கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சொக்கநாதர் தன்வந்திரியம்

Page 1
|-:-
W|
|
 


Page 2

சொக்கநாதர் தன்வந்திரியம்
உக்கிரகண்டம் - ளெமியகாண்டம்
பதிப்பாசிரியர்: ஐ. பொன்னையாபிள்ளை
வெளியீடு:
மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் சுகாதார அமைச்சு வடக்கு - கிழக்கு மாகாணம்

Page 3
சொக்கநாதர் தன்வந்திரியம்
நூலாசிரியர்
முதற் பதிப்பாசிரியர்
மீள் பதிப்பு
ஆண்டு
பிரதிகள்
பக்கங்கள்
அட்டைப் படம்
அச்சுப் பதிப்பு
சொக்கநாதக் குருக்கள், மாவிட்டபுரம்.
ஐ. பொன்னையாபிள்ளை.
மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், சுகாதார அமைச்சு வ.கி.மா.
2000 - செப்ரெம்பர்.
000.
Xvi - 135.
ச. அ. அருள்பாஸ்கரன்.
பதிப்பகத்திணைக்களம், வ.கி.மா.
CHOKANATHAR THANVANTHRIYAM
AUTHOR
FIRST PUBLISHING EDITOR
RE PRINTING
YEAR
COPES
PAGES
COVER DESIGN
PRINTED BY
CHOKANATHA KURUKKAL, MAVEDDAPURAM.
I. PONNAHPLLA.
PROVINCIAL DEPT OF INDEGENOUS MEDICNE MINISTRY OF HEALTH N.E.P.
2000 - SEPTEMBER
000.
χνι - 135.
S. A. ARULBASKARAN.
PRINTING DEPARTMENT, N.E.P.

ஆளுநர் உரை
Լ160)լքեւ ! வைத்திய முறைகளையும், மருந்து வகைகளையும் தன்னடக்கிய அழிந்தொழிந்து கொண்டிருக்கும் கிடைக்கரிய விலை மதிக்க முடியாத புத்தகங்களை மீள் பதிப்புச் செய்யும் கைங்கரியம் வரவேற்கத்தக்கது. பாராட்டுதற்குரியது. இந் நூல்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஏனையோருக்கும் பயன்படும் முறையில் ஆவண செய்யவேண்டும்.
இவ்வாறே கிடைப்பதற்கரிய ஏனைய புத்தகங்களும் தேடிக் கண்டுபிடித்து அச்சேற வழிவகுக்க வேண்டும். இப் பணியினை வடக்கு - கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மேற்கொண்டிருப்பது சாலப் பொருந்தும்.
ஏ. கே. ஜயவர்த்தனா,
ஆளுநர், வடக்கு - கிழக்கு மாகாணம்.
iii

Page 4
வாழ்த்துரை
சித்த ஆயுள்வேத மருத்துவ சம்பந்தமான நூல்கள் பல இலங்கையில் தோன்றியுள்ளன. அவற்றைப் பல மருத்துவ அறிஞர்கள் பதிப்பித்து வெளியிட்டுமுள்ளனர். அப்படியான நூல்களில் பரராஜசேகரம், செகராஜசேகரம், சொக்கநாதர் தன்வந்திரியம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், அமுதாகரம் என பல வைத்திய நூல்கள் அடக்கம்.
இன்று முன்பு வெளிவந்த பல நூல்கள் கிடைப்பது அரிதாகவுள்ளது. மருத்துவ நூல்களை மீள் பதிப்புச் செய்வதற்குப் பலர் ஆர்வம் காட்டுவதும் குறைவு. இந்த நிலையில் வடகிழக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு, சித்த ஆயுள்வேத யூனானி மருத்துவ நலன்களைக் கவனிக்க என்று சுதேச மருத்துவத் திணைக்களம் சுகாதார அமைச்சில் உருவாக்கப்பட்டது.
நாட்டில் வாழும் வைத்தியர்கள் வைத்தியர் நலன்புரி சங்கங்கள், ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புச்சபை போன்ற அமைப்புக்கள் வைத்திய நூல்களை வெளியிடுமாறு எமக்குக் கோரிக்கை விட்டன. அதன் முக்கியத்துவத்தையும் நன்மையையும் உணர்ந்த நாமும்,
iv

கெளரவ ஆளுநரிடம் வைத்திய நூல்களின் முக்கியத்துவத்தைக் கூறி சம்மதம் பெற்றோம்.
இன்று சில வைத்திய நூல்கள் வடகிழக்கு மாகாண சபையினால் மீள்பதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நல்ல பணிக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த கெளரவ ஆளுநருக்கு நாம் அனைவரும் நன்றி கூறவேண்டும்.
இப்புத்தகங்களை நல்ல முறையில் வெளியிட வேண்டும் என அயராது உழைத்த வடக்கு - கிழக்கு மாகாணசபை சுதேச மருத்துவ பணிப்பாளர் முனைவர் சு.பவானி அவர்களையும் அவருக்குப் பக்கபலமாக நின்ற சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் எமது பாராட்டுதல்கள் உரித்தாகுக.
புத்தகங்களைப் பதிப்பிக்க தமது பழம்பெரும் நூல்களைக் கொடுத்துதவிய வைத்திய கலாநிதி Uபதிசர்மா அவர்களுக்கும் எமது நன்றிகள்.
புத்தகத்தை அழகுற அமைத்துப் பதிப்பித்த வடகிழக்கு DT35 1600 பதிப்பகத் திணைக்களத்திற்கும் எமது பாராட்டுதல்கள்.
சித்த ஆயுள்வேத மருத்துவ நூல்களாகிய இம்மருத்துவ நூல்கள் வெளிவருவதற்காக உழைத்த மருத்துவர்கள், மற்றும் அமைப்புக்கள், சுகாதார, சுதேச மருத்துவ ஊழியர்கள் யாவர்க்கும். எனது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் உரித்தாகட்டும்.
இதுபோன்று மேலும் பல வைத்திய நூல்களை வெளியிட்டு பழம்பெருமை வாய்ந்த எம் சித்த ஆயுள்வேதத்துறை மென்மேலும் வளர்ச்சி பெற எல்லாம் வல்ல இறைவன் ஆசி புரிவாராக.
ஜி. கிருஷ்ணமூர்த்தி, தலைமைச் செயலாளர், வடக்கு - கிழக்கு மாகாணம். திருகோணமலை,
05.09.2000.

Page 5
කෙටුමිපත
මිනිසාගේ පිවිතය පවත්වා ගෙන යාමේ එක් පදනමක් වන්නේ නිරෝගිභාවයයි. ඒ සඳහා ශරීරය සහ මනාව පවත්වා ගත යුතු අතර ආහාර, වාෂායාම මෙන්ම මාෂධ ද රට උපකාරී වෙ.
ආදි කාලයේ විසු ඉසිවරයන් සතුව වන ඖෂධ පිළිබඳව ඉතා ඉහළ මටටමේ දැණුමක් පැවැතුනද එය කටවහරින් පැවත ආ නිසාත්, පුස්කොළ පොත්වල හෝ සඳහන් වූයේ ඉතා අල්ප වශයෙන් නිසාත් වර්තමානයේ ආයුරීෂවද ජෛවද්‍ය ක්‍රමය දියුණු මටටමකට පැමිණීමට නොහැකි වූ හේතුව ලෙස මම දැකිමි. ආයථෂවද මාෂධ කූමය නැගෙනහිර ආසියාතිකයන්ගෙන් පාරම්පරිකව පැවත ආ සරල කූමයක් බව බටහිර රටවල ජෛවද්‍ය වරුන්ගේ මතය වුවද, එය ඉතා උසස් මට්ටමක පවතින ජෛවද්‍ය කුමයකි.
සිද්ධ, ආයුර්වෙද, යුනානි යනුවෙන් ඇති මේ ජෛවද්‍ය කූම අනාගත පරපුර වෙනුවෙන් ආරකෂා කරදීම අපගේ යුතුකමක් වෙ. ආයුර්වෙදය පිළිබඳ ලියවුණු පොත් පත් පවා දුර්ලභ වූ අවධියක ඒ සම්බන්ධව ලියවුණු පොතක් නැවත මුද්‍රණය කිරීම ආයුර්වෙදයේ වර්ධනයට මහගු සේවයක් බව මම හිතමි.
ආර. එම්. එස්. රත්නායක,
පොල්කම, සෞඛ්‍ය හා දේශීය වෛද්‍ය අමාත්‍යයාරශ, උතුරු - නැගෙනහිර පළාත, ක්‍රිකුණාමලය.
15:09, 2000,
vi

ஆசிச் செய்தி
ஆரோக்கியம் என்பது மக்களின் வாழ்க்கை முறைக்கான அடித்தளமாகும். உடல், உள ரீதியான ஆரோக்கியம் திருப்தியளிக்கக் கூடியவகையில் சிறப்புப் பெறவேண்டுமானால் மன இயல் போக்குகளுடன் அள்ளுண்டுபோகும் வாழ்க்கை முறையினை தவிர்த்து சகலரும் போற்றும் பக்குவமானதும், உடற்பயிற்சி கொண்டதுமான வாழ்க்கை அமைப்பைப் பேணிக் கொள்வதே ஒரேவழி. இதற்கும் அப்பால் கிடைக்கப் பெறக்கூடிய சுக வாழ்விற்கான வழித்துணை மருந்து வகைகள்.
பழம்பெரும் ஞானிகளினாலும், சித்தர்களினாலும் பாதுகாக்கப்பட்டு வந்த எமது பாரம்பரிய ஆயுள்வேத மருத்துவமுறையானது வாய்ச்சொல் வழிபடிப்பாகவும்
ஏட்டுச்சுவடிகளில் எழுத்தாகவும் காணப்பட்டமையே அதன் வளர்ச்சி வேகக் குறைக்கான முக்கிய காரணியாக நான் கருதுகின்றேன். ஆயுள்வேத மருத்துவ முறையென்பது கிழக்காசிய மக்களின் வழிமுறை மருத்துவ சிகிச்சையாக தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கும் மேலைத்தேசிய மருத்துவத்துறை சார் நிபுணர்களும் போற்றும் இலகுவான மருத்துவ முறையாகும்.
ஆயுள்வேதம் யூனானி, சித்த மருத்துவம் என்பவைகள் இன்றைய காலகட்டத்தில் நாளைய சந்ததிகளுக்காக பேணிப் பாதுகாத்து வைக்கக் கடமைப்பட்டவர்கள் நாங்களே. எமது அமைச்சினால் அரிதாகக் கிடைக் கப்பெற்ற ஆயுள்வேத மருத்துவ நூல்கள் மீள் பதிப்பு செய்யப்படுவதானது அம்மருத்துவ Զ-աft எழுச்சிக்கு நாம் வழங்கும் பாணிக்கையாகவே கருதுகின்றேன்.
ஆர். எம். எஸ். ரத்னாயக்க, செயலாளர், சுகாதார சுதேச மருத்துவ அமைச்சு, வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை.
15.09.2000.
vii

Page 6
வெளியீட்டுரை
கீழைத்தேச மருத்துவமான தமிழ் மருத்துவம் அல்லது சித்த மருத்துவம் மக்களின் ஆரோக்கிய நிலைமை பேணுவதற்கும். ஏற்பட்ட நோய்களை போக்குவதற்கும் பல உண்மைகளை கூறியுள்ளது. முற்காலங்களில் சித்தர்களினால் கூறப்பட்டிருந்த கருத்துக்கள் ஏட்டுச் சுவடிகளிலேயே எழுதப்பட்டிருந்தன.
பழமையான மருத்துவ ஏட்டுச்சுவடிகளை சேகரித்த ஏழாலையை பிறப்பிடமாகக்கொண்ட அமரர் ஐ. பொன்னையா. பிள்ளை அவர்கள் சில அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அந்த நூல்கள் கிடைக்கப்பெறுவது மிகவும் அரிதாகவே உள்ளது.
வடக்கு - கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச மருத்துவ திணைக்களத்தினால், பல ஆணுள்வேத வைத்திய சங்கங்கள், ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புச் சபைகள் போன்ற அமைப்புக்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க அரிதான சித்த ஆயுள்வேத மருத்துவ நூல்கள் மீள்பதிப்பு செய்யப்படுவதானது மக்களின் இன்றைய தேவையினை அறிந்துகொண்ட ஆரோக்கியமான தொரு செயற்பாடாகும்.
முதற்கட்ட நடவடிக்கையாக திணைக்களத்தினால் மூன்று நூல்கள் மீள்பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. எமது மக்களுக்கான இப்பணி மேலும் தொடரும். இவ்வரிய பணிக்காக எல்லா வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
நன்னோக்க அடிப்படையில் இந்நூல்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் எம்மையறியாமல் சில பிழைகள் அல்லது தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் எனவே அதனைக் கவனத்திற்கொள்வோர் மேற்கூறப்பட்டுள்ள விடயத்தைச் சுட்டிக்காண்பித்தால் அடுத்த மீள்பதிப்பு நடவடிக்கைகளின் போது திருத்தங்களை மேற்கொள்ள எமக்கு வசதியாக இருக்கும். எனவே ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் அறிஞர்கள் 95 pg5) கருத்துக்களை எமக்கு அவசியம் தெரியப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
டாக்டர். செ. குமாரவேற்பிள்ளை, பணிப்பாளருக்காக, மா. சு. மருத்துவத் திணைக்களம், வடக்கு - கிழக்கு மாகாணம். திருகோணமலை.
5.09.2000.
viii

பதிப்புரை
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத் திணைக்களம் 1989ம் ஆண்டு தாபிக்கப்பட்டதாகும். சுதேச மருத்துவத் துறையென நாம் கூறும்போது அதில் ஆயுள்வேத வைத்தியம், சித்த வைத்தியம், யூனானி வைத்தியம் ஆகியவற்றுடன் இலங்கை நாட்டிற்குரியதான தேசிய பாரம்பரிய வைத்திய முறையும் உள்ளடக்கம்.
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் மூன்று இனத்தைச் சார்ந்த மக்களும் வாழ்கின்றனர். சிங்கள மக்கள் ஆயுள்வேத வைத்தியத்தையும், தமிழ் மக்கள் சித்த வைத்தியத்தையும், முஸ்லிம் மக்கள் யூனானி
வைத்தியத்தையும் மேலும் சித்த ஆயுள்வேத வைத்திய முறையையும் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.
ஒரு வைத்தியத்துறை முன்னேற்றமடைவதற்கு அந்த துறைசார்ந்த தரமுள்ள மருந்துகளும் அதனை அனுசரித்துக் கையாண்டுவரும் மக்களும்தான் முதலிடத்தை வகிக்கின்றனர். இந்த தரமான மருந்துகள் முற்காலத்தில் ஏட்டுச்சுவடிகளில்தான் எழுதிப் பாதுகாக் கப்பட்டு வந்துள்ளது. பின்னர் அமரர் ஐ. பொன்னையாபிள்ளை போன்ற பெருந்தகைகளினால் அரிதாகக் கிடைக்கக் கூடியதான ஏட்டுச்சுவடிகள் சேகரிக்கப்பட்டு தரம்வாய்ந்த நூல்களாக வெளியீடு செய்யப்பட்டது. ஆயினும் பெரும்பாலான நூல்கள் இன்னும் அரிதாகவே உள்ளன. சில பழம்பெரும் வைத்தியர்களின் விலை மதிப்பிட முடியாத பொக்கிஷமாகப் போற்றப்படவேண்டிய அரிதான நூல்களாகவே இவைகள் கருதப்படுகின்றன.
மேற்படி நூல்கள் சகல வைத்தியர்களுக்கும் சித்த வைத்தியத்துறை சார்ந்த மாணவர்களுக்கும் கிடைக்கப் பெறல் வேண்டுமென்பதே வடக்கு - கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் பிரதான குறிக்கோ ளாகும். அதனை நிறைவேற்றுவதற்கு ஏற்புடையதாக அரிய சித்த மருத்துவ நூல்கள் சிலவற்றை மீள்பதிப்புச் செய்வது என்ற முடிவின் பிரகாரம் அதற்கென 1999ம்
ix

Page 7
ஆண்டின் இறுதிப்பகுதியில் DB560 திட்டமிடற் குழுவினால் நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. முன்னைய மாகாண சுதேசமருத்துவப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பூ. உரோமகேஸ்வரன் அவர்கள் இவ்விடயத்தில் மிகவும் அக்கறையுடன் மேற்கொள்ள முடியாது போய்விட்டது.
மீள்பதிப்புச் செய்வதற்கான நூல்களை துன்னாலை யைச் சேர்ந்த வைத்தியர் பூரீபதி சர்மா அவர்கள் தந்து உதவியுள்ளார்கள் என்பதனை பெருமையுடனும், நன்றி யுடனும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு.
சொக்கநாதர் தன்வந்திரியம் என்ற இந்த நூல் அமரர் 않, பொன்னையாபிள்ளை அவர்களினால் முன்னர் அச்சிட்டு வெளியிடப்பட்டது. 6) பிணிகளினது விபரங்களும் அதற்கான சிகிச்சை முறைகளும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறானதொரு நூலை மீள்பதிப்பு செய்வதில் வடக்கு - கிழக்கு மாகாண சபையின் ஆளுனர், பிரதம செயலாளர், திட்டமிடற் செயலாளர், மற்றும் அனைவரும் காண்பித்த ஆதரவானது சித்த வைத்தியப் பெருமக்களினால் என்றுமே நினைவு கூரப்படத்தக்கதொரு விடயமாகும்.
வடக்கு - கிழக்கு மாகாண சுதேச மருத்துவப் பணிப்பாளர் என்ற முறையில் இந்த புத்தகத்தின் மீள்பதிப்பு என்ற அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத் தமைக்காக முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகளைத் தெரியப்படுத்திக்கொள்வதுடன், இந்த நூலை வெளியீடு செய்வதற்காக பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்புகளை வழங்கி உதவியாக இருந்த எனது திணைக்கள உத்தியோகத்தர்கள் சகலருக்கும் மற்றும் வடக்கு - கிழக்கு மாகாண பதிப்பகத் திணைக்கள ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கின்றேன்.
பேராசிரியர் சுப்பிரமணியம் பவானி, பணிப்பாளர். மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை,

சிவமயம்
முகவுரை
பண்டைக்காலத்திலே யாழ்ப்பாணத்திலிருந்த வைத்திய ஆசிரியர் களால் லோகோபகாரமாக இயற்றிவைக்கப் பெற்ற சிறந்த வைத்திய நூல்களுள் இதுவுமொன்று. இந்நூால் உக்கிரகாண்டம், செளமிய காண்டம் என்னும் இருபிரிவினையுடையது. "உக்கிரகாண்டம்” என்பது சிலபிரதிகளில் குரூரகாண்டம் என்று எழுதப்பட்டிருக்கிறது. செளமியம்சாந்தம் என்னும் பொருட்டு.
இருபாலைச்செட்டியா ரியற்றியதும் 61 pupsT6) அச்சிட்டு வெளியிடப்பெற்றதுமாகிய அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி என்னும் இரு பிரிவினையுடைய வைத்திய விளக்கம் என்னும் நூலுக்கும் இதற்கும் சிற்சிலஇடங்களிற் பெரிதும் ஒற்றுமை காணப்படுகின்றது. அதுகொண்டு இவ்வாசிரியன்மார் இருவரும் ஒரேவடமொழி வைத்திய நுாலை ஆதாரமாகக்கொண்டு தத்தம் நூல்களை ஆக்கிக்கொண்டனர் என்று ஊகிக்கலாம்.
இந்நூலாசிரியராகும் சொக்கநாதரென்னும் பெயர்வாய்ந்த சைவக்குருக்கள் மாவிட்டபுரத்தில் வசித்தவர். இவரதுகாலம் இற்றைக்கு ஏறக்குறைய நுாறாண்டுகளுக்குமுன் என்ப.
அன்பர்சிலரின் கேள்விப்படி கிடைத்தபிரதிகள் சிலவற்றை ஒப்புநோக்கி இயன்றவரையில் சுத்தமாக இந்நூலை வெளிப்படுத்தி யிருக்கிறோம். நுாலின் முதலிலே காப்புச்செய்யுள் 2 UL ஐந்துசெய்யுட்கள்வரை கிடைத்தபிரதிகளிற் காணப்படவில்லை. இனி அவைகிடைக்குமாயின் அச்சிட்டு நூலிற் சேர்த்துக்கொள்ளுவோம்.
இவ்வாசிரியர் இயற்றிய நூல்கள் இன்னும் சில உண்டென அறிகிறோம். அவற்றைவைத்திருப்போர் தயைகூர்ந்து அனுப்பிவைப்பராயின் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும்.
யூரீ முக-சித்திரை. ஐ. பொ.
xi

Page 8
சாற்றுகவிகள்
இ.து
சுன்னாகம், காவியபாடசாலைத் தமிழ்த் தலைமையாசிரியரும் வித்துவானும் ஆகிய புன்னாலைக்கட்டுவன்
பிரஹற்மறி சி. கணேசையர் அவர்கள்
பூமலி யிலங்கைப் பொற்பார் தீவின சிரமெனத் திகழுநற் புரம தாய யாழ்ப்பாண மென்னு மெழில்பெறு நாட்டிடை இலங்குசடை முடிமே னலங்கொள்பிறை யணிந்த
xii

கறையார் கண்டத் திறையோ னோருபுடை உமையாண் மேவ நமையாள் குறிப்பொடு வீற்றிருந் தருளு மேற்றஞ் சான்ற நகுலத் தனிவரை யகிலந் துதிப்ப ஒருபால் விளங்க வொருபான் முழங்குதிரைக் கடல்கொண் டொருவேல் காதலத் தேந்தும் செவ்வேண் மயிலிடைத் திகழ்ந்தினி தருளும் கோயில் கொண்ட மாவையம் பதியில் மேவி யிருந்த தேவியற் குருவாம் சொக்க நாதத் தொல்பெரும் புலவன் பொதியத் தருந்தவன் நிதியெனத் தந்த வைத்திய நூலெலா மரபினி னாடி முன்னர்ப் பதார்த்த குணமும் பின்னர் உக்கிரஞ் செளமிய மெனவிரு காண்டமாய்ப் பகுத்துமிகு பிணிகள் தொகுத்தறி விதமும் அறிந்தபின் மருந்து தெரிந்துசெய் விதமும் அருந்து மருந்துக் கனுபா னாதியும் நன்குதந் தொருநுால் தன்வந் திரியமென் றப்பெயர் புனையூஉ விப்புவி யியற்றினன் அந்நூா றன்னை யமைபல பிரதியிற் சிதலை யாதிச் செந்துசெய் பிழையும் எழுதுவோர் தம்மா லெய்திய பிழையும் பிறவுநனி நுனித்துப் பிழைதெரிந் தறிகுபு மெய்பெறத் திருத்தி மேலவர் மதிப்ப அச்சினி லேற்றி யருளினன் யாரெனின் ஏழாலை யென்று பெயரெய்திய வுரிடை வைத்திய சிகாமணி யாகி மருவிய ஜயம் பிள்ளைமுன் செய்த தவத்தான் முன்வந் துதித்த நன்மா னிக்கம் இலக்கண விலக்கிய மினிதுனர் புலவன் சுத்தாத் துவித சைவசித் தாந்தி சிற்றம் பலவன் நித்தம் புரிநடம் என்று முளந்தனி லொன்றவைத் துணர்பவன் அலக்க ணன்றி யகிலத் துயிர்கள் தழைக்கப் புர்ந்த பிழைப்பில்செங் கோலுடைப் பரராச சேகரப் பார்த்திபன் பேர்கொள் நுான்முத லாக நுவல்வைத் தியநுால் அச்சிற் பலதந் தருளொ டுதவினோன் நன்னயக் குணம்பல மன்னிய செல்வன் பொன்னைய பிள்ளையென் றிந்நிலம் புகழத் தன்பெயர் வைத்த தகைமை யோனே

Page 9
இது
யாழ்ப்பாணம், பரமேசுவரக்கலாசாலைத் தலைமைத் தமிழாசிரியர்
பிரஹ்மயூரீ நவநீதகிருஷ்ணபாரதியார் அவர்கள் இயற்றியது
சிறந்த மானுடம் பிறந்துசெறி பயனா(கு) அறமுத னான்கின் திறனறிந் தீட்டற்கு உடனலன் பேணலு மொருமுறை யாதலின் மருத்துவ நுாலுந் நிருத்தக வுடைத்தென நுனித்துணர் புலவன் தனித்துணர் யோகியன் ஆயுள் வேதத் தாருயிர் வளர்ந்து பாயுஞ்சிந்தைப் பரவைய னமுதென முயற்றுச் சிறிதா வியற்றற் கெளிதாய்ப் பயனுட் பெரிதாப் பகர்பல மருந்தெலாம் ஒருங்குவீற் றிருக்கும் ஒரு நுால் யாத்துத் தன்வந் திரிய மெனும்பெயர் தந்தனன் மாவைப் பதியினன் மாமுரு கிணைக்கே பாவைப் புனைந்து பதம்பெறு பாவலன் மிக்க கேள்விசால் சொக்க நாதன் அத்தகு நுாலை யாய்ந்தாய்ந் தறிந்து கைப்பிழை முதலிய செப்பருங் குறைகளை யோகியர் போல வேகியாங் குணர்ந்து புதுவன புனையாது நிதியிது வென்ன நானில னுவக்கத் தானினி தச்சிற் பகுத்துத் தந்தனன் றுதிக்கெலா முரியோன் சாரங்கனிந்த சைவசித் தாந்தத்(து) ஈரங் கனிந்த வின்றமிழ்ச் சிந்தையன் திருத்தகு தொண்டர் கருத்தொடு நாவினும் பொருந்தி விளையாடும் புண்ணிய வாழ்க்கையன் அகம்புற மருவிய வகலா நோயெலாம் போக்கும் வைத்திய னாக்குந் திருவினன் ஒரே ழாலையா முயர்பதி வாழ்க்கையன் ஆரா வமுதெனு மையம் புகலுமென் மித்திரன் பொன்னைய வித்தக மணியே
xiv

வித்துவான் பிரஹற்ம ரீ சி. கணேசையர் அவர்கள் மாணாக்கர்களி லொருவராகிய கரணவாய் பண்டிதர்
திரு. செவ்வந்திநாததேசிகர் அவர்கள் இயற்றியது
அயிலேந்துங் கரதலத்துக் குமரவே
ளிருமருங்கு மழகார் மேனிக் குயிலேந்து மொழிமடவா ரிருவருமன்
புடன்மேவக் குலவுந் தோகை மயிலேந்து நிலைமைகொள வமர்ந்தருளு
மாவைநகர் வசிக்குங் கோமான் புயலேந்துங் கொடையாள னிசையேந்து
நடையாளன் புனித்த தோன்றல்
துாக்கமிகுந் தமிழ்ப்புலவன் பலகலையுங்
கற்றுணர்ந்தோன் சொக்க நாதத் தங்குபெயர்க் குருமுனிவ னகத்தியன்சொல்
வயித்தியநுாற் சார்ப தாகப் பொங்குபொருட் குணங்களுடன் பிணியுமதற்
குறுமருந்தும் பொருந்தக் கூறி இங்கொரு நூல் செய்ததன்பேர் தன்வந்தி
ரீயமென விசைத்திட் டானே
அந்நூலின் பெருமையுட னருமைதனை
மிகநோக்கி யரிதிற் றேர்ந்தே இந்நூலிற் பிழையிலை யென் றெவருமதித்
திடப்பதித்தே யினிதிங் கிந்தான் எந்நூலு நன்குணர்ந்தோ னேழாலை
பூர்வாச னிணையில் சைவச் செந்நுாலின் வழியொழுகிச் சிவனடியே
சிந்திக்குஞ் சிந்தைத் துாயோன்
மக்களுடற் கூறறிந்து மருந்துதவிப்
பிணியகற்றும் வன்மையாளன் திக்கினிசை நிறுவுமையம் பிள்ளைதவத்
துதித்தமுதற் செல்வப் பாலன் மிக்குயருங் கீர்த்தியினான் பொன்னைய
பிள்ளையென மேவும் பேரான் தக்கவர்கள் புகழ்புலவன் வயித்தியநன்
மணியாகுந் தகைமையோனே
xv

Page 10
உள்ளடக்கம்
சொக்கநாதர் தன்வந்திரியம் பாயிரம் வைத்தியனிலக்கணம் வைத்தியர் அறியவேண்டியன கன்ம நிவர்த்தி
நூல்வழி
பதார்த்த குணம்
சுரமூலிகை குடிநீர் முதலியவற்றுக்குச் சிறப்புவிதி மூலிகைப் பொதுவியல் உக்கிர காண்டம் தலைமுதலங்க வியாதிக்கு மேகரோகம் ருதுவாகாத பெண்களுக்கு மலட்டிலக்கணம் பெரும்பாட்டுக்கு மூலரோகத்துக்கு
கழிச்சல்
நாராயண தைலம் கிரந்தியெண்ணெய் முக்கூட்டெண்ணெய் சன்னிபதின்மூன்றின் பெயர் வாதராட்சதன்
சரக்குச்சுத்தி செளமியகாண்டம் செளமியத்தினியல்பு மலக்கட்டுக்கு கற்கம் வில்வாதிலேகியம் அமுக்கிராச்சூரணம் சந்தனாதிதைலம் பிருங்காமிலத்தைலம் முக்கூட்டெண்ணை தாழையெண்ணெய் கடுகெண்ணெய் முகப்பாலெண்ணெய்
தாழங்காயெண்ணெய் நன்றியுரை
Xvi
4
5
6
17
35
40
42
46
47
50
53
56
58
62 73 76 93 93
94
- 103
16
- 120
124 27 128
- 130
13 132 134

சொக்கநாதர் தன்வந்திரியம்
சிவமயம். சொக்கநாதர் தன்வந்திரியம். பாயிரம்
ஆனைமுக னாறுமுக னம்பிகைபொன் னம்பலவன் ஞானகுரு வாணியையுண் ணாடு.
பரசிவன் றனது சத்தி
பண்பினா லுருவங் கொண்டு திருவருட் கடலாய்த் தெண்ணிர்
செய்துமுன் றன்க ணோக்க இருவிழி நின்று மாங்கோ
ரிரண்டுமுட் டைகளாய்த் தோன்றப் t (56)JLDITib Liquib (pi 60)Ll
பாலநேத் திரத்தாற் பார்த்தான்
ஒருமுட்டை யின்க ணன்றே
யுமையுடன் மாலு மற்றைப் பெருமுட்டை யின்கண் பொன்னும்
பிறங்குருத் திரனுந் தோன்றி மருவுமா றன்னை நோக்க
மற்றவன் மலரி லஞ்சி விரிதர வந்து தித்தான்
விரிஞ்சனை முகத்தி னோடும்
மூவரு மிவ்வா றுற்று
முன்னின்று பரவி நிற்பத் தாவற வவரை நோக்கிச்
சார்ந்திடு முயிர்கட் கெல்லாம் மேவுடல் வினைகட் கீடாய் விரிதரு கரண மாகி ஒவற வளித்தல் காத்த
லொழித்திட லுரித்தென் றோதி
அவர்களு மறியா வண்ண
LD(56).jLDF, u560STL LDT60TT6t அவனரு னிணைந்து மூவ
ரளவில்வல் லயங்கள் பெற்றார் அவளகோ சங்க ளோடு
புரியட்ட காதி தந்த இவர்தமை நோக்கித் தேவ
ரெழும்பசி யுற்றுச் சொன்னார்
எங்களுக் கசன மியாதென்
றிரந்திடப் பிரம தேவன் அங்கவர் தங்க டுன்ப
மகற்றமா லுடன றைந்தான் செங்கணான் சிவனை யுன்னித் தேவர்க டுயரந் தீர்க்கத் தன்கையான் முன்னோர் கற்பந்
தருகட றனைக்க டைந்தான்

Page 11
சொக்கநாதர் தன்வந்திரியம்
அக்கடல் கடைந்த வெண்ணெ
யளவிலாத் திவலை யாகி மிக்கவான் மீதெ றித்தே
விளங்குயி ருடுக்க ளாகத் தொக்கதோர் பிண்ட மாகிச்
சுதாகரன் றோன்ற வார்வம் மிக்கவா னவர்க டின்ன
விரைந்துடு பதியைப் பற்ற
விதுவுமெய் வருந்தி யஞ்சி
விண்டுவே சரண மென்ன மதுரிபு வவனை வானோர்க்
கசனமாய் வந்தா யென்றே பதமல ரடைந்தோன் றன்னைப்
பகர்ந்துகாற் பலத்தாற் றாக்கக் கதுமெனப் பவள மே
கருகிரா வண்ண மானான
பின்றையு மஞ்ச லென்றே
பிதாமகன் மதியை நோக்கி இன்றுன துயிரி றாம
லிமையவர் பசியுந் தீரத் துன்றுமோ ருபாயஞ் சொல்வன்
சுரரெலாம் பகிர்ந்தே யுண்ண ஒன்றோரு கலையா யீயி
லுனதுயிர் போகா தென்றான்
என்றபி னிந்து வென்போ
னினிச்செய லெதென் றெண்ணி நின்றிடத் தேவர் துய்க்க
நிறைகலை குறைந்த வாற்றால் பொன்றிடு வேனென் றஞ்சிப்
பொருந்துமோர் கலையோ டோடி நின்றிடு மரிய மாலே
நீசர ணென்று சார்ந்தான்
அற்றைநாட் பிதிர்க டங்கட் கங்கிச மாத லாலே இன்றைநா ளொழித்தா யிந்து
விதுவுனக் கியல்போ வென்று பற்றிய பசியி னோடும்
பரிந்துரைத் தார்க ளந்தக் குற்றமோர் களங்க மாகிக்
குறக்ய விந்து வின்பால்
இந்துவை யிரவி நோக்கி
யினியுனை மறைக்க மாட்டேன்
எந்தன்மண் டலத்தி லிச
னிணையடி தொழுநீ யென்ன

சொக்கநாதர் தன்வந்திரியம்
இந்துவும் பரவ வீச
னிரங்கியே மறைக ளெல்லாம்
சந்திர மெளலி யென்னத்
தரித்துத்தாண் டவமுஞ் செய்தான்
சந்தியா னடனந் தன்னிற்
றதும்பிய கங்கை நீரோ டிந்துமண் டலத்தி லுாறி
யெழுந்தமு தெங்குஞ் சிந்த அந்தவா னந்தக் கூத்தா.
லருஞ்சுதை கண்ணான் மாந்தி இந்திரன் முதலாந் தேவ
ரின்பமுற் றார்கண் மாதோ
தேவர்கள் பசியுந் தீர்ந்து
செயமகா தேவ வென்ன மூவரும் பணிந்து நிற்ப
முக்கனா னுமையா ளோடும் ஒவறக் கலைக ளாகி
யுகுத்ததோ டதிக ளாகிப் பூவுல கத்து ளோர்க்கும்
புலவர்க்கும் பொசிப்பா மென்றான்
என்றலுஞ் சராச ரங்கட்
கிறைவியை யீன்ற தாயாய் நின்றிடு முமையா ஸ்ரீச
னின்மல வடிகள் போற்றித் துன்றிய புல்லும் பூடுஞ்
சுரர்க்கமு தாவ தெவ்வா றென்றுN யவளுக் கீச
னியம்பிய தெல்லாஞ் சொல்வன்
ஆருதற் கன்ன கோச
மாகிய புற்காய் கந்தம் வாருதி சூழ்ந்த விந்த
மண்டலத் தன்றி யில்லைப் பாரத கண்டந் தன்னிற்
பன்னிய தனந்த மாமால் ஒருயிர்க் குதவி லும்பர்க்
குள்ளநா ளுறுவ ரின்பம்
பெற்றிடுமங் கந்த மூலம்
பெருங்கனி காயோடன்னம் உற்றவர்க் குதவ றானே
யுயர்பஞ்ச வெக்ய மென்ப செற்றவ் ருயிர்க்கச் செய்தான் றேடியே யனுபானத்தை மற்றது மருந்தே யன்றி
மனிதர்க்கு முறுதி யுண்டோ
2
15

Page 12
சொக்கநாதர் தன்வந்திரியம்
என்றர னியம்பி யிந்து
விரவிமண் வலத்தி லுற்ற அன்றுமண் டலத்திற் றானே
யந்தரத் தான மானான் என்றுமிச் சரிதை கேட்போ
ரியம்புவோ ரின்ப மெய்தித் துன்றுறார் நோய்பேய் துன்பஞ்
சுரரென வாழ்வார் தாமே
வைத்தியனிலக்கணம்
வாக டங்கள் வகுத்திடு மாயினும் மோக மின்றி மொழிந்திடு காலநோய் ஆகமங்க மனுபோக மைந்தையும் ஒகை யோடுணர் வோனுயர் பண்டிதன்
ஆயுள்வேதியர் தங்கட் கருங்குறி தாயி னும்முயிர் கட்குத் தயவுளான் நோய்பி றர்க்கெனிற் றன்னுட னோயென ஆய்வ னேலவ னேயரு ளாளனே
குருக்கள் கோக்கள் விருத்தர் குளவிகள் கருக்கொண் மாதர் துறந்தவர் கற்றவர் பொருட்கொ டாதிருந் தாலுமே போற்றிடென் றிருக்கு மோது மிதையு முணர்ந்தவன
மால யன்சிவன் மற்றுள தேவர்பாற் சாலு மன்பு தழைத்திடு முள்ளத்தன் சீல மேதினஞ் சென்றுளஞ் சிந்திப்பான் நுாலு ணர்ந்தவ னேதும் வயித்தியன்
மிடிபொ றாமை பிறர்பொருண் மேல்விருப் படியி டாதவ னச்ச மதங்கெறு மடியுஞ் சோம்பு மயக்கமு மில்லவன் திடமு ளான்செய வேண்டுஞ் சிகிச்சையே
தேசபாடை தெரிந்து மருந்துசெய் காசில் கைமுறை கற்பம் புடஞ்செபம் ஆசி லெந்திர பேத மறிந்துசெய் வாசி யுள்ளவ னேநல் வயித்தியன்
நாலு வன்னத்து ளாரு நலந்தரும் சீல மாரனு லோமருஞ் செய்யலாம் நுாலு ரைத்த வயித்தியந் நுாலிலா மாலு டன்பொருள் வாஞ்சையிற் செய்யொனா
வைத்தியர் அறியவேண்டியன
கன்ம பாகமுந் தேசமுங் காலமும் தன்ம மும்முடற் கூறுஞ் சரிதையும்
20
21
22
23
24

சொக்கநாதர் தன்வந்திரியம்
பன்மை யாமனு மானப் படியினால் நன்மை கண்டுபின் செய்ய நலந்தரும்
நாடி கைமணி பேர்ந்த நரம்பினின் றோடுங் கால்கள் கபோலத்தி லுற்றுநின் றாடு நாள மனுபோகத் தாலறி கேடின் மற்றதெல் லாஞ்சொலக் கேட்டறி
கன்ம நிவிர்த்தி
மூன்று கன்மங்கண் முற்றிப் பிணியெனத் தோன்றும் வன்னியிற் றுாம மலைக்கண்போல் ஊன்ற தற்குப சாந்திக ளோடதி ஆன்ற தான மரனுக் கபிடேகம்
அரிவி ரும்ப வலங்கார மர்ச்சனை பிரம தேவனை யுன்னிப் பிராமணர்க் குரிய போசன மூட்ட லுதயத்தில் இரவி வந்தனை செய்த லியல்பதே முருகன் சாத்தன் வயிரவன் மும்மதக் கரிமு கத்தன் கணங்களுக் கோதனம் தருநி வேதனந் தத்தஞ் சமயங்கட் குரிய தெய்வங்கட் கெல்லா முபாசனை
எரிபு ரந்தர னிசன் குபேரன்மால் வருண ராசன் வருகுண பாசனன் தரும லும்பர்க டங்களைச் சுட்டியே புரியும் வேள்வியிற் பொங்கவி துார்த்திடல்
காடு காள்பலி காகத்துக் காம்பலி வாடி னர்க்குண்டி வந்தவ ருக்குண்டி நீடு பாசனை நீள்கபி லைக்கறு கோடு காருக பத்திய மாமறம்
மந்தி ரம்மணி மாமக மட்டகை சந்தி பூதநாட் பக்கந் தபோதனர்க் குந்து கின்ற வுபவாச நோன்பினாற் சிந்தை கூர்ந்து பழிகளைத் தீர்ப்பரே
காற மும்புறக் கான்மலை யேறுதல் ஊறு கங்கைப் புனலுள வாடுதல் நீறு பூசி நிமலனைச் சிந்தித்தே தேறு யோகினிற் சிந்தை செலுத்துதல்
என்று நாற்பத்தெண் ணாயிாம் மாதவர் துன்று பேரவை கேட்கத்தொன் னாளரன் தன்று ணைப்பதந் தாளுந்தன் வந்திரிக் கொன்ற வோதிய தோதின் சூதனே
25
26
27
28
29
30
3.
32

Page 13
சொக்கநாதர் தன்வந்திரியம் நுால்வழி
சூத னோதிய சூத்திரத் தானமே யாதியாக வருந்தவ ரோதிய சாதி யான சதச்சுலோ கத்துக்கும் பேதி யாதிந்தப் பேரருட் செந்தமிழ்
மந்தி ரம்மருந் தோடு மணிபல தந்தி ரஞ்செயுஞ் சம்பிரதாயமும் நிந்தி யாமற் குருமொழி நேசித்துச் சிந்தை நம்பிடச் சித்திக்கு மீதெலாம
பாயிரம் முற்றிற்று
பதார்த்த குணம்
வேம்பிற் பச்சிலை வாதம் விலக்கும்பூக் காம்பு பித்தமுஞ் சேடமுங் காதும்வேர் பாம்புப் பல்விடந் தீர்க்கும் பழவிரை தேம்பு மெண்ணெய் சிதைக்கும் பிணியெலாம் பட்டை காய்ச்சிப் பருக மகோதரம் விட்டு நீங்கும் விடம்வலி குன்மாம் எட்டு மோடு மிடுநிம்பத் தெண்ணெயைத் தொட்ட சன்னிக ளெல்லாந் தொலையுமால்
வில்வம்
வில்வ பத்திரி மேகம் விலக்கும்பூ வல்ல தாது வழியா தடக்குங்காய்
கல்லி மூழ்கக் கபோலக் கரப்பன்போம் மல்கு வேர்பித்த வன்சுரம் போக்குமால்
வாழை - பொது வாழை யிற்கனி யுட்சுர மாற்றும்பூ ஏழை யார்பெரும் பாட்டிடர் தீர்க்குந்தண் டாழு முந்தி மலக்கட் டறுக்குங்காய் சூழு மூலப்ர மேகந் தொலைக்குமே
மொந்தன்வாழை
மொந்தன் வாழை முதிர்பழத் தோலினால் சந்து பொத்திக் கடுவன் றுவிர்ந்திடும் வெந்த காயுடற் புண்ணை விலக்குமே கந்த நீர்கறைப் பித்தத்தைக் கட்டுமே
இதரைவாழை - கதலிவாழை
இதரை வாழைப் பழத்தி லெழுபித்தத் துதர வாயுவுட் காய்ச்ச லொழிக்கும்பூச் சிதையு நீருணக் கெர்ப்பந் தரித்திடும் கதலி விக்கலுங் கக்கலுந் தீர்க்குமால்
34
35
36
37
38
39
40
41

சொக்கநாதர் தன்வந்திரியம்
முருங்கை
முருங்கைப் பச்சிலை மந்த மொழிக்கும்பூக் கரும்ப னார்க்குக் கணவனைக் காட்டுங்காய் இரும்பு போல வுடலை யிறுக்கும்வேர் பரம்பு *மூடிகப் பல்விடத் தீர்க்குமால்
மாலிலங்கை - தேவதாரு
மாவி லங்கை மரப்பட்டை வேரிலை பூவும் வாதமெல் லாத்தையும் போக்கிடும் தேவ தாரஞ் செயித்திடுஞ் சேடத்தைத் தாவு பித்த சுரமுந் தணிக்குமால்
புங்கு - புன்னை - எட்டி
புங்கும் புன்னையும் பொன்மல ரெட்டியும் அங்க மெங்கு மரிக்குங் கரப்பனைப் பங்க மாக்கும் பருங்குட்டம் வாதமும் தங்கி டாது தவிர்த்திடுஞ் சாரவே
UT 6K)6ND
பாலை யின்கனி தாது வடக்கும்பால் சீல மாதரைச் சேரும் வலிதரும் சாலும் பட்டை தகர்ந்த வுடலைமுன் போல மைக்கும் பொலிந்த தயிலமும்
மருது முதலியன
மருதி யங்கொதி மஞ்ச னுணாவிலை கருது வீக்கங் கரப்பன் கிரந்திநோய் விரத வெட்டு விடங்களிற் சில்விடம் மருதணிக்கு மிவைகளு மாறுமே
இருப்பை
மதுகத் தின்னிலை மாற்றுந் தலைவலி விதனஞ் செய்குடல் வாதம் விலக்கும்பூப் பதன வெண்ணெய் பலவிடந் தீர்த்திடும் முதிய வாதமுஞ் சேடமு மோட்டுமே
வாகை - வஞ்சி - உவாய் - கொன்றை வாகை வஞ்சி யுவாய்மலர்க் கொன்றைவேர் சாகங் காயிலை பட்டை யொருசரி ஆகுங் குட்டம் விடமரிப் பாதிகள் போக வாய்வரு புற்றையும் போக்குமே
வன்னி வன விப் பத்திரி கெர்ப்பம் வளர்க்கும்பூத் தின்,ை வெட்டை வலிகடுத் தீருங்காய்
42
43
44
45
46
47
48
* epigasif - 6165.

Page 14
சொக்கநாதர் தன்வந்திரியம்
பன்னு பட்டை கஷாயம் பருகவே மன்னு மூத்திர தாரை மறிக்குமே
வேலம்பட்டை முதலியன
வேலம் பட்டை விடத்தல்பொன் வேங்கைமா ஆல கத்திநல் லாத்தி யரசிவை சாலுஞ் சோணித பித்தமுந் தையலார் ஏலும் பித்தத் தெழும்பிணி தீர்க்குமே
காட்டத்தி - கருவேல் - நிலவிளா
காட்டி லத்தி கருவேல் நிலவிளாப் பூட்டு மக்கரக் காய்ச்சலைப் போக்குநீர்ப் பாட்டை மாற்று மலையும்பற் கெட்டியாம் நாட்டு கெர்ப்பத்திற் புண்ணு நசிக்குமே
நொச்சி முதலியன
நொச்சி பூவிலை வேரு நுணாவகில் நச்செ ருக்குவெட் பாலைநா ரங்கமும் அச்ச மின்றி யகற்றிடுங் காசத்தைத் துச்ச வாத சுரசேடந் தோமறும்
காட்டுநாரத்தை முதலியன
காட்டி னாரங்கங் கான்றை யழிஞ்சில்காற் றோட்டி தோடை துவரை தொலைத்திடும் காட்டுங் கண்தலை காதுக போலம்வாய் மூட்டு நாசி யரிப்புமுப் பீனிசம்
கச்சல்நாரத்தை, கான்றை, குமிழ், எலுமிச்சம்பழம்
கச்சல் நாரத்தை கான்றை குமிழெலு மிச்சை நற்கனி பீனிசம் வாய்மணம் அச்ச மில்தலை வாயு வரிப்புவாய்க் கச்சல் பித்தக் கலக்கமு மாற்றுமே
அகத்தி
பசிய பச்சிலை சீதம் பழுப்பினால்
நசியஞ் செய்யப் பயித்தியந் நாடிடாக் கசியும் பூவிலை பிஞ்சுங் கறிபண்ணிப் பொசிய கத்தி பயித்தியம் போக்குமே
செவ்வகத்தி முதலியன
செவ்வ கத்தி யிலைசிற் றகத்திசெம் மெளவல் மாலதி கெர்ப்பம் வளர்த்திடும் கொவ்வை வாயித ழுந்தியிற் புண்ணெலாம் எவ்வ மின்றி யெடுத்திடும் வெட்சியே
49
50
5
52
53
55
56

சொக்கநாதர் தன்வந்திரியம்
கான்றை முதலியன
கொன்றை பூவர சித்தி கொவிழ்ப்பட்டை துன்று கள்ளிக் கொழுந்து சுரபுன்னை மன்ற லார்மலர் மாற்றுங் கிரந்திப்புண் நின்றி டாது பவுந்திர நீக்குமே
மா, ஆல், அத்தி, கொன்றை, ஈஞ்சு
சூத மாலத்தி பட்டை துவைத்துண மாத ருந்தி யழிகெர்ப்ப வாதைபோம் தாது வார்துளி ரீச்சங் குருத்துணக் காது நஞ்சுக் கொடியைக் கரைக்குமால்
தித்தி முதலியன
தித்தி யின்கனி கள்ளுச் செழுங்குருத் தத்தின் வேர்க ளரசம் விரைபிசின் பித்த முள்ளில வம்பிசி னாவிரை தொத்து நீரழி வெல்லாந் தொலைக்குமால்
கடலிறாஞ்சி முதலியன
கடலி றாஞ்சி யிரண்டு கபித்தம்வெண் மடல கத்தியு மாத்தியும் பிஞ்சுடன் கடலை பூளை நறுவிலி யல்லிக்காய் அடல்செய் யாவிரை யஞ்சு மகற்றுநீர்
தான்றி, நெல்லி, கான்றை
தான்றி நற்கனி மூன்றுஞ் சமன்செயும் தோன்று நெல்லிக் கணிபித்தந் தோமற மூன்று மொக்கு மிலைகா யொருசரி கான்றைக் காயிலை காசத்தைப் போக்குமே
கடுக்காய் - பொது
பூவுங் காயும் பொருந்திடு மூன்றுக்கும். மேவு மெண்ணெய் குடிநீர் விரேசனம் யாவுஞ் செய்மருந் தெல்லா மமிர்தமாம் நாவு முண்ணக் கடுக்காய் நலந்தரும்
இடும ருந்துப் பகையிளைப் பீழைநோய் படலங் கண்ணிற் பசாடு வலிபித்தம் உடலி லுள்ள வியாதிக ளொன்றற அடுவ தாங்கடுக் காயமிர் தத்தினால
கடுக்காயின் பேதம்
விசையை யென்ப சுரைக்குடு கேர்க்குந்தோல் அசைவில் காய்ச்சலொ டையு மகற்றுமேற்
57
58
59
60
6
62
63

Page 15
சொக்கநாதர் தன்வந்திரியம்
பசையி லாத வுரோகிணி நாற்பட்டம் இசையு மெல்லா வியாதிக்கு மேர்க்குமே
பெருங்க டுக்காயிற் கொட்டை பெருந்திடும் தரும்ப ருப்புக்கண் ணோய்க டவிர்திடும் பரம்பு சீவந்தி பட்டைமூன் றாகுந்தோல் விரும்பு மேக வியாதிக டிர்க்குமே
அபய மென்ற கடுக்கா யருந்தவே கபம கன்றிடுஞ் சித்திகை கூடும்வாய் சிவகு னந்தரும் வாணிசொல் வார்த்தையாம் சவையை வெல்லவும் வல்லபஞ் சாருமே
மலையி லன்றியிம் மானிலத் தியாவரே நிலைய நிந்தவர் சித்தர் நிலைவரம் அலைய வேண்டுவ தில்லை யதுவொன்றே கலைகொண் ஞானந் தருங்கடுக் காய்க்குணம்
சாதிக்காய்
சாதிக் காயினிற் றாது வலுப்படும் வாத சேற்பன மாறு மகட்டினிற் கேத மார மலத்தையுங் கெட்டியாய்ப் போத லின்றி யடக்கும் பொருமலும்
இலந்தைக்கனி
இலந்தை யின்கனி சேற்பன மென்பதும் கலந்த வாதமுங் காய்ச்சலிற் சீதமும் அலர்ந்த வாயு வசீரண மூன்றையும் உலர்ந்த வாத வுவாந்தியுந் தீர்க்குமே
காட்டுமாங்கனி - புனரைக்கனி
காட்டின் மாவிற் கனிகரை நீரினால் மூட்டு மாங்கிஷ முற்றுஞ் செரித்திடும் பூட்டு நன்மணிப் பூவந்தி யின்கனி மாட்டுக் குள்ளடைப் பன்றனை மாற்றுமே
கண்ட மாலை கரப்பனில் வாய்க்குளே மண்டு புற்றுப் புரைதுரு மாங்கிஷம் கண்ட கட்டு வியாதிக்குங் காரமாம் அண்ட முன்ன மரிக்கும் புணரியே
கூகைமா முதலியன
கூகை மாவிலை குன்றி கருங்கொடி வாகை வன்னி தெகிள்வரி மாங்கொடி
நாகமல்லிகை திப்பிலி யானைநோய் போக நீக்குங் கவளம் பொசிப்பிக்கும்
O
64
65
66
67
68
69
70
1ך
72

சொக்கநாதர் தன்வந்திரியம்
தும்பைமுதலியன
தும்பை சின்னி யவுரி துளசிரண் டின்ப மேனியின் பூற லியங்குவாய் சம்பு சாரணையுள்ளி சதகுப்பை கெம்பு சில்விடங் கேடற நீக்குமே
பருத்தி
பருத்தி யின்னிலை காய்கொட்டை வித்திற்பால் வருத்து பித்தமுஞ் சேடமு மாற்றும்பூப் பொருத்து பொல்லாச் சிலந்தி விடம்போகும் பெருத்த நீர்பெரும் பாட்டையு நீங்குமே
துாதுவளை
துாது பத்திரி யுண்டி தொலைக்கும்பூத் தாது வர்த்தனை யாக்கு மதன்கனி யோது பத்துநூா றுட்பிணி யாற்றுங்காய் வாத பித்தமொ டையையு மாற்றுமே
சிற்றமட்டி முதலியன
சித்த மட்டிநற் சீரகஞ் செம்பிளி கொத்த மல்லி குறாசாணி கூகைநீ றொத்த பாலை மதுாக முறுங்கனி மெத்து சீதம் வியைத்திடு மேவியே
மிளகு முதலியன
மிளகு கோட்டம்வெட் பாலை யிலாமிச்சை துளவந் துத்தி துடரி முசுட்டையும் கிளைகொள் செச்சை நிலப்பனை நீர்விட்டான் அளவி லுட்டண வாத மகற்றுமே
குமரி முதலியன
குமரி குன்றிபொன் னாங்கண்ணி கூவிளை சமரி தாளி பலவன் சடாமஞ்சி கமரி யேல மிருவேலி கஞ்சமும் திமிர மாமதி சீதளஞ் சேர்க்குமே
சுண்டி கோவை துவரை மருங்காரை பிண்டி கூத்தன் குதம்பைபெருங்கரும் பிண்டு பாலைப் கொடியிரு தாமரை அண்டலாமதி சீதன மாகுமே
மாதுளங்கனி முதலியன
மாது ளங்கனி காயிலை வாதமாம் சீத ளைக்கனி பித்தந் தேன்றோடையும்
73
74
75
76
77
78
79

Page 16
சொக்கநாதர் தன்வந்திரியம்
ஒதும் பித்த மடக்கு முதும்பர சூதத் தின்கனி மூன்றுந் தொகுக்குமே
நெல்லி யொன்று நிமிர்த்திடும் வாதமாம் புல்லு மாப்புளி யுட்டண வாதமாம் சொல்லு சேடந் தொலைக்கும் புளியிலை மல்கு கண்ணில் வலிபுண்ணு மாற்றுமே
பேர மட்டி பெருமருந் திஞ்சியும் சேரு கின்ற சிவனார் சிறுகுமிழ் கார வல்லி கராம்பு கழற்கொடி ஈருங் காஞ்சுரை ரண்டுமத் துட்டணம்
முத்தக் காசு முசுமுசுக் கைநரிக் கொத்த முற்க நெருஞ்சி யிரண்டுடன் துத்தி சீந்தில் சிறுகீரை சோடுழுந் தத்தி யாரை யிரண்டதி சீதளம்
பொன்மு சுட்டைபுல் லாந்தி யிரண்டுநீர்க் கன்னி வள்ளிவெண் பூசனிக் காய் பலா உன்னுங் கொம்மடி கக்கரி யோடுழுந் தின்ன றிர்க்கு மிவைகளுஞ் சீதளம்
காக்கு றட்டை யிரண்டுக ளப்பன்னை பூக்கும் வேலிப்பருத்தி புரோசுவாய் ஆக்குங் கோழி யவரை யரத்தைரண் டேற்கும் வாத மெடுக்கும துட்டணம்
சிவதை வச்சிரச் சீரி திராய்பராய் கவரி கள்ளி கொடுவெலி நொச்சியும் உவரி யுப்பிலி வேளை யிரண்டுடன் அவுரி வாத மடக்கும துட்டணம்
மணித்தக் காளி மரமஞ்ச டக்காளி பணைத்த பூத கரப்பன் பருமரம் இணைக்கு மக்கரா வீர்கண்டங் கத்தரி அணைக்கு முள்ளியுஞ் சேடம கற்றுமே
பசளி வள்ளி கவிழ்தும்பை பச்சைசரண் டசைவில் கோரை விழல்புல் லரிசியும் இசையு நெய்ச்சிட்டி யீரவெண்காயம்ரண் டசைவி லாவறு கற்ப சயித்தியம்
காவி ளாய்வெள் ளறுகு வெண் காக்கணம் மேவ முக்கிரா மேனிசா ணாக்கியம் பூவி னின்பம் பொடுதலை 0 பூதலத் தாவ ரையார்க் கதிகமா முட்டணம்
முடக்கொற் றான்குழி மீட்டான்முட் கத்தரி துடக்கற் றான்கிரு மிச்சத்துரு சொல்வெதுப் படக்கி யாமணக் காகிய பேதங்கள் உடற்கு ஞட்டணந் தோலின்மேற் சீதளம் 0 பூதலத்தாவரை - நிலாவரை.
80
8
82
83
84
85
86
87
88
89
90

சொக்கநாதர் தன்வந்திரியம்
நறு"ம ணப்புநன் னாரி பிரமியும் மருளுஞ் சுண்டைக் கொடிமஞ்சண் மாஞ்சிலும பறள்ச டைச்சி செருப்படி பம்பையும் அரிசி முஞ்சியு மார்க்கும துட்டணம்
அரிசிக் கோரை கவலையார் வள்ளியும் வரிசை யெல்லாம் வளர்த்திடும் வாதத்தை வரகு கம்பு பயறு வகையெல்லாம் உரைசெய் வாதமே கொள்தினை யுட்டணம்
எள்ளு வேணு சிறுபய றேலமும் அள்ளு சீரகங் கோதும்பை யல்லிவித் துள்ள சாமை பருத்திவித் துண்பதம் கொள்ள நன்றறி சீதளங் கூட்டுமே
பேய்க்கொம் மட்டிபேய்ப் பீர்க்குப்பே யத்தியும் ஆக்கும் பாகல் பழுபாக லச்சுரை நீக்கு மூமத்தை நீடுய ரெட்டியும் ஆக்குங் கான்றை யலரி யதிபித்தம்
நந்தி யோரிதழ்த் தாமரை நல்விழா அந்தி மல்லி யரத்தைநல் லாவிரை குந்தி ருக்கங் குமிழ்வஞ்சி கோட்டம்பூ வந்தி ரோகிணி மாற்றுங்கண் ணோயெல்லாம்
உமிரி பச்சை யெலுமிச்சை துத்தியும் அமரி காட்டுக் கரணையங் கோலவித் திமிர வெண்குன்றி திப்பிலி முட்டுளாய் அமர பாணத் தரிப்பை யடக்குமே
குன்றி விட்டுணு காந்தி கொடும்புலி பன்றி கோளரி பட்சி யடிக்கொடி துன்று சுக்குச் சுகத்துக்கெல் லாம்பொது வென்று ரைக்கு மெழுதிய வாகடம்
பனையின் கள்ளுணப் பாண்டு வியாதிபோம் நினையு மப்பத நீருண வெப்புப்போம் நனையு நுங்குண நாவின் வரட்சிபோம் கனிய ருத்திடக் காயங் கனக்குமே
கொட்டை யிற்கன வாதங் கொழுங்கிழங் கிட்ட நீர்மலக் கட்டை யெடுக்குமே பட்ட சேடம்பரிக்குங்கண் டுபனங் கட்டி குன்மக் கசலைசற் றாறுமே
தெங்கு பூப்பசுப் பாலினிற் சேர்த்துண நங்கை பூத்து முழுகுநாட் காலமே தங்கு பூப்புத் தரித்திடுங் கெர்ப்பமும அங்கம் வற்று மழற்சுர வந்திக்கே
* மணப்பு . இலாமிச்சை,
9.
92
93
94
95
96
97
98
99
100

Page 17
சொக்கநாதர் தன்வந்திரியம்
பாளை நீர்மதம் பாலிக்கும் பச்சிள
நாளி நேரம் பழஞ்சுர நாவொட்டி மாளு மஞ்சட்கா மாலையு மாற்றுமே வேளை வெல்விக்கும் வெண்காயப் புளியும்பால் O
பொதுக்குணபாடல் முற்றிற்று.
சுரமுலிகை தோஷ சுரம்
சுக்குத் திப்பிலி மூலஞ் சுரர்தருச் சிக்குஞ் செவ்வியஞ் சித்திர மூலமும் வைக்கும் பேர்மட்டி வார்த்துநீர் காய்ச்சியே துய்க்கத் தோஷ சுரந்தொலைந் தோடுமே 02
சீதசுரம்
தேக்குச் செவ்வியஞ் சேர்கருஞ் சீரகம் ஆக்குந் தும்பைவேர் திப்பிலி யைந்துடன் வாக்கு நீர்மதுத் துள்ளியிட் டுண்ணவே. போக்குஞ் சீத சுரத்தோடு பூதமும் 103
பேரமட்டி யரத்தை பிரண்டையோ டாருந் திப்பிலி யக்கறா காரமும் சேருந் தேனுடன் றேக்கெறி மந்தமும் சாருஞ் சீத சுரமுந் தவிருமே 04 பித்தக்காய்ச்சல் பெரும்பாடு
முத்தக் காசு புடோல்முருங் கையின்காம் பத்திப் பட்டை யருஞ்சிற்ற மட்டியும் வத்தக் காய்ச்சிப் பருக வயிற்றிற்புண் பித்தக் காய்ச்சல் பெரும்பாடு தீர்க்குமே 105
கழிச்சல் காய்ச்சல் பொன்மு சுட்டை வேர் மாம்பூ விரைவறுத் துன்கு றாசாணி யோமம் விடயமும் தின்னு நீருடன் றேன்றுளி யிட்டுண மன்னு காய்ச்சல் கழிச்சலு மாறுமே O6
பீனிசக் காய்ச்சல்
கரிய சீரகம் கான்றைவேம் பாடலும் உரிய மஞ்சளுஞ் சுக்கும் புளியிலை எரிய வைத்த குடிநீ ரிரைப்புடன் அரிய பீனிசக் காய்ச்ச லகற்றுமே 107
மஞ்சட்சுரம் நிலத்தில் வேம்பு கடுக்காய் நிலவிளா உலத்த சீரகத் தோடே யவித்துண
14

சொக்கநாதர் தன்வந்திரியம்
மலத்தின் மூத்திர மஞ்சணித் தேபித்தம் கலத்த சங்கலி தச்சுரங் கட்டுமே
உட்டணகரம்
சீந்தில் பற்பட கஞ்விறு கீரைவேர் வாய்ந்த வேல்நெல்லி வன்னியின் பட்டையும் சேர்ந்த நீருணச் சிக்கிய மூத்திரம் வார்ந்திடுஞ் சுர வாதையுந் தீருமே
சிலேற்பன சுரம்
கண்டங் கத்தரி முள்ளி கருநிறம் மண்டு சீரக மஞ்சிட்டி தேக்குடன் அண்டு சித்திர மூல மவுரிவேர் கண்ட சேற்பனக் காய்ச்சல் கழற்றுமே
மாவி லங்கை மரமஞ்சள் திப்பிலி தேவ தாரு சிறுதேக்கு மேனியும் பாவித் துண்ணப் படராடா தோடைவேர் கோபச் சேற்பன தோஷங் குலையுமே
கண்ட திப்பிலி காஞ்சி கழற்கொடி தொண்டை வேலி சுழத்திமுக் காவீளை தெண்டி செவ்வள்ளி சேற்பன வாதமும் கொண்ட காய்ச்சற் குளிரையும் போக்குமே
அரத்தை சாரடை சுக்கு மசீரணம் துரக்கு நொச்சி துராயிவை யிழையைக கரைக்குஞ் சேடத்தைக் கையாந் தகரைநீர் இரைக்கு மூச்சை யெடுக்குந் துளபநீர்
அத்திகரம்
வறட்பூ லாவதன் வேரும் வகுத்திடும் கறுப்புச் சீரக மால்காந்தி கார்துளாய் பிறக்குஞ் சின்னி கரந்தை பெருங்குருந் திறக்கு மத்தி சுரத்தை யெடுக்குமே
குடிநீர் முதலியவற்றுக்குச் சிறப்புவிதி
குடிக்கு நீரெலரங் கூறுஞ்சுக் கெண்ணெயாய் வடிக்குங் கற்க மிளகின்றி வந்திடா இடிக்குந் திப்பிலி யில்லாமற் சேடத்துக் கடுக்குங் கொண்டகண் டுஷ மரியதே
பழஞ்சுரம்
சந்து குன்றி யிலாமிச்சை தண்டுளாய் கந்த மாருங்கஞ் சாங்கோரை கார்புகா
15
08
109
10
11
2
13
14
15

Page 18
சொக்கநாதர் தன்வந்திரியம்
வந்த காந்தி வருஞ்சிற்ற மட்டிவேர் இந்த நீரு மெடுக்கும் பழஞ்சுரம்
குடற்கரம் சுரவெப்பு
புடல்வி ளாத்திபொற் சீரகங் காந்தியும் கடலி றாஞ்சியா வாரை கருகுவேல் குடற்சு ரம்விடுங் கொள்ளுங் கடுகமேல் அடுவி லாச்சுர வெப்பு மகலுமே
அதிசாரசுரம்
தாவு சுக்கு விடயமுஞ் சாதிக்காய் மாவின் வித்து மலைதாங்கி காந்தியும் தேவ தாருவுந் தேற்றா வவித்தநீர் ஆவி போக்கு மதிசார வன்சுரம் மேலி டாமல் விலக்கும் விலக்குமே
இரண சுரம்
பங்கம் பாளை பிரப்பங் கிழங்குபால் புங்கம் வேர்புர சம்பட்டை பூவர சங்கங் குப்பியுந் தள்ளுமுட் புண்ணினால் அங்க நொந்த வருஞ்சுர நீக்குமே
உவாந்திச் சுரம்
மரிச மிஞ்சி வறுக்கிற் கழிச்சல்போம் கரிய வேம்பு கராம்பு கழற்பனை நரிப் பயற்றுடன் காந்திநா ரத்தைவேர் எரியு வாந்திச் சுரத்ன யெடுக்குமே
சுர மூலிகை முற்றிற்று.
முலிகைப் பொதுவியல்
பிஞ்சும் பூவு மொருகுணம் பேசிடும் பஞ்சும் பட்டையும் பத்திரி யுஞ்சரி இஞ்சி வேரு மிலையுஞ் சரியென வஞ்ச மின்றி வகுத்திடும் வாகடம் மந்த வாந்தி மறித்திடும் வேப்பிலை கந்து காவிளை வேர்க்குக் கழிச்சல்போம் புந்தி வாய்கைப்புப் போமே பெரும் *பிசு மந்தப் பூவை வறுத்துநெய் வார்த்துண
காவி ளாய்கறி காற்றோட்டியின்னிலை நாயு ருஞ்சி சமூலநற் சாம்பராய்த் தீய வெந்ததுாள் தேன்றுளி யிட்டுண ஓய்வி லாத கழிச்ச லொழியுமே
6
7
8
9
20
2
122
23
* பிசுமந்தம்.
16

சொக்கநாதர் தன்வந்திரியம்
ஆடு தின்னா தலரி யவுரிவேர் கூடு மஞ்சள் மிளகுள்ளி யிஞ்சியும் போடு காய்ச்சிப் புசிக்க விடசுரம் ஒடு முள்ளத் துழலையு மாறுமே புளியம் பட்டைபொன் னாவிரை சுக்குவாய் தெளியுஞ் செந்தேன் சிவநிம்பஞ் சித்திரம் பளிதங் பள்ளி பிரண்டை பராயிவை வளரு மொவ்வொன்று வாய விரவிடா
துவரை சுண்டை சொறிதவிர் கோழியின் அவாை வெள்ளெருக் கரணை நிலாவிரை கவரி கொண்ணொச்சி சங்கு கழற்கொடி உவருத் தாமணி யோட்டுமுள் வாயுவை
வேளை யுள்ளி வசம்பு வெளுத்தனேர் வாள மிங்கு மிளகுவாய் வச்சிரி கோளி நீர்வெட்டி தில்லைபேய்க் கொம்மடி மீளு மேயுடற் சூலை விலக்குமே
மஞ்சள் சுட்டமாச் சுக்கு வசம்புடன் மிஞ்சு சாறடை கஞ்சா விரையிலை அஞ்சு மொன்றா யிடித்துவெல் லத்துடன் கொஞ்சங் கொள்ளக் குடற்கட்டி தீருமே
தூமைக் கட்டுத் துடைக்குமெள் ரூறுநீர் ஆமை வெள்ளரி வித்தி னரிசிநீர் சாமை பாண்டர் முல்லை சதகுப்பை போமொவ் வொன்றிற் பொருமலும் வீக்கமும்
நிதம்ப சூலையை நீக்கிடு மஞ்சண்மா விதங்கொள் வீக்கத்தை வீட்டு நிலாவிரை கதங்கொள் கட்டியுங் காய்சலுந் தீருமால் இதங்கொள் வாள மிளநீரிற் கொள்ளவே
அண்டவாய்வுக்கு அண்ட வாத மகற்றுமூ மத்தை வேர் சுண்டை பாலிற் றுவைத்துண மும்முறை
பண்டு பத்தியம் பாலன்னங் கொள்ளலாம் அண்டம் வற்றுமஷ் வாத மகலுமே
உக்கிரகாண்டம் தலைமுத லாங்க வியாதிக்கு
எள்ளி லெண்ணெயி லேல மிளகுதூள் கொள்ளச் சீரக முக்காய்தற் கோலமும் உள்ள வாதண்டை வேர்த்துாளு மூறவை தள்ளுங் கண்ணோய் தலைநோயு மூழ்கவே
தலைய ரித்து மயிரையுந் தள்ளுமேல் அலைமு யற்புழுக் கையோ டவுரியின்
24
25
26
27
128
129
30
3
32

Page 19
சொக்கநாதர் தன்வந்திரியம்
இலைகு மிழ்ப்பழஞ் சாற்றி லரைத்தெரி நிலையெள் ளெண்ணெயி னிங்கு மயிர்வெட்டே
முகத்தில் வங்கு முதிர்கருங் குக்குலுச் சிகத்துச் சீடைதே மாவித்தின் சீரெண்ணெய் அகத்துஞ் செண்பகப் பூவகி லின்பிசின் முகத்தில் நாக்கிற் பருக்களைத் தீர்க்குமே
கண்ணுக்கு
செண்ப கப்பூச் செழுந்துளாய் குங்குமம் வண்கை யான்கரு வேம்பு வலம்புரி எண்கின் பல்லெலி யெச்ச மிருகுன்றி கண்கட் டிக்கு மருந்திவற் றென் றுகாண்
பீத ரோகிணி நந்திப்பூப் பேரக்கு மாத ளங்கனி யிந்துப்பு வங்கமும் சோதி வச்சிரஞ் சங்குசொல் லஞ்சனம் காது திப்பிலி கண்மருந் தாகுமே
உப்பு வண்டிலை யூமத்தை வேப்பெண்ணெய் தப்பி லாத தவசி முருங்கைவேர் செப்புந் திப்பிலி சேருங்கண் பாவையை அப்பி மூடும் படல மரிக்குமே
வெள்ளைக் காக்கணம் பூவித்து வேருடன் எள்ளுப் பூத்துரி சிந்திள நீர்முலைக் குள்ள பாலி னுரைத்துக்கண் ணுள்ளிடத் தள்ளு மெள்ளமத் தானித் தசையெல்லாம் பச்சைக் கர்ப்புரம் பங்கொன்று பத்துக்கொன் றச்ச மில்கடுக் காயத னுட்பருப் புச்ச மாமுலைப் பால்வெண்ணெ யோடரை வைச்சி டுங்கடுங் காரங்கண் ணாணிக்கே
புண்பொ ருத்திச் சிவந்துகண் பூளையாம் கண்வ லிக்கு மருந்துகார் வங்கமும் வெண்பு சாரக்குச் செம்பில் விரைந்திட வண்பு சேர்கண் வலிகுத்துந் தீருமே
புறவளையம்
கபோல நொந்துகண் ணுள்ளுஞ் சிவக்குமேல் உபாய மாங்கடுக் காயுடன் சீனமும் அபாய மின்றி யரைபழச் சாற்றினால் உபாய மாய்வெதுப் போரத்திற் பூசவே
குவிள்கு மிழ்மஞ்சள் குக்கிலுஞ் சீனமும் பவள மல்லி யவினும் பரிந்தரை கவள மாக்கண் சுற்றிப்பற் றிட்டிட உவளுங் கண்ணி ரொடுப்புண் ணொழியுமே
18
133
34
35
136
37
138
39
40
141
142

சொக்கநாதர் தன்வந்திரியம்
அஞ்சனம்
இந்துப் போடிடு நெல்லியி னின்கனி தொந்தித் தோர்பங்கு துத்தத்தி னோடரை நந்திப் பூவினி ராலே நலந்தரும் எந்தக் கண்ணுக்கு மேற்குமி தஞ்சனம் இந்த வஞ்சன மென்று மெருமைக்கொம் புந்து செப்பினில் வைத்திடி லுத்தமம் சிந்து மெள்ளிடை கண்ணுக்குத் தீட்டிட நந்தி சொன்முறை நற்கெரு டாஞ்சனம்
தக்க கண்கடி யாயினுந் தள்ளிடும் மிக்க வஞ்சன மீளு மடக்கமும் பக்கு வத்தினிற் கன்னிற் படமுனம் அக்க ணத்தி லகலும் விடமெல்லாம்
பிரம ராக்கதன் பற்றிப் பிதற்றினும் அரிய வேதாள பூத மலறினும் கரிய கண்ணிற் கடுகள விட்டிட உரிக னற்படு பஞ்சென லாகுமே
சன்னி வாதந் தனுவலி தாளடைக் கன்ன வாதங்கண் காசங் கடுஞ்சுரம் குன்ம மாங்கு மரகண்டனுந் தீருமென் றுன்னு மசுவினி தேவ ருரைத்ததே
நட்சத்திராஞ்சனம்
எள்ளுப் பூவினி லெண்ப தறுபது தள்ளுந் திப்பிலி யெம்பது சாதிப்பூக் கள்ள மில்பதி னாறு கறியுடன் வெள்ளைக் காக்கணம் பூவில் விரைந்தரை
வெள்ளெ முத்துக்கண் வெப்புடன் கூச்சமும் உள்ள மாமுலைப் பாலி லுரைத்திடக் கள்ள மாலைக்கண் காசந் திமிரம்போம் நள்ளு நாளாகு நட்சத்தி ராஞ்சனம்
உக்கிரகாண்டம் சந்திராஞ்சனம்
கோட்டந் திப்பிலி யிந்துகூர் வங்கமும் மாட்டு தேற்றா மரிச மனோசிலை காட்டு நிம்பங் கடுக்காய் வசம்பையும் ஊட்டு மேடத்தின பாலி லுறவரை
வைத்துக் கொண்டுகண் வாதைக்கோ ரெள்ளிடை வித்த கத்திட வேதனை யாதியாம் குத்து மேற்றலை வாதையுங் கோபம்போம் சத்தி பெற்றதாஞ் சந்திர வஞ்சனம்
43
44
45
146
147
148
49
150
5

Page 20
சொக்கநாதர் தன்வந்திரியம்
சிந்து நாரி சிறுகாமுசோன் ரீயர விந்தஞ் சீதளை வெட்டிவேர் பூசினி நந்தி சீரகம் வெண்காய நாசிநா உந்தி கண்டத் துழலையும் போக்குமே
காதடைப்பு கரப்பனுக்கு
மிளகு கன்மதம் வேளை மெதுக்குடன் வளவ லம்புரிக் காய்மயிற் பிச்சமும் விளையு முந்துட னாதண்டை வேரிலை களையுங் காதடைப் போடு கரப்பனை
உதட்டுரோகத்துக்கு
முப்ப ழம்முளி பத்திரி முந்திரி அப்பை யோரிலைத் தாமரை யாவிரை செம்புங் கீழ்நெல்லி தேற்றாச் சிறுதுளாய் தப்பி லாவுதட் டிற்பிணி தள்ளுமே
நாசிகா பீடத்துக்கு
சேங்கொட் டைப்பாலைத் தேற்றாவிற் பூசியே ஓங்கு வேப்பெண்ணெ யோடுறத் தேய்த்ததை எங்க வுசிய லேற்றி யெரிபுகை வாங்க நாசிகா பீடமு மாறுமே
பீனிசத்துக்கு
சாரஞ் சுண்டைவேர் சாம்பிரா னிமிள கூருன் மத்தையோ டோங்கு மெருக்கம்பால் கார மஞ்சளாக் கிராணங் கரைத்திடும் யாரும் பீனிசம் பற்றற மாறுமே
தும்மல் நாசி யரிப்புக்கு
நாட்டி னிற்கறி நல்லெண்ணெ யாதண்டை கூட்டு தேற்றாவின் கொட்டை முசுக்கைநீர் போட்டெ ரித்து முழுகத் தலையைப்போட் டாட்டுந் தும்ம லரிப்பு மடங்குமே
மூக்கிற் பற்களிற் காதின் மொழிந்திடும வாக்கி லண்டத்திற்சோணிதம் வந்திடில் சேர்க்கக் கட்டுகற் றாழை சிரசினில் ஆக்கி ராணஞ்செய் யானெருத் துாளையே
பற்புழுவுக்கு
கற்க ரூமத்தை சண்டங்கா ரீவிரை வற்கு முள்ளி மனோசிலை வாய்விளங்
கற்கஞ் சேர்புகை யாரக் குடிக்கவே பற்களிற்புழுப் பற்றற மாறுமே
20
152
53
154
55
1 56
57
58
59

சொக்கநாதர் தன்வந்திரியம்
பல்வ லிக்கும்பற் கட்டுக்குங் குத்துக்கும் மெல்கப் பற்குத்திக் காய்குண்டை மெல்கவாம் சொல்லு முப்புப் பராயின்பால் சூடனும் அல்கத் தேய்க்கலா மர்க்கத்தின் பாலுமே
கண்ட மாலைக்குத் திப்பிலி காக்கணம் குண்டை முள்ளி குறட்டைப் பழத்துடன் இண்டம் வேரமுக் கிராயின் கிழங்குமே ரண்டத் தெண்ணெ யெரித்துக் குடிக்கவே
பாளச் சீலையிற் பாவித்து வேப்பெண்ணெய் மீளத் துத்தந் துரிசு மிடற்றுக்குள் ஆளுங் கட்டு வெடிக்கு மடக்கலாம் வேளை வேருள்ளி வேம்பாடன் மேற்பற்று
காதின் மூலத்திற் கன்னக் கிரந்திக்கும் ஒதும் புங்குவா யோடோதி யாவரை சாதி தான்றி தகரை மருக்காரை ஈதி லொன்றை யரைத்திடு பைங்குராய்
வசம்பின் சாறு மரள்மர மஞ்சளோ டசும்பு பூத கரப்பன்பொண் னாவிரை இசங்குங் கம்பிப் பிசின்கண்ட திப்பிலி கசங்கு மேரண்டங் கண்டக் கரப்பன்போம்
நாக்குப் புற்றுக்கு
ஏலஞ் சீரக மிந்துமா சாவிதக் கோலங் கர்ப்புரங்கோ ரோசனை குங்குமம் சாலுஞ் சேங்கொட்டை தான்றி சதுர்ச்சாதம் நாலு நாவினுட் புற்றுக்கு நல்லதே
அரோசியத்துக்கு
இஞ்சி யிந்துப் புமிட்டுண வெல்லத்தை மஞ்ச னிரினிற் சீரக மாதளம் பிஞ்சு தாளிச பத்திரி மேதியின் தஞ்ச மாந்தயிர் தள்ளு மரோசியம்
கொத்த மல்லி யிலைவிரை கூவிளை பைத்த நாவல் பெதரிப் பழத்துநீர் வைத்தெ ரித்துக் குடித்திட வாந்திபோம் கைத்த வேம்பு புடோலுங் கபித்தமும்
மோரு மிந்துப்பு முக்கனி யேலமும் எருஞ் சுக்குக் கருவேப் பிலையுடன் சேரு மீரவெண் காயமுஞ் சீயத்தின் ஆரும் பச்சிலை யன்ன மருத்துமே
21
60
61
62
63
64
65
166
167
168

Page 21
சொக்கநாதர் தன்வந்திரியம்
விக்கலுக்கு
விக்கல் தீர்க்குந் துணிப்புகை விந்தப்பூ வைக்கல் மாமயிற் பிலிப் புகையைவாய் துய்க்கலாகுங் கறிப்பழஞ் சோற்றுநீர் கக்கல் கண்டத்திற் காய்வு மகற்றுமே
அரோசிகம் மேலேப்பங்களுக்கு
சிந்துப் போடு திராய்புளி சீரகம் வெந்த நீரிஞ்சி வீட்டு மரோசிகம் மந்திப் போடு வருமேப்ப மாறவே தொந்தித் துண்ணலாஞ் சுக்கும் பிரண்டையும்
கொட்டாவிக்கு
பொள்ளு மேநெடுங் கொட்டாவி மென்மேலும் தள்ளச் சுக்கு மிளகையுஞ் சப்பிப்பார் உள்ள மந்தத்தி லுண்டாகி லுாறுதேன் வெள்ளை வெண்காயங் கட்டி விழுங்கவே
அரோசிகத்துக்கு
உப்பு வேப்பிலை யிஞ்சி யுலுவாவும் செப்பு நாரத்தை சீய மெலுமிச்சை கைப்பி லாத கருவேம்பு கான்றைமா அப்பை யின்னிலை போக்கு மரோசிகம்
விற்புருதிக்கு
கன்ன மூலத்திற் கட்டி வெடித்திடில் துன்னு விற்புரு தீயென்று சொல்லுவர் அன்ன தற்கு மருந்தா மணக்கெண்ணெய் வன்னி மூலம் வசம்புவேம் பாடலே
இருமலுக்கு
சிங்கி சுக்குச் சிறுதேக்குத் திப்பிலி சங்கு முள்ளி தக்காளிப் பழத்துடன் புங்கு குன்றி புளியாரை நெய்யென எங்குஞ் சொல்வ ரிருமலைப் போக்கவே
நீடு மாதளை நெற்பொரி சர்க்கரை கோடு திப்பிலி யக்கராக் கோட்டமும் சாடு நெய்யினிற் சாரித்துத் தின்னவே பாடு கண்டத் திருமலும் பற்றறும்
அரத்தை கோட்ட மதிமது ரம்மிள குரைத்த பூசினிக் காயினுட் சாற்றினில் கரைத்து நெய்யிட்டுக் காய்ச்சி விழுங்கினால் இரத்தங் கண்ட விருமலுந் தீருமே
22
169
70
7
172
73
174
75
176

சொக்கநாதர் தன்வந்திரியம்
சித்த மட்டிக் குடிநீரிற் சீரகம் ஒத்த பன்றிநெல் லுள்ளரி சீயிட்டுப் பத்து நாட்கஞ்சி காய்ச்சிப் பருகிடில் அத்திக் காய்ச்ச லிரும லகலுமே
கண்டக்கரப்பனுக்கு
முசுமு சுக்கை முருக்குத் துளவமும் பசிய நொச்சி யிலைமுள்ளி பாகலும் கசியில் கான்றை கடுகு மிளகுடன் இசையுங் கண்டங் கரப்பனுக் கேற்குமே
சயரோகக் குணம்
நெஞ்சு காய்ந்துகண் ணுட்குழி நீடியே வஞ்ச மாய்ச்சுரம் மாலையிற் றோன்றவே மிஞ்சி னான்மிக மேலே யிருமலும் துஞ்சு றாதெனிற் சொல்சய ரோகமே
பூசினிநெய்
சிற்ற மட்டி சிறுகாஞ்சி சீந்திலும் பைத்த முள்ளி கொடிப்பாலை வேலியும் வைத்த தாருச் சிறுதேக்கு வண்ணோச்சி அத்தி கீழ்நெல்லி யாடாதோ டையின்வேர்
கண்டங் கத்தரி மால்காந்தி வட்டுவேர் கொண்ட தோரொன் றிரண்டு பலங்கொடு விண்ட வேயிடி யெண்படி நீரிட்டுத் தண்ட மூன்றுநாட் டான்றழ லுாறவை
வற்ற வோர்படி வாங்கியந் நீரினால் உற்ற ரைக்குஞ் சரக்கை யுரைக்கக்கேள் பற்று முப்பழந் திப்பிலி மூலமும் சற்றுச் சீர மிரண்டு சடாமாஞ்சில
சித்த ரத்தை சிறுதேக்குச் செல்வியம் சத்தி சிங்கிக்காய் நாகம்பூச் சாதியின் பத்தி ரீவெள்ளைப் பாலை கராம்புடன் கொத்த மல்லிதேற் றாவிரை கூகைமா
இந்துப் புப்பச்சைக் கர்ப்புர மேலமும் முந்து தாளிச பத்திரி முந்திரி சந்தி லுப்பைப்பூப் பேரீஞ்சி னற்கனி அந்த வான்மிள கக்கறாக் கோட்டமும்
ஒரொன் றோர்கழஞ் சுள்ளுற வைத்தரை ஈரஞ் சேர விதில்விடு சாறுகேள் கோரை நீரல்லி செங்கழு நீர்க்கிழங் கோரு முற்பல மோர்மூன்று தாமரை
23
77
178
79
18O
18
82
183
184
85

Page 22
சொக்கநாதர் தன்வந்திரியம்
பருத்தி மாதளை கற்றாழை பற்படாம் சுரத்து முள்ளி நெய்ச்சுட்டியுஞ் சுண்டியும் விரைத்த தாளி பிரமி விழுதியும் புரக்குந் துாது வளைதுளாப் பூளையும்
முசுமு சுக்கைவல் லாரை முருக்கிலை பசுவின் பால்கரு வேம்பூசிப் பாலையும் அசைகு றிஞ்சாவோ டந்தரத் தாமரை இசைபொன் னாங்காணி யீர்மணித் தக்காளி
குப்பை மேனி கரந்தை குறட்டையும் செப்புங் கையாந் தகரை சிறுகீரை தப்பி லோரொன்று தானோ ருழக்காக ஒப்பில் சாறெலா மொன்றாகச் சேர்த்துப்பின்
பழுத்த பூசினிச் சாறு படியுநால் வழுத்து மாநெய் படிரெண்டு வார்த்துவை அழுத்த மாமிர தத்தினல் யோகத்தில் வழுத்திப் பிள்ளையை நெய்யை வடித்திடே
வடித்த நெய்யை யிருபோ தொருவாரம் கடுத்த பத்துநா ளாரப் புசிக்கவே விடுத்துக் காய்ச்ச லிருமலும் விட்டுப்போம் தொடுத்த காச சயமுந் தொலையுமே
பாண்டு வீக்கம் பயித்திய மக்கரம் மாண்ட காய்ச்சல் வயிற்றெரி வாயுவும் காண்ட நீர்க்கடுப் புட்டணக் கட்டிநீர் மாண்ட நெய்மூல வெட்டையு மாறுமே
கோழை நீரழி தாகங் குலைந்திடும்
வாழு நெஞசடை வாதம் வழலைக்கட் டாழுங் கண்டத் தரிப்பு மெரிப்பும்போம் நாளும் பூசினிக் காய்நெய் நலந்தரும்
காதுக்கட்டுக்கு
காதிற் கன்னத்திற் கட்டி வெடித்துள்ளே வாதை கொண்டு சிவந்திடில் வாய்விளங் கோது முள்ளி வலம்புரிக் காயுழுந் தேத நண்டோ டெரித்தெண்ணெய் குத்திடே
கூவைக்கட்டுக்கு
கண்டம் வீங்கிக் கனத்து வலித்திடில் கொண்ட கூவைக்கட் டெனறதைக் கூறுவார் தண்டப் பூசுசெஞ் சந்தன நத்தையோ டண்ட முக்கிரா வேரு மரைத்துமேல்
மாந்தைக்கு
கள்ள மாகக் கழுத்துக்குக் கீழ்நெஞ்சில் கொள்ளும் வாதை யுரைசற்றுங் கூறோணா
24
86
87
88
89
90
9
192
93
94

சொக்கநாதர் தன்வந்திரியம்
ஒள்ளு மாந்தை யிதற்கு மருந்துள்ளி தள்ளும் வேப்பெண்ணெய் தண்டுரி சென்பரே
நிட்கண்டவாயுவுக்கு
அஞ்சப் பந்துபோலேறிமூச் சாடொனா நெஞ்ச டைத்திடு நிட்கணட வாயுவாம் கொஞ்ச மாக வெடியுப்பு வாய்க்குள்ளே செஞ்சப் போட்டுடன் சேரநீர் குத்திடே
நிஷகண்டவாய்வுக்கு
தொண்டை கம்மியே சொல்லுரை கேட்கிலா தண்டு நாட்பல வாதி லதற்குப்பேர் கண்ட தாகி கணைசிங்கி சர்க்கரை மண்டு முப்பழ மாதளை மாற்றுமே
மார்புவலிக்கு
மார்புக் குள்வலி மாற்றிட வேயெவச் சாரஞ் சுக்குநீ ருப்பைந்து சாரடை சேரு மிங்கு தெசமூலந் தேவர்தம் தாரு முட்டி யரத்தைநெய் சர்க்கரை
நாவரட்சிக்கு
நாவ ரட்சி தவிர்ந்து நசையுநீர் மேவுஞ் சீந்தின் மதுர மிளகுமா பூவின் மாதளை சந்து புடோல்கரும் பேவு முட்டா னிளநீ ரெலுமிச்சை
முலைக்கட்டுக்கு
உள்ளி சீவந்தி சீந்தில்வே ரூர்மிள கள்க ருஞ்சீ ரகம்மணிப் பூவந்தி விள்ளு நெய்காய்ச்சி வெற்றிலைக் காம்பிட்ே அள்ளிப் பூச வகலு முலைக்கட்டு
இதயசல்லியம்
முதுகி னெஞ்சின் முதிர்ந்து வலிக்குமேல் அதிக விக்க லடைப்புநா ளாகுமேல் இதய சல்லிய மென்ப ரிரைப்பும்போம் கொதிகொ ளாட்டுப்பால் காஞ்சொறி வேர்கொள்ளே
நத்தைச் சூரி நெருஞ்சி நரளைதேன் முத்தக் காசு மிளகிரு சீரகம் கொத்த மல்லி யரத்தைகார் கோலமும் சித்த சல்லியந் தீர்க்குஞ் சதுர்ச்சாதம்
25
95
96
97
198
199
200
20
202

Page 23
சொக்கநாதர் தன்வந்திரியம்
தோள்ந ரம்பிற் சுருட்டி வலிகுத்து நாளு நிற்கி லதற்குநாய் வேளையாம் வேளை வச்சிரி வெள்ளுள்ளி மஞ்சள்கார் கோலஞ் செந்திராய் கூட்டிமேற் பூசிடே
கைக்குழித்தாமரைக்கு
கைக்கு ழைச்சினிற் கட்டெனக் காணுஞ்சற் றுக்கு நெஞ்சு வலிக்குஞ் சுரம்வரும் கைக்குட் டாமரை யென்பர் கடினமாய்த் துய்க்க வேப்பெண்ணெய்த் துள்ளி பெருங்காயம்
உட்குத்துக்கு
விலாவிற் கண்டத்தின் மேலும் பிடரிலும் நிலாவி யுட்குத்து நிற்கி லதற்குக்கேள்
கலாப வாயு சிறுகாஞ்சி கார்புகா மலாரி யங்கு மரமஞ்ச ளாகுமே
வரள்வாயுவுக்கு
விலாவெ லும்பினின் மார்பின் முதுகினில் சலாகை போற்குத்திச் சற்றுமூச் சாடொனா திலாகு மெங்கு மிதுவரள் வாயுவாம் புலாருஞ் சுக்குப்பால் காஞ்சிவேர் போக்குமே
காசத்துக்கு
இதயத் துள்ளே யிறுகிய சேடத்தைக் கதனஞ் செய்திடு காசமென் றோதுவர் பதன மேலவாப் பண்ணவும் வேணுமேல் அதனம் வேப்பெண்ணெய் சேம்பாடா தோடையே
துாரிசு சுத்தித் துரையோர் பணவிடை கருமணித் தக்கா விச்சாற்றோர் கடுகிடை இரும லீழை யிளைப்புக்கு மேனிச்சா றருமை நெஞ்சின் லையெலாம் வாங்குமே கொட்டைப் பாசிநீர்க் குள்ளே மிளகுதுாள் இட்ட ருந்தலா மிங்குநெய் கொள்ளலாம் கட்டு முப்பஞ்சி லொன்று கஷாயத்தில் இட்ட ருந்தலா மேற்குமி தீழைக்கே
கரிய பூமத்தை வேரிலை காய்ந்தபின் உரிய தாகும் புகையிலை யோடுறும் சுருளை வாய்வைத்துத் துாமம் பருகிடில் அரிய மந்தார காச மடங்குமே
துாதுளம்பழநெய்
அமுக்கி ராமுள்ளி யங்கோலந் தக்காளி சிமக்குந் துாது வளம்பழஞ் சேர்ந்தநெய்
26
203
204
205
2O6
207
208
209
210

சொக்கநாதர் தன்வந்திரியம்
அமைக்குஞ் சர்க்கரை திப்பிலி யக்கரா இமைக்கு மீழைக் கிதுவோ ரிலேகியம்
காக மாசி கருநொச்சி வெண்ணொச்சி வாகை கொட்டைக் கரந்தை வசம்பிஞ்சி நாக மல்லி கொடிப்பாலை நற்குன்றி ஆகு மேனியா டாதோடை யின்சாறு
பிரமி கையாந் தகரை பிரண்டையும் கரிய வேம்பு துளாய்கண்டங் கத்தரி கிரந்தி நாயக முள்ளி கிலுப்பையும் பெருந்து ளாய்கொட்டைப் பாசி பெருமரம்
மணலி சின்னி குறட்டை மருக்காரை புணரி சீந்தி னிலாவிரை பூசினி சிணுகி முட்டான் கிழங்குநீ ரோருழக் கிணுகி யாநெய் படியிதி லேயிடு
அழுந்து துாது வளம்பழ மோர்படி பிழிந்த சாறொடு பின்விரை தள்ளியே புழங்கப் பிட்டவித் துப்புரை சாறெலாம் விழுந்தெ டுத்துநெய் யோடுற விட்டிடே
சிங்கி மஞ்சள் சிறுதேக்குத் திப்பிலி தங்கு தாளிச பத்திரி சாதிக்காய் எங்கு மேல மிலவங்க நாகம்பூத் துங்க பத்திரி சொல்லிரு சீரகம்
ஆனைத் திப்பிலி யிந்துப் பரத்தைரண் டுன மஞ்சிட்டி வெட்பாலை யுள்ளியும் மோனச் செவ்வியந் திப்பிலி மூலமும் கானத் தேற்றாக் கறுவாக் கடுக்காயும்
மிளகு கோட்டங் கடுகக் கராமிளிர் பளிதங் குங்குமம் ரோசினை பட்சிநீ றொளிரு மோம மதுர மிவையொவ்வொன் றளவ தோர்கழஞ் சாட்டிக் கஷாயங்கேள்
கொன்றை கீழ்நெல்லி கூாகொடு வேலிவேர் மன்றல் நாரி பருத்தி மருக்காரை துன்று நொச்சி துரோணங் கறிமுள்ளி பன்றி நாய்வேளை பார்சிற்ற மட்டிவேர்
குப்பை மேனி குறட்டையா டாதோடை செம்புங் கான்றை சிவதை சிறுபன்னை வெப்ப டக்கி வியங்கண்டங் கத்தரி ஒப்பி லோரொன் றொருபலம் வாங்கியே
இடித்து நீரெண் படிவிட்டுக் காய்ச்சியோர் படிக்கு வற்றுநீர் வார்த்தரை கற்கத்தைக்
27
211
212
23
24
25
26
27
218
29
220

Page 24
சொக்கநாதர் தன்வந்திரியம்
குடிக்கு நெய்யினின் மூன்று கொதியிட்டு வடிக்கப் பிள்ளையை வாழ்த்திநல் லோரையில் 22
அந்தி சந்தியருந்த வரைப்படி கந்த மாருநெய் பன்னிரு நாட்குள்ளே சிந்தை நோவுட னிளையுந் தீருந்தன் வந்தி ரிக்குச் சிவன்சொல் மகாகிர்தம் 222
சேடவிரேசனம்
பெண்ணை வெற்றிலைச் சாற்றிற்பே ராமணக் கெண்ணெய் காய்ச்சி மிளகுது விட்டுணத் தண்மு டக்கொற்றான் சாரடை ரோகிணி பண்ணுங் கீழுறப் பற்றிய சேடத்தை
223 உந்தி யின்க ஒனுறவலி யுப்பிசம் வந்தி டும்புளித் தேப்பம்வா யூறலும் மந்த மாமதில் வந்திடு நோய்பல முந்தச் செய்வரு வாந்திக்கும் பேதிக்கும் 224
எந்த நோயு மெழுமுந்தி மந்தத்தால்
அந்த மந்த மசீரண நால்வகை
கந்த மாமலக் கட்டுக் கழிச்சலாம் உந்தி யின்க ணீரைச்சலுண் டாகுமே 225
உட்டனகெந்தி
வயிறு வற்றி வலியின்றி யுண்கொணா உயரு மேப்ப முதரத்தில் வாயுவாய் அதிரு மோசையு மாகிப்பன் னானின்றால் உயர சீரண முட்டண கெந்தியாம் 226
அபினி யிந்துப்புச் சுக்கச மோதகம்
கபம கற்று கருவாழை யின்கனி உபய வேரண்டத் தெண்ணெயோ டுண்டிடில் நிபமி லுட்டண கெந்தியு நீங்குமே 227
மேலேப்பம் தாகத்துக்கு
எரியு முந்தியி லேப்பமுந் தாகமும் பொரிய ரிசிமாப் போலே வருமெனில் அருவ ருக்கு மதற்குவேப் பீர்க்குறும் கரிய வேம்பச மோதகங் காயமே 228
மந்தக் கழிச்சலுக்கு
மந்தமாகிமலமு மறித்திடா துந்தி வற்றியு முப்பிக் கழிந்திடில்
அந்த மந்தத்துக் காகு மருந்துகேள் வெந்த சுக்கு வசம்பு விடயமே 229
28

சொக்கநாதர் தன்வந்திரியம்
விஷ அசீரணம்
வயிறு வற்றி வலியும் பொறுக்கோணா வியர்வு மாகு மிதுவிஷ சீரணம் மருவு மூச்சு மடங்கி வருமிது துயர்செய் வாதத்திற் றோன்றில சாத்தியம்
ஆகி லும்மதற் காகு மருந்துகேள் பாகு தேங்காயின் பாலினேர் வாளத்தை ஒகையாய்க் கொஞ்ச முண்ணக் கொடுக்கலாம் தாகங் காணிற் சதுர்ச்சாத நீகொடு
தூம நச்சியஞ் சொன்னதெல் லாஞ்செயப் போம கன்று முரைப்பர்போர் மந்தத்தால் ஆம நெக்குள தோஷம தாகிலும் தாம திக்கொணா தெண்ணிச்செய் சாதனம்
கள்ளிப் பாலினிற் காட்டா மணக்கம்வித் துள்ளி யேரண்டத் தெண்ணெயோ டுண்ணலாம் தள்ளி டாமலந் தங்குமேற் சாதனம் மெள்ளக் காக்கணம் வேர்வாளங் கூட்டுமே
அட்டகுன்மத்துக்கு
அட்ட குன்மத்துக் காகு மருந்துகேன் மட்டெ வச்சாரங் காசிடை வாயினில் இட்டு வெந்நீ ரிருகால் விழங்கிடக்
கெட்ட குன்மக் கிலேசஞ்சற் றாறுமே
அட்டசூரணம்
கடுகு சுக்கச மோதகங் காயமும் வடுவில் சீரக முப்பும f சமும்
நடுவு திப்பிலி நாலிரண் டோரள வடவ றுத்ததுா ளட்டகுன் மத்துக்காரம்
தூமகெந்திக்கு
துாம கெந்தியாய்த் தோன்று மசீரணம் போமெஷ் வாறெனிற் பேய்ப்புடோல் புங்கம்வேர் ஒம மோடுறக் காய்ச்சிநீ ருள்ளுற ஏம ரத்தை கராம்புத்து விட்டுணே
கரும்பித்தம்
பித்த வாயு பிரண்டு வலித்தெனில் வைத்த நெஞ்சி லெரிப்புவா யூறலும்
மெத்த முட்டுச் செமிபாட்டின் மேவிடின் கத்த குங்கரும் பித்தநீர் கண்டிடே
29
230
23
232
233
234
235
236
237

Page 25
சொக்கநாதர் தன்வந்திரியம்
அசீர ணத்தினி லக்கினி மந்திக்கும் பசியி லாது புசித்தது மந்திக்கும் இசையும் வாயுமே லேறிடிற் குன்மமாம் அசையும் வாயு வதோமுகங் கிராணியாம்
பங்கம் பாளைமாங் கொட்டைப் பருப்புடன் தங்கு மாதி யதிவிட யஞ்சரி இங்கு தேற்றா விரையுள்ளி யெள்ளெண்ணெய் மங்க வார்த்து வறுத்ததூள் மாற்றுமே
நாரங்க லேகியம்
குன்ம மெட்டுக்குங் கூறு மருந்தினில் நன்மை யாகிய நாரங்க லேகியம் வன்மை யாய்ச்செய் வகையை யுரைக்கக்கேள் தொன்மை யாஞ்சுக்குத் தூளொரு நாழியே
நாழி கல்லுப்பு நாழிவெள் ஞள்ளிப்பல் நாழி மஞ்சள் மிளகுத்தூள் நாழியே நாழி மல்லி கடுக்காய்த்துாள் நாழியே நாழி யோமங் கடுகுத்தூள் நாழியே
நாலு நாலாய் நவில்கின்ற நாழியால் ஏலம் வெண்பசு மூத்திர மேந்தியே கோலுந் தூளெலாங் கொட்டிக் கொதியிட்டு வாலு நாரத்தங் காயாறு வாங்கியே
அரிந்து போடுதேங் காயாறு மப்படிப் பரிந்து போடு பசுவினெய் யாமணக் கருந்து மெண்ணெயெள் ளெண்ணெ யுழக்கதிற் சொரிந்து கள்ளிப்பால் சொல்லுழக் கிட்டுவை
முருக்குக் கையான் றகரை மொழிந்திடும் எருக்கு நொச்சி பிரண்டையு மேனியும் கருக்கு வேளை யிரண்டு கழற்கொடி பொருக்குக் காக்குறட் டானும் பொடுதலை
ஒரொன் றோருழக் காகச்சா றுள்ளிடு சேரு கின்ற சரக்குத்துள் செப்பக்கேள் சீர கம்ரண்டு திப்பிலி யிந்துப்புச் சாருஞ் சேங்கொட்டை காயஞ் சதகுப்பை
கடுகு ரோசினை தான்றி கழற்பருப் படரும் வேட்பாலை யேல மிலவங்கம் கடல்வி ளங்கம்வசம் போரோர் கழஞ்சுகொள்
துடர நன்றாகத் தூளா யிடித்திடே
சிவதை கீழ்நெல்லி சித்திர மூலமும் சுவைசெய் சாரடை சொல்லு மமுக்கிரா இவைய ரைப்பலந் தூள்பண்ணி யிட்டெலாம் நவப தத்திற்செய் நாரங்க லேகியம
30
238
239
240
24
242
243
244
245
246
247

சொக்கநாதர் தன்வந்திரியம்
குன்ம மெட்டுக்குங் கூறணு பானங்கேள் வன்ம மாமிஞ்சிச் சாற்றினில் வாதம்போம் சொன்ன சேற்பன தோஷந்தேன் றொட்டுணப் புன்மை யன்றிது போக்கிடுங் குன்மத்தை
எட்டு நாளுணச் சூலை யெரிகுன்மம் விட்டு நீங்கு மகோதர விக்கமும் கட்டுந் தூமை யுடைக்குங் கசடறும் விட்டுப் போங்கும்ப காமாலை வேரறும்
மண்ட லங்கொள மாறுங் குடல்வாதம் சண்ட பானுவாங் குன்மத்த மத்துக்கே அண்டர் தேடு மமுதமி தொன்றெனப் பண்டி தர்க்குச் சிவன்முன் பகர்ந்ததே
குன்மத்துக் கெண்ணெய்
குன்மத் துக்கெலாங் கூறிடு மெண்ணெய்கேள் கன்னி வேம்பாடல் கற்றாழஞ் சாற்றினில் உன்னு மோரள வெண்ணெயி லூரவை மன்னு செவ்வியம் வெட்பாலை மஞ்சளே
செண்ப கங்கருஞ் சீரகஞ் சித்திரம் பண்பு சேருநன் னாரிவேர் பாலினால் வண்பு சேர வரைத்துப் பதத்திலே எண்மை யால்வடித் தெண்ணெய் முழுகலாம்
இதுவு மது
மலத்தைக் கட்டி மறித்திடும் வாதத்தால் நிலைத்த குன்ம மதற்கு நிவிர்த்திகேள் கலத்த காவிளாய் வேர்தருங் காக்கணம் தலத்திற் சாரடை தங்கடு ரோசனை
தெங்கின் பாலி லரைத்துக் கரைத்தெலாம் மங்கு பேரா மணக்கெண்ணெய் வார்த்ததைப் பொங்கி டாமல் வடித்துப் பொசித்திடத் தங்கி டாமலங் குன்மந் தணியுமே
உள்ளியாமணக் கெண்ணெய்
உள்ளி யாமணக் கெண்ணெ யுரைக்கக்கேள் தள்ளுஞ் சூதக வாயு தழற்குன்மம் உள்ளி யாறு பலமுரித் தேயரை தெள்ளு மேரண்டத் தெண்ணெயிற் சேர்த்துவை
படியெண் ணெய்க்குப் பகருஞ் சரக்குக்கேள் கடுகு ரோசினை கார்க்கருஞ் சீரகம் படுக ழற்சிப் பருப்புப் பலமரை சுடுபெ ருங்காயந் திப்பிலி சுக்குமே
31
248
249
250
25
252
253
254
255
256

Page 26
சொக்கநாதர் தன்வந்திரியம்
வராக னேன்றிடை வைத்தரை நீரினால் பராவு வேரிலை யோர்சரி பாக்கள விராவு தேங்காய்ப் பாலிற்கரைத் தெண்ணெயில் சிராவி யேவடி செப்பக்கேள் வேரிலை
ஆம ணக்குக் கழற்சிபொன் னாவிரை தூம ணத்தழு தாழை முடக்கொற்றான் தோமில் சாரடை வேளையுந் தும்பையும் ஓம் முத்தா மணியுமொன் றாவிரை
கள்ளி வேர்பட்டை கான்றையு மப்படி உள்ளி யாமணக் கெண்ணெ யொருதினம் கொள்ளக் காலமே கூறுமா ழாக்கெண்ணெய்
தள்ளுஞ் சீதமும் வாதந் தழற்குன்மம்
மலடு தீரு மறித்திடுஞ் சூதகம் அலரும் பூப்பு மரிவையர்க் காடவர்க் கிலகு போகமு மெண்ணும் வலிதரும் உலகி லீதுள்ளி யாமணக் கெண்ணெயே
உதரவாயு
உதர வாயுவென் றேரதுவ துந்தியில் சிதறி டாது புரளுஞ்செரித்திடா விதணங் காட்டும்பின் கைகள் வெளுத்திடும் கதன நீரை மலத்தையுங் கட்டுமே
கட்டு கின்ற மலநிர் கனத்துடல் இட்ட நீரை நரம்பினி லேற்றிடும் மட்டி டாமற் பரந்திடு மஞ்சணிர் உட்டணத்துடன் சீத முதிக்குமே
கையுங் காலுங்கனன்று கடுத்திடும் வெய்ய வுண்டி விரும்பிடு முண்கொணாப் பையப் பையவே பாண்டுவந் தீண்டுமுன் உய்யச் செய்மருந் தோதுவன் கேட்டியால்
உப்புச்சூரணம்
உப்புச் சூரண மல்லாம லொன்றினால் வெப்புச் சூலை வியாதி விலக்கொணா தப்பி லாதென்று தோல்தசை சாருநீர் அப்பு றஞ்செல வுப்பொன் றகற்றுமே
இந்துப் பும்வெடி யுப்பு மெடுத்திடும் சந்துப் புங்கடற் றன்படுகல்லுப்பும் நந்துப் புந்நவச் சாரமுஞ் சூடனும் இந்த வெண்காரத் தோடே யெவச்சாரம்
சுத்தி செய்தபின் னோர்பலந் தோமிலா வித்த கத்துரி சோர்கழஞ் சுள்ளுற
32
257
258
259
260
26
262
263
264
265

சொக்கநாதர் தன்வந்திரியம்
வைத்த ரைசுத்தி செய்திடு வாளமும் பத்துக் கொன்று பரிவுடன் சேர்த்தரை
அரைத்த சூரண மாதபங் காயவை விரைத்த சாதிக்காய் திப்பிலி வேர்க்கொம்போ டுரைத்த முப்பழ மோடிரு சீரகம் கரைத்த வக்கரா காரங் கராம்புடன்
பறங்கிப் பட்டை பருமர மஞ்சளும் இரங்கு ரோகணி யுள்ளியீர் காயமும் தரங்கு மோம மிளகு சதகுப்பை கறங்கு கோட்டங் கடுகோர் கழஞ்செடே
எடுத்த தெல்லா மிடித்து வடித்த தூள் அடுத்த வுப்புத்துா ளோடே யரைத்திட விடுக்குஞ் சாற்றி லவித்ததை யுஞ்சொல எடுக்குந் தூது வளை துளா யிஞ்சியே
பேய்க்கொம் மடிக்காய் பீர்க்கிலைச் சாற்றிலும் சேர்க்கச் சாற்றுக்கோர் நாழிகை சேர்த்தரை ஆர்க்க நன்றா யடிக்கடி காய்ந்தபின் கூர்க்க வேயரை கூறுங் கஷாயத்தில்
மாவி லங்கை புரசுடன் வாகையும் தாவி னெல்லி நுணாநிம்பந் தன்பட்டை மேவு கொன்றை சிறுகாஞ்சி வேருடன் பாவு சாரடை கீழ்நெல்லி பார்விளா
குப்பை மேனி குறட்டை பிரண்டையும் செப்பு கின்ற சிவதை நெரிஞ்சியும் தப்பி லாச்சத்தி சாரடை காவிளை வெப்ப கற்றுமுக் காவிளை கான்றைவேர்
இடித்துக் காய்ச்சி யிறக்கிய நீரினால் அடுத்த வோர்படி யாகவே வார்த்தரை எடுத்துப் பின்னையுங் காயவைத் தேயெடு தொடுத்த பேருப்புச் சூரண மென்றுசொல்
பருத்திக் கொட்டைப் பிரமாண மோர்வேளைக் கருத்த முன்ன மகட்டினி னோயெலாம் துரத்துஞ் சூரியன் காண்பனி போலவே வருத்த நீக்கு மகோதரம் போக்குமே
வாதாசன சூரணம்
உரைத்த பாரதஞ் சத்திசெய் தோர்பங்கு அரத்த கெந்தகம் ரண்டிடை காந்தநால் இரத்தமாகு மிரும்புத்தூ ளெட்டிடை, அரைக்கக் கையாந் தகரைச் சாற்றர்ந்திரி
33
266
267
268
269
270
27
272
273
274
275

Page 27
சொக்கநாதர் தன்வந்திரியம்
இந்தச் சூரண மெண்ணெயில் வெண்ணெயில் தொந்தித் துண்ணலாஞ் சுக்குநீர் குன்மத்தை நிந்தித் துத்தள்ளு நீடனு பானத்தால் வநத வாயுவைத தளஞமவா தாசனம
இஞ்சிச் சாற்றி லிடுமந்த வாந்திக்கு மஞ்சட் சாற்றின் மகோதர வீக்கம்போம் நஞ்சுக் கெல்லாங் கடுக்காய்த்துாணல்லது மிஞ்சு சன்னிக்கு வேப்பெண்ணெய் தேனுமே
நீர டைப்புக்கு நீடும் வெடியுப்போ டார்கொ டிக்கள்ளிச் சாற்றி லதையிடு மோரி லேயிடு விக்கற்கு முன்சுட்ட கோவி னிர்மஞ்சட் காமாலைக் கொக்குமே
மஞ்சட் காமகலை மாற்று மனுபானம் செஞ்சுஞ் சீயக்கா யின்னிலை சேர்த்தரை கொஞ்சம் பாக்கள வாறுநாட் கொள்ளப்பாற் கஞ்சி யுப்பிலை பத்தியங் காத்திடே
சீயக் காயை யிடித்துநீர் சேர்த்துவை காய வெய்யிலி லூறுங் கஷாயத்தில் காயுஞ் சர்க்கரை கற்கண்டி லொன்றிடு நோயும் பித்த சலத்தையு நூறுமே
மஞ்சட் காமாலை தோடம் வருவிக்கும் மிஞ்சி டாமுன் மருந்துசெய் மேதியின் தஞ்ச மாந்தயி ராவின்பால் தப்பினால் அஞ்சின் மேற்றயி ராகாதென் றோதுமே
குமரி கீழ்நெல்லி வேர்முத்தக் காசுகூர் ஆழரி முற்கமு மாகுமுற் கூற்றுக்கு நிமிரு நாள்மிக நிற்கிற்கா மாலைக்கே அமருங் கையான் றகரைவல் லாரையே
பாண்டு வீக்க மலசல பந்தமும் காண்ட கும்மல சோடண காந்தியும் தூண்டி முன்செய் கஷாயங்க ளுக்குச்சொல் பூண்ட வெண்காரம் போடு பொரித்ததுள்
முள்ளி சாரடை மூக்குறட் டைசுரை தள்ளு வீழி பிரமி தளிர்முன்னை எள்ளு நாயுரு வீயிரு நீர்முள்ளி வள்நெ ரிஞ்சியு நீரை வடிக்குமே
சேம்பி ரண்டு சிறுகீரை சீதளை பாம்பி னட்சியும் பன்றித் தகரையும் மாம்ப ழக்கொன்றை மஞ்ச ஆறுணாவிஞ்சி தாம்பு சர்க்கரை சாரங்க ணிர்தரும்
34
276
277
278
279
280.
28.
282
283
284
285

சொக்கநாதர் தன்வந்திரியம்
வயிற்றில் வீக்கம் வடிக்கு மிதிலொன்று கயக்கச் சுக்கிட்டுக் காய்ச்சிக் குடிக்கலாம் நயக்குஞ் சித்திரப் பாலாவி நன்னாரி கயக்கும் வெள்ளரி கக்கரி வித்துமே
மேகரோகம்
உதரத் திற்பசி யோடு முளத்தினில் கதன மர்தரைக் காமித்துச் சேர்கிலா ததன மாகச்சேர்ந் தாயினு மாரும்வெப் பதனி லுள்ளநீர் நஞ்சா யடங்குமே
மேக ரோக மிதில்வரு மேனியில் தாகங் குன்மஞ் சலரோகஞ் சந்தியில் ஆகும் மந்த மழற்சுர மங்கத்தில் மேவும் விக்கல் விரணமும் வீக்கமும்
கடுப்புக் குத்துடன் கைகா லெரிப்புப்பின் இடுப்புக் கூனி யிடிந்துபுண் போலுமாம் அடுத்த மேக மதிகமா முன்னமே தடுக்கச் சொல்லுவன் சஞ்சீவி மூலிகை
பித்தமேகத்துக்கு
பித்தத் தாலெழிற் கூவிளை பேய்ப்புடோல் சித்தி மாதளை யாவிரை சீரகம் கொத்த மல்லி யிதிற்கொடு வேலிவேர் பித்த மேகந் தவிர்க்கும் பெருகவே
தான்றி தாளிச பத்திரி சாதிக்காய் தோன்று தேங்காய் துவரை துளசியும் ஈன்ற மேதிப்பா லேல மிலவங்கம் ஆன்ற போகத் தழலை யவிக்குமே
மேக வாதம் விலக்குவெண் ணொச்சியும் காக மாசி களப்பன்னை கார்புகா நாக மாமர மஞ்ச ணரிக்கொன்றை தாக மாலதி சதுப்பெருங் கள்ளியே
திருகு கள்ளி சிவதை பிரப்பம்வேர் கருகு மூமத்தை கையான் றகரையும் எரியெ ருக்குக் கொடுவேலி யீதிலொன் றரிய மேகக் கடுப்பை யவிக்குமே
பொடுதல் பொன்னா விரையுங்கு 0பாளமும் வடமென் சேங்கொட்டை வாய்விளங் கம்விழால் கடுகு ரோசனை கான்றை கடுக்காயும் இடுக மேகத்துக் கேற்கும்புண் ணாறவே
தகரங் குன்றி சதகுப்பை வெட்பாலை
அகில்ம னோசிலை வேம்பாட லப்ரகம் 0 கோளமுமென்றும் பாடம். v • ላ
35
286
287
288
289
290
291
292
293
294

Page 28
சொக்கநாதர் தன்வந்திரியம்
நகரங் கெந்தக மால்நாரி நாகமும் மிகுநன் னாரியு மேகத்துக் கேற்குமே
சிலேற்பனமேகத்துக்கு நெய்
மேகஞ் சேடத்திற் கூடி மெலிந்துடல் ஆக மெங்கும்புண் ணாயினுங் குய்யத்தில் வேகங் கண்டு வெடிக்கினுங் குத்தினும் போக நெய்யொன்று சொல்லுவன் புந்தியால்
ஆவி னெய்படி காய்ச்சி யதனுளே காவு மாரச கர்ப்புரங் காற்கழஞ் சோவி லாத பெருங்காயமோர்கழஞ் சேவு நாற்கழஞ் சின்கொடு வேலிவேர்
வெந்நீர் விட்டு விழுதா யரைத்தெலாம் தின்ன வாறு பணியாரம் போற்செய்து பன்னு நெய்யிற் பதத்தினில் வேகவைத் துன்னு நெய்யுடன் மூன்றுநா ஞண்ணலாம்
நேர மொன்றுக் கரைப்பணி யாரநெய் சாரத் தின்கத் தினமூன் றதற்குமேல் ஆரச் சொன்மறு பத்திய மூன்றுநாள் சேரக் கஞ்சியைத் தேய்த்து முழுகப்பின்
இப்ப டித்தின மாறு பிரிந்தபின் தப்பி லுப்புடன் சங்கிலை கூட்டியே வெப்புக் கொள்ள வறுத்திடு வெள்ளுப்பை அப்பிற் கூட்டலா மாறுநாண் மட்டுமே
முறிகி ரந்திப்புண் முற்று முலர்ந்திடும் முறுகு மண்டவா தத்தையு மோட்டிடும் சொறிசி ரங்குடன் கள்ளிப்பூத் துத்திப்பூத் தறுநு ணாக்காய்க் கிரந்தியுத் தள்ளுமே
நீர்க்கக் கட்டு முகசிங்கி நீர்க்கடுத் தீர்க்கு மேபடர் தாமரை செப்பொணாப் பார்க்குள் வாரா பகந்தர மென்பதும் தீர்க்குங் குட்டம் பவுந்திரந் தீர்க்குமே
ஆட வர்க்கு மரிவையர் தங்கட்கும் கூடொ ணாமலே குய்யத்திற் புண்வரில் தேடு வேலிநெய் தின்னுமின் றின்னுமின் பாடு கண்டக் கரப்பனும் பற்றறும்
பலாதகிரசாயனம்
மதன யுத்த்தில் மைந்தர்க்கு மாதர்க்கும் அதன மாகியல் வங்கத்திற் புண்வரில்
விதனந் தீர்திடச் சொல்லுவன் வெண்டுமேல் இதுபல் லாததி யென்றர சாயனம்
36
295
296
297
298
299
300
30
302
303
304

சொக்கநாதர் தன்வந்திரியம்
சேங்கொட் டைபலம் நாற்பது தேடியே வாங்கு நீர்புளி யின்னிலை வார்த்தவி ஓங்கு கொட்டை முகஞ்சீவி யுள்ளபால் வாங்கி வைத்துக்கொள் வட்டகை யுள்ளுற
வைத்த பாலி லிடுவகை சொல்லக்கேள் உய்த்த வெட்பருப் போர்படி தூளதாய்ச் சத்த ரைத்திடு கையாந் தகரையின் செய்த்த வெளளறு கோடு செருப்படி
சேரச் சடைக்கஞ்சாச் சின்னி யிருபலம் சாரத் தூள்செய் சரக்கையுஞ் சொல்லக்கேள் சீர கம்ரண்டு திப்பிலி மூலமும் கார்பு காக்கனி மூன்று கடுத்திரயம்
கடிய வாய்விளங் கம்பறங் கிப்பட்டை தடுகி ரந்தி தகரங் கழஞ்சிரண் டிடுக தூள்செய் திதிலிடு வேருங்கேள் கொடிய வேலி நிசிகொட்டைப் பாசியே
இயங்கம் வேரு மிடித்து வடிகட்டி வயங்க வைந்து வராக ண்டையிடு பயங்கொள் வெல்லம் பலம்பத்து முன்னிடு வயங்கு பாரத சிந்துாரம் வைத்திடே
சிந்து ரத்தி னிறையோர் கழஞ்சென முந்து சாத்திர மோதுங் கடுகமென் றிந்த லேகிய மென்று மிழகவே சிந்து மெள்ளெண்ணெய் சேரமட் டாய்விடே
விடுக சப்புப் புளிப்பின்றி வேண்டிய படிய ருந்து மருந்திரு போதும்பார் நொடியி லாயிர நோய்களை நூறிடும் படியி லிதுபல் லாதகி லேகியம்
மேக காசஞ் சயத்தொடு மேகத்தால் ஆகும் புண்க ளனேகமு நாவினில் தாகஞ் செய்யுந் தவிராத் தழும்புபோல் ஆக நாவி னறளையுந் தீர்க்குமே
மூற்கிற் கண்ணினின் மார்பின் முகத்தினில் பூக்கும் புண்படிற் பொல்லாதென் றோதுவர் வாக்கிற் பல்லி னகங்களில் வாய்க்குள்ளே தீர்க்கச் சேங்கொட்டை லேகியந் தின்னவே
மேகரோகத்துக்குப் போதுமருந்து
எள்ளும் பாலும்பா லாவி யிலையுமாய் மெள்ள வேகவை குண்டை விரைமெத்தக்
கொள்ள லாந்தின மோர்கொட்டை கற்பமாம் தள்ளு நோய்பல வீரியந் தங்குமே
37
305
306
307
308
309
30
3
32
33
34

Page 29
சொக்கநாதர் தன்வந்திரியம்
கடிவி ஷங்கள் கரப்பன் கிரந்திப்புண் உடலுள் வாயு வுபத்திர வங்கள்போம் படரும் தேமற் பரப்பு மரிப்பும்போம் இடரி லாக்குண்டை யொத்திடிற் றின்கலாம்
துரிசெண்ணெய்
அசகு னிப்புண்ணுக் காற்றுந் தயிலங்கேள் இசையு மெள்ளெண்ணெ யீருழக் கோரள வசைவி லாநவச் சாரமொ டார்சூடன் இசையு மார்துரு சைந்து வராகனே
பொடித்தெ லாமொன்றாய்ப் போட்டுத் துளாவியே அடுத்த பக்குவத் திற்காய்ச்சி யாறவை குடிக்க லாம்மேலும் பூசிக் குளிக்கலாம் மடுக்குஞ் சென்மக் கிரந்திப்புண் மாறுமே
வண்டு கடி
காதிற் காலி லரையிற் கடுவனென் றோது வாரொழி யாச்சொறி யூன் றண்ணிர் மோதி நாறு மறையுமுண் டாகுமேல் ஈது வண்டு கடியென் றியம்புவர்
மெழுகுசேர்வை
தெங்கி னெண்ணெ யுழக்கினைச் சேரவே அங்கி தன்னி லழலுறக் காய்ச்சியே பங்கு வெண்மெழு கிட்டுப் பதத்திலே பொங்கி டாம லிறக்கிப்பின் போடுதுாள்
துரிசு துத்தம் வராகனொன் றேசொலும் அரிய பாரத மப்படிச் சேர்த்தரை உருகி யேமெழு காறமுன் றுாவியே முரு(க்) கி லைச்சாற்றி லூற்றிமேன் மூடிவை
வைய தாநி யுறைந்திடும் வெண்ணெய்போல் பைய வேதொட்டுப் பூசப் படர்ந்திடும் குய்ய ரோகம்புண் கூடவே யாறுதற் கைய மில்லை யருமருந் தாகுமே
காசு போலப்புண் கோசத்திற் கண்டிடில் ஆசி லாரச கர்ப்பூர மற்பமாய் ஊசு மூமத்தஞ் சாற்றி லுரைத்துடன் பூச வாசியாம் கோசப்புண் ணேசியே
நரம்பி னிர்கொண்டு துன்னி நசையிலா திரும்பு போல விருக்கு மரக்குட்டம் அரும்பிக் குத்து மழலு நரம்பிலே வருந்திச் சேங்கொட்டைப் பாலிட்டு வாங்கலாம்
38
35
316
317
318
39
320
32
322
323

சொக்கநாதர் தன்வந்திரியம்
காரம்
காரஞ் சொல்லக்கேள் கற்சுட்டுக் கர்ப்பூரம் சேர மஞ்சள் சவுக்காரஞ் சேர்த்தரை சாரும் வீரமுஞ் சாரித்து வெண்ணெயில் பாரும் போடப் பறக்குஞ்சீப் புண்ணெலாம்
பிளவைக் கட்டுப் பெரும்புற்றுத் தீர்ந்திடா தளறு போல்வெழுத் தாறாத புண்களும் இளகிக் காயவு மேரண்டத் தெண்ணெயில் பளிதஞ் சூடன்வேம் பாடல்சுண் ணாம்பிடே
பழுக்கக் கட்டு மருந்து பகர்வன்கேள் கழற்சி மாதளை சீந்தில்காட் டாமணக் கெழி லெருக்கம்பூ வின்பவ ளக்குன்றி குழற்ப னிச்சை குறிஞ்சாக் குருவிச்சை
ஒதிபொன் னாவிரை கற்றாழை யொன்றிதில் அதிக நீரி லவித்துக்கட் டுவநாயம் விதன நீங்கும் பழுக்கும் வெடித்திடும் அதன வீக்கமு மாறும்புண் ணாறுமே
விளிம்பு கட்டி விரிந்துநீர் பாய்ந்திடும் குளிர்ந்து கெண்டைக்காற் குள்ளே திருவடி பழம்மி ளகுடன் மாவிலங் கம்பட்டை அழுங்க வேயிடி கட்டவி ழாறுமே
சொறிசி ரங்கு தொலைத்திடுங் கெந்தகம் கறுவற் சீரகங் கம்பிப் பிசினதில் மறுவில் வேப்பெண்ணெய் வார்த்துப்புண் மேலிடத் தறுகும் புண்ணெலாந் தான்றழும் பாகுமே
பட்டாணித்தைலம்
எட்டுச் சேங்கொட்டை வெட்டியெள் ளெண்ணெயில் இட்டுப் பொன்னரி தாரத்துா ளிட்டெரி முட்டி யெண்ணெயிற் பற்ற முதிர்ந்தெரி கட்டி நீரிற் கவிழ்த்திடு பாயமாய்
தொட்டுப் பூசி யரப்பை யுடம்பெலாம் இட்டு நீரிற் குளிர்க்கச் சிரங்கெலாம் விட்டுப் போமிது வேதம் வுளம்பிய தட்டில் லாதபட் டாணித் தைலமே
கரலேபனம்
இரதங் கெந்தக மேலங்கிருமியைச் சரதங் கொல்லியைத் தேங்காய்ப்பால் தன்னிலே அரையப் பாலெண்ணெ யான வுடனதில் மருவ வெண்மெழு கிட்டுடன் மத்தியே
39
324
325
326
328
329
330
33
332

Page 30
சொக்கநாதர் தன்வந்திரியம்
உள்ளங் கையி னொருகணஞ் சாதிக்க மெள்ளத் தேகத்தி லுாறிச் சிரங்கெலாம் தள்ளு நாண்மூன்றிற் சற்று மறித்திடாக் கள்ள மில்கர லேபனங் காணிது
நிதம்ப சூலைக்கு
நிதம்ப சூலையை நீக்க மருந்துகேள் கதங்கொள் மாதர்க்குக் காணுமந் நோய்மிக அதன மாகி ரடைத்திடும் பூப்பையும் விதன நாபிக்குக் கீழே விளைந்திடும்
கர்ப்பம் போலாங் கருவைக் கெடுத்திடும் அற்ப வுண்டியு மாமதற் கோதக்கேள் முப்பழத் தொடு காயமு முக்கடு கொப்பில் பேய்க்கொம் மடிக்காய் தனில்விரை
மஞ்சள் சுட்டமா வோர்பலம் வைத்தரை செஞ்ச நல்லெண்ணெய் சேர்த்துக் குழப்பியே அஞ்சு காசிடை யுள்ளி யசமோதம் எஞ்ச விட்டுப் பதத்தி லெரித்துவை
பத்து நாட்டின்னப் பத்திய முப்பொன்றாம் கைத்தல் பால்புளி யாகாது காரமாம் சுத்த மாதர்க்குச் சொல்லிரு துப்படும் புத்தி ரர்ப்பெறப் போகம் விரும்புமே
ருதவாகாத பெண்களுக்கு
பருவ மாகிய பாவைய ராயினும் இருது வில்லா விருசியென் பாரந்தத் தெரிவை யர்க்குத் திரண்டே யிருதுவாய் மருவ நல்ல மருந்தையுஞ் சொல்லக்கேள்
செம்ப ரத்தம்பூத் திகழ்மேதி யின்றயிர் அம்பு போல்விழி யாருக் கருத்திப்பின் கம்பி யாகுங் கரிய வளையிலோ டின்ப மாவி லிடுபனங் கட்டியும்
எண்ணெய் குத்திக் குழைத்தெழு நாட்குளே உண்ண முன்பூப் புடைக்கு முதரத்தில் தண்ணொண் றில்லாத் தழற்போ லழன்றிடில் உண்ண முன்போ லுரையெரு மைத்தயிர்
இதுவுமதி
வேறு முண்டு மருந்து வினவிக்கேள் ஏறு கொம்பை யிடித்துப் பிழிந்தசா
றுாற வேகடு கோர்பலம் வைத்தரை கூறு மஞ்சள் பனங்கட்டி கூட்டியே
40
333
334
335
336
337
338
339
340
341

சொக்கநாதர் தன்வந்திரியம்
தின்ன மாதர் திரண்டு மடந்தையாய் மன்ன வேகரு வன்னி யிலையும்பால் தென்னம் பூவர சேயபுல் லூரியும் மன்னுவெண் ணெய்மணித் தக்கா ஸரிச்சாறு
காகமலடிக்கு
காக வந்திக்கு கர்ப்பத்திற் சொல்லிய பாகு செய்யும் பருவத்தைச் சொல்லக்கேள் காக மாசி கருநொச்சி பீச்சுளாய் வேக வுள்ளி குழிமீட்டான் வேம்பாடல்
கள்ளிப் பாலுங் கடுங்காயுங் கூட்டியே வெள்ளைத் தேங்காய்ப்பால் விட்டரைத் தேயிதை மெள்ளக் காய்ச்சியவ் வெண்ணெய் மிதக்கவே கொள்ள நாலாநாட் கெர்ப்பமுங் கொள்ளுமே
சென்மவந்திக்கு
வயிற்றி னிற்கரு வாராத வந்திக்கும் மயக்கு தூமையு மைபோற் கருகியே இயக்க மாகு மிவள்கெர்ப்பங் கொள்ளவே 0 பயத்தி னாவற்பூப் பட்டை யரைகொடு
மரணவந்திக்கு
மரிக்குங் கெர்ப்ப மடந்தைக்கும் வந்திக்கும் அரிக்குஞ் சின்னி யவுரி மருட்சாற்றில்
எரிக்க நாபியிற் குத்தியே பூப்பிடில் அரைத்து வேப்பிலை பாலொ டருந்தலாம்
மலட்டுக்குப் பொதுமருந்து
வந்திக் கெல்லாம் வகுத்திடு மெண்ணெய்கேள் நந்திப் பூவிலை யோரிதழ் நன்னாரி இந்துப் போடுள்ளி வேப்பெண்ணெ யிற்காய்ச்சிக் குந்தி மூழ்கி மறுநாட் குடிக்கலாம்
கரப்பனெண்ணெய்
வேரி யங்குவெட் பாலை விளங்கமும் ஈர வெண்காய மிண்டு மரமஞ்சள் கூரும் வேம்பாடல் குமரி குறட்டையும் சேருஞ் செவ்வள்ளி சின்னி கழற்கொடி
மணலி மூக்குறட் டைமணித் தக்காளி துணருந் தூது வளைபேய் மருட்டியும் புணரி கோழி யவரை யவுரியும் கணையுத் தாலமனணி கம்பிப் பிசின் றுளாய்
மாவி லங்கைவெண் ணோச்சி வசம்புடன் கோவை பாளை வெடிப்பான் குழிமீட்டான்
342
343
344
345
346
347
348
349
0 Jujub - LT6b.
41

Page 31
சொக்கநாதர் தன்வந்திரியம்
பாவு பூத கரப்பான் பருந்துளாய் ஒவி லாதிவற் றோன்றறத் தேடுமே
இந்த வேரு மிலையுஞ் சரக்குமே வந்த சாற்றி லாைத்து வடித்தபின் இந்த வாமணக் கெண்ணெ யெடுத்துணச் சிந்தி டாக்கெர்ப்பஞ் சேர்ந்திடிற் பத்தியம்
மலட்டிலக்கணம்
போக வந்திக்குப் போகஞ் சுகந்தரா தேக யோனி யிறுகி வரண்டிடும்
காக வந்திக்குத் தேகங் கனத்திடும் சாகும் வந்திக்குச் சாருந் தலைவலி
கெர்ப்பந் தங்குமூன் னாக்கிள ரெண்ணெயை அற்ப மாகவே யாரலா மூன்றுநாள் தப்பில் பூப்புத் தொறுந்தொறுஞ் சாருநாள் முப்ப துக்கொரு காலாக மும்முறை
கிரந்தி ளெண்ணெயுங் கேட்குங் கரப்பனை அருந்த லாங்கெர்ப்பம் வந்தா லழிந்திடா மருந்து மந்திர தான மனத்தினிற் பொருந்தச் செய்யிற் புதல்வருண் டாகுமே
பூத வந்திக்குப் பூப்புத் தொறும்புலால் வாத நாறு மலட்டு மயங்கியே மாதப் பூப்புங் கணக்கினில் வந்திடா மாத மிஞ்சியுந் தாழ்ந்துமே வந்திடும்
ஒது மஞ்சன நச்சிய முண்மையாய்ச் சாதி மூலி மருதோன்றி தண்டுளாய் வேதிப் பேயை மருட்டிவேர் கட்டியே காத லன்னுட னென்றுங்கண் டுங்கவும்
கண்வெ ளுத்து முலைக்கண் கறுத்திடும் உண்மை யாய்க்கெர்ப்ப முண்டான நாண்முதல் கண்ணின் மாத விடையுங்கண் டாற்கெர்ப்ப வண்ண வந்தி யவட்குக் கழுதைப்பால்
பால ருந்துநாட் பத்திய முப்பிலை சீல மாதர் தெருண்டநாட் கொள்ளலாம் பால்மு லைக்கண்ணிற் பாயுங் கருக்கெடும் மூல காந்தி முதிருமள் வந்திக்கே
மானின் கொம்பை யரைத்து மதனசஞ் சீவி யெண்ணெ யுழந்தெட் பருப்புத் தேன் கான மல்லிகை நெற்பொரி கார்புகாத் தான்சி லாசத்துத் தள்ளு மலட்டையே
42
350
35
352
354
355
356
357
358
359

சொக்கநாதர் தன்வந்திரியம்
விஷமவந்திக்கு
விஷம வந்திக்கு வேகங் குடலிலே தழும்பு புண்ணதிற் சோணிதந் தங்கிடா விழும்பின் சேர்ந்திட வேதனை நீங்கியே அழுந்து சுக்கில கெர்ப்பம தாகுமே
முகிழவந்திக்கு
முகிழ வந்திக்குத் தூமை மிகுமுலை நெகிழு மத்தலைக் கண்ணுங் கறுத்திடா திகழும் யோனிவாய் மேலே யிறுகிடில் புகலும் வேப்பெண்ணெய் பூசிப் புணர்ந்திடே
வயிற்றிற் பூப்படு நாளில் வலித்திடும் மயக்கும் போகத்தி லாசையு மின்றெனில் நயக்குங் கெர்ப்பமந் நாளிலுண் டாதற்கே கயக்கு மெண்ணெயுண் டக்காளிச் சாற்றுடன்
பகந்தரவந்திக்கு
பூப்பு மூத்திரம் போம்வழி போமதை ஆப்புப் போல வடைத்திடு மாடவர் சேர்ப்புக் கேராத் தெரிவையைத் திண்ணமாய்ப் பார்ப்பர் சொல்லும் பகந்தர வந்திக்கே அதற்கு முள்ளுக் கருந்துவ தார்நிம்பம் இதக்கும் பட்டை யிடித்து மிளிரவே பதக்கு நீர்வற்றக் காய்ச்சிப் பதத்திெேல விதத்தி லுள்ளி விளங்கமுங் கூட்டியே அருந்த லாகுமஷ் வங்கத்திற் புண்பட்டால் நெருங்கு வெண்காரஞ் சேங்கொட்டைப் 0பாவினை ஒருங்கு சேர்த்துத் துரிசிட் டொருதிரி நெருங்க வைத்திட நீங்கும் பகந்திரம்
புணர்ச்சி மலட்டுக்கு
!ருடன் வீரியம் போகிக்கு முன்படில் தெரிவை கெர்ப்பத்திற் சிக்காமற் கக்கிப்போம் பருவ மாயதைப் பார்த்து மறியலாம் தெரிவை யர்க்குந் தெரியும் விதனத்தால்
தாது வலுவுக்கு
கோட்ட மேலங் குளிருங்கஞ் சாவிரை காட்டிற் பேய்க்கருப் பஞ்சாறு கராம்புடன் ஆட்டி யேயரைத் துண்டிடி லாடவன் கூட்ட மொத்திடுங் கெர்ப்பங்கொள் வாளவள்
கோச நொந்து சுரங்கிமின் குய்யத்தில் ஆசை யின்றிப் படவே யழிந்திடில்
360
36
362
363
364
365
366
367
0 1ால்நிசி என்றும் பாடம்.
43

Page 32
சொக்கநாதர் தன்வந்திரியம்
ஏசு மாது மிருவர்க்கு மின்பமும் மோச மாகு மதற்கு மொழியக்கேள்
அரும வின்கழஞ் சந்நீரி லுள்ளவித திருமு ருங்கைக்குள் ளிருபத்து நாலுநாள் மருவ வைத்துப்பின் வாங்கி மடந்தையை மருவும் வேளையின் மாந்திப் புணர்ந்திடே
இளக யோனி யிடவே யிடங்கணம் இளமின் னார்க்கு மிதமும் விருப்பமும் உளம தற்பினுண் டாமட மின்றியே புளக மேறப் புணர்வரப் பூவையர்
கலப்பை யின்கிழங் கோடுவெண் காரமும் உலப்பில் வன்மிகத் துாறு மதுவுடன் புலப்பில் பூசிப் புணரப் பொருந்தாதாள் கலப்பில் காந்தனைக் காமனென் றெண்ணுவாள்
மதனகாம ரசாயனம்
மதன காம ரசாயன மாமதை இதம தாயுப தேசிப்ப னென்றுநன்
றதன மாகு மரிவையர் போகத்துக் கதுந புஞ்சகத் தன்மை யகற்றுமே
காமப் பூவுங் கராம்பு கசகசா வாமைச் சீடைப் பருப்புவன் கன்மதம் ஒம மேல மிலவங்கம் வெள்ளுரம் தாமக் குங்குமப் பூவுஞ் சமபாகம்
சாதிக் காயிதற் கெல்லாஞ் சரிகஞ்சா மோது வித்து முருங்கையின் மொச்சையின் காது கின்ற கவிகோழிக் காய்விரை மாத ளம்பழ வித்து மதுாகப்பூ
அரசொ டத்தி கருவேம்பொ டாதண்டை பரவு தும்பை பறங்கிக்காய் வித்துடன் உரிய வெள்ளரி பூசணி வித்துயர் நரிப்ப யற்றுடன் முற்க நறுங்கொள்ளே
பூனைக் காலி கடலைபொற் சீரகம் கானக் கொள்வெட்டான் பாகற் கணிக்கொட்டை வானத் தேமாம் பருப்புவன் மூங்கில்வித் துான மாவர சாலத்தி யல்லிக்காய்
இதுகள் சொன்னத் திரட்டி யிடித்ததுாள் இதற்கெல் லாம்ரட்டி யெள்ளுப் பருப்புத்துாள் இதற்கி ரட்டியாம் வெந்தயங் கோதும்பை இதற்கி ரட்டி யிடித்த வுழுந்துத்துாள்
சர்க்கரை யுஞ்சரி பங்காகக் கூட்டியே பக்கு வத்திற் குழம்புபோற் காய்ச்சியே
44
3.68
369
370
37
372
373
374
375
376
377

சொக்கநாதர் தன்வந்திரியம்
துய்க்குந் தூது வளைப்பூப் பலமஞ்சு சிக்கி ருப்பூப் பலம்பத்துச் சேர்த்திடே
கூவி ளம்பூக் குமரி கவலைப்பூப் பாலில் வேகவை பார்த்துப் பதத்தினில்
ஒவி டாது வறுத்தே யுலரவை ஆவ தெல்லா மதனுடன் சேரவே
தெங்கின் காய்ப்பாலிற் சேரவெல் லாத்தையும் பொங்க விட்டு வறுத்துப்பொற் சீரகம் இங்கு வுள்ளி கடுகிடு வெந்தயம் தங்கு மீரவெண் காயநெய் தாளித்தெ
நெய்யி னாலே யிளகிய லேகியம் பையப் பத்துநாட் டின்னவே பாலனாய் மையன் மாதர் பலரை மருவுசான் பொய்யின் மாரன் பொசித்த விருத்தனே
தாது வர்த்திக்குந் தங்கிடுங் கெர்ப்பமும் மாதர் மேன்மனம் பற்று மதப்பட்ட போதகத்தின் வலிமை பொருந்துவான் மோது காம ரசாயன முண்டவன்
பக்க மொன்று பரிவுட னுண்டிடில் தக்க மேனி தளர்ச்சி தவிர்ந்திடும் மிக்க தேகத்தில் வெட்டை வியாதிபோம் துய்க்க மண்டலஞ் சுந்தர னாவனே
மேகக் காய்ச்சல் கழிச்சலும் வீக்கமும் தாகங் கண்ணில் வெப்புந் தளர்ச்சியும் வேக நீர்க்கட் டிருமல் விலாவலி ஆகு நோய்பல வக்கணந் தீருமே
காம சீவன மென்று கரைதலால் வாம மாதர்க்கு மாமி தருந்தலாம் தூமை யால்வரு குற்றமுந் தோமறும் காம னென்னக் கணவரைக் காண்பரே
ஈத ருந்துநாட் பத்திய மேதெனில் தாது வார்புளி யொன்று தவிர்ந்திடல் ஏத மின்மிள குள்ளிநல் லிஞ்சிநெய் ஒது பாலிளந் தோய்ச்சற் றயிருண்ணே
வேறு கறி
முருங்கைப் பிஞ்சை முரித்துப் * பாலேடுடன் நெருங்கக் காய்ச்சிநெய் சர்க்கரை நெற்பொரி ஒருங்கு தூவிக் கறிகாய்ச்சி யுண்டிடில் விரும்ப மாதர்க்கு வேளென லாவனே
378
379
380
38
382
383
384
385
386
387
* பாலொடுற என்றும் பாடம்.
45

Page 33
சொக்கநாதர் தன்வந்திரியம்
கூவி ளைப்பூ முளிப்பூ விலைகுளிர் ஆவி ணெய்யெரு மைத்தயி ராட்டுப்பால் மேவு 0மெண்ணெய்கள் வித்துப் பருப்புகள் மாவு முண்க வலியாம் மனிதர்க்கே
வலிமை யுண்டெனில் வியாதி வருத்திடா வலிமை யாலே வரும்போக போக்கியம் வலிமை கெர்ப்பம் வருவிக்கு மாதர்பால் வலிமை செய்யு மருந்தை யருந்தவே
இரத்தப் பிரமியத்துக்கு
வெட்டை மிஞ்சி யிரத்தம் விழுந்திடில் பிட்ட வித்த புளியிலைச் சாற்றினில் இட்ட வீரவெண் காயச்சா றிட்டதில் சுட்டி டுஞ்சிலா சத்துத்துா ளிட்டுணே
சீழ்ப் பிரமியத்துக்கு
தெந்தம் போலவே சீயின்பின் மூத்திரம் வந்தி டின்னது மாற்ற மருந்துண்டு பந்த மாகப் பயிரி பசளைசந் துந்து நெய்வெண்ணெ யெண்ணெயொ டுண்கவே
மேகப்பிரமியத்துக்கு
வலித்தி டாமல் வருகிலெந் நேரமும் கலிக்கு மாகிற் கலங்கிய வெட்டயைப் பெலத்த மேகப் பிரமிய மென்பரால் விலக்க வேயதை வெல்லு மருந்துகேள்
தேற்றா வின்னித்துத் தெங்கினி ருறவை வார்த்த ரைப்பலம் வைத்தரை வங்கத்தின் நீத்த பற்கம் பணவிடை நேரமும் பார்த்துப் பத்துநாட் பத்தியத் தோடுணே
சோணி தத்துளி நீர்க்குமுன் றோன்றிடிற் கான மேதி கறந்த வுடனதில் ஆணி யப்பளக் கார மரைத்ததுாள் பாணித் துக்குடித் தால்வெட்டை பற்றறும்
பெரும்பாட்டுக்கு
மடந்தை யர்க்குப் பெரும்பாடு மாற்றவே இடங்கொள் யோனிக்கு ளெஸ்ளெண்ணெ யிட்டுவை அடங்குஞ் சோணித மார்நரி முற்கச்சா றுடங்கு வாழைப்பூச் சாறுணத் தோமறும்
கண்ணெ ரிப்புடன் கால்கை யெரிப்புமாய்
நனுணு மோங்காள நாவிற் கசப்புமாய்
0 வெண்ணெய்கள் என்றும் பாடம்.
46
388
389
390
391
392
393
394
395

சொக்கநாதர் தன்வந்திரியம்
உண்கொ னாப்பெரும் பாடுறு மாதர்க்குப் பண்ணும் பேய்ப்புடோல் பாலுாசிப் பாலையே
முரங்கைக் காம்பு மலைதாங்கி முந்திரி இரங்க மேல மிலவங்க மாசிக்காய்,
நரந்த நார நறுந்தாளி யீதிலொன் றொருங்கக் காய்ச்சி யருந்தலாம் பாலுடன்
நீர்க்கட்டு சலதாரைப் புண்ணுக்கு
அடைப டுஞ்சிறு நீர்க்குச் சதாவேரி புடல்பொன் னாங்கணி சீந்தில் புளியாரை படிவி கோச்சுரி முந்திரி பற்படாம் துடரி சுண்டிநீர்த் துவாரப்புண் ணாற்றுமே
முலரோகத்துக்கு
மூல ரோக முதிர்ந்தா லபானத்தை நாலு பக்கமுங் காய்ச்சு நவின்றதி சீலச் சோணிதஞ் சிந்து மலத்தையும் சூலை யாக்குஞ் சொறியு மெரியுமே
கருணை முள்ளங்கி சாரடை கற்றாழை மருள்க ருவேம்பு மணலி சிவதைவேர் நரளை கொட்டைக் கரந்தநைல் வாளமும் விரலி வேரும் விலக்கிடு மூலத்தை
காட்டி லுண்டாங் கருணைக் கிழங்கையும் மாட்டி வைபுளி யின்னிலை வார்த்தவி பூட்டிப் பின்னும் புளியிலைச் சாற்றுடன் ஈட்டி யீாவெண் காயச்சா றிட்டவி
கூட்டி நனறா யவித்துக் குழைந்தபின் நாட்டி நல்லவ ரையிலை யிட்டவி போட்டு வெய்யிலிற் காய்ந்தபின் பொற்புறத் தீட்டி யேயிடி தெள்ளி யெடுத்திடே
எடுத்த தூள்பத்துக் கொன்றா யிதினுடன் துடர்ந்த சீரகஞ் சுக்குக் கடுக்காய்த்துாள் மடங்க வேரண்டத் தெண்ணெயில் மத்தித்தே அடங்க வுண்ணழன் மூல மகலுமே
பிரண்டை மோரிற் புளியிலை யிட்டவி
இருண்ட வெய்யிலிற் சேரவே காய்ந்தபின் இரண்டுக் கொன்று கடுக்காய்த்து விட்டிடி திரண்ட சர்க்கரை சேர்த்துண மூலம்போம்
கட்டி மூலத்தைக் காய்ந்து மலம்வரா இட்ட மூல மிளகவே கேடிலாக் கொட்டை யான கரந்தை கொடுவேலி இட்ட வேரண்டத் தெண்ணெய் குடிக்கலாம்
47
396
397
398
399
400
40
402
403
404
405

Page 34
சொக்கநாதர் தன்வந்திரியம்
சொறுநியு மூலந் தொலைத்திடு முள்ளங்கி நறளை நெய்யிற் பொரித்துண நாலுநாள் மரஞ மாமணக் கெண்ணெயு மத்தித்தே உறவ பானத்திற் பூசலா முண்ணலாம்
சிவதை வேரைப்பால் சேர வவித்துப்பின் அவமி லாதிடித் தாறு பலத்துடன் தவல ரும்பழ மூன்றுடன் சர்க்கரை சவிசெய் யுரொகணி சாறடை வேருமே
வெருகு வெண்கிழங் கோர்பலம் வெண்ணெயில் கருக வேகுங் கருணைக் கிழங்குடன் மருவ மத்தித்துப் பத்துநாண் மாந்தினால் அருகிற் புண்ணுடன் மூலமு மாறுமே
மூல சோணித முற்றிக் கழிந்திடில் கால மேகறக் குங்கரு மேதியின் பாலி லேயெலு மிச்சம் பழச்சாறு சீல மோடுணத் தீருங் கடுப்பெலாம்
நந்தி மாதளம் பிஞ்சு நரிப்பய றுந்து மஞ்ச னுணாக்கா யுழுந்துமா வெந்த சுக்கச மோதம்வெண் மோரெண்ணெய் வந்த மூலக் கடுப்புக்கு மாற்றிதே
கிரகணிகபாடம்
இலவு வேம்பு கருவேம்பி தின்பிசின் அலகி லாதி யதிவிட யஞ்சுக்கு மலரைத் தாங்கி குறாசானி மாங்கொட்டை புலைய ருப்பெண்ணெய் போக்குங் கிராணியே
மாம்வித்துச் சூரணம்
மாவின் வித்தை வறுத்ததுா ளின்னுடன் மேவுஞ் சாதிக்காய் மீளுங் கராம்புடன தாவி லோமமுந் தான்கருஞ் சீரகம் மேவு திப்பிலி தேனிற்கொண் மிஞ்சிடா
மாம்வித்து லேகியம்
இலவோடத்தி கருவே லிருவிளா விலகு நிம்பம் விடத்தல்வெட் பாலைமால் குலவு பூலாக் குறட்டைநல் லாவிரை நலவல் மாதளை நாவல் நறுவிலி
சுண்டி கீழ்நெல்லி சொல்பொன் முசுட்டையும் பண்டு துத்தி கழற்சிபா வட்டையும் முண்டி சாரடை மூக்கிரட் டைபுங்கு கண்டங் காலி பொடுதல் கஷாயத்தில்
48
406
407
408
409
410
41
42
43
44

சொக்கநாதர் தன்வந்திரியம்
வைத்த ரைக்கு மருந்தின் வகையைக்கேள் முத்தக் காசு புளிக்கொட்டை மூடுதொல் குத்த மில்லாக் குறாசானி குக்கிலும் கத்தக் காம்பு கராம்புகா சுக்கட்டி
அதிவி டையங்கடுக் காயச மோதகம் மதுரந் திப்பிலி சுக்கு வசம்புடன் கதகஞ் சாதிக்காய் கம்பிப் பிசினிவை இதம தாய்வறுத் திட்டரை தூளதாய்
இந்தத் தூளுக் கிருமடங் காமிரக் கந்த மார்கனி வித்தின் பருப்புத்தூள் இந்தக் கற்கத்தை யெள்ளெண்ணெய் காய்ச்சியே மந்த மாம்பதந் தன்னில் வறுத்தெலாம்
வறுத்தி றக்கியே வைத்தபின் வாரிதில் திறத்த லேகியந் தேனுடன் சேர்த்ததை அறத்தி னோடு மருந்தரை மண்டலம் உறைத்தி டாததி கார மொழிக்கவே
கிராணி யெண்வகை வெப்புக் கிளர்பசி இராம லுந்தி யிரைச்சல் கழிச்சலும் அரோச கத்துட னார்மூல வாயுவும் வராம ணிக்கிடு மாவித்தி லேகியம்
கிராணிகபாட மாத்திரை
வெள்ளை வங்கமு நாகமு மேகமாய்ப் பள்ள வம்மியிற் பாரதஞ் சேர்த்தரை உள்ள தெல்லா மொருசரி வேளையின் தள்ளு றாவிலைச் சாற்றோரு சாமமே
வில்லை தட்டி விளம்பு முமிப்புடம் மெல்ல விட்டுப்பின் மீள விதனுடன் நல்ல தாகச் சிலாசத்து நாலுபங் கல்க 0 நாய்வேளைச் சாற்றி லரைத்திடே
எடுத்த வில்லை யெருவிற் புடமிடு படுத்த பால்போல் வெளுத்திடும் பார்த்தெடு அடுத்த தூளுக் கறுபங் கதிகமாய்த் தொடுத்துச் சேர்க்கு மருந்தையுஞ் சொல்லக்கேள்
சித்த ரத்தை கராம்பிரு திப்பிலி முத்தக் காசு விடயம் முதிர்மிள கொத்த பங்கு வறுத்தெலா மொன்றாகப் பத்த பாவட்டைச் சாற்றிற் பரிந்தரை
பங்கம் பாளை பகர்மா தளம்பழம் சங்கி லைசத்திச் சாரணை வெற்றிலை அங்க மாக வரையரை நாழிகை கொங்கு சேருங் குளிகையுங் குன்றியே
45
46
47
48
49
420
421
422
423
424
0 நல்வேளை என்றும் பாடம்.
49

Page 35
சொக்கநாதர் தன்வந்திரியம்
குன்றி மாத்திர மோரிற் கொடுக்கவே ஒன்று நீர்ப்பா டுதரக் கிரகணி நின்றி டாமலே நீங்கு மிதுமனம் கன்றி டாத கிராணி கபாடமே
கருவேப்பிலைத்தூள்
வேகங் கொண்டு விழுநுரை விண்ணுடன போகச் சூரண மொன்று புகலக்கேள் மோகச் சுக்கச மோதநற் சீரகம் தாகந் தீர்க்குங் கருவேப்பின் றண்ணிலை
கறியுப் போடு கடுகுநாய் வேளையின் மறுவில் வித்துடன் வெந்தய மோர்மட்டாய் வறுபொ டித்ததுாள் வார்த்தெண்ணெ யோடனனம் செறிய வுண்கவே தீருங் குடற்கொதி
உப்பி யுப்பிக் கழியு முதாவர்த்தம் அப்பை யின்கொடியூார்கரு வேப்பிலை செப்பு மிங்குநெய் சேர்ந்திடுமோர்க்குழம் புப்பி முக்கு முதிாவர்த்தந் தீர்க்குமே
வாதக்கழிச்சலுக்கு
ஓசை யின்றி யுதரஞ் சுருங்கியே வாச மின்றி வருவ தறிந்திடா தேசு நீரா யெடுக்குங் கழிச்சலும் மோசஞ் செய்யாமன் முன்னே மொழியக்கேள்
முருக்குச் சாரடை மோதம் பிரண்டைகுந் துருக்கந் துத்தி துடரியா தண்டையும் வெருக்க மிஞ்சி வசம்புடன் வெந்தநீர் கருக்கு வாதத் கழிச்சலைப் போக்குமே
பித்தக்கழிச்சலுக்கு
வேம்பு மூன்று .ௗாவொதி யின்னிலை காம்பு முள்ளி கராம்பு வறுத்தநீர் தேம்பு தேனிட்டுக் கொள்ளவே தீருமே சோம்பு பித்தர்க்குத் தோன்றுங் கழிச்சலே
சிலேற்பனக் கழிச்சலுக்கு
சித்த ரத்தைதேற் றாவிரை திப்பிலி வைத்த வுள்ளி மிளகு மலைதாங்கி
மெத்தி டாமல் வறுத்துநீர் விட்டுண வைத்த சேடத்தில் வந்த கழிச்சல்போம்
எலும்புருக்கிக்கழிச்சலுக்கு
கறுத்து முக்கிக் கழிந்த நிலத்திலே பறித்தி டாதெண்ணெய்ப் பற்றுப்போற் பற்றுமேல்
50
425
426
427
428
429
430
43
432

சொக்கநாதர் தன்வந்திரியம்
ஒறுக்கு மீதென் புரக்கியென் றோதுவார் திறத்திற் காணுமுன் செய்யு மருந்துகேள்
புங்கம் வேரைத் துருவிப் புரளவே மங்கச் சற்று வறுத்துப் பிழிந்ததில் இங்கு வெள்ளுள்ளி யிஞ்சி யிவற்றொன்று தங்கு சோணித சாரந் தவிர்க்குமே
கண்கு பூழிந்துபற் காட்டிக் கருகியே பண்கு ரற்கம் மிப்பதறி வலியுடன் உண்கொ னாத வுவாந்திக் கழிச்சல்போம் மண்கு ளவிம ணலும்வ றுத்தநீர்
அரிசி சுக்குக் காரம்பொ டரும்விழால் கருகி டாமல் வறுத்துநீர்க் கஞ்சியாய்ப் பருக லாகும் பசித்துக் கழித்திடில் எருமை மோரினி லிப்படிக் காய்ச்சவே
வாதகுலைக்கு
வாதஞ் சந்தில் வருமது வாயுவாம் ஒதங் காலை யுதறாம லுாருவை மோதி வீங்கும் வெடிக்கு மொழிந்திடும் வேது வக்கம் வெதுப்புமுன் செய்யவே
கான்றை காவிளை கொன்றை கழற்கொடி மாண்ட வேலிப் பருத்தி மருதணி பாண்ட வர்முல்லை தில்லைபற் பாவட்டை ஆண்ட மாவி லங்கையங் கோலமும்
வேளை வாத மடக்கியின் வேதுநீர் நாளும் வார்த்துக் கழுவ நலந்தரும் மீளும் வாதப் பிடிப்பும் விதனமும் மாளு மேகப் பிடிப்பு மகலுமே
ஆட்ட டம்புட னாமணக் கார்நொச்சி பூட்டு நாடிச் சுருக்கையும் போக்கிடும் கூட்டு கோவைக் கொடிகஞ்சாங் கோரையும் மாட்டு மேகப் பிடிப்பெலா மாற்றுமே
sold
வக்கங் காய்ச்சிப் பிடிக்கும் வகையைக்கேள் நிக்கு நொச்சி கழற்கொடி நீரெட்டி தைக்கு முள்ளி தழுதாழை யின்னிலை வக்க மொத்திட வாதம் விலக்குமே
துாம வக்கமுஞ் சொல்லுமு பாயத்தால் ஆம தற்கொரு பாயை யடரவே தாம மாய்ப்புகை சாரச் சுருட்டியே துாமந் துய்க்கப் புளியப் புறணியில்
5
433
434
435
436
437
438
439
440
441
442

Page 36
சொக்கநாதர் தன்வந்திரியம்
நாள யந்திரத் தாலு நவின்றிடும் மீளு நச்சுப் புகையான் மிளிர்துடை வாளைக் கட்டுடன் வாதமுஞ் சீதமும் வேளை கண்டு வெதுப்பிடத் தீருமே
கடிகைக்கு
கடிகைக் கட்டுக் கரைக்கவோர் சேலையில் கொடிய வேலி மிளகுங் குமுறவே இடியின் பொட்டளி யெண்ணெயி லொத்திடப் படுமச் சூட்டினி லாறுங் கொதிவலி
ஒடு காய்ச்சிக் கடிகையி லொத்திட ஆடு வீக்கம் வழிந்திட வாமணக் காடு மெண்ணெய்தொட் டந்த நரம்பினில் போடு பற்றுப் பொடுதலும் வேளையும்
புரைத்துக் கட்டுப் பொசிந்துபுண் ணாறொணா திருக்கு மாகி லிதற்குப் புரையெண்ணெய் சரக்குக் கேளுந் தகரம் பெருமரம் இரக்கும் புங்கு மிருதாரு சிங்கியே
கரிய சீரகங் கம்பிப் பிசின்கணி உரிய வெண்ணெயிற் காய்ச்சியே யாறவிட் டரிய புண்புரை யிட்டுமே லப்பினால் பருகி லும்புரை பற்றற மாறுமே
துடைந ரம்பிற் றுடங்கிக் குறங்கினில் அடரும் வாதமல் லாது வராததற் கிடைய துாநாயம் வேதுவொ டுண்கலாம் எடுபி சுமந்தத் தெண்ணெ யிலையுமே
விஷமுங்கி லெண்ணெய்
வேம்பி னெண்ணெய் மிளிரா மணக்கெண்ணெய் தேம்பு மெள்ளெண்ணெய் சேர்சரி யாகவே சாம்பி ராணிவேம் பாடல் சதகுப்பை ஒம்பு மோம முயர்கரப் பான்பட்டை
எட்டிக்கொட்டை யிதன்பட்டை யுள்ளியும் வட்டு வேரும் வசம்புகம் பிப்பிசின் தட்டை யார்விஷ மூங்கி றழுதாளை சட்டி யெண்ணெயிற் சாரக் கரைத்திடே
விடுக வீதில் விஷமூங்கிற் சாறுடன் கடிய காக்கணங் கான்றை பொடுதலை கொடிய வேலிவேர் கூட்டிட வாதமும் விடுமே பூசி வெதுப்பவு முண்கவும்
வாத சூலை வருத்தி முடக்குமேல் வேது வெட்டியின் பட்டையை வெட்டியே
52
443
444
445
446
447
448
449
450
45

சொக்கநாதர் தன்வந்திரியம்
நாத மாம்வகை யெண்ணெய் நரம்பினில் ஒதப் பூசி யுருவிப் பிடித்திடே
நாராயண தைலம்
முன்னங் கால்முழந் தாள்தோள் கணைவிரல் பன்னுஞ் சூலை பருத்துச் சுருங்குமுன் வன்னி யெண்ணெயாம் வார்த்திடு மஞ்செண்ணெய் சொன்ன வாதங்க ளெல்லாந்தொலையுமே
புங்கு வேம்பு கடுகு புகன்றிடும் தெங்கி லுப்பை யிவையெண்ணெய் சேரவே சங்கங் குப்பி சதகுப்பை சாறடை புங்கம் பாலெட்டிக் கொட்டையும் பட்டையும்
தில்லை சுட்டிடு சாம்பர் செறிந்தநீர் மல்க விட்டரை மஞ்சள் பெருங்காயம் அல்கும் வேம்பாடல் செவ்வள்ளி யாதண்டை சொல்லுஞ் சண்பகங் கஸ்துாரி சூடனும்
வடித்த வெண்ணெயை வார்த்துமேற் பூசியே அடுத்து மும்முறை யார்கடும் பத்தியம் பிடித்துத் தின்னப் பெரியநா ராயணன் எடுத்த தைல மிளக்கிடுஞ் சூலையை
பருத்தி வாத மடக்கி பருசொச்சி மருத்து மாவி லங்கைமர மஞ்சள்சா றிரைக்கு மேரண்டத் தெண்ணெயுங் குன்றியின் பருப்புப் பத்துப் பலமிட்டுப் பூசிவை
வைத்த பின்வேது வார்த்துக் கழுவிடு ஒத்தும் போடுபின் னுவநாயங் கட்டிவை பத்து நாளிப் படிச்செயச் சூலையும் வத்திப் போம்வாத வாதையுந் தீருமே
கால தேசமுங் கன்மமு நன்றெனில் சூலை யெல்லாமி தொன்றே தொலைந்திடும் மாலொ டேன்மருந் தென்று மறுத்தவன் பாலொ டன்னம் பசிக்குப் புசித்திடான்
பெருவியாதிக்கு
பெருவி யாதியென் றொன்று பெரிதுமெல் விரல்க டோறும் வெடித்துப்புண் ணாகியே கருகுங் கால்கை குறைந்திடுங் கன்மத்தால் வரும தற்கு மருந்துண்டு சொல்லக்கேள்
எட்டி குன்றி யிலவு மருதணி கொட்டை முந்தரி கூவைமா வேம்பிதின் பட்டை மஞ்சள் பருமரம் பாலையும் நிட்ட பூத கரப்பனி ரெட்டியே
53
452
453
454
455
456
457
458
459
460
46

Page 37
சொக்கநாதர் தன்வந்திரியம்
இயங்கு சேங்கொட்டை யேரண்ட மஞ்சிட்டி பயங்கொள் சின்னி பருந்துளாய் பாதிரி மயங்கு கஞ்சா மனோசிலை மாஞ்சிலும் வயம்பு கெந்தகம் வானவர் தாருவே
இன்ன தெல்லா மிதற்கென் றெடுத்ததில் முன்ன ரோது முதிர்காஞ்சிக் கொட்டையைத் துன்ன பாலிற் சுவறவே வெந்தபின் தின்ன லாங்கொஞ்சஞ் சேர்ந்தபின் றின்னலாம்
கற்ப மாமிது கால்கை வருத்தமும் முற்ப டுந்நரம் பெல்லா முதிர்ந்திடும் சொற்ப மாகுஞ் சுகந்தருந் தொல்வினை அற்ப மாகி லகலு மரும்பிணி
உள்ளங் கால்கை விழியுகிர் நாவினுள் கொள்ளு நோய்களுங் குண்டை யருத்தப்போம் அள்ளு மேபெரும் பாதமும் வாதமும் கொள்ளக் காஞ்சிரக் கொட்டையுங் குண்டையும்
ஆறொ ணாதகால் கைமுத லங்கப்புண் ஈறு காய்ச்சிநீ ராலேசீ யோட்டமும் மாறு மாறாத புண்களு மாறவே சோறுஞ் சூடனுங் கட்டத் தொலையுமே
முருக்குப் புங்கு புகையிலை மூன்றிலொன் றிருக்குஞ் சாற்றிற்கர்ப் பூரமோ டோண்டத் துருக்கு மெண்ணெய் கிருமித்துரு வொட்டடை மரிக்கும் புண்புழு மாறுமப் பாய்ச்சலும்
புண்புகை
திருகு கள்ளியு மஞ்சட் டுள்சேர்த்தடைத் தொருக லசத்தி லூதும் புகைபடக் கருகும் புண்களிற் கண்டிடுங் கிடங்கள் மரிக்கும் புண்களு மாறுநீ ரோட்டமும்
நாபி சூத மனோசிலை நாகமும் கோபி கெந்தகங் குக்கி லரிதாரம் சாயந் தீர்மஞ்சள் சாதிலிங் கப்புகை நீப மான்கள்ளி நீக்கிடும் புண்ணெலாம்
பூச்சு
பிடரி யுச்சி முதுகு பிளவையுக் கிடர்செய் தான மிவைகளிற் றோன் றினும் அட்ரு நீரழி வன்றியே தோன்றினால் தடவத் தீருஞ் சதுரக் களியின்பால்
சதுரக் கள்ளிப்பால் தடவிச் சரிபுங்கா மதனிற் கொட்டைகல் லுப்புப் பிரண்டையும்
54
462
463
464
465
466
467
468
469
470

சொக்கநாதர் தன்வந்திரியம்
அதிக மாமணக் கெண்ணெய்சுண் ணாம்பிவின் நிதமும் பூச நிணத்தைக் கரைக்குமே
காரம்
பெருக்கக் கட்டுப் பிளவை யுடைப்புறில் நெருக்கிப் புண்கணிர் பாயினுங் காயினும் உருக்கி யுள்ளநீ ரொன்றாக வோடவாய் அரிக்கக் காரமொன் றாங்கதற் கேற்கவே
வேக மாந்துரி சொன்றுற வேமுக்கால் ஆகும் பொன்னரி தார மரைதுத்தம் பாகம் பாதமாம் பாரதம் பற்றவே மோக மாகு முருக்கிலைச் சாற்றரை
அரைத்துச் சீலையி லப்பிடப் புண்ணின்வாய் கரைக்கு மூன்றுநாட் கண்டுங் கரைத்திடா திருக்கு மாகி லிதிற்சது ரக்கள்ளி உருக்கும் பாலையு மூட்டிமேற் போட்டுவை
பழுக்கு மேரண்டத் தெண்ணெயை வார்த்துமைப் புழுக்கை சுட்டரை போடு புறப்பற்றும் பழுக்குஞ் சீயெலாம் பற்றறப் பாய்ந்தபின் துழக்கற் றாறாத் துவரெண்ணெய் சொல்லக்கேள்
துவரெண்ணெய்
புங்கு மல்லிகை பொன்முசுட் டைகணை சங்கின் வெரோதி யாவிரை சன்மலி மங்கு மாலர சத்தி மருதணி கொங்கு சேர்மலர்க் கொன்றை நறுஞ்செச்சை
மருது நாவல் மருக்காரை வீரையும் அரிய வஞ்சி யடப்பமரப் பட்டை நரியின் கொன்றை குழிமீட்டான் றுத்திவேர் தெரியும் பாவட்டை தேற்றாத் திரணிவேர்
புரசு பாலை நுணாசெங்கத் தாரிபூ வரசு வாகை காட்டாத்தி யழிஞ்சிவெள் ளுருவை சூரை சுளுவை யுயர்சமி கரிய வேற்பட்டை கானக் குருந்தின்வேர்
காட்டின் முந்திரி யீச னிலந்தைகாற் றோட்டி நீலி துவரை துடரிவேர் வாட்டு பூலா வரட்யூலா விதெலாம் தீட்டு புண்க ளனைத்தையும் தீர்க்குமே ஈதிற் சிற்சில தொடுக்க வெடுத் திடித் தோது நீர்விட் டுறவற்றக் காய்ச்சியே
பேத மாகப் பிழிந்த கஷாயத்தில் சாத னஞ்செய் சரக்கையுஞ் சாற்றக்கேள்
55
471
472
473
474
475
476
477
478
479

Page 38
சொக்கநாதர் தன்வந்திரியம்
சிங்கி சீனந் திகழ்கருஞ் சீரகம் பங்கு வேம்பாடம் பட்டை மரமஞ்சள் மங்கு பூத கரப்பன் மயிற்றுத்தம் தங்கு மாசிக்காய் தான்றி கடுக்காயும்
காசுக் கட்டி களிக்கத்தக் காம்புடன் ஆசில் வெண்குந் துருக்க மரேணுகம் வாசச் சூடன் வசம்பு வருபுழு நாசி யெண்ணெயி னாட்டி வடித்திடே
தொட்டுப் பூசவே புண்க டொலைந்துபோம் வெட்டுக் காயஞ் சிலந்தி வெடித்தனல் சுட்ட புண்புரை தூருஞ் சொறிந்திடும் கட்டுப் புண்ணெண்ணெய் காணமுன் றிருமே
விற்புருதி
உச்சி காதடி சந்தி லுறுப்பின்மற் றச்ச மாங்கட் டழுந்திச் சிவந்திடில் பச்சைப் பாலர்க்குத் தோன்றிடிற் பார்த்தவர் வெச்ச தாமுடல் விற்புரு தீயென்பர்
கிரந்தியெண்ணெய்
கொடிய வேலிசெவ் வள்ளிகூர் மல்லிகை கடிய கம்பிப் பிசின் கருஞ்சீரகம் அடரும் வேம்பாட லாமணக் கெண்ணெயில் சுடவெ ரித்துக் குடிக்கச் சுகந்தரும்
அவுரிச் சாற்றில் வசம்பச மோதகம் சிவதை வேம்பாடல் திண்கருஞ் சீரகம் நவம தாமுள்ளி நன்றா யரைத்தடை சுவறு மேரண்டத் தெண்ணெய் சுகந்தரும்
கெர்ப்ப மாத ரருந்திற் கிரந்திபோம் உற்பவித் தாறு மாதமட் டுண்ணலாம் உப்பி லாம லுதரச் சிசுப்பிறந் தெப்ப கற்கு மினிதாய் வளருமே
படர்தாமரைக்கு
பெரும ருந்துபேய்ப் பீர்க்குவிரைசிவ னரிய வேம்பொ டனிச்சையங் கோலவித் துரிய காரகி னிர்வெட்டி யூர்ப்பன்றி விரைநி லாவிரை வீட்டும் படர்சொறி
குட்டம் தேமலுக்கு
காரெள் சேங்கொட்டை கற்க மரைசரி சேரெள் ளெண்ணெயிற் சர்க்கரை சேர்த்துவை
சூரி யன்பிட மானபின் றுய்த்திடில் தீரும் வெங்குட்டஞ் செங்கருந் தேமலும்
56
481
482
483
484
485
486
487
488
489

சொக்கநாதர் தன்வந்திரியம்
தகரப் பச்சிலை செவ்வியத் தானகம் அகில்கச் சோல மருங்கிரு மிச்சத்துரு நிகழ்க ழஞ்சுக்கு நெல்லிக்காய்க் கெந்தகம் மிகவு மெண்கழஞ் சாகு மிகுத்தரை
கோழி பன்றி குறுநரி நாய்வண்டு தாவில் கோளரி பூனை புலிதந்தி மேஷ மீதி லொருமூலிச் சாறுமே நாழி ரண்டெண்ணெய் தேங்காய்ப்பா னாழியே
இட்டெ ரித்து வடித்திடு மெண்ணெயெ விட்ட மூலியின் பேரால் விளம்புவர் தொட்டுப் பூசவே தொக்குறு தாமரைக் குட்ட மாதி கொடும்பிணி தீருமே
குய்யப்புண்ணுக்குப் புகை
குய்யப் புண்ணுக்குக் கூறும் புகையைக்கேள் ஐய மில்லா முருக்கரி தாரமும் மையில் பாரத மத்தும்வெண் குக்கிலும் செய்யவே புகை கட்டிடத் தீருமே
நகச்சுற்றுச் சிலந்திக்கு
நகச்சுற் றுக்கு நரம்பிற் சிலந்திக்கும் புகலு மஞ்சள் புகையிலை வெற்றிலை இகலு நிம்பத்தி லெண்ணெய் பெருமருந் தகல நன்றாய் வறுத்துக்கட் டாறுமே
வெட்டுக்காயத்துக்கு
வெட்டுக் குத்து விரணத்திற் காயங்கள் கட்டு மாறக் கசடறச் சொல்லுகேன் சுட்ட வெண்ணெயிற் றோய்சரம் பற்றிடில் இட்டெ லுமிச்சங் காயெண்ணெ யொற்றிடே
மிளகு மஞ்சள் வசம்பு மிளிர்சுக்கும் அளவி யொன்றா யதன்மேற் பழந்துணி இளகி டாமலே பந்தாக்கி யிட்டெரித் தளவு தூள்வெட்டு வாய்க்கு ளடக்கிவை
அவுரி கஞ்சா வலரிப் பழுப்புடன் கவிவெ ளுத்தல் சுழற்கொடி காய்ப்பருப் புபய மூங்கி லிலையுள்ளி சுண்டைவேர் அவைய வெற்றிலை வெட்டுப்பு ணாற்றுமே
பொரிமருந்து
பொரிம ருந்து புதுப்புண்ணுக் கெள்ளெண்ணெய் மருவ லாமஞ்சள் சுக்கசமோதமும் வெருகு சின்னி துரோணம் விளாவிலை கரிய சீரகங் கொட்டைக் கரந்தையே
57
490
49 .
492
493
494
495
496
497
498

Page 39
சொக்கநாதர் தன்வந்திரியம்
பொடுதல் சாணாக்கி பொன்னா விரையிலை கடலி றாஞ்சி கருநொச்சி கார்மரள் அடல பூழிஞ்சி லவுரிகாட் டாத்தியும் துடரி யிதெலாஞ் சொன்னது வெட்டுக்கே
பூச்சு
விராலி வேப்பங் கொழுந்து விடத்தலும் அரிச னத்துட னேயரை வெச்சுநீர் மருவப் பூசிட மாறுமெள் ளெண்ணெயை உரிய கத்தரிக் காய்ச்சாற்றி லுண்ணவே
நெருப்புச்சுட்டபுண்ணுக்கு
நெருப்புச் சுட்டவந் நேரத்தில் வேப்பெண்ணெய் திருப்பக் காய்ச்சிச் சுவறவே காய்ச்சிடில் பரப்புப் புண்படா தாழ்ந்து துகள்படில் உருப்ப வாத்தி யரசிலைத் தூளிடே
தெங்கி னெண்ணெய் கடுக்காய்செங் கத்தாரி தங்கு தான்றி தகரங்கஞ் சாவெள்ளைக் குங்கி லீயமுங் கூகைநீ றேலமும் புங்கம் பாலும் புலவு தவிர்க்குமே
அறுந்த காது முதலான வங்கங்கள் குறைந்தி டாது கிளுவை குருந்துடன் சிறந்த சாணாக்கி சீதை யொதிமருந் துறைந்த வார்மிள கூறுமன் போலவே
அங்கரோகம் முற்றும்.
முக்கூட்டெண்ணெய் எள்ளி லெண்ணெயோ டேரண்டத் தெண்ணெயும் உள்ள வேப்பெண்ணெ யோர்சரி விட்டதில் விள்ளு நொச்சி யிலங்கை பருத்தியும் வள்ளுத் தாமணி வாத மடக்கியே
குரட்டை கோழி யவரை குளுமுள்ளி சிறுத்தி டுந்துளாய் சிறுதூது பத்திரி இறுத்த சாறுக ளோரொன் றுழக்காகும் கறுத்தச் சீரகங் கம்பிப் பிசினுமே
விடாத வெப்புச் சுரந்தோடம் வீக்கமும் அடாது காச ”மரிப்புக் கரப்பனும்
விடாது குத்து வலிவிற் புருதியும் அடாது மூழ்கிட வாரோக் கியந்தரும்
வாத சேடத்தில் வந்த சுரத்துக்கும் சேதஞ் செய்கின்ற சீத சுரத்துக்கும் மாதம் பக்கம் வருஞ்சுரம் விட்டுப்போய்ச் சூது செய்யுஞ் சுரங்களுந் தீருமே
58
499
500
5O1
503
504
505
506
507

சொக்கநாதர் தன்வந்திரியம்
சன்னிக்கு எண்ணெய்
தும்பை நொச்சி சொறிசிறு காஞ்சொறி பம்பு வேலிப்பருத்தி மருதணி செண்ப கப்பூச் சிறுதேக்குச் செவ்வியம் சம்பங் கித்தரு சாரடை வேரிலை
வெம்பு வாய்புங்கு வேம்பாடன் மஞ்சிட்டி வம்பு வாத மடக்கி மரமஞ்சள் கொம்ப ரக்குக் குதிரைக் கிழங்குடன் பம்பு முக்கடு பார்விளா வேரிலை
இதுக ளோரொன் றிரண்டு கழஞ்சுகொள் அதிகங் கம்பிப் பிசினஞ்சு பங்கதால் கொதிசெய் வேப்பெண்ணெ யிற்றுவிக் கொண்டதைச் சதிசெய் சன்னி தவிரும் பொருத்தவே
இந்தத் துாளை யிடித்து வடிகட்டிச் சிந்தி டாமல்வை தேவையாம் வேளைக்கே எந்தச் சன்னிக்கு மேற்கு மிடுமுனம் தொந்தித் தேறிய தோட சுரமும்போம்
ஆக்கிரான சூரணம்
பேய்ப்ப லவ்வன் பிரண்டை பெருமருந் தார்ப்புச் சுக்கு மிளகச மோதமும் வேப்ப ரப்புக் கராம்புவெண் ணொச்சியும் மூப்புச் சாரமு மூக்குத்துாள் சன்னிக்கே
மூடு சன்னிக்கு மூக்கினிற் கண்ணினில் போடு நச்சிய மஞ்சனம் போடவே ஆடு நாடி யடங்கினு மாடுமே ஓடு சன்னி யுயிர்ப்புமுண் டாகுமே
அஞ்சனம்
தும்பஞ் சாற்றிற் றுவரம் பருப்பரைத் தம்பு போல்விழி யாரவி டஞ்சனம் கெம்பி டாமற் கிடந்திடு சன்னியும் வம்புப் பேயு மடங்கிவிட் டோடுமே
கருது தோலெடுக் குங்கருஞ் சீரகம் இரதஞ் சுத்தித்த திந்துப்புத் திப்பிலி ஒருபெ ருங்காய மொண்கடு கோர்சரி அரைது ரோணத்தி லஞ்சனஞ் செப்பில்வை
கடிய சன்னிக்குங் கார்விட மேறினால் இடுகண் ணுக்கு விறங்கும் விடமெலாம் படமுன் னோடும் பசாசு பயித்தியம் இடுக வெற்றிலைச் சாற்றி லுரைத்திதை
59
508
509
50
5
52
513
54
55
56

Page 40
சொக்கநாதர் தன்வந்திரியம்
கடுகு திப்பிலி வெண்காரந் தாளகம் அடரு மிந்து கடுக்கா யதன்பருப் புடன்க ராம்பு மொருசரி நந்திச்சா றிடுகண் ணோயுடன் சன்னிக்குமேற்குமே
வாளுந் திப்பிலி வங்க மனோசிலை மாளும் பாரதஞ் சுக்குடன் மத்தித்துத் தாளுஞ் சாரடை வெற்றிலைச் சாற்றிடக் காள கூட விடமுங் கலங்குமே
அசட்டுப் பேய்க்கு மலட்டும் பயித்திய வசத்துக் கெல்லாங் கலிக்கம் வலியதாம் இசைக்குஞ் சுக்கு மிளகிலுப் பைப்பருப் பசைக்கும் வெற்றிலைச் சாற்றிட வஞ்சனம்
வாத சன்னி வலிய சுரம்வலி சீதங் கொண்டு நடுக்கிச் செறிசுர பேதம் பீனிசம் பித்த பைத்தியம் பூதந் தன்னையும் போக்குங் கலிக்கமே
சன்னிக்கு பூநாகத்தைலம்
சன்னி மூடித் தளர்ந்து மறந்துசொல் கொன்னி நாவுங் குளறி நடுங்கினால் வன்னி பூநாக மான்மத மேதியின் பன்னு கோமயம் பாரதம் வேப்பெண்ணெய்
கார மஞ்சு விடமஞ்சு சாறிடும் கோர மஞ்சு மொன்றாகவே கூட்டியே பாருள் நாகத் தைலமெய் பற்றுற நீரார் சன்னிக ளெல்லா மகலுமே
படங்கொ ணாக விடத்தாற் பகருயிர் அடங்கி நிற்கி லறியலா மிந்தெண்ணெய் துடங்கிக் காய்ச்சிச் சுரரெனச் சென்னியில் நடுங்க வேவிட நல்லுயிர் மீளுமே
பந்ததைலம்
இரதங் கெந்தக மிங்குலி கத்துடன் மருவு முள்ளி மரீசமுந் துாள்செய்து சருவிச் சிலை சதுரக் களியின்பால் வெருவ வேயெரி வேப்பெண்ணெய் சிந்தவே
இந்த வெண்ணெய் சிரத்தினில் வைத்திட வந்த சன்னி வலிப்பு மடங்கிப்போம் வந்த தொன்றுந் தெரியா மனோனமாய் உந்து கால்கை யுழன்றுயிர் மீளுமே
அண்டத்தைலம்
கோழி யண்டங் குதிரைக் குழம்புடன் வாழு மானிடர் மாமயிர் கஸ்துாரி
60
57
518
519
520
52
523
524
525

சொக்கநாதர் தன்வந்திரியம்
காழ கன்மதங் கம்பிப் பிசின்சிலை ஏழம் வேப்பெண்ணெ யோடெரி சன்னிக்கே
கொதிசெய் யெண்ணெய் குதிரை வலிப்புக்காம் இதரஞ் சேர்த்தே யிழுக்கு நரம்பெலாம் அதிரக் கீறி யடுத்துண்டை கட்டினால் விதன வில்வலிச் சன்னிவிட் டோடுமே
உண்டை கட்ட
சூதங் கர்ப்புரந் துத்தமுஞ் சூடனும் சாதி லிங்கமும் வெற்றிலைச் சாற்றினில் சோதித் தேயிடு தோலினிற் கீறியே வாதை செய்யும் வலிவிட மாறுமே
பங்கம் பாளை பழுபாகல் வெற்றிலை சங்கங் குப்பி தழுதாழை தும்பையில் இங்கு மஞ்ச விதனோ டிரதத்தைத் தங்கு தோலின்மேற் சன்னிக்குச் சாதியே
இதம தாகச்செ யிந்த விதங்களால் மதியி னாலு மணிமந் திரங்களால் விதியை வெல்லவும் வேதம் விளம்பிடும் அதுவுஞ் சித்தரை யாய்ந்தே யறியலாம்
சித்தர் தேவர் மனிதர் தைத்தியர் ஒத்த பேரா லுரைத்த வைத்தியம் பத்தி யோடிந்த நாலையும் பண்ணினால் தத்து மில்லைத் தரண்க்குண் மாந்தர்க்கே
மந்தி ரம்மணி கற்பங் குளிகையால் வந்தி டுந்நல் வயித்தியஞ் சித்தமாம் சிந்து ரம்பற்பந் தெய்விக மானிடம் உந்து மூலிகை யாலென்று மோதுமே
இந்த மூன்றுக்கு மேற்பட் டெழுந்தநோய் அந்தஞ் செய்யுமென் றாய்ந்தே யறிந்தபின் நிந்தி யாமனி டாசுரஞ் செய்யலாம் புந்தி யாலதைப் போதிப்பன் கேட்டியால்
ஆசுரவைத்தியம்
கட்டிச் சோணிதங் கக்க நரம்பினில் வெட்டி வாங்கல் விரணம் படக்கடும் முட்டி காய்ச்சி முதிர்ந்தகு டேற்றுதல் தட்டல் குத்தல் சலாகையிட் டாய்தலே
கட்டு வம்புகை யுண்ணல் கலிக்கமோ டிட்ட நச்சிய மூக்கினி லேற்றுதல் தட்டல் கீறல் தடவல் பிடித்தலோ டெட்டு மாசுர மென்பர் முனிவரே
6
526
527
528
529
530
531
532
533
534
535

Page 41
சொக்கநாதர் தன்வந்திரியம்
அண்ட பானத் தசுத்தக் குழலிட்டு மண்டி வாய்வைத் துறிஞ்சியே வாங்குதல் பண்டி வீங்கும் பருங்கும்ப காமிலை உண்ட நீரூசி குத்தியே வாங்குதல்
கழலை கட்டி யரிந்து களைந்திடல் அழலக் காய்ச்சி யரையாப்புக் கட்டுகள் சுழலக் கோலாற் சுடுதல் துவாரித்து வழுவி லாது புரைத்தோலை வாங்குதல்
பெருவ லிக்கு விடமணி பெந்தத்தில் எரிமுக் கூட்டி லிருகுதி நாடியில் கருகக் காய்ச்சி மனங்கலங் காமலே சிரசி னிற்சுடத் தீரும் வலியெலாம்
நாவி னின்று நவிலாம லுண்ணாக்கு மேவு மாகில் விரலி லனாமிகை தாவு மூலை நலம்பினிற் சாரவே ஆவ தாண்பெண் வலமிட மாகுமே
கண்க ரித்து வலித்துநீர் காணிடில் வண்ண வக்கண் புருவக் கடைநரம் பண்ண வேசுட லஞ்சாம லூசியால் சண்ணு ரித்தல் கபோலத்திற் சுட்டிடல்
வாத நீருடன் சோணிதம் வாங்கலாம் பாதந் தன்னின் முழந்தாளிற் கீழ்ப்பறள் ஒதங் கெண்டை நரம்பினி லூசியால் பேதஞ் செய்யவே பீரிட்டு வாங்குமே
விலாவின் முன்கை விரனரம் பாய்ந்ததில் நிலாவு மூசி நிசித நரம்புக்குள் உலாவு மோரெள் வயிற்றிலோ ரங்குலம் கிலேச மிஞ்சிடிற் கெண்டம தாகுமே
கட்ட சாத்தியங் கண்டுசெய் கைமுறை மட்டு மாத்திரை தப்பின் மரணமாம் தொட்ட தோட்ம் வராமலே தோமறத் திட்ட மாயறிந் தேசெய் தெயித்தியம்
சன்னிபதின்முன்றின் பெயர்
பத்து மூன்றெனச் சன்னி பகர்வதாம் வித்த கத்ததன் பேரும் விளைந்திடும் ஒத்த குற்றங் குணமுயர் காலமும் தத்து முண்மையிற் சாற்றிடுஞ் சாத்திரம்
சந்தி கத்துட னந்தக னுத்தகன் சிந்தை விப்பிரம சீதள காத்திரன் தந்தி ரீகன் றகுகண்ட குச்சிதன் கெந்து கெம்பிரன் கீழ்புகு நேத்திரன்
62
536
537
538
539
540
54
542
543
544
545

சொக்கநாதர் தன்வந்திரியம்
இரத்த விட்டி யெழும்பிர லாபகன் வருத்த பந்நியாச னென்று வகுத்தபேர் உரைத்த பத்துடன் மூன்றுக்கு முள்ளதாம் கருத்துங் காட்டுங் குணமுங் கழறுவேன்
அபநியாச சன்னி
கேள பந்நியாச னென்னுங் கிளர்சன்னி மீளுஞ் செய்மருந் தான்மிகுந் தாற்றலை தாளுந் தந்தங் கடுக்குந் தவித்துடல் தோளுங் கையுஞ் சொறியு மறந்திடும் கையி ரண்டு மடங்காமற் காரியம் செய்வ தென்னத் தெரிக்கு மிருந்திடும் பைய வார்த்தை பகருங்கண் மூத்திரம் செய்ய தாகுந் தெரிந்துகொ விக்குணம்
சிகிச்சை
இந்தச் சன்னிக் கிடுமருந் திஞ்சிநீர் வந்த வுள்ளி வசம்பு மரமஞ்சள் நந்த ரேணுகம் வேம்பாட னாரங்கம கந்த மெட்டி கழற்கொடி கன்மதம்
சுக்குச் செவிவியஞ் சொல்லு மரத்தைரண் டர்க்கம் வேலி யவுரி யிலங்கைவேர் உய்க்கும் பேர்மட்டி யுன்னுங் கஷாயமாம் மிக்க சன்னிக ளெல்லாம் விலக்குமே
முசுற்றுமுட்டைத் தயிலம்
முசுறு வாரண முட்டை வறுத்ததில் பிசற வேப்பெண்ணெய் சூதம் பெருங்காயம் இசையச் சேர்த்துச் சிரசி லிடவுடன் அசைவில் சன்னி யனைத்து மகலுமே
பிரலாப சன்னி
பேசு மிஞ்சிப் பிரலாப சன்னியின் ஏசங் கண்ணிர் வராம லெழுந்தழும் கூசு மூத்திர நேத்திரங் கூறுநா ஆசி லாதென்றும் போலே யமருமே
ஈது பித்தத் தெழிலதற் கேற்கவே ஒது தும்பை கடுக்காயொ டிஞ்சியும் சாதி தேக்குச் சதகுப்பை தண்டுளாய் ஈதெ லாமிதற் கேற்குமுன் சொன்னதும்
இரத்திட்டி சன்னி
இரத்த விட்டி யெனுஞ்சன்னி யிண்டினால் பருத்தி டும்முகம் பல்வழி சோணிதம்
63
546
547
548
549
550
551
552
553

Page 42
சொக்கநாதர் தன்வந்திரியம்
வருத்தி யேவரும் வாடுமெய் வாந்திக்கும் அரற்றுங் கத்துங் கழலு மழலுமே
செவியஞ் சித்திர மூலக் கஷாயத்தில் அவிய மில்வாத ராக்கத மாரப்போம் துவர்க டுக்கனி தும்பைவேர் கூட்டியே அவித்த நீருண வாறும்வா யக்கரம்
புக்கநேத்திர சன்னி
புக்க நேத்திர மென்று புகன்றதும் ஒக்குங் கண்க ளுருட்டி விழிக்கொணா மிக்க தெல்லாமுன் சொன்னதே மேவிடும் வைக்கச் சாரடை வாத மடக்கியே
காயம் வெண்காரங் கான்றை கவிழ்தும்பை நாயு ருஞ்சியு வாய்நரிக் கொன்றைவேர் தேவ தாரு சிறுதேக்குஞ் சேர்க்கலாம் காயுங் கொம்புத் தைலமுங் காக்குமே
கெம்பீரசன்னி
கிளர வேவரு கெம்பீர சன்னியும் குளற லன்றி மொழியுங் குதித்திடும் உழலு மோடு முடன்று சிரித்திடும் வளரு மஞ்சும்வலிமையுங் காட்டுமே
சிகிச்சை
இந்தச் சன்னிக் கிதர தைலத்தைக் தொந்தித் தேயிடு சூடுறக் கண்கணிர் சிந்த வஞ்சனஞ் செய்முழங் கால்கையைப் பெந்தித் தேவைத்துப் பின்செ யவுடதம்
கர்ணிகசன்னி
கன்ன காரமென் றோதுங் கடுஞ்சன்னி துன்னு காதினிற் சொல்வது கேட்கிலாப் பன்னும் வேறுறப் பார்த்ததற் கொத்திட முன்ன முக்கூட்டி லெண்ணெய்மூ தண்டமே
கண்டகுச்சசன்னி
கண்ட குச்சிகம் வந்தாற் கடினமாம் விண்டி டாமல்விலகு முரைத்தலைக் தொண்டை கட்டுமுன் சொன்னதெல் லாமுமாம் அண்டர் தாமு மரித் தென் றறைவரே
அறையி னும்மருந் தார வறைகுவன் இறலி யிஞ்சி யிருமது வேரண்டம் மறள்ம னோசிலை மஞ்சள் வசம்பெண்ணெய்
555
557
558
559
560
56

சொக்கநாதர் தன்வந்திரியம்
நறுமென் கஸ்துாரி நாபி யிவைகளால் குறையு மேகண்ட குச்சித சன்னியே
சீதகாத்திரசன்னி
சீத காத்திரந் தேர்மயிர்க் கூர்ச்சுடன் வாதை யோடுடல் வாட நடுங்கியே மோதி வீழு முனங்குங் கொதியெண்ணெய் காது கண்ணிற் கலிங்கமும் போடுமே
சித்தவிப்பிரமசன்னி
சித்த விப்பிர மத்துக்குச் செய்குணம் தத்தி யுள்ளந் தடுமாறுஞ் சாரவே நித்தி ரைக்க ணரிமிட்டித் திடுக்கிடும் கத்து மோடு மிதுகட் டசாத்தியம்
இதற்கு மேற்கு மெரிமுசுற் றெண்ணெயும் உதக்கு முத்தாக முள்ளும் புறம்பிலும் கதக்குங் காய்ச்ச லொழியாமற் காய்ந்திடும் இதற்கு வாயினிற் சோணித மாகுமே
அந்தகசன்னி
அந்த கன்னென நோய்க்குப்பே ராவதென் முந்தக் கண்ணு முகமும் பயங்கரம் சிந்தப் பல்லைக் கடிக்குஞ் சினத்திடும் முந்தி யோடிய துாக்குண மூடியே வந்த வந்தகன் போலவே வந்திடும்
ஆல காலத் தைலத்தை யாரவே சீல மில்சனி யந்தகன் றீர்ந்திடும் நீல கண்ட நிறுவிட நாவிநேர் வால பாரதம் வேப்பெண்ணெய் வைத்திடே
சந்திகசன்னி
சந்தி கத்துக்குச் சாற்றுங் குணங்குடல் வெந்தி டுஞ்சந்தி பந்தத்தில் வேதனை
வந்தி டும்மற்ற தெல்லாமுன் போலவாம் பந்த மாறாகக் கிடக்கும் பதறிடா
இங்கு சுக்குர-மீசுர மூலிகை மங்கு திப்பிலி மாவிலங் கம்பட்டை சங்கி லைசெவ் வரத்தை சதகுப்பை பொங்கக் காய்ச்சிப் புசித்திடத் தீருமே
சன்னிவாதம்
சன்னி வாதம தாவது சாற்றக்கேள் துன்னு தேகத்திற் சூடு மிகுந்திடாப்
65
562
563
564
565
566
567
568

Page 43
சொக்கநாதர் தன்வந்திரியம்
பன்னு சீதள மற்பம் படவரும் மன்னு நீர்படு வன்னிபோற் சீறியே
அதிக முட்டண மற்ப சயித்தியம் இதுகள் தொந்தித் தெழுஞ்சன்னி யென்றறி மதியி னாலே மருந்துசெயமூன்கையில் பதியு நாடி பதறி யடங்குமுன்
தாகஞ் சத்தி கடுப்புத் தலைக்கணம் ஆக நோங்கண் கரங்கா லழன்றிடும் போகம் பால்புளி யுப்பையும் போக்கினால் வேகம் தீரும் விலகிடுஞ் சன்னியே
இந்தக் கற்பத் தியம்பிய மூலிகை வந்தி டாமற் சிலதுவந் தாலுமே நிந்தி யாமலே நீயதைக் கொண்டுசெய் தொந்தியாமற் சுகந்தரு நோயெலாம்
சன்னிகளின் நாட்கணக்கு
ஏழு தாந்திரி புக்குண னெட்டுநாள் சூழ பினாய னென்றுசொ லந்தகன் தாழும் பத்துப் பதின்மூன்று தான்கண்டன் ஏழி ரண்டு பிரலாப னெட்டுநாள்
வீழு தாக்க ருைபது விப்பிரன் காழுங் கன்னிகன் மாதக் கணக்கினில் தாழுஞ் சன்னிக டாநிற்கு நாளிதே
சன்னியில் அசாத்தியம்
கண்டகுச்சி யபினாய னுத்தாகன் மண்டு மந்தகன் வருசீத காத்திரன் தொண்டை கீழ்புகு நேத்திரன் தோஷமாம் அண்டொ ணாத வசாத்திய மென்றறி
சன்னிமாத்திரை
ஈய மப்ரக மோடிரு நாபியும் பாயும் பாரத மப்பதத் திட்டரை நேயத் திப்பிலி சுக்கு மிளகு நீர் காய நாளொன்று கட்டியோர் தோலையில்
நேய மாயிரு சாம மவித்தபின் நாயின் வேளையி னன்றா யரைத்துவை தோய வேவைத் தொருகுன்றி துய்த்திட மாயுமந்தகன் மற்றதுந் தீர்ந்திடும்
தோஷகுணம் தோட மெட்டுக்குஞ் சொல்லுங் குணங்குறி நாடி யேயறி நாவினி னால்வகை
66
570
57
572
573
574
575
576
577
578

சொக்கநாதர் தன்வந்திரியம்
பீடு சென்னிறம் பீதங் கருமையாம் மூடு முள்ளாக மொக்குமுள் நாவினில்
அபத்தி யச்சுரஞ் சீத மதிகரித் துபத்திரித்து விஷமு முதித்திடில் நிபத்திற் றோடங்கள் நீடிய மூன்றதாம் கபத்தி னாஞ்சங் கலிதமுந் தோன்றுங்காண்
விஷம சீதங் குளிர்ந்து மயங்குமே விஷம பத்தியந் தாக மயக்குமே விஷம மாஞ்சுரம் விட்டுப்பின் மேவுமே விஷம சங்கலித மேலிது நாடியே
தோஷத்தில் தவிர்க்கவேண்டியன
தோட மெட்டுக்குந் தள்ளுதல் சொல்லக்கேள் வாடை கெந்த மலர்மாதர் கீதங்கள் பாட லாடல் படித்தல் விழித்தலோ டுடல் கண்ணி ருகுத்த லுரப்பலே
இலக்கணம்
உதர வன்னி யொடுங்கிய மேனியில் சிதறித் தோலிற் செறிந்து கடுஞ்சுரம் பதறி டாது பசித்திட லங்கணம்
இதம தாகுமே யெந்தச் சுரத்துக்கும்
சுரத்துக் காறுநாட் சென்றபின் றுய்க்கலாம் மருந்து முன்னுப வாச மதற்குமேல் பொருந்து மொன்பது நாட்போன பின்விடா திருந்தி டிற்செ யிணங்கும் வயித்தியம்
புனற்பாகம்
குடிக்கு நீர்க்குற்றங் காய்ச்சவே போங்கஞ்சி வடிக்கச் சோற்றில் வருங்குற்றம் போமதை விடுத்துக் காய்ச்சிய வெந்நீர் புனற்பாகம் குடிக்கத் தோட குணங்களெல் லாமும்போம்
வாத மிஞ்சியே வந்திடுந் தோடங்கள் கூதல் தோல்நரம் பந்தி வசைக்குடல் மோதி யவ்வழி மூன்றுநாட் சென்றுளே ஒது றாவுத ராக்கினி யுட்படும்
உந்தி வன்னி யுதிக்குமுற் றோடங்கள் சிந்தி யோடவே செய்வ தவுடதம் பந்த நெய் யெண்ணெய் பால்மாங் கிஷஞ்சுரை நிந்தித் தேதள்ளி நீசெய் யவுடதம்
உதரத் தக்கினி யுண்டாய்ப் பசித்திடக் கொதிகொள் கற்கங் கடுகங் குழம்புகள்
67
579
58O
58
582
583
584
585
586
587

Page 44
சொக்கநாதர் தன்வந்திரியம்
மதிமி குத்த வைத்திய னோடுசொல் விதியை யாய்ந்துசெய் தீரும் வினையெலாம் 588
கரசம்
அவுரி வெள்ளை யழிஞ்சில் வசம்புவாய் நவிலும் வேலிப் பருத்திநா ரத்தைவேர் சிவதை திப்பிலி செவ்வியஞ் சித்திரம்
இவைய வித்த சுரச மகற்றுமே 589
இலங்கை சிக்குரு விஞ்சி யரத்தையும் விலங்க விம்மி வெந்நீர்விட்டேயரை துலங்க நன்றாய்ப் பிழிந்த சுரசத்தில் கலந்து தேனுங் கடுந்தோஷந் தீர்க்குமே 590
சித்த ரத்தை சிறுதேக்குத் திப்பிலி
வைத்த புங்கு வசம்புள்ளி வச்சிரி மெத்த வாட்டிப் பிழிந்தநீர் விட்டரை பித்த தோடம் பிரமை யடங்குமே 591
தும்பை வேம்பு திராய் தூது பத்திரி வம்பு முட்கா விள்ாய்மணித் தக்காளி கம்பி யின்பிசின் காஞ்சுரை சாரடை பம்பு காரங்க ளைந்தும் பகர்ந்ததே 592
கற்கம் பானங் கஷாயஞ் சுரசங்கள் வைக்க லாகும் கறுவாத் தைலமும் நிற்குங் கற்கங் கராம்புத் தைலநீர் துய்க்க லாநறுங் கஸ்தூரி தேனுடன் 593
ஈச னிந்த வுயிர்கட் கிரங்கியே கூசு நோயொன்றுக் கோர்கோடி மூலிகை ஆசு தீர்க்க வமைத்தன னக்குணம்
ஈச னன்றியே யாவ ரறிகுவர் 594
தேவவைத்தியம்
தேவர் செப்பும் வைத்தியஞ் செய்விதி ஆவல் கூரு மசுவினி தேவர்க்கும் பூவு ளோர்க்கெலாம் போகமு மோட்சமும் மேவ வேத விதிமுறை வாகடம்
தேவ தேவன் சிவனருள் செய்ததாம் 595
உபர சம்பத் துரைத்த மகாரசம்
கபமி லாப்பதி னாறு கரசன்னி
நிபமில் ராசராச னொன்றாய் நிறைந் தபையஞ் செய்யு மதுவே சிவானந்தம் 596
சத்தி கெந்தகந் தண்டுள வோன்றுரி சத்தி பொன்னரி தார மயன்முதல்
68

சொக்கநாதர் தன்வந்திரியம்
சித்தர் தேவர் தெயித்தியர் நாகருக் கொத்தி டும்மறு பத்துநா லோதிடில்
அருஞ்ச ரக்கறு பத்துநா லாமதின் மருவு தாது விளையு மறுவைப்பு விரவு மேன்மை குணமதின் வேகமும் தெரிவ னிசுரன் சித்திரிற் சிற்சிலர்
காய சித்தியுங் கற்பமுஞ்சாரணை யாவு மட்டமா சித்தியு மாக்கிடும் மாயை கன்ம மலமு மகற்றிடும் ஆயு நல்ல குருமுறை யாலறி
விரிவு பார்க்கிற் கடல்போல் விரிந்திடும் தெரிகி லிந்திரன் சேடனுந் தேர்கிலர் அரிய தாயினு மாய்ந்து மனிதர்க்காய் உரிய சிற்சில வோதுவ னுண்மையாய்
இரசபூபதி
இரச சிந்துரங் கர்ப்புர மீதிரண் டரிது சத்தி சிவமென் றறைகுவர் மருவு மீதின் மருந்து மனேகமாம் தெரிகி லீதுசெகத்துக் கமுதமே
சூதங் கெந்தகஞ் சொன்ன தொருசரி பாதிப் குப்பி யளவிடப் பார்த்தரை ஈது ரண்டிரு சாமமிர் சாறுமே ஒதில் வண்டிலை யோர்புள் ளடியிலை
இட்டுக் குப்பியு ளிரு மண்செய்து சட்டிக் குண்மண றன்னி லதைவைத்துத் திட்ட மாயெரி மூடித் தினமொன்று சுட்டு மேலக் கனரச பூபதி
காச மூன்று கடுமந்த மந்தார காச மாறு கடுந்தோட மேழும்போம் பேசுங் குன்மங்க ளெட்டும் பெருஞ்சுரம் மோகச் சன்னி பதின்மூன்று மோட்டுமே
சூலை யொன்பது சொல்வாத மெண்பது கால்கை வீச்சுக் கருங்குட்ட மாதியாய்ச் சில மில்லாச் சிறுதொந்த ரோகத்தைக் கோலி நீக்குங் குலசூத பூபதி
பூரண சந்திரோபதம்
தங்க நாலு தகடாகத் தட்டியெண் பங்கு கெந்தகஞ் சேர்த்துப் பரிந்தரை
69
597
698
699
690
601
602
603
604
605

Page 45
சொக்கநாதர் தன்வந்திரியம்
பொங்கு பாரத மீரெட்டுப் போட்டெலாம் அங்க மாக வரையொரு சாமமே
செம்ப ருத்திப்பூச் சாற்றிற் செறிந்தரை வெம்ப வெய்யிற் படாமலே காயவை பம்பு கற்றாழம் பாலிற் பரிந்தரை நம்பு தெய்வத்தை நாடியத் துாளெலாம்
காசிக் குப்பிக்குக் கீழ்ப்பாதி கண்டிடு ஆசில் சீலைமண் ணாலது மேலிடு ஒசைச் சட்டி மணலினி னுள்ளிட்டே ஏகி லாதெரி குப்பிமே லேறுமே
எரிக்கு நாழிகை யீரிரு சாமமாம் நெருப்புத் தீப நிறைகம லாக்கினி கருப்பக் காடாக் கினிமையுங் கண்டெரி இருக்கச் சீதள மானபி னேற்றுப்பார்
குப்பி மேற்பற்றுஞ் சிந்துரங் குக்கிற்கண் செப்பு மாணிக்கம் போலே சிவந்திடும் சொற்ப மன்றிது சொல்லிற் சிவமயம் பொற்பு மேவிய பூரண சந்திரன்
நாச யெச்சுமா வென்றே யுலகெலாம் பேசுங் குட்டங் கயமுத லாம்பிணி கூசி யோடுங் குதாகலங் சுட்டுமால் ஆசி லாத லருஞ்சந்தி ரோதயம்
பாசந் தீர்க்கும் பரம குரவென ஈசன் மாலய னாதி யிறைவரென் றாசி லாம லருச்சித் திடிலவர் தேசு நல்குவர் சிந்துர மாகியே
லோகசிந்துாரம்
கரும்பொன் காமாலை காசங் கயமுதற் பெருமவி யாதி மகோதர வீக்கமும் துரும்பு போலத் தொலைக்கு மருந்துகேள் இரும்பி லெண்பல மிட்டே யராவிடே
துாளை யெண்ணெய் சுவற வவித்தபின் மீள வெந்நீரை விட்டுக் கழுவவே காளம் போங்கரு வேற்பட்டை காய்ச்சியே மாளச் சாமலெந் நீராலேமத்தியே
நெல்லிக் காயினி னிடும் புளியிலை வெல்லுங் கோமூத் திரத்தையும் வேறதாய்ச் சொல்லுஞ் சாம மிரண்டரை தோமற வில்லை தட்டிப் புடமிட்டு வெந்தபின்
தின்ன லாமிது தீர்த்திடு நோய்பல இன்ன மித்தை யிரவி யுதயம்போல்
70
606
607
608
609
60
6
62
63
614
65

சொக்கநாதர் தன்வந்திரியம்
சொன்ன சிந்துாரந் தோமறச் செய்யவே மன்னு நோய்களெல் லாத்தையு மாற்றுமே
முக்க ண்க்குடி நீர்முதி ராலம்பால் அர்க்கத் தின்பா லரைத்தொரு காற்புடம் வைக்கச் சிந்துார மாகுமே லோகமும் துய்க்கச் சொர்ன மயமாகுந் தேகமே
காந்த மண்டுரங் கார்வங்க மிப்படிச் சேர்ந்த கைமுறை யாற்சிந்துா ரிக்கலாம் மாந்த ருக்கு மருந்தாகு மீதெலாம் சார்ந்தி டுங்குரு சன்னிதி வேணுமே
இரசசிந்தாமணி
இரச மிங்கு விரண்டுபா ஷாணமோ டரியின் றார மனோசிலை நிர்விடம் பொரிவெண் காரமுந் துத்தமு மிந்துப்பும் சரிய தாகச் சதுரக் களியின் பால்
அரைத்து மாத்திரை யார்மிள கின்னள வுரைக்கத் தேனிற் கஷாயங்கள் தோஷங்கள் நெருக்கு மெண்பது வாதமு நீங்கிடும் உருக்கு சேடத்தை யோட்டு முரைத்திடே
இந்த மாத்திரை யேரண்டத் தெண்ணெயில் சந்திற் சூலை தடவியே காய்ச்சினால் சிந்து வுண்ட சிறுமுனி கையினால் விந்த மாமென விக்க மடங்குமே
சன்னி வாதந் தனுவாத மாதியாய்த் துன்னு சீதஞ் சுரதோ டத்திற்சில வன்னி யுட்படு பஞ்சென மாறிடும் இன்ன றிரு மிரதசிந் தாமணி
சுராங்குசம்
சுத்த சூதமுந் துத்தூர பீசமும் பத்துக் கெந்தகம் பாஷாண நாலுக்கும்
ஒத்த சுக்கு மிளகு மொருசரி வைத்தெலு மிச்சை வன்பழச் சாற்றினால்
ஆட்டுக் குன்றி யளவுசெய் மாத்திரை ஈட்டு மிஞ்சியின் சாற்றி லிடச்சுரம் மூட்டி விட்டு வருமுறைக் காய்ச்சலும் ஒட்டு மீதோர் சுராங்குச மோதிடில்
ஆனந்தவைரவன்
இதர மொன்றுக்கு டங்கண மெட்டுப்பங் கதிரு நாவி யரைப்பங்கு நிர்விடம்
7
66
617
618
619.
620
621.
622
623
624

Page 46
சொக்கநாதர் தன்வந்திரியம்
முதிரு மூன்றொரு பங்குட னோதுநால் இதஞ்செய் திப்பிலி யிரெட்டுப் பங்கையும்
இஞ்சிச் சாற்றி லிருசாமம் விட்டரை குஞ்ச மாத்திரை யாகக் குளிகைசெய் இஞ்சிச் சாற்றிற் கொடுக்க வெழுஞ்சன்னி அஞ்சி யோடுமி தானந்த வைரவன்
குன்ம மெட்டுடன் சீத சுரங்குளிர் கன்ம முன்மாதங் கம்பனங் காசமும் வன்ம மாமதி சார வகையெலாம் பொன்மு சுட்டை யனுபானம் போக்குமே
அஞ்ச னஞ்செ யகலும் பயித்தியம் வஞ்சப் பூதம் வயமாகி யேமிகக் கெஞ்சு மீளை யிரைப்புங் கிரந்தியும் துஞ்ச றுக்க வைரவன் சொன்னதே
தாம்பிரபற்பம்
செம்பைச் சுத்தித் தரைபொடி செய்ததைப் பம்பி டும்புளி மாதளை யின்பழம் கொம்பில் வாங்கிப் பிழிந்துடன் கூட்டியே நம்பி யூறவை நாலுநாட் சென்றரை
அரையின் வில்லையை யாதபங் காயவைத் தெருவி னிற்புட மிட்டெடுத் திப்படி மருவப் பின்னுமச் சாற்றின் மகிழ்ந்தரை எரியி னிற்செம்பு நீறாகு நிச்சயம்
தமரத் தம்பழச் சாற்றுக்கு மிப்படிக் குமரி புள்ளடி கொள்காடி யாலம்பால் அமிர்த வல்லி புரோசம்பூ வாவிரை திமிரந் தீர்த்திடுஞ் செம்புளி மாதளை
நாகம் வங்கநற் றாம்பிரத் தோடயம் ஆகும் பற்ப மரைக்கவிச் சாற்றினால் வேக நாற்றங் களிம்பு விடமெலாம் போகப் பண்ணும் புளிமா தளம்பழம்
நாகற்பற்பம் வெள்வங்கபற்பம்
நாக நாலுக் கிரதநன் றொன்றுசேர் பாக மாயரை சாமம் பழச்சாற்றில்
வேக வேபுடம் போட வெளுத்திடும் ஆக வெள்வங்க மப்படிப் பற்பமாம்
இதற்கு நாலுபங் கேற்கச் சிலாகத்து.
மதிக்க வேயரை மாதின் பயத்தினால் விதிக்க வெண்மையாம் வெந்த புடத்திலே
குதிக்கு மான்கொம்புங் கூட்டிப் புடமிடே
72
625
626
627
628
629
630
63
632
633
634.

சொக்கநாதர் தன்வந்திரியம்
இட்டெ டுத்தெலா மொக்கத் தயிர்த்தண்ணீர் விட்ட ரைத்து விராக Eடைவில்லை தட்டி வைத்துப் பொடித்துணத் தாகம்போம் கட்டு நீரழி வோடுநாக் காந்தல்போம்
அல்லி யத்தி யதிவிட யங்கொத்த மல்லி பூளை குமரி பழம்பாசி வில்வ மாவிரை வெண்குன்றி நெற்பொரி சொல்லு சுண்டி தொலைக்குநீர்ப் பாட்டையே
முத்தக் காசு முசட்டை நறுவிலி சித்த மட்டி செழுங்கழு நீர்கோட்டம் சத்தி மாதளை தண்டுள தாமரை நத்தைச் சூரி நரிப்பன்றி நாவலும்
கரிய வேம்பு நிலம்பனை கார்புகா உரிய சீந்தின் மிளகுள்ளி யோரிதழ் மரைசெவ் வாழைப்பூ மாற்றுநீர்ப் பாட்டையும் கரிய வேலுங் கபித்தக் கனியுமே
வாதராட்சதன்
செம்ப ரைபொடி சேர்சரி பாரதம் நம்பு கெந்தக நாலுாசிக் காந்தமும் பம்பு நீலப் பிரகம் பகரிரண் டின்ப மாமரி தார மிரட்டியே
சீந்தில் சாரணை செம்முருக் கின்னிலை போந்த சாற்றினிற் போலொரு நாழிகை எய்ந்த நாலு மிடையற வேயரை
வாய்ந்த நெல்லுமி யிற்புடம் வைத்திடே
எடுத்த பின்னிஞ்சிச் சாற்றி விதையரை அடுத்த திப்பிலி காயமு மானையின் வடுத்த விர்ந்த பருப்புஞ் சரிவைத்துக் கொடுக்கச் சாம மரைத்துக் குளிகையே
வாத ராக்கத னென்ற மருந்திது, ஒது சன்னி பதின்மூன் றுதரத்தின் வாத வாயு முகவாத மைநதரைப போது மாதர் பிணியையும் போக்குமே
வீரபத்திர மாத்திரை இதர மேக மிரண்டுநற் கெந்தகம் முதிர்பெ ருங்காய மூன்றுநேர் வாளமும்
இதுநன் றாய்ச்சுத்தி செய்துபி னிஞ்சியில் இதம தாக வரையொரு சாமமே
கொடிய வேலி வேர் கோழி யவரைச்சா றிடுக ரத்தரை யிஞ்நியஞ் சாற்றினிற்
73
635
636
637
638
639
640
641
642
643

Page 47
சொக்கநாதர் தன்வந்திரியம்
கடுகி னேரள வாகக் கடுஞ்சுரம் விடுமிம் மாத்திரைப் பேர்வீர பத்திரன்
சுரங்கண் மூன்று சுரசன்னி பாதமும் ஒருங்கு தீர்க்கு முரைபதி சாரத்தால் நெருங்கு காய்ச்சலுக் காகாநேர் வாளத்தைப் பொருந்தி டாவென்னிற் போக்கிடு மத்தையும்
பக்க வாதம் பகரண்ட வாதமும் மிக்க வாதங்க ளெண்பதும் வாயுவும் மிக்க சூலை வியாதியும்தீர்ந்திட வைக்க வல்லவ னேசொல் வைத்தியன்
கரசிந்தாமணி
இரும்புஞ் செம்பு மிருபங் கொருபங்கே அரும்பு பாரதங் கெந்தி யதற்கெலாம் பரம்பி ரட்டிப் படியப் பிரகமாம் விரும்பு சிந்துாரம் வேர்க்கொம்பு நீரினை
விட்ட ரைத்தபின் வெள்ளைப்பா டாணத்தை எட்டி லொன்று மிதனுடன் சுத்தித்துத் சிட்ட மாங்கிரி கன்னியுந் தந்தியும் விட்ட பூமத்தம் வித்துஞ் சரியிடே
பாகற் சாற்றிற் குளிகை பணவிடை தாகக் காய்ச்ச றனின்மல பந்தமும் போகக் காய்ச்சல்க ணாட்போன பின்கொடு சோகந் தீர்சுர சிந்தா மணியிதே
சுவர்ணரசம்
தங்கம் பாரதத் தாலே தகர்ந்துபோம் அங்க மாக வதுபத்துக் கொன்றுசேர் பொங்க வெற்றிலைச் சாற்றிற் பொருந்தவே துங்க வப்பிர கத்தோ டரைத்திடே
விசாலை கற்றாழை முண்டி விறல்முருக் கசைமு ருங்கையை யான்றகரை யின்னிலை பசையி லாது பதத்தினிற் காயவை இசைய வேழு தரமெழு நாழிகை
இஞ்சிச் சாற்றி லரைத்தெடுத் தேயதைக் குஞ்ச மாத்திரை மாத்திரை கூறிடும் நஞ்சை யுண்ட சிவனார் நவின்றது தஞ்ச மாஞ்சல ரோகமுந் தீர்க்குமே
அகத்தியர்குழம்பு
இரசம் வெண்கார மிந்துப்புத் திப்பிலி அரியின் றாரங் கடுக்காய் மனோசிலை
74
644
645
646
647
648
649
650
651
652

சொக்கநாதர் தன்வந்திரியம்
கரிய சீரகங் காய மொருசரி உரிய வாள மிவைக்கெலா மோர்சரி
சுத்தி பண்ணிட வாளத்தைச் சொல்லக்கேள் மத்தக் காடியி லுாறவை வாங்கிலை பத்தப் பாலினில் வேகவை சுத்தியாம் வைத்துச் சேரு மருந்துடன் வாளத்தை
கச்ச லில்லாக் கருஞ்சீர கத்தையும் பச்சை பாதி வறுத்தது பாதியாய் வைச்ச ரைக்க வரைக்க மருந்தெலாம் இச்சை கூர விளகிக் குழம்பாகும்
அகத்தி யன்சொன்ன தாகு மருங்குழம் பிகத்தி னோய்களெல் லாத்துக்கு மொத்திடும் மிகுத்தி டாதொர் பணவிடை தின்னலாம் அகற்று முந்தி மலக்கட் டனைத்தையும்
மிஞ்சிக் காணில் விரேசன மாற்றவே கொஞ்ச மோருந்தண் ணிருங் குடிக்கலாம் அஞ்ச லன்றி தகத்திய னார்குழம் புஞ்சி டும்படி யோட்டு மனேகநோய்
சுரக்க யங்க டுரத்து நரசிங்கம் கரைத்துக் கொள்ளதற் காங்குடி நீருடன் பருத்த சன்னி பயித்திய மாம்பணி வருக்க நீங்கிட வந்த வுவணமே
குன்ம வாத குலகெச கேசரி சென்ம காச பணிக்குத் தினகரன் புன்மை வாதமாம் பூளைக்குப் பொங்கழல் நன்மை யாக நவின்ற குழம்பிதே
விஷத்துக்கு ஏகமுலிகை
பேய்கொம் மட்டிபேய்ப் பாற்சொற்றி பேய்ப்பீர்க்கு நோய்க்கி லைக்கள்ளி மேனி பெருமருந் தாய்க்கு மாடுதின் னாதவுரியுஞ் சின்னியும் தீர்க்குஞ் சில்விடஞ் செம்பீரச் சாற்றுடன்
எருக்குப் பூவந்தி தேங்காய்ப்பா லின்புறா முருக்க ரைப்பு முருங்கை பருத்திக்காய் சருக்க ரைமஞ்சட் சாறு சடைச்சிவேர்
திருக்குத் தேள்நட் டுவக்காலி தீர்க்குமே
பிரண்டை தும்பை பெருமலை யாமணக் கிரண்டு நொச்சி யவுரி யிலங்கையும் திரண்ட கள்ளி சிவதையுத் தாமணி இரண்டு வேலியு நாய்நரிக் கேற்குமே
75
653
654
655
656
657
658
659
660
66 |
662

Page 48
சொக்கநாதர் தன்வந்திரியம்
கச்ச னாரத்தை கான்றையுத் தாமணி மெச் செலீயா மணக்கம் விரையிலை பச்சைப் பாலி லரைத்த முருங்கைவேர் நச்செ லிக்கடி நாடாமற் றீர்க்குமே 663
குப்பை மேனி கொவிழ்ப்பட்டை குண்டையும் செப்பு சின்னி சிவன்வேம் பணிச்சம்வேர் அப்பை ராக்கு நிலவாகை யங்கோலம் ஒப்பில் காணாக் கடியை யொளிக்குமே 664
நாயு ரிஞ்சிநாய் வேளை நரிக்கொன்றை பேய்ப்ப லவன்பேய் முன்னைபேய்ப் பாகலும் நாய்க்கொள் கோழி நரிபன்றி பூனைவேர் காயக்குங் கொன்றை கடிக்கெலா மொக்குமே 665
சரக்குச்சுத்தி
தெய்விக மென்று முன்னோர்
கெப்பிய விரசங் கட்குக் கவ்வையில் லாமற் சேர்ந்த
கன்மிஷங் கழித்துச் சோத்தால் செவ்வையாய்ச் சொன்ன வண்ணஞ்
சித்தியா மென்ற வாற்றால் இவ்விடத் தரிய சுத்தி
செய்வது மியம்பா நின்றேன் 666
இரசசுத்தி
பாரதந் தனக்குச் சுத்தி
பண்ணிடா தருந்தி னோர்க்கு மாரண மருந்தாமென்றே
வாகட மனைத்துஞ் சொல்லும் சோர்விலாச் சுத்தி யாலே
யமிர்தமாஞ் சூத ராசன் சேர்தரு மருந்துக் கெல்லாஞ்
சித்தியக் கணத்திற் செய்யும் 667
ஆதலாற் கல்வந் தன்னி
லாறேகாற் பலம தாகும் சூதரா சனைய கோரஞ்
சொல்லியே செபித்து வைத்துத் தாதுவா மஞ்ச டானோர்
பலஞ்சாம மிட்ட ரைத்தே ஊதியொட் டடையுஞ் சேர்த்தே
யுறுசீலைக் குட்பி பூழிந்து 668
பிழிந்ததைக் கல்வத் திட்டுப்
பின்னுஞ்சந் தனம்பி னிச்சம் வழிந்தநீர் வார்த்த ரைத்து
மன்னுசிக் குருவின் பட்டை
76

சொக்கநாதர் தன்வந்திரியம்
இழிந்திடு கார வல்லி
யிலைநிலப் பனைக்கி ழங்கும் அழிந்திடா தறைக்கி ரைச்சா
றருமுத்தா மணிச்சாற் றோடும் 669
சாற்றிய புரொசம் பட்டை
கொடுவேலி வேரின் சாற்றில் ஆற்றரு மழிஞ்சி லின்வே
ராசம்வே ரரிய சாற்றோ டேற்றமின் மத்தங் கையான்
சாரடை யிலைச்சா றீதில் வீற்றுவிற் றாக ரண்டு
நாழிகை விரைந்த ரைத்தே 670
அரைத்தபி னந்நீர் காய
வங்குதித் திடுஞ்சூ தத்தை மருததுவா கருடா நாகா
மான்முத லான தேவர் சிரத்தினா லேவ ணங்கச்
சிவனெனச் செப்பும் வேதம் விரித்திடுஞ் சுத்த சூத
மேன்மையார் விளம்ப வல்லார் 671
அரிதாரசுத்தி
விளம்புபொன் னரிதா ரத்தை
விரிமட லாயு ரித்தே வளம்பெறு சீலை ரட்டிற்
கட்டியே தொங்க வைத்துத் துளங்கவே கழுநீ ராவின்
மூத்திரஞ் சொரிந்த விக்க
அளந்தநாண் மூன்ற தற்பி
னரிதாரஞ் சுத்தி யாமே 672
சுத்தித்த வரிதா ரத்தைச்
சொல்லுபூ நாகத் தோடே குத்திநீர் வற்றநன்றாய்க்
கொதியிட்டுப் பின்ம ருந்தாய் வைத்துரை முக்காற் சீத
வாதநோய் வருத்தந் தீரும் மெத்திய தேனி லிஞ்சிச்
சாற்றினின் மீட்குஞ் சன்னி 673
மனோசிலை
மீளவு மனோசிலைக்கு
மேடமூத் திரத்தி னாண்மூன்
றுாறுற முன்போ லாக்க
வுத்தம சுத்தி யாகும்
கோளுறு கற்ப ரிக்குங்
கொடுநர மூத்தி ரந்தான்
77

Page 49
சொக்கநாதர் தன்வந்திரியம்
நாளிதொன் றவிக்கக் கட்டி
நல்லகற் பரிய தாமே 674
நிமிளை
ஆகவே நிமிளை தன்னை
யரும்பொடி யாக்கிச் சீலை வாகுற முடிந்து தோலா
யந்திர வகையி னாலே தாகமில் கழுநீர் வாழைத்
தண்டுநீ ரதுநாளொன்று வேகவே யவிக்கச் சுத்தி
நிமிளையு மாகு மன்றே 675
பொன்னிமிளை எலிப்பரடாணம்
அன்றுமாட் சிகம தாகு
மரியபொன் னிமிளை தன்னைத் தின்றிடுந் தேனிற் கோமுத்
திரத்தினிற் சுத்தி செய்ய நன்றதா மெலிப்பா டாண
நல்லசுண் ணாம்பு நீரில் வென்றிட மீள மீள
விரைந்தவித் திடவி டம்போம் 676
கெவுரி
பொருந்திடக் கெவுரி யாகும்
பொருவில்பா டாணந்தன்னை மருத்தினிற் சேர்க்க வேண்டின்
மட்டிச்சுண் ணாம்பு நீரில் எரிந்திடா தாக்கி யாக்கி
யெலுமிச்சம் பழத்தி லாக்க விருந்தெணு மருந்திற் சேர்க்க
விடஞ்சிறி தகலு நன்றுாம் 677
பாஷாணங்களுக்குப் பொதுச்சுத்தி வெள்ளை வீரம்
நல்லபா ஷாண மெல்லா
நரிமுற்க மிளகு சாற்றல் சொல்லுதேன் கருப்பஞ் சாறு
சுண்ணாம்பிற் சுத்தி யாகும் மெல்லிதாம் வெண்பா டாணம்
மிளகுநீர் கார வல்லி எல்லையில் வீரஞ் சுண்ணாம்
பேரண்டத் தெண்ணெய் தன்னால் 678
லிங்கம் வெண்காரம்
தன்னியந் தன்னாற் சாதி
லிங்கத்தை யரைத்து வைக்க
78

சொக்கநாதர் தன்வந்திரியம்
நிண்ணயஞ் சுத்தி யாகு
நிகர்வன்னச் சாதி லிங்கம் சொன்னசெம் பீரச் சாற்றிற்
சுத்தியாம் வெண்கா ரத்தை மன்னுதண் ணிரிற் றோய்த்து
வறுத்திடப் பொரிபோ னன்றாம் 679
பொரிகாரம் மயிற்றுத்தம் வெண்துத்தம்
நற்பொரி காரந் தன்னை
நலமுறப் பொரித்தி டாமல் சொற்படு பழத்தின் சாற்றிற்
சூழ்ந்தரைத் திடவே சுத்தி கற்படு மயிற்றுத் தத்தைக்
தயிரினாற் கலந்த ரைக்க அற்படு வெண்டுத்தத்துக்
கருங்கற்சுண் ணாம்புத் தண்ணிர் 680
தொட்டி சலாசத்து
தண்ணறுந் தொட்டி தன்னைச்
சாரவே முடித்து தூக்கி வெண்பசு மூத்தி ரத்தில்
விரைத்தவித் திடநாண் மூன்று தண்சிலா சத்துத் தும்பைச்
சாற்றினா லரைத்துக் காயப் பண்ணலாங் கர்ப்பூ ரக்கற்
பதுமகந் தத்தாற் சுத்தி 681
போளம் துரிசு
சுத்தியாங் கரிய போளஞ்
சொல்பழச் சாற்று நீரால் வித்திடா வெண்போ ளத்தை
விட்டரை கழுநீர் கன்னல் வைத்திடுந் துரிசுக் கெண்ணெய்
வார்த்துறக் கொதிக்க வைத்தே மெத்தவுண் மருந்துக் கானான்
மிகுத்தரை பழச்சாற் றாலே 682
கெந்தகம்
பழுதிலாக் கரண்டி தன்னிற்
பலமொன்று கெந்த கத்தை நழுவிடா துரக்கக் குத்தி
நல்லவா மணக்கி ணெண்ணெய் தழுவுறச் சாய்க்க முக்காற்
சாகத்திற் பாலிற் சுத்தி விழுமமாய்ச் சுத்தி யாக்கில்
வெல்லுநோ யல்ல றிர்க்கும் 683
79

Page 50
சொக்கநாதர் தன்வந்திரியம்
சவுக்காரம் முதலியன
தீர்க்கிலாச் சவுக்கா ரத்திற்
சேர்ந்திடு மெண்ணெய்க் குற்றம் மாற்றிடு மாறு மாதக்
காடியான் மத்தித் தாட்டில் ஆற்றிடா யெவச்சா ராதி
யாகிய தார னாளம் சேர்த்திடிற் சுத்தி யாகும்
தின்றிடு மருந்துக் காமே 684
ஆமிந்தக் காடி தன்னா
லரியகா ரங்க ளெல்லாம் தோமறச் சுத்தி யாகுந்
தோலாயந் திரத்தி லேனும் காமுறச் சமைத்திட் டாலுங்
கலந்தரைத் தாத பத்தில் ஏமுறக் காய்ந்திட் டாலுஞ்
சேர்க்கலா மருந்துக் கெல்லாம் 685
நாபி
ஆகிய நாபி தன்னை
யரும்பொடி யாக வெட்டி வேகம்போங் கோச லத்தில்
விரைந்திருநாண்மூன்றுற வாகதாய் வெய்யிற் காய
வைத்திடிற் சுத்தி யாகும் ஏகவெள் ளாட்டு நீர்க்கு
மிப்படிச் சுத்தி யாமே 686
உப்பைந்து
மேவிய வுப்பைந் துக்குள்
விரிகட லுவர்வ றுக்கத் தாவது நாலுப் புக்குத்
தயிர்மோர்கோச் சாகத் தின்னிர் பாவனை பண்ணச் சுத்தி
படுமதைப் பாகஞ் செய்யும் நோவறு மலுந்திற் கூட்ட
நூதனக் குணமுண்டாமே 687
குக்கில் சேங்கொட்டை பூமத்தைவிரை
குக்கிலைச் சுத்தி செய்யக்
கூட்டுதிப் பிலிக்க ஷாயம்
துய்க்கலாங் குண்டைக் கெள்ளுத்
துத்துாரக் கொட்டை தன்னை
நற்கிளி யெலுமிச் சஞ்சா
றதனினானா ளொன்ற தூற
80

சொக்கநாதர் தன்வந்திரியம்
வைக்கவே சுத்தி மற்றும்
வனசத்தின் வளையச் சாறே 688
எட்டிவிதை
சார்பிலா வெட்டிக் கொட்டை
தனைவெட்டிச் சிறிய கீரை வேரினி ரூற வைத்து
வேகவை சமூலச் சாற்றில் சாரமும் முறைய வித்தாற்
சாதன மாகுங் காஞ்சி சேரலா மருந்துக் கெல்லாந்
தீர்த்திடுங் குட்டந் தன்னை 689
நேர்வாளம்
தன்னிதாய் நேர்வா ளத்தைச்
சாருந்தோ லுடைத்துத் தள்ளி மன்னிய பசுச்சா னாக
மருவிட வவித்துக் காய்ந்து பின்மடற் கற்றா ழஞ்சா
றதன்பின்பு வெல்ல நீரில துன்னுபா னெய்யி லாக்கிற்
சுத்தியாங் கழுவிக் கொள்ளே 690
கோதிலா வாளந் தன்னாற்
கூடிய மருந்து நன்றாம் ஆதலாற் சுத்தி தானே
யதிகமா மனைத்தி னுக்கும் சோதனை பண்ணிக் கண்டு
சொன்முறை வழாமற் செய்யில் பூதலந் தன்னில் வேறு
புண்ணிய மிதன்மே லுண்டோ 691
தாம்பிரம்
மேதகு தாம்பி ரத்தை
மெல்லிய தகடாய்த் தட்டிச் சேதமி லுலைமு கத்திற
சிவந்திடக் காய்ச்சிக் காய்ச்சிக் கோதிலா வெழுகாற் கொள்ளை
யவித்தநீர் குளிரத் தோய்த்தே ஒதகற றாழஞ சாறு
புளியிலை புளித்த மோரே 692
மோரினி லாற்றி யிந்த
முறைமையாற் பொன்னாங் காணி
நீரினி லாற்ற வாற்ற
நிமலமாந் தாம்பி ரந்தான்
சேரதன் பின்பு பற்பஞ்
சிந்துாரஞ் செய்ய நன்றாம்
81

Page 51
சொக்கநாதர் தன்வந்திரியம்
ஆரியப் பிடக நுாலி
லறைந்திடு முரையி தாமே 693
இரும்பு
அரத்தினா லராத்தி ரும்பி
னரியதுா ளதனை யஸ்ளி அரைத்திடு மெள்ளி லெண்ணெ யதிலவித் தலம்பிப் பின்பு நருக்கிய கருவேற் பட்டை
நீரினி லவித்து நன்றாய் வருத்தம்போஞ் சாமங் காய
வைத்திடிற் சுத்தி யாமே 694
வங்கம் நாகம் முதலியன
அயமலா லங்க நாக
மாதிய தாது வெல்லாம் நியமமா யுருக்கிச் சாய்க்க
வெண்ணெயி னிறைந்த மோரில் பயமிலாக் காடி யாட்டின்
பால்சல மிவைக ளொன்றில் நயனுறு பொன்வெள் விக்கு
நற்படஞ் சுத்தி தானே 695
கத்திவேண்டாதன
சுத்திபண் ணாமற் சேர்த்துத்
துர்ய்த்திடு மருந்து முண்டால் வித்தகத் ததவே தென்னில்
வெம்பணி விரிய னாதி குத்திய வுடத்துக் கெல்லாங் கூடிய மருந்து மற்றும் நத்தரி திராவ கங்க
ளாதிக்கு நன்ற சுத்தம் 696
சரக்குச்சுத்திமுற்றும்.
அண்டவாதமுதலியவற்றிற்கு எண்ணெய்
பேரா மணக்கி னெண்ணெயுடன்
பிரமி கழற்சி முடக்கொற்றான் காரார் மத்தம் பெருநெரிஞ்சி
கடிய பிரண்டை காக்குறட்டான் நீரா முள்ளி நிலவாகை
நீலி வீழி நிகழ்மேனி ஊரார் கையா னின்யூற
லொன்றா யிடித்துப் பிழிசாறாய் 697
82

சொக்கநாதர் தன்வந்திரியம்
சாற்றி லரைக்குஞ் சரக்கொடுவேர்
சாதி லிங்கஞ் சதகுப்பை காற்றம் பெரிதா முக்காய
நல்ல கடுக்கா யுரொகிணியும் சாற்றுங் கழற்சி சதாவேரி
தகரந் தேற்றா மரமஞசள் ஊற்ற மிகுத்த வெண்கார
முயர்முக் கடுகோ டுறவரையே 698
அரைக்கு மிவைக ளரைக்கழஞ்சா
மானை குதிரைக் கிழங்கினுடன் எருக்கு வேலிப் பருத்தியுட
னிரண்டு நெரிஞ்சி யேரண்டம் கருக்கு காய்ச்சி கவிழ்தும்பை
கான்றை வேளை கழற்சியின்வேர் பெருக்குஞ் சிவனார் பெருமருந்து
பெருந்தேங் காய்ப்பால் பிழிந்துவிடே 699
விட்டே யெரித்து வடித்தவெண்ணெய்
விரதம் போலுப் பிலிபிடித்து மட்டாய் வயிறு கழிந்திடவு
மாத மொருநா ளாழாக்கு வட்டே குடிக்கிற் பெரும்பீச
மிகழு மண்ட வாதமுடன் எட்டாங் குன்மஞ் சூதகக்கட்
டெல்லாந் தீர்க்கு மென்றுரையே 700
உக்கிரகாண்டம் நைமித்தியம் முற்றும்.
தேவவைத்தியம்
தேவர் சொன்ன வைத்தியஞ் செய்முறை மூவ ரிந்திர ராதியர் முக்குணம்
தாவ ருஞ்சித்தர் தானவ ராதியோர் ஏவ ருக்கு மிதுபெறு மேற்றமே 701
சுராங்குசம்
பச்சை நாவி பசுவின் சலத்தினில் மெச்ச மூன்றுநாண் மேவ வவித்தபின் செச்சை மூத்திரந் தன்னிற் கொதியிட்டு வைச்சுக் கொண்டபின் வைக்கு மருந்துகேள் 702 இரசங் கெந்தக நேர்வாள மீதெலாம் சரிய தாக வெருக்கம்வேர்ச் சாற்றினில் அரையி ருபத்தி ரண்டரை நாழிகை பருவ மாயதைக் கட்டி யவித்திடே 703
எருக்கம் வேரிட் டவித்த கஷாயத்தில் பெருக்க விட்டொரு சாம மவித்தபின்
83

Page 52
சொக்கநாதர் தன்வந்திரியம்
இருக்கக் குன்றி யளவு குளிகையீ துரைக்கக் காய்ச்ச முறுரத்துமோ ரங்குசம்
வாத வன்சுரம் வாய்வலி சன்னிகள் காது கம்பனங் கைகா லிழும்புடன் ஒது நாவசை யாவலி யோட்டுமால் சாதித் துண்ண வனுபானந் தன்னிலே
விசுவம்பரம்
சுத்த நாபியரிதாரஞ் சூதமும் மெத்து மப்பிர கஞ்சாதி லிங்கமும் வைத்த ரைக்கச் செருப்படிச் சாறுவார் ஒத்த வில்லை யுலர்த்திடு மூன்றுநாள்
உமிப்பு டம்மிட் டெடுத்ததை யூறுதேன் சமுத்தி ரத்தின்மீ னெண்ணெப்பித் தாகுதல் அமைத்த ரைத்துக் குழம்பிரும் பாரவை நிமித்த மாஞ்சுர சன்னிக ணிக்குமே
விசுவங் காக்கும் விரிகுழம் பீதொன்றால் அசுவ தேவ ரளித்தன ராகுயிர் நசியம் பானங் கலிங்கமு நண்ணவே பசையில் சன்னி பதின்மூன்றுந் தீருமே
வாத பித்த கபத்தில் வருஞ்சுரம் பேதந் தீர்க்கு மனுபான பேதத்தால் சீதரஞ்சொல் செயவிசு வம்பரம் ஈது வைத்திரா னென்ன வைத்தியன்
காருடம்
இரதங் கெந்தக மிந்துப் பிலிங்கமும் மதுரஞ் சுக்கு மிளகு மனோசிலை சிதைவி லப்பிர கந்திப்பிலி யக்கறா கதகந்திப்பிலி மூலங் கராம்புடன்
சேர நன்றாய்ச் செருப்படிச் சாற்றினால் சார விட்டரை சாம முலர்ந்தபின் போர்செய் குக்குடம் போலே புடமிடு காரு ழந்தள வுண்ணித காருடம்
விடத்துக் கேற்ற வனுபானம் வீக்கமும் தடித்த கெப் டன் றாக மினநிரில் குடிக்க விக்கல் குடல்வலி குன்மமும் நடுக்க னாலா முறைச்சுரந் தீர்க்குமே
திரிமுர்த்திரசம்
வாளங் கெந்தகம் பாரதம் வைத்தரை நாள ரைக்கரை நல்லர சம்பட்டை
84
704
705
7O6
707
708
709
710
71
712

சொக்கநாதர் தன்வந்திரியம்
மீளு நீரின் மிகத்தொங்க விட்டெரி காளந் தீர்க்குங் கவிக்கோ ஞரைத்ததே
தொந்திக் கும்விட தோடஞ் சுரமெலாம் நித்தித் தோட்டு நிலைபர மீதொன்று மந்த வாந்தி மலபேதந் தீர்த்திடும் இந்த மாத்திரை யேற்குஞ் கரத்துக்கே
சுரகேசரி
கடுகு ரோகிணி கெந்தி கடுகமூன் றட்கு மப்பிர கத்தோ டரிதாரம் தொடரு மஞ்சுவேர் சொல்லுங் கஷாயத்தில் கடுக வேயரை காய வறுத்தபின்
குன்றி மானக் கொடுக்க விடுஞ்சுரம் நன்று பித்த நடுக்க நற்சீரகம் துன்று வாந்திக்குச் சொல்பசு மோரினில் நன்று சேட மிருமனல் லாட்டுப்பால்
மேகசுரத்துக்குளிகை
சாதி லிங்கம தொன்றுக்குச் சாருநால் ஏத மில்சுக்குத் திப்பிலி யின்கறி கோதி லாம லரைகொடு வேலிவேர் ஒது நீரி லுலர்த்திக் குளிகைசெய்
மேகக் காய்ச்சல் விடுங்குன்றி மேதிமோர் தாகந் தீர்க்குந் தயிர்த்தண்ணி ரிஞ்சிநீர் ஆகு மத்திசுரத்துக்கு மாவிரை பாசம் பன்னிரு நாளுணப் பற்றறும்
சிவகாமசுந்தரம்
ஒன்று கெந்தகந் தூத்த மொருமூன்று நன்று வெண்கார நாலு சதுர்ச்சாதம் துன்று சாரடை வேர்ச்சாறு சுத்திபாம் என்று ரைத்திடு வீக்கநீர் வாங்குமே
ஒட்டுக் காய்ச்ச லுவர்நீர்க் கடுப்புடல் இட்ட வாயு வெளிகுன்ம மீதெலாம் விட்டு நீங்கும் விலாவலி சூதகம் பட்டு டற்கட்டும் பற்றறு மென்னவே
ஈது சத்தி யியம்பிய மாத்திரை தீதி லாத சிவகாம சுந்தரம் மாதர் கெர்ப்பம் வளர்விக்கு மாதலால் ஓதி லீதொன் றுயிருந் கமுதமே
85
73
713
715
716
717
718
719
720
721

Page 53
சொக்கநாதர் தன்வந்திரியம்
நாராயணிரசம்
இந்த வண்ண மரிதார மிட்டிதில் சுந்த ரஞ்செய் துளபநீ ராலரை நந்த லிலலா நாராய னிசரம சிந்த நீக்கிடுஞ் சேட சுரமெலாம்
இரணியகற்பம்
பொன்னும் வெள்ளி புகல்சுத்தத் தாம்பிரம் இன்ன றிர்க்கு மிரச மிரட்டியே சொன்ன தற்குப் பவள மதிகமாம் மன்னுங் கெந்தி மனோசிலை மால்தாரம்
எட்டி லொன்றித னோடிடு ரோகணி விட்ட ரைத்திடு வெள்ளாட்டின் பாலினால் சட்டி வாலுகத் திட்டெரி சாமநால் இட்ட மாமி திரணிய கற்பமே
மூன்று தோடமு மோடு முடக்கம்போம் தோன்று சன்னி சுரதோட துர்க்குணம் ஏன்ற வீளை யிரும லெழுங்கயம் ஆன்ற நெல்லிடை யார வகலுமே
கமலாசனம்
போகக் கட்டியின் போடுபொற் சூரணம் லோகந் தாம்பிர மப்பிரகம் லோத்திரம் நாக சிந்துர நாலு மொருசரி பாக நாலுக் கதிகமாம் பாரதம் வேக வேப்பிலைச் சாறவிட் டேயரை சாகங் காயவை சாரத்துா ளாகவே
அரைத்த பின்பித னோடிர தத்தைக் கரைத்த காசியிற் குப்பியிற் கண்டடை நிரைத்த வாலுகத் திட்டெரி நீடுநாள் உரைத்த பேர்கம லாசன மென்றுரை
குன்மங் குட்டங் குடல்வாதம் வீக்கமும் சென்ம வாதமுஞ் சேடமுந் தீர்த்திடும் முன்னு ரோகமெல் லாத்துக்கு மொன்றதே கன்ம பாக மெனப்பிணி தீர்க்குமே
பிதாமகம்
பழைய கிட்ட முலொகத்திற் கத்திலொன் றழலு மப்ரக மிலிங்க மரிதாரம் கழலெ ருக்கம்பால் வேர்ச்சாறு சூழ்ந்தரை நீழலி னுாறுநா னிடி யரைத்தபின்
மேருப் போலப் புடமிட்டு மேதினிக் காரு நன்மருந் தாகுமி தொன்றுகாண்
86
722
723
724
725
726
727
728
729

சொக்கநாதர் தன்வந்திரியம்
பேரி தற்குப் பிதாமக மென்றுரை தீரு நோய்பல செய்யனு பானத்தால்
unTUS
பார தத்துட னப்பிரக பற்பமும் சாருந் தாமிரம் வெள்ளை சரிசிலை நேரு மால்தார நீடுஞ்சம் பிரச்சா றார வேயரை யார வசம்புநீர்
கோவின் ரோசினை குந்திருக் கம்பிசின் மேவு திப்பிலி வெண்காரச் சூரணம் தேவு மாங்கடுக் காய்நீரிற் சேர்த்தரை தாவு திப்பிலி யக்கராத் தன்னுடன்
மிளகு மாத்திரை மேதித் தயிரினால் இளகி டாம லரைத்துண்டை யிட்டுவை துளபச் சாற்றிடிற் சொற்பிழை தீர்த்திடும் பளித மாகிய பாரதி மாத்திரை
இஞ்சி வாத மகற்று மிளநீரில் மிஞ்சு பித்தம் விலக்கு மிளிர்சுக்குத் தஞ்ச மில்சுர சன்னி பயித்தியம் அஞ்ச வோட்டு மருமருந் தின்வகை
கரிய குட்டங் கசஞ்சல ரோகமும் பிரிவி லாத பிரமேகம் பீனிசம் தெரிவி லாமலுட் கண்டத்திற் சேரும்புண் அரிய குன்மமு மாற்று மருந்திதே
கலியாணி
சங்கு கெந்தக முப்பொடு தாளகம் பொங்கு சாராயம் போதவிட் டேயவி அங்க மாக வரைபழச் சாற்றினால் பங்கு சாதிக்காய் மத்த மவின்பலம்
நடுக்கற் காய்ச்ச னரம்பிழுப் பாதியாம் கடுப்புத் தாகக் களை சோரும் வாதமும் அடுக்கு மந்த வசதியிலா வலி விடுக்கு மேகலி யாண வினோதமே
சரபம்
கரிய நாவி சிவஞ்சத்தி காரமும் அரிய லிங்க மரிதார மப்பிரகம் உரிய கன்மத மொண்பெருங் காயமும் எரிய வைத்தெடு வெம்மது நீரிலே
வேலி வேரவி நீரால் விரைந்தரை நாலு சாமங் குளிகைநற் குன்றியாம்
87
730
731
732
733
734
735
736
737
738

Page 54
சொக்கநாதர் தன்வந்திரியம்
சீத மில்சனி யந்தகஞ் சீதளம் நீல னாஞ்சிங்க நீக்குஞ் சரபமே
வீரபத்திரன்
எட்டிக் கொட்டை யிருசிவ சத்தியும் தொட்டி நாபிவெண் காரந் துரிசுடன் கட்டு மிந்துப்புக் கலநா ரதின்மதம்
இட்ட காய மிருங்கொடு வேலிவேர்
அவுரிச் சாற்றி லரையறு சாமமே சிவனைப் பாசு பதமனுச் செப்பியே அவமி லாத வடுகர் மனுவுடன் நவமி தாகிய நல்வீர பத்திரம்
கண்ட குச்சி கனரத்த விட்டியும் சண்ட கெம்பீர சன்னி குத்தண்றிநிர் கொண்டு ரைத்துக் கொதம்பாய் பணவிடை அண்டி டாம லகன்றிடுஞ் சன்னியே
செயவிக்கிரமம்
சூத நாபியுஞ் சொல்லரி தாரமும் சாதி லிங்கமுந் தாம்பிர முஞ்சரி பாதி கர்ப்புரம் பங்கொன்று நாகமும் காது காந்தங் கரும்பொன் னிரன்டித்து வாதி யாதரை வண்டிலைச் சாற்றினால்
குக்கு டப்புட மிட்டிதிற் கூட்டுவாய் அக்கரா விந்து வஞ்சனக் கல்லுடன் சுக்குத் திப்பிலி சொன்மிள கிட்டரை திக்க ட்ங்குஞ் செயவிக் கிரமமே
தாந்தி ரீகமுந் தண்டுமுன் மாதமும் மாந்த ரஞ்சு மகோதர வீக்கமும் சாந்தி யில்லா தலட்டிய சன்னியும் தேய்ந்தி டுந்திரி விக்கிர மார்க்கனே
உருத்திரம்
தாள கஞ்சிவஞ் சத்தி மனோசிலை மீளுங் காரம் விடம்விண்டு நாகமும் நாளி ரண்டரை நற்பழச் சாற்றினால் மீளக் காடிக்குண் மீட்டித்தீ மூட்டியே எரித்தி றக்கி யிதில்வீரம் பூரமும் வருத்தி யேயரை வன்னிப் புடமிட்டுத் திருத்தி யிஞ்சிநீர் சேர்த்துக் குளிகைசெய் அருத்து மெள்ளிடை யந்தகன் றீர்க்குமே ஈன்ற மாதர்க் கெழும்வலி யேர்ப்புடன் தோன்று புண்வலி தோலாத வில்வலி தான்றதாட் கட்டுப் கட்டிப்பற் கிட்டியே ஊன்று சன்னி யொழிக்கு முருத்திரம்
88
739
740
74
742
743
744
745
746
747
748

சொக்கநாதர் தன்வந்திரியம்
வாமனாவதாரம்
சத்தி சம்பு சரோருக்ன் றாம்பிரம் பத்துக் கொன்றிடு பாடான வெள்ளையே வைத்த ரைத்திடு வன்னிவேர் நீரினால் ' மெத்த வேகவை வேலிவேர் நீர்க்குளே
அந்த கத்தோ டதோமுக சன்னிக்கும் எந்த நோய்க்கு மிடுவாய் கடுகிடை
சிந்தை விப்ரமஞ் செய்கறை யிட்டியும் பிந்த வோட்டும் அமரும்பூத வாமனம்
விசய வைரவம்
ஈசன் வீரிய நாபி யிருவங்கம் மோசத் தாமிர மப்ரக மோரயம் ஆசி னாக மரைகடு நீர்த்தினம் கூசி டாத புடங்குக் குடமிட்டே
எடுத்தெ டுத்தரை யெண்புட மானபின் கொடுக்கச் சன்னி பதின்மூன்றுங் கும்பிடும் விடுக்கு மீது விசய வயிரவம் தடுக்கு மாருயிர் சாகாமற் சன்னியில்
கருப்பஞ் சாற்றிடக் கண்டகுச் சீதம்போம் சுரும்புண் டேனிற் றொலையு மதோமுகன் குரும்பைத் தெங்கிநீர் கொள்ளப்போ மந்தகன் விரும்பு மிஞ்சிநீர் மற்றதை மீட்டுமே
தோட மேழுக்கும் வெவ்வேறு சொன்மருந் தோடு முக்கா லுரைத்திட வோடுமென் றாடு ருத்திர னன்பர்க் கருளிய தேடு மீதொன்றுந் தீர்த்திடு நோயெலாம்
காளவைரவம்
லோகந் தாமிரங் காந்த மொருசரி
தாகம் பாரதந் தானதிற் பாதிசேர் வேக வையைஞ்சு வேரினிர் சாரங்கள்
ஆகு மைஞ்சு மதிற்சேர்த் தரைத்திடே மாட மாத்திரை மாத்திரை யொன்றினால் ஒடுந் திப்பிலி நீரினி லுத்தாகன் நாடுஞ் சந்திகன் றேனி லகன்றிடும் காடு காள்சொன்ன காளி வைரவம்
வைரவம்
தாமி ரத்திற் சரியாகக் கெந்தகம் வேமி திற்றயிர் வேளைநீர் விட்டரை
89
749
750
751
752
753
754
755
756

Page 55
சொக்கநாதர் தன்வந்திரியம்
போம லம்புட மிட்டபின் போடிந்து தோமில் பாரதஞ் சுத்தித்து மத்தியே
முக்க விக்குடி நீரின் முதிர்ந்தரை நிக்க வேயிள நீரினி னெல்லிடை துாய்க்க விப்பிர முத்தாகமுந் தோமறும் வைக்க வீது வைரவன் சொன்னதே
பித்தம் வாந்திக்கும் பீனிச மீழைபோம் சத்தி குன்மந் தவிருந் தலைவலி மெத்தின் மோருண்ண வீக்கமும் போகுமே கத்தி யம்புளி பாகற்காய் தள்ளவே
வாயு வுக்கெலாம் வைக்கக் கடுமூன்றில் ஒயு மந்த மிளகுநீ ரோடுண நாயு ருஞ்சியி னண்ணதி சாரம்போம் மாய வன்சுர மாற்று மவுரிவேர்
இந்த வண்ண மனுபான மேற்றிடில்
அந்த வண்ண மகற்றிட நோயெலாம் சிந்தி யாமற் செலுத்தனு பானத்தால் இந்த லோகத்துக் கீதொன் றமிர்தமே
ஆனந்தவைரவம்
வங்க மோடு வளர்நாகந் தாம்பிரம் சங்கு வெண்காரஞ் சாருங் கருவங்கம் இங்கு லீக மிருப்பு மனோசிலை பொங்கு பாரதங் கெந்தகம் பொன்மகள்
ஈதெல் லாம்பொடி செய்திட்டுக் கல்வத்தில் தாது மாதளை தான்கரு வேலிநீர் ஒதெ லுமிச்சை யொண்புளி யம்பழம் சீத ளைபழஞ் சேர்த்தரை நாலுநாள்
வில்லை தட்டியே வெய்யிலிற் காய்ந்தபின் வெல்லெ ருக்கம்பால் வீரமேற் பூசியே அல்ல கற்குள்வை நாலுமண் சீலைசெய் புல்ல வேபுட மேருப்போற் போட்டிடே
எடுத்த பற்பத்தி லெட்டொன்று நிர்விடம் அடுத்த நாபி யதிலிட் டரைத்திடு கடுக்காய் தான்றி கருநெல்லிக் காயினிர் விடுத்த ரைமுக் கடுகநிர் விட்டரை
நல்ல பாம்பி னதுயித்துச் சேர்த்திடில் வல்லி டத்தால் மரித்து துயிர்த்திடும் கொல்லு மோவிட மிப்பேரைக் கூறினும் அல்ல றிர்க்குமா னந்த வயிரவம்
90
757
758
759
760
76
762
763
764
765
766

சொக்கநாதர் தன்வந்திரியம்
தோட மேழு தொடர்சன்னி யேழாறு தேடு காய்ச்சல் செறிகுன்ம மெட்டுடன் சேட மைம்பது சேர்வாத மெண்பதும் ஒடு மானந்த வைரவ மொன்றினால்
சீத காத்திர மென்றிடு சன்னிக்கும் ஒது மிம்மருந் துத்தம மாகிலுண் மாதர் நெஞ்சடை வாத மயக்கமும் தீதி லாம லகற்றிடுந் திண்ணமே
சங்காரவைரவம்
எவத்திற் சார மிதிற்சத்தி சாரமும் நவத்திற் சாரமு நல்லவுப் பைந்துடன் அவமி றாமிரத் தாக்கிய பம்பமும் சுவைசெய் சூதமுந் தொந்தியத் துக்கரை
வெள்ளெ ருக்கம்பால் விட்டரை நாழியொன் றுள்ளு றக்கட்டி யவ்வேரி னாலரைத் தெள்ளு மாத்திர மீந்திடத் தாந்திரம் தள்ளு மீதொரு சங்கார வைரவம்
நிறுவி டத்தொடு நேர்வாள மிட்டிதில் சிறுப யற்றள வோாவேளை தின்னவே உறுவ யிற்று வலிக்கொரு மூன்றுநாள் மறுவில் சங்கார வைரவம் மாற்றுமே
சங்க ணத்திற் சகத்திர வேதியும் வங் பற்பமும் வைத்து வைரவம் திங்க ளிரடை யோடு செறிசிலை பங்க மாங்கள்ளிச் சாற்றிற் பரிந்திடே
சித்திரபானு
தாம்பி ரத்தினிற் சங்கமு *லிங்கமும் பாம்பும் பற்பம தற்குப் பழத்தினிர் தேம்ப விட்டுத் திரிகடு கிட்டரை ஒம்பு மந்தத்தை யோட்டு மொருகுன்றி வாயு விக்கல் மலசல பந்தமும் ஒய்வி லாத வுவாந்தி யுதரத்திற் காயும் வாயு விரைச்சல் கழிச்சலும் தீயுஞ் சித்திர பானுக் குளிகைக்கே
சீதசந்திரன்
தொந்தி வங்கமுஞ் சூதமு நாகமும் நிந்தி யாதண்டத் தோடுட னேகவே முந்து சாமமோர் மூன்றரை யுப்பிலி தந்த நீரினிற் றட்டிப் புடமிடே
* வங்கமும் . என்றும் பாடம்.
91
767
768
769
770
771
772
773
774
775

Page 56
சொக்கநாதர் தன்வந்திரியம்
வெண்சி லாசித்து வேறே புடமிட்டுத் தண்க லைக்கொம்பு சந்தனம் போலரை பண்மு லைப்பாலி லப்பிரக பற்பமும் உண்ண முத்தக்கா சொன்பது பங்குவை
வைத்த ரைத்ததில் வண்சீந்திற் சர்க்கரை பத்துப் பங்கதிற் பால்வார்த் தொருதினம் துத்தி யாவிரை சொல்லில் வம்பிசின் உய்த்துக் காய்ச்சுநீ ராலொரு நாளரை
இப்படிப்பதத் தோடே யரைத்தபின் தப்பில் தாளிச பத்திரி சார்ந்தரை ஒப்பி லோர்கழஞ் சோர்வேளை தின்னவே செப்பி டாவெகு மூத்திரந் தீருமே
வடக மீது வளர்சித வங்கமாம் உடல்வ ளர்க்கு மொளிர்சித சந்திரன் கடலிற் போடினுங் கட்டுநீர்ப் பாய்ச்சலை அடரு நீரதி சாரமுந் தீர்க்குமே
எலும்பு ருக்கி பெழுங்கா வற்றுநோய் விலங்க நாளும் விடாச்சுரந் தாகமும் துலங்க நீக்கிடுஞ் சொல்லணு பானத்தால் கலங்கு மேகம் பெரும்பாடுங் கட்டுமே
அப்பிரகசிந்துாரம்
அப்பிர கத்துக் கருஞ்சத்தி தானியம் மெய்ப்ப டத்தினிற் றோய்க்க விழுந்ததை ஒப்பில் காடியா லூறிய வெண்ணெய்போல் செப்பின் மூடியே செய்யுட மேருவே
அரியின் றார மதிலாறி லொன்றுற எருக்கம் பாலிட் டிளக வரைத்ததை நெருப்பி னிற்புட மானபின் னிறிடும் உருக்க வேண்டில்வன் மீகத்தே னுற்றரை
சிந்து ரத்திடச் சேரும்வெண் காரமும் அந்தி மல்லிகை யாலம் விழுதினிர் வெந்தி டப்புடம் வேண்டின்மென் மேலிடு சிந்து ரிக்குஞ் சிறுபுள் ளடியினும்
உக்கிரகாண்டம் முற்றிற்று.
92
776
777
778
779
780
781
782.
783

சொக்கநாதர் தன்வந்திரியம்
சௌமியகாண்டம்
திருமகள் கணவ னாதி
தேவர்க ளுய்ய முன்னாட் பரவையி லெழுந்த நஞ்சைப்
பாலென நுர்ந்தோன் றந்த கரிமுகன் றன்னை யுன்னிக்
கற்பவா கடத்திற் சொன்ன அருமருந் துரைக்குஞ் செளமிய
காண்டத்தை யறைகின் றேனே
உக்கிர காண்டந் தன்னி
லோதிய மூலி தானே பக்குவந் தன்னாற் செளமியம்
படுப்பய னேயா னாற்போல் அக்குண மறிந்த வீச
னருளுமா ரியத்தின் வண்ணம் நித்தழு மருந்து செய்யு
மிலேகிய மாதி தன்னை மிக்கசெந் தமிழி னுாலால்
வெளிற்றுரை யாகச் சொல்வேன்
செளமியத்தினியல்பு
தூமமு நசியந் தானுஞ்
சொன்னவஞ் சனமு முக்கிர மாமெனு மாயுள் வேத
மதனுளே சவுமி யந்தான் நாமமூன் றாகு நான
பானலே பனமா மத்தைத் தோமறத் தெரிந்து செய்யிற்
றொலைந்திடு நோய்க ளெல்லாம்
சிசுக்கணோ யுறினுங் கெர்ப்பத்
தெரிவைநோ யுறினும் புல்லார் பசுக்கணோ யறினும் காளைப்
பருவம்போய்க் காலைக் கையை அசைக்கவும் வலிமை யில்லா
வறமுதிர் விருத்த ருக்கும் பொச்ப்பிலா தொடுங்கி னோர்க்கும் புரிவது சவுமி யந்தான்
துயித்திடும் விருப்பந் தோன்றத்
துய்னடைக் கிடையூ றின்றிப்
பத்திய மற்ப மாகப்
பருவர றோன்று வண்ணம்
வித்தக நிருபர் தாமும்
விரும்பு நன்மருந்தா மன்றே
93

Page 57
சொக்கநாதர் தன்வந்திரியம்
சுகவிரேசன முலிகைப்பொது
சுகவிரே சனத்துக் கென்று
சொல்லுமு லிகைக டுக்காய் அகமுடக் கொன்றான் பாக
லகத்திபொற் கொன்றை கையான் தகரநற் பிரமி தான்றி
தண்ணிலா வாரை நெல்லி மிகைபடு கள்ளி தும்பி
மேனியா மணக்கின் பேதம்
கறுத்தப்பூக் காக்க றட்டான்
கடுகுரோ கணிகற் றாழை மறுப்படா மணலி வேலிப்
பருத்திப்பூ மணித்தக் காளி நறும்பிசின் சிவதை நாக
வல்லிமூக் குறட்டை கின்னி சிறுகுமிழ் களிப்பாக் கிந்து
சீயக்காய் பேதிக் காயே
மலக்கட்டுக்கு கற்கம்
கடுக்களிப் பாக்குச் சுக்குக்
கருதுமிந் துப்பு நேராய் அடுத்திடு நாலு மூன்று
மிரண்டொன்று மளவாய்ச் சேர்த்து விடுத்திடுங் கழுநீர் தன்னில்
விரைந்தரைத் துண்பீ ராகில் கடுப்புடன் மலக்கட் டெல்லாங்
கழிந்துடற் சுத்தியாமே
σπΦι
சிவதைசா ரடைக்கி ழங்கு -
சேர்த்தரை மிளகு மஞ்சள் நவமிலாப் புளிக ரைத்து
நல்லவிந் துப்பப் போட்டே அவமிலாக் சடுகிங் குள்ளி
யாமணக் கெண்ணெய் தாளித் துவருறு சாறு காய்ச்சி
யுண்ணவே மலங்கள் போமே
பித்தபேதி
பித்தத்தான் மலத்தைக் கட்டிற்
பெருங்கடுக் காயோ டிந்துப்
புத்தம மகத்தி நெல்லி
யார்க்குடன் பிரமி சுக்கும்
ஒத்திடச் சேர்த்து நீர்நா
லொன்றுறக் காய்ச்சி வாங்கிக்
94

சொக்கநாதர் தன்வந்திரியம்
குத்தியா மணக்கி னெண்ணெய் குடித்திடக் கழியு மன்றே
காமாலைவிக்கத்தின் மலக்கட்டுக்கு
காமாலை தன்னால் வீங்கிக்
கனத்துடன் மலமுங் கட்டில் தோமறு சீயாக் காயைத்
தூள்பண்ணி நீரிற் போட்டுச் சாமமூன் றாத பத்திற்
சார்ந்திட வுற வைத்துக் காமுறு வெல்லஞ் சேர்த்துக்
குடித்திடக் கழியு மன்றே
சுரத்தின்மலக்கட்டுக்கு
சுரத்தினில் வாயு வாலே
சூலையாய் மலத்தைக் கட்டில் *அரத்தைரோ கணிநீர் முள்ளி
யருநிலா வாரை வேலிப் பருத்திவேர் கடுக்காய் கண்ட
திப்பிலி பாகல் விழி எரித்திநீர் குடிக்க வீக்க
மிளகிடுஞ் சுரமுந் தீரும்
சலமல மறித்து மந்தஞ்
சார்ந்துமேல் வெப்பங் கொண்டால் இலந்தையின் கணிக ளோடு
மிருநிலா வரையுஞ் சுக்குக் கலந்துநீர் காய்ச்சி யுண்ணக்
கடுமந்த மெல்லாந் தீரும் உலர்ந்துவாய் கைப்புண் டானா
லுற்றசர்க் கரைசேருத் துண்ணே
அத்தியிற் சுரத்தி னோடே
யங்கமு மெலிந்து வாயு மெத்தியே வலித்து நாளு
முண்டியில் வெறுப்பு மேவில் சத்திசா ரடைக்கி ழங்கு
தான்றிமா சிக்கா யிஞ்சி வித்தகக் குமரிச் சாறா
மணககெண்ணெய் வெதுப்பிக் கொள்ளே
வெற்றிலை வாட்டி வாங்குஞ்
சாற்றுக்குச் சரிவெள் ஞள்ளி உற்றிடுஞ் சாறுங் கூட்டி
யொன்றதா யுழக்கே ரண்டம் பற்றிடக் காய்ச்சிச் சேர்த்துப்
பருகிட வாயு வெல்லாம் அற்றிடு மலமு நீங்கு
மருஞ்சுர பேதி யாமே
* அரைத்த என்றும் பாடம்.
95

Page 58
சொக்கநாதர் தன்வந்திரியம்
கெர்ப்பனிமலக்கட்டுக்கு
குமரியின் சாற தன்னிற்
கூறுரோ கணியி ரண்டு அமைவுறத் தூளா யிட்டே
யழுந்துறப் பிசைந்தந் நீரில் அமரியுஞ் சேர்த்துட் கொண்டா
லாயிழை கெர்ப்ப காந்திச் சுமைலெகு வாகுங் கெர்ப்பச்
சிசுவுடல் வளரு மன்றே 16
கிரந்திமலக்கட்டுக்கு
கள்ளியின் கொழுந்து தன்னைக்
கனலுற வரகு வைக்கல் உள்ளுறு புகையில் வாட்டி
யுறப்பிழி நீரி னோடும் அள்ளுமா மணக்கி னெண்ணெய்
யழலுறக் காய்ச்சிச் சேர்த்துக் கொள்ளவே கிரந்தி வெட்டை
குடல்வலி குத்தும் போயே 7
குன்மமலக்கட்டுக்கு
கறுத்தக்காக் குறட்டை வேரு
மிலையுமொன் றாய்க் கசக்கி இறுத்தசா றதனிற் றேங்கா
யிரும்பயஞ் சேர்த்துட் கொண்டால் வெறுத்திடு குன்ம வாத
விரோசன மென்பர் மேலோர் அறக்கழிந் திடவும் வேண்டி
லாமணக் கெண்ணெய் கூட்டே 18
குட்டங்கிரந்திமலக்கட்டுக்கு
ஆமணக் கெண்ணெய் தன்னி
லரிந்துசேங் கொட்டை யிட்டுத் தோமறக் காய்ச்சி வாங்கித்
தூய்திடிற் றோட மீள காமவெப் பரிப்புக் குட்டங்
கரப்பனிற் பேத மெல்லாம் போமென முனிவர் சொன்னார்
புசிக்கலாஞ் சிசுக்க ளுக்கும் 19
பாகலி னிலைச்சாற் றோடே
பாலையுங் கலந்து கொண்டால
ஆகநோ யுடனே வாயு
வபானத்தி லரிப்புந் தீரும்
நாகவல் லியையும் வாட்டிப்
பிழிந்ததி னல்லே ரண்டம்
96

சொக்கநாதர் தன்வந்திரியம்
ஒசையாற் சேர்த்துட் கொண்டாற் சுரவெப்பு மொழியு மன்றே
உட்காய்சலுக்கு
கற்கட சிங்கி யிந்து
கடுகுரோ கணிக டுக்காய் சர்க்கரை சாதிக் காய்தற்
கோலமு மேலந் தானும் மிக்கரோ சனைகர்ப் பூரம்
விளங்குகுங் குமப்பூக் கோட்டம் ஒக்கவா மணக்கி னெண்ணெ
யுண்ணவுட் காய்ச்ச றிரும்
பித்தத்துக்கு
குமரியின் வயிற்றி னுள்ளே
குறுஞ்சிறு பயறிட் டுப்பின் அமைவுற வொருநாள் வைத்தே
யப்பய றதனை வாங்கி நிமிர்வுறத் தின்பீ ராகி
னெஞ்சினிற் பித்த நீங்கும் சுமையற வரைந்து மூழ்கிற
சுழறலைப் பித்தந் தீரும்
குண்டைக்கற்பம்
எள்ளையும் பருப்ப தாக்கி
யிதனிற்சேங் கொட்டை யிட்டுத் துள்ளுற விடித்து நன்றாய்த்
தோமில்சர்க் கரையுஞ் சேர்த்துக் கொள்ளுவீ ராகில் வாதங்
குடல்வலி குன்மங் குட்டம் உள்ளநோ யனைத்துந் தீர்க்கு
முயர்குண்டைப் கற்ப மாமே
இருமல்ஈழைக்கு
ஈரவெண் காயந் தன்னை
யிளநீரி லிட்டுக் காய்ச்சிக் சேரவே கண்டுத் தூளுஞ்
சேர்த்ததி லேல மிஞ்சி கார்புகா வக்க ராவான்
மிளகுடன் கராம்புங் கூட்டிச் சேரவே நெய்யிற் றின்னத்
தீர்ந்திடு மிரும லிழை
முலவாய்வுவாந்திக்கு
பாலினெற் பொரியைச் சேர்த்துப்
பக்குவ மாகக் காய்ச்சும்
97
20
21
22
23
24

Page 59
சொக்கநாதர் தன்வந்திரியம்
வேலையி லேலஞ் சுக்கு
வெள்ளைவெண் காயங் கண்டு நாலுமொன் றாகச் சேர்த்து
நறுநெய்யோ டருந்த நன்றாம் மூலமாம் வாய்வு வாந்
முதிர்குட லெரிவுந் தீரும் 25
முசுக்கைவா ராகி வேளை
முளியிலை முடற்கொற் றானோ டகப்பில்வெள் ஞள்ளி யிந்து
வகுங்கறி யிஞ்சி சேர்த்துப் பொசிந்திட நாளும் வரையும்
பொருமலும் வருவ தில்லைப் பசித்திட வேணு மென்றாம்
பருகுதுா துவளை சேர்த்து 26
நீர்க்கோவைக்கு முதலியவற்றுக்குச் சாறு
தூதுபத் திரிச மூலந்
துணக்கதா யரிந்து நீரில் பாதம்வற் றளவுங் காய்ச்சி
வடித்திடு படிநீர் தன்னில் ஒதிடு மிஞ்சி மஞ்ச
ளுவர்மிள கரைத்துச் சாறு வேதுறக் காய்ச்சி யுண்டால்
மேனிநீர்க் கோவை போமே 27
அகத்தியி னிலைச்சாற் றோடே யரும்யுளி மிளகுப் பிட்டு மிகத்தினங் குடிக்கிற் பித்த
மேம்படா தடங்கும் வாதம் அகத்திட வேலி வேளை
யமுக்கிரா நொச்சி தூது மிகக்கடு மூன்றுங் காய்சிக்
குடித்திடின் மெலியு மையும் 28
சூலைமுதலியவற்றிற்குப்பால்
பால்சரி தண்ணிர் விட்டுப்
பருங்கொடு வேலி வேரும் நாலுற நருக்கிப் போட்டுக்
காய்ச்சியே நாண்மூன் றுண்ணச் சூலையும் வாயு மேகச்
சுரந்தொலை வெய்தும் பாலில் சீலமாஞ் சிறுகாஞ் சோன்றி
வேருக்குச் சிதையும் காசம் 29
வெண்ணெய்
பால்படி கொடிய வேலி
பலமொன்றை யரைத்துப் போட்டுச்
98

சொக்கநாதர் தன்வந்திரியம்
சீலமாய்க் காய்ச்சித் தோய்த்துச்
செறிதயிர் கடைந்த வெண்ணெய்
நாலுநாட் கொருகாற் செய்து
நாற்பது நாளுட் கொண்டால்
பாலுறு மேக ரோகம்
பற்றறத் தீருமன்றோ
தயிர்
இப்படிச் சிவதை தன்னை
யிருநிலா வாரை பாலில் தப்பறக் காய்ச்சித் தோய்த்துக்
தயிருண்ண மலம்போ மேதி ஒப்பறு தயிர்தோய்த் துண்டா லுட்டணக் கட்டி தீரும் மைப்படு தயிர்செய் துண்ண
மருவுசே டத்துக் காமே
பால்வகை
வெள்ளையாம் பசுவின் றிம்பான்
மேன்மையா மெவர்க்கு மேற்கும் கள்ளமில் கபிலை யான்பால்
கனத்திடுந் தெய்வங் கட்காம் எள்ளலில் காராச் செம்மை
யிருமையான் பயமி னிப்பாம் உள்ளுறு தொந்த ரோகிக்
கொழித்திட வேண்டு மன்றே
மேதியின் பால்க ரப்பான்
மிகுவிற்கு மருந்தோ டன்றி நீதியிற் புசிக்க லாகா
நிறைதயிர் சீத மிஞ்சும் ஒதுறு மோரெந் நாளு
முண்ணலா நீர்ரோ கிக்காம் மாதரைச் சேர வெண்ணெய்
வலுக்குஞ்சா திக்காய் கூட்டில்
வெள்ளையான் பாலி லுள்ளி
முருக்கம்பூ வெச்சிட் டுண்டால் தள்ளுமுட் குத்தும் வாய்வும்
சதைநெரி வோட வாதம் கொள்ளுறு மிரும னிங்குங்
குடிக்கலாம் வியாதி கண்டு தள்ளுசெம் மறியின் றிம்பால்
சார்ந்திடற் பாண்டு வாக்கும்
கழுதையின் பாலி லேல்ங்
கறுவாக்கச் சோலமிட்டே
அழல்படா துண்கின் மாதர்க்
கழிகெர்ப்பம் விருத்தி யாகும்
99
30
31
32
33
34

Page 60
சொக்கநாதர் தன்வந்திரியம்
விழுமமாங் கர்த்த பப்பால்
மேம்படும் வியாதி யெல்லாம்
பழகினாற் றேச காலப்
பருவத்தா லேற்கு மன்றே
நீர்ச்சோறு
நீரினிற் போட்ட வன்ன
நிறையவோர் தினஞ்சென் றாற்பின் ஆருவர் பித்த தேகி
யரிவையர் காளை யர்க்கும் சேர்பரு வத்தி னோர்க்குஞ்
செய்குண மதுவோ டொக்கும் ஈரவெண் காய மிஞ்சி
மிளகிடிற் பிணிக்கு மேற்கும்
பஞ்சகெளவிய ரசாயனம்
பஞ்சகெள வியத்தி னாலே
ரசாயனம் பண்ணச் சொல்வன் மிஞ்சுகோ மயத்தைக் கோமூத்
திரத்தினின் மிதக்கரைத்துத் துஞ்சற வடித்தோர் பங்குத்
கிருமைநெய் தயிர்ப்பால் தொந்தித் திஞ்சிநீ ரிளநீர் வாழைக்
கிழங்குநீர் மீட்டா னின்டு
குமரியா வாரை கோவை
குதம்பைமா தளைவல் லாரை கமரிநெய்ச் சிட்டி குன்றி
கருவேம்பு கையான் றாளி அமிர்தமாம் வல்லி சின்னி
யழற்கம் புள்ளடி முசுக்கை இமையமாங் கன்னி கஞ்ச
மிதன்சாறு நாலத் தொன்று
கொதியிட்டு வடித்த நெய்யிற்
கூட்டுமோ டதிகள் சொல்வன் முதிர்கனி மூன்று முக்காய்
முந்திரி கோட்ட மேலம் அதிகமாஞ் சாதி மாயா
வரத்தையோ டன்ன பேதி சுதைமலர் கராம்பு தாளி
சீரகஞ் சமனாய்ச் சொல்லே
இடித்ததுாட் கிரட்டி யாக
வினியசர்க் கரையுங் கூட்டி
வடித்தநெய் யோடு சேர்த்துக்
வற்றிடாப் பதத்தில் வாங்கி
நடத்தையாய் நாளுங் கொள்ள
நலந்தரு முதர வன்னி
100
35
36
37
38
39

சொக்கநாதர் தன்வந்திரியம்
உடற்குறு வியாதி யெல்லா
மொன்றறத் தீரு மன்றே
கெளவிய மைந்து சேர்த்துக்
கிருதத்தி லிரட்டி வார்த்துச் செவ்வையாய் முன்னஞ் சொன்ன
சரக்குச்சா றெல்லாஞ் சோத்துப் பவ்வமாய் வடித்த நெய்யைப்
பருகிடிற் றோடம் மூன்றும் எவ்வமில் லாமற் றீர்க்கு
மிதுபஞ்ச கவ்ய நெய்யே
மதுரநெய்
மதுரமா நெய்யைச் சொல்வேன்
மாதுளம் பழத்தின் சாற்றில் இதமுறு பறங்கிப் பட்டைக்
செட்டொன்று சதுர்ச்சா தந்தான் புதியதா யூற வைத்துப்
பொடித்தத னோடே யிஞ்சி சிதையவே சாறு வாங்கிச்
சிறுநள்ளிக் கொழுந்தும் வாட்டி
சாற்றினைப் பிழிந்து நெய்யிற்
சாரவே விட்டுக் காய்ச்சி மாற்றரும் பதத்தி னெய்யை
வடித்தபின் றேனும் பாதி தோற்றுகற் கண்டுத் தூளுந்
துகளிலாத் திராட்சை மோசை ஏற்றியே நாளெட் டுண்ண
விரும்பசி யுண்டா மன்றே
புளியாரைநெய்
ஆரைநெய் யதனாற் காய்ச்ச
லக்காக் கடுப்புத் தீரும் சேரவோர் படிய தாகுஞ்
சிறுபுளி யாரைச் சாற்றில் சாரவே சதுர்ச்சா தத்திற்
றண்கனி மூன்றுங் கூட்டி வாருள்ளே வடித்தா லிது
வல்லாரை நெய்ய தாமே
ஆவரைநெய்
ஆகமிக் கிருத மாவ
தரியமே கங்கட் காகும்
தாகமோ டெரிவு கைகால்
சத்தியுந் தவிதுத்து மாதர்
போகமுந் தருமுன் சொன்ன
படிநெயயிற் சரக்கைப் போட்டு
101
40
41
42
43
44

Page 61
சொக்கநாதர் தன்வந்திரியம்
வேகவா வாரைச் சாற்றில்
விரைந்துநெய் வடித்துக் கொள்ளே 45
இஞ்சிநெய்
இஞ்சிச்சா றிருப டிக்கு
நெய்யுமோர் படிய தாகும் அஞ்சலி லர்க்கம் வேளை
யருநொச்சி கான்றை முள்ளி மிஞ்சுபொன் முசட்டை வட்டை
பிரண்டையா தண்டை வேலி மஞ்சட்சா றுழக்குச் சேர்த்து
மறுபடி வேருங் கேண்மோ 46
அவுரிமா லிலங்கை வேலி
யாவரை யாடா தோடை சுவையுறு கீழ்காய் நெல்லி
தும்பைநா யருவி யின்வேர் சிவையள வாகு நீரைச்
செறிபடி காய்ச்சி வாங்கி அவமிலா தரைச ரக்கி
னளவையு முரைக்கக் கேண்மோ 47
ஏலமோ டிலவங் கப்பூ
வேற்றசீ ரகமி ரண்டு பாலைவெள் ஞள்ளி சாதி
பத்திரி சாதிக் காயும் மேலிது செவியஞ் சித்திரஞ்
சிறுதேக்கு மிளகு சுக்கு வாலிதாய் வறுத்த ரைத்துக்
சரைத்துநெய் வடித்துக் கொள்ளே 48
இஞ்சிநெய் வடித்துக் கொள்ளி
லெழுமந்த நாலுந் தீரும் மிஞ்சிய கழிச்சல் வாயு
வுண்முட்டு மெலிவுந் தீரும் அஞ்சுறு வயிற்றிற் புண்பா
டேவறை யனைத்துந் தீரும் துஞ்சலில் பசியுண்டாகுந்
துய்த்தது சுவைக்கு மன்றே 49
பிரண்டைரசாயனம்
பிரண்டைமோ ரினில் வித்தே
யுலர்த்திப்பின் றுாள தாக்கித் திரண்டதோ ருள்ளி யிஞ்சி
சேர்த்துவான் மிளகோ டேலம் புரண்டநெய் தேன்கற் கண்டு
பொருந்தவே காய்ச்சி வைத்துத் திரண்டபாக் களவு தின்னச்
செறியுடல் வாதை தீரும் 50
102

சொக்கநாதர் தன்வந்திரியம்
வில்வாதிலேகியம்
வில்வவேர் பட்டை போக்கி
வயிரத்தை விரைந்து சீவிச் சொல்லிய பலமோர் நூறு
சுத்தமண் பாண்டத் திட்டு நல்லநீர் துரொண நான்கு
நாலொன்றா யிருக்கக் காய்ச்சி வெல்லவே வற்று நீரை
வேறதாய் வடித்து வாங்கே 5
வாங்குநீ ரதனி லிஞ்சி
கடுமூன்று காயோர் மூன்று தேங்கிய கனியோர் மூன்று
செழுங்குளிர் சார மூன்று தாங்கிய பலமோ ரொன்று
சதுர்ச்சாத மதற்குப் பாதி நீங்கலில் வெல்லம் பத்துப்
பலமிட்டு நெய்தேன் சேரே 52
அரைபொடி காந்தஞ் சுத்தித்
தகனுடன் சேர்த்தெள் ளெண்ணெய் மருவிடக் கொஞ்சம் வார்த்து
மத்தித்துக் கடுக மாக்கி விரவிடப் பதமாய்க் செய்தால்
வில்வாதி யென்று மேலோர் பருகநன் மருந்தா மென்றே
பகர்ந்தனர் நோய்னகட் கெல்லாம் 53
விடாச்சுர வெதுப்பு மேனி
வெளுப்புவெண் பாண்டு ரோகம் விடாவலி குன்ம வாயு
வசீரணம் விக்கல் வெப்பு விடாவுட லழற்ற லன்ன
வெறுப்பொடோங் காளங் ணெண்டு விடாப்பிணி யனைத்துந் தீரும்
வில்வாதி லேகியந்தான் 54
நறளைப்பாகு
நறளைகர்ப் பூர வள்ளி
நன்மரல் கான்றை சூரை மறுவறு மமுக்கி ராசெம்
மாதளை பெதரி யீந்து சிறுவழு தலைவெண் டுது
செப்பிடு மிவைக்க ளின்காய் உறுகனி நீரிற் காய்ச்சி
யோரள வாக வாங்கி 55
தேனெய்பால் கல்லக் காரஞ்
சேரவே பாகாம் போதில்
103

Page 62
சொக்கநாதர் தன்வந்திரியம்
ஈனமில் சாதி சாதி
பத்திரி யிலவங் கப்பூ
ஊனமில் கடுகு மூன்று
முறுதுளோர் கழஞ்சா மீது
மானமா மெவர்க்கும் வாக
கமப்பித்தஞ் சமனாய் வைக்கும்
நெல்லிக்கற்கம்
நெல்லியின் கனியி டித்து
நெரிகொட்டை தள்ளித் தெள்ளி நல்லமட் கலத்தில் வைத்து
நாண்மூன்று சென்ற பின்பு சொல்லிய பலம தொன்றுக்
கிந்துப்பு மிளகுஞ் சுக்கும் மல்லவே யரைக்க ழஞ்சு
மருவுது ளாக்கிச் சேர்த்து
கருவேம்பி னிலைவெண் காயங்
கடுகுசீ ரகநற் காயம் உருகுறப் பொரியும் போதோ
ருழக்குநல் லெண்ணெய் வார்த்து மருவிட நெல்லிக் கற்க
மதித்தலே கியம தாக்கிப் பருகிட வன்னத் தோடு
பயித்திய மனைத்துந் தீரும்
திரிபலைப்பாவனை
முற்றிய நெல்லி தான்றி
கடுக்காயிம் மூன்றும் பச்சை வற்றிடா முன்னம் வாங்கி
வளமுறு மூசி தன்னால் உற்றிடக் குத்தியிந்துப்
பூறவே நீரிற் போட்டுக் குற்றமில் தேனி லூறிற்
கொடியவெப் பெல்லாம் போமே
இஞ்சிப்பாவனை
இஞ்சியை மெல்ல வாட்டி
யெழும்புறோ னியையு நீக்கிக்
கொஞ்சமா யரித்துந் துப்புக்
கூரவே யூற வைத்து
மிஞ்சிய மந்தத் துக்கு
மென்குடல் வலிக்கும் வாயு
நெஞ்சூறு பூஜித்தேப் புக்கு
ಅಟ್ಸೆಟ್ಲಿ ဓါးနိgစံ மன்னம்
104
56
57
58
59
60

சொக்கநாதர் தன்வந்திரியம்
நாரத்தங்கா யூறுகாய்
கச்சல்நா ரத்தக் காயைக்
கருவியால் வளைய மாக்கி மிச்சமா யுப்புத் தூளில்
மிளிர்மஞ்சள் வெந்த யத்தை நச்சவே வறுத்து நன்றா
யத்துாள்நா ரங்கத் திட்டே அச்சமி லூறு காயா
யருந்தவே செமிக்கு மன்னம் 61
உப்பிலாப்பத்தியத்திலும் சேர்க்கத்தக்கன
உப்பிலாப் பத்தி யத்துக்
கொன்றுமா காதென் றாலும் செப்பிடு முள்ளிக் காய்தேன்
சிறியதா முருங்கைப் பிஞ்சு திப்பிலி யிஞ்சி தூதுந்
திரிதோடந் தனக்கு மொக்கும் ஒப்புறா நெய்மந் தித்தா
லுப்பும்வெந் நீருங் கொள்ளே 62
பால்முதலியன மந்தித்தால்
பால்மந்தம் வெல்லஞ் சுக்குப்
பகரன்ன மசம தாகம் சீலமில் தயிர்மந் தித்தாற்
றின்னலா முப்போ டிஞ்சி வால்மிள குழுந்து மந்த
மாமந்தங் காயந் தீர்க்கும் ஞாலமே லெண்ணெய்க் கெல்லா
மவுரிநா யுருவி யாமே 63
கோடைக்காலப்பானம்
ஏலமுஞ் சுக்கு முப்பு
மிசையவே மோரிற் போட்டு மேலுயர் கரிய வேம்பி
னிலையெலு மிச்சை கூட்டிக் காலமாங் கோடைக் குண்ணக் கற்கண்டு வெந்நீ ரோடு சாலநெய் கூட்டி யுண்ணிற்
றாகம்போஞ் சாரு மின்பம் 64
நோய்க்கேது
பசியிலா துண்ண லாலும்
பலதண்ணி ரருந்த லாலும்
கசிவிலா விலைமின் னாரைக்
காமித்துக் கூட லுலம்
105

Page 63
சொக்கநாதர் தன்வந்திரியம்
இசைவிலா மலத்தை நீரை
யிடரினா லடக்க லாலும்
அசைவிலா திருத்த லாலு
மணுகிடு நோய்கள் வந்து
பசித்தபின் உணவுகொள்ள
எரிவளர்த் திடுவோ ரெவ்வா றிந்தன மிடுவர் பற்றி அரிவளர்த் திடுநெய் தானே
யவித்திடு மதிக ரித்தால் பருவமா யதைய நிந்து
பசித்திடப் புசித்தா நோய்கள் வருவது மில்லை வந்தான்
மருந்தினாற் றீரு மண்றே
பாண்டுவுக்கு ஊறுகாய்
பாண்டு வுக்குப் பகர்ந்திடு மூறுகாய் வேண்டி யேசெய் விதியை யுரைக்குவன் மாண்ட கிட்ட மரைபொடி காந்தமும் மூண்ட ரைக்க மொழிந்திடுஞ் சாறுகேள்
சாற்றெ லுமிச்சை தன்கனி பத்துச்சா றுாற்றி வெய்யி லுறவே யதையரை சாற்றுங் காட்டினின் மல்லிகை சாறடை யேற்றுங் கையான் றகரைநீர் விட்டரை
அரைத்த தூளி லடுத்ததிற் சேர்சரக் குரைக்கிற் சீரகஞ் சிங்கி யொளிர்மஞ்சள் கரைத்த வேலங் கருஞ்சிர கத்துடன் அரைத்த யோமங் கனிமூன்று முக்கடு
மதுரஞ் சாதிக்காய் மல்லி கராம்புடன் இதுக ளோரோர் விராக ண்டையிடு பதரி யித்துப்புப் பத்து வராகனாம் சிதறி டாதுதூ ளெல்லாமொன் றாக்கியே
இருப தாமெலு மிச்சம் பழத்தினில் உருவ வுறுகா யுள்ளுட னிட்டுவை கருவேப் பிங்கு கடுகிட்டு வெந்தயம் மருவத் தாளிக்க வாருழக் கெண்ணெயே ஊறி நன்றா யுருகும் பதத்தினிற் கீறு கீறாய்க் கிளர்மண் டலந்தின்ன மாறும் பாண்டு மகோதர வீக்கமும் தேறுங் கண்கை சிவக்குங் கறுக்குமே
சரபாங்கவில்வாதி
வில்வமா வாரை சிற்றா
முட்டியிம் மூன்று வேரும்
106
65
66
67
68
69
70
71
72

சொக்கநாதர் தன்வந்திரியம்
சொல்லிய பலமோர் பத்துத்
துளிதமா யிடித்துத் போட்டு
நல்லநீர் மரக்கா னாலு
நாண்மூன்று காய்ச்சிப் பின்பு
மெல்லவே வடித்தந் நீரின்
மிளிர்கோட்ட மரத்தை சுக்கு
முத்தக்கா சொடுதக் கோல
முக்கடு நெல்லி சாதி வித்தக விளங்க மேலம்
வான்மிள கசம தாகம் ஒத்திடு நாகந் தாளிச
பத்திரி யுங்க ளிப்பாக் கத்தொடு காசுக் கட்டி
யருங்குரா சாணி யோமம்
சீரகங் கொத்த மல்லி
வ்ெவியஞ் சிறுதேக் கோடு சாருமஞ் சிட்டி வன்னி
மதுரஞ்சா திப்பூக் கூகை கேரதி விடயம் பச்சை
செவ்வள்ளி கராம்பு மஞ்சள் நேர்வருங் குங்கு மப்பூ
நிறுத்தொரு கழஞ்சு தூளாய்
சர்க்கரை பலமீ ரொட்டுச்
சாரவே முன்போ னீரில் ஒக்கவே கரைத்துப் பாகு
பதத்தினி லுறுது விட்டு மிக்கதாந் தேனெய் மட்டாய்
விட்டுநற் கடுக மாக்கித் துய்கவு மதுர மாகுஞ்
சொல்கின்ற சரபங் காதி
சரபங்க மென்று மேலோர்
சாற்றுவில் வாதி தன்னை உரிசையாய்ப் புசிக்கி னாளு
மோர்நெல்லிக் காயின் மானம் மருவிடாக் கிராணி வாயு
மலஞ்சலஞ் சமனா முண்டி தெரிகிலா தேற்றத் தாழ்ச்சி
யாயினுஞ் செரிக்கு மன்றே
ஏலாதிகடுகம்
ஏலாதி யென்று சொல்லுங்
கடுகத்தை யினிதாய்ச் செய்யச்
சாலவே யேலம பத்துக்
கொன்றதாஞ் சரக்கை யெல்லாம்
பாலினி லவித்துக் காய
வைத்துத்தூள் பண்ணிச் சேரும்
107
73
74.
75
76
77

Page 64
சொக்கநாதர் தன்வந்திரியம்
கோலமா முயிர்க்கீ தொன்று
குதாகலங் கொடுக்கு மன்றே 78
மதுரநற் கடலை மாஞ்சி
tD60ff(3g5LDsud LJChÜL! LDffuss அதிகமாஞ் சாதிக் காய்தக்
கோலத்தோ டக்க ராவும் புதுநெல்லிக் கணிவெட் பாலை
சீரகஞ் சிறுநா கப்பூ அதிகச கசால வங்கஞ்
சுக்குவான் மிளகு கோட்டம் 79
இதுவெலா மிடித்துத் தூளி
லினியரோ சினைகர்ப் பூரம் புதியகுங் குமப்பூத் தூளைப்
போடுபின் முன்னி தாகக் கொதியுறு மானெய் வற்றிக்
கற்கமா மிறக்கிக் கொண்டு சிதைவில்கஸ் தூரி கண்டு
தேனிட்டுக் கடுகஞ் செய்யே 8O
தின்றிடி னாளு மீது
சேட்டும வாத பித்தம் ஒன்றுக்கொன் றுயர்ந்து தாழ்ந்தும்
ரூட்சையொன் றுறவொட் டாது நன்ற தா மருந்துக் கெல்லா
நாயக மென்று சொல்வர் அன்றியு முண்ட வாயு
மமிர்தமா மெவர்க்கு மாகும் 8
அமிர்தசக்கரை
அமிர்தசர்க் கரைய தொன்றே
யதிகமா மருந்துக் கெல்லாம் முதியநற் சிந்தில் நன்றாய்
முற்றிய போது வெட்டி அதிகமா மாத பத்தி
லக்கொடி வாடும் போது சிதையத்தோ லழித்திடித்துத்
தெளிந்திட நீரிற் போடே 82
ஊறுநீர்க் குள்ளே யப்புப்
படுவபோ லமிர்த மூறும் வேறதா யிறுத்து வைத்து
வெயிலுற வெளுத்துது தூளாய்க் காறுத லின்றி நல்ல
கற்கண்டுத் துரளோ டொக்கும் மாறில்லாப் பூமிக் கீசன்
வைத்தநல் லமிர்த மாமே 83
108

சொக்கநாதர் தன்வந்திரியம்
அமுதுண்ட தேவர் போல
வகங்குளிர்ந் கிளமை பூப்பான் சவுமிய மான சீந்திற்
சர்க்கரை யுணவி ருத்தர் தமையுறு பித்த வேகந்
தலைப்படா ததனால் வாதம் அமைவுறு மதனா லையும்
அதிகரித் திடாது நிற்கும் 84
கொவ்வை
நறுங்கொவ்வை காய்கை யாது நாடியே சமூலந் தூளாய் மறுவிலா திடித்துப் பானெய்
தேன்மற் றேதுடனுங் கூட்டி உறுதியாய் நாளுந் தின்னி
லுட்டண வெட்டை தீரும் இறுகியே மெய்யும் பல்லு
மிளமையும் பிறக்குமன்றே 85
தாளிசபத்திரி வடகம்
தாளிச பத்தி ரிக்குச்
சாற்றிட வடகந் தானும் கேளுநீ பாலிற் சுத்தி
கெட்டியாய்ச் செய்த தோடே நாளுநன் றாகத் தேர்ந்து
நாடிவா லுலகுத் கொக்கக் கோளிலாச் சரக்குச் சேர்த்துக்
கொள்ளெனச் சொல்லு நூலே 86
பொற்றலைக்கற்பம்
பொற்றலைக் கையா னோடே
பொடுதலை காக்கு றட்டான் அற்றமில் சமூல மொன்றா
யருநிழ லுலர்த்தித் துகளாய்க் குற்றமில் கடுகு மூன்றில்
வேண்டிய கூட்டித் தேனில் உற்றநா ளனைத்துந் தின்னி
லுறுநரை வராது டற்கே 87
செங்கொடுவேலிக்கற்பம்
செங்கொடு வேலி பாலிற்
சேர்த்தவித் திடித்த தூனை
அங்கமா மமிர்த மூன்றி
லாகிய தோட ருத்த
வெங்கண்மா நாகந் தீண்டில்
விடமவர்க் கில்லைத் தூர்த்த
109

Page 65
சொக்கநாதர் தன்வந்திரியம்
மங்கையர் பலர்சேர்ந் தாலு
மருவிடா மேக ரோகம்
கலப்பைக்கிழங்கு
கலப்பையின் கிழங்கு தன்னைக்
காராவி னெய்யிற் சேர்த்தே உலக்கைப்பூ டுடனே தண்டி
லுறப்பூசிப் புணர்வீ ரானால் கலக்கமி லிருவ ருக்குங்
கரிசன மொழியா தென்றும் விலக்கிடார் மாதர் மைந்த
ரொருவருக் கொருவர் விட்டே
இறுகிய வல்கு லார்க்கே
ஏரண்டத் திடுவெண் காரம் சிறகுற விரித்த யோனி
சேர்முருக் கிலையின் சாற்றில் மறுவிலாப் பாலைப் பாலு
மாதர்க்கே தோற்கின் மைந்தர் பெறுவதும் பெறாத வாறும்
புணர்ச்சியின் பேதந் தன்னால்
பகபெந்தம்
பகபெந்த மெனுநோய் குண்டை
பாலிலே ரண்டத் தெண்ணெய் மகிழ்நறுந் தாளி யோடு
மஞ்சள்மாச் சேலை தக்கை புகலுறு பூப்புக் கண்ட
நாளல்குற் புரையுள் வைத்த அகலிடு மப்போ தாக
வாடவன் புணர்ச்சி செய்யில்
மாதரு மைந்தர் தாமு
மதன் நூன் முறைய றித்தும் ஒதுறும் போகத் துக்கு
முறுமுறையறிந்துஞ் சேர்ந்தால் சேதம்வா ராது விந்துத்
திவலையாற் கெர்ப்பந் தங்கும் ஈதுபொய் யன்று காட்சி
யிருடிகள் புதல்வர்ப் பேறே
ஆம்பிர சூரணம்
மாம்பழப் பருப்பு நாலு
மருவுசேர் நிறுத்துக் கொண்டு
தீங்கற வறுக்கும் போது
சேரெண்ணெய் நெய்யீ தொன்று
110
88
89
90
9.
92

சொக்கநாதர் தன்வந்திரியம்
பாங்கதாய்த் தூள தாக்கிப்
பலம்பஞ்ச தாரை கூட்டி ஓங்கிய விடயத் தோடு
முண்ணப்போங் கிராணி யெல்லாம் 93
சிவசிருங்கம்
தண்கலைக் கோடு தன்னைத்
தன்னியந் தனிலு ரைத்து வெண்ணெய்போ லாத பத்தின்
வில்லையாய்க் காய்ப தத்தில் நண்ணுறு கின்ற சீந்திற்
சர்க்கரை நாலந் தொன்று வெண்ணிறஞ் சேர்த்து வைத்தே
யிதிலிடும் வகையைக் கேளே 94
புள்ளடி சீதை காந்தி
பூளைவல் லாரை நெய்தல் கள்ளமில் சிற்ற மட்டி
கூவிளஞ்சி றுகாஞ் சோன்றி வெண்ணிறப் பூலா வெட்சி
யிலாமிச்சை வெட்டி வேரோ டள்ளுமா வாரை நாரி
யரிபன்றி கீழ்க்காய் நெல்லி 95
இதுகளி னிலையை வேரி
லினிதாய்ச் சேர்த்துப் போட்டுப் பதமுற வற்றக் காய்ச்சிப்
படிகஷா யத்தி லேலம் மதுரமஞ் சிட்டி நாக
மலர்முத்தக் காசு மாஞ்சில் புதியகுங் குமப்பூக் கோட்டம்
பத்திரி சாதிக் காய்பூ 96
அரைக்கழஞ் சோரொன் றாகு
மதையெல்லாஞ் சேர்த்த வித்தே துரித்தவா தபத்திற் காய
வைத்தெலாந் தூள தாக்கி விரைத்தசெங் கழுநீர் நெய்தற்
கிழங்கையு மவித்து வேறாய் அரைத்துத்துா ளாக்கி யெல்லா
மதிற்சரி யாகச் சேரே 97
நெய்யினோ டிளகச் சிற்றா
மணக்கெண்ணெய் காய்ச்சி நேராய்த் துய்யவீ தெல்லா மொன்றாய்த்
தூவியே கிளறி வைத்துப் பையவே நாளுங் கொள்ளப்
பழஞ்சுர நீருந் தீரும் ஐயமில் லாமன் மேனி
யழகுற விரத்த மூறும் 98
111

Page 66
சொக்கநாதர் தன்வந்திரியம்
சீவியாஞ் சிருங்க கற்கந்
தேகத்தை வளர்க்கு மீதே ஆவியா மெவர்க்கு மாத
ரனுபோகந் தனக்கு மொக்கும் மேவுமுட் காய்ச்சல் வெட்டை
பெரும்பாடு மேலெ ரிப்புக் கோபியாங் கயச்சூ டாதி
கொடியநோ யனைத்துந் தீரும்
சீந்திற் சர்க் கரையி னோடே
திப்பிலி வறுத்த தூளை ஆர்ந்திடத் தேனிற் கண்டத்
தையுட னடைப்பு நீங்கும் காத்திரு வேலி மூலக்
கஷாயத்தில் வாயு தீரும் சேர்த்தசீ ரகத்திற் பித்தஞ்
சீந்திற்சர்க் கரைசி தைக்கும்
விக்கலோ டக்க ரத்தால்
வெந்திடு முடற்சூட் டுக்கும் குக்கலாற் கண்பி துக்கிக்
குடித்தபா லெல்லாம் மீளக் கக்கிடுங் குழந்தை மாதர்
காளையர் முதிய ரான மக்களெல் லார்க்கு மேற்கு
மான்கொம்புச் சீந்திற் கற்கம்
சுக்குககற்பம்
சுக்குடன் கடுக்காய்த் தோலுஞ்
சமனாகத் தூளாய்ப் பண்ணிச் சர்க்கரை வெல்லஞ் சீனி
யிதிலொன்று சாதித் துண்ண மிக்கநோ வுடற்க டுப்பு
விலகும்வெள் ளறுகுத் தூளும் ஒக்கவே கூட்டின் மேகம்
நிலப்பனைக் கொழியுந் தாகம்
கரும்பின்கற்கம்
செங்கரும் பாலைச் சாற்றிற்
சீந்திற்சர்க் கரையுஞ் சுக்கும் செங்கழு நீர்க்கோட் டத்தூள்
செம்பீரப் பழச்சாற் றோடும் அங்கமா யன்ன முண்ட
பின்னெட்டு நாளருந்த மங்கையர் மைந்தர் தாமு
மிரதியு மதனு மாவர்
12
99
00
O
O2
O3

சொக்கநாதர் தன்வந்திரியம்
இயக்கம்வேர் வெல்லஞ் சுக்கு
மிட்டிதுண் முடங்கந் தீரும் மயங்கிய கஞ்சா வெல்ல
மனத்தயி ரியத்தைப் பண்ணும் நயம்பெறு ம்முக்கி ராய்நா
கரம்வெல்லங் கிரந்தி நாடாப் பயம்படு சீந்தில் கோவை
நிலப்பனை பாண்டு போகும் 04
உளுந்தப்பம்
உளுந்துதோல் போக்கிக் கொண்டே
யொருசரி யுலவாக் கூட்டி அளந்தபச் சரிசி ரட்டித்
ததனுட னரைத்து மோரில் இளந்திடா விந்துப் பேலஞ்
சுக்குமிட் டெண்ணெ யப்பம் வளம்பெற நாளுந் தின்ன
வலிமையுண் டாமு டற்கே 105
சிவதையைப் பிரண்டை தன்னைச்
சிவந்தசா ரடைக்கி ழங்கை அவமிலா வமுக்கி ராமுள்
ளங்கியின் கிழங்கு தன்னைச் சுவறவே யாட்டுப் பாலிற்
சுடவைத்தே யுலர்த்தித் தூளாய் அவமிலாக் கடுக மூன்று
மத்துடன் கூட்டிப் பின்னும் 106
இந்துவோ டெவச்சா ரந்தா
னிதுபத்துக் கொன்று மிட்டு நித்தியாச் சூர ணந்தா
னினைவுட னருந்து வெந்நீர் புந்தியா யருந்தக் குன்மம்
போய்விடு மதுவு மன்றிச் சொந்தமா யெவட்சா ரந்தான்
றுய்க்கவக் கணம்போந் துன்பம் 107
கருணையின் கிழங்கு வெள்ளைக் காக்கணஞ் சமூலம் பாலில் உறுதியா யவித்திடித்தே
யுறகனி மூன்றிற் றுாளும் அறியவே யிரட்டி யாக
வருந்திட மூல ரோகம் மறுவிலா தகலு மிந்த
மருந்துநா டோறு முண்ணே 108
பிள்ளைபெற்றவளுக்கு
சுக்குட னசம தாகஞ்
சுண்டிவெண் காயங் காயம்
13

Page 67
சொக்கநாதர் தன்வந்திரியம்
நற்கறி மஞ்ச ணன்றாய்ப்
பொடிசெய்து தேனிற் பிள்ளை பக்குவந் தன்னிற் பெற்ற
பைந்தொடிக் கருத்த வேனும் மிக்கதா முதிரை பிள்ளைப்
பெற்றவ ளுடற்கு நன்றே நிம்பத்தி னெண்ணெ யுண்ண
நெறியுடற் புரட்சி நீங்கும் வெம்புகளb தூரி யோர்காற்
பணவிடை வெற்றி லைக்குள் நம்பியே மென்று தின்கி
னரம்புதாள் விறைப்பு வாதம் கம்பிடா தீன்ற மாதைக்
கேள்குண மதற்பின் செய்யே
உள்ளியுங் கடுகு மூன்று
முறபனங் கட்டி தன்னில் கொள்ளவே குடற்புண் ணாறுங்
குத்தியே துவாலை தங்கில் தள்ளுறுங் கராம்பு சுக்குச்
சதகுப்பை தாகந் தன்னைப் பிள்ளைகாண் கன்னல் நூற்றோ டிருபதிற் பின்னா மன்னம்
நொச்சிவேம் பாடா தோடை
நுவலுமா விலங்கை யொன்றின் பச்சிலை வேகக் காய்ச்சிப்
பருவமாய்க் குளித்தந் நீரில் அச்சமின் மஞ்ச டன்னை
யரைத்தரும் புதல்வர்ப் பெற்ற மைச்செறி குழலார் மார்பு
வயிற்றினும் மருவப் பூசே
இப்படி யின்ற மாதர்க்
கியற்றிடுஞ் சிகிச்சை தன்னில் தப்பினுங் குற்றம் வாராச்
சதகுப்பை பெருங்கா யந்தான் துய்ப்பதோர் வேளை பத்து
நாண்மட்டுந் தோடம் வாரா தப்பறா தச்ச மில்லை
யதன்பின்னே யெண்ணெ யாமே
மேனிவே ரரைத்துப் போட்டு
வேப்பெண்ணெ யெரித்துக் குத்தில் ஊனமில் சிசுவின் கண்டத்
துாறிய வழலை தீரும் மேனியிற் கருக்கி ரந்தி
மேவிடா தேரண் டத்தில் ஈனமி லெண்ணெய் தன்னிற்
குண்டையிட் டெரித்தப் போடே
14
09
10
2
13
14

சொக்கநாதர் தன்வந்திரியம்
துவாலையிறைத்தால்
மடந்தைக்குத் துவாலை மிஞ்சி
வருந்தவே யிறைக்கு மாகில் பொடிசெய்து சுக்கைக் குப்பை
மேனிச்சா றதனிற் போட்டே எடுகரண் டியிலெள் ளெண்ணெய்
காய்ச்சியே வெல்ல மிட்டுக் கடுகமாய்க் கிளறித் தின்னக்
கட்டுமத் துவாலை தானே 15
பிட்டு
பச்சைநெல் லரிசி செங்கத்
தாரியின் பட்டை தும்பை அச்சமி லிலையுங் கூட்டி
யிடித்தெல்லாம் பிட்ட வித்தே வெச்சொடு மெள்ளி லெண்ணெய்
வெல்லமு மிட்டுத் தின்ன நிச்சயந் தீரும் தூமை
நீங்குமுட் குத்து மன்றே 16
களி
கதலியின் கந்த நீரி
லத்திக்கா யவித்த பிட்டும் பதமுறு மத்திப் பட்டை
யவித்தநீ ராட்டுப் பாலில் இதமுறு மரிசி மாவி
லின்கனி யெண்ணெ யோடும் நிதமருந் திடநாண் மூன்றி
ளிதம்பநோய் துவாலை தீரும் 17
சர்க்கரை வள்ளி யல்லி
சதாவேரி வாழை நன்னி மிக்கபுல் லரிசி சீந்தி
னிலப்னைபக் கிழங்கு நெய்தல் பக்குவத் துடரி காரை
யிலைமகிழ் பாணா சங்கு நற்கனி துவரை நாவற்
கனிகளுந் துவாலை கட்டும் 18
நோவுக்கு
நடனத்தாற் சிலம்பந் தன்னா
னவிலுமற் பிடியா லங்கம் குடல்வகை குலங்கி நொந்தாற்
குடித்தநீ ரெடுக்குந் தத்திக் கடலெனக் கழித்தா லத்திப்
பட்டைகா யெண்ணெய் தூது மடல்வரி வாழை மஞ்சண்
மருக்காரை மகிழு மாமே 19
115

Page 68
சொக்கநாதர் தன்வந்திரியம்
சன்மலி பாளை வெள்வேல்
சாரடை சிறுகு றிஞ்சா புன்னைபுங் கசம தாகம்
பொருந்தவே யிவைக ளொன்று வன்னியிற் காய்ச்சி நீரால்
வலிவீக்கங் கழிச்சல் வாந்தி இன்னதென் றில்லா திந்த
நோவெலா மெடுக்கு மன்றே
அதிசாரத்துக்கு
முத்தக்கா சேல மோம
மொருசரி பலமோர் மூன்றும் சுத்தமாய் வறுத்த தோடே
சொல்குறா சானி சுக்கு வித்தக விடயந் தேற்றா
விரையரைக் கழஞ்சு தூளாய் ஒத்திட வறுத்துச் சேர்க்கி
லொழிந்திடு மதிசாரத்தை
காரமோர் மூன்று நீரிற்
கரைத்ததிற் றோல்போஞ் சுக்குச் சாரவே யூற வைத்துக்
காய்ந்தபின் சதுரக் கள்ளி வேரினி ரதில வித்துக்
காய்ந்தபின் வெள்ளாட் டிற்பால் சேரவேயவித்தி டித்துத்
தின்றிடத் தீரும் வாயு
அமுக்கிராச்சூரணம்
அமுக்கிராக் கிழங்கு தன்னை
யாவின்பா லதில வித்து நிமித்தமாஞ் சாதி சாதி
பத்திரி லவங்க நெல்லி அமித்தமாங் கடுக்காய் தான்றி
யதனுடன் சமனாய்த் தூளைச் சுமத்தியாய்ச் சேர்த்துத் தின்னச்
சுரமல்லாந் தொலையு மன்றே
சீரகப்பாகு
கரும்பின்சா றிரண்டொன் றாகக்
காய்ச்சிய பாகு தன்னில் அரும்புசீ ரகமோர் நாழி
பாலினில் வித்துச் சோத்து விரும்பிய மாட்டாய் வெண்ணெ
யுருகிடும் வேளை பாகில் சுரும்புண்குங் குமப்பூச் சாதி
சுக்குவான் மிளகுந் துவே
16
120
21
22
123
124

சொக்கநாதர் தன்வந்திரியம்
தூவிய பாகு தன்னைத்
துய்த்திடத் துடர்ந்து நாளும் ஆவியை வாட்டு கின்ற
வத்தியிற் சுரமுந் தீரும் பூவினி னறவற் தோடே
பொருந்திடிற் சேடத் தாலே மேவிய சுரமுந் தீர்க்கும்
விரும்புசீ ரகத்தின் பாகே
சீரகப் பாகி னோடே
சேர்சரக் கொன்றென் றாலே பேரும்வே றாகிப் பேசும்
பலன்களும் வெவ்வே றாகும் கார்புகா விடய மோமங்
கிராணியைத் தவிர்க்குங் காயம் ஆரவே வாயுக் குத்தை
யகற்றிடு மறிந்து கொள்ளே
கராம்பொடு கறுவாக் கஞ்சாக்
கசகசாக் காமப் பூவும் நிரம்பிய கழஞ்சி ரண்டா
மாமிவை நினைத்துச் சேர்த்து விரும்பிய மாதர் மைந்தர்
வேண்டிய போது துய்க்கக் கரும்பினிர் சீர கத்தாற்
காமனோ டிரதி யாவார்
சீரக நெய்ய தாகுஞ்
சேர்த்திடி னெய்யி ரட்டி ஆரவே பேதை யர்க்கு
மணிமுலை யரும்பு மங்கம் மாரனைக் காட்டுங் கண்ட
மாதவர் தமக்கு மண்மேல் நாரியர் தமக்கு மேனி
நலந்தரும் புதல்வ ருண்டாம்
பச்சைவெண் காய நெய்யிற்
பலமிரண் டவித்துத் தின்னில் குச்சித மிரத்தஞ் சிந்துங்
குதக்கடுப் புடனே தீரும் அச்சமில் காயம் பேரா
மணக்கெண்ணெய் பனங்கட் டிக்குத் துச்சமாங் குன்மம் வாயுச்
சொருகுத லுடனே தீரும்
கறிவடகம்
மும்மையாங் காயமாதி
மொழிந்திடு வடகந் தன்னை
இம்மைவா லுகநூ லோது
மியல்பினா லியற்றிச் சேர்க்கில்
117
125
26
127
28
129

Page 69
சொக்கநாதர் தன்வந்திரியம்
கைமுறை யறிதா மாதர்
மடையர்செய் கறிய தார்த்தம் நன்மணஞ் சுவையு நன்றா
நளபாக மென்று சொல்வர். 30
காருழுந் திருசேர் தோலைக்
கழற்றியே தேங்காய்ப் பாலில் ஒர்கழஞ் சிங்கி ரண்டுப்
பொருமூன்று கழஞ்சு மஞ்சள் சேரவே யரைத்த மாவிற்
சேர்த்திடும் வகையைக் கேளாய் ஈரவெண் காயஞ் சேரெட்
டீர்ந்ததி லிட்டுப் பின்னும் 13
நறுங்கரு வேம்பின் பச்சை
யிலைகொத்த மல்லி நன்றாய்க் குறுகவே யரிந்து மட்டாய்க்
கூட்டுசீ ரகம்வெள் ஞள்ளி சிறுகடு குலுவா வெந்த
யம்பலஞ் சேர்த்துப் பாக்குப் பெறுமிடை வெவ்வே றாகப்
பேணியே காய வைத்தே 32
மூன்றுநாட் காய்ந்த பின்பு
மொழிந்தபா சனத்தில் வைத்தே தோன்றுவா துவர்கள் வேந்தர்
துய்த்திடப் பாகஞ் செய்யில் ஊன்றநெய் காய்ச்சி யுண்டை
யுடைத்துத்தா ளித்தால் வாசம் கான்றிடுங் கறியைத் தேவா
மிர்தெனக் கருது வாரே 133
பின்றையும் வடகஞ் செய்யும்
பேதங்கள் பலவு முண்டு தின்றிடார் காய மென்றே
சிற்சில சமயச் சாரார் நன்றதாங் கடுகெள் ளெண்ணெய்
நயனுறச் சேர்த்த லாலே என்றதை யறிவா மாந்த
ரிகழ்வரிவ் வடகந் தன்னை 34
மோக்குமுக் காய மின்றிச்
சரக்கெலா முன்போற் சேர்த்து நாய்க்கடு கதித மாக V
நறுக்கறி வடகந் தேங்காய் மீக்கிளர் வடகம் வேம்பிள்
மிளிர்மலர் வடகஞ் சீத மாக்குறு பூசி னிக்கா
யப்பையும் வடக மாமே 35
18

சொக்கநாதர் தன்வந்திரியம்
வேகவைத் திடும்ப தார்த்த
மேன்மையாம் வடகந் தன்னால் ஆகையாற் பாகந் தானே
யதிகமா மருந்துக் கெல்லாம் ஒகையா லுற்றுப் பார்க்கி
லுறமல மாயை கன்மம் பாகமே நித்யா னந்தம்
பலமென மறைகள் கூறும் 36
இந்தவா றீசன் முன்னா
ளிரங்கியில் வுயிர்கட்காய்த்தன் வந்திரி யென்னு நாம
வரன்முனிக் கருளிச் செய்தான் நித்தியாச் சவுமி காண்ட
நிகழ்த்துலே கியங்கள் சொல்லி முந்துநா னத்துக் காக
மொழிந்தது முரைக்கின் றேனே 37.
எண்ணெய்ப்பதம்
வெந்திடும் பதம தாகில்
விண்டுவிண் டுடைத்து தூளாம் அந்தநற் பதத்திற் பாகு
வரிப்புடன் புண்ணைத் தீர்க்கும் மந்தமாம் பதம தாகில்
வழுவழுத் திளகு மெண்ணெய் சிந்தியாச் சிரசில் வைக்கச்
சேட்டும பித்தந் தீரும் 38
வடியெண்ணெய் கற்கஞ் சேர்த்துக்
கொதியிட்டு வைத்து நாண்மூன் றிடையிட்டு வடிக்க வேண்டு மெரிதயி லங்க ளாதி திடமுற வேண்டும் போதுஞ்
செய்யலாம் பாகந் தப்பில் கடுவிட மதுவே யாகுங்
கருத்ததில் வைத்துச் செய்யே 39
கொதியெண்ணெய் வடிக்கு மெண்ணெய்
கொளுந்திரி கொளுத்து மெண்ணெய்
மதிமிகு பூப்பு டத்தில்
வாய்கிய தாகு மெண்ணெய்
இதுமுறு மெந்திர வெண்ணெ
யென்னவை வகையா மெண்ணெய்
S SSS 0SL S S S SL LSL SL LL LS LS LSS LSL LSL S S LSC L SLL LSLS LSL LSSLS LS LSS0S L L SS LSLL LLLL LLS LS LLL . . . . . . . . . . . . . . . . . . . . 140
சந்தன மாதி யாசச்
சாற்றுசீ தளமா மெண்ணெய்
வெந்திறற் காளை யர்க்கமாம்
விருந்தர்க்குச் சற்று மாகா
19

Page 70
சொக்கநாதர் தன்வந்திரியம்
மைந்தராஞ் சிசுக்கட் காகா
வருகுணந் தேச காலம் சிந்தையி லெண்ணி மூழ்கிற்
றேகத்தை வளர்க்கு மன்றே 14
சந்தனாதிதைலம்
சந்தனக் கட்டை யைம்பான்
பலந்தனைப் தளிர்போற் சீவி வெந்தமட் கலத்தி லிட்டு
விடுபடி பதினாறு றப்பு முந்துநா ளெட்டு மூற
முறைமையா லெரித்தெட் டொன்றாய் வந்தநீரதில ரைக்கு
மருந்தையு முரைக்கக் கேண்மோ 42
கோட்டஞ்செண் பகப்பூ நீபக்
குசும்பைப்பூச் சிறுநா கம்பூ வாட்டமில் சாதிப் பூக்காய்
மகிழ்வில்வம் பாதி ரிப்பூ மூட்டிய கடுக்காய் தான்றி
முதிர்நெல்லி மாயாக் காயும் தீட்டிய மதுரஞ் சுக்குச்
சிறுதேக்குத் தேவ தாரம் 43
சீரக மிருதார் சிங்கி
சேருங்கற் கடக சிங்கி கூர்மிள கோர்தக் கோலம்
குளிர்ந்தவான் மிளகுக் கேலம் பார்நறு மணப்புண் மஞ்சள்
பழுதில்கஸ் தூரி மஞ்சள் கார்புகாத் தகரம் பச்சை
கமழ்சமுத் திராப்பேர்ப் பச்சை 44
நறும்பிசின் லவங்கப் பட்டை நற்கிளி யூறற் பட்டை அறுகுசெங் கழுநீ ரல்லிக்
கிழங்கொடு கொத்த மல்லி மறுவில்கோ ரைக்கி ழங்கு
மாஞ்சில்பூ லாங்கி ழங்கு சிறியல வங்கப் பத்திரி
செப்பிடுந் தரளிச பத்ரி 45
இதுக்கொவ்வோர் கழஞ்ச தாகு
மிளகவே யரைக்கச் செய்யும் புதியதாங் கஷாயத் துக்குப்
பொருந்துமூ லிகைக டம்மில் அதிகமாந் துளசி கீழ்காய்
நெல்லியா வாரை யத்தி பதுமத்தின் வளையஞ் சாத்தா
வாரியற் படகஞ் சீதை 46
20

சொக்கநாதர் தன்வந்திரியம்
ஏகுவல் லாரை சீந்தின்
மெதுக்குப்புல் லாந்தி ரண்டு நாகமல் லிகைநெய்ச் சிட்டி
நெருஞ்சிநா ரங்கத் துத்தி சாகினி சிற்ற மட்டி
சிறுகுமிழ் தண்ணிர்ப் பாலை வேகமி னெல்லி வில்வ
மிலாமிச்சு வெட்டி வேரும்
புள்ளடி மொசுக்கை பூளை
பேய்ப்புடோல் கரந்தை கையான் எள்ளலில் குதம்பை தேற்றா
விண்டுசெம் புளிச்சை கன்னி வெள்விடத் துவரை நாரி
வேலமுக் கிராய்கு றிஞ்சா தள்ளலி னிலவேம் பிந்து
நிலப்பனை தகரை தாளி
இதுகளிற் சமூலந் தன்னி
லேற்றதோர் பலமு தாகும் புதியசால் தன்னி விட்டுப்
புனல்படி முப்பத் தாறும் கொதியுறும் படிநா ளாறிற்
குறைந்திடக் காய்ச்சி யாற்றி அதைப்பிழிந் தெடுத்த நீரி
லரைகரை சரக்கை யெல்லாம்
நல்லெண்ணெய் படிநா லுக்கு
நறியசந் தனக்க ஷாயம் சொல்லுமா தளம்ப ழம்பால்
திராட்சையுந் தொகுத்துச் சேர்த்து மெல்லவே கரைத்துக் கற்கம்
விட்டெரி விக்கி னத்தை வெல்லுநல் லோரை தன்னில்
விநாயகன் பாதம் போற்றி
மூன்றுநாட் கொதியிட் டப்பான்
மொழிந்திடு மIர்த யோகம் தோன்றிட வடித்த வெண்ணெய்
சொரிந்தபா சனத்தில் வாசம் கான்றிடு புழுகு பச்சைக்
கர்ப்பூரங் குங்கு மப்பூ மான் றரோ சனைக ழஞ்சு
மருவவே தூவி வையே
எண்ணெய்மூழ் கிடுந்தி னத்தி லின்புளி கைப்பா காது
கண்முதற் கரபா தங்கள்
கமலம்போற் குளிரு மேனி
விண்ணவர் மாதர் கூட
விரும்புவ ரழகு னிடாகும்
121
147
148
149
150
151

Page 71
சொக்கநாதர் தன்வந்திரியம்
எண்ணரு மேக ரோக
மெட்டியும் பார்த்தி டாதே 152
இந்தநற் சந்த னாதி
யெண்ணெயை யபிடே கிக்கும் மந்திர முறைமை யாலே
மகாலிங்க மூர்த்திக் காட்டில் தந்தைதாய் சுற்றத் தோடுஞ்
சதகோடி கற்ப காலம் இந்திர லோகந்துள்ள
வின்பங்க ளனைத்துந் துய்ப்பார் 53
சிறுசந்தனாதியெண்ணெய்
சந்தனம் பலமோ ரைம்பான்
றண்ணிரி லூற வைத்தே அந்தநாள் போகப் பின்னா
ளவையாறப் பிழிந்த நீரில் இந்துவோ டேலங் கோட்ட
மின்மிள கிரண்டு மாஞ்சில் வெந்தயம் லவங்கப் பட்டை
பத்திரி நிலத்தில் வேம்ப 54
நிலப்பனை முத்தக் காசு
நிசியிரண் டரிய சிங்கி பலசூய மதுரஞ் சுக்குப்
பலமரை யரைபால் விட்டே கலப்பிலெள் ளெண்ணெய் நாற்சேர்
கற்கமுங் கரைத்துக் கூட்டி உலப்பிலா ததனிற் சேர்க்க
வுரியசா றனைத்துங் கேண்மின் 55
தாமரை வளையச் சாறு
தண்ணறுந் துளசிச் சாறு ஏமமாங் கன்னிச் சாறு
மின்மொசு மொசுக்கைச் சாறு தேமலர் நந்திச் சாறு
சிறுகீரை சீந்திற் சாறு கோமளக் கொவ்வைச் சாறு
கொழுங்கொட்டைக் கரந்தைச் சாறு 56
சதாவேரிக் கிழங்கின் சாறு
தண்புளி யாரைச் சாறு பிதாமகி பிருங்கிச் சாறு
பேய்ப்புடோல் பிச்சிப் பூச்சா றுதாரமா தளங்காய்ச் சாறோ
டுர்நரி முற்கச் சாறு இதுகளி லிரண்டொன் றேற்றத்
தாட்சியென் றெண்ண வேண்டாம் 157
122

சொக்கநாதர் தன்வந்திரியம்
அதிகத்துக் கதிக மாகுங்
குணமென வருநூ லோதும் மதியினாற் கிடைத்த மூலி
மட்டினுஞ் செய்ய லாகும் விதியென வொன்று தப்பின்
வேணுமென் றெண்ண வேண்டாம் பொதியுறு முனிவ னிவ்வா
றுரைத்தனன் பொருந்து மாறே
நறியநன் னாாரி வேரும்
நாரங்கம் வெட்டி வேரும் மறுவிலா வில்வம் வேரும்
மயிலடிக் குருத்தின் வேரும் சிருகுறிஞ் சாவின் வேரும்
சீதளை தேக்கின் வேரும் உறுமிலா மிச்சின் வேரு
முயரெலு மிச்சை வேரும்
ஒரிதழ்க் கஞ்ச வேரு
முரியநெய்ச் சிட்டி வேரும்
பார்விளாப் பன்றி வேரும்
படகம்வெட் பாலை வேரும்
கார்கவிழ் தும்பை வேரும்
காந்தியின் கணையின் வேரும
வெண்கணப் பூட்டின் வேரும்
வெறுநில வேம்பின் வேரும் தண்வறட் பூலா வேருந்
தணிவிடத் துவரை வேரும் வெண்ணிறப் பருத்தி வேரும்
வீரையா வாரை வேரும் மண்ணுறு பூளை வேரு
மருக்காரை சூரி வேரும்
இதுகளைச் சமனாய்ச் சேர்த்தே
யிடித்தெரி கஷாய மேனும் இதுகளைத் தண்ணி ராலே
யினிதரை கற்க மேனும் மதியினா லெண்ணெ யோடு
மருவிடக் கொதியிட் டோதும் விதியினால் வடித்த வெண்ணெய் மேம்படு சந்த னாதி
சிறுசந்த னாதி யென்று
செப்புவ ராயுள் வேதர்
குறுகவே சத்திக் கொக்கக்
கூட்டினுங் குற்றம் வாரா
123
158
159
60
6
62

Page 72
சொக்கநாதர் தன்வந்திரியம்
மறுவிலா தாய்ந்து நோய்செய்
வருத்தத்துக் கேற்கச் சேர்க்கக் குறுமுனி தானுஞ் சொன்ன
வாகடங் கூறு மாதோ 163
சயமுதற் பித்தத் தாலே
சார்ந்தநோ யனைத்துந் தீரும் புயல்பொழி பனிக்கா லத்திற்
பொருத்திவைத் திருத்த லாகா நியமமாய் மூழ்கி லெண்ணெய்
நீட்டிக்கு மாயு வங்கம் இயல்வுறு கோடைக் கெண்ணெ
யிதுவலா லின்ப மில்லை 64
பிருங்காமலகத்தைலம்
பிருங்கமா மலகந் தன்னாற்
பேசுமோ ரெண்ணெ யென்ப அருங்கல மெக்கா லத்து
மாரவே முழக லாகும் நிரம்பிய வாத பித்த
கபத்தையும் நேர தாக்கும் விரும்பிய மாதர் போகம்
விடவேணும் முழுகு நாளே 165
சீதமைந் தென்பர் பொன்னாங்
காணியே சிறிய கீரை ஒதநெய்ச் சிட்டி யூசிப்
பாலைவல் லாரை தம்மை ஈதனைத் தினையு மொன்றா
யிடித்தசா றொருப டிக்குத் தாதுறு மொசுக்கை கையான்
றகரைச்சா றிரட்டி கூட்டே 166
கூட்டந்தப் படிநெல் லிக்காய்
குத்திவாங் கினிய சாரம் தீட்டுநல் லெண்ணெய் சேர
நான்குமொன் றாக விட்டு மீட்டதிற் சேருங் கற்க
மெழுகுபோ லரைக்க வின்னும் மூட்டிய கஷாயத் துக்கு
மொழிந்த வேரனைத்துங் கேளே 67
கேள்சிறு காஞ்சி சீந்தில்
சிறுமயி லடிக்கு ருந்து காழுறு வில்வ நாரி
களப்பன்னை வெட்சி காந்தி ஊழுறு மறுகு முத்தக்
காசுயர் முட்டி ரண்டு நாளுறு நளினஞ் சுட்டி
நரிகீழ்க்காய் நெல்லி வேரே 168
124

சொக்கநாதர் தன்வந்திரியம்
வேரெலாஞ் சமனாய்ப் போட்டு
விடும்படி யெட்டொன்றாகும் நீரினி லரைச ரக்கு
நிதானமோர் களஞ்ச தாகும் சேர்கடு மூன்று செப்புஞ்
சீரக மிரண்டு சிங்கி கார்புகாக் கணிகண் மூன்று
கச்சோல மேலங் கோட்டம் 169
கோட்டமில் கொத்த மல்லி
செவ்வள்ளி கூகை நீறு தீட்டுகளில் தூரி மஞ்சள்
சிறுதேக்குத் தேவ தாரு வாட்டமில் செண்ப கப்பூ
வலம்புரி சிறுநா கம்பூக் கூட்டியே வடித்த வெண்ணெய்
குதுாகுலங் கொடுக்கு மன்றே 70
என்றுமிவ் வெண்ணெய் மூழ்க
வெரிகுன்மம் பாண்டு ரோகம் துன்றிய வீக்கங் கைகால்
சோருத நாச ரிப்புக் கன்றிய சொறிசி ரங்கு
குட்டங்கண் டுய மாதி நின்றிடா தகலு மீதே
நிறைபிர்ங்கா மலக மாமே 17
அருநெல்லியெண்ணெய்
அருநெல்லி யிம்பி லிக்கா
யார்தம ரத்தஞ் செங்காய் மருவிய நெல்லி யின்காய்
மாதளை புளித்த செங்காய் வரிசையா லைந்து சாறும்
வகைக்கொரு கொத்த தாக இருமையாஞ் சேரெள் ளெண்ணெ
யித்துடன் சேர்த்துக் காய்ச்சசே 172
காய்ச்சிடும் போது சுக்குத்
திப்பிலி கறிகச் சோலம் வாய்ச்சவிந் துப்பு வள்ளி
வலம்புரி மதுர மாஞ்சில் பூச்செறி லவங்க மஞ்சள்
போனகம் வசம்ப ரத்தை வாய்ச்சதாம் வராக னொன்று
வார்த்தரை தயிரி னோடே 173
தயிரெண்ணெய் தன்னை மூழ்கிற்
றலையெரி வனைத்துந் தீரும் மயிர்முளை யாமற் சீந்தின்
மகிழ்குமிழ்ப் பழமுஞ் சேரும்
125

Page 73
சொக்கநாதர் தன்வந்திரியம்
நியமமாய்த் தலையெ ரிக்கு
நிம்பத்தி னெண்ணெய் சேராய் பயில்பழங் காய்ச்ச லுக்குப்
பலையொடு லாட்சை சேரே 174
பாலுட னெண்ணெய் சேர்த்துப் பகர்சதுர்ச் சாதத் தோடு சீலமாஞ் சீத மஞ்சின்
சாற்றையுஞ் சமனாய்ச் சேர்த்துக் கோலமாய் வடித்து மூழ்கக்
குடலெரிப் புவாந்தி யாதி சீலமில் பித்தமெல்லாந்
தேகத்தை விட்டுப்போமே 175
அஞ்சுநா லிருமூன் றொன்று
சாகமுஞ் சரக்கு மாவின் விஞ்சிய பாலோ டெண்ணெய்
மேவியே யெரித்து மூழ்கில் நெஞ்சுறு பித்த நீங்கும்
வலுவுமா மழகுண டாகும வஞ்சியர் மதன னென்ன
மாந்தர்மெய் விளங்கு மன்றே 176
மேகசஞ்சீவியெண்ணெய்
மேகசஞ்சீவி யென்ன
மேம்பட வுண்டோ ரெண்ணெய் வேகநன் னாரி கான்றை
வேட்பாலை வில்வஞ் சீந்தில் umasLDIT 6T60) y Lj6örs)
யிதினோடு பஞ்ச சீதம் ஓசையோ டிந்தச் சாக
மொருசரி யாகக் கூட்டே 77
வெட்டிவேர் பொன்னா வாரை
யிலாமிச்சை கொன்றை காயா மடடுறு சிவதை நாரி
மயிலடிக் குருந்து துத்தி விட்டவெள் ளறுகா வாரை
வேரெலாஞ் சமனாய்ப் போட்டு விட்டுநீ ரெரிக ஷாயம்
விரைந்துநா லொன்றாய் வற்ற 178
எரித்தசிர்க் கஷாயந் தன்னி
லிளகவே யரைச ரக்குப் பொருத்தமா நாகம் பூவோர்
பலமுக்கால் கோட்டம் பாதி அரத்தையாங் காலில வங்க
மரைத்தெலாங் கரைத்து விட்டு விரைத்தசெவ் விளநீர் பாலும்
ஜிதென்இஜய்க்கு நோரய் 179
126

சொக்கநாதர் தன்வந்திரியம்
வடித்திடு மெண்ணெய் மேக
வாதகுத் தகற்றுங் கைகால் பிடித்திடு மடங்கா மேகக்
கடுப்பையும் பேதித் தோட்டும் தொடுத்திடு மேகக் காய்ச்சல்
தொலைத்திடும் தோடம் வாரா மடக்கொடி மாதர் மைந்த
ரனைவர்க்கு மருந்தி தாமே 18O
முக்கூட்டிலெண்ணெய்
ஏரண்டத் தைலத் தோடே
யினியநெய் யெள்ளி லெண்ணெய் ஓர்சரி யாகக் கூட்டி
யுயர்சீத மஞ்சுங் கூட்டிக் கார்புகா வரிசி யேலங்
கடுமூன்று காய்கண் மூன்றும் ஓர்சரி வடித்த முக்கூட்
டுடலுக்குச் சுகம தாமே 181
கண்வலி கபாலம் வாயு
கண்டத்தி லிருமல் விக்கல் நண்ணுறு நாவ ரட்சி
நடுங்கிய தலையிற் பித்தம் திண்ணமாய் மூழுகத் திருந்
தின்கிலு மிரும றிர்க்கும் விண்ணவ ரமிர்த மொக்கும்
விரித்தமுக் கூட்டுத் தானே 182
இடித்திடு தண்ணிர் விட்டான்
கிழங்குச்சா றிரும டங்காம் விடுத்திடு மெண்ணெய் தன்னில்
விடுசரக் கொடுவேர்ச் சாறும் எடுத்துரைத் திடுவஞ் சீத
மஞ்சதா மிலையு மொன்றாய் இடித்தொரு படியெண் ணெய்க்குச்
சரக்குவே ரிருக ழஞ்சே 183
சமுத்திராப் பச்சை யிட்டி
சதுரநா கப்பூக் கோட்டம் அமிர்தமாங் கடுக்காய் தான்றி
யருநெல்லி கடுகு மூன்றோ டமிர்தமாம் வல்லி செச்சை
யருஞ்சிற்ற மட்டி தேவி குமரிவேர் கூட்டு மெண்ணெய்
கொடும்பிணி யெல்லாந் தீர்க்கும் 84
இதுசந்த னாதிக் கொக்கு
மெனப்பெரி யோகள் சொல்வர்
அதனமா மெண்ணெய்க் கெல்லா
மரியதாஞ் சாத்தா வாரி
27

Page 74
சொக்கநாதர் தன்வந்திரியம்
பதமுறை தப்பி னாலும்
பழுதுவா ராது மூழ்கில் கதமுறு பித்த மேகக்
காமாலை கண்ணோய் தீரும் 185
தாழையெண்ணெய்
தாழையின் விழுதிற் சாற்றிற்
சதகுப்பை பலம ரைத்தே SLLSSLLSSLSSL SLS S SL LSLLSLLSLLSSLSLSSLSLSSLLS LSLS LSLLSSLLSSLLSLLSLS LS LSLSLSLLLLLSLLLS நாளி கேர
மிளிர்சீதஞ் சூர மைந்தாம் தாழ்வட்டுக் கண்டங் காரி
சங்குசெம் முள்ளி தூது முழ்கிடு மெண்ணெய் சேட
முடம்வாத முற்றுந் தீர்க்கும் 186
எள்ளெண்ணெய் தனக்குப் பாதி
யினியநிம் பத்தி னெண்ணெய் தள்ளலில் மோசுக்கை கையான்
றகரைகாற் றோட்டிச் சாறும் உள்ளவேம் பாடல் தான்றி
கடுக்காயூர் மிளகு கம்பி தள்ளுறாக் கதிரமே செஞ்
சந்தன மமுக்கி ராவேர் 187
கரியசீ ரகம்பீ நாறி
மரமஞ்சள் கடவுட் டாரு அரியசெண் பகப்பூ விதி
லகப்பட்ட சரக்கை கூட்டி வரிசையால் வடித்த வெண்ணெய்
வாயினிற் பல்லிற் காதில் அரியதாஞ் சிலந்தி முற்றும்
பிளவையு மகற்று மாதோ 188
நொச்சியா தண்டை கான்றை
நுணாக்கணி மணிப்பா வட்டை செச்சையானதில்வேர் பூக்கா
யிலையிரண் டெண்ணெய் சேர்க்கில் உச்சித மாகுங் கட்டுக்
கரப்பன்புண் ணொடுக பாலத் தச்சமாம் பீனி சாதி
யனேகநோ யகற்று மன்றே 189
நாரங்கத்தைலம்
நாரங்கப் பழத்தின் சாற்று
ளவில்பெரு மெண்ணெய் சொல்வன்
சூரமஞ் சென்று சொன்ன
மூலிகை சாறும் வேரும்
128

சொக்கநாதர் தன்வந்திரியம்
சீரிதாஞ் சீத மஞ்சுஞ்
செம்பீரப் பழந்து ழாயும் கூரிய வுசிப் பாலை
குமிழ்நறுந் தாளிச் சாறும் 90
கடுமுன்று கொத்த மல்லி
கருதிரு சீர கங்கள் படுநாகப் பூல வங்கப்
பட்டைகாய் மூன்றும் பாலும் விடுமிலா மிச்சை நாரி
வெட்டிவேர் நறிய சந்தும் படுமெண்ணெய் சுவாச காசம்
பறந்திடத் துரத்து மன்றே 91
நாரங்கத் தைலந் தன்னி
னற்சதுர்ச் சாதத் தோடு சீரிதர்ங் கெந்த மைந்தாய்ச்
செப்புகுங் குமப்பூக் கோவின் பாரும்ரோ சினைகஸ்தூரி
பளிதநற் புழுகு சட்டம் சேரவே கண்ணிற் காசம்
படலமுந் தீர்க்கு மூழ்கின் 92
நெய்ச்சிட்டியெண்ணெய்
நெய்ச்சிட்டி துளசி கீழ்காய்
நெல்லியோ ரிதழே வில்வப் பச்சிலை யெண்ணெய் காய்ச்சிப்
பருவத்திற் போட்டு மூழ்க அச்சமாங் கண்ணோ யெல்லா
மகற்றிடு மாவா ரம்பூ நொச்சிகாற் றோட்டி கான்றை
நூதன மிளகு மஞ்சள் பிச்சநற் பழமு முந்து
புளிதலைப் பிணிக்கு நன்றே 193
மிளகெண்ணெய்
மிளகினை யிடித்துப் போட்டெள்
ளெண்ணெயை மிதக்க விட்டுத் துளபமு மிட்டு மூடிச்
சொன்னதா னியப்பு டத்தில் வளமையாய்ப் பன்னி ரண்டு
நாள்வைத்து வாங்கி மூழ்க உளமுறு பீளை மூச்சுப்
பீனிச முவாந்தி தீரும் 194
இதினுட னேய நிந்தே
யிடுவென் விட்டு வைத்துப்
பதமுறை வாங்கி மூழ்கப்
பண்ணெடு முறையு முண்டு
29

Page 75
சொக்கநாதர் தன்வந்திரியம்
விதமுறு பூப்பு டத்தும்
வெய்யிலி னெற்கு வைக்குள் கதகத்தி லிடுநல் லெண்ணெய்
கலப்பது முசித மாமே 195
கடுகெண்ணெய்
இனியருட் டங்கள் தீர்க்க
வியற்றிட மெண்ணெய் சொல்வன் பணிமிகு நாட்டி னன்றாங்
கடுகெண்ணெய் பதத்திற் செய்யில் துனியறுங் கராம்பு கறுவாத்
தோன்றிய வெண்ணெ யத்தி மனிதர்மான் கவரி காண்டா
மிருகத்தின் மயிரி னெண்ணெய் 196
இதுவெல்லாந் தேச காலத்
திடரினுக் கேற்கச் செய்யக் கதமுறு காய்ச்ச றிரா
தத்தியிற் கனன்று பற்றில் பதமுறு மசுவ கந்தி
பலாலாட்சை யென்னு மெண்ணெய் இதமுற வைத்து மூழ்க
வெழுஞ்சுர மெல்லாந் தீர்க்கும் 197
பலையெனும் பேர மட்டி
பலமைப்பான் பானை தன்னில் நிலையதாய் மரக்கா னாலு
நீரினி லட்டே ரித்தே உலைவிலா லாட்சை யென்னு
முயர்தில்லை மெழுகோர் சேரை அலைவிலா முன்போ னிரி
லவித்தொரு படியாய் வாங்கே 198
அமுக்கிராக் கிழங்கோ ரைம்பா
னரைத்ததி லாட்சை நீருஞ் சுமதியாங் கடுக மூன்றுந்
துவரறு தான்றிக் காயும் கமழ்சிறு தேக்குக் காந்தி
கஸ்தூரி மஞ்சள் தாரு அமிர்தமா முலைப்பா லாலே
யரைத்தெலா மொன்றாய்ச் சேர்த்து 199
ஆட்டின்பால் படியி ரண்டோ
டப்படி யெண்ணெய் வார்த்து மூட்டுதீ யடுப்பி லேற்றி
முதிர்ந்திடா மெழுகு போலக் காடடிய பதமாம் வாறு
கமலம்போ லெரித்துக் கிட்டி பூட்டியே வடித்த வெண்ணெய்
பொருத்தவே சுரங்கள் போகும் 200
130

சொக்கநாதர் தன்வந்திரியம்
வெருகெண்ணெய்
கெசகன்னித் தைலந் தன்னைக்
கேளடர் முறைக்காய்ச் சற்கும் அசைவுறு நடுக்கக் காய்ச்ச
லகற்றிடும் பொருத்தி மூழ்கில் பசையுறு வெருகின் பச்சைக்
கிழங்கினைப் பழமோ ராலே இசையுறு கறிகளில் தூரி
மஞ்சளிட் டெரித்துக் கொள்ளே 201
முலைப்பாலெண்ணெய்
தன்னிய தயில மென்னச்
சாற்றுவ ரதைப்பொ ருத்தில் மன்னிய சேடம் விக்க
லீழையு மாற்று மாதர் பொன்முலைப் பாலோ டெண்ணெய் சரிவிட்டுப் போடு மூலி இன்னலில் சதுர்ச்சா தத்தோ
டினியருங் குமப்பூக் கோட்டம் 202
ஆதபந் தன்னில் வைத்து
மரியநெற் புடத்தில் வைத்தும் ஒதநாண் மூன்று செல்ல
வுண்ணலா மூழ்கி னாலும் கேதம்போஞ் சேடம் விக்கல்
கிளத்திடு சுரமுந் தீரும் நாதனார் சொன்ன தார்க்கு
நலந்தரு முலைப்பா லெண்ணெய் 203
ஆமணக் கெண்ணெய் நெய்யி
லணிமுலைப் பால்சா ரித்துக் காமுகர் கையி லுள்ளங்
காலிலே பணத்தைச் செய்யத் தோமுறு மேகத் தாலே
தோற்றுகண் ணோய்க டீரும் தாமுறு தலையிற் றேக்கச
சர்வாங்க முறுத ழற்போம் 204
பஞ்சகற்பம்
மிளகொடு கடுக்காய் நெல்லி
மிகுவேம்பின் பருப்பு மஞ்சள் அளவுறப் பசுவின் பாலி
லரைத்ததைச் சிரசிற் றேய்க்கில் இளகிடா திறுகுந் தேக
மேற்றிடுங் கற்பத்திற்கும் 6hu6TT60)LDuLJITuu AbrT(65 eypygp86
வலுப்படு மாதர் போகம் 205
131

Page 76
சொக்கநாதர் தன்வந்திரியம்
காதுநோய்க்கு
இஞ்சிநீர் கொணணிர் மாடங்
கடுகினி லெரித்த வெண்ணெய் விஞ்சையா மிளகு காயின்
பழம்வெடித் திடவெ ரித்தே கொஞ்சமாய்க் காதிற் குத்தக்
கொடியகுத் துடனே மாறும் துஞ்சலின் மயிலின் றோகை
தொலைத்திடுங் காத டைப்பை 2O6
கடனுரை வலம்பு ரிக்காய்
மாடமுங் கடுகுங் கூட்டி உடனெரித் துடனே குத்த
வொழிந்திடுங் காதி ரைப்புப் படலிகை குடுச்சி யெண்ணெய்
பகர்ந்தசா ரணைக்கி ழங்கில் கெடலரு மெண்ணெய் குத்த
மூழ்கிடக் கேட்குங் காது 2O7
தாழங்காயெண்ணெய்.
நறும்பிசின் சதுர்ச்சா தந்தா
னறும்பச்சை கோட்டங் குப்பை மறுவிலிந் துப்பு ரட்டி
மற்றதோர் கழஞ்சு சந்து குறுதாரு குக்கின் மாஞ்சில்
கூறகி விடயத் தோடு பெறுமதி மதுர மற்றும்
பேசிய வேருங் கேளே 208
அதிபல நாரி கோரை
யிருவேலி யாடு தின்னாத் துதிபெறு சிற்றா மட்டி
கண்டகி தோற்றுங் காய்ச்சா றிதில்விடு பாலோ டெண்ணெ
யிளநீருஞ் சமனாய் விட்டே விதியினில் வடித்த வெண்ணெய்
வலக்கிடு மேகந் தன்னை 209
இப்படி நோயொன் றுக்கா
வெண்ணிலா மருந்து சொன்னார் தப்பற வீச னென்றுந்
தயவுள னாத லாலே கைப்பட வரிதாய்க் காட்டின்
மலைகளிற் காணா தெல்லாம் செப்பினன் குணமுஞ் செய்யுங்
கிரியையுஞ் சிவனே கண்டாய் 210
பொசிப்பென வீசன் சொன்ன
பொருவிலா வசனந் தன்னால்
132

சொக்கநாதர் தன்வந்திரியம்
பசித்திட லொழியு நோய்போம
பழுதிலாக் கற்பந் தின்றால் அசுப்பிலாக் காய சித்தி
யாமென மனித ராய பசுக்களுக் குரைக்கு மிந்நூ
லாதலாற் பசுநூ லாமே 21
பாற்கடற் பிறந்த தன்வந்
யெனும் பகவான் சொன்ன
நூற்கட லரிதென் றெண்ணி
நுவன்றனன் றமிழா லித்தை வாக்கினாற் சொல்வார் கேட்பார்
வயித்தியஞ் செய்வார் யார்க்கும் ஆக்குறு மருத்தங் காம
மோட்சமு மதனா லாமே 212
அணியுருத் திராக்க நீறோ
டஞ்செழுத் தான்ம லத்தைத் துண்செயுங் குரவ னென்றே
சொல்பதி நூல்க டக்க மணிமந்தர மருந்தி னாலே
மாறிடுங் கவிகண் மாந்தர் பணிபடு விடத்தை நீக்கப்
பகர்ந்தவா கடம தாமே 213
செளமியகாண்டம் முற்றிற்று.
சொக்கநாதர் தன்வந்திரியம் முற்றுப்பெற்றது.
33

Page 77
சொக்கநாதர் தன்வந்திரியம்
நன்றியுரை
எமது சித்த - ஆயுள்வேத வைத்திய சம்பந்தமான நூல்கள் பல இலங்கையில் தோன்றி உள்ளன. எமது நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கும், மக்களுக்குமேற்ப சில தனித்துவங்களை கொண்டு தோன்றியது இயல்பு ஆகும்.
எமது நாட்டில் தோன்றிய நூல்களில் பல கால மாற்றததல அழிந்திட சில நூல்கள் அங்கொன்று. இங்கொன்றாக உயிர் வாழ்ந்தன. கிடைத்த நூல்களும் சரிவர பேணப்படாவிட்டால் காலவோட்டத்தில் அழிந்துவிடும் என உணர்ந்த நல்ல உள்ளங்கள் மருத்துவ சுவடிகளை சேகரித்து பாதுகாத்தன. சிலர் அதனை அச்சு வடிவில் நூல்உரு ஆக்கினர். அப்படி அச்சு வடிவில் வெளியிட்ட நூல்களும் இன்று எமக்கு கிடைப்பது அரிதாயிற்று.
மருத்துவ நூல்களை பதிப்பித்து வெளியிட்டு வைத்தவருள் மருத்துவர் ஐ. பொன்னையாபிள்ளை என்பவர் போற்றத்தக்கவர் ஆவர். இவர் பரராசசேகரம், செகராசசேகரம் மற்றும் சொக்கநாதர் தன்வந்திரியம் போன்ற முக்கிய நூல்களையும் வேறு நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத் திணைக்களம் தாபிக்கப்பட்டதும் அதன் முதலாவது சுதேச மருத்துவ மாகாண பணிப்பாளராக கடமையாற்றியவர் வைத்திய கலாநிதி. பூ உரோமகேஸ்வரன் ஆவார். அவரின் காலத்தில் ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புச் சபையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வைத்தியர்கள் பல கோரிக்கைகள் விட்டனர். அதில் ஒன்று வைத்தியப் புத்தகங்களை மீள் பதிப்புச் செய்து வெளியிடுதல்
134

சொக்கநாதர் தன்வந்திரியம்
வேண்டும் என்பதுமாகும். இதனை கவனத்திலெடுத்த சுதேச மருத்துவத் திணைக்களம் அதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடு களை தொடங்கிவைத்தது.
இதற்கான பலதிட்டங்களைதீட்டி' அதற்கான அனுமதியையும் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் இருந்தும் பெற்றதுடன் ஆலோசனையையும் பெற்று புத்தக பதிப்புக்கு என ஒரு குழுவையும் அமைத்து, பணிப்பாளர் அவர்களே அதற்கு தலைமையும் ஆனார்.
இந்த நிலையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பூ உரோமகேஸ்வரன் அவர்களின் பதவிக்காலம் (D19 tu, புதிய பணிப்பாளராக பேராசிரியர் சுப்பிரமணியம் பவானி அவர்கள் கடமையேற்றார்கள். அவரும் புத்தக மீள் பதிப்பின் முக்கியத்துவம் உணர்ந்து, அதற்காக பாடுபட்டு முதற்கட்டமாக சில புத்தகங்களை மீள்பதிப்புக்கு கொடுத்தார். அதன் பேறாக இன்று சில புத்தகங்கள் எமக்கு கிடைக்கக் கூடியதாக உள்ளது. ஆகவே வைத்தியர்கள் ஆகிய நாம் சுதேச மருத்துவத் திணைக்களத்துக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
இன்று இப் புத்தகங்கள் வெளிவருவதற்கு, சகலவிதத்திலும் உதவியும், அனுமதியும் அளித்த வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.
புத்தகங்கள் வெளிவர சகல உதவிகளும் ஆலோசனைகளும் அளித்து ஊக்கப்படுத்திய தலைமைச் செயலாளர் அவர்கட்கும் நன்றி கூறுகின்றோம்.
புத்தகங்களை வெளியிட நாளிலும் பொழுதிலும் ஊக்கமுடன் உழைத்த சுதேச மருத்துவத் திணைக்கள பணிப்பாளர், சுகாதார அமைச்சு செயலாளர் ஆகியோருக்கும் நன்றி கூறுகின்றோம்.
இன்னும் புத்தக வெளியீட்டில் ஒத்துழைத்த சுதேச மருத்துவத் திணைக்கள ஊழியர்கள், சிறப்புற புத்தகத்தை அச்சிட்டு உதவிய பதிப்பகத் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் ஆகிய சகலருக்கும் நன்றி கூறுகின்றோம்.
முக்கியமாக புத்தகங்களை பதிப்பிக்க உதவியாக, தமது பழைய புத்தகங்களை தந்து உதவிய வைத்தியகலாநிதி. யூரீபதிசர்மா அவர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி.
இ. தர்மராஜா, D. A. M. S. புத்தக குழு உறுப்பினர், தலைவர், ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புசபை, திருகோணமலை.
135

Page 78


Page 79

彗