
தீய்ப்பாறை 1
து துணிக்கை I 0. அமைப்பு I 2 ତt ଘେର୍ଡି]] I கணிப்பு 96. பரப்பு 17 பருமை I 0. பருமைக் குறி I
து துாற்றுக்கட்டை 30 தே தேச சுவாத்தியம் - 70 தொ தொலமிற்று 65 ந நன் தரை 0
நீர்
#tit' || 24,25 கவர்ச் சி 24 மயிர்த்துளை 24, 25 கணித்தல் 95 ஆவி உயிர்ப்புவிகிதம் 21 கழியாது தடுத்தல் 29 கொள்ளளவு 26 பயன்படும் வகை 3. முக்கியத்துவம் 23
Ugi நுண்துளையுடைமை 3 நுண்துளை வெளி 1
98 கணித்தல் م' ' ,'%' : நுண்ணுயிர் சூழ்நிலை 48
எதிரி 58.
தீமை நுண் மணல் I 7
நு நூல் பற்றீரியா, 52
பங்கசு பசுந்தாள் இனங்கள் I 30 பசுந்தாட்பசளே
129

Page 90
N) مسحیح‘‘ حN\^سکہ
பதம் பக்கம் பதம் li ġises D பத்திரக்கலவை 29 சல்பேற்று 156 பண்ணேப் பகளை 122 மியூறியேற்று 156
எருவாக்கல் 26 Σ சேமித்தல் 124 ܐܠ ܦܝ ܢ பயிருணவுத் தர ம் 127 " ... , , , லே நைதரசன் 盟23 LH) GÖSŪ} : - I6 டு பரசு போரிக்க மிலம் 124 LDj. இதமாக்கிகள் 364 பொற்ரு சு | 24 ககு ff) 2 ־ பற்றிரியா - E" " ' " 4及 அசற்ருேபாற்றர் 55 ' 119.
- LD G00T Gl) — LI (15 9 ஒனரு துவTழவன 55 எண் I9 ஒன்றிவாழ்வன 54 ... ன் தை 10 கொலத்திரீடியம் 54 நன தரை
bடு Tத ஒரி 50 t650 מ"ADAD60( 1 - "ע O A历AD மணி உருவாக்கல் 4
பிறபோசணி 51
மண் உண்டாகும் விதம் 1 கரைசல் 25 L. Gareġ (pH.) 60 பருக்கன் I 2 அமிலத்தன்மை 6. I (O). LD 65760) lo I 2 ಆತ್ತ್ ಕಿತಿ @ @ LD 62 படை யடுக்கு 7 I 蠶 பத்திரக்கலவை 29 ருணவு 65 பொதுப்பண்புகள் 9 6 4. மண்ணுண்ணிப்புழு 58 நோயுண்டாக்கல் 6 4. பி.எவ் (pF) 27 மில்லி  ைமக்கிறன் - 15 பிணைவு 20, 24 பிரித்தழிதல் 3, 7 i 6 or ro i , i
Ᏸ0 ©56ᏈᏡᎢ ᏧᏠ5 Ꮮf) 26 பிறபோசணி 5彦
(o)uf (3:D - பொ ட்ச லைசேஷன் 70 மேற்பொசுபேற்று 52 பொருமல் 20 sg, l. T I 52 பொசுபரசு 109 GDI
மண்ணில் நிலை I 09 - - பொசுபரசு வளமாக்கி மொத்த அடர்த்தி 罩5
历ár 亚50 மொலிப்டினம் 12 பொசுபேற்றுஅடர் - 153 மொன்று மொறி
அனு 54 லொனைற்று 22 if it (St. Irg, I 53 (8 Lp 6წ) , 1, 52 s GT LI LITT GJ &ai) i 5 5 GJ GJI I Gi) . O Gör 9 | பேசிக் சிலாக்கு 154 வரை மாக் இகள் 1.37 பொசுபேற்று மடக்கு அலகுப்பெருமானம் 156 பொற்ருசியம் உபயோகிக்கும் முறை 157 மண்ணில் நிலை 2 கலப்பதில் ஒவ்வாமை 157
பொற்ருக வளமாக்கிகள் 155 கலவை தயாரித்தல் 158
9, 2104 . .
 


Page 91


Page 92