கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அநுபவமுள்ள குடிநீர் வகைகள்

Page 1
„ .- „ „. |를붙론활|×----
|-
言|틀를를플 플를들
||||s. O |-
-
ܒ ܥ 1 : 1
.11 1 1
 

*T
エ

Page 2

雪
"M12"GNK""NATURNI PLUTNIK UNIVERN
அகில இலங்கைச் சித்தாயுள்வேத் வைத்திய சங்க வெளியீடு-2 ஐ
星
േ
ே
-
ே
---
---
சந்: ஐத்
= அநுபவமுள்ள
குடிநீர் வகைகள்
--- )ميشتشينشيتسه (ي
를
氢
இஃது பிரபல வைத்தியரும் --- அகில இலங்கைச் சித்த ஆயுள்வேத வைத்தியசங்கக் காரியதரிசியும் தமிழாசிரியரும், கஸ்தூரியாரின் மருகர் பண்டிதர் க. முத்துக்குமாரு அவர்களின் மாணவருமாகிய
Ο வைத்தியாச்சாரி
雲
를
摩
-
திரு. ஏ. சி. இராசையா
அவர்களின் இ
அனுபவத் துெ ल
গঙ্গ * 'தாகுH பொது,
இ
}
匾
= | 2.0 F-8 1914
"தீப்பாஜ
翼
言
உரிமை ஆக்கியோனுக்உேரி
員 மன்மதடு) ஆவணிமீ. േr ! -50 事
in li 鹅 IJUHIKULIJilliliiki:

Page 3

■量
தாய்நாட்டை யனுசரித்து சேய் நாடான ஈழத்திலும் பல நூற்ருண்டுகளுக்கு முன் சுதேசவைத்தியம் நல்ல வளர்ச்சி யடைந்திருந்தது. அந்நாட் பல புதிய புதிய வைத்திய நூல் களும் நம் நாட்டிலிருந்தெழுந்தன. பின்னர் அந்நியராட்சி யில் அவ்வளர்ச்சி தடையுற்றிருந்தும், பல சிறந்த வைத்தி யர்களால் அவ்வரிய அநுபவ முறைகள் பேணப்பெற்று குரு பரம்பரையாய் வந்தோரால் மாத்திரம் அறியப் பெற்றிருந் 560T
இவ்வித சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் வெளி யிட்டாலே சுதேச வைத்தியம் முன்னேற வழி பிறக்குமென, சுதந்திர அரசாங்கம் வெளியிட்டது. ஆணு ல் அவற்றைப் பேணி வைத்திருந்த வைத்திய நண் பர் கள் அவைகளை வெளியிட முன்வரவில்லை.
இற்றைக்கு அறுபது வருடகாலத்துள் ஈழத்தில் வாழ்ந்த பிரபல வைத் தியர்களுள் வண்ணுர்பண்ணை கஸ்தூரியார் வேலுப்பிள்ளை, அவரது மாணவர் கந்தர்மடம் சபாபதி கந் தையா, சுளிபுரம் பெரிய பரிகாரியார், வண்ணுர்பண்ணை கஸ் தூரியாரின் மருகன் கதிரவேலு முத்துக்குமாரு ஒட்டுமடம் இராமுப்பிள்ளையார், இணுவில் நடராசக்குருக்கள், நாயன் மார்கட்டு வெ சிவசுப்பிரமணியம், ஆவரங்கால் தாமோதரம் பிள்ளை வண்ணுர்பண்ணை கஸ்தூரியாரின் பேரன் மு. கதிர வேற்பிள்ளை, என்பவர்கள் சிறந்தோராவர். கதிரவேலு முத் துக்குமாரு அவர்களின் சிஷ்ய பரம்பரையில் வந்தவரே இந் நூலாசிரியர் வைத்தியாச்சாரி திரு ஏ. சி. இராசையா அவர் கள். இதுவரை மறைவிலிருந்த அரிய பெ ரிய அனுபவக் குடிநீர் முறைகளை வெளியிட்ட பெருமை இந்நூலாசிரிய
ரையே சாரும்.
முன்னர் கிருமிதோஷம் என்னும் நூலை வெளியிட்டுப் பெருந்தருமத்தைச் செய்தார்கள். இப்போ இந்நூலை வெளி யிட முன்வந்தது சுதேசவைத்தியம் வளர்ச்சியடையும் வழி யிற் பிரவேசித்திருப்பதற்கு ஒர் அறிகுறியாகும்.
ஒவ்வொரு வைத்தியர்களும் இந் நூலினைத் தங்கள் கைவசம் ஓர் கைநூலாக வைத்துக்கொள்வதால் தொழிலிற் சித்தியும் புகழும் பெறுவார்கள் என்பது உறுதி.
அ. இ. சி. ஆ. வை. சங்கம் யாழ்ப்பாண்ம் 8-3-55

Page 4
0.
12 3. . 14
5. 116 ...17
18. 9. 20. 14[2 ܀ 22. 23. 24. 25 26.
498 29. 30. 3.
விஷய அட்டவணை
கெற்பணிகளுக்கு எம்மாதத்திலாயினும் திட்டுப்பட்டால் 1
கெற்பனி சுரக்குடிநீர் ଢିଣ୍ଡ}|}}|Uତ୪ମି சுரத்துக்குக் குடிநீர் கெற்பனி முறைச் சுரத்துக்கு கெற்பனி சுரம் இருமலுக்கு
பக்கம்
泌
2
}
கெற்பனிக்கு 7-ம் 8-ம் மாதங்களில் சுரம் இருமல் வந்தால்,
கெற்பனிக்கு 9-ம் 10-ம் மாதங்கள் வரை சுகபேதிக்குடிநீர்
கெற்பனி மலசல அடைப்புக்கு கெற்பனி சல அடைப்புக்கு கெற்பனி விக்கக் குடிநீர்
* }}
教 கெற்பனி வயிற்றவியற் சுரத்துக்கு
பிரருக்குத் குடிநீர் சுகப்பிரசவக் குடிநீர்
േ தீட்டுப்படாவிட்டாற் (;; 'agf', 'jq); கஷாயம் பெற்றபின் 4-ம், 5-ம் நாட்களில் வயிற்றலே போக்காட்ட
பெற்றபின் கொதி வந்தால் பெற்றபின் தீட்டுப்படாது கொதி வந்தால்
繁 2労 ) காயாசுவாதக் குடிநீர்-1
痒 } 2
? 3.
22 . , 9
விஷசுரக் குடிநீர் (பெரியது) குலைப்பனேடு வரும் விஷசுரக் குடிநீர்
குலைப்பன் காச்சலுக்கு தினக்சுரம் முறைச்சுரம் 3-ம் 4-ம் முறைச்சுரங்களுக்கு
விஷசுரக் குடிநீர் (சிறியது) 鯊
சன்னிவாதசுரக் குடிநீர்
3.
4
}

49. 50. 5. 52。 53. 54。
56. 57.
59 60. 61. 62。 63.
( v)
அதிசார சன்னிவாகச் சுரக்குடிநீர்
Eröf)) தசுரக் குடிநீர் சுவாதசன்னிக் குடிநீர் சிறுவர் கிரந்திச் சுவாதக் குடிநீர் தொய்வுச் சுவாதக் சிறுவர் கிரந்தி அதிகாரம் இருணிக் குடிநீர் இறுவர் வலிகாரத் சிறுவர் காப்பன் குடிநீர்
சிறுவர் மாந்தக்கழிச்சல் சுரக்குடிநீர் சிறுவர் இரத்தாதிசாரம் இரத்தக்கிருணி சுரக்குடிநீர் சிறுவர் விஷவாத காப்பன் குடிநீர்
சிறுவர் சிரங்கு கரப்பன் உள்ளடங்கி விங்குசுரக்குடிநீர் ஒங்குசுரக் குடிநீர் A இறுபிள்?ள கொள்ளித்தரப்பன் குடிநீர் சிறுவர் சின்னமுத்து, பறவை, பொக்குளிப்பான்
அம்மை சுரக்குடிநீர் சின்னமுத்து, பொக்குளிப்பான், வைசூரியில் வரும்
கடினசுரக் குடிநீர் சின்னமுத்து, பொக்குளிப்பான், வைகுளி வந்து
முழுகியபின் சளி வயிற்றவியல் சுரக்குடிநீர் சின்னமுத்தின் பின்வரும் சுவாதசன்னிக் குடிநீர் சன்னிவாதசுரப் பெரிய குடிநீர்
சன்னிவாதசுரக் குடிநீர்
சன்னிவாத சுரத்திலே இரத்தமுடைத்தால்
சன்னிவாக சுரத்தின்பின் நிற்கும் விஷசுரத்துக்கு
காட்பட நிற்கும் சன்னிச்சுர விஷசுர சஞ்சீவிக்குடிநீர் காட்பட்ட சுரங்களுக்குப் பொட்டளிக் கஷாயம் பெரிய குடிநீர் கொள்ளைச் சுரக்குடிநீர்
„ ,
ଉଦ୍ଦl_to, -3) குடிநீர்
10
II.
2.
2)
3.
教
4.
5
16
22. 1鬣
γν
8
2O
雳
சுரம் நாவாட்சி வேர்வை விக்கல் கழிச்சல் தோஷக்குடிநீர் ,
தொய்வு, இருமல் சுரக்குடிநீர்
வாயவியற் குடிநீர்
”2?
繁

Page 5
64. 65. 66. 67. 68. 69. 70. 7. 72. 73. 74 75. 76. 77. 78. 79. 80. 81. 82. 83.
85. 86. 87. 88. 89. 90. 9. 92. 93. 94. 95. 96. 97.
( vi )
சுரத்தில் வரும் சலக்கடுப்பு எரிவுக்குக் குடிநீர்
சுகபேதிக் குடிநீர் வாதசுரக் குடிநீர் வாதக் குடிநீர்
} }
வாதத்திற்குப் பிரம்புமூலக் கஷாயம்
22 }}
சுரோணிதவாதக் குடிநீர் வாதப்பிடிப்பு அவியற் சுரத்துக்கு வாதப்பிடிப்பு வயிற்றுக்கழிச்சல் சுரத்துக்கு (Og fylgisagor forf9; குடிநீ 庐
பஞ்சதாரைக் குடிநீர் வாதபித்த குளிர்சுரக் குடிநீர்
வாதபித்தசுரக் குடிநீர்
கிருமிச்சுரக் குடிநீர் வயிற்றுளேவு கிருணி அதிகாரக் குடிநீர் சண்டமாருதக் கருக்குக் குடிநீர் சர் அதிகாரக் குடிநீர் உவாக்கி விக்கலுக்குக் குடிநீர்
விக்கலுக்கு
மாருத சத்திக்கு
சத்தி ஓங்காளத்துக்கு
விக்கலுக்கு
உவாந்திக்கு வாயால் இரத்தம் போவதற்கு வாயால் இரத்தம் போகும் இரத்தபித்தத்திற்கு
இரத்தபித்தக் குடிநீர்
இரத்தபித்தரோக உழலைக்கு இரத்தபித்த ரோகத்தில் வயிற்றலே போக
இரத்தபித்த சோகத்திற் கூடிய சுரம் இருந்தால் 3.
| ၄]
罗
99.
22
激
23
24
炒
2
炒
o
இ8
}
, 22
27
2.
28
炒
22
雳
*》
繁 29
93.
雳
 

***
vil
இரத்தபித்த ரோகத்தில் நித்திரையில் முட்டுண்டானுல் 29
இரத்தபித்தம் இரத்த மூலத்துக்கு %
சுரம் வாய்வுடன் fly-ill h9. த்துக்கு
கசம், இருமல் சுரத்துக்கு 30 கசம், இருமல், வயிற்ருலே போவதற்கு
சுரம், இருமலுக்கு ܵ 9
繁》 sy
சுரம், இருமல் கசத்துக்கு 99.
சுரம் இருமல் தொண்டையால் இரத்தம் போவதற்கு 3. கடியகரம் கசரோகத்துக்கு கஷயக்கிருமிகொல்லிப்
(პ| fir/? / გიქმ) சஷ்யக்கிருமி கொல்லி கசத்தில் இரத்தங் இக்கினுல்
沙 35 2 இருமல் தொய்வுக்குக் கஷாயம் இருமலுக்கு 皺鷲 சுரம் தொய்வுக்கு 雳 பெரிய ஈரவுள்ளிக் குடிநீர் *烹 மந்தாரகாசுக் குடிநீர் 33 பித்தகாசக் குடிநீர் 3} சலக்கடுப்புக் குடிநீர் 9. நீர்க்கடுப்பு பிரமியம் இரத்தப்பிரமியம் கூடுவிழி | 2 கல அடைப்புக்கு 34 மூத்திரக் கிரந்திச் சல அடைப்புக் குடிநீர் மதுமேசுைரக் குடிநீர் 35 鷲 ) ; 鷺 s குலரோகிகள் விரேசனக் குடிநீர் 24 சலரோகிகள் வயிற்றெரிவுக் குடிநீர் | 86 |
சலாேகக் குடிநீர் நீரிழிவுக் குடிநீர் 37 பெரும்பாட்டுக் குடிநீர் சுரம் இல்லாத பெரும்பாட்டுக்கு பெரும்பாட்டுக்கு 88 விக்கக் குடிநீர் a 鷲

Page 6
viii )
13. விக்கத்துக்குக் கோசலக் குடிநீர் 132 வீங்கு கரப்பன் குடிநீர் 133 விக்கக் குடிநீர் 134 சகல விக்கத்துக்கும் பெரிய குடிநீர் 135. விக்கத்துக்குக் குடிநீர் 136 பாண்டு விக்க மண்டூரக் குடிநீர்
கிடைக்குமிடம் :
அ. இ. சி. ஆ. வைத்திய சங்கக் காரியாலயம்
259 நாவலர் வீதி,
யாழ்ப்பாணம்,
89
199 ನ್ನು
。
 

வைத்திய வாய்பாடு
முகத்தலளவை
தெரிவுறு முரிகாற் கொத்து சேர்பதக் கேட்டுக் கோத்து பரிவுறு குறுணி நாலு கொத்தேனப் பகர லாகும் தேரிவுறு நாளி யென்பர் சேரொரு கொத்திற் பாதி உரியதோ ருழக்குக் காலிற் பாதியேன் றுரைத்தார் மேலோர்
5 േ 2 ஆழாக்கு
2 * fի
ஆழாக்கு உழக்கு ഉ{ :
2 1
8 പട്ടു 16 4 48, 11 1689.
of
8 % ერაყი; 6 go 24 / || გაყი; 82 : ეგაც ჩ 40 : ყგაც;
8 வி ை
1. ಡಾ. இடங்களி
1 குறுணி
பதக்கு அல்லது மரக்கால் துணி கலம் கோட் ை21 டிரக்கால்
gardie 2 Los 2 a. உழக்கு 徽 4់ 舖 ஜி:ெ
| 8 || ყგაც; 10 அவு.
* მან მიმ 16 11 იაtჩ 20 ტყვიც. 1 போத்தல் 19: பலம் 24 அவு
1, 11
:
82 : ყვა; 40
கச்சாச்சேர் 1 ფეrტექტ
பக்காச்சோ
Lig. 1 6ჭ°გვთქუ:
மணு (ερωμοδότί )

Page 7
நிறுத்தலளவை
4 செஞ்சாலி கெல் அல்ல 4. : *} I ಅರ್ಥ? 3ஜ் குன்றி - 1 பணவிடை
8 குன்றி 1 மாஷா வராகன் ܬܐ (%rܙܰ52) 82 40ಿತ್ರ್) - கழஞ்சு
102 பணவிடை
வராகன் 10 ஒரrதன்
{ }
ljö. - 2, ഉസ്ത്ര. | 1 aÉaðg: - 8 ജൂg, 2 ±.
8 விசை - 1 ജൂ=25 ജൂn. 20 மவுண்ட் பாரம் அல் கண்டி
50 at 1 ܚܘܝܚܬܐ தொக்கு அல்லது
- 1 கழஞ்சு
இண்டி பலம்
தாக்கு
100 பலம் 1 ܘܚܘܝܚܬܐ துலாம் 8 இரு
தோலா - 1 ரூபாவிடை 2 கழ 3 G3,951r6\ST - 1 \്.
குன்றி - 2 ഒൂിങ് மஞ்சாடி 4 கிறேயின் 屬 கழஞ்சு - 72 கிறேயின்
தமிழ் ရွှံ့ရ) နှံ့နှံ့ရှီ နှံ့ရှိ။
. : தெ ୧୬:
磅
 
 
 

அனுபவமுள்ள குடிநீர் வகைகள்
ଶ) ଗଞr:#&l}}
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம் கற்குஞ் சாக்கன்று காண்.
மக்களுறை முப்பத்து மூன்று என்பர். இவற்றிலே குடிநீரும் ஒருவகை. குடிநீர் கஷாயம் என்றுஞ் சொல்லப்படும் யாவரும் எப்போதும் எவ்விடத்தும் நினைத்தவுடன் செய்யக்கூடிய மருந்து குடிநீர் ஒன்றுதான். குணத்தில் உயர்ந்ததும், எவ்வித தீமைவருவி யாததும், நோய்போக்குவதில் கிகாற்றதும், செலவுச் சுருக்கமான தும் குடிநீர் வகைகளே. எப்பருவத்தினரது நோய்களுக்குப் பொருத்தமானதும் பாட்டிமாருக்குப் பெயர்பெற்ற வைத்தியர்க ளோடொத்த மரியாதையைத் தேடிக்கொடுத்ததும் இக் குடிநீர் மருந்துகள்தான் மருந்தாற் பயனில்லை எவ்வித சிகிச்சைக்கும் இடமில்லை என எண்ணிக் கைவிடப்பட்ட எத்தனையோ கஷ்ட மான நோய்களை இக்குடிநீர் மருந்துகள் ஆச்சரியப்படத்தக்கவித மாய்க் குணப்படுத்தியுள்ளன வென்முல் குடிநீர்மருந்துகளுக்கு கிகர் யாதுமுண்டா? இங்கு கூறப்படும் குடிநீர்கள் நம் மூதாதை யர்களான பரீமான்கள் கஸ்தூரியார் முத்துக்குமாரு இராமுப் பிள்ளையார், இணுவில் நடராசாக்குருக்கள், நாயன்மார்கட்டு சிவ சுப்பிரமணியம், ஆவாங்கால் தாமோதரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை முதலிய வைத்தியர்களால் அநுபவமாய்க் கையாளப்பட்டுவந்தன. ஆதலின் தாமொவ்வொருவரும் அ வை களை அறிந்திருப்பதும் அவர்கள் எங்களுக்குத் தேடித்தங்க இத் திரவியத்தை அழிய മി.tട്ടു காப்பாற்றுவதும் அதை யாவருக்கும் பிரயோசனப்படச் செய்வதும் எங்கள் ஒவ்வொருவரின் கடமையுமாகும். அக் குடிநீர் கள் பின்வருமாறு:-
(1) கெற்பனிகளுக்கு எம்மாதத்திலாயினும் தீட்டுப் பட்டால்:- நெய்தற் கிழங்கு கழஞ்சு 8 சந்தனச்சிவல் கழஞ்சு 4; தாமரை பல்லி கழஞ்சு 2. ஒருபடி நீர்விட்டு நாலொன்முக வற்றவைத்து நோம் இரண்டு அவுன்ஸ்விதம் பத்துச்சொட்டுத் தேன் கூட்டிக் கொடுக்கவும். இவ்விதழ் நாள் நாலுமுறைகொடுத்து ஆளப்படுக்கை வைக்கவும், குறையாவிடில் மகா ஏலாதி கூட்டிக்கொடுக்கவும்:

Page 8
一(2)一
கெற்பனி சுரத்துக்குக் குடிநீர் கெற்பந்தா னுற்றமாதர் கிளர்சுர முற்றலெந்தப் @lf.plമ மதியானுலும் புகன்றிடு குடிநீர்கேண்மோ நற்சிறு முட்டிபோா முட்டிநன் னுரிகோளை
யற்புதச் சீந்தில்சந்த மமார்கள் தாருவெட்டி . 3 ܥܠ வெட்டியோ டிலா மிச்சம்வேர் விளங்கிடு பெருநன்னுரி மட்டில்லா மதுரஞ்சுக்கு வளர்கிலப் பனையினேடு அட்டியில் லா வகைக்கே யாமிரு. கழஞ்சுகொ ண்டு புட்கா மிரண்டுநாளி பெய்துநா லொன்குயட்டே அட்டிடு கஷாயங்தன்னி லளவதாய்ப் பிரசமிட்டு மட்டுடனருந்தத்திரும் மாருது கிற்கிலீகி லிட்டிடு மகாயேலாதி யியல்கோ சோசினேயின்மாத்ரை செட்டியார் மிருகசஞ்சீவியி லொன்றைத்தானே. - கெற்பனி சுரத்துக்குக் குடிநீர் ந்ேதில், சிறுகாஞ்சோன்றி வேர், பற்படா கம், வட்டுவேர், கண்டங்கத்தரிவேர், நிலவேம்பு, முத்தற்காசு, சுக்கு, சிறுதேக்கு கோட்டம், திற்பலிமூலம் வகை கழ 2, 2 படி நீர் விட்டு 4 ஆக வற்றவைத்து நேரம் 2 அவு நாள் 4 முறை கொடுக்கவும் தேவை பாயின் மகா ஏலாதி கூட்டிக்கொடுக்கவும்.
தீரும் வியாதி:- தலையிடி, குலைப்பன் காய்ச்சல், தேகநேர அன்னத்துவேஷம் திரும்,
கெற்பனி முறைச் சுரத்துக்கு ந்ேதில், பேய்ப்புடல், முத் தற்காசு, பற்படாகம், சுக்கு வகை கழ 2, 2 படி நீர்விட்டு + ஆக வற்றவைத்து மகா ஏலாதி கூட்டிக் கொடுக்கவும்.
கெற்பனி சுரம் இருமலுக்கு:- தன்னுரிவேர், சீந்தில், சிற்ற மட்டிவேர், ଖill really 3ଶlf. இலாமிச்சு வெட்டிவேர், தேவதாரம், முத்தற்காசு, கிலப்பனை, மதுரம், சுக்கு வகை கழ, 2 魔院( விட்டு ஆக வற்றவைத்துக்கொடுக்கவும். தேவையாயின் மகா ஏலாதி, கெற்பனி வெட்டுமாறன்குளிகை இவைகளிலொன்றைக் கூட்டித் தேன் சேர்த்துக் கொடுக்கவும் வயிற்ரும் போவது குறை வாயின் தேன் தேவையில்லை.
( , 8- 霹já,@@mārā。 தாமரைவளையம், பேய்ப்புடல், வேப்பம்பட்டே இலாமிச்சு முத்
°。
 
 

-( 3 )- தற்காசு, இருவேலி, மிளகு, சுக்கு வெட்பா லேயரிசி, கடுகுரோகணி
தேவதாசம், கடுக்காய், நெல்லிவற்றல், சந்தனம் வகை கழ 1.
2 படி நீர்விட்டு 4 ஆக வற்றவைத்து நேரம் 2 அவு விதம் நாள் 4 முறை கொடுக்கவும் குணமில்லையேல் மகா ஏலாதி, கஸ்தூரி, மிருத்தியாதி, சுரராசசேகாவடிவு முதலாங் குளிகைகளிலொன்
றைக் கூட்டிக்கொள்க.
குறிப்பு:- வயிற்முற்போகத் தேவையில்லையாயின் கடுகுரோகணி கடுக்காயை நீக்குக.
நீரு ம் வியாதி: சுசம், இருமல், மூச்சு, தாகம், கண்குத்து, உத்தின் குத்து, மெல்லிய வீக்கம் திரும்,
கெற்பனிகளுக்கு 9-ம் 10-ம் மாதங்கள் வரை சுகபேதிக் குடிநீர்
கடுகுரோகணி, கருஞ்சீரகம், இஞ்சி வகை கழ, 2 பிாமி, ஈர வெங்காயம், சூரத்தா வரையிலை, ருேசாப்பூ, கற்ருளஞ்சருகு கடுக்கா ய்த்தோல் வகை பிடி 1 (அல்லது 4 கழஞ்சு) 1 படி நீர் விட்டு ஆக வற்றவைத்த நேரம் 4 அவு தொடங்கி 6 அவு வரை
பனங்கட்டி கூட்டிக் குடிக்கவும்.
கெற்பனி மலசல அடைப்புக்கு:- நிலபாவலிலே, 12 பிடி, உள்ளி, 。 மிளகு வகை கழஞ்சு 2 1 படி நீர் விட்டு 4 ஆக வற்றவைத்திப் பனங்கட்டி கூட்டிக் குடிக்கவும். பூொரித்தபொரிகாசம், பேன்பிடி கூட்டவும்.
கெற்பனி சல அடைப்பிற்கு
bias if a குழன்மடவீர்
மகா கெற்ப வகியார்க்கு நீரடைத்தால்
தங்குகின்ற விருவாய்வுங் கட்டிக் கொள்ளும்
தாணியில் மங்கையர்கள் சகிக்க மாட்டார்
வெங்காசஞ் சவுக்காரஞ் சீனக் காசம்
。 வெண்மதியா மிந்துப்பு வெதுப்பித் தூளாய்
சிங்கான கொள்ளும் போது
சிக்காது மலசலங்கள் திண்னர் தானே
குறிப்பு: செவ்விளநீரைத் கோல்சிவியவித்துக் கொள்ளவும் அல்
லது இளநீரை அரைவாசியாக வற்றவைத்து எடுத்துக்கொள்ளவும்.
கெற்பனி விக்கக் குடிநீர் பிாமி, வல்லாசை, சுரையிலை, முட்கீரை, விளி, சிறுகாஞ் 。 சோன்றி, துதுவளை, திறந்திகள் நாயன், விட்டுனுகிாந்தி, நிர்
முள்ளி, fost un வல். இவை இல ೧: பிடி 1: உலுவா, மதுரம்,
。 、 鷲

Page 9
一(4)一
திற்பலி, உள்ளி, கடுக்காய், மிளகு, கற்கடகசிங்கி, கடுகுரோகணி வகை கழ 1 செங்கத்காரி, வட்டு, தூதுவளை, ஆடாகோடை, கண்டங்கத்தரி, சிறுநெரிஞ்சில் இவை வேர்வகை கழ 2, 6 படி நீர் விட்டு ஆக வற்றவைத்து நேரம் 2-3 அவு நாள் 4 முறை கொடுக் கவும் தேவையாயின் இராசஏலாதி, மிருதசஞ்சீவி முதலியவைகளி
(6) გა/ ன்றைக் கொடுக்கலாம்.
கெற்பனி வீக்கக் குடிநீர்: பிாமி, வல்லாரை, சுரையிலை, நீர்முள்ளி, வெளவிலொட்டி, சிறுநெரிஞ்சில், கிரந்திகள் நாயன், தூதுவளை முட்கீரை, நிலபாவல் இவை இலை வகை பிடி 1, கடுக்காய், கடுகு ரோகணி, கருஞ்சீரகம், இந்துப்பு, சுக்கு, மல்லி, வெட்டிவேர், இலா மிச்சு வகை கழ 1, 4 படி நீர்விட்டு ஆக வற்றவைத்து நோம் 2-2த் அவு. நாள் 4 முறை குடிக்கவும்.
கெற்பனி வீக்கக் குடிநீர்- விழி, பிாமி, பீச்சுவிளாத்தி, வெளவி லொட்டி, கையான் தகரை, நாயுருவி, சிறு காஞ்சோன்றி, சுாை, நீர் முள்ளி, கற்பூாவள்ளி, எருமை முல்லை, கறி முல்லை, டாண்டவா முல்லை. இவை இலைவகை பிடி 1 நாயுருவிவேர், இயங்கம்வேர், வட்டுவேர், கொன்றைப் பட்டை வகை பிடி 1 அல்லது வகை கழ 4 சுக்கு மல்லி, கருள்சீரகம், கடுகுரோ கணி, ஈரவெண்காயம் சுத்திசெய்த கிட்டம், சுத்தித்த அரபொடி வகை கழ, 2, 6 படி நீர்விட்டுக் 3 ஆக வற்றவைத்து நேரம் 2-2 அவு வீதம் பொரி காரம் பொரித்து மேற் பொடிபோட்டுக் குடிக்கவும் தேவையாயின் இராசஏலாதி சேர்த்துக் குடிக்கவும்.
LjuJ:- விக்கங்களுக்கு உப்பு ஆகாது. உப்புச் சாப்பிட்டாற் சலம் பிரியமாட்டாது.
குறிப்பு:- கெற்பனிகள் வீக்கம் வைா வீக்கம், மெது வீக்கம் என இருவகை மெதுவிக்கம் மருந்துக்கு வசப்படும். வைர விக் கத்திலும் சில மருந்துக்குப் படியும். சில பிரசவம் வரைக்கும் இருந்து பிள்ளைப்பெற்றதும் கலைந்துவிடும். சில பிள்ளை பிறந்தாலும் போகமாட்டாது. இவைகளுள் கெற்பமாயிருக்கும்போது மருங் துக்கு அதிகம் குணம் ஏற்படாவிட்டால் மருங்தைத் தொடர்ந்து கொடுத்துவருதல் கூடாது. 10-15 நாட்களின் மேலும் மருந்து பாவிக்கவேண்டியிருந்தால் இடையில் இரு கிழமை ਨ। ਉਨ। குடிப்பது நல்லது கடினவிக்கல்கள் குறையக் கெற்பமழிதலுங் கூடும். விக்கம் வந்தால் தானுகவும் கெற்பம் அழிவது வழக்கம் 6 மாதத்தின் மேல் வரும் விக்கங்கள் பிரசவம் வருமளவும் கிற்க வங் கூடும். இவ்வித வீக்கங்கள் கருப்பை அவ்விடத்துள்ள பெரிய ாத்தாளத்தை அழுத் துவகா லுண்டாகின்றன. பிள்ளை பிறந்த தும் 2 அல்லது 3 நாட்களில் வீக்கம் வடிந்துவிடும்.

彎****
_(_"厅、
கெற்பனி வயிற்றவியற் கரம் :- சிற்றமட்டி, பேரமட்டி, சீந்தில், நிலப்பன, கோரைக்கிழங்கு சந்தனம், வெட்டிவேர், இலா மிச்சு, தேவதாரம், ஆடாதோடை, கண்டதிற்பலி, வால் மிளகு, சிறு நாகம்பூ, மல்லி, சித்தரத்தை, அக்காா, கறுவா, கடுகு (3ση ασορ வகை கழ. 1, 2 படி நீர் விட்டு ஆக வற்றவைத்து நேரம் 2 அவு விதம் நாள் 4 முறை குடிக்கவும் நோய் பெலத் தால் மகா ஏலாதி, இராச ஏலாதி, சராசசேகர வடிவு, பெரிய பூரண சந்திராதி, புன்னை வேர்க்குளிகை, வெண் காயக் குளிகை
களில் ஒன்றை தேவைக்குத் தக்கதாய்க் கொடுக்கவும்.
பிரசவக் குடிநீர் :- கருஞ்சிரகம், வெந்தயம், இஞ்சி, மிளகு, ஏற்சிாகம் வகை கழ 2. வேப்பிலைக் காம்பு, நொச்சியிலைக் காம்பு வகை பிடி 1 1 படி நீர் விட்டு 4 ஆக வற்றவைத்து நேரம் 3 அவு. வீதம் 是一鲨 மணித்தியாலத்திற்கொரு முறையாக இருமுறை கொடுக்கவும், சுகப்பிரசவமாகும் கொடி விழா விட்டாலும் முன் போற் செய்து கொடுக்கவும்.
சுகப்பிரசவக் குடிநீர் - கருஞ்சிாகம், வெங்கயம், இஞ்சி, மிளகு, நற்சீரகம், உள்ளி வகை கழ 2, வேப்பங் காம்பு, நொச் சிக் காம்பு, கறிமுருங்கைக் காம்பு வகை பிடி 1, 3 மாதத்திற்குட் பட்ட பெட்டைக் கோழிக்குஞ்சு ஒன்று, கோழிக்குஞ்சில் நீக்க வேண்டியவைகளை நீக்கி யாவும் ஒன்ருய்க் குத்திப்போட்டு 12 படி ്മി' ഏ ஆக வற்றவைத்து நேரம் 2-3 அவு வீதம் 3 மணித் தியாலத்துக் രിട്ടുTElpഞp கொடுக்கவும் இராசநோக்காடுண்டா 6ჭ/o 19) afr?„T- பிறக்கும், கொடியும் விழும் தேவையாயின் இக்குடி நீரில் குன்றியிடை சவ்வாது கூட்டிக் கொடுக்கவும்.
பெற்றபின் தீட்டுப்படாவிட்டாற் கோப்பிக் கஷாயம் :- வெள்ளையுள்ளி தோல் நீக்கி வெட்டியது கழ 6 அல்லது 4; புதுச் சட்டியிலிட்டுச் சிவக்க வறுத்து படி நீர் விட்டு ஆக வற்ற வைத்து உள்ளியை நன்கு கடைந்து கொண்டு அதில் கோப்பித் தூள் 2தேக்காண்டி போட்டுற விட்டுச் சீலையில் வடித்து பனங் கட்டி கடித்துக் கொண்டு குடிக்கவும் இவ்விதம் நாள் 2 முறை கொடுக்கவும். நன்முகத் தீட்டுப்படும்.
O S 0S 0 S TTt 0tt L L S 0 Y வதற்குக் குடிநீர் :- வெந்தயம் கழ 1 கிலபா கலிலே கழ 6 1}

Page 10
-( 6 )-
பிடி) 1 படி நீர்விட்டு 3 ஆக வற்றவைத்துப் பனங்கட்டி கூட்டிக் கொடுக்கவும்.
பெற்றபின் கொதி வந்தால் - மல்லி, தாளிசபத்திரி, சிறு தேக்கு, சித்தரத்தை, வால்மிளகு வகை கழ 2. மதுரம், 3-0 համ, வெந்தயம், உள்ளி, இஞ்சி, ஆடாதோடை வேர் வகை கழ, 1 1 படி நீர் விட்டு 4 ஆக வற்ற வைத்து நோம் 12 அவு வீசும் நாள் 4 முறை கொடுக்கவும், தேவையாயின் கெற்பனி வெட்டு மாறன் புன்னவேர்க் குளிகை, கஸ்தூரி மிருத்தியாதி, மகாஎலா திக் குளிகைகளிலொன்றைச் சேர்த்துக் கொடுக்கவும்
பெற்ற பின் தீட்டுப்படாது கொதிவந்தால் :- (1) சித்த ாக்கை, மிளகு, இஞ்சி, அக்காா, கடுகுரோகணி, உள்ளி, மஞ்சள் வகை கழ, 1 கருஞ்சீரகம், சதகுப்பை வகை கழ 6, 2 படி நீர் விட்டு 4 ஆக வற்றவைத்து நேரம் 1-12 அவு வீதம் நாள் 4 முறை கொடுக்கவும், தேவையாயின் மகா ஏலாதி, கஸ்தூரி மிருத் தியாதி, புன்னை கொடுத்துவரவும். ஒரு நாளைக்கொரு முறை சவ்வாதுக் குளிகை, இஞ்சி, முலைப்பால் 2 சொட்டுத் தேன் கூட்டிக் கொடுக்கவும்.
பெற்ற பின் தீட்டுப்படாது கொதிவந்தால் :- (2) சித்த ரத்தை, மிளகு, இஞ்சி, கண்டதிற்பலி, அக்கா, தூதுவளைவேர், கண்டங்கத்தரிவேர், ஆடாதோடைவேர், ஏலம், உள்ளி வகை கழ. 2. சதகுப்பை கழ, 4 2 படி நீர் விட்டு 4 ஆக வற்றவைத்து நேரம் 2 ஆவு வீதம் நாள் நாலுமுறை குடிக்கவும்.
காயாசுவாதக் குடிநீர் : (1) சித்தரத்தை, மிளகு, இஞ்சி, தூதுவளைவேர், கண்டங்கத்தரிவேர், ஆடாதோடைவேர், அக்கா வகை கழ, 2 திற்பலி, சதகுப்பை வகை கழ 4, 2 படி நீர் விட்டு ஆக வற்றவைத்து நேரம் 2 அவு. வீதம் நாள் நாலுமுறை கொடுக் கவும் விறைப்பு குளிர் சுரம் தீட்டுப்படாத குறைகள் திரும், மகா ஏ லா தி, கஸ்தூரி மிருத்தியாதி முதலியவைகளி லொன்றைக் கொடுக்கலாம்.
காயா சுவாதக் குடிநீர் :- (2) திற்பலி, அதிவி டையம், கறுவா, ஏலம், ஒமம், முத்தற்காசு, அக்கா, நிலப்பனை, மாயாக் காய், மலைதாங்கிவேர், சிறு காஞ்சோன்றி அத்திப்பட்டை, நாவற் பட்டை, கருவேலம்பட்டை, அதிமதுரம் வகை கழ 1. தனித்

தனி வறுத்து 2 படி நீர் விட்டு ஆக வற்றச்செய்து நோம் 1: அவு பத்துச் சொட்டுத் தேன் கூட்டிக் கெகடுக்கவும் தலையிடி, சுரம், இருமல், தேகநோ, கழிச்சல் பொருமல், மயக்கம், நெஞ் சடைப்புத் தீரும், தேவையாயின் கஸ்தூரி மிருத்தியாதி மிருக சஞ்சீவினி அபய சஞ்சீவினி, பிசான சஞ்சீவினி சுராசசேகா வடிவு முதலியவைகளி லொன்றைக் கொடுக்கவும்,
- SI urg airsi (pi - (3) காயா சுவாதம் கழிச்சல்சுரம் காணு தோடத் துளிரூறல் பேயாம் புடலும் மாந்துளிரும், பேருகு மரசு அத்தியித்தி ஓயா நாவல் முத்தக்கா சோவ்வோர் நாலுகழஞ் செடுத்துத் தாயா கியபற் படகமுடன் தாரம் நிலவேம்பு பலமோன்றே. ஒன்ரு யேடுத்து நற்கீந்தி லுறவா மிரண்டு பலமாக அண்டா வதனிற்போட் ட்ெட்டோன் ருனல் தேனு மதில் விட்டு கொண்டாற் காச்சல் குளிர்தவனம் கொடியவழலே சுவாதமேலாம் கண்டா லோடும் பண்டிதரே கைமுறை யாகச் செய்வீரே.
காயாசுவாத மூச்சுக் குடிநீர் :- சித்தாத்தை, மிளகு, திற் பலி, சுக்கு மதுரம், நற்சீரகம், ஏலம், சிறுநாகம்பூ, வட்டுவேர், இன்னுரிவேர், தூதுவளைவேர் கண்டங்கத்தரிவேர், ஆடாகோடை வேர் வகை கழ, 2 தனித்தனி வறுத்து 2 படி நீர் விட்டு 4 ஆக வற்ற வைத்து நேரம் 1-12 அவு கொடுக்கவும். சுரம், இரு மல், கோழை, இளைப்பு, தாகம் தீரும் தேவையாயின் அகஸ்த் தியர் பெரிய கோரோ சினை மாத்திரை, மிருதசஞ்சீவினி, புன்னே வேர்க் குளிக்கை, கஸ்தூரி மிருத்தியாதி மகா ஏலாதி முதலியவை களிலொன்றையோ அல்லது இரண்டினத்தைச் சேர்த்தோ கொடுக்கவும்.
காயாசுவாதக் குடிநீர் :- கீழ்காய்நெல்லி, ஆடாதோடை வேர், கடுக்காய், சீந்தில், செவ்வியம், கண்டங்கத்தரிவேர், துது வளைவேர், திரிகடுகு, சிறுதேக்கு வகை கழ, 2 2 படி நீர் விட்டு ஆக வற்றவைத்து நேரம் 1-12 அவு. வீதம் நாள் 4 முறை கொடுக்கவும் தேவை கண்டு இரத்தினபூபதி, மகாஏலாதி, கஸ் துரி மிருத்தியாதி முதலிய குளிகைகளிலொன்றை இஞ்சி முலைப் பாலிலும், மிருத சஞ்சீவினி கோரோகினை மாத்திரை சிவப்பினக் குளிகைகள் மகாகோரோசினை மாத்திரை முதலியவைகளில் ஒன்

Page 11
-( 8 )-
றையோ சமயோசிதமாய் இரண்டினத்தையோ ஒன்று சேர்த்துக் குடிநீரிலும் கொடுக்கவேண்டியது.
விஷசுரக் குடிநீர் (பெரியது ) :- சித்தாத்தை, மிளகு, இஞ்சி, கண்டதிற்பலி, மல்லி, பற்படாகம், பேய்ப்புடல், சீந்தில், சிற்றமட்டி, ଓusually.' கடுகுரோகணி, பீநாறிப்பட்டை, வேப்பம் பட்டை, முட்கா விளாய், வேப்பங்கூர் நொச்சிக்கூர் இலுப்பைப்பூ வகை கழ 2 கிலவேம்பு கழ, 4 4. 49. நீர் விட்டு 2è GC5 til 19பாக்கி நோம் 1-12 அவு விதம் நாள் 4 முறை. பெரிய வெள் ளேக் குன்றிமணிக் குளிகை, சாசூடாமணி மாத்திரை, சு குடாரி, தங்க ஏலாதி முதலியவை சேர்த்துக் கொடுக்கவும்.
குலைப்பனுேடு வரும் விஷசுரக் குடிநீர் :- தேவதாரம், முத் தற்காசு, கண்டங்கத்தரி வேர், சுக்கு, குமிழம் வேர், கோட்டம், சிறுதேக்கு பற்படாகம், திற்பலி, கடுக்காய் வகை கழ, 2, 2 yQ. நீர் விட்டு நாலெசன்ருக்கித் திற்பலி மேற்பொடி தூவி நாள் 6 முறை நேரம் 1 -2 அவு வீதம் குடிக்கவும்.
இதில் பெரிய வெள்ளைக் குன்றிமணிக் குளிகை, சந்திராதி மாத்திரை, சாசூடாமணி, மிருத்தியாகி வகை, ஏலாதி வகைகள்
கொடுத்துவரலாம்.
குலைப்பன் காய்ச்சலுக்கு - சீதேவியார், பேய்ப்பிசுக்கு வட்டுவேர் கோங்கிலவம்பட்டை, சுக்கு, மல்லி, கோாைமூலம், ந்ேதில், ஆடாதோடை, தாளிசபத்திரி, தூதுவளை, சாறணை, கோட் டம் நிற்பலி சிறுதேக்கு, கண்டங்கத்தரி, கிலக்குமிழ், கிலவேம்பு, சிறு காஞ்சோன்றி, பற்படா கம், பேய்ப்புடல், ச ந் தன ம், இரு மட்டி, கடுக்காய், கடுகுரோகணி வகை கழ. 1, 2 படி நீர் நாலொன் முக்கியதில் முன் மருந்துகளைக் கொடுத்து வாவும், வயிற்ருலே போகா விட்டால் காலையில் கறணிகவாதக் குளிகை கொடுத்து விரேசிக்கவும்
தினக்சுரம் முறைச்சுரம் 3-ம் 4-ம் முறைச் சுரங்களுக்கு - அதிவிடையம், திரிகடுகு, திரிபலை, வெட்பாலே, சிறுமூலம், கேவ கா ரம், மதுரம், கோட்டம், மஞ்சள், வசம்பு, பெருங்குரும்பை, மல் லி பேய்ப்புடல், ஆடாகோடை இலுப்பைப்பூ வேப்பம் பட்டை, இருவேலி, இலாமிச்சு கோாைக்கிழங்கு, ந்ேதில், சாத்தா
வாரி தாமரைப்பூ பற்படா கம், கிலவேம்பு, நன்னுரி, சிற்றமட்டி

-(5)-
酮)3-á 4-蚤 y 5) pj: சுரங்களுக்கு: அதிவிடையம், திரிகடுகு, திரிபலை, வெட்பாலை, சிறுமூலம்,
தேவதாரம், மதுரம், கோட்டம், மஞ்சள், வசம்பு, பெருங்
குரும்பை, மல்லி, பேய்ப்புடல், ஆடாதோடை, இலுப்பைப்பூ வேப்பம்பட்டை, இருவேலி, இலாமிச்சு, கோரைக்கிழங்கு சிங்கில், சாத்தாவாரி, தாமரைப்பூ பற்படாகம், கிலவேம்பு, தன்னுரி, சிற்ற மட்டி வகை கழ 2, 2 படி நீர் விட்டு நாலொன்றுக்கி நேரம் 1-12 அவு, நாள் ே முறை கொடுக்கவும் இதில் சுரகிங் காமனி, சுரகுடாமணி, சுரகோடரி, கோரோசினே மிறுத்தியா தி பெரிய வெள்ளைக் குன்றுமணிக் குளிகை முதலியன கொடுக்கவும் வயிற் എക്സേ போகவேண்டியிருந்தால் கறணிகவாத குளிகை, முலைப்பாற் குளிகை, கபவாககுளிகை, முதலியவற்றில் அளவுப்படி s, ଅ୍
மாத்திரங் கொடுக்கவும்.
リJó @7露f(?cm)。一 சித்தாத்தை, மிளகு, ਉਨ, கண்டதிற்பலி, மல்லி, பற்படாகம், பேய்ப்புடல், ந்ேதில் சிற்ற மட்டி, பேரமட்டி, கடுகுரோகிணி, இலுப்பைப்பூ வகை கழி 2. நிலவேம்பு கழ 4, 2 படி நீர் விட்டு : படியாக்கியதில், நேரம் ட
2 அவுன்ஸ் கொடுக்கவும்.
சேர்க்கும் மருந்துகள் :- இராச ஏலாதி, தங்க ஏலாதி, சுர கோடரிகள், சுரகுடாமணி, சுராசசேகரவடிவு வெள்ளைக்குன்றி மணிக்குளிகை முதலியனவற்றில் ஓரினத்தையோ இரண்டினத் தையோ சேர்த்துக்கொடுக்கவும் இடையில் மகா ஏலாதி இஞ்சி,
முலைப்பாவிற்கொடுக்கவும்.
g i. வியாதி தினச்சாம் 2-ம் முறை 3-ம் முறை 44ம் முறைச் சுரங்கள், குவினன் மருந்தினுற் தீராது. ஈரல் வீங்கிய விஷசுரங்கள் முதலியன தீரும்,
சன்னிவாதசுரக் குடிநீர் :- சித்தரத்தை, மிளகு, இஞ்சி, கண்டதிற்பலி, மல்லி, பற்படாகம், பேய்ப்புடல், சிந்தில், சிற்ற மட்டி, பேசமட்டி, அக்கா மாயாக்காய், கடுகுரோகணி வகை கழ 2 2 படி நீர்விட்டு ஆக வற்றவைத்து நேரம் 1-2 அவுன்ஸ், முலைப்பால் சேர்த்து நாள் 6 முறை கொடுக்கவும்
சேர்க்கும் மருந்துகள்:- இர சஏ லா தி, சுரராசசேகா வடிவு, மிருகசஞ்சீவிளி, செட்டியார் கோரோசினை மாத்திரை

Page 12
சன்னிவாத சாமிறுத்தியாதி முதலியவைகளில் ஓரினத்தையோ இரண்டினத்தையோ சேர்த்துக் கொடுக்கவும்.
வியா தி பலமாயிருந்தால் இடையில் மகா ஏலாதி இஞ்சி, முலைப்பாலிற் கொடுக்கவும்
"卵子『J Fircmforg リ @ f:一 リrcm、リr@。 இஞ்சி, கண்டதிற்பலி மல்லி, பற்பட கம், ଔill li li li...), இந்தில், சிற்றமட்டி, பேசமட்டி, அக்கா, மாயாக்காய், கோரைக்கிழங்கு வகை கழ 2, 2 படி நீர் விட்டு 4 ஆக வற்றவைத்து நோம் த் - 1 அவு. தேன் முலைப்பால் சேர்த்துக் கொடுக்கவும். அதிகம் வயிற் முலே போனுல் கஷாயச் சரக்குகளைச் சாடையாக வறுத்தவிக் கவும்.
மருந்துகள் :- சுரராசசேகாவடிவு, கஸ்தூரிமிறுத்தியாகி, தங்க ஏலாதி, இராசஏலா தி, பெரிபூரண சந்திராதி, செட்டியார் கோசோசினே மாத்திரை, மிருதசஞ்சீவி முதலியவைகளைச் சேர்த்
துக் கொடுக்கவும்.
வியாதி பெலமாயிருந்தால் :- மகா ஏலாதி, கண்டாவுடதம், இாத்தினபூபதி, நவரத்தினபூபதி, நவலோகபூபதி, மகா பூபதி, முதலியவைகளில் ஒன்றை இஞ்சி முலைப்பால் தேனிற் கொடுக்கவும் F 5ðir Goff i 72 5 9 yi öf一 திற்பவி, மிளகு, அக்கா, சிறு தேக்கு, அதிமதுரம், சுக்கு தாளிசம், சிறுநாகம்பூ அதிவிடையம், தூதுவளை, கண்டங் கத்தரி, நன்னுரி, சீந்தில், பேய்ப்புடல், சிற்ற மட்டி போமட்டி வகை கழ. 2, 4 படி நீர்விட்டு 1 படியாக்கிக் கொடுக்கவும், சன்னிவாக சுரத்துக்கு முன் கூறிய குடிநீரிற் சொல் லிய குளிகைகள் சேர்த்துக் கொடுக்கவும்.
தீரும் வியாதி: - சுரம், சன்னிவாதகரம், கூடியசுரம், காசம், வாக பித்த சிலேற்பன சு ரங் கள் தீரும். தேகங்கண்டு, வில்ேைவர்,
கோரைக்கிழங்கு, வேப்பங்கர் கூடச் சேர்க்கலாம்.
NA
சிக்கரத்தை, மிளகு, இஞ்சி, கண்ட
நிற்பலி, அக்காா, வளைவேர், கண்டங்கத்தரிவேர், ஆடா கோடைவேர் வகை கழ 2, 2 படி நீர்விட்டு 4 ஆக வற்றவைத்து நேரம் 1-12 அவு, குடிநீர் முலைப்பால் சேர்த்துக் கொடுக்கவும் மருந்துக ள்: அகஸ்தியர் கோரோசினே மாத்திரை, மிருதசஞ் சீவி, சிவப்பினக்குளிகைகள் சேர்த்துக்கொடுக்கவும்.
鷺

| | | | 513 59 , ајд, i .
() T 蠱 irrigoro
வியாதிபெலமாயிருந்தால், இடையில் மகா ஏலாதியும் பூரண சந்திரோதய இந்தூரம் 13 அரிசி எடையும் சேர்த்து இஞ்சி, முலைப் பால், தேன் அல்லது இஞ்சி, உள்ளி முலைப்பால், தேன் அல்லது சித்தரத்தை, உள்ளி, இஞ்சி, முலைப்பால், தேன், கண்டங்கத்தரிக் சமூலம் இடித்துப் புட்டவியலிற் பிழிந்த சீர் முதலியவைகளிற் சமயோசிதமாகக் கொடுக்கவும் ερση στουπβ.), கண்டாவுடதம், மிருதசஞ்சீவினி, இரத்தினபூபதி முதலிய மருந்துகள் இவ்வருத்
தங்களுக்கு அவசியம் தேவையானவை.
சிறுவர் கிரந்திச் சுவாதக் குடிநீர் - சித்தாத்தை, மிளகு, இஞ்சி கண்டதிற்பலி, அக்காா, வட்டுவேர், நாயுருவிவேர், கற்பூர் கழ, 2, 2 படி நீர் விட்டு நாலொன்ருக்கி (3 is of , 8-12 அவு, முலைப்பால் கூட்டி அகஸ்தியர் கோரோ சினை மாத் திரை, பரராசசேகரம் பெரிய கோரோ சினமாத்திரை, மிருதசஞ் சீவினி முதலியவைகளில் நாள் 6 முறை கொடுக்கவும்.
சளி கரையாது இரு மல் இல்லாதிருந்தால் சிங்கிலிவேர், இக்கிரி வகை கழ 2 குடிநீரிற் சேர்த்துக் கொள்ளவும், நெஞ்சுக் குக் கற்பூ எண்ணெய் சூடாக்கித் தடவி வெற்றிலை வாட்டிப் போடவும் அல்லது தவிட்டை மெல்லிதாய் வறுத்துப் பூச்சின்
மேல் ஒத்தணம் பிடிக்கவும்.
தொய்வுச் சுவாதக் குடிநீர்- சித்தாக்கை, மிளகு திற்பலி இஞ்சி, கண்டதிற்பலி, காாம்பு, மதுரம், அக்காா, வட்டுவேர், தூது வளை, ஆடாதோடை, இயங்கம்வேர் வகை கழ, 2 2 படி நீர்விட்டு நாலொன்ருக்கியதில் நேரம் 12-2 அவு, குடிநீரில் முலைப்பாலே விட்டு அகஸ்தியர் கோரோ சினமாத்திரை (ாசகற்பூாம் சேர்ந்தது) பெரிய கோரோசின் மாத்திரை மிருதசஞ்சீவி, சாதிலிங்கம், மிறுத்தியாதி, 'சொர்ண கோசோசினே மாத்திரை முதலியவை களில் ஒன்றை அல்லது இரண்டு இனத்தை ஒன்றுசேர்த்துக் கொடுக்கவும்.
சிறுவர் கிரந்தி அதிசாரம் கிருணிக் குடிநீர் திற்பலி, ஏலம், ஓமம், வெங்தையம், அக்கா, மாதாளமோடு, கோரைக்கிழங்கு, அதிவிடையம், மலேகாங்கிவேர், மாக கொட்டைப்பருப்பு வகை கழ. 2. வறுத்தவித்து நாலொன்முக வற்றவைத்து கோம் 器一1 அவு, குடிநீரிற் தேன், முலைப்பால் கூட்டி நாள் 6 முறை கொடுக்க வும், இதில் தோடம்பழக் கோரோ சினமாத்திரை, கஸ்தூரிமிறுத்

Page 13
(8)
தியாதி சேர்த்துக் கொடுக்கவும். தேற்றங்கொட்டைக் குளிகை, புன்னவேர்க்குளிகை, அமிர்தசஞ்சீவி முதலியவைகளும் கொடுக்
g;6) it b,
சிறுவர் வலி சுரக் குடிநீர்- சித்தாத்தை, மிளகு, இஞ்சி, கண்ட திற்பலி, சிறுதேக்கு, சிற்றமட்டி, வட்டுவேர், நாயுருவிவேர், கடு கு ரோகணி வகை கழி 1تن نی) .92 ما إ(tt"jt_jTEچy gfff Gzy. 1 — 2 2 1 hig. 雳 விட்டு நாலொன்முக்கி நேரம் - அவு கஷாயத்தில் அகஸ்தியர் கோரோசினை மாத்திரை, சிவப்பினக் குளிகைகள் கொடுக்கவும் . 3 நாட்களின் பின் இக்குடிநீரில் இராசஏலாதி கொடுக்கலாம். -
சிறுவர் தரப்பன் குடிநீர் - கடுக்காய், கடுகுரோகண்ணி, கருஞ் சீரகம், வட்டுவேர், நாயுருவிவேர், அக்கா, இயங்கம்வேர், மல்லி, நற்கீரகம் வகை கழ 2 பிரமி, வல்லாால், கற்பூரவள்ளி, கிரந்திகள் நாயன், ஈரவெண்காயம் வகைபிடி 1, 8 படி நீர் விட்டு நாலொன் முக வற்றவைத்து கோம் 1-1. ஆவு. கஷாயம் கொடுக்கவும். இக் கஷாயத்தில் காலையில் அளவுப்படி கருப்பஞ்சாற்றுக்குளிகை விரேசிக்கக் கொடுக்கலாம். மத்தியானம் மாலைக்குச் செட்டியார் கோரோ சினை மாத்திரை, அகஸ்தியர் கோரோசினை மாத்திரை, இராசஏலாதி, மிருதசஞ்சீவி முதலியவைகளைக் கொடுக்கவும், விாேசன மருந்து 3 நாட்களுக்குமேல் அடுத்துக் கொடுக்கத் தேவையில்லை.
fjöfaリ。jáリリ சீரிய ரிருவ ரோமம் திரிக டுகுடன் கராம்பு មួយ ទម្រៃ 666 561,6f6ff offffឆ្នាំ ឬយ៉ា பாரினில் மதுர மேலம் பருத்தி மாதுளையின் மிஞ்சும் நேரிவை சமனுய்க் கூட்டி நீரினி லூற வையே. (இவற்றேடு வேப்பங்கூர், ஒதியங்கூர், கருவேப்பிலக்கர் வகைபிடி சேர்க்கலாம்) (வறுத்தவிக்கவும்) வைத்த நீர்தீனத் தெளித்து வளரிளங் குழந்தை கட்கு மேத்தவே களிந்து வாதை மிகுதியாய்ச் சுரமுங் கண்டால் சுத்தமாய்க் கொடுப்பி ராகிற் சோதிதன் னருளி னுலே மோய்த்ததோர் பிணிபோ மென்றே முனிவரன் மொழிந்ததாமே.
臀 (தேன் கூட்டிக் கொடுக்கவும்)
இக் கஷாயத்தில் கோடம்பழக் கோரோ சினை மாத்திரை, புன்னவேர்க் குளிகை, செட்டியார் கோரோ சினை மாத்திரை, அமிர்தசஞ்சீவி, தேற்றுங்கொட்டைக் குளிகை, சந்திராதி மாத் திரை, சிறு சிவப்புக்குளிகை முதலியவைகளைக் கொடுக்கவும்.
 
 

- 13)-
சிறுவர் இரத்தாதிசாரம், இரத்தக் கிருணி, சுரம் முதலியவற் றுக்குக் குடிநீர் :- திற்பலி, ஏலம், ஓமம், வெந்தயம், அக்கா, மாதாளமோடு, கோரைக்கிழங்கு, மலைதாங்கிவேர், அதிவிடையம், வெட்பாலேயரிசி, அத்திப்பட்டை, நாவற்பட்டை, Loir (C) SETTI "Løoot L} பருப்பு வகை கழ, 2 நன்கு வறுத்தவித்துத் தேன்கட்டிக் தோடம்பழக் கோரோசிஜன மாத்திரை, கஸ்தூரிமிருத்தியா தி, பூரண சந்திராதி, புன்னவேர்க்குளிகை, அமிர்தசஞ்சீவி முதலி
யவைகளை நாள் 6 முறை கொடுத்து வரவும்.
சிறுவர் விஷவாத கரப்பன் குடிநீர்:- உள்ளி, இருசீரகம், மதுரம், சுக்கு கடுகுரோகணி, கடுக்காய், தான்றிக்காய், ஏலம், மல்லி, திற்பலிமுலம், செவ்வியம் செவ்வள்ளி வகை கழ 1 கிரந்தி கள்நாயன், வல்லாால், விட்டுணுகிாாந்தி, கற்பூரவள்ளி, தூதுவளை பிலை, பிாமி, சிறு காஞ்சோன்றியிலை, ஈரவெங்காயம் வகை பிடி 1. நாயுருவிவேர், வட்டுவேர்,இயங்கம்வேர், செங்கத்தாரிவேர், ஆடா தோடைவேர் வகை கழ. 4, 6 படி நீர்விட்டு நாலொன்ருக்கி ஒரு நாளைக்கு ஆறுமுறை (35, 1 a 2 அவு. கஷாயம் கொடுக்கவும் காலையில் கருப்பஞ்சாற்றுக் குளிகை அளவுப்படி கொடுக்கவும். மத்தியானம் பின்னோம் இராசஏலாதி கோரோகினமாத்திரை மிருதசஞ்சீவி, சந்திராதிமாத்திரை முதலியவைகளைக் கொடுத்து வாவும். W、
சிறுவர் சிரங்கு கரப்பன் உள்ளடங்கி வீங்கு சுரக் குடிநீர்கடுக்காய், கடுகுரோகணி, கருஞ்சேகம், மல்லி, நற்சேகம், பெருஞ்
(Uசிசகம், வால்மிளகு, நாயுருவிவேர் வட்டுவேர் வகை கழ 2.
ܸ -
பிாமி, வல்லாால், சுாையிலை, நீர்முள்ளி, வெள வலொட்டி, பீச்சு விளாத்தி, எருமைமுல்லை, பஞ்சபாண்டவர்முல்லை, கிரந்திகள்
நாயன், சிறுதெரிஞ்சி, பீழைசாறி வகை பிடி 1, 6 படி நீர் விட்டு
1ܔ
நாலொன்ருக்கிக் காலையில் கருப்பஞ்சாற்றுக்குளிகை, மத்தியானம் இாவுக்கு இராசேலாதி, சுரராசசேகாவடிவு, மிருதசஞ்சீவி, செட்டி யார் கோரோசின்னமாத்திசை முதலியவற்றைக் கொடுக்கவும்.
விங்கு சுரக் குடிநீர் :- கடுக்காய், கடுகுரோகணி, கருஞ் சீரகம், மல்லி, பெருஞ்சீரகம், வால்மிளகு, நாயுருவிவேர், வட்டு
வேர் வகை கழ, 2 பிாமி, வல்லாமல், பீச்சுவிளாத்தி, வெளவ
லொட்டி, நீர்முள்ளி, கிரந்திகள்நாயன், எருமைமுல்லை, நீர்நொச்சி,
1, 18682

Page 14
-( 14 )-
பஞ்சபாண்டவர்முல்லை, சுரைப்பழுத்தல், சிறுநெரிஞ்சிவேர், சுற்று ளஞ் சருகு வகை பிடி 1, 8 படி நீர்விட்டு நாலொன்றுக்கிக் காலையில் கருப்பஞ்சாற்றுக் குளிகை, மத்தியானம், மாலையில் தங்கரலாதி, இராசஏலாதி, மிருதசஞ்சீவி, அகஸ்தியர் கோரோ சின்ன மாத்திரைகளில் ஒன்றை அல்லது இரண்டினத்தைச் சேர்த் தும் கொடுக்கவும்.
சிறுபிள்ளை கொள்ளிக் கரப்பன் - பருத்தியிலை, புளியங் குருத்து, வெளவலொட்டியிலை, ஈரவெங்காயம் வகை பிடி 2. துவைத்துப் பிழிந்து ஒரு சிறங்கை சாறு குடிக்கக் கொடுத்துக் சக்கையைத் தடிப்பின்மேற் பூசுக மற்றநாள் பருத்தியிலை அவித்த தண்ணிரிற் குளிக்கச்செய்யவும். அடுத்தநாள் கருப்பஞ்சாற்றுக் குளிகை கொடுத்து விரேசிக்கவும் அனுபானம் பிரமி, வல்லாால், நீர்முள்ளி, வெளவலொட்டி, கிரந்திகள் நாயன், கற்ருளஞ்சருகு ஈரவெண்காயம் வகை கழ 4 கஷாயஞ்செய்து விரேசிக்கவும்.
சிறுவர் சின்னமுத்து, பறவை, பொக்குளிப்பான், அம்மைச் சுரக் குடிநீர்:-
கொட்டை தள்ளிய கடுக்காய் கூறுகா யுருவி வேர்த்தோல் இட்டமாங் கரிய சீரம் இடைசம ேைய டுத்தே தட்டிலா நீர்விட் டேதான் தகவொடு காய்ச்சி யூட்டு கேட்டிடு சுரம்போ மட்டும் கிளர்பனங் கட்டி கூட்டி, பொசித்திடப் பேதி யுண்டாம் போசனக் தெளிவு தாலக் கசப்பிலாக் கட்டி கல்லாக் காரங்கற் கண்ட தாகும் இசைத்திடு சுரந்தா னிற்கு மளவுமிங் கிவையே யல்லால் வசப்படு மற்றென் முகா வருஞ்சுரம் போய பின்னர், குணமறிந் தேமோ ரன்னங் குளிர்புனற் பாகங் கஞ்சி மணமுள வடைகா யோடு வண்பனங் கட்டி தீதிற் கணமுறு கல்லாக் காரங் கற்கண்டு சேர்த்திவ் வண்ணம் உணவிடு வசூரி யோடே யல்லல் செய்பொக் குளிப்பான் பறவைக்கு மிவைபோல் மற்றும் பகர்தரு கோய்கட் கெல்லாம் குறைவுற வகையே செய்வாய் கூறுமிங் நோய்கட் குள்ளே அறைபெரு வசூரி யென்ப தருவிர னங்கள் காட்டும் நிறையும் பக்குவ மதாக நீநினைந் ததனைப் பாரே.
 

- வைத்திய விளக்கம் - புனற்பாகம் - சமைத்த சாதத்தைத் திரும்பவும் வெந்நீர் விட்டுக் சமைத்தசோறு,
சின்னமுத்து பொக்குளிப்பான் வைசூரியில் வருங் கடின சுரங்களுக்குக் குடிநீர் :-
ஆமென்ன சூரியது சுரமே கண்டால்
அழகான எலுமிச்சை வேரின் பட்டை சேமேன்ற வேலமுடன் சீந்தி லாமிச்சு
திறமான பற்படாகம் சந்தனமும் முத்தம் பானென்ற வகையேழும் வாாகன் வீதம் -
பண்பாகக் கியாளஞ்சேய் மூன்று நேரம் வாமென்று குடித்திடவே சுரமுந் தீரும்
வளமாக விம்மருந்தை யறிந்து செய்யே. (அகஸ்தியர் வைகுரி நூல் 80-ஐப் பார்க்கவும்)
செய்யடா வசூரியதிற் சுரமே கண்டால்
திறமாகச் சொல்லுகிறேன் காமப் பூதான் பையவே விராகனு மோவைக் தெடுத்து
பாங்காகக் கியாளந்தான் செய்து கொண்டு மெய்யட்ா வாவின் ரோசினை காலாய்
விளங்கவே யதிற்கரைத்து வுள்ளே கொள்ளு நையல்சேய் சுரங்களெல்லாங் தீரும் பாரு
கலமாகக் கிரந்தியது வெளியிற் கானும்
சின்னமுத்து, பொக்குளிப்பான், வைசூரி வந்து முழுகியபின் நெஞ்சிற் சளியும், வயிற்றவியலும், சுரமும் வருவதற்குக் குடிநீர்சிறுதேக்கு, திற்பலிமூலம்,திற்பலி, அதிமதுரம், கோட்டம், வலம் புரி, இருசீரகம், செவ்விளணி, அக்காா, செண்பகப்பூ இருவேலி, மிளகு, ஈரவெண்காயம், செஞ்சந்தனம், இலாமிச்சு, சிற்றமட்டி, பேரமட்டி, நன்னுரி, வட்டு, தூதுவளை, கண்டங்கத்தரி, முத்தற் காசு, பருத்திப்பிஞ்சு, பற்படாகம் வகை கழ 2, 6 நாலொன்ருக்கி நேரம் 1-2 அவு கஷாயம் கொடுக்கவும். இதில் செட்டியார் கோரோசினை மாத்திரை, மிருத சஞ்சிவினி கலந்து கொடுக்கவும். 。。

Page 15
-(16)-
சிறுவர்களுக்கு முன்போல் வருந் நோய்களுக்கும், சின்னமுத் தின் பின்வரும் சுவாதசன்னிக்குங் குடிநீர்- மிளகு, வட்டுவேர், நாயுருவிவேர், மல்லி, அக்கா, கற்பூாவள்ளி, கண்டதிற்பலி, ஈரவெண்காயம் பற்படாகம் வகை கழ 2, 2 Liợ. நீர்விட்டு நாலொன்முக்கியதில் நோம் 1-12 அவு கஷாயம் முலைப்பால் கூட் டிக் கொடுக்கவும். இதில் செட்டியார் கோரோசினை மாத்திரை, மிருதசஞ்சீவி, கற்பூசம், அகஸ்தியர் கோரோசினை மாத்திரை, முதலியவற்றைக் கலந்து கொடுக்கவும்.
சன்னிவாத சுரப் பெரிய குடிநீர் (பரராசசேகரம்) முத்தற்காக, நன்னுரி, பேய்ப்புடல், கொன்றைப்பட்டை, கொன்றைப்பழம், வில்வவேர், சிறு காஞ்சோன்றி, பங்கம்பாளை இருமட்டி, பற்படாகம், நீர்வள்ளி,கொட்டி, வேப்பலகு லாமிச்சு குதிாைவாலி,சீே தவியார்,ஆடாதோடை கண்டங்கத்தரி, தாமரை வளையம், சிங் தில், கிலவேம்பு, கீழ்காய்நெல்லி, இலுப்பைப்பூ துேளாய், நிலக்குமிள், மால், பயளி, நெல்லி, வெட்பாலையரிசி, மல்லி, கோட்டம், அதிவிடையம், இருவேலி, சுக்கு, அதிமதுரம் மிளகு, திற்பலி, கடுக்காய், நெல்லி, கான்றி, சிறுமூலம், கடுகு ரோகணி, பசுமஞ்சள், வசம்பு, தேவதாரம், முந்திரிகை, பேரிந்து, சந்தனம் வகை கழ. 2, 8 படிநீர்விட்டு நாலொன்ருக்கித் திற்பலி, இந்துப்பு மேற் பொடி தூவி, நேரம் 1-13 அவு. நாள் 6 முறை குடிக்கவும். இதில் சுரராசசேகாவடிவு கற்பூாஞ்சேர்ந்த அகஸ்தி யர் கோரோசினை மாத்திரை, இராசஏலாதி, செட்டியார் கோரோ சினை மாத்திரை, தங்கரலாதி, அமிர்தஏலாதி, மிருதசஞ்சீவினி, மகாஎலாதி முதலியவைகளைத் தனித்தும் இரண்டினத்தைக் கலந் தும் கொடுக்கவும்.
சன்னிவாத சுரக் குடிநீர்: சுக்கு, நெல்லி, தான்றி, கோட் டம், வெட்பால, இருவேலி, மல்லி, தேவதாரம், கடுகுரோகணி, சந்தனம், முந்திரி, பேரிந்து, இலுப்பைப்பூ, முத்தற்காக, தாமரை, வளையம், பேய்ப்புடல், பேய்ப்பீர்க்கு நெ ய் த ல், பற்படகம், லா மிச்சு, பங்கம்பாளே, சிறுகாஞ்சோன்றி வகை கழ. 2, 2 படி நீர்விட்டு நாலொன்ருக்கி, நேரம் 15-2 அவு. விதம் நாள் 6 (A9A9 கொடுக்கவும், முன்குடிநீரிற் சொல்லிய மருந்துகளையும் இக் கஷா யத்திற் கொடுத்துவவும். 恋
 

)一
ஒமம், அக்கா, கோசைக்கிழங்கு மாயாக்காய், வால்மிளகு, மாதாளமோடு, மலைதாங்கிவேர், அதிவிடையம், அத்திப்பட்டை, 5ாவற்பட்டை கருவேலம்பட்டை வகை கழ, 2. வறுத்தவிக்கவும் 2 Lit f്മി'G நாலொன்ருக வற்றவைக்கவும்: கஸ்தூரிமிருத்தி யாதி, பூாணசந்திராதி, தேற்றங்கொட்டைக்குளிகை, சுராச சேகாவடிவு முதலியவைகளில் ஒன்றையோ இரண்டினத்தையோ ஒருங்குசேர்த்து மேற்படி குடிநீரில் முலைப்பால் தேன் கூட்டி நாலு மணித்தியாலத்துக்கொருமுறை கொடுக்கவும் இடையில்
மும்மாத்திரை அல்லது மகாரலாதி முலைப்பால் தேனிற் கொடுக்
கவும்.
சன்னிவாத சுரத்தின் பின் நிற்கும் விஷசுரத்துக்கு: கண்டங் கத்தரிவேர், மல்லி, சிந்தில், அக்கா, அல்விக்கிழங்கு முக்தற் காசு, செஞ்சந்தனம், நிலவேம்பு, பேய்ப்புடல், ஆடாதோடைவேர், தாமரைவளையம், கடுகுரோகணி, வெட்பாலேயரிசி, வேப்பம்பட்டை, சிறுதேக்கு பற்படாகம், இலுப்பைப்பூ வகை கழ, 13 2 படி நீர் விட்டு நாலொன்ருக்கி நேரம் 1 - 12 அவு, குடிநீரில் தங்களலாதி, இராசஏலாதி, சன்னிவாகசுரமிருத்தியாதி, சுசூடாமணி முதலி
யவைகளில் இரண்டினத்தைச் சேர்த்து மு லேப் பால் கூட்டிக்
கொடுக்கவும்.
நாட்பட நிற்குஞ் சன்னிச் சுரம் விஷசுரங்களுக்குச் சஞ்சீவிக் jiji f:- திரிகடுகு, திரிபலை, முந்திரிகை, இருாேகம், கராம்பு ஏலம், மாயாக்காய், வால்மிளகு, சித்தரத்தை, தேவதாரம், கோட் { டம், இருவேலி, கடுகுரோகணி, மதுரம், சந்தணம், வெட்பாலை பரிசி, சிறுதேக்கு, மல்லி, இலுப்பைப்பூ பற்படாகம், கோரக் கிழங்கு, ஆடாதோடைவேர், வில்வவேர், இலாமிச்சம்வேர்கண் உங்கத்தரிவேர், மலேதாங்கிவேர், சிறுகாஞ்சோன்றி, நன்னுரி, பேய்ப்பீர்க்குவேர், நிலக்குமிழ்வேர், சிற்றமட்டி, தூதுவளே, கீழ் காய்நெல்லி வட்டு, நாயுருவி, தாமரைவளையம், நெய்தற்கிழங்கு சாயவேர் இயங்கு சிந்தில் வகை கழ 28 படி நீர்விட்டு நாலொன் முக்கி இளஞ்சூடு ஆருது வைத்துக்கொண்டு நேரம் 13, 2 அவு விதம் நாள் 6 - 8 முறை கொடுக்கவும்.
1186。

Page 16
-( 18)-
இராசஏலாதி, கொம்பேலாதி, தங்கேலாதி, காசசேக வடிவு, மிறத்தியாதிவகை, ஆனக்கொம்பு சேர்ந்த சந்திராதி பூரண சந்திராதி முதலியவைகளைக் கொடுத்துவருக.
சுரம் 64 சன்னி 18, சுவாதம் 11, வலி 7, குன்மம் 8, தோஷம் 18 தீரும் (தோஷத்தை ஏ ழா கவு ம் சுருக்கிக்கூறு
நாட்பட்ட சுரங்களுக்குப் பொட்டளிக் கஷாயம் :- திரிகடுகு, ஏலம், இலவங்கம், செண்பகப்பூ, கோட்டம், மது ரம், செவ்வியம் சிறுமூலம், வெட்பாலேயரிசி, பச்சி2), விளாலரிசி, கடுகுரோகணி, மல்லி, இருசீரகம், கடுக்காய், கராம்பு, சிறு தேக்கு வகை கழ. 1. இருமட்டிவேர், பற்படாகம், சிறு காஞ்சோன்றிவேர், நிலவேம்பு, சீதேவி, நாயுருவிவேர், மூக்கறைச்சிவேர், மலைதாங்கி வேர், வட்டுவேர், கற்றளஞ்சருகு, கோாைமூலம், இத்தில், (3 till புடல் வகை கழ. 1, கடைச்சாக்குகளை இடித்துப் பொட்டளிகட்டி வேர்வகைகளைத் தறித்திடித்து 4 படி நீர்விட்டுப் பொட்டளியை யும் கூடப்போட்டு நாலொன்முக வற்றவைத்து இக்கஷாயத்தில் பொட்டளி மருந்திற் கொஞ்சம் எடுத்தாைத்துக் கலக்கிக் குடிக்க வும் அல்லது இக்கஷாயத்தில் சுராசசேகாவடிவு, சுரகுடாமணி, இராசஏலாதி, அகஸ்தியர் கோரோசினை மா த்திரை, அமிர் தசஞ்சி விக் கோரோசினை மாத்திரை முதலியவைகளில் ஒன்றைக் கட்டி முலைப்பால் சேர்த்துக் குடிக்க சாம் 64 லுங் திரும்.
பெரிய குடிநீர்; சீந்தில் வேப்பலகு சிறுகாஞ் சோன்றியும் சாந்து சந்தணஞ் சாறணை நெரிஞ்சியும் பெருங் குரும்பையும் பேய்ப்புட லிலேயும் பெருகு முந்திரிகை பேரீச்சம் பழமும் வட்டத் துத்தியும் வரிக்கற் ருளேயும் விட்டு ைகாந்தியும் வேரிலா மிச்சும் ஆரு கன்னுரிய மாடா தோடையும் வேருடன் வில்வமும் வேற்றெலி கோன்றையும் முத்தற் காசுடன் முதிய தாதுளே சித்த மல்லியும் சேவகன் பூடும் நிலவேம்பு முள்ளிவேர் நீண்ட முல்லவேர்
 

-( 19 )-
குலவிய வேலமும் கொள்கரு வேம்பு மிருப்பைப் பூவு மிருவேலி கோட்டமும் கடுக்காய் மிளகு மவுரி பற்பட்கம் மிடுக்கா மதுரம் வெட்பா லரிசி நெல்லி தான்றி நேரிய திற்பலி சோல்லிய சுக்குச் சுகம்பெறு தேக்கு தேவ தாரஞ் சீரிய வோமம் தாவிய வரத்தை சதகுப்பை கருஞ்சீர் கொத்த மல்லியுங் கூரிய கடுகு மித்தனை யெல்லா மியல்பெறச் சமனுய்க் கூட்டி யிடித்துக் கொண்டோரு பானையில் வாட்டிய நீரும் வாருகா நாளி இசையக் காய்ச்சி யெட்டொன் முக்கி பசையற வேந்த பதத்தி லிறக்கி மெல்ல வடித்து மேற்போடி திற்பலி தெள்ளித் தூவித் தேனுடன் குடித்திடில் எண்ணிய சுரங்க ளெட்டேட் டானதும் நண்ணிய சன்னி நான்முன் றென்றும் மானிடர் தம்மை வருத்துவ தில்லையென் முனதோ ராயு ளருமறை தன்னிற் தேர்ந்துரை செய்தார் சிவனுமை தன்க்கு ஆய்ந்ததை முருகன் அகத்தியர் தமக்கு உரைத்திடக் குறுமுனி யுலகத் தேவரும் வருந்திடா திருக்க வகுத்த வவுஷதமே. * சேவுகன்பூடு - சிவனுர் வேம்பு
இக்கஷாயத்தில் முன் கூறப்பட்ட மருந்துகளைச் சேர்த்துக் கொடுக்கவும்.
கொள்ளச் சுரக் குடிநீர்:- வெட்பாலை, அதிவிடையம், திரி கடுகு, இருசீரகம், ஓமம், மல்லி, சந்தணம் தேவதாரம், திரிபலை, சீனப்பாகு, கொட்டிக்கிழங்கு தாமரைவளையம், சீந்தில், கோரைக் கிழங்கு, ப ற்படாகம், நன்னுரி, இலாமிச்சு, அதிமதுரம், வில்வவேர், இந்துப்பு, மலைதாங்கிவேர் வகை கழ 2, 4 படி நீர்விட்டு நாலொன் முக்கி நோம் 1 - 2 அவு வீதம் நாள் 6 முறை குடிக்கவும்.

Page 17
-(20 )- 4 இதில் சின்னச்சிவப்பு, புன்னவேர்க்குளிகை, சிந்தாமணி, சூடாமணி முதலிய மரத்திரைகளும் கொடுத்துவரவும்.
குடிநீர்- நொச்சிவேர், தூதுவளைவேர், சிற்றமட்டி, ஆடாதோடை இருசீரகம், மல்லி, சுக்கு, வெண்காயம், மிளகு, திற்புலி, மதுரம், ஓமம், வெந்தயம் வகை கழ. 1, 12 படி நீர்விட்டு நாலொன்ருக்கிக் கொடுக்கவும். ஏஜனய பிரயோகங்கள் முன் குடிநீர்போல்,
விடாச் சுரக் குடிநீர்- மல்லி இருசீர், திற்பலி சுக்கு, கோட்டம், கடுகுரோகணி, கடுக்காய், சிறுகாஞ்சோன்றிவேர், சிறு தேக்கு, சிற்றாத்தை, சந்தனம், பற்படாகம், கோரைக்கிழங்கு, ஆடாதோடை, நன்னுரி, பேய்ப்புடல், சீந்தில், கிலவேம்பு, இலா மிச்சு, இருவேலி, இருமட்டி, வில்வவேர் வகை கழ. 1, 2 படி நீர் ീ'G நாலொன்றுக்கி நோம் 1-12 அவு முலைப்பால் தேன் கூட் டிக் கொடுக்கவும். இதில் ஏலாதிவகைகள் மிருத்திய திவகைகள் ಟೆಕ್ಟÂಣ: கொடுக்கவும். M சுரம், நா வரட்சி, வேர்வை, விக்கல்,கழிச்சல், தோசம் திரக் குடிநீர்- கிரிகடுகு, தான்றி, கடுக்காய், செண்பகப்பூ இலவங்கம், கோட்டம், மதுசம், செவ்வியம், வெட்பாலை, பச்சிலை, சிறுமூலம், விளாலரிசி, ஓமம், கடுகுரோகணி, இருசிர், இச்சோலம், சிறு தேக்கு, தேவதாரம், சித்தாத்தை, காரம்பு, இருவேலி, சிறு காஞ் சோன்றி, மலைதாங்கி, வட்டு, ஆடாதோடை, தூதுவளை, பற்படா , ந்ேதில், கிலவேம்பு, பேய்ப்புடல், இலாமிச்சு, நன்னுரி, கோாைமூலம், மூக்கறைச்சிவேர் வகை கழ, 1 நாலுடி நீர்விட்டு நாலொன்ருக்கி நேரம் 1-2 அவு. வீதம் நாள் 5 முறை கொடுக்க வும். மேற்சொன்ன வியாதிகள் தீரும் மிருத்தியாகி, இராசசேகா வடிவு, தங்களலாதி, சந்திராதி முதலியவைகளைக் கொடுக்கவும்.
தொய்வு, இருமல், சுரக் குடிநீர்- திற்பலி, கருஞ்சீரகம் அதிமதுரம், வால்மிளகு, மல்லி, பெருஞ்சீரகம் வகை கழ. 1, கடுக்காய், இஞ்சி, வகை கழ, 4 தூதுவளை, குன்றுமணி, "நிலபரவல், வல்லாால், பிரமி, கற்பூரவள்ளி இவை சமூலம் இயங்கங் துளிர் வகை பிடி 1, 2 படி நீர் விட்டு நூலொன்ருக்கியதில் அகஸ் தியர் கோரோசினமாத்திரை, (29 gerrazor கோசோசினே மாத்திரை
)
மிருதசஞ்சீவினி முதலியவைகளைக் கொடுக்கவும்,
 
 

-( 21 )-
al Tui îui) @。i- அத்தி, புல்லாந்தி, நாவல், ஒதி, ஆவாசு, கறியகத்தி இவைகளின் பட்டை, ஆலம்முகை, தென்னம்பாளை, வல்லாால், ஈரவெங்காயம் வகை பிடி 1, நற்சிாகம், வெளுத்தல், சீனக்காரம், வெண் காரம், மாயாக்காய், அக்கா, கோட்டம, செவ் வள்ளி, வலம்புரிக்காய், கைப்பு, களிப்பாக்கு, ஒமம் வகை கழ 2. 8 படி நீர்விட்டு 4 படியாக வற்றவைத்து நாள் மூன்றுமுறை மூன்றுநாள் கொப்பளிக்கவும். 1-2 அவு, குடித்துவரவும். இதில் சந்திராகிமாத்திரை, மிருத்தியாதிவகைகள், இராசஏலாதி, தங்க ஏலாதியும் சேர்த்துக் கொடுத்துவரலாம்.
வாயவியற் குடிநீர்
“வாய்க்கிரக்திக் கோருகுடிநீர் வகுத்தார் பூலா
வளர்மருதங் தோலகத்திப் பட்டை காவல் காய்க்குமிள் வேரியங்கு தூதுளையின் வேரும்
கதித்தபோன் னுவரம்பட்டை கடுக்காய் பத்து நீக்கமற விடித்தெட் டொன்ருகக் காய்ச்சி
நிச்சயமாய்க் கோப்பளிக்கக் கண்ட ரோகம் சீக்குரிதி வாயினிடைச் சிங்க ரோகம்
சிதறியோழிந் திடுமீயான் செல்வம் போல’
சுரத்தில் வரும் சலக்கடுப்பு எரிவுக்குக் குடிநீர் :- தேற்ருவிதை, வால்மிளகு, நற்சிாகம் வகை கழ, 2. சிறு தெரிஞ்சில்வேர் பிடி 1, 1 படி நீர்விட்டு படியாக வற்றவைத்து நேசம் 2 அவு, வீதம் நாள் 4 முறை கொடுக்கவும் தேவையானுல் இராசஏலாதி, தங்கரலாதி சேர்த்துக் கொடுக்கவும்.
Jr. 56IJ Bij கடுக்காய்த்தோல், பிரமி, சூாத்தாவரை யிலை, கிலபாவலிலை, முேசாப்பூ, கற்ருளஞ்சருகு, ஈரவெங்காயம், இடுகுரோகணி வகை பிடி 1 அல்லது கழ. 4, 1 படி நிர்விட்டு 4 ஆக வற்றவைத்து நேரம் 4 அவு. விதம் பனங்கட்டி கட்டி க் குடிக்கவும்.
வாதசுரக் குடிநீர் சித்தரத்தை, மல்லி, சிறுதேக்கு, இஞ்சி, கண்டதிற்பலி, பற்படாகம், பேய்ப்புடல், சீந்தில், சிற்றமட்டி, போமட்டி, கடுகுரோகணி, அக்கா வகை கழ, 2 அமுக்கிாாய், இயங்கு நன்னுரி, பறங்கிக்கிழங்கு வெள்ளலுகு வகை கழ, 4

Page 18
-(22)-
தேவைகண்டு நாலு கழஞ்சாகச் சொல்லப்பட்ட சரக்குகளை நிறை யிற் கூட்டியும் குறைத்தும் சேர்த்துக்கொள்ளலாம். 12 கழஞ்சு சாக்கிற்கு ஒருட்டிவீதம் தண்ணீர் வைத்து நாலொன்முகக் கொள் ளவும். இதில் நோம் 1 - 2 அவு. நாள் 4 முறை குடிக்கவும். அகஸ்தியர் கோரோ சினமாத்திரை, மிரு க ச ஞ் சீவி சுட்டிக் கொடுக்கவும்.
இக் கஷாயத்தில் தேவையாயின் காலைவேளைகளில் கறணிக மாத்திரை இரு குளிகைகள் கொடுத்துக்கொள்ளலாம்.
நீரும் வியாதி: பிடிப்புகளுடன் வங் த வாயுச்சுரம், வாத
சுரங்கள் தீரும்.
வாதக் குடிநீர்; நன்னுரி, நிலப்பன சிற்றமட்டி, சீந்தில், ?ഥ', சிவனுர்வேம்பு ஆடாதேர்டை, பெருமருந்து, கான்றை, ൈ', உவாய் வகை கழ, 4. அமுக்கிாய் இயங்கு, பிாப்பங் கிழங்கு, வெள்ளறகு, பறங்கிக்கிழங்கு வகை கழ 8. திரிகடுகு, ஏலம், வால்மிளகு, வாய்விளங்கம், இலவங்கம், சிறுதேக்கு, கற் கடகசிங்கி, கண்டதிற்பலி, கடுகுரோகணி, அதிமதுரம், அக்கா ala. கழி 2. 8 படி நீர்விட்டு I படியாக்கி நாள் 6 முறை நேரம் 1墨 - 2); -୬୍}; குடிநீர் குடிக்கவேண்டியது. வாதசுரம், வாதப் பிடிப்பு, நீட்டமுடக்கவியலாவேதனை, மொழிவீக்கம், தசைநார் விக்கம் யாவுந்தீரும் காலை இரண்டு கறணிக மாத்திரை குடிநீரிலே கொடுக்கவும் மத்தியானம் மாலை இரவுக்கு அகஸ்தியர் ரசகற்பூாங் கூட்டிய கோரோகினமாத்திரை, மிருதசஞ்சீவி, பிரானசஞ்சீவி முதலிய மருந்துகளைக் கொடுக்கவும். இசத்தாசயப் பெலவீன மிருந்தால் மகாரலாகி, இரத்தினபூபதி தனித்தும் ஒருமித்தும் இஞ்சி, முலைப்பால், தேனில் கொடுக்கவும்,
வாதக் குடிநீர் வாதமடக்கி, அமுக்கிாாய், பறங்கிக்கிழங்கு, சீனக்கிழங்கு, வெள்ளலுகு வகை கழ, 8. நன்னுரி, சீந்தில், கிலப் பன, இருமட்டி, சிவனுர்வேம்பு, ஆடாதோடை, பெருமருந்து, கான்றை, காற்ருேட்டி, உவாய், இயங்கு, நொச்சி வகை கழ. 4. திரிகடுகு, மதுரம், விளங்கம், ஏலம், இலவங்கம், அக்கா, சிறு தேக்கு, கற்கட்கசிங்கி, கண்டதிற்பலி வகை கமு. 2, 8 படி நீர் விட்டு 1 படியாக வற்றவைத்து நாள் 6 முறை குடிக்கவும் மருந்
 
 

一(°
துப் பிரயோகம் முன்குடிநீரிற் கூறியபடியே. வாதம், வாதசுரம், முடக்குப் பிடிப்பு,பொருத்துள் வீக்கம் தீரும்.
T is is リi;- சித்தரத்தை, மிளகு, இஞ்சி, கண்டதிற்பலி, மல்லி, அதிமதுரம், கடுகுரோகணி, அக்காா, வாய்விளங்கம், கற்கடககிங்கி, ஓமம், ஏலம், வால்மிளகு வகை கழ, 2. பற்படா கம், பேய்ப்புடல், சிறுதேக்கு, கோட்டம், சீந்தில், இருமட்டி, கண்டங்கத்தரி, ஆடாதோடை நிலப்பனை, சாறணை, பெருமருந்து, சிறுதெரிஞ்சில்வேர் வகை கழ. 4. அமுக்கிாய், பிாப்பங்கிழங்கு வெள்ளறகு, இயங்கு, பறங்கிக்கிழங்கு, கிலவேம்பு வகை கழ 8. 8 படி நீர்விட்டு 1 படியாக்கி நாள் 6 முறை குடிக்கவும், மருந்துப்
பிரயோகம் மேற்காட்டியபடியே காலை மருந்துக்காகக் கருப்பஞ் சாற்றுக் குளிகை கொடுத்துவருக,
வாதத்திற்குப் பிரம்பு மூலக் கஷாயம் பிரம்புமூலம், இயங்கு சாறணை, அமுக்கிாய், பறங்கிக்கிழங்கு வகை கழ 4 கண்டங்கத்தரி, கொடிவேலி, தூதுவளை, வட்டு, நன் ரிை, இருசிாகம், கடுக்காய், கடுகுரோகணி, சாதிக்காய், வசுவாசி, செவ்வியம், சித்தரத்தை, திரிகடுகு, வாய்விளங்கம் வகை கழ 2. 12 கழஞ்சுக்கு ஒருபடி தண்ணீர்வீதம் விட்டு நாலொன்ருக்கிக் கொள்க. நேரம் 12-2 அவு வீதம் நாள் 4 முறை கொடுக்கவும். தேவையாயின் காலையில் 2 குளிகை கறணிகம் அல்லது வாதாட் சதன் குளிகை கொடுக்கவும். மத்தியானம் மாலை இரவுநோங் களுக்கு அகஸ்தியர் கோரோசினமாத்திரை, மிருதசஞ்சீவி முத லியவைகளைக் கொடுக்கவும். சுரம், பிடிப்பு, முடக்கம், உளைவு, குத்து, தாங்கொணுத வேதனையான நோ, விறைப்பு முதலியன தீரும்.
வாதத்துக்குப் பிரம்புமூலக் கஷாயம் சீனக்கிழங்கு அமுக்கிாாய் வகை பல. 1 இயங்கம்வேர்,
பிாப்பங்கிழங்கு, சாறனவேர், கண்டங்கத்தரிவேர், கொடிவேலி, தூதுவளைவேர், வட்டுவேர், நன்னுரிவேர் வகை பல இ. திரிகடுகு, இருசீரகம், கடுக்காய், கடுகுரோகணி, சாதிக்காய், காம்பு, வச வாசி, செவ்வள்ளி, சித்தாத்தை, வாய்விளங்கம் வகை கழ 1. செய்முறைப் பிரயோகம் யாவும் முன் கஷாயம்போல விக்கம்
குத்துளைவு, பிடிப்பு சுரம் தீரும்,

Page 19
-( 24)-
சுரோனித வாதக் குடிநீர்
சித்தரத்தை, மிளகு, இஞ்சி, திற்பலி, ஏலம், அக்கா, இரு வேலி, சந்தனம், நற்சீரகம், காளிசபத்திரி, சிறுதேக்கு கற்கடக சிங்கி, வாய்விளங்கம், அதிமதுரம், பற்படாகம், பேய்ப்புடல், சீத் தில், கடுகுரோகணி, முேசாப்பூ வகை கழ, 2. விளிவேர், நிலப் பனேக்கிழங்கு, பெருமருந்துவேர், பிரப்பங்கிழங்கு, கண்டங்கத்தரி வேர், இயங்கம்வேர் வகை கழ, 4. வில்வவேர், சாறனவேர், கன்னுரி, சிவனுர்வேம்பு, சிற்றமட்டி, பேரமட்டி, சிறு நெரிஞ்சில், நீர்முள்ளி இவை வேர் வகை கழ. 6. பறங்கிக்கிழங்கு, அமுக்கி ாாய், வகை கழ 8, 8 படி நீர்விட்டு நாலொன்றுக்கியதில் முன் போலப் பிரயோகிக்கவும். குண்டிக்காய்ப் பெலவீனம், சலனரிவு, சலக்குறைவு, விக்கம், வாதப்பிடிப்பு, குத்துளைவு, கடியசுரம், மூளைப்பெலவீனம், சோர்வாதம், விறைப்புவாதம் முதலிய யாவுந்
வாதப்பிடிப்பு அவியற் சுரத்துக்கு
சித்தனத்தை, மல்லி, அக்காா, சிறுதேக்கு, அதிமதுரம், கறுவா, கண்டதிற்பலி, சீந்தில், பற்படாகம், பேய்ப்புடல், கடுகு ரோகணி, வேப்பங்கர் வகை கழ, 2 2 படி ਨੂੰir முக்கி நேரம் 1-2 அவு வீதம் நாள் 6 முறை கொடுக்கவும். விரேசனம் பாவித்தல் கூடாது. முலைப்பால் கூட்டிக் கொடுக்க வயிற்ருலும் ஒழுங்காகப் போகும். இராசஏலாதி, கராசசேகா வடிவு, செட்டியார் கோரோசினை மாத்திரை, சன்னிவாதசுர மிருச் தியாதிவகைகள் யாவும் இக்கஷாயத்திலே கொடுத்துவரவுப்
வாதப்பிடிப்புடன் வயிற்றுக்கழிச்சல் சுரத்துக்கு
திற்பலி, ஏலம், சாகிக்காய், வசுவாசி, மஜலதாங்கிடுவர், அக் காா, ஓமம், மாயாக்காய், வால்மிளகு, அதிவிடையம் கற்கடகசிங்கி, காாம்பு, கறுவா வகை கழ. 1, பூவரசம்பட்டை, அத்திப்பட்டை, நிலப்பன, மாம்பருப்பு, நாவற்பட்டை, மாதாளமோடு வகை கழ 2. முன் முறைப்படி கஷாயம் செய்து தேன்கூட்டிக் கொடுத்துவருக, முன்னைய மருந்துகளோடு கஸ்தூரி மிருத்தியாதி, தோடம்பழக் கோரோசினமாத்திரை, இரத்தினபூபதி, மகா ஏலாதி முதலியவை களும் கொடுத்துவருக.
് ഉ

-( 25 )-
செங்கண்மாரிக் குடிநீர்: சிற்றமட்டி, வில்வவேர், சிறுநெரிஞ் சில்வேர், செந்தாமரைக்கிழங்கு, சிறு பயறு, மல்லி, சுக்கு േ பொரி, நற்சீரகம் வகை கழஞ்சு 4, செவ்விளநீர் படி 3 நாலொன் முக வற்றவைத்து நேரம் 1-2 அவுன்ஸ் கொடுக்கவும். இவ்விதம் நாளொன்றுக்கு 6 முறை கொடுக்கவும். இ தி ல் இராசஏலாதி, தங்களலாதி, சந்திசாதி மாத்திரை, பூாணசந்திாதி, பெரிய பூரண சந்திசாதி மாத்திரை, கற்பூரஞ் சேர்ந்த அகஸ்தியர் கோரோசினை மாத்திரை, சுரராசசேகரவடிவு, மிருதசஞ்சீவி முதலிய மாத்திரை
கொடுக்கவும். திரும் வியாதிகள்: செங்கண்மாரி, செங்கண்மாரிச்சுரம், பித்தப் பை ஈரல் முதலியவைகளிலேற்பட்ட வீக்கம், பித்தப்பைக்கல்,
பித்துப்பை விாணம் முதலியன தீரும்.
G F f, g, Gör AD IT fijs Cjiņš ir (36), o) : a@abaja,3 ai aoar, கழ 2, இலாமிச்சுவேர் கழ8, வெட்டிவேர் கழ4, சந்தனக்வேல் கழ4, காமரை வளையம் கழ 3, நற்சிாகம் கழ 2, அதிமதுரம் கழ 1, கோட்டம் கழ. 1, சுக்கு கழ. 1, மிளகு கழ 1, ക്കബ്, கொத்தமல்லி கழ. 4 சற்கரை கழ, 6 செவ்விளநீர் படி 8 விட்டு C. வற்ற வைத்து எடுத்த கஷாயத்தில் 2-3 அவுன்ஸ் எடுத்து நெற்பொரித்தூள் மேற்பொடியிட்டுக் கலக்கிக் குடிக்கவும். இவ்விதம் நாள் 4-6 முறை கொடுக்கவும். இக்கஷாயத்தில் முன் மருந்துகளையும் கொடுத்துவரலாம்.
செங்கண்மாரிக் குடிநீர் (வேறு): முள்ளிலவம்பட்டை Li L/42 மல்லி, தேற்ருவிதை, கழற்சிவிதை, தாமரைக்கொட்டை, நிலப் பனை, கீழ்காப்நெல்லிவேர், நிலவேம்பு, கடுக்காய் வகை கழ 5. 4 படி செவ்விளநீர் விட்டு 1 படியாக்கி நேரம் 2-4 அவு விதம் நாள் 4 முறை கொடுக் கவும். முன் மருந்துகளிலொன்றையும் கொடுத்துவாலாம்.
| G g, Ğ ğ, görup EP fığ, Gijpg, 'if (Gaulo): முள்ளிலவம்பட்டை, 45მგზაa}} வேர்வைாம், முல்லைவேர் வகை பிடி 1, மல்லி, நற்சீரகம், மதுரம், தேற்ருவிதை, நெற்பொரி, சிறு பயறு வகை கழ 10. செவ்விளநீர் படி 8 விட்டு ஆக்கி நேரம் 1-2 அவு 2 தேற்றுவிதை அரைத் துப் போட்டுக் குடிக்கவும் நாள் 2-3 முறை பாலுஞ்சோறும் பத்தியமிருக்கவும்.

Page 20
-(26 )-
பஞ்சதாரைக் குடிநீர் ஏலம் மதுசம், நற்கீரகம் வகை கழ 1. இஞ்சி கழ 4 கப்பால் படி , நீர் படி இ. சரக்குகளை வெதுப்பி இடித்துப்போட்டு அவித்துப் பாலின் அளவு வந்தவுடன் சற்கரை போட்டுக் குடிக்கவும். பித்தவாயு, பித்தக்கொதி, பைத்தியவாயு, மேகம், தலைக்கிறுதி, தலைவலி திரும்
வசத பித்த குளிர் சுரக் குடிநீர் கடுகுரோகணி, தேவதாரம், சந்தணம், பங்கம்பாலைவேர், பேய்ப்புடல், வேப்பலகு, பெருங் குரும்பை, அதிவிடயம், நாகம்பூ, சிறு காஞ்சோன்றிவேர், கீழ்காய் நெல்லிவேர், சீந்தில், முத்தற்காசு, கோட்டம், சிறுகேக்கு வகை கழ, 2 2 படி நீர் விட்டு காலொன்முக்கியதில் நேரம் 1-2 அவு. கஷாயம் திற்பவித்தூள் 8േ1, 1ി ഏക கொடுக்கவும். இவ் விதம் நாள் 4-6 முறை கொடுக்கவும். வெட்டுமாறன், Go gini (29 Irir சினை மாத்திரை, இராசசேகாவடிவு இராசஏலாதி, மிருதசஞ்சீவி முதலிய மருந்துகளும் சேர்த்துக்கொடுக்கலாம். குலைப்பன் குளிர் கடுமையாயிருந்தால் பெரிய வெள்ளைக் குன்றிமணிக் குளிகை, சுர கோடாலி முதலிய மாத்திரைகளைக் கோரோசினை மா க் தி ரை யோடு சேர்த்துக் கஷாயத்திற் கொடுத்து வாவும். மு லே ப் பால்
கூட்டவும். A
வாத பித்த சுரக் குடிநீர் (வேறு) கடுக்காய், கோரைக்கிழங்கு, திற்பலிமூலம், கொத்தமல்லி, அதிமதுரம், இருவேலி வகை கழ 2. 18 படி நீர்விட்டு நாலொன்ருக்கி நேரம் 2-3 அவு. நாள் 4 முறை கொடுக்கவும் முன் மருந்துகளும் கூட்டிக் கொடுக்கவும். குலேப் பன், குளிர், சத்தி, பித்தசுரம், தேகளரிவு முதலியன தீரும்.
கிருமிச்சுரக் குடிநீர் சுாைத்கண்டு, கறிப்பாலைத்தண்டு, ஈச்சங் குருகு, ஆடுகின்னப்பாலைக்காய், கிழுவங்காய், Liralia02) arabă பிடி 1, கடுக்காய், கடுகுரோகணி, கிருமிசத்துரு மிளகு, வாய் விளங்கம் வகை கழ, 2, 3 படி நீர் விட்டு ஜ் படியாக்கி நேரம் 1-3 அவு கொடுக்கவும். இவ்விதம் நாள் 4 - 6 முறை கொடுக்கவும். இதில் சசகற்பூாஞ் சேர்ந்த அகஸ்தியர் கோரோசினை மாத்திரை, பாராசசேகரம் கிருமிநாச மாத்திரை, மிருதசஞ்சீவினி, இ ராச சேகாவடிவு, மருக்கொழுந்து மிருத்தியாதி முதலியன கொடுத்து வரவும் வயிற்றுலே போகாதுவிடின், காலை கறணிக மாத்திரை அளவறிந்து கொடுத்து விரேசிக்கவும் இனிப்பு ஆகாது.

--سم ( 27 )سس
வயிற்று2ளவு, கிருணி, அதிகாரக் குடிநீர் திற்பவி, ஏலம், ஒமம், வெந்தயம், அக்கா, மாதாளமோடு, கோரைக்கிழங்கு for II) (O) . டைப் பருப்பு, அதிவிடயம், வெட்பாலையரிசி, மலைதாங்கிவேர், அக்கிப்பட்டை, நாவற்பட்டை, கருவேலம்பட்டை வகை கழ 2. தனித்தனி வறுத்து 2 படி நீர் விட்டுக் ஆக வற்றவைத்துக் கொள்ளவும். தோம் 1-12 அவு, கஷாயம் தேன் கூட்டி நாள் 4-6 முறை கொடுக்கவும்.
உய மருந்துகள்: தோடம்பழக் கோரோசினே மாத்திரை, மகா ஏலாதி, புன்னவேர்க்குளிகை, கஸ்தூரி மிருத்தியா தி முதலியவற் றைச் சமயோசிதம் போற் சேர்த்துக்கொள்ளவும்.
சண்டமாருதக் கருக்குக் குடிநீர் "ஆமடா நீர்ப்பாடு பேய்ப்பாடு மல்ல
லசீரணத்தில் மந்தமோடு பலபேதிமிகுந்தால் ஆமடா சண்டமா ருதங்கருக்கு
வப்பனே தம்பையோடு குப்பைமேனி ஆமப்பா தைவேளை சமூலமாக
வஞ்சுவகை யொன்றுபெரும் பிடியதாக ஆமப்பா சட்டியிட்டுத் தீயிலே கருக்கி
பரைச்சாம்ப லானபின்பு கோட்டிகட்டி துடையே
துடைத்தசட்டி திரும்பவந்தா னடுப்பிலேற்றித் துடியான வேந்தயமோ முக்கழஞ்சு உடைத்தகுள மடைப்பதுபோற் சிவக்கவறுத்தப்பா
வொருபடிதான் சலம்விட்டேட்டோன்ருக்கி மடைத்தலைப் பாய்ச்சுவதாக வடித்துரீயருந்து
வயிறடைக்கும் பேதியோடு வாந்தியுப்பிசமும் படைத்தவயன் போலடைக்குக் தாகம்போக்கும்
பனப்பில்லாப் போரித்தகஞ்சி பரிந்துகூட்டே' சுர அதிசாரக் குடிநீர்: சுக்கு, ஓமம், சாதிக்காய், வெட்டா இல பரிசி, ஏலம், திற்பலி, அக்கா, வல்லாால், மதுரம், வசுவாசி, மல்லி, பிரமி, மாயாக்காய், கோட்டம், இலவங்கம், பொடுதலை, காாம்பு, இரு சீரகம், செஞ்சந்தணம், கற்பூரவள்ளி, மாதாளம்பிஞ்சுத் தோல், தென்னங்குரும்பைக் கயர் வகை கழ 2. வறுத்து 4 19. நீர் விட்டு ; ஆக வற்ற்வைத்து நேரம் 1-12 அவு. தேன் கூட்டிக்

Page 21
. ( 28)-
கொடுக்கவும். கஸ்தூரி மிருத்தியாதி, மகா ஏலாதி, கபாட மாத் திரை, புன்னவேர்க்குளிகை முதலிய குளிகைகள் சேர்த்துக் கொடுக்கவும்.
உவாந்தி விக்கலுக்கு ஏற்சிாகம், சந்தனம், ஓமம், வில்வவேர் வைாம், இருவேலிவேர், தெற்பொரி வகை கழ, 2 வறுத்தவித்துத் இதன் கட்டி நேரம் 1-12 அவு. வீதம் நாள் 4-6 முறை கொடுக் கலாம். மகாஏலாதி மும்மாத்திசை, கண்டாவுடதம், இரத்தின பூபதி முதலியன சேர்த்துங் கொடுக்கலாம்.
விக்கலுக்கு அாசந்துளிர், மாந்துளிர், நாவற்றுளிர், மிளகு சுட்ட சாம்பல், மயிலிறகுச் சாம்பல், கற்கண்டு வகை சமன் இஞ்சிச்சாறு, முலைப்பால் விட்டரைத்து தேனும் கலந்து நாக்கிற் பூசவும். மகா ஏலாதி, இரத்தினபூபதி கூட்டிக்கொள்ளவும்,
விக்கலுக்கு (வேறு): மயிலிறகுச் சாம்பல், அதிமதுரம், ஏலம், திற்பலி, தாமரைவித்து, கற்கண்டு, சீனி வகை கழ. 2. வறுத் கவித்துத் தேன் விட்டுக் கொடுப்பது. இதைத் துளாக் கி த் தேனிற் குழைத்தும் கொடுக்கலாம். KAIS DTಿ? சத்திக்கு: மயிலிறகுச் சாம்பல், எய்ப்பன்றி முள்ளுச்
சாம்பல் வகை சமன் தேன் விட்டுக் குழப்பிக் கொடுக்கவும்.
சத்தி ஓங்காளத்துக்கு: γραπτά, முத்தற்காசு சுக்கு, ஏலம், நிற்பலி, நெற்பொரி வகை கழ 2 வறுத்தவித்துத் தேன் கூட் 4ş.g5 கொடுக்கவும்
உவாந்திக்கு நல்ல சாம்பிருனி வா. 3. நன்முய்ப் பொடித்து ஒரு துண்டு வெண்துகிலிற் பரப்பித் திரி த் துப் புதுச்சட்டியி லிட்டுத் தீயெரித்துச் சாம்பலாக்கி படி நீர்விட்டு ; ஆக வற்ற வைத்துக் கொடுக்க எவ்வித உவாந்தியும் உடன் கிற்கும்.
இரத்தம் போவதற்கு வறுத்துக் குற்றிய பாசிப்பயற் றம் பருப்பு, பருத்திவிதைப்பருப்பு வகை சிறங்கை தேசிப்புளி, பருத்திப்பிஞ்சுச்சாறு வகைக்கு சிறங்கை சேர்த்து அாைத்துக் கலக்கிக் கொடுக்கவும். பால் சேர்க்கவும். வெந்நீரிற் குளிக்கவும் இாத்த பித்த ரோகத்தில் வாயால் இரத்தம்போதல் தீரும்.
வாயால் இரத்தம் போவதற்கு (வேறு): மாதாளம்பூச் #1ൈ இரண்டு மூக்கிலும் ஈசியமிட கக்கலில், இரத்தபித்த ரோகத்தில் வாயால் இரத்தம் போவது கிற்கும்.

一(° ܠ ܛ ܡ
இரத்தபித்தக் குடிநீர்; மல்லி, இருர்ே, திற்பலி, மிள கு, இரு வேலி, செண்பகமொட்டு, இலாமிச்சு, வெட்டிவேர், முத்தற்காசு, நாயுருவிச்சமூலம், சிந்திற்கிழங்கு சிறுகீரைவேர், வேப்பம் பட்டை, சந்தனச்சிவல் வகை கழஞ்சு 2 3 படி சீர்விட்டு : 臀 வற்றவைத்து கோம் 1 1; அவு. முறை கொடுக்கவும் இதில் சந்திராதி மாத்திரை, இாசஏலாதி, தங்கரலரதி, சுராச சேகா வடிவு, மகா ஏலாதி முதலிய குளிகைகள் சேர்த்துக்கொடுக்
%6:յԼD: 阙 * - (
இரத்தபித்தரோக உழலக்கு மேற் சொல்லிய கஷாயத்தில் மது ாம், சுக்கு, நெல்லி சமன் மேற் பொடியிட்டுக் கொடுக்கவும்.
இரத்தபித்த ரோகத்தில் வயிற்றலே போகவேண்டியிருந்தால்: முன் கஷாயத்தில் கற்றளஞ் சகுகு, கடுக்காய், களிப்பாக்கு சமன் மேற் பொடியிட்டுக் கொடுக்கவும்
இரத்தபித்த ரோகத்தில் முன் கஷாயத்தில்
பற்படாகம் கழ 4 கூட்டிக் கொடுக்கவும்.
இரத்த ரோகத்தில் நித்திரையில் முட்டுண்டானுல் 3 மேற்படி குடிநீருடன் கறுத்தக் கம்பிளி, |lଗତ!றகு இவை சுட்ட சாம்பல், உள்ளி, பெருங்காயம் சேர்த்து அரைத்த பொடி மேற்துவிக்
கொடுக்கவும்.
இரத்த பித்தம் இரத்த மூலத்துக்கு: நெல்லிவத்தல் தோலா த் மதுரம் தோல் 12, சாக்கொன்றைப் புளி தோலா 2. இவற்றை Il 1 g. ர்ேவிட்டு ஆக வற்றவைத்து வடிகட்டி நேரம் 2 அவுன்ஸ் வீதம் 2 மணிக்கு ஒரு முறை கொடுக்கப் பயங்காமான இரத்தபித் தம் இரத்த மூலம் தீரும், 减
சுரம் வாய்வுடன் கூடிய கசத்துக்கு நெற்பொரி, பச்சைக்கற். பூரம், மான்கொம்பு, திரிகடுகு, கிரிபலை, கடுகுரோகணி, முந்திரிகை, பேரிந்து, கூகைறுே, தேவதாரம், சிறுதேக்கு, செவ்வியம், வால் மிளகு, கோட்டம், ஏலம், இலவங்கம், சாதிபத்திரி, தாளிசபத்திரி, இலவங்கபத்திரி, நெய்தற்கிழங்கு, சந்தனம், இலாமிச்சு, இருவேலி, அமுக்கிாய் வகை கழஞ்சு 4 சிற்றமட்டி, போமட்டி, சிறுகாஞ் சோன்றி, கண்டங்கத்தரி, துர து வளை, வட்டு ஆடாதோடை

Page 22
-(30)-
இயங்கு நன்னுரி, பெ ரும ருங் து, கான்றை, கிலவேம்பு, சாயவேர், வட்டத்துத்தி, விட்டுணுகிாாந்தி, சேவகன் பூடு, நீர் முள்ளி, வில்வவேர், முல்லைவேர். இவை வேர்வகை கழஞ்சு 8. குன்றிமணி, நிலவேம்பு, சிங்கிலி, கற்பூாவள்ளி, துளசி, தூதுவளை, கண்டங்கத்தரி, பேய்ப்புடல் இவை சமூலம் வகை கழ 6, 16 படி நீர் விட்டு ஆக வற்றவைத்து நாள் 6 முறை நேரம் 1 - 2 அவு வீதம் தேவையாயின் தேன் முலைப்பால் கூட்டிக் கொடுக்கவும்.
இக்கஷாயத்தில் இராசஏலாதி, கபா சபூபதி, தங்கக்கோரோ சினே மாத்திரை, சயகுலாந்தக மாத்திரை, தங்க ஏலாதி, மகா ஏலாதி, மிருதசஞ்சீவினி, சயகேசரிமாத்திரை முதலிய குளிகை களைக் கொடுத்து வாவும்
குறிப்பு: சேவகன்பூடு சிவனுர்வேம்பு
கசம் இருமல் சுரத்துக்கு: திற்பலி, வால்மிளகு ஆடாதோடை வேர், மிளகு, தூதுவளைவேர், ந்ேதில், மதுரம், கண்டங்கத்தரிவேர், கோரைக்கிழங்கு, அக்காா, சிறு காஞ்சோன்றிவேர், வகை கழ 2. 2 படி நீர்விட்டு ஆக்கி முன்போற் குடிக்கவும்.
கசம் இருமல் வயிற்ருலே போவதற்கு: திற்பலி, வால்மிளகு, மதுரம், இன்னுரி, அதிவிடையம், க்ோாைக்கிழங்கு, சிந்தில், தூது வளைவேர், கண்டகத்தரிவேர், இறுதேக்கு, முந்திரிகைப்பழம் வகை சுழ. 2. வறுத்து 2 படி நீர்விட்டு * ஆக வற்றவைத்து முலைப்பால் தேன் கூட்டி முன்போற் குடிக்கவும். இதில் மகா ஏலாதி காமகேசரிக் குளிகை, யானைக்கொம்பு சேர்ந்க பெரிய பூான சந்திரா திமாத்திரை முதலியவற்றைக் கொடுக்கவும்.
சுரம் இருமலுக்கு சித்தரத்தை, சிங்தில், பேய்ப்புடல், மல்வி பற்படாகம், மதுரம், வால்மிளகு, நிலப்பனை வகை கழஞ்சு 2. 2. படி ர்ேவிட்டு ஆக்கி முன்போற் குடிக்கவும்.
கரம் இருமலுக்கு சித்தாத்தை, மிளகு, திற்பலி, அக்கா, சிறுதேக்கு, மதுரம், பற்படாகம், பேய்ப்புடல், சிந்தில் வகை கழ2 வேப்பங்கூர், பிடி 1, 2 படி நீர்விட்டு ஆக்கி முன்போற் குடிக்
சுரம் இருமல் கசத்துக்கு: இத்தாத்தை, மிளகு, அக்கா, வால் மிளகு சந்தனம், வெட்டிவேர் இலாமிச்சு, அறுகங்கிழங்கு, சிறு

-( 31)-
தேக்கு வகை கழ, 2, 2 படி நீர்விட்டு ஆக்கி முலைப்பால் േ முன்போற் குடிக்கவும்:
இருமல் சுரம் தொண்டையால் இரத்தம் போதலுக்கு திற்பலி, ஓமம், மதுரம், மல்லி, வால்மிளகு, சதகுப்பை இலுப்பைப்பூ கான்றிக்காய்த்தோல், கண்டதிற்பலி, நிலப்பனை வகை கழஞ்சு 2.
2 படி நீர்விட்டு ஆக்கி முலைப்பால் கூட்டி முன்போற் குடிக்கவும்.
கடிய சுரம் கசரோகத்துக்கு கஷயக் கிருமி கொல்லிப் பொட்டளி: மொசுமொசுக்கை, கண்டங்கத்தரி, தூதுவளை, கற்பூரவள்ளி, துளசி, விட்டுணுகிாாந்தி, ஆடாதோடை, வெதுப்படக்கி, சவுக்கு, குன்றி மணி, வெற்றிலை, செம்முள்ளி இவை இலைவகை பிடி 1 இஞ்சி, சித்தரத்தை, பேய்ப்புடல், வட்டுவேர் வகை கழ 2. யாவும் இடித் துப் பொட்டளியாகச் சீலையிற் கட்டி இடியப்பத் தட்டில் வைத்து ஒர் பானையில் 2 படி நீர்விட்டுப் பான வாயில் மருந்தை வைத்து மூடியவித்துப் பிளிந்த சாற்றில் சிறிது முலைப்பால் தேன் கூட்டிச் சொர்ண கோரோ சினை மாத்திரையும் மிருதசஞ்சிவினியும் சேர்த் துக் கொடுக்கவும். இவ்விதம் நாள் 6 முறை கொடுக்கச் சாம் இறங் கும்; |இ தீபனமுண்டாகும்; முகங் தெளிவடையும்; நோயாள ன் பெலமடைந்து நிறைகூடிவருவான்.
சஷயக்கிருமி கொல்லி (வேறு) உத்தமாகாணி, குப்பைமேனி இயங்கு, தூதுவளை, வட்டுக்கத்தரி, செம்முள்ளி, கண்டங்கத்தரி, துளசி, இவை இலைவகை பிடி இடித்துப் பிட்டவியல் செய்து பிளிந்து க்ேன் காசிடை சேர்த்து முத்துப் பற்பம், பவள பற்பம், காளகடற்பம் சொர்ண கோசோசினே மாத்திரை, கடியகுலாந்தக
፭)
மாத்திரை, கபாாசபூபதி முதலியவைகளைக் கொடுக்கவும்,
குறிப்பு: மேற்படி மூலிகைகளைத் தனித்தும் ஒருமித்தும் வச திக்குத் தக்கபடி பச்சைச் சாருகவும் புட்டவியல் செய்து பிளிந்தும் தேன் கூட்டிக் கொடுக்கவும்.
கசத்தில் இரத்தம் கக்கினுல் அதிமதுரம், நெல்லிவற்றல், சிந்தில், வகை கழ 2. தான்றிக்காய்த்தோல் கழ 4 ஆகக் கஷாயஞ் செய்து கராசசேகாவடிவு, தங்களலாதி, மகா ஏலாதி, இசத்தின பூபதி, கபாசபூபதி முதலியவைகளைக் கொடுத்துவவும்

Page 23
ܛ( 39 )ܥܠ
கசத்தில் இரத்தங் கக்கினுல் கிற்பலி, சுக்கு முந்திரிகை
பேரிந்து, வகை கழ 1. வில்வவேர், கோரைக்கிழங்கு நாவல்வேர்
நீர்ப்புல்லாந்திவேர், சிறுகசஞ்சோன்றிவேர், தான்றிக்காய்த்தோல்
வகை கழ 2 ஆகக் கஷாயஞ்செய்து தேன் கூட்டி முன்போலக்
கொடுத்துவரவும்.
| Gagið á தொய்வுக்குக் கஷாயம் சித்தாத்தை, மிளகு, அதிமது சம், வால்மிளகு, வட்டுவேர், நாயுருவிவேர், கற்பூரவள்ளியிலை,
குன்றுமணியிலை, தூதுவளையிலை வகை கழ 2, 4 ஆகக் கஷாயம்
செய்து முலைப்பால் கூட்டிக் கொடுக்கவும்.
இருமலுக்கு: Sargs, ஏற்சிாகம் மதுரம் வகை േ. 2. ഖജുക
தவித்துக் கல்லாக்கா ாமிட்டுக் குடிக்கவும்.
சுரம் தொய்வுக்கு சித்தரத்தை மிளகு, இஞ்சி, கண்டதிற்லி,
இருசீரகம், சிறுகேக்கு, வெந்தயம், திரிபலை, கற்கட்கசிங்கி, ( '
பாலை, செவ்வியம், கண்டங்கத்தரி, வில்வவேர், வட்டுவேர், ஆடா
தோடைவேர், இயங்கம்வேர், சிறுநெரிஞ்சில்வேர், சாறணைவேர்
வகை கழ 2, 4 படி நீர்விட்டுக் 4 ஆக்கி நோம் 1-2 அவு கஷா
யத்தில் முலைப்பால்கூட்டிக் கொடுக்கவும். தொய்வு மிறுத்தியாகி, N
மருக்கொழுந்து மிறத்தியாகி, கோரோஜென் மாத்திரை, இராச ஏலாதி முதலிய குளிதைகளும் சேர்த்துக் கொடுக்கவும்
பெரிய ஈரவுள்ளிக் குடிநீர் தூதுவளை, கண்டங்கத்தரி சாறணை, மூக்கறைச்சி, சிற்றவரை, விழி, விழாத்தி, கொவ்வை, புங்கு, சிறு குறிஞ்சி, சிறுகாஞ்சோன்றி, குன்றுமணி, இயங்கு, பிரண்டை,
சிற்றமட்டி, இன் பூறல், வட்டு, நாயுருவி, நீர்முள்ளி, பிாய், கன்னுரி,
கொடிவேலி, பஞ்சபாண்டவர்முல்லை, நொச்சி காண்டை, பைங்
குசாய் இவை வேர் வகை பிடி 1, பூதவிருக்கம் பலம் 13 ஈசவுள்ளி
பலம் 3; கடுக்காய் பலம் 3; தான்றிக்காய் பலம் 5 களிப்பாக்கு
கருஞ்சிசகம், வெளுத்தற்பிசின் வகை கழ. 1, நற்சீரகம், ஓமம்
வகை கழ 2 திற்பலி, கக்கு வகை கழ 3 தண்ணீர் படி 8
கோசலம் படி வெள்ளாட்டுச் சலம் நாலொன்ருக்கி நேரம் 2 - 3 அவு நாள் 4 - 6 முறை குடிக்கவும் முன் குளிகைகள் சேர்த்து முலைப்பால் கூட்டியுங் குடிக்கலாம்
gago A Luar fi: காயாசுவாதம், தொய்வு முட்டு, நாவாட்சி,
விக்கம், காம், மகோதரம், காப்பன், இழுப்பு இருமல், தீரும்.

33 )-
மந்தாரகாசக் குடிநீர் ஆடாதோடை, தூதுவளை, இயங்கு வட்டு, செங்கத்தாரி, காயு ருவி. இவை வேர் வகை கழ, 8 தி ல் பலி, கோட்டம், ஏலம், சுக்கு, மிளகு, காவற்துளிர், ஆலம்முகை, இலாமிச்சுவேர், கண்டங் கத்தரிவேர் வகை கழ. 3. 6 படி நீர்விட்டு காலொன்முய்க் காய்ச்சி நேரம் 1-2 அவு. விதம் சீனி போட்டுக் குடிக்க தொய்வு, நெஞ்சடைப்பு, இருமல், காய்ச்சல், நோ, மேல்மூச்சு இவை தீரும், தேவையாயின் மகாரலாதி கற்பூரஞ் சேர்ந்த பெரிய கோரோசனை, மாத்திரை, கபராசபூபதி மிருகசஞ்சீவினி தொய்வு மிறத்தியாதி தானகமெழுகு முதலிய மருத்துகள் கூட்டி தேன்சேர்த்துக் குடிக்
56) D
பித்தகாசக் குடிநீர் சுக்கு, திற்பலி, மிளகு, மதுரம், கோட்டம், சித்தரத்தை, பேரரத்தை, இருவேலி, காம்பு, கற்க டக சிங் கி வகை கழ 1. ஆட்ாே தாடை, தூதுவளை, கண்டங்கத்தரி, வட்டு, இயங்கு, சிங்கில் சாயவேர், நிலக்குமிழ் இவை வேர் வகை பிடி 1, 4 படி நீர் விட்டு நாலொன்முக வ ற் ற வைத்து திற்பலித்தாள் மேற்பொடி தூவி தேன் முலைப்பால் கூட்டிக்கொடுக்கவும். முன் குடி நீரின் கீழ்ச் சொல்லிய மருந்துகள் கட்டியுங் கொடுக்கலாம்.
சலக்கடுப்புக் குடிநீர் தேற்றுவிதை, வால்மிளகு, 5 ற்சி ரகம், வகை கழ 3. சிறு நெரிஞ்சில்வேர் பிடி 1 (6 கழ) 2 படி நீர் விட்டு நாலொன்ருக்கிக் குடிக்கவும். திராவிட்டால் தண்ணிருக்குப் பதில் செவ்விளநீர் விட் டவித்துக் குடிக்கவும்.
சிங்கிபஸ்பம், இராசஏலாதி, தங்கரலாதி, மிருதசஞ்சீவினி, முத லிய மருந்துகளைக் கூட்டிக் கொடுக்கவும் எவ்வித எரிவு, சலஅடைப்பு, கடுப்புக் தீரும், ಡಾ.
நீர்க்கடுப்பு பிரமியம், இரத்தப்பிரமியம் கூடுவிழ நற்கீரகம், சந்தனம், நெல்லிவற்றல், இஞ்சிச்சாறு, பச்சைவெண் ணெய் தேசிப்புளி, இவை வகை சமன் இளநீர் முகங் திறந்து மருந்து போட்டு வரிக் து கட்டித் தாட்டுச் சுட்டெடுத்து 3 நேரம் குடிக் ಔರಾದ್ಮಿ

Page 24
-( 34)-
பிரமியம், 6իլն նուիլյլք, கற்பிரமியம், சீழ்ப்பிரமியம், இரத்தப் பிரமியம், பித்தவெட்டை, ! $1, $3) or {}), கைாலு?ளவு, எரிவு, வெப்பு பொருமல், வெட்டைவாய்வு, கிறுகிறுப்பு முட்டுத் 臀 தொய்வு திரும் 1 ഏ விழும்.
சல அடைப்புக்கு
சிறுநெருஞ்சில்வேர், வெள்ளரிக்கொட்டை, கற்கிரகம், Laon த்தக்காளிவிதை, கண்டுக்கல், பொரித்த னேக்காரம், ਨ। துளிர், பிரமி, திரிபலை, உவருப்பு இந்துப்பு கடுகுரோகனி, அல் விக்கிழங்கு சாறணவேர், ஓமம், கடுக்காய்ப்பூ கறியுப்பு, மருக்கா ரைக்காய், புனலைப்பழம், அக்கா, சிறுசின்னிவேர், நெற் பொரி, எலிச்செவிச்சமூலம், நிலபாகல், நீர்முள்ளி, அறக்கீரை, சுரையிலை, தேற்றுவிதை வகை கழ, 4 3 படி நிர்விட்டு லொன் முக் கிக் கொடுக்கவும். ഒ1ി:Ti. nirിട്ടു മീ ബി. :് அடைப்பு. கல்லடைப்பு, மலக்கட்டு, சலரிைவு திரும்
இராசரலாதி, தங்கரலாதி, மிருதசஞ்சீவினி, வெடிபுப்புப் பஸ் பம், கண்டுக்கற்பஸ்பம், மு த லி ய மருத்துகள் சேர்த்துக் கொடுக் கவும். *。
குறிப்பு - சீனக்காரம் பொரித்து வைத்துக்கொள்ளவும். நன் டுக்கல்லை முலைப்பாலில் அல்லது பன்னீரில் அரைத்து எடுக்கவும். குடிக்கும்போது இவைகளைக் கொஞ்சங் கொஞ்சம் சேர்த்துக் குடிக் கவும், ಗಾ।
மூத்திரக்கிரந்திச் சலஅடைப்புக் குடிநீர் வாளிபரிசி இழ 14 மதன காமியப்பூ ா கம்யூ முேசாப்பூ மொட்டு, வால்மிளகு, கடுக்காய், கார்போகவரிகி, கருஞ்சிரகம், வெற் றிலைக்காம்பு வகை கழ, 2 േഖേ! ಇಂp 10, குங்குமப்பூ கழ, 2 கோரோசனே கழ, .
செவ்வரத்தம்பூ குங்குமப்பூ : : : : : : :) வைகளே 2 படி நீர்விட்டு காலொன்முக்கி நேரம் 2 அவு கஷாயத் தில் குங்குமப்பூக் குளிகையிட்டு கலக்கிக் கொடுக்கவும் குங்குமப்பூ கோரோசனையுடன் செவ்வரத்தம்பூவை மேற்படி குடிநீரிலரைத்து எட்டுக்குளிகை செய்யவும் நாள் நாலுமுன்ம் குடிக்கவும்
 

தசையடைப்பு கல்லடைப்பு, மூத்திரத்தாரை விக் கம், சலப் பைவாய் கிரந்தியாற் கோணுதலால் வாங் த சலஅடைப்புத் தீரும், அபான வாயு வெளிவரும்.
மதுமேகசுரக் குடிநீர்
இத்தரத்தை, சிந்தில், கற்கடகசிங்கி, மிளகு, கிற்பவி, கண்டங் േഖi. கிலப்பன, கோரைக்கிழங்கு கிரிபலை, கடுகுரோகணி, (LT്,$1', ഖത് 512, 2. காவற்பட்டை, அத்திப்பட்டை LDG 5 தம்பட்டை, வேப்பம்பட்டை, கொன்றைப்பட்டை கடலழிஞ்சிப் HL-604 , gef i smoon. ஆவரைப்பஞ்சாங்கம் வகை கழ, 4, 6 படி ്തി ഏ 57@Tir@: கேரம் 2 4. 1915). விதம் G|Toir, 4 , -6 െ குடிக்கவும் a stafsir, 3. ഥിട്ട5:േജി. மகாபூரண சந்தி TT3, aĝ-ĝiras pri ോ முதலியவைகளும் கொடுத்துவரலாம்.
திரும் வியாதி சலத்திலுள்ள குறைக்கும். சுரம், தாகம், இரு மல் சலசன்னி அவியற்கரம் முதலியன தீரும் கல
(ഥl g|്.
மதுமேகசுரக் குடிநீர் (வேறு) ('ഉമ് 1 ഞ1 ; ഥേ1 ഞ1 , கோரைக்கிழங்கு 5 டு க் த ர È), நெல்லிக்காய், தான்றிக்காய், கட்டுக்கொடி போஸ்தக்காய், கடலழிஞ்
ജ് ഖത്വീബ്. മൃ வரை ப் பூ, ஆவரைவேர்ப்பட்டை
வகை கழ, 8. இவைகளைக் குரணித்து ਸੰਨ ୍b ("guit [[୍ତpl_ குரணத்தை படி தண்ணீரிலிட்டு !!!!,"9) ഖുർബട്ടു ഖേ
துச் T់ កា, இவ்விதம் 5 Toir 4. E,0) கொடுக்கவும்.
இக்கஷாயத்தில் மகாஏலாதி, வச்சிரகபாடக்குளிகை, மகாபூரண சந்திராதி முதலிய குளிகைகளையும் கொடுக்கவும்.
திரும் வியாதி தாகம் சுரம், அதிகாலம் போதல், சலத்திற் சீனியுண்டாதல், தேகஅழலே, கால்கையெரிவு தீரும்.
சலரோகிகள் விரேசனக் குடிநீர் കി.മീ ജിറ്റ്. . தான்றிக்கா തൃ0, +. கெல்லிவற்றல் இரு, ച്ചു. (T @ನ್ತಿ (ಹಾಗ್ನಿ) வேளேக்கு 2 தோலா குர േ} } || ി Li Jg: L friġġ ബ്ള്യുക. ,ിട്ടു јботѣ, கட்டி கூட்டிக் குடிக்க இருமுறை நன்கு விரேசனமாகும்.

Page 25
ܒ( 86 )ܚܐ.
திரும் வியாதி மலச்சிக்கல், சுறம், மயக்கம், கெட்ட Labor மாக வாயுப்பறிதல் சலத்திலேற்பட்ட சர்க்கரைச் சத்து முதலியன தீரும்.
இது மதுமேகிகளுக்கு ஒர் வரப்பிரசாதம் என்றே சொல்லத் தகும். இதற்கு நிகரான வேருேர் மருந்தைச் சொல்ல முடியாது.
சலரோகிகள் வயிற்றெரிவுக்குக் குடிநீர்
தேற்றங் கொட்டை யொருபலத்தைச் செறிய விளநீர் தனிலவித்து மாற்ற யரைத்து மறுபடியும்
மதிப்பா யிளநீரிற் குடிக்கில் வேற்ரும் வேட்டை சலக்கழிச்சல்
வெப்புச் சலமும் மாறிவிடு முற்ற மேய சலக்கழிச்சு
லுடனே யகலு முண்மையிதே
சீந்திற் தண்டை வறுத்திடித்துத்
திடனு பிளநீர் விட்டவித்துச் சாந்த பசுவின் வேண்ணெயிட்டுத்
தறுகா திதனைக் குடித்துவரில் ஏந்து பித்தம் வயிற்றெரிவு
யிடருஞ் சத்தி யோங்காளம் காந்தி யெரிவு மழல்வாதங்
கரிந்தே யோடி யகன்றிடுமே.
சலரோகக் குடிநீர்
அத்தியுடன் நாவல்கட லழிஞ்சிற்பட்டை
யதினிரட்டி கொன்றையா விரையின்பட்டை இத்தனையு மிராவடுப்பி லுறவைத்து
இதமாக வசனஞ்செய் திருக்குந்நேரம் மைத்தவளுங் குழல்மடவாய் வடித்தநீரை வகையாக வந்திசந்தி குடிப்பீராகில் கொத்தவிழும் மலரயன்றன் குறித்தநாளில்
கோல்வதன்றி நீரிழிவு கொல்லாதேன்னே.

நீரிழிவுக்குக் குடிநீர் கடுக்காய் நெல்லி யதிமதுரம்
கடலழிஞ்சி யாவிரம்வேர் மிடுக்காஞ் சுக்கு நாவலத்தி
மிக்க கருவேல் செங்கழுநீர் அடுக்காம் வெள்ளைக் குன்றிமணி
யதனும் மலாக்காய்ச் சந்தனமே.
சந்த முறும்பே ரீந்துக்கனி
தனி முந்திரிகை சார்ந்தகனி முந்த யிவையோன் ருெருநிறையாய்
முடாவி லவித்துக் குடித்துவரிற் தொந்த பெருநீர் வாதசலம்
சொல்லும் பித்த சலவேட்டை வந்த தாகம் நாவரட்சி
LoIII (; ; 36ocuplí) Ln Tió06:Ln.
இந்தக் கஷாயத்திற் கேன்கூட்டி மகாஏலாதி, வச்சிரக்கபாடக் குளிகை கொடுத்து வரவும்.
பெரும்பாட்டுக்குக் குடிநீர் வெந்தயம், ஓமம், நற்கீரகம், கடுக்காய், களிப்பாக்கு ArLrő காய், காசுக்கட்டி, தென்னங்குருமயைக் கயர், அத்திப்பட்டை, காவற் கருவேலம்பட்டை வகை கமு. 2. வறுத்து 2 படி நீர் وس" L_IE" aODL விட்டு படியாக வற்றவைத்து கேரம் 1-2 அவு, குடிநீரிற் தேன் விட்டுக் கொடுக்கவும்.
மகாஏலாதி, இரத்தினபூபதி கஸ்தூரி, மிருத்தியாதி முதலிய மருந்துகள் சேர்த்துக் கொடுக்கவும் நாள் 4-6 முறை கொடுக் கவும். 。
தீரும் வியாதி பலவித துவாலேயடித்தலும் சுரமும் இரும். விரேசன மருந்துகள் பாவித்தல் கூடாது.
கரம் இல்லாத பெரும்பாட்டுக்கு முத்திய நாவற்ப2ண்ட்யை மோர் விட்டிடித்துப் பிளிந்து 3-6 அவு. நாள் இருமுறை கொடுக்கவும்

Page 26
-( 38 )-
பெரும்பாட்டுக்கு
கருவாளைக்கிழங்கு ஆத்திப்பட்டை, அத்திப்பட்டை, 5ா வற் பட்டை, தென்னம்பாளை, காசுக்கட்டி வகை கழ. 2. ஒருபடி நீர் TTS 000 M MTT CTTT M M TM TGMO m TMMT S M M M S MMTMT Tu காலை மாலை ஒரு கழஞ்சு தேன் கூட்டிக் குடிக்கவும். ஒவ்வோர் 5ாளும் புதிதாகக் செய்து கொள்ள வேண்டியது. குங்குமப்பூவும் கூட்டிக் േ 。
மகாஎலாதி இக்குடிநீரில் மத்தியானம் இரவுக்குக் கொடுத் து காலை மாலை கேனில் வைக்கியாக ந்ெதாமனியிற் சொல்லிய காந்த செந்தூரம் (இது கரிப்பான் 9:്നി) காந்தத்தை உருக்கிச் சாய்த் துப் பின் புடமிட்டெடுப்பது) கொடுத்துவர, கடினமான பெரும் Lu ITLʻ_QB) (G3iTITg5ßj956ñr. தீரும்.
விக்கக் குடிநீர் விக்கமென்ற வகைக்கெல்லாங் குடிநீரோன்று
விளம்புகின்றேன் எருமைமுல்லை கறியின்முல்லை கோக்குலத்துப் பஞ்சபாண் டவரின் முல்லை
குலவியங்கு சுரைச்சருகு வெளவுலோட்டி தேக்குநீர் முள்ளியொடு பிரமிதானும்
திகழ்மீச்சு விளாத்தியில சமணுய்க்கொண்டு ஏக்கமற வட்டுநா யுருவிவேரும்
இனியதொரு கடுக்காயு மிட்டுக்காச்சே,
காய்ச்சுவாய் நாலொன்ருய்க் காய்ந்தபோது
கியாழமதை யிறுத்தெடுத்து வுள்ளேகோள்ளில் பேச்சுமுட்டாம் சுரவீக்கம் பிள்ளைவிக்கம்
பெரிதான பாண்டுவினுல் வந்தவிக்கம் வாச்சுதெடா யிந்தமுறை யாருஞ்சொல்லார்
வழுவாது சொல்லிவிட்டேன் மகிழ்ந்துசெய்யில் போச்சுதெடா யிக்குடிநீர் குடித்தபோதே
பொதியமலை முனிவருரை பொய்யாதன்றே,

-( 80 )- விக்கத்துக்குக் கோசலக் குடிநீர் சிற்றமட்டி, சிந்திற்றண்டு, வெள்ளைச்சாறான வேர் வகை பல இ, வெள்ளைக் குந்திரிக்கம், மிளகு, சுக்கு உள்ளி வகை கழ. 2. கடுக்காய்த்தோல் ஈழ 18 நாளி கோசலத்தி லூறப்போட்டு அத னுேடு 2 படி நீர்விட்டுக் காய் ச் சி காலொன்முக எடுத்து நேரம் 2-3 அவுன்ஸ் வீதம் நாள் 4-6 முறை குடிக்கவும்.
இதகுேடு மிருதசஞ்சிவினி, இராசஏலாதி மத்தியானம் மாலை வேளைகளிலும், காலையில் கருப்பஞ் சாற்றுக் குளிகையும் சேர்த்துக் கொடுக்கலாம்.
வீங்கு கர்ப்பன் குடிநீர்
நீர்முள்ளி, நீர்நொச்சி, ச்ேசுவிளாத்தி, எருமைமுல்லை, விளி, பிரமி, கருவேலமில, கற்ருளஞ்சருகு முத்தற்காசு, கடுக்காய், இங் துப்பு கொட்டைப்பாக்கு, மல்லி, கடு குரோகணி, திற்பலி, பூத விருக்கம் வகை கழ, 2. முன்னேய 8 வகைகளும் ഖതജ് பிடி 1. 3 படி நீர்விட்டு நாலொன்முக வற்றவைத்து நேரம் 1-2 அவு. நாள் 6 முறை குடிக்கவும். முற்குடிநீரிற் கூ ற ப் பட்ட மருந்துகளையுஞ் சேர்த்துக் குடிக்கவும்.
விக்க க் கு டி நீர்
9 #ളിt';്, ബ T {ി (, 1്മിച്ചിട്ടു ജില്ല. கையாந்தகரை, நிலபாவலிலே, வெளவுலொட்டி வகை பிடி 1, கடுக் காய், உள்ளி, திற்பலி, சுக்கு மல்லி, பொரிகாரம் வகை அழ. 1, சீனக்காரம், கொட்டைப்பாக்கு வகை கழ, 2. கருஞ்சிரகம் கழ, 3 கிட்ட்ம் கழ 8, கோசலம், தண்ணீர் வகை படி 2 நாலொன்ருக்கி நேரம் 1-2 அவு. விதம் நாள் 4முறை குடிக்கவும் தீராத காமாளை, பாண்டு, 89-759 மகோதரம், விக் கம் மாறும். முன் மருத்துகளும் சேர்ந்துக் குடிக்கலாம்.
சகல விக்கத்துக்கும் பெரிய குடிநீர்
ിസ്ഥ, 2షంగాణా சுரையில, நீர்முள்ளி, െ, றுநெருஞ் சில்வேர், கிரந்திகள் நாயன், விட்டுணுகிாந்தி, கற்பூரவள்ளி, கற்ரு ளஞ்சருகு, நிலப்ாவலில, எருமைமுல்லை, பஞ்சபாண்டவர் முல்லை,
வெளவுலொட்டி பிச்சுவின்ாத்தி, கையாந்தகரை, விழியிலே, கடுக்

Page 27
-(40)-
காய்த்தோல், ஈபவெண்காயம் வகை பிடி 1 கடுகுரோகணி, ଛ ଓଡ଼ି, ''; கம், பெருஞ்சீரகம், வால்மிளகு, காயுருவிவேர், மல்லி, களிப்பாக்கு வகை கழ 2 புளியம்பொருக்குச் சாம்பல், ஆண்பனைப்பாளைச் சாம் பல், கிட்டம் வகை கழ, 8 வெள்ளைநெல் உமி கழ 16, கோச லம் படி 4, தண்ணீர் படி 6, நூலொன்முக வற்றவைத்து முன் குடிநீர் குடித்தது போலக் குடிக்கவும். வெண்காரம், பொரிகாரம், சீனக்காரம், இந்துப்பு, வகை கழ, 2 பொரித்துப் போடவும்.
விக்கத்துக்குக் குடிநீர்
தூதுவளை, துளசி, இயங்கு சிறுாைஞ்சேன்றி, േ, 雳庐 முள்ளி, செம்முள்ளி, மிளகுதக்காளி, கரை பிரமி, பொடு த லை, வெளவுலொட்டி, பாண்டவர்முல்லை, ஈரவெண்காயம் வகை ിഴ്ച 1. கிம்பலி கழ 2, ஓமம் கழ 3 கடுகுரோகணி, கருஞ்சீரகம் வகை கழ, 4 பெருஞ்சிரகம், இந்துப்பு வகை கழ, 2 பொரிகாரம் கழ, 2, கோமயம் பிளிந்தது படி 2, வெள்ளே நெல் உமி படி 1, தண்
நாலொன்முக ഖൂട്ട് குடிக்கலாம்.
பாண்டுவீக்க மண்டூரக் குடிநீர் சங்கு நெரிஞ்சில் சாரணை கோவை தன்னுேடுநீர்முள்ளி
தான்றிகடுக்காய் புளியிலே நெல்லி தாரேனும் வேப்பந்தோல் மங்கிய கிட்ட மிரும்பி னரைபொடி மஞ்சள் நன்னுரி
வழுதலை கொன்றை விழுதி குமாரி மணலி சுணக்கொடியும் பங்கம்பாளை செங்கத்தாரி பாதிரி குறிஞ்சாவும்
பழகிய காடி கோசலம் விட்டே பாகம தேட்டோன்ருய் பொங்கிய குடிநீ ரானது பருகப் பொருமலும் விக்கமுடன்
போதவயிற்றுக் கட்டிய முப்பலும் போடியாகுக் தானே.
குமாரி கற்ருளைவேர் அல்லது சருகு மணலி - ஒர் கீரைக் கொடி கோசலம் புளித்தநீர் வகை 4, 91 !-l; മൃ@l. நாள் நாலு முறை புளிபுகை உப்புத்தள்ளவும்.
リー。 ( ငါ့၊ ဒိ
レ*
/ー 1, 1863.
 


Page 28

· |- |- r. ,
· , , |-
es