கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் 2011.10

Page 1
அக்டோபர் 2011
65L6,606 66.
No. 433, Galle Road, Wellaw
e: O114528438 || 5 Fa
Web: www.jeyechan
 
 
 

ராசீயான இடம்.
Vatte, Colombo 06.
: 011 2362822 drans. COm

Page 2
brintha.com
WelliaWatte Colombo O6.
-94. 776. 33257. Office
 

Catadiè KSA
\\ "سيس 2లో
€MPORIUM (Pvt) Ltd. WELLAWATTE
18:383
347, 317A, cale roadw T: 494 11 250 4470, 260 0098 F: 494 11 2508934 E: infoGlittleasia.k I www.littleasia.lk
A A S A S eA SBS q S A AAAA e LMA TTeq AA LLeM S

Page 3
No: 18, Kirulapone Avenue Coonbo - O6.
Te:011-25123
O777 515433 E-mail: Salonstrangeayahoo.com
ADES 3 GEN
Special Promotion for Bride. SEP 20th to OCT 30th
 

2ள்ளடக்கம்.
இதழ் 11
ஆன்மீகம் மணக்கும் மாத இதழ்
சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும்
09-12 எப்படி வந்தது தீபாவளி
எமது நோக்கம்
06-07. GODEFGHIJ GILÓ LITTLIG
[: றையியல்
*需*鸽)
சில முனிவர்களும் அவர்கள் பெருமைகளும்
618 பஞ்சாங்கம்
6912 ராசி பலன்கள்
அக்டோபர் மாதத்திற்கான விரதங்கள்
1475 பக்தி கதைகள்
s 60) g6 360TT 630)
Τη கொழும்பிலுள்ள ஆலய
முகவரிகள்

Page 4
FeX Traves apoi
பயணம் செய்யும் ஒவ்வொரு சென்னை விமானப் பயனச் சீட்டுக்கும்
级《》兹级。 {3}
SARAVANA BHAVAN
(ACHAIN OF HIGH CUALITY VEGETARIAN RESTAURANTS)
MEAL woucHER FREE
Colombo - Chennai > Colombo
Rs... 14,000/-
線 இந்தியாவில் சேவைகள்.
NNA SH (O O O NG > ஹோட்டல் முன் பதிவுகள்
Days 2 Nights > விமான நிலையத்திலிருந்து போக்குவரத்துவசதி - Return Air Tickets AC Transport > ീ# %1$്
o> Accorpoocatioso
1999D
PERSIDEN > L1637üLiftstößlb
> புகையிரத மற்றும் பஸ் பயணச்சீட்டு
> CAR/WAN 6LTL6035(3)
உள்ளுர் வெளியூர் சுற்றுப் பயணங்கள்
& Other Country Tour Packages are Available
(B:184\PLAIRFARES
Every destination, every airline, every seat. Colombo Chennai Colombo Rs. 14,000- Colombo London Colombo Rs. 82,500/- Colombo Trichy Colombo, RS, 16,000/- Colombo Narita Colombo RS. 83,000/- Colombo Bangkok Colombo Rs. 27,950/- Colombo Melbourne Colombo Rs. 99,000/- Colombo Singapore Colombo Rs. 29,900/- Colombo New York Colombo Rs. 110,500/.
Travels & Tours
Total Travelt Solation (A Subsidiary of Flex Graphic)
4, IBC Road, Colombo 6. Tel: 01 17207787 Hotlines: 0775-952357, O773-520383
Jain Plaza #8 1st Floor, 124/63, Pondy Bazaar, T. Nagar,
Chennai – 600 017, India. Tel: +91 44 4217 8154 Me: --9 37 547. 26.3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D
வாழ்க்கையில் முன்னேற இறைபக்தியுடன் 6T6)6)T காரியங்களுக்கும் உரிய நேரத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம், அலுவலகம் ஒன்பது மணிக்கென்றால் சற்று முன்னதாகவே இருக்கையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவள் எப்போதுமே தாமதமாக வருவார் என்ற பெயர் வந்து விடும். பேசும் போதும் நமது குறையை பெரிதுபடுத்தி தாமதமாக வருபவர், என்ற முத்திரையும் குத்திவிடுவார்கள். உரிய நேரத்தில் செல்வது போன்ற நல்ல பழக்கங்கள் நமது வாழ்வின் எதிர்கால வளர்ச்சிக்கு மறைமுகமாக துணைபுரிந்து நம்மை சரியான மனிதராக உலகுக்குக் காட்டித்தரும். அதுவே நமக்கு முன்னே நிறமாகவும் அமையும், தாமதமாக செல்வது உரிய நேரத்தில் ஒன்றைச் செய்யாமல் இருப்பது நமக்கு வரும் நல்ல வாய்ப்புக்களை இழக்கச் செய்துவிடும். நம்மைப் பற்றிய ஒரு தவறான கருத்து மற்றவர்களிடம் உருவாகிவிடும். தேர்வுக்கு தாமதமாக போகும் மாணவன் ஓர் ஆண்டை இழக்க நேரிடும் நேர்முகப் பரீட்சைக்குத் தாமதமாய் போனால் நல்ல உத்தியோகம் பெறும் வாய்ப்பினை இழக்க நேரிடும். தவறு செய்வது இயற்கைதான் ஆனால் ஒவ்வொரு முறையும் தவறு நேர்தல் இயற்கையல்ல. அது ஒரு குறையேயாகும். ஒவ்வொருமுறையும் தாமதமாகச் செல்லும் போது எதனால் இத்தாமதம் ஏற்படுகிறது என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அக் காரணத்தை அறிந்து அதனை நீக்கிவிட சங்கற்பம் செய்தல் வேண்டும். இதனை முயற்சியுடன் நேரத்திற்கு செல்ல பயிற்சி செய்தால் தாமதமாக செல்லும் பழக்கம் தானாக நீங்கிவிடும். ஒருவர் நமக்குத் தீங்கு செய்கிறார் என வைத்துக் கொள்வோம் அப்பொழுது நாம் நாமாக இருந்தால் அதுவே நம் எதிரிக்கு ஒரு பாடமாகிவிடும். நன்மைக்கு நன்மையும், தீமைக்கு தீமையும் செய்யக் கூடியவன் மனிதன். நன்மைக்கு தீமை செய்யக்கூடியது மிருகம், தீமைக்கு நன்மை புரியும் பொழுதுதான் மனிதன் தெய்வத்தன்மை உடையவனாக மாறுகிறான். இன்றைய தினத்தைப்பார். ஏனெனில் நேற்றைய தினம் ஒரு தோற்றமாகும். ஆகையால் இன்றைய தினம் ஒழுங்காக வாழ்ந்தால் நேற்றைய தோற்றம் மகிழ்ச்சியின் கனவாகும். நாளைய தினம் நம்பிக்கையின் #Ž
Gas/ (up pt-1 தமிழ்ச் - ஆசிரியர்
| எமது நோக்கம்

Page 5
W
or
பஸ்மம் ரெட்ஷை என்று பலவித புனிதப் பெயர்களினால் அழைக்கப்படுகின்ற திருவருள் நிறைந்தது திருநீறு. இத்தகைய
திருநீறு,
உயர்ந்த விபூதியை சிவாச்சாரியார் தரும் போது அவரின் இரு பாதங்களையும் தொட்டு வணங்கி சிரம் தாழ்த்தி இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் வைத்து விபூதியை வாங்கியவுடன் இரண்டு கண்களிலும் ஒற்றிக் கொண்டு நிமிர்ந்து கீழே சிந்தா வண்ணம் நெற்றியில் அணிதலும் மீதி விபூதியை மிகக்
S.B. சந்திரன்
வழிபாட்டு முறையியல்
கவனமாக ஒரு பொருளில் வீட்டுக்கு கொண்டு போதலும் மிகவுகந்தது ஆகும். விபூதியின் பின் தீர்த்தம் கொடுக்கப்படும். (சில ஆலயங்களில் தீர்த்தம் திருநீறு எனும் பதத்திற்கு அமைய தீர்த்தம் முதலும் திருநீறு இரண்டாவதுமாகப் பகிரப்படுகிறது. இவை சற்று முரணானதே) திருநீற்றின் பின்பு தீர்த்தம் கொடுத்தலின் காரணம் என்ன? திருநீறு வாங்கியவுடன் மீதித்
" திருநீறு வலது உள்ளங்கையில் படிந்து இருக்கும். அந்த விபூதி தீர்த்தத்தில் கலக்கின்றது. அடுத்த
தத்துவம் உடம்பு நீராகியவுடன் அதை நீரில் கரைதது விடுகின்றார்கள். அந்த உணர்வு மனத்தில் எழவே ஞான வைராக்கியம் உதிக்கின்றது.
தீர்த்தம் வாங்கும் போது இடது கைகிழாகவும் வலது கை மேலாகவும் வைத் து ஆள் காட் டி விரலை பெருவிரலோடு மடக்கி தீர்த்தத்தை வாங்குதலும் வாங்கியவுடன் மூன்று முறை உறிஞ்சிக் குடித்தலும் நன்று. மூனறு தரம குடிததல மனம, வாககு, காயம் சுத்தியடையும். தீர்த்தம் என்பது பஞ்சாமிர்தமோ பாணக்கமோ அல்ல சுத்தமான நீரில் மலர்கள், பாத்திரங்களில் இடப்பட்டு நீரே தீர்த்தமாகும். விநாயகர் ஆலயத்தில் ஆறுகுத் தீர்த்தமும், சிவன் ஆலயத்தில் வில்வத் தீர்த்தமும், விஷ்ணு ஆலயத்தில் துளசித் தீர்த்தமும் , sg9j Lö LIFT 6îî ஆலயத்தில் வேப்பிலைத் தீர்த்தமும், முருகன் ஆலயத்தில் கடம்பு, அல்லது \ செண்பகப்பூ தீர்த்தமும் கட்டாய மாகக் கொடுக்கப்பட வேண்டிய புனிதமான தீர்த்தங்கள் இவைகளாகும். இத் தீர்த்தங்களில் ஆன்மீக ரீதியான பலனும் விஞ்ஞானவியல் பூர்வமாக பலனும் இதில் அடங்கியிருக்கின்றன. தீர்த்தம் கொடுத்ததின் பின்பு சந்தனம் கொடுக்கப்படும். சந்தனத்தைப் பெற்ற பின்பு மோதிர விரலினால் நெற்றிச் சுழிமுனையிலே சந்தனம் இடுதல் வேண்டும்.
மோதிர விரலினால் சந்தனம் வைப்பதன் காரணம் மோதிரவிரல் ரேகை சாஸ்திரத்திலே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூரியன் விரல் என்ற சொல்வார்கள். மோதிரம் அணிகின்ற விரலும் அதுவே அநத விரலில் கூடிய அளவு ஈர்ப்பு சக்தியுண்டு. அதன் மூலம்
சந்தனத்தை இடும்போது சுழி முனையிலே தங்கியிருக்கின்ற அமிர்த உஷணம் தணியப்படுகிறது. சந்தனத்தின் மேல் குங்குமம் இடுதல் வேண்டும். குங்குமம் சுத்தமானதும் இரத் தத்தின் நிறத்தை (செந்நிறம்) உடையதாய் இருத்தல் நன்று (தற்காலத்தில் பிளாஸ்டிக் பொட்டுகள், ஒட்டுப்பொட்டுக்கள், உடைகளுக்கு ஏற்ற பலவித நிறங்கலான பொட்டுக்கள் சாஸ்திரிகமாகவும், சுத்தமாகவும் தயாரிக்காமல் கோதுமை மாவிலும், இன்னும்
வேறு பவுடர்களிலும் டைகளைக் கலந்து செய்கின்ற குங்குமங்கள் நெற்றிக்குத் தீங்கை ஏற்படுத்திவிபரீத பலன்களையும் செய்யும். சுத்தமான குங்குமம் கஸ்துாரி மஞ்சள்
சேர்க்கப்பட்ட குங்குமத்தை எடுத்து கையில் தேய்க்கும் போது மஞ்சளின் வாசம் வீசும். இதுவே சுத்தமான குங்குமம்.)
திருமணம் செய்த ஆண்கள் சந்தனத்தின் மேல் குங்குமம் வைத்தல். சந்தனம் - சிவம், குங்குமம் - சக்தி சிவத்தோடு சக்தி சங்கமம்
de PLATNUM - 1150/= விளம்பரங்கள் இல்லாமல் a GOLD - 750s
ao SWER CIRCKET" 1500/e
ĒRic FrajV
Actwztę (343 394. K3:
திரைப்படங்களை கண்டு களிக்க Tarmon il Cirnervna Club 2.68 kg. JPY 85
எனும் தத்துவமும் திருமணம் செய்யாதவர்கள் சந்தனம் மட்டும் வைத்தலும் குங்குமம் வைப்பதாயின் சந்தனத்தின் கீழே சிறியதாக வைத்தல் நன்று. பெண்கள் சிறுமியர்கள் சாந்துப்பொட்டும், ருது ஜெனனம் ஆனதின் பின்பு (சடங்கானதின்) நெற்றியில் மாத்திரம் வைத்தலும் திருமணம் நிறைவேறிய பின்பு நெற்றியின் மேல் வகிட்டிலுமாக குங்குமம் வைத்தல் சிறப்புடையதாகும்.
சக்தியின் அம்சம் குங்குமம் சக்தி வல்லமை தைரியம் என்று குறிக்கப்படும். சக்தியின் அடையாளம் மனிதவுடலில் I 16old - 6jyld இரத்த புஸ்டி - இரத்தம் சிவப்பு - குங்குமம் -
வப்பு. குங்குமம் வைப்பதால் ஒரு பெண்ணின் உடலில் இரத்த புஸ்டியும் சுத்தமான இரத்த ஒட்டமும் செஞ்ஜிவ அணுக்கள் பலமும் பெறுகின்றன. இதுவே குங்குமத்தின் சிறப்பு விதிகளாகும். குங்கு மத்தின் பின் பு இறைவனுக்கு அர்ச்சிக்கப்பட்ட மலர்கள் தரப்படும்.
தொடரும்.
UNIBELEVABILE OFFER ABB TECH
e DISH TV RECHARGE OFFER sun DIRECT anodosurrent
ABB TECH SYSTEM Te:O117919899/0779OOO857
E-mail:abbitecGyahoo.com
NEW
Cowri
JEWELLERS
4/4, Fussels Lane, Galle Road, Wellawaffe, (close fo Wellawaffe Market) Te: 2360732Fax 0094 2503477 Mobile 077545526

Page 6
Jewel AUHORISED MONEY CHANGER ARR (PVT) LTD.
No.42, Sea Street, Colombo-it.
fel: 31 i 243536 0 1 2325485
Fax:(+) 94 at 2435298
THE ROYALFANCYHOUSE
fora/year 7 raditional stems
RFH
No: 221, Galle Road, Wellawatte. Tel: 2360538, Mobile: 0778043401
de Laptops del 15 led 17" Screen With win 7 (1 yr) Computer Accessories
4 DR323 R3
o Dongle Dlink, Huwawi 7.2
99,000/-
2300/-
465.0/s. 7500/- 12,500/-. 950/-
o 1. Tkinter hidd, ext * Web carn 12rmega
4Gb/8Gbpen drive 89.0/= 1,450/- at p Link Router port 2200/-
385,1/4A Galle Roac, J.T. Complex, Color:mbo2006, Sri Lanka, LLL0000L0000000S0000000000SLLLLLLLLLLLLSrGCLLLLLLL0LSLLLLLLLLt Websiteraratec. 3rcer
Karl Maithily
JEWELLERS
79Z, Sea Street, Colombo Tel 0,2396239 89V, Kasthuriyar Road, affinale: 021 2227902
DEALERS IN: Quality Textiles & Readymade Garments
N324A Galle Road Welawa
25.255.57
Curtain & Cushion Materials and All type of Curtaining, Cushioning and Tailoring Etc.
40-A Galle Road, Welawatte
e 25847262580668
WORLD COMMUNICATION
NET TO CALLS, POSTAL WORKS, STAMPS COURIER SERVICE TO ALL COUNTRY DOCUMENT FASTSERVICE PARCEL ALL PHOTO COPY, PRINTOUT
LLGL 00LLLLLLLLL LLLLLGGGLS COLOMBO 5 EL 025.042337
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 7
క్ల్లో క్షిత్ర
Ag 23
K
தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி
ஆகும். தீபம் என்றால் வெளிச்சம்.
ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற தீய A குணங்களை எரித்துவிட வேண்டும்.
எண்ணெயப் தேய்த்துக்
குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம்.
சனி விட்டு விட்டால் எண்ணெய் தேய்து தலைக்கு குளிக்கிறோம்.
த"பா வளி அ ன று எண்ணெய் தேய்த்தக் குளிப்பதற்குக் காரணம்,
அன்றைய தினம் நமது
தய (Ꮼb 600I IᏂl éᏏ 60Ꭰ 6ll விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்துக் குளிக்கிறோம்.
நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும்
ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும்.
புகைத்தல், குடிப்பழக்கம், (GLTU; சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக் காரனுடன் சண்டை இருக்கும். அதனை தீபாவளி அன்று இனிப்பு பட்ச்சனங்கள்
கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.
தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு G6)||6|f 	-Lô கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி. தீபாவளிப் பண்டிகை ஏற்பட காரணமான புராணக் கதை.
ଜ୍ଞାL00SLSLSLSLSLSLSLSLSLSLe0eSeSeSeSeSe0SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSeLeSLLLLSSeeeSSLSeLeeSeeeeSeMeSMSeSeSS SS SeS Se SeSeSeSeSeSeSeSeSeSeSeSeeS eSeMSMeSMSeSaSeLSeL S LSSవస్థథక్ష* S. C) முடியும் என்போர்க்கு கடலும் கையளவு இS/இ 0.
3.
LSeSeS ee AAAASSSSSSSLSSSSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS LSL SLSESLLeLSLSeSeSeeSeSeeSeSeeSeSeeSeSeSLSLSLSSSeSSeSSSSSLSSSSSSSSeSSeSSeSSeSSeSeSeSeSeSeSeSLSLSSeeSeSSeSSSSSSSeeSeSeSeSeSeSeSeSeSeSeS
விஷ்ணுவிற்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் பவுமன். சிவபெருமானிடம் பக்தி கொண் இவன் சிவபெருமானிடம் மற்ற தேவர்களுக்கு @60) 600T U JIT Gb விளங்கும் வரத்தைப் பெற்றான். மேலும் தன் தாயைத் தவிர வேறு
யாராலும் தனக்கு அழிவு ஏற்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் வரம் ஒன்றையும் பெற்றன்.
இறைவனால் அளிக்கப் படும் நல்ல வாய்ப்புகள் நல்ல
வழியில் செல்லும் பொழுது (156öi 60)LD கிடைக்கிறது.
52,60 ft 6l) அதிகமான செல்வம், அதிகாரம் போன்றவை வந்து 6)s L' | | Gú [Ꮭ) 60l tᏝ தவறான பாதையை நோக்கியே போகிறது. பவுமனும் இப்படித்தான்
g5 ᎧlfᏴ fᎢ 60l வழிகளில் சென்றான். தன்னைப் பற்றித் தாயி ம் புகார்கள் சென்றாலும் தாய் எப்படித் தன்னைக் கொல்வாள் என்கிற எண் ணத் தில் g5 601 [Ꮖjl éᏏ 60Ꭷ 6lᎢ அதிகமாக்கிக் கொண்டே இருந்தான். பூலோகத்தில் இரு ந த ம க க ளு ம தேவலோகத்தில் தேவர்களும் இவனுடைய கொடுமைகளால்
மிகவும் பாதிப்படைந்தனர்.
சிவனிடம் சொன் னார் கள் விஷ்ணுவிடம் அவரது பிள்ளை என்பதால் சொல் லத் தயங்கினார்கள். தாயான பூமாதேவியோ பிறர் தனக்கு செய்யும் கொடுமைகளைக் கூட ஏற்றுக் கொள்ளும் பொறுமைசாலி சொந்த மகனைக் கொல்ல அவள் சம்மதிப்பாளா? என தேவர்களின் தலைவன் இந்திரன் தவித்தான்.
இருப்பினும் தாயான பூமாதேவி அவனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன் (அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத தர விட் டார் . பெற்ற தா யான பூமாதேவிக்கோ ᏭᎧjᎧl60Ꭷ60l ᏭᏐ கொல்ல விருப்பமில்லை இந்த விஷயத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. 3இல் மனநிறைவு அடையாதவர் தாழ்வை அடைவர் இ83
Okekekekeke eSeSee LekekekekekekLkekMeOLeOkeOLkeLeOekeMeLeLeLeeLkekeLeMLekLkLkeLkOLkLLMeLeLkekLkLkLkMeLekekekOLkeOkekekekeLeOLkOkOLOLOLLkLkekLkeLeLekekek e eee SeeeS k kLkek AkAeSiq ekLO
(ii)
క్ట్మ్కో 激 aiiiiii% უჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭეჭწწ. SLLLLSLSSLSLSSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSrrrrrrrrrSererLLSLLLSrraaarLrSrSrSLLS წყჭუჭ:
விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.
பூமாதேவி 35u Li TLDIT6) is 356 b, ഖിഖീളത്തു கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷணர் மேல் பற்று கொண்டு அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.
கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார் ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்தாள். இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த கிருஷ்ணரும் அவளின் வேண்டுகோளை பூமாதேவியின் 60)3}5 u IPT (86) (8 u ji அவன் நிறைவேற்றினார்.
அழிந்தான்.
இறைவனுக்கு மகனாக இருந்தாலும் சில அவன் இறக்கும் சமயத்தில் பூமாதேவிக்கு வரையறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இயங்க முற்பிறவி ஞாபகம் வந்தது. கிருஷ்ணரிடம் வேண்டும். உயர்ந்த பதவியில் தந்தை எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் இருந்தாலும் மகன் தவறு செய்ய அனுமதிக்க என் கையால் அழிந்தது வருத்தமளிக்கிறது. முடியாது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க ஒருவனை தாய் எவ்வளவு கண்டிப்புடனும், வேண்டும். ஐப்பசி சதுர்த்தசி திதியில் அவன் கண்காணிப்புடனும் வளர்த்தாலும், அவர்களின் இறந்ததால், இந்த நாளை இனிப்புகளுடனும் நண்பர்கள் எப்படி அமைகிறார்களோ,
அதிர்ஷ்ட நியூமராலஜி நீங்களும் அதிர்
எல்லோரும் மனிதர்களே! எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். உழைப்பவள் அனைவரும் வெற்றி பெறு வதில்லை. ஏனெனில் வெற்றிக்கு அதிர்ஷ்டம் தேவை. வாழ்வில் அதிர்ஷ்டசாலியாவதற்கு ஆசைப்படாதவர்கள் எவரும் இல்லை. அதிர்ஷ்டம். இது யாருக்கும் சொந்தமில்லை. உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இதை எல்லோரும் பயன்படுத்தி வெற்றியுடனும், அதிர்ஷ்டத்துடனும் பெருவாழ்வு வாழலாம். அதிர்ஷ்டம் தரும் அதிநவீன அதிர்ஷ்ட நியூமராலஜி எண் கணிதத்தில் 52 வருடங்களுக்கும் மேல் ஆராய்ச்சி மூலம் அனுபவம் பெற்றவர். பிரபல இலங்கை, இந்திய, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள், வியாபாரிகள், மற்றும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அதிர்ஷ்டமாக வாழ அதிர்ஷ்டக் குறிப்புகள் அமைத்துக் கொடுத்தவர். எந்த வயதிலும் செல்வம், வியாபாரம், அதிர்ஷ்டமான பெயரமைப்பு, அதிர்ஷ்டமான கையொப்பம், கல்வி, தொழில், வியாபாரம், அதிர்ஷ்டமான தொழில் வியாபாரத் தில் ஈடுபட்டால்தான் வெற்றி உண்டாகும். நீங்கள் உங்களுக்கு ஏற்ற தொழில், வியாபாரத்தில் ஈடுபடும் போதுதான் ஊக்கமும், தன்னம்பிக்கையும், ஆர்வமும், மனமகிழ்ச்சியும் உண்டாகும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அதிர்ஷ்டமும், பொருத்தமுமில்லாத தொழில், வியாபரத்தில் ஈடுபட்டால் வெற்றி கிட்டாது. எனவே உங்களுக்கு அதிர்ஷ்டமுள்ள பொருத்தமான தொழில், வியாபாரம், கூட்டு வியாபாரம், பங்காளிகள், உங்களின் அதிர்ஷ்ட வியாபாரத்திற்குறிய அதிர்ஷ்டமான பெயர்கள், நிறங்கள் மற்றும் தொழில் சம்பந்தமான எல்லா விபரங்களுடனும், காதல், காதல் பிரச்சினைகள், பொருத்தமான அதிர்ஷ்டத் திருமணம், திருமணத்தடை, திருமணமானவர்களின் பிரச்சினைகள், பெண்களுக்கு ஏற்படும் எல்லாவிதமான பிரச்சினைகள், குழந்தைச் செல்வம், உங்கள் அதிர்ஷ்டமான இரத்தினக் கற்களின் விபரங்கள், இரத்தினக்கற்கள் மனித வாழ்வை மாற்ற வல்லமை கொண்டவை. உங்களிற்கு ஏற்படும் தீமைகளில் இருந்தும், கண் திருஷ்டி, சூனியம், நோய்கள் போன்றவற்றிலிருந்தும் உங்களை தற்காத்துக் கொள்ள அதிர்ஷ்ட நியூமராலஜி விஞ்ஞான முறையினூடாக அதிர்ஷ்ட இரத்தினக்கல் மோதிரங்கள். அழகுக்குறிப்புகள், இயற்கை வைத்திய விபரங்கள் மற்றும் எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்று நிரந்தரமாக என்றென்றும் நீங்களும் அதிர்ஷ்டமுடன் பெருவாழ்வு வாழலாம். நீங்களும் அதிர்ஷ்டமுடன் வாழ முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள். விபரங்களுக்கு நேரில், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளுங்கள். தபால் மூல சேவையும் உண்டு. இரகசியம் பேணப்படும். உலகப்புகழ்பெற்ற அதிநவீன மனோதத்துவ நியூமராலஜி நிபுணர், மாமேதை TTTTTTS TTTTTTTTTS LLkGTTTTTS TTTT TLCCTTLTYS LLtttLLLLLLLLlLLLLLLLLSLLtttLLLLLLLLS LLLLLLLLS LLLLLL
LIâLÎ. Iobob Dob J.P. J. MIWARRIJP
NO, 198/2A, FIRST FLOOR HILL STREET, DEHWELA SRI LANKA Mobile:071-4136254,077-2037871078-5118019, Tel:(011).3172645(011)3042406, Tele/Fax:(011) 2724666, Emai: razulmanzurr@yahoo.com

Page 8
6)
፰፻፳ሥ፰፵፯፻፵፯፻፵፰
அப்படித்தான் மகனது குணங்களும் பழக்க வழக்கங்களும் இருக்கும்.
இறப்பு என்பது தவிர்க்க இயலாதது, வாழும் காலத்தில் ஒருவன் பிறருக்கு பயன்படும் வகையில் வாழ வேண்டும். எப்படி ஒருவன் வாழக் கூடாது என்பதற்கு நரகாசுரன் ஒரு உதாரணம்.
தாய், தந்தையராக இருந்தாலும், அறம் எதுவோ, அதுவே உலக நன்மைக்கு உகந்தது. ஒரு தவறை அது தவறு என்று ஒப்புக்கொண்டு அதற்கான மன்னிப்பு கோருவது உயர்ந்த பண்பு. அதைத்தான் நரகாசுரன் செய்தான். தன் தவறுக்கு வருந்துவதும், அதை ஒப்புக் கொள்வதும் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
நரகாசுரன் கதையைத் தவிர தேவர்கள் பாற்கடலைக் கடைந்த கதை, மகாபலி சக்ரவர்த்தியின் கதைகளும், ராமர் வனவாசம் முடிந்து திரும்பிய நாள் என்ற புராணக் கதைகளும் தீபாவளிப் பணி டிகையுடன் தொடர்புடையனவாக வழங்கப்பட்டு வருகின்றன.
இப் படித் தான் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியது. இறைவனுக்கே மகனாக இருந்த போதிலும் சில நடைமுறைகளுக்குக் கட்டுப் பட்டுத்தான் இயங்க வேண்டும்.
தாய் ஒருவனை எவ்வளவு கண்டிப்புடன் வளர்த்தாலும் அவனைச் சுற்றி உள்ளவர்கள் எப்படியிருக்கிறார்களோ
அப்படியே அவனது குணங்களும்
மாறுகின்றன.
இறப்பு என்பது தவிர்க்க இயலாது ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும்.
இப்படி சில படிப்பினைகளைச் சொல்லும் தீபாவளி சொல்வது இதுதான்.
நல்ல எண்ணங்கள் என்ற ஒளி விளக்கை ஏற்றி இருள் எனும் தீமையை அழித்து நல்லவர்களாக வாழ்க்கையை வாழுங்கள். அதையும் பிறருக்குப் பயனுடையதாய் வாழுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

芝 STi
NADHIKA JEWELLERY
Guaranteed 22 Ct Sovereign Gold
CAMERA REPAIRS
385 1/3 Galle Road Colombo-06. hell: 2360 613 LLLLLLLEGL L L LL YLLLLL SYY 0YLLLLLLzSLLLLLLSLLLLLL SLLLL LSYYYJYLLLLS
Suguna's மணப்பெண் அலங்காரம் தங்கம்,சில்வர்.முத்து Facta
ളfLൺ facial (pബിങ്ങ8) பொடுகு, முடி உதிர்த்தல் தடுக்க, மெனிகியூ, பெடிகியு திரெடிங் ரு வெக்சிக, மருதாணி
டிசைன் (மெகந்தி) தசைக்கு
DeFrigg LaF66rt Gib Fight
Computer Repair & Service Maintenance
Computer Accessories 3ti
Microsoft Certified Service 056332.93.
Provider
No.35, Manning Place, Wellavate
N24C65 - 14/Fisses arme, WeaWra Ε Paris Network |Nჭეჭეile: 077 7347712 Web w.hechkcom E-mai infogatechik.Con
LLL00S000L0S0GS0S00G0000LS
22Kt Gold Jewelleries & Pawn Brokers
ULOTOL
atte. Te : 258 1500
ÓMiracc
FAEHIDN JEWELE
Dealers in : 1G, Gold Jewellery, imitation Jewellery, Fancy items Cosmetics etc.,
No. 391, Galle Road, Colombo 06. || Tel: 0112363761

Page 9
புரட்டாதி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி முடிய வரும் ஒன்பது நாளும் கும்பத்தில் பூசை செய்து தேவியை அனுஷ்டிக்கும் விரதமாம். நவராத்திரி விரதம். இதில் வரும் அட்டமிக்கு மகா அட்டமி என்றும் நவமிக்கு மகா நவமி என்றும் அழைப்பர்.
திதியில் முழுக்காடி நோன்பை தொடங்க
நோன்பு நோற்பவர்கள் பிரதமை எண்ணெய் வேண்டும்.
சக்திக்குரிய விரதங்களில் நவராத்திரி மேன்மையான விரதமாகும். ஒன்பது இரவுகளை சக்திக்குரிய இரவுகள் ஆக்கி அவளை துர்க்கை, இலக்குமி, சரஸ்வதியாக வழிபடும். இரவுகளே, இந்த ஒன்பது இரவுகளான நவராத்திரி எனப்படும். தொடர்ந்து வரும் பத்தாம் நாள் விஜயதசமி எனப்படும். இந்த விரதம் தேவி வழிபாட்டின் தொன்மையைக் காட்டி நிற்கிறது. பாரத நாட்டிலே வடக்கே வாழும் மக்கள் இதனை தசரா என்றழைப்பர்.
சக்தி வழிப்பாடு என்ற வகையில் நவராத்திரி
உலகெங்கும் g_6 6 இந்துக்களால் விரதமாகவும், விழாவாகவும் கொண்டாடப் படுகிறது. கலையழகை வெளிப்படுத்தும்!
பண்டிகையாகவும் நவராத்திரி விளங்குகிறது. பொம்மைக் கொலு வைத்துப் !!,60)* அறையினை அழகுப் படுத்தலிலும் அர்த்தம் ஒன்று உண்டு.
இறைவனின் சிருஷ்டிகளாக, புல் பூண்டு, தாவரம், ஊர்வன, பறவைகள், விலங்குகள்,
மனிதன் ஆகியவற்றின் வடிவங்களை பொம்மைகளாகச் செய்து வர்ணம் தீட்டி அழகாக அடுக்கி வைக்கும் வழக்கமும்
நவராத்திரி பூசையில் இடம்பெறுவது வழமை! கொலுப்படிகள் ஒன்பது ஆக அமையும்.
அவற்றின் மேற்படியில் தெய்வபொம்மைகளும், அடுத்தப்படியில் தேவர், முனிவர், ரிஷிகள், போன்றோரது பொம்மைகளும். அதன் பின் விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரம் என அடுக்கப்பட்டிருக்கும்.
இக்கொலுவில் இரண்டு அர்த்தங்களை காணலாம். ஒன்று கொலுவில் வைத்துள்ள
யாவும் இறைவனது சிருஷ்டியே! என்பதாகும். மற்றயது கொலுவின் தோற்றம் கலையழகை
வெளிப்படுத்தி பக்தியையும், பரவசத்தையும் பார்ப்போர் நெஞ்சங்களில் ஏற்படுத்தும்.
விஜயதசமி அன்று இளம் சிறாறுக்கு ஏடு தொடக்குதல், புதுக்கடைகள், ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல், கலைகள் பயில தொடங்குதல் என்பன ஆரம்பமாகும். இந்நாளே அன்னை
பார்வதி ഥഴ്സിറ്റൈ ഞങ്ങ് ഖgഥ செய்து வெற்றியீட்டிய நாளாகவும் கொண்டாடப் படுகிறது. ஜெயம் என்பது வெற்றி.
இவ்வெற்றியீட்டிய நாளை ஆலயங்களில் கன்னி 6) T60).p வெட்டும் நிகழ்வு உணர்த்துகிறது.
விஜயதசமி அன்று TL 3 (T606) 356ft,
ஆலயங்களில் கலை நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்று விழாவாகவே கொண்டாடுவார்கள்.
தேவியின் பூஜையின் போது நிவேதிக்க வேண் டிய பண் டங்கள் பொங் கல் , புளியோதரை, தயிர்சாதம், எலுமிச்சை சாதம், பாயசம், அவல், கடலை, கற்கண்டு, பழம், பாக்கு, வெற்றிலை, வடை, கரும்பு முதலியன.
மகா நவமி அன்று புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக் கருவிகள் யாவும் தேவியின் பூசையின் பின்னர் எடுத்து உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எதிலும் வெற்றி, ஐயம்
53 Fujib.
நவராத்திரி வழிப்பாடு புறத்தோற்றத்தில் சக்தி மயமானது சக்தியால் உலகம் இயங்குகிறது! வாழ்கின்ற நாம் வளமாக வாழ வேண்டும் எனின் மெய்யன்போடு முறைப்படி சக்தியை வழிபட்டால் சக்தி, வெற்றி, ஜெயம் நிச்சயம், இதற்கு உகந்த காலம் நவராத்திரி 6) J3535/16). D.
 
 
 
 
 
 
 
 

சாஸ்திரங்களும்
சம்பிரதாயங்களும்

Page 10
சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்
லட்சுமி என்றாலே கருணை, முக்குணங்களில் சத்துவ குணமே லஷமி.
கருணை வடிவமாகவும், சத்துவ குணமாகவும் கோபால கோபிகைகளால் சூழப்பட்டு, மஹாவிஷ்ணுவோடு வைகுண்டத்திற்குச் சென்று மஹாவிஷ்ணுவிற்குப் பத்தினியாகவும் இருந்து உலகை ஒளிமயமாக்கி வருபவளும் அவளே.
சுவர்க்கத்தில் எல்லா ஐஸ்வர்யங்களுடன் கூடிய சுவர்க்க லஷ்மியாகவும், பாதாள லோகத்தில் நாகலஷமியாகவும், அரசர்களிடம் ராஜ்யலஷமியாகவும், கிரகஸ்தர்களிடம் கிரகலஷமியாகவும், யாகத்தில் தஷணா (560)Lju u T 356 Lô, செந்தாமரையில் ஒளி பொருந் திய வளாகவும் , சந் திர னில் சந்திரியாகவும், சூரியனில் காந்தியாகவும் அன்னை லஷமி விளங்குகின்றாள்.
மேலும் கல்வியில் வித்யாலஷ்மியாகவும், குழந்தைகளிடம் சந்தான லஷ்மியாகவும், பயிர்களில் தான்யலஷ்மியாகவும், போர்க் காலத்தில் தைர்யலஷ்மியாகவும், விஜய லஷமியாகவும் லஷ்மி திகழ்கின்றாள்.
பழம், தண்ணீர்,
நல்ல ஆடை, ஆபரணம்,
ଚୁଁଟ୍ରୁର୍ଭୁ#7 இடு
Wუშუტჭჭუჭუჭრუტეშეუწყვეჭეჭებზ
இல்லம், நல்ல பெண்மணி, தான்யம், சுத்தம் செய்யப்பட்ட இடம், தெய்வச்சிலை, தேவி பதுமை, அழகுள்ள பொருட்கள், பால், சந்தனம் - இவற்றில் லஷ்மி வாசம் புரிந்து வருகிறாள்.
துணிந்தவர். நன்கு செயல்புரிகிறவர், புலன் கட்டுப்பாடு உள்ளவர், பக்தி, நன்றியுள்ளவர், 1Ꮟ6b 6Ꭰ இயல்புடையவர். இனிமையான வார்த்தைகள் பேசுபவர் ஆகியோர்க்கு லஷ்மி அருள் புரிவாள்.
மகாவிஷ்ணு, பிரம்ம தேவர், காசிபர். தட்சன், தேவர்கள், குபேரன், வாயு, யமன், வருணன், மனிதர்களில் உத்தமர்கள். இல்லறவாசி, துறவிகள், முனிவர்கள், நாகர்கள் யாவராலும் பூஜிக்கப்பட்டு எல்லாச் செல்வங்களுக்கும் அதிஷ்டமான தேவதையாக திருமகள் "ரீ” எங்கும் விளங்குகிறாள்.
நாத்திகர், பெரியோரை மதிக்காதவர், அடக்கமற்றவர், கொடூரமானவர், ஒழுக்கம் இல்லாதவர், தொழில் செய்யாத சோம்பேறி, ஊக்கம் இல்லாதவர், கோபம் மிக்கவர், தன் வீட்டிற்கு வந்த அதிதியைப் பசியுடன் போகச் (og u i LJ 6) i gi, i u உதயத் தி லும் , அஸ்தமனத்திலும் {FTIIL (B_6).IT. ஈரக் காலோடும் - இடுப்பில் ஆடையின்றியும் படுத்து உறங்குபவர், தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு சாப்பிடுபவர், அசுத்தமாக இருப்பவள் -இவர்களது இல்லங்களில் எல்லாம் லஷ்மி நீங்கிச் செல்வாள்.
அவரவரது இடங்களில் இஷ்டதெய்வ பூஜை, நாம சங்கீர்த்தனம், சிவ அர்ச்சனை, சிவ நாமகீர்த்தனம், துர்கா தேவி 1,60)23 முதலியவை நடந்தால் அந்த இடத்தில் எல்லாம் லஷ்மி வாசம் புரிவாள்.
 
 
 
 
 
 
 
 
 

தான் அது உயிர்த்து எழும். கொண்டாடாத போது அது ஒரு சிலைதான். எதையும் செய்ய முடியாத சலனமற்ற ஒரு பிரம்மம்தான் கடவுள். ஆக, மந்திரத்தகடு, தாயத்து, மந்திரக் கயிறு - இவைகளைப் போற்றி உச்சாடனம், உபச்சாரங்கள் செய்யும் போது மட்டுமே உயிர்த்து எழுகின்றன. ஆகவே தான் தெய்வங்கள் கல்லாக, உலோகமாக, காகிதமாக இருந்தாலும் நியமம் தவறாமல் பூஜை செய்யப்படும் போதுதான் அவை சக்தி பெறுகின்றன.
ன் மகிமை
எண்களில் 12 ஆம் எண்ணுக்கு மகிமை அதிகம்!
ராசிகள் 12
63560T b .2 ஓர் ஆண்டுக்கு 12 மாதங்கள் குறிஞ்சி மலர் 12 ஆண்டுக்கு ஒரு முறை
ஆறுமுகப் பெருமானின் திருக்கரங்கள் 12 பாவ, புண்ணியம் 12 ി ஆழ்வார்கள் 12 பேர் சைவத் திருமுறை 12 மாமாங்கம் என்றால் 12 ஆண்டுகள் என்று அர்த்தம்

Page 11
அரோகரா.
அரோகரா.
"ஹர" என்ற சொல்லுக்கு பாவங்களைப் போக்குவது என்று பொருள். ஹர ஒ ஹர என்ற சொல் தமிழில் அரோஹரா என்று வந்தது. சில நாமங்களில் "அர" என்ற சொல் உயர்ந்தது. "அரஹரா" என்று இடையறாது உச்சரித்தால் நம் பாவங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகி ஓடிவிடும்.
தேவர்களும், அசுரர்களும் அமுது உண்பதற்காக மந்திரகிரி மலையை மத்தாகவும். வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலில் அமுது கடைந்தார்கள். அப்போது பாற்கடலில் இருந்து கொடிய விஷம் (ஆலம்) வெளிப்பட்டது. அதே நேரத்தில் வாசுகியும் விஷத்தை உழிழ, அகில உலகங்களும் அஞ்சி ஒடுங்கின. தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானைத் தஞ்சம் அடையவே அவ் விஷத்தை சிவபெருமான் எடுத்து தானே g) 60ÖT LITT. இதனால் அவரது மேனி திருநீலமாகியது. ஆலால கண்டர் (ஆலம் + ஆலம்) எனவும், மேனி விஷத்தால் நீலநிறம் ஏற்பட்டதால் திருநீலகண்டர் எனவும் அழைக்கப்பட்டார்.
/X\DATAMACX
Dealer in Computer Accessories, Cell Phone Accessories and Electronic items.
No. 389, Galle Road, WellaWatte. Tel: 011 2364365 Hotline: 0777781788 Web: Watanack.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கீதையில் ரீ கிருஷ்ணள் மூலமாக, முழுமை பெறுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று பறை சாற்றுகிறார் வியாச மாமுனி.
இந்தக் குறிக்கோளை அடைய ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்டுள்ள வாழ்நாளின் ஒவ்வொரு வாய்ப்பையும் நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.
வெற்றி - தோல்வி, உஷ்ணம் - குளிர்ச்சி, மகிழ்ச்சி - துன்பம் முதலியவற்றை பெரு மகிழ்ச்சியுடன் தாங்கிக் கொள்ள, வாழ்க்கை நமக்குப் பயிற்சி அளிக்கிறது. சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்பட்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளவும் வாழ்க்கை பயிற்சி தருகிறது. நம் வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகளைப் பற்றிப் புலம்புவதும், நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி துயரம் கொள்வதும் நம் வாழ்க்கையை வீணடிப்பது போலாகும்.
பூரீ கிருஷணர் மேலும் விளக்குகிறார்; தனக்கு வரும் இன்ப துன்பங்களை அமைதியாகச் சமமாகச் சகித்துக் கொள்ளும் தன்மை யாருக்கு இருக்கிறதோ, அவனுக்குத்தான் அழிவில்லாத தன்மை பெறும் தகுதி உண்டு. கஷ்டமோ, மகிழ்ச்சியோ இரண்டினாலுமே பாதிக்கப் படாமல் சமநிலை மனது அடைய வேண்டும் என்று உபநிடதங்கள் கூறுகின்றன.
RRUjI NA
/EИИELLERY
අරුපීනා ජුවෙලර් * அருஜினா ஜூவலரி ଜ୍ଞା
N0.36, Galle R0ad, Dehiwala. "A"
Fax: 2733503 E-mail: arrujina(Qsol.lk Tel: 2716028, 4563499
zSzSLSLSSLL SLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LYYLLLLL Y YYLLLL LLL LLLS LLLS Y YYSLLLSL LLL YY LLLLLLYS YSY LSLz Y YYSLLS LSZ Y zS0S LLS LLS YYSLLLSLYSzYz LL LLSYY YzSSSLCY S ZSzSYYLLSLSZYSZ

Page 12
சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்
ஆகமங்களிலும் புராண தர்ம சாஸ்திரங்களிலும் மனிதனுக்கு உரியனவான 41 சடங்குகள் சொல்லப் பட்டிருக்கிறது. இவற்றில் பல சடங்குகள் மனிதன் குழந்தையாக பாலகனாக இருக்கும் போதிலிருந்து யெளவனப் பருவம் வந்த g(l) பெண்னை பாணிக்ரஹணம் என்று கைகோர்த்து சேர்த்து வைக்கும் ഖങ്ങj அவருடைய தகப்பனார் செய்யக் கூடியவை. மற்ற ஏனைய சடங்குகள் அவனே முன்னின்று ஏற்று நடத்தக் கூடியவை.
"ஜனனாத்பரம் ப்ரதிவாஷேஜனம் DIT (86) ஜன்மநஷத்ரே ஆயுஷய ஹஜூவனம் குர்யாத்” என்கிற வாக்கிற்கிணங்க ஜன்ம நட்சத்திரம் வரும் ஒவ்வொரு வருஷமும் ஆயுள் விருத்திக்காகவும் மற்ற நற்பலன்களைப் பெறவும் ஆயுஷஹோமம் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவைகளை ஒவ்வொரு ஆண்டும்
செய்ய இயலாவிடினும் மனிதன் தனக்கு “ஆதிபெளதீகம் ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம்” என்னும் இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ கார்ய பலன் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் கண்டிப்பாக அவனது 59,60,61
மற்றும் 70வது வயது துவக்கமி, 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு 100வது ஆண்டு நிறைவு ஆகிய கால கட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் 59ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு 60, 61 ஆம் ஆண்டு வரை ஆட்படுகிறான். அப்பொழுது ஈசனின் gej LibgFL DIT 60 உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி உக்ர ரத சாந்தி என்கிற சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா எனப்படும். 70ஆம் ஆண்டு துவங்கும் போது பூமன் என்னும் ருத்திரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டு "பீமரத சாந்தி' எனும் சடங்கு செய்தல் வேண்டும். 78ஆம் ஆண்டின் துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக Ց|6)1600) அமைதிப்படுத்தும் பொருட்டு “விஜயரத சாந்தி” எனும் சடங்கு செய்ய வேண்டும் இதைச்
பூரண ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது சாத்திர கருத்து அதன்பிறகு 80ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று சகஸ்ர சந்திர தாசன்’ சாந்தி செய்தல். அன்றே சிலர் சதாபிஷேகம் எனும் 108 ருத்ர காலபிஷேகம் செய்து கொள்வது நடைமுறையில் உள்ளது. எனினும் 100வது ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும். அன்று செய்யப்படும் சாந்தியே “சதாபிஷேக கனகாபிஷேகம்’ என்று பெயர் பெற்ற சடங்காகும் இது "அஷ்டோத்ர சதருத்ர கலாபிஷேகம்’ எனப்படும். இவற்றில் ஷஷ்டியப்த பூர்த்தி செய்வதில் (9, 35 LD L LJ 19 U LD L| U || 600| Lỉ Lj |ọ U ị LD 5,9,12,13,29,33,65,125,320 என்ற கிரமத்தில் தேவதைகளுக்கு கும் பங்கள் ങ്ങി ഖg, g| வழி பாடுகள் நடத்த அ பரிஷேகம் நடத்தப்படுகிறது. பிரதானமாக ம்ருத்யுஞ்ஜய கலசமும் வரிசையாக பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மார்க்கண்டேயன், திக்பாலகள்கள், சப்தசிரஞ்சீவிகள் ஆயுள்தேவதை, வருஷம், அயனம், நட்சத்திரம் கணபதி, நவக்ரஹம், அதிதேவதை, ப்ரத்யதி. தேவதை எனும் 13 கலச பூஜைகள் சிறப்பானதாகும். இதில் சிவதீட்சை எடுத்துக் கொண்டவர்களுக்கும். சிவ பூஜை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ருத்ரர்களுக்காக 11 அல்லது? கலசமும் பஞ்சப்ரும்ம கலசங்களாக 5 அல்லது 1ம் பஞ்சகங்கைக் கலசங்களாக 5 அல்லது 1ம் ஆன்மார்த்த மூர்த்தி ஸ்தபனமாக 10 கலசமும் ஆக 16 அல்லது 44 கலசங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்வது சிறப்பாகும். அதன்பிறகு தைலதானம், ஆஜ்யதானம், உதகபாத்ரதானம், வஸ்திரதானம், நவதான் யதானம், பூதானம், கோதானம், திலதானம், தீபதானம், ருத்ராடதம் அல்லது மணிதானம் என்னும் தசதானம் செய்து உமா மகேஷ்வர பூஜை என்னும் வயோதிக தம்பதி பாத பூஜை செய்து திருநாண் பூட்டுதல் செய்து ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவேண்டும்.
இப்படி விதிக்கப்பட்டுள்ள சாந்திகளை அறிந்து அவற்றைக் கடைபிடித்து நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்.
 
 
 
 
 
 

இறைவன் ராமச்சந்திர மூர்த்திக்கு அநேகம் பேர் சேவை செய்தார்கள். லட்சுமணன், பரதன், சுக்ரீவன் போன்ற பலர் சேவை செய்தார்கள். அவர்கள் செய்த தொண்டுகளை விட, மிகுந்த தொண்டு செய்தவர் ஆஞ்சநேயர். ஆகவே, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்றால் ஆஞ்சநேயரை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆஞ்சநேயர் என்றால், பூதாகரமான அருவருப்பான உருவம் என மனதில் நினைத்துக் கொள்ளக் கூடாது. புத்திசாலிக்கு மிகச் சிறந்த அடையாளம் ஆஞ்சநேயர்.
எத்தனை பெரிய பலம் இருந்தாலும் புத்திமானாக இருந் தாலி தான் பயனுணர் டு எண் பது ஆஞ்சநேயரிடமிருந்து தெரிந்தகொள்ள வேண்டிய ഖിഖgu)
இராமன் எந்த நேரத்தில் எதை நினைத்தாலும் அதை அந்த நிமிடத்தில் செய்து முடித்தவர் ஆஞ்சநேயர்.
ஆஞ்சநேயர் எத்தனை பெரிய பலமுள்ளவராக இருந்தாலும் கூட இறைவனிடம் வரும்போது கை கட்டி தலை வணங்கி நிற்பார். அது பக்த ஆஞ்சநேயர். தனியாக வரும்போதுதான் அவர் வீர ஆஞ்சநேயர். எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும்கூட இறைவனிடம் வரும்போது எப்படி நிற்கிறார் என்பதைக் கற்றுக் கொண்டு நாம் வாழ்க்கையில் நடக்க வேண்டும்.
RAIDA Fashion Tailors
New J.J. Tailors (Mrs. Roshan 0.775934174. Indian Diploma Master Cutting, Specialist for Saree Blouses
(INDIAN CUTTING)
.
No.7.1/17, Orchard Shopping Complex, 1st Floor, Galle Road, WellaWatte COntact ROShan Tel: 011 4863676 MOb: 0777-623158
懿.壹."、"."..惠.*.

Page 13
சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்
காவடி ஏடுப்பது
651flu "IDIT?
தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான் இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?
அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பன் அகஸ்தியரின் வழிபாட்டிற்காக கயிலை சென்று இவ்விரு மலைகளையும்
இருபுறமும் தொங்க காவடியாகக் கட்டி
எடுத்து கொண்டு வந்தான். முருகன் இவ்விரு
கிரிகளையும் திருவாவினண் குடியில்
நிலைபெறச் செய்யவும் இடும்பனுக்கு
அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை
நிகழ்த்தினார்.
இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஒய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.
இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஒய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் துாக்க முடியாமல் திண்டாடினான் ஏன் இப்படி காவடியை துாக்கமுடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அந்த சிறுவன் இந்த மலை தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான் அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.
இதை அறிந்த அகஸ்தியர் இடும்பன் மனைவியுடன் சென்று முருகனை வேண்ட முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன் இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம் பால் மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார். அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.
எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சளி சமமாக இருக்கிறது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும் இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை.
 
 
 
 
 

புரட்டாதி மாதம், புருஷோத்தமனுக்கு உகந்த
புண்ணிய LDT.g5LD 6160 till:35] பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு மேலும் பல சிறப்புகளும் உண்டு!
புரட்டாதி மாதத்தினை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் சொல்வதால், இம்மாதத்தில் எம பயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும், காத்தல்
கடவுளான மகா விஷ்ணுவை வழிப்படுவதாலும், விரதம் கடைப்பிடிப்பதாலும், உடல் நலம் சீராகும! மற்றும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் ஐதிகம்.
கன்யா மாதம் எனப்படும் புரட்டாதி மாதத்தில், ஒரு சனிக்கிழமை தான் சனிபகவான் பிறந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனாலும், புரட்டாதி சனிக்கிழமை வேங்கடவனுக்கும் உகந்த நாளாக இருப்பதாலும், பெரும் பாலோர் அனைத்து சனிக்கிழமைகளிலும் விரதம் கடைப்பிடிப்பது சிறப்பான பலன் தரும்.
புரட்டாதி மாதம் வளர்பிறை தசமி அன்று ஆரம்பித்து, ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தி அல்லது அமாவாசை வரை இருப்பத்தொரு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் மிகச் சிறந்த விரதம் கேதார கெளரி விரதம். அன்னை பார்வதி தேவி இவ்விரதத்தை கடைப்பிடித்து தான் சிவபெருமானுடன் சரிசமமாக இணைந்து அர்த்தநரீஸ்வரர் வடிவம் பெற்றாள். இம்மாதம் வளர் பிறையில் சஷ்டி அன்று அன்னை பரமேஸ் வரியைக் குறித்து இருக்கும் இன்னுமொரு விரதம், சஷ்டி லலிதா விரதம்
ரடோதி மாதம்!
இவ்விரதம் இந்தியாவின் வட கடைப்பிடிக்கபடுகிறது.
நாட்டில்
மேலும் புரட்டாதி பொளர்ணமி விரதம் மிக சிறப்பாக போற்றப்படுகிறது. அன்று தான் சிவபெருமான் திரிபுரத்தை சம்ஹாரம் செய்ததாகக் கூறப்படுவதால் இந்நாளில் சிவபூஜை சிறப்பாகக் கருதப்படுகிறது.
புரட்டாதி அமாவாசை விரதம்: பிதுர் பூஜைக்கு
உகந்ததாகவும், பிதுர் தோசம் போக்கக் கூடியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நாளில் புனித நீர் நிலைகளில் அமரரான முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால்
முன்னோரின் ஆசிக்கிட்டி குடும்பத்தில் துன்பம் இல்லாமல் வாழலாம்.
புரட்டாதி அமாவாசையைத் தொடர்ந்து வரும் நாட்களில் நவராத்திரி விரதம் கடைப்பிடித்து, முப்பெரும் சக்திகளையும் ஒன்பது நாட்கள் வழிபடுவது மிக சிறந்த வழிபாட்டு முறையாக
புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. இவ் விரதத்தினை JTLDLJT60T, பஞ்ச பாண்டவர்கள், கற்பரசி சாவித்திரி எனப்
பலரும் கடைப்பிடித்து பலன் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் எந்த விரதத்தை கடைப்பிடித்தாலும், எண்ணியவை அனைத்தும் கைகூடும்.
திருமதி. பவானி பாலசுப்பிரமணியம் வெள்ளவத்தை

Page 14
சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்
சக்தி விரதங்கள் மிகவும் தொன்மையானது கேதார கொளரி விரதம், கேதாரீஸ்வரரைக் குறித்து அம்பிகை அனுஷ்டித்த விரதமாகும். கேதாரம் என்பது இமாலய பர்வதத்திலுள்ள சிவத்தலமாகும். நான்கு வேதங்களுக்கும் சிகரமாக விளங்குவது இத்தலமாகும்.
மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் என்றும் தொடர்ந்து மங்கலமாக இருக்க வேண்டும் என்றும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வு வேண்டியும், மங்களகரமான வாழ்க்கை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிப்பதுண்டு.
இவ்விரதம் புரட்டாதி மாத வளர்பிறை அட்டமி அல்லது நவமி, தசமி திதியில் ஆரம்பமாகி
ஐப்பசி மாதத் தேய்பிறையில் அல்லது அமாவாசையரில் |5 60) [36] பெறும் . இருபத்தியொரு |b|T|' 5 ഞണ് கொண்ட உன்னதமான விரதம் இதுவாகும். விரதம்
ஆரம்பம் ஆன நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோரும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடது கையிலும், அணிந்து கொள் வர். 20 நாட்களும் சூரிய அஸ்த்தமனத்தின் பின் போசனம் செய்யலாம்.
இறதி நாளன்று உபவாசம் இருந்து மருநாட்காலை உதயத்தில் பாரனம் 600i 600T 6). ITLs) . g) L LI 6 FT ġ Lö இருக் க
இயலாதவர்கள் கேதாரருக்கு நிவேதிக்கப்ட்ட உப்பில்லா உணவை உண்ணலாம்.
இனி இவ்விரதத்தின் புராண வரலாற்றை பார்ப்போம். திருக்கைலாயத்தில் எம்பெருமான் பார்வதி சமேதராக வீற்றிருந்தார். அப்போது பிரம்மா, விஷ்ணு, தும்புருநாதர், சூரிய, சந்திரர், தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள், அஷ்டவசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகாந்தருவர், சித்தவித்யாதரர், ஜனக ஜனானந்தர், சனக்குமாரர் மற்றும் தேவரிஷிகளும் பிரதி தினம் வந்து பரமசிவனையும் பார்வதி தேவியையும் பிரதட்சணம் செய்து வணங்கி நின்றனர்.
மாத்திரம் வணங்கி
அப்போது பிருங்கி பரமேஸ்வரனை மாத்திரம் பிரதட்சணம் செய்து பார்வதி தேவியை வனங்காது சென்றார். இதனால் கோபம் கொண்ட தேவி பிரம்மா, விஷ்ணு முதலான அனைவரும் வணங்கி செல்கையில் பிருங்கி முனிவர் மாத்திரம் எம்மை வணங்காது செல்ல காரணம் என்ன என்று எம்பெருமானை வினவினார். அதற்கு எம்பெருமான் பிருங்கி பாக்கியங்களை விரும் புவன் அல்ல மோட்சத்தையே நாடுபவன். பெருந்தவ முடையவன், காரணப்பொருள் ஒன்றையே கருத்தில் கொள்பவன். எனவே தான் உன்னைவிடுத்து என்னை வணங்கினான். இதை கேட்ட தேவி 'பிருங்கயே! உன் உடம்பிலுள்ள இரத்தம் மாமிசம் எனது
முனிவர்
 

இல் இரண்டு கை சேர்ந்தால் தான் ஓசை வரும்
BOekee kek kOeOeOekekekekeOeqeOekeBOeLeLeeLeeS $2.
థ్రో
அம்சமானதால் அவற்றை என்னிடமே கொடுத்துவிடு' என்றாள். எனவே பிருங்கி தனது உடலிலுள்ள இரத்த மாமிசத்தை உதறிவிட்டார். இதனால் உடல் வலிமையிழந்தார். நிற்க (LDLQUIFT5) தள்ளாடினார். பிருங்கியை fi6160ffff கருணையுடன் நோக்கி நீ ஏன் அசத்தன் ஆனாய் என்றார். 'தேவியை வணங்காது தாங்களை மாத்திரம் வணங்கியதால் தேவி எனக்களித்த தண்டனை' என்றார் பிருங்கி, உடனே சிவன் பிருங்கி மேல் கருணைக் கொண்டு ஊன்று கோல் ஒன்றை தந்தருளினார்.
தன்னை அவமதித்த பிருங்கிக்கு கருணை காட்டிய இறைவனது செயல் பார்வதி தேவியை மனம் நோக வைத்தது. தேவி சிவனை விட்டு நீங்கி பூலோகத்தை வந்தடைந்தார். அங்கு ஒரு பூங்கா அமைத்து வில்வமரத்தடியில் அமர்ந்து தான் ஈசனின்றும் வேறாகாமல் அவரது இடபாகத்தில் கலந்து தோன்ற வேண்டும் என எம்பெருமானை நினைத்து தவம் செய்தார்.
இந்த விரதத்தின் மகிமையை எடுத்து கூறியவர் கெளதம முனிவர். தேவியின் தவம் கண்டு பரமேஸ்வரனும், சிவ கனங்களோடு காட்சி தந்து தேவியோடு அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சி தந்து தேவியை ஆட்கொண்டு பின்பு 60) 35 6) FT u Lj சென் ற  ைட ந த னர் . பரமேஸ்வரனும் பார்வதி தேவியும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சி அளித்தனர்.
தந்தருளுவார். அதே போன்று பக்தி சிரத்தையோடு பின்பற்றுவோர். கணவன் ,ങ്ങ് • ሎሚ • வி ஐக்கியம், மேலும் பல நன்மைகளும் ஆதலால் இப்பூலோகத்தில் கேதார விரதத்தை "' - மனபூர்வமாக விரும்பி ர்ெப்பவர்களுக்கு வந்தடையும் எனபது நிஜம். பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் திருமதி. பவானி பாலசுப்பிரமணியம்
Wetly Ganes
ha Jeuvellers
S
No.267, Galle Road, Welawatte. Tel: 2360651 250341 Fax: 2363576

Page 15
பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு கூறாக
அமைந்துள்ளது. LI FT60ö L6) fil- கெளரவர் களிடையே மூண்ட பெரும் போர்க்களத்தின் நடுவில் இறைவன் கண்ணனால் அர்ஜூனனுக்கு எடுத்துரைக்கப்பட்ட நூல் பகவத்கீதையாகும். இம்மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்றும் கூறுவர். போர்களத்தினு டே ഥങ്ങ| ഞg, ஒருநிலைப்படுத்தக் 3RD AMB L'ILL (3ul T35 முறைகளே பகவத்கீதையாகும்.
பகவத்கீதையின் சிறப்பு
இவ்வுலகில் அனைவரும் மன உளைச்சலுடன் வாழ்கின்றனர் அல்லது அச்சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மன உளைச்சல் பல்வேறு விதமான நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. மனிதன் இம்மன உளைச் சலால் L6) துன்பங்களுக்கு நேரிடையாகவும் , LD 60) 3 (typ Sb LD IT GE 6 Lf5 ஆளாகின்றான். இத்தகைய துன்பங்களில் இருந்து அவன் விடுபட்டு மன அமைதியுடன்
வாழ வேண்டும். இத்தகைய மன அமைதியுடன் வாழும் வாழ்க்கையைப் பற்றியே பகவத்கீதை எடுத்துரைக்கிறது.
உடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன. உளத்திற்கு ஊறு நேரிட்டால் அது உடலைப் பாதிக்கின்றது. உளம் அமைதி அடைந்தால் உடல் நலம் பெறுகின்றது. அத்தகைய உள அமைதியை நல்கும் உன்னத நூலாகப் பகவத்கீதை இருக்கின்றது. போர்களம் என்பது இவ்வுலக வாழ்க்கை, அதில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் அனைத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகள். போராட்டம் நிறைந்த வாழ்வில் மனம் தடு மாற்றம் 3)60). LULIFT g5! வாழ்வதே உண்மையான வாழ்க்கை. அதுவே யோக வாழ்வு. இத்தகைய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது 616 ហ្វ្រ கூறும் வாழ்வியல் சாஸ்திரமாக பகவத்கீதை அமைகிறது.
 

பகவத்கீதை தரும் யோகம் பற்றிய விளக்கம்
பகவத்கீதை மனம் இறைவனுடன் இணையும் வழியை எடுத்துரைக்கின்றது. இறைவனுடன் உயிரானது இணைகின்ற நெறிகளை யோகமாக கூறுகிறது. யோகமாவது சமத்துவம் ஆகும். இதனை மத்வம் யோக உச்யதே என்று பகவத்கீதை மொழிகிறது. அதாவது, பிறிதொரு பொருளை கவனிக்குமிடத்து அப் போது மனத் தில் எவ் விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி. அதில் ஆழ்ந்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சியாகும்.
நீ ஒரு பொருளோடு உறவாடும் போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும் அப்போதுதான் அந்த பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய். ‘யோகத் குரு 5 Í LIDT 60.0f) என்று பகவத்கீதையில் Ց5ւ6)|&i1 கூறுகிறார். யோகத்தில் நின்று தொழில்களை செய் என்பது இதன் விளக்கமாகும்.
யோகநெறியில் வாழ்பவன் யோகி ஆவான். யோகி தன் அறிவை கடவுளின் அறிவு போல விசாலப்படுத்திக் கொள்ளுதல் @ા 16)ા)િ. ஏனென்றால் ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசால தன்மை பெற்று விளங்குகிறது. வனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே அவன் எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான்.
பகவத் கீதை தர்ம சாத்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோட்ச சாஸ்திரம். மனிதன் அனைத்துத் துன் பங்களிலிருந்தும் ഖി ( _ (1) வழியைப் போதித்தலே இந் நூலின் முதற் கருத்து. ஏனென்றால் தொழில் இன்றியமையாதது. அங்ங்ணமிருக்க அதனை (U5 6 (8 LD IT L " g மார்க்கத்துக்கு விரோத மென்று பலர் கருதலாயினர். 96) if E60) 6T தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ண பிரான் கதையில் முக்கியமாக ဖျာ၏။jpTiဈ_4 )

Page 16
வீன
:: ாக்காதீர்கள்
:::
அத்தியாயத்திலும், பொதுப் படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் தொழில் செய்', 'தொழில் செய்' என்று போதிக்கின்றார்.
இதனால் அதனை வெறுமனே தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.
இங்கு தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது
முக கலி ய ம ன று. e| 5 6) ങ്ങ് 3 | 38 6նI நிலையிலிருந்து என்ன மாதிரி செய்ய வெண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது. பற்று நீக்கித் தொழில் பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம்,தொழில்தான் நீ செய்து தீர வேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும் பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தி தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே இதை மட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில்
Ls) TL (935 கொள் ளா தே. 9{6}|{i} {1} [[ 6ủ இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான உபதேசம், எல்லாவிதமான பற்றுகளையுங் ♔ ഞ ബ| f, g|ബി|) ( L ഞ|് சோர்வுக் கும்
கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத் தி லும் கொடியதா கலிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு. சம்சயாத்மா விநச்யதி ஐயமுற்றோன் அழிவான் என்று கண்ணபிரான் சொல்லுகிறான்.
"ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம் ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக. இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். இந்த விஷயத்தை பகவத்கீதை TL LSLmmL TTlttLG0TCTTtTttOS MMTtLL MMTLL உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாக தமது உள் ள த த ல G|6}} }} Ո3) եւ Ո} நிறுத்தினாலன்றி. உள்ளத்தை கவலையும் பயமும் அரித்துக் கொண்டுதான் இருக்கும். கோபமும், காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதாணிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.
நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நன்மையையும் g560)Լ060) եւIակլի நிகராகக் கருதவேண்டுமென்பது உபதேசத்தின் கருத்தாகும்.
ஞானயோகம்
"ஞானக் நிர்வ கர்மாணி பமத் குருதே - ஞானத் தி எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது.
கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும்.கடவுள் நம்மை உலகமாகச் சூழ்ந்து நற் களிறான் . நா மாகவும் قىy{ 6)](8 6oI
 
 

ჭეჭეჭეჭეჭ
விளங்குகிறான். அக வாயிலாலேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனை சரண் புகுந்து விட்டோமாதலின். ஆனால் அதிலிருந்து இது ஞான சாத்திரமேயில்லை என்று மறுக்கும் மூடர் முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த் தார் களென் று தோன் று களிறது. '(pങ്കബ്ഞjuിന്റെ மாத்திரமன்றே? நூலில் நடுவிலும் இடையிடையே, தமாத் யுத்ய வ பாரத் - ஆதலால் பாரதா போர் செய் என்ற பல்லவி வந்து கொண்டேயிருக்கின்றதன்றோ? என்று கூறிச் சிலர் மறுக்கலாம். அதற்குத் தான் (8uf)(8ნტ(8ut | கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்து கூறப்பட்டுள்ளது. அதனை ഴ്ചക്ര (Bi) {്ഞങ്ങഖ് படுத்திப் பார்ப்பது நலம் பயப் பதாகும்.
துரியோதனா திகள் EE5 FT LC) só , குரோ த பம் (33 TLDL6). LDL60)L), LP335), 356)||50)6), 35JUL JIJLD, PAUL ALİ) ஆகிய பாவ சிந்தனைகள். அர்ஜூனன் - ஜீவாத்மா, கிருஷ்ணன் - பரமாத்மா. இது வே ഉ ഞi ഞ|D . இங்ங்ணம் வாழ்க்கையை 56) (typ 6őT Sl60) HII6)(blf) மேற்கொள்ளக் குறியீடு 5 6) 355 ം ♔ | ഞി (b இறைவன் கிருஷ்ணன் விளக்கி சொல்கிறார்.
கண்ணனை நோக்கி அர்ஜூனன் சொல்லுகிறான்
繳
ჭ
::
நீ வாயு, நீ சந்திரன், நீ வருணன், நீ அனைத்திற்கும பிதா, பிதாமகன் (கீதை 11ஆம் அத்தியாயம், 39-ஆம் சுலோகம்)
கண்ணன் சொல்லுகிறான்.
மறுபடியும் பெருந் தோளுடையாய எனது பரம வசனத்தைக் கேட்பாய் என் அன்புக்குரிய நினக்கு நலத்தைக் கருதி அதனை சொல்லுகிறேன் (கீதை 10-ஆம் அத்தியாயம், முதல் சுலோகம்)
நான் உலகத்தின் பெரிய கடவுள், பிறப்பற்றவன், தொடக்கம் இல்லாதவன், இங்ங்னம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லா
பாவங்களினின்றும் விடுபடுகிறான் (கீதை 10ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)
ஏனவே, கீதையில் கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும்,கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள். கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும் துரியோதனாதியர் காமக் குரோதிகளென்பதும் சாத்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில் ஊகித்துக் கொள்ள இயலும்.
இயற்கை விதிப்படி வாழ்வதே யோகம்
ഖ !pി L || (b
6I [ъi gь 60ї கிருஷ்ணன்
| 35 L 6 60) GITT
Go) &= 1 i 60 gol மென்பதை சொல்லுகிறார்.
நான் எல்லாவற்றுக்கும் பிதா என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்த கருத்துடையோரான் அற ஞர் 6, 6് () | வழிபடுகிறார்கள். (கீதை 10-ஆம் அத்தியாயம், 8ஆம் சுலோகம்)
உயிர்களுக்கும் துன் படம் (Gyul (36), Ti | Đ_60ỏI60)LDu|[[6Ö| Llog5]]||33 மாட்டார்.எந்த உயிரையும் Li6O)35 (3UTf கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார், எந்த உயிரையுங் கண்டு வெறுப் (оши Ј. (36) T i ஈசனுடைய மெய்யன்பர் 6T6 (3) கருதத் தகார், மாமிச உணவை உண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார், மூட்டுப்பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார். 'அரிம் பரமோ தர்ம கொல்லாமையே முக்கிய தர்மம் என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் $56160)[Du'] ଧୈ) சேர்க்காது. மற்றொருயிரை கொலை செய்வோனுடைய உயிரை கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்கு கொலை வாங்கவே செய்யும்,
எந்த
இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே

Page 17
பரம மெய்ஞ்ஞானம், இதனை ஆங்கிலேயர் "COmnOn Sense' 666 Li Jiggs D160 LDT), படாத, கலங்காத, பிழை படாத சாதாரண அறிவே பரம மெய்ஞ்ஞானமாகும்.
சாதாரண ஞானத்தைக் கைக் கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லும் மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின் L| 19 நடக் கவொட் டாமல் மனிதர்களைக் 35 TLD 35 குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில் நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால்,நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.
நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கை இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது. நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வெண்டும். அதனால் உயிர் வளரும். அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும், நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் (olju j6)|| 6)|b தீங்கிழைத்துக் கொண்டு இருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக் கொண்டும்,
பகைத்துக் கொண்டும். சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் bİTLD அழிந் து 6)f(6 (36): T )
என்பதில் ஐயமில்லை.
கர்ம யோகம்
கீதையிலே பகவான் சொல லுக றா ன -
அர்ஜூனா ! மூன்று உலகங்களிலும் இனிச் செய்யவேண்டியதென மி ஞ சரி நரிற் கும் செயப் கையொன் று எனக்குக் கிடையாது அ ைடய த த க் க து ஆனால் என்னா6 அ  ைடய டப் படா து .
எனவொரு பேதமில்லை எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஏனெனில்
சொல்லுகிறான்-நான்
வாளா இருப்பின் உலகத்தில் உயிர்களும் என் வழியையே பின்பற்றும், அதனால் இந்த உலகத்துக்கு அழிவு எய்தும், அந்த அழிவுக்கு நான் காரண புதனாகும்படி நேரும். அது நேராதபடி நான்
கடவுள் தொழில்
Gigolulu_I FT göl
எப்போதும் தொழில் செய்து கொண்டே யிருக்கிறேன் என்று கூறுகிறார். செயல் செய்வதே யோகமாகும். அது 35riLD
யோகமாகும். கர்மயோகம் செய்பவன் கர்ம யோகியாவான். கடவுளும் கர்ம யோகியாவார்.
Ֆւ6)յói ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். 96), 65T அண் ட கோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறி கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை வித த தருக களிறா னி குடும ப த தை விதித்திருக்கிறான். ഥങ്ങിങ്ങ് ബി மக்களை விதித் திருக்கிறான் , சுற்றத் தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்கு சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல்
இல்லாமற் போய்விட மாட்டாது.
வரி லங் கு களு ம . பறவைகளும், ஊர்வனவுமாகிய உயிர்களும், மரம், செடி, கொடிகளாக ய 59 lu fil i L l பொருள் களும் ♔|ബ ഞങ്ങ് சூழ்ந்து நிற்கின்றன. சூழ மரிரு கங் க ைள  ைவத் து கொண் டு, அவற்றுடன்
விவகரித்தல் மனிதக் கூட் ட த தனி ன ரிடையே இருந்து அதனுடன் வரி வ காரி ப ப  ைத க
எ ண ன ற் ற
| 595 T L : 1,9 g). Di 6া ঢাণী தென்றேனும் கவலைக் குறைவுக் கு {9} LLD (T 6)I தென்றேனும் கருதுவோன் g5 6)] (13 T 35 (3 !! !! | 9 60) 60| எண்ணுகிறான். மனிதர் எத த  ைன (ો 5 || ty யோராயினும் , LJD L.
ராயினும், புலி, கரடி, ஒநாய் நரிகளுடன்
அ ഖ || !g ഖ ഞ g, 9്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்களிடையே ஒருவனுக்கு அதிக
மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடும் நன்றே என்று முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழும் காட்டை காட்டிலும் நாட்டை ஒரு வ னு க கு அ தரி க ம |ா க நடமாடக்கூடிய மனிதரும் இருக்க கூடுமென்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது.
பெண்டு பிள்ளைகளைத் துறந்து விட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இ.தே பகவத்கீதையில் உபதேசிக்கிற கொள்கை. பெண்டு ள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத் தாரையும் நாட்டரையும்
துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளை துறந்து செல் கிறான். மனித 3 (LD 35
வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ங்ணம்
னக் கேனும் பிறர்க்கேனும் துன்பம் ளைவிக்கத் தக்க செய்கை பாவம். னக்கேனும் பிறர்க்கேனும் g)6öI LI Lib
விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும். ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத்துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.
இல்லாத தொன்று கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த FIT& 6sög56Öld. மலையன்று. ഖ്', റ്റ (8 സെ தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடுத்ததொரு முழையிலே 5 L ഖു ഞണ് 35 FT 6OOT DIT LI LIT 6ð . 35L66i எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலை சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார். அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் ஏன்? ஏன்? என்ற தென்னே பராபரமே என்று தாயுமானவர்
L0SeMSeSMSSSMSSSMSSSMSeMSeSeSeSeSeSeSeSMSeSeSeSeSLSLSSeeSeSeSLSLSSLSLSSLSLSSLSLSLLLLLSLLLeL0LLLSLLSLLLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSLSLSLSLSSSeS Se SMS S S SMMSSLSS0TSeATSie SeeS ee SeeeS
க்கமாய் இருப்பது
ჯვეჭე: ፵፯፻፺፮፻፶፭፻፵፰፻፷፰
KKKKKKKKKKE<&&3&&3&&3&&
LTហូu|66TT.
இவ்வலகத்தில் மனிதர்கள் 6T6) 6)T இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை. கடமைகளை துறந்து விட்டுச் சோம்பேறிகளாக திரிதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய ELDITE 85 கருதியே அநேகர் g5 (136). பூணுகிறார்கள் என்று கருதலாம். இவர்கள் கட  ைம க  ைள த துற நீ தன ரே யணி றி இ ன பங் க  ைள துற க க வரி ல  ைல . உணவின்பத்தை துறந்து விட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து Ջ եւ Ոii 6) Tp (86)|60ó (6LĎ. ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. நனவின்பத்தை துறக்கவில்லை. தூக்க வின்பத்தை துறக்கவில்லை. கல்வியின்பத்தை துறக்கவில்லை. புகழின்பத்தை துறக்க வில்லை. உயிரின்பத்தை துறக்கவில்லை. வாதின்பத்தை துறக்கவில்லை. அவர்களில்

Page 18
குறிப்பிடத்தக்கவர்களாகிய மடாதிபதிகள் பணவின் பத் தையுந் துறக் கவில் லை. இவர்களுடைய (8LT65 வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத்கீதை எழுதப்பட்டது.
உலகமெல்லாம் bLഖുണ് LDULILD என்ற உண்மையான வேதாந்தத்தைக் ്ഞg,
ஆதாரமாக உடையது மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை அது
கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென் றொழித் தற்குரியன, நன்மைகள் செயப் தற் கும் எயப் தற்கும் 3D fu u 6ØT.
சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீகள், எல்லா பெரியவர்களையும் g-LDLOT 55 கருதக் கடவீர்கள். அதனால் விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். ജൂൺ ബg, g|TU 60)LDu T6) ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.
கீதை கூறக்கூடிய யோகம் மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்குரிய வாழ்வியல் யோகமாகும். இயற்கை விதியை மீறாது தனது கடமைகளைச் செய்து, அனைத்துயிர்கள் மீதும் அன்பு செலுத்தி வாழ்பவன் யோகியாவான். அவன் கர்மங்களை செய்கின்ற போது கர்மயோகி என்றழைக்கப்படுகின்றான். கடமையாகிய யோகத்தைச் செய்து கீதை காட்டிய வழியில் வாழ்ந்தால் யோகநிலையில் உயர்நிலையை மனிதன் அடைவது திண்ணம். கடமைச்ை (GYFui (86) TLD! (3) ITEB நெறி வாழ்வோம்.
பகவத்கீதை
சொல்லும் வாழ்க்கை
தோஷமாயிரு
უფoჭუჭoჭ:#უშ53წეჭეჭეჭეჭურჭე:9%;$:
烹效
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும் பகவான் நீ கிருஷ்ணா
KišiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiS$$$$$$$$$$$$$$$$$66
வாழ்க்கை ஒரு சவால் அதை சந்தியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு வாழ்க்கை ஒரு சோகம் வாழ்க்கை ஒரு துயரம் வாழ்க்கை ஒரு கடமை வாழ்க்கை ஒரு வினோதம் வாழ்க்கை ஒரு பாடல் வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கை ஒரு பயணம் வாழ்க்கை ஒரு உறுதிமொழி வாழ்க்கை ஒரு போராட்டம் வாழ்க்கை ஒரு குழப்பம் வாழ்க்கை ஒரு இலக்கு
அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அதனைக் கடந்து வாருங்கள் அதனைத் தாங்கிக் கொள்ளுங்கள் அதனை நிறைவேற்றுங்கள் அதைக் கண்டறியுங்கள் அதனைப் பாடுங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அதனைத் தொடருங்கள் அதனை நிறைவு செய்யுங்கள் அதை எதிர் கொள்ளுங்கள் அதற்கு விடை காணுங்கள் அதனை எட்டிப் பிடியுங்கள்
 
 
 
 
 
 
 
 
 

| PADMTS PRES MAKEKS
Special Air Lines Uniforms Qualified Indian Cut Tailors Specialist in Saree Blouses, Panjabi Suits, Shalwar Suits, Brida and Fashionable Blouses.
SUBHARANIJEWELLERS
For All Your Requirements of ❖ላ
A/A
Jewellery (Pvt) Ltd.
47-A Sea Street, Colombo-11 Tel: 94112440.042 Fax: +9411 2387sos LLLLLYGLLLLLLLLLS0S0SESLLtLLLLLLLtttLL
தையல் / சமையல் வகுப்புகள்
Block Method (SCIENTIFIC CUTTING) Without Block Method (TAILORING)96ög36ö Éälä56i 6.e5bLiu Method epool b Saree Blouse, Shalwar g) 'LL sigO)6Orgg, p 60.L3,615 b 605 Ligbg, Liu Boiliig, LIGib, Hand Embroidery, Cookery, Fabric Painting, Cake icing Classes g lib நடைபெறுகின்றன. Certificates வழங்கப்படும்

Page 19
yye ee yyyye yye e yyy ee eye ee yyyyey yye ee yeye ee ye ee eye ee ey e ee yye ey e ye ee yy e ee ye ee eye ee yyyye yeyeS %; }; ** ჯ. ჯ. ** *火 *滨 *、 *、 ** უზუ ჯ ჯზეუზე **** 、 *X ❖ ኟ
O O O * ஞான யோகம் தியான கருத்தரங்கும் : န္နီ, O O O @ O န္နီ, * தென்இந்திய சுற்றுலா திருதலயாத்திரை ஆன்மீக பயணமும் * ံိုး šš is မ္ယက္စိမှူး
နှုန္ထ်... | န္နီ, ႏွ: * ိ, #్క
ဒွါး, * MD LDDLDMLTTMMkS MUZI *** ့ရွီး” வரலாற்று புகழ்மிக்க திருதலங்களை தரிசிக்கவும் 63 நாயன்மார்களும் 18 ဆွီ့် ႏွစ္ထိ၊ சித்தர்களும் பெற்ற ஞான கண்ணாகிய அறிவு கண்ணை (ஆறாவது அறிவு) ံနှုံး கண்ணை குரு அருளாள் திறக்கவும். ဆွီဒွ . இப்பிறவியிலேயே வீடுபேறு பெறவும் மரணமில்லா பெருவாழ்வு வாழவும். 3. ့် இவ்வுடம்பிலேயே இறைவனின் திருவடியை கண்டு ஜோதி தரிசனம் பெறவும்
* இறைவனுடன் இணையும் அதி உன்னத 18 சித்தர்களின் சூஸ்ம தியானம். .ီ, ခ်ိန္မ်ိဳးမ်ားႏွ 8:ီး 출 பொய்ஞானம் விடுத்து மெய்ஞானம் என்ன வென்று (அறிவை) அறியவும். * திருவாசகம், திருஅருட்பா, மெய்ஞானபோதம், சிவஞானபோதம், ஒளவைகுறளில் *
s கூறப்பட்ட (சைவசித்தாந்த வேதத்தின் மெய் பொருள் காண்பது அறிவு) என்ன
என்பதை அறியவும் ஞானயோகம் என்றால் என்ன? பக்தி யோகம் என்றால் స్ట్రే 3. என்ன? உடல் தியானமா? உயிர் தியானமா? (உயர் தியானம்) என்ன என்று స్టీ ಫ್ಲಿ அறியவும் ஓர் அரிய சந்தர்ப்பம், స్టీ * உயர் மெய்ஞான விளக்கம் விபரங்களுக்கு முன் அனுமதி பெற்றிட * స్టీ தொடர்பு கொள்ளவும் స్ట్రే 大 ఫిన్లో பிரம்மறி நீலறி ஞானகுரு ஜோதிதாஸன். స్టీ
Wellawatte, Colombo 06. T.P: 0115711775 *
இலவச திருமண சேவை (உள்நாடு, வெளிநாடு) இந்து மணமக்களை பெற்றுக் கொள்ளவும், ஜாதகபலன், வருஷபலன், திருமண பொருத்தம் பார்க்கவும், ஜாதக தோஷ பரிகாரங்கள் நிவர்த்திகளைப் (o LIL 6o TD. 5) Iril 3,6ft பிரச்சினை எதுவானாலும், திருமணத் தடை, புத்திரபாக்கியமின்மை, கணவன், மனைவி பிரிவு, வெளிநாட்டு பிரயாணத் தடை,
கல்வி, தொழில், வியாபார விருத்தி பெற்றிடலாம்.
பிரேறி ஜோதிட நிலையம் NO 7/3, DAVIDSON ROAD, BAMBALAPITIYA TP.0785308215
தையல்கலை பயிற்சி வகுப்பு நேரில் தபால்மூலம் கற்பிக்கபடும். BOMBAY CUTTING INDIAN TAILORING பெண்களுக்கான ஆடைகள் சரி பிளவுஸ்கள், சல்வார் தைத்து கொடுக்கப்படும். (இல்லத் அரசிகள் அன்புடன் அழைக்கலாம்)
VANTOQING
73, Davidson Road, Bambalapitiya, Colombo 04. Tel: 0757223672
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

然 ֆ է:
ֆի 線
է: էի 鄉

Page 20
சென் னை
கண் யாகுமரி நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 320 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் உள்ளது திருச்சி மாநகரம். இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சி.
தேசிய
மலைக்கோட்டை கோயில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ துாரத் தி லுமி , சத் தரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. துாரத்திலும் உள்ளது. ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசிரன், இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றதால், “சிராப்பள்ளி” என்று பெயர்.
மலை மீது உச்சிப் பிள்ளையார் கோயிலின் பின்புறம் உள்ள கல் படுக்கைகள், சுமார் 5-ம் நுாற்றாண் டில் ՑF ԼD 6001 முனிவர் களது 6Jaaf L'ÎLLDAT 35 விளங்கினவாம். GF|f).600 முனிவர்களில் ஒருவரது பெயர் சிரா. அவரது பெயருடன் சமணப் பள்ளியை இணைத்து, "சிராப்பள்ளி" என்று பெயர் ஏற்பட்டதாகவும் ф Т60 Lj போக் கரில் "திரு" ଶt ଖାଁ [b அடைமொழியுடன் திருச்சிராப்பள்ளி 660
மாறியதாகவும் கூறுவர். சமண மதத்தில் இருந்து அப்பர் பெருமானால் சைவத்துக்கு மாறிய முதலாம் மகேந்தர வர்மனின் பட்டப் பெயர்களுள் ஒன்றான லலிதாங்குரன் நினைவாக ஒரு காலத்தில் திருச்சி "லலிதாங்குர பல்லவேச்சரகிருகம்" எனப்பட்டது.
10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாராயண வேம்பையர் கோன் “சிராமலை" என்றும், ராஜராஜனின் கல்வெட்டு "சிற்றம்பர்" என்றும், அருணகிரிநாதரும் தாயுமா ன வ ருமி (Uதாயுமானவர் அருளால் பிறந்ததால் இவருக்கு இந்தப் பெயர்) “சிரகிரி" என்றும் திருச்சியைக் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 16 முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் "திரிசிரபுரம்" என்றும், அதன்
பிறகு ஆங் கரிலேயர் காலதி த ல "டிரிச்சினாபள்ளி" என்றும் வழங்கப்பட்டது இந்த ஊர்.
உமாதேவி, பிரம்மன், இந்திரன், அகத்தியர், ஜடாயு, சப்த ரிஷிகள், திரிசிரன், ராமபிரான்,
 

IMPORTERS AND DEAERS FENG SHU GOODS
வெளிநாடுகளுக்கு பொருட்கள் விநியோக சேவையும் இங்கு உள்ளது. சர்வதேச கொரியர் சேவையும் இங்கு உள்ளது L0L000S LL L 0 LLLL 00S S 000000 L L L YLLLLaaT LLL LL LLSS00SSSLLLLLS SLLLLSS S 00SSS 0S000000S0SS LLaLLS SLLLL L L S LLLL யாழ்நகரில் உங்களுக்கென்றே.
HOTLINES: 077 2774776 | 077 2435899 FB Visgha Rayen

Page 21
Öur Services
. Bridal Dressing . Herbal Unique Facials . Kerala Hair Treatments . Kerala Beauty Treatments . Hair Rebonding ... Luxury Pedicure - Manicure Nail Art
Mehand: etc . Cake Structures
Hakash
Jewelers
எமது நகைகளையணிந்து
107/B, Galle Road, Welawatte.
e : 2552485
 


Page 22

u00', leuuļuunļļəəļS'MMMuuoooooụes@ļueuuļuunļļ39;s: ļļeu =
SJļBUO 769 076 Z : |31-çışžgę z (xegs | p1800, 9}|U|VM
■e|e}}ɛM ‘eļepuəH167 918 LL10 ? 16Z99 Z :ļ01 || .Á OļļSE*■(eĀŋ|de|eMedəy! :go)90-00ļu||Oļ00XOC 190||OU Ao), 歴p20}}eļļɛMeueledeļļeMeļļ0M·韶· (GG) OĻ19ɛ : suosɔɛ+ ɔɔeld fiuļuueW ‘Lç:ON
| xog useo "" | 1,\wiwang masis lo : 諺历ų q ! M peu ! quoj) Á q ! Iens). - ?- pəldəɔɔw o o | wsia3 pueỊS JƏXOOO seÐ唱Əsqe/noj ? 6uOJļS 3 spjeoqdno Áuļued seels
Wkm 烟

Page 23
影
据
翡
影
号
C) (CF) \C) ` (గి སོགས་ CN
*
 
 
 
 
 
 
 

Si; Yash
JEWEL, HOUSE
No. 124, SEA STREET COLOMBO-1
E 4.8968.33
VERTEX TRADES
(IMPORTER AND DISTRIBUTOR OF ALLKIND OF HOUSEHOLD KITCHENWARE, HOTELEQUIPMENTS, STANLESS STEEL BRASS GIFT ARTICLES AND ORNAMENTS)
l-l. ജ
எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உரம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
DGS தரம் வாய்ந்த Original LAKSHM அரைக்கும் இயந்திரங்களுக்கும், வீட்டு மற்றும் உணவு டுதி உபகரணங்களுக்கும் நாடவேண்டிய ஒரே இடம்
Retailer - SHRD TRADERS No: 130, St. Anthonys Mawatha, Colombo 13. Tel: 0112436015/0773304599/077 060 0071 E-mail: vertextrades(Qyahoo.com

Page 24
மணப்பெண் அலங்காரம் Facials / Hair Colour / Rebond 60)guigi) Bride Blouse / Rich Cake Wedding Structure/
Wedding Package Order ஆக ஏற்றுக்கொள்ளப்படும்
T. Luxme 2, Off Station Rd,
Station Rd, Wella Watte. (வெள்ளவத்தை)
COnta Ct
O112 505 325 O113 159559.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOO LO OOOO OO OeLeLeOMOMO L0 OLO LO khkS SLOL
SATS SATకో 453.
TAPAS oზა LLLeLeLeeLeLeLeLeLLLLLLLL LLLL LL LeLeLSeLSeLeLeeLSLS SLSLSLSLSLSLSeLSeLSSSeSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS S LSL L LSeLerSe SLSLLSeSrSeSeSeSeSS eSe e SeSee S eSeeS eeLSeLSLSLSLSeLe SeeLS eeLS
அர்ஜூனன், அனுமன், விபீஷணன், ஐயனார், நாக கன்னிகைகள், சாரமா முனிவர், சோழன், ரத்னாவதி, பூரீமெளனகுரு, தாயுமானவ அடிகள், அத்திரி முனிவர், துாமகேது, சேக்கிழார் மற்றும் வண்டு ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றுள்ளனர். இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் 11 பாடல்களும், அப்பரும் மாணிக்கவாசகரும் முறையே நான்கு மற்றும் இரண்டு பாடல்களும் பாடியுள்ளனர்.
அருள்திரு ତ008Fଗ]] எல்லப்ப நாவலர் (செவ்வந்திப் புராணம்), வேம்பையர்கோன் நாராயணன் (சிரா மலை அந் தாதி), மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை (யமக அந்தாதி) ஆகியோர் திருச்சியின் தொன்மை மற்றும் தலப்பெருமை குறித்து நூல்களை இயற்றியுள்ளனர். மேலும் தாயுமானவ அடிகள், அருணகிரிநாதர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகியோரும் இந்தத் தலத்தை போற்றிப் பாடியுள்ளனர்.
கயிலாய மலைக்கு தோஷம் உண்டு அதை ராவணன் அசைத்துப் பார்த்தான். பொதிகை மலைக்குத் தோஷம் உண்டு அது இசைக்கு உருகிய மலை. சிரா மலைக்கு தோஷம் இல்லை. ஆனால் கயிலாயம் போன்று சிராப்பள்ளி மலையும் மூன்று அடுக்குகள் கொண்டது. எனவே, இதை "தட்சிண 35u56\)ITu_JLib“ 6T6ôTLuñr.
பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டு. சிரா - - மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டு. நெருங் கயது. அவளு க கு உதவ இமயத்தின் வயது சுமார் 4 கோடி ஆண்டுகளே காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து அவளின் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தாயார் புறப்பட்டார். அப்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தாய் தவித்தாள். ரத்னாவதியோ பிரசவ வலியால் துடித்தாள். "தாய் இன்னும் வரவில்லையே!” என வருந்திய அவள் ஈசனைத் தொழுதாள். பேறு காலத்தின் சரியான நேரத்தில் ஈசனே தாய் வடிவில் வந்து, வேண்டிய உதவிகளைச்
காவிரிப்பூம்பட்டினத்து வணிகள் அரதன குத்தனின் மகள் ரத்னாவதியை, திருச்சியில் வாழ்ந்த தனகுத்தனுக்கு மணமுடித்தனர். ரத்னாவதியின் தந்தை இறந்து விட, கர்ப்பிணியான ரத்னாவதிக்குப் பேறு காலம்
AA (8 AA AA A நாமும் போகலாம் ஆன்மிக சுற்றுலா
ਫਰੰਸ . :
கோவில்கள் > காளிகாம்பாள் கோவில் ா பிள்ளையார் பட் -
- - டி- காரைககுடி *Daily Departure Duitse
> வடபழனி ஆண்டவர் கோவில் 3 Days / 2Nights Cost includes
> 6.JLSList D606) > பாம்பன் சுவாமிகள் கோவில் Return Air Tickets > A/C transport > Accommodation
Travels & Tours
> சாய்பாபா கோவில் է: RS. 19,990/=
Totas Trave Sofusion
> ராமகிருஷ்ணர் கோவில்
(A Subsidiary of Flex Graphic)
> திருவள்ளுவர் கோவில் 4, BC, Road, Wellawatte,
> விவேகானந்தர் கோவில் Hotline: 0777-555026 „

Page 25
ரி ைஅருள்
LAqMSASAMSAS SLSLSLS S S S S LSL LSL LSL SSSS Se eLeLeeLLLLLLLL L L LLLLLLLeLeLeeLB L e L e L e L LLLLLL جلالك
செய்தார். வெள்ளம் வடிந்ததும் ரத்னாவதியின் உண்மைத் தாயார் ஓடோடி வந்தார். அங்கு, தன்னைப் போலவே மற்றொரு தாய், மகளுக்கு உதவுவதை அறிந்து வியந்தார்! இந்த இருவரில் தன் உண்மையான தாய் யாரென்று அறிய முடியாமல் குழம்பினாள் மகள். அப்போது பேறு காலத்தில் உதவிக்கு வந்த தாய் மறைந்து அதற்கு பதிலாக இடப வாகனத்தில், மட்டுவார் குழலம்மையுடன் செவ்வந்திநாதராக காட்சி தந்தார் ஈசன். ரத்னாவதியும் அவள் தாயாரும் ஈசனை நன்றிப்
பெருக்குடன் தொழுது வணங்கினர். அன்று முதல் திரிசிராமலை பூரீசெவ்வந்திநாதருக்குத் தாயுமானவர் எனும் திருப் பெயர் வழங்கலாயிற்று. அவரை வழிபட்ட ரத்னாவதி, தனி அடியார்களுள் ஒருவராகத் திகழ்கிறார். இந்த நிகழ்வுகளை விளக்கும் சித்திரங்கள் கோயிலின் சித்திர மண்டப திருச்சுற்றிலும், மேல் விதானத்திலும் இடம்பெற்றுள்ளன.
ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. "மேரு பர்வதத்தை இறுகப் பற்றிக் கொண்டு உன் பலத்தால்
முடிந்தால் அகற்றிப் பார்!" என்றார் ஆதிசேஷன். வாயுவால் அந்த நிலையில் மேருவை அசைக்கக்கூட முடியவில்லை. அதனால் வாயுவுக்கு உதவ தேவர்கள்
முன்வந்தனர். அவர்கள் ஆதிசேஷனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்து, ஆதிசேஷனது கவனத்தைச் சிதறடித்தனர். அதன் மூலம் வாயுவின் வீரியம் மலையைப் பெயர்த்து வீசியது. அதனால் மேருபர்வதத்தின் பகுதிகள் ஆங்காங்கே சிதறி விழுந்தன! அப்படி சிதறி விழுந்த பகுதிகளில் ஒன்றுதான் சிரா மலை, மற்றவை திருக்காளத்தியும், திரிகோண மலையும் (இலங்கை) என்று கூறுவர். திருச்சி மலைக்கு தென் கயிலாயம் என்ற பெயர் ஏற்பட்டதும் இதனால்தான்.
LAĴOJ TLD
இலங்கைக்குப்
பிறகு ഖങ്ങിങ്ങ്,
பட்டாபிஷேகத்துக்குப்
புறப்பட்ட
திருமாலின் சயனக்கோல விக்கிரகத்தை JTLD60s Lib இருந்து Lify TEB' பெற்று இலங்கையில் பிரதிஷ்டை (o) guů u
விரும்பினான். அப்போது ராமன், "இலங்கையை
அடையும் வரை விக்கிரகத்தை எங்கும் வைக்கக் கூடாது" என்று நிபந்தனை விதித்தார். ஒப்புக் கொண்டு நடந்தான்
விபீஷணன். காவிரிக்கரையை அடைந்ததும் நீராட விரும்பிய விபீஷணன், அப்போது அங்கு அந்தணச் சிறுவன் ஒருவனிடம் கொடுத்து, "நான் குளித்து வரும் வரை இதை கீழே வைக்காதே" என்றான். அந்தச் சிறுவன் விநாயகள். அவன் விக்கிரகத்தைக் கீழே வைத்து விட்டு மலைக்கோட்டை உச்சியில் போய் உட்கார்ந்து விட்டான்.
கரையேறிய விபீஷணன் அதிர்ந்தான். விக்கிகரத்தை அங்கிருந்து எடுக்க முயன்று,
 
 
 
 
 

முடியாமல் தோல்வியடைந்தான். இந்தக் கோபம் தாங்காமல் துரத்திக் கொண்டு வந்து அந்தணச் சிறுவனின் தலையில் ஓங்கிக் குட்டினான் விபீணன், அந்த வடுவை உச்சிப் பிள்ளையாரின் தலையில் இன்றும் காணலாம்!
சிவபெருமானை மணம் செய்ய விரும்பிய உமாதேவியார், தாமரை மலரில் சிறிய பெண் குழந்தையாக வடி வெடுத்தாள். காத்தியாயன முனிவர் அவளை வளர்த்து வந்தார். அவளின் கூந்தலில் நல்மணம் வீசியதால் அவள் "மட்டுவார்குழலி" என அழைக்கப்பட்டாள். பருவமெய்திய மட்டு வார்குழலி சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி, அருகில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபட்டு தவம் செய்தாள். இந்த S Lif நாகநாத சுவாமி கோயில் . பெருமான்அவளுக்குக் காட்சி கொடுத்து மணம் புரிந்தார். சித்திரைத் திருவிழாவின் 6-வது நாளில் இந்தத் திருமண விழா இங்கு நடைபெறும்.
16-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவரால் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு வலுப் படுத்தப்பட்ட மலைக் கோட்டை சுமார் 200 ஆண்டு காலம் பல போர்கள் ஏற்பட காரணமாக இருந்திருக்கிறது.
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற (3 LIFT fi gb6f6oT போது மலைக்கோட்டை
வெடிமருந்துக் கூடமாக விளங்கியது. இதற்கு அடையாளமாக மலை மீது உள்ள குகைக் கோயிலின் தரைப் பகுதியில் குழிகள் சில
உள்ளன.
18-ம் நூற்றாண்டில் இங்குள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்தான் பிரெஞ்சுப் படைகள், பிரிட்டி படைகளிகளிடம் சரண் அடைந்தன. இங்கே
பிரிட்டிஷ் படைகளுக்கு வெற்றி தேடிக் கொடுத்த மேஜர் லாரன்ஸின் நினைவாக, லண்டனிலுள்ள (G6)6m) L' LS6öf 6mö Li
ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்தில், திருச்சி மலைக் கோட்டையின் LILLib இடம்பெற்றுள்ளது.
கீழ்க் கோபுர வாயிலுக்குப் பக்கத்தில் ஆயிரங்கால்மண்டபம் இடம்பெற்றிருந்தது. இந்த மண்டபம் 17-ம் நூற்றாண்டில், "அனுப்பி" என்ற பெண்ணால் கட்டப்பட்டது என்கிறார்கள். கோபுர வாயிலில் உள்ள துாண் ஒன்றில் அவள் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 1772-ல் வெடி விபத்து ஏற்பட்டதால் இந்தப் பகுதி பலத்த சேதத்துக்கு ஆளானது. அதன்
பின்னரே இந்தப் பகுதி கடை வீதியானது.
1849-ல் விநாயக சதுர்த்தி விழாவில் எதிர்பாராத ஜன நெருக்கடியால், உச்சி மலையில் விபத்து ஏற்பட்டு பலர் இறந்தனர். அதன் பின்னர் 1866-ல் இரும் புத் தண் டவாளங் கள் இரு புறத் தி லும் கைப்பிடிகளாக அமைக்கப்பட்டன.
மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்து உள்ளது. அடிவாரத் திலிருக்கும் மாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளிட்ட பகுதி முதல் நிலை.
மட்டுவார்குழலம்மை 3) L60TTUL
rtrait is a '%/1 p၀ ਵਿect()
豔 然 து: தி
Framing
FLEX Graphic
4. IBC Road, WeHaWate. Ö, Call: 0777-614-186

Page 26
பூரீதாயுமானவர் திருக்கோயில்கள் இரண்டாம் நிலை. குடவரைக்கோயில், உச்சி விநாயகள் கோயில் மற்றும் மணி மண்டபம் உள்ளிட்ட
மூன்று இதற்கு
பகுதிகள் மூன்றாம் நிலை. இப்படி பகுதிகளைக் கொண்டுள்ளதால், முத்தலை மலை என்றும் பெயருண்டு.
மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால்
விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம்
போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.
உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.
மலையின் உயரம் நில மட்டத்திலிருந்து உச்சிப் பிள்ளையார் சிகரம் வரை 273 அடி 178 படிகள் ஏறி முடித்தால் பரீதாயுமானவள் திருக்கோயிலை அடையலாம். அடிவாரத்தில்
இருந்து 417 படிகள் ஏறினால் உச்சிப் பிள்ளையார் கோயிலை அடையலாம்.
காஞ்சி பெரியவருக்கு மிகப் பிடித்த ஆலயங்களில் ஒன்ற தாயுமானவர் திருக்கோயில்.
பரீதாயுமானவர் திருக்கோயிலை புனருத் தாரணம் செய்து குடமுழுக்கு செய்ய உபயமாக பொருளுதவி செய்தவர்களில் ஒருவரது பெயர் "பிச்சைக்காரன்" என்று
பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடிவாரத்தில் LDT 600 få 5 விநாயகர் சந்நிதியிலிருந்து படி ஏறினால், மெளன சுவாமிகள் LDLLb. முருகன் சந்நிதி, நுாற்றுக்கால் மண்டபம், இன்னும் பல மண்டபங்கள், தாயுமானவரின் கோயில்
மண்டபம், கம்பத்தடி விநாயகர், ஆறுமுகன்,
அறுபத்துமூவர், செவ்வந்தி விநாயகர், மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை ஆகியோரை தரிசித்த பிறகு மூலவர் பூரீதாயுமானவரை தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம், வாகன LD 60ûî LL I LÖ , சகஸ்ர லிங்க LD60öi L. LJLÖ , நுாற்றுக்கால் மண்டபம், சித்திர மண்டபம், பதினாறுகால் மண்டபம், மணி மண்டபம் ஆகியவை உள் ளன. சகஸ்ர லிங்க
மண்டபத்தில் பல லிங்கங்கள் உள்ளன. இந்த மண்டபங்கள் அனைத்தும் மன்னர்கள் மற்றும்
இறை அன்பர்களாலும் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டவை.
கோயிலுக் குச் செல்லும் வழியில் இடப்பக்கத்தில் நுாற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதன் நடுவில் 9|LD35T 60T சலவைக்கல் மண்டபம் ஒன்றும் உள்ளது. இங்கு சித்திரை மாதத்தில் நிகழும்
பெருந்திருவிழாவின் 5-ம் நாள் செட்டிப் பெண் மருத்துவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது சுகப்பிரசவம் நிகழ்வதற்காக சுக்கு, வெல்லம் கலந்த மருந்துப் பொடி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மருந்தினால் பலன் அடைந்தோர் ஏராளம்.
மலைமேல் கோயிலில் சுவாமி சந்நிதிக்குப் போகும் வழியில் சித்திர மண்டபம் உள்ளது. இது அம்மன் கோயிலுக்கு மேலேயே மாடிக் கட்டடமாக அமைந்துள்ளது. இங்கு நடராசர் திருமுழுக்காட்டு நிகழ்ச்சியும், சிறப்புப்
 
 

பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
உச்சிமலைக்கு அருகே வலப்பக்கத்தில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இது தளவாய் முதலியாரால் சுமார் 1630-ல்
கட்டப்பட்டது. இங்கு வசந்த விழா மற்றும் கோடை உற்சவ விழா ஆகியன நடைபெறும்,
இதை எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பகுதியாக அன்றைய ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுப் படையினர் பயன்படுத்தினர். தற்போது உல்லாசப் பயணிகள் கட்டணம் செலுத்தி, திருச்சி நகர அழகைப் பார்க்க வசதியாக இங்கு தொலைநோக்குக் கருவி பொருத்தப பட்டுள்ளது.
பதினாறு கால் மண்டபத்துக்கு மேல் உள்ள மணி மண்டபம் உறையூர் வணிகள் உலகநாத செட்டியாரது முயற்சியால் நகர மாந்தரின் உதவியுடன் 1918-ல் கட்டப்பட்டது. இங்கு நிறுவப்பட்டுள்ள மணி, நாகப்பட்டினம்
தமிழ9 சங்களில்
தொழிற்சாலையில் செய்யப்பட்டு, சி.கிரிக்டன் என்ற ஆங்கிலேயரால் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இது இரண்டரை டன் எடையுடன் சுமார் 4 அடி 8 அங்குல நீளமும், அதே அளவு குறுக்களவும் கொண்டது. தினமும் காலை 4, 6, 10,12, மற்றும் மாலை 6,10 மணியளவிலும், திருவிழா நாட்களிலும் இந்த மணி அடிக்கப்படுகிறது.
மலைப் பாதையின் நடுவிடத்தில் இடப்புறத்தில் “சிவசிவ ஒலி மண்டபம் உள்ளது இங்கு நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் திருமுறை ஒதுதல், ஒலிபெருக்கி வசதியுடன் நடந்து வருகிறது.
இந்தத் தலத்தின் தீர்த்தங்கள்: காவிரி: ஊருக்கு வடக்கே சுமார் அரை கி.மீ. துாரத்தில் ஒடுகிறது. "குடக காவிரி நீளலை, சூடிய திரிசிரா மலை மேலுரை வீர" எனும் திருப்புகழ் வரியின்படி, காவிரி முற்காலத்தில் மலையை ஒட்டி ஓடியதாகத் தெரிகிறது.
Hala
FASHON MALL Dressing is an Art
26. Calle Road, Wella Wate. Tel 2553678

Page 27
சிவகங்கை மலைக்கு வடமேற்கில் நாகநாத சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது.
சோம ரோகணி: கோயிலுக்கு மேற்புறம் மைய மண்டபத்துடன் அமைந்த இந்த தெப்பக்குளம் பிரம தீர்த்தம் என்றும் சொல்லப்படும். இது 16-ம் நுாற்றாண்டில் திருச்சியை ஆண்ட விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டது.இங்கு பங்குனியில் தெப்போற்சவம் நடைபெறும். இந்தக் குளம் எண்டோன்மென்ட் போர்டின் உத்தரவுப்படி (23.649 தேதி உள்ள ஒப்பந்தப்படி) திருச்சி மாநகராட் சிக்கு 99 வருங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இங்கு வசித்த முதலைகள், சில வருடங்களுக்கு முன் திருச்சிவாசிகளை ஆட்டிப் படைத்ததாம்.
நன்றுடையான்: திருச்சி டவுன் ரயில் நிலையத்தில் இருந்து மலைக்குக் கிழக்கே சுமார் கால் மைல தூரத்தில் உள்ளது.
தீயதில் லான்:
மலைக் குத் தெற்கில்
அமைந்திருக்கும் இதை, உட்குளம் என்றும் சொல்வார்கள். தற்போது இங்கு வைத்தே
6-D விழா
சித்திரை மாதம் பிரமோற்சவத்தின் நாளன்று அம் மனின் g5 Ꮮ] Ꮷi நடைபெறுகிறது.
64 சிவ மூர்த்தங்களுள் ஒன்று க ந க T ள மூர் த த . k வானிலிருந்து வேகமாக
இறங்கிய கங்கையை தன் சடை முடியில் தாங்கிய இறைவன் அ  ைத பு, மரியரி ல ப ா ய வ ட ட  ைத சித்திரிக்கும் சிவரூபம். உச்சிப் பிள்ளையார் / கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள தென்புற குட்வரைக் கோயிலில் செதுக் கப் பட்டுள்ள மூர்த் தி சிற்பம், கலை நுட்பமும்
8b 60) 6l) b ULI (Lp LD ʼ கொண்டது.
இது முதலாம் மகேந்திரவர்மன் காலத்திய கலைப் பணி.
மலைக்கோட்டை மேல்புறத்தில் உள்ள சறுக்குப் பாதையில் விபீஷணரின் பாதம் படிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
பூரீதாயுமானவர் கோயிலில் அமைந்துள்ள கொடிமர மண்டபத்தில் கொடிமரம், பலி பீடம், அதிகார நந்தி, நவக்கிரகத் திருமேனிகள், மடைப்பள்ளி, அறுபத்து மூவர் திருமேனிகள், விநாயகர், முருகன் சந்நிதிகள், சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மை சந்நிதிகள், சகஸ்ரலிங்க
சந்நிதி உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகள் அமைந்துள்ளன.
பூரீ மெளன சுவாமிகள் மடத்தின், 7-ம்
பட்டத்தின் தலைவரான வைத்தியலிங்கத் தம்பிரான், வெள்ளி ரிஷபவாகனம், வெள்ளி குடை, கமல வாகனம், கற்பக விருட்சம், அன்னம், மயில், கிளி வாகனம் ஆகியவற்றை இந்த திருக்கோயிலுக்கு அளித்துள்ளார்.
பூரீமட்டுவார்குழலம்மை என்கிற சுந்தரகுந்தாள அம்பிகை மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.ஷமட்டு என்றால் தேன்.தேன் நிறைந்த மலர்களால் தொகுக்கப்பட்ட DGO)6)6O) அணிந்து,நீண்ட கூந்தலை உடையவள் என்பதால் இந்தப் பெயர்.இந்த அம்பிகையின் சந்நிதியில் ஆதிசங்கரரின் இ. ரீசெளந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் இ0 பளிங்குக் கல்லில் பொறிக்கப்
பட்டுள்ளன.
பூரீ மட்டு வார் குழ லமி  ைம சந்நிதி எதிரில் ஒரு பாதாள அறையரி ல LI FT g5 NT 6.IT g ULI 60T (T sŤ அரு ள புரி கறார். விவசாயம் செழிக்க மழை பொழிய இவரை வேண்டினால் S கைமேல் பலனாம்.இவரை தரிசித் த பரிணி னரே அம்பிகையை தரிசிக்க வே ண டு மி , அ ம ப ா ளர் சந்நிதியின் முன் உள்ள மணி டபத்தின் (3LD 65 பகுதியில் பூரீசக்கரம் ரையப்பட்டுள்ளது. இதனால் அம்பாளை சக்கரநாயகி என்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுற சுறமபாய இரு
క్ష్
சொல்வர்.
திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள், இந்த g|LİDLIFT6ứ6öT LỐg5 LITL6ö356řT LITọu 6T6ITTsf.
அடுத்து மேற்கு நோக்கிய நிலையில் தாயுமானவர் சந்நிதி. தாயுமானவர் சந்நிதி இரண்டு அடுக்குகள் கொண்டது.கருவறையில் சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கும் இந்த இறைவனுக்கு செவ்வந்திநாதர், திருமலைக் கொழுந்தீசர், தாயுமானவர், திருமலைப் பெருமான் அடிகள், மாத்ருபூதேஸ்வரர் ஆகிய திருப்பெயர்களும் உண்டு.
தமிழ் நாட்டிலுள்ள நான்கு பெரிய லிங்கங்களில் பூரீதாயுமானவரின் லிங்கத் திருமேனியும் ஒன்று.லிங்கம் மேற்கு நோக்கி இருப்பதால் எதிரில் வழக்கப்படி உள்ள நந்தி கிடையாது.அதற்கு பதிலாக நந்தியப்பெருமான்
மேற்கு நோக்கியுள்ள ♔ ഞ] ഖങ്ങി ജീ முதுகுப்புறத்தைப் பார்த்தபடிநந்தியும்.மேற்கு நோக்கியுள்ளது அதிசயம்தான்.
பங்குனி மாதம் 23.2425 தேதிகளில் இங்குள்ள சிவலிங்கத்தின் மீது கதிரவனின் மாலை நேரக் கதிர்கள் படிவதுண்டு.இதை ஷசூரிய பூஜை என்கின்றனர்.
தாயுமானவருக்கு அருகில் நாக கன்னிகள் எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர்.
பூரீதாயுமானவர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார். திருவானைக்கா ரீஜம்புகேஸ்வரரும் மேற்கு நோக்கியே அமர்ந்துள்ளார்.திருவரங்கம் பூரீரங்கநாதர் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறார்.உறையூர் ரீபஞ்சவர்னேஸ்வரர் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.நுட்பமாகக் கவனித்தால் இந்த மூர்த்திகள் அனைவரும்
தெப்பக் குளம் அருகே கோயில் சோழ நாட்டுத் தலைநகரான உறையூர் கொண்டுள்ளார். நோக்கியே அமைந்துள்ளதை உணரலாம். உறையூர்ச் சோழ மன்னர்கள் தங்களது
Computer, Repairing
உங்கள் வீடுகளுக்கு
Virus Guard Installing Hardware Upgrades
Blue Screen Problers
Formatting e Software Installing
ظهلاعيات
Coppster resent ဒါးကြီးနှီးမှူးကြီးရွဧr:၄=

Page 28
அரண் மனையை நோக்கியே 616) 6) FT தெய்வங்களும் காட்சியளிக்க வேண்டும் என்று கருதி பக்தியுடன் திருக்கோயில்களை அமைத்திருப்பது பாராட்டதக்கது.
இங்கு நவக்கிரகங்கள் அனைவரும் சூரியனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளனர். சூரியனுக்கும் உமாதேவிக்கும் இங்கு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் தம்பதி சமேதராக இங்கு காட்சி தருகின்றனர்.
தாயுமானவர் திருக்கோயிலின் மேற்கில், வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் பிரம்மதேவர் தன் இரு மனைவியருடன் காட்சியளிக்கிறார்.
இங்குள்ள ரீதட்சணாமூர்த்தி வழக்கமான சனகாதி முனிவர்கள் நால் வருடன் அல்லாமல்,அறுவருடன் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் மேற் பகுதியில் கல்லால் உருவாக்கப்பட்ட சங்கலி சிங்கத்தின் வாய்க்குள் கீழே விழாதவாறு சுழலும் பந்து ஆகியவை அந்த கால சிற்பக் கலைஞர்களது திறனுக்கு சான்று.
இங்கு எழுந்தருளியுள்ள மகாலட்சுமியை 108
செந்தாமரைகளால் அர்ச்சிப்பவர்கள் கடன் தீர்ந்து செல்வச் சிறப்புகளுடன் வாழ்வர் என்பது ஐதீகம்.
பூரீதாயுமானவருக்கு நெய்யினால் பாத
அபிஷேகம் மற்றும் பாத காணிக்கை செலுத்தி அந்த நெய்யை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தையில்லாத தம்பதிக்கு குழந்தை பிறக்கும்.
இந்தக் கோயிலின் தலமரம் வில்வம். இது பாராவாசல் நந்தவனத்தில் உள்ளது.
பெளர்ணமி தினங்களில் திருச்சி மலையைச் சுற்றி கிரிவலம் நடைபெறுகிறது.
கர்ப்பமுற்ற பெண்கள் சுகப் பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வர்.வாழைத்தாரை 5| lറ്റ @!@j அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல் ஆட வைத்த பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு பழங்களை பிரசாதமாக வினியோகிப்பர்.
உச்சி பிள்ளையாரை காலை 6 முதல், இரவு 8
61 (B ഥങ്ങി ഖ ഞ] தரிசிக்கலாம் . அடிவாரத்திலுள்ள மாணிக்க விநாயகர் சந்நிதி மற்றும் தாயுமானவர் திருக்கோயில் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமான அகநானூறில், குறுங்குடி மருதனார் என்ற புலவர் திரிசிரா மலையில் இன்னிசை வாத்தியங்கள் பல முழங்க விழாக்கள் நடைபெற்றதாகப் பாடியுள்ளார்.
பங்குனி சித்திரை மாதங்களில் முறையே தெப்பத் திருவிழாவும் தேர்த் திருவிழாவும், ஆடியில் ஆடிப்பூரத் திருவிழாவும், புரட்டாசியில் நவராத்திரி விழாவும், ஐப்பசியில் கந்தசஷ்டி திருவிழாவும் சிறப்புற நடைபெறுகின்றது.
பெளர்ணமியில் பூரீ தாயுமான வருக கு அணி னா பிஷேகம் நடைபெறும் கார்த்திகை மாத சோம வாரங்களில் உச்சிப்பிள்ளையாருக்கும் மாணிக்க விநாயகருக்கும் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
ஐப் பசி மாத
 

ரீதாயுமானவரின் மேல் திருவிசநல்லூர் ரீதர ஐயாவாள் ஸ்தோத்திரம் பாடியிருக்கிறார். அதன் ஒரு ஸ்லோகத்தின் மூன்றாவது அடியை மாற்றி சுகப்பிரசவம் அருளுமாறு பிரார்த்தனை அமையும் படி ரீகோவிந்த ஸ்வாமிகள் என்ற மகான் 1965-ல் புதியதாக பக்தர்களுக்கு எழுதிக் கொடுத்தார்.
இதை பக்தர்களும் கர்ப்பிணி பெண்களும் பாடி ரீதாயுமானவரை பரார்த்தித்தால் சுகப்பிரசவம்
ஏற்படுகிறது.இந்த ஸ்லோகத்தை சொல்ல தன்
பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பக்தர் ஒருவர் 1970-ல் இந்த ஸ்லோகத்தை எனாமல் போர்டில் எழுதி மாட்டியிருக்கிறார். அந்த | 6YÖ(36)TGBLb:
"ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதிநாத மன்னாத ஸாம்ப சசிசூட சிவ த்ரிசூலின் சும்போ ஸ"கப்ரஸவ க்ருத் பவ ஹே தயாளோ றிமாத்ரூ பூத சிவ பாலயமாம் நமஸ்தே"
சாரமா முனிவர் தினமும் செவ்வந்தி மலர் கொண் டு இறை வ ைன பு, ஐப் பது வழக்கம்.அந்தக் குறிப்பிட்ட செவ்வந்தி பூ வகை நாகலோகத் திலிருந்து UFFT DJ LIDFT முனிவரால் கொணரப் பட்டு அவரது நந்தவனத்தில் பராமரிக்கப்பட்டவை.
மலர் வணிகம் செய்யும் ஒருவன் முனிவருக்கு
தெரியாமல் அவரது நந்தவனத்திலுள்ள செவ்வந்தி மலர்களை கவர்ந்து சென்று தினமும் அரச மாதேவியிடம் கொடுத்து அவளது நன்மதிப்பை பெற்றான்.தினமும்
செவ்வந்தி பூக்கள் எவரால் களவாடப்பட்டு, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை கண்டுபிடித்த சாரமா முனிவர் மன்னரிடம் முறையிட்டார். அப்போது உறையூரைத்
தாமோதர
ක්‍රිෆිදි
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் பராந்தகச் சோழன்.
முனிவரின் கருத்தில்
பராந்தகச்
முறையீட்டை
வணிகனை ஆதரித்தான் சோழன்.பின்பு இறைவனிடம் (!p ഞ] !ീ | | | | f மு னி வர் அரசனது செயலுக்காகச் சினமடைந்தார் சிராலை இறைவன்.அதனால் கிழக்கு முகமாக இருந்த 5)6) is மேற்கு முகமாகத் திரும்பிக் கொண்டாராம்.மேலும் உறையூர் மீது மண் மாரி பொழியச் செய்தார்.
அரண்மனையை விட்டு அரசனும் புவனமாதேவி
அரசனும் அரசியும் வெளியேறினர்.உறையூருடன் அழிந்தான்.கருவுற்றிருந்த அரசி 835 T 6) ffurf G5 விழுந்து உயிர் விடத் துணிந்தாள்.அந்தணர் @(56) S)|6Հl60)6II காப்பாற்றி அடைக்கலம் கொடுத்தார்.பிறகு அரசி ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள். அந்த குழந்தையே பிற்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற கரிகால சோழன் என்கிறது சரித்திர 95ഖ്).

Page 29
Reg No: WAWA 54724 பங்காளி துணை
Sri Dezwi
NORTH INDIAN SOUTH INDIAN PIGRMS SERVICE No. 662, 3/1, Joseph Dias Mawatha, Colombo - 15, Tel: 0777-680102, 0724222989, 0777-864061 Fax: 0094. 11259.5980, 0094. 11252421.
இந்த யாத்திரைகள் அனைத்தும் 05.01.2000ம் ஆண்டு காலமான என் மனணவியின் வேண்டுகோளிற்காக சேவை நலன்கொண்டு குறைந்த செலவில் நடாத்தப்படுகின்றது.
இது தமிழ்நாடு, ஆந்திர கர்நாடக, கேரள, பாண்டிச்சேரி ஐந்து மாநிலங்களுக்கூடான யாத்திரை தரிசிக்கும் ஆலய விபரம்
நாட்கள் 19, யாத்திரை ஆரம்பம் யாத்திரீகர்கள் 10 பேர் சேர்ந்ததும் ஆரம்பமாகும். 20 பேர்வரை அழைத்துச் செல்லப்படும். மலைக்கோட்டை விநாயகர் திருக்கடையூர் சிவன் ஆறுபடை முருகன் பிள்ளையார்பட்டி விநாயகர் தஞ்சாவூர் சிவன் திருப்பதி விஷ்ணு மாங்காடு அம்மன் உப்பிலியப்பன், காஞ்சிவரதர் திருவேற்காடு அம்மன் குருவாயூர் ரீரெங்கம் விஷ்ணு (திருச்சி) மேல்மருவத்துர் அம்மன் வேளாங்கண்ணி மாதா புதுார் ஆஞ்சிநேயர் அஷ்டலெட்சுமி சக்கரபாணி கோவில் பஞ்சவடி ஆஞ்சிநேயர் அலமேலுமங்கா சாரங்கபாணி கோவில் நடுத்திருப்பதி ஆஞ்சிநேயர் சரஸ்வதி கோயில் வலம்சுளி விநாயகர் மகாமாழய குளம் (யாகம் நடத்த இடம்) 3*LDuLILyyJtib ரீ ரெங்கநாதர்கோவில் (மைசூர்) சக்தி அம்மன் கோவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் இராமேஸ்வரம் வெக்காளி அம்மன் பகவதி அம்மன் திருத்தணி முருகன் பிருந்திவிலிங்காதேவி சோட்டாணிக்கரை பழனி முருகன் மதனகோபால சுவாமி திருக்கோயில் (மதுரை) கொடுங்களுள் திருச்செந்துார் முருகன் கோலவாமனபெருமான் திருக்கோவில் பொற்கோவில் திருப்பரங்குன்றம் முருகன் தோனியப்பர் சாமுண்டீஸ்வரி (மைசூர்) பழமுதிர்சோலை முருகன் விருத்தாச்சலம் விருத்திகரீஸ்வரர் மருந்தீஸ்வரர் சிவன் பட்டீஸ்வரம் துர்கா ரிஷிவத்தியம் அர்த்தநாரீஸ்வரர் கபாலீஸ்வரர் சிவன் சுவாமிமலை முருகன் வனத்திருப்பதி காளகஸ்திரி சிவம் சிக்கல் முருகன் பார்த்தசாரதி விஷ்ணு ஏகம்பரேஸ்வரர் சிவன் சௌமிய தாமோதரப் பெருமான் கவனிப்பு தாராசுரம் சிவன் வல்லக்கோட்டை முருகன் 70 கோயில்களுக்கும் மைசூர் ஊட்டியும் பூம்புகாா திருவானைக்காவல் சிவன் நவக்கிரகங்கள் 9 கோவில் மெரீனா பீச்
ரீ திரிநேத்ர தஜபுஜ வீரஆஞ்சிநேயர் உவரி முருகன் பாண்டிச்சேரி பீச்கம் காணலாம் நீங்கள் தரிசனம் குணசீலம் வெங்கிடாலப் பெருமாள் வடபழனி முருகன் முடித்து வரும் தேரத்தைபொறுத்தே மிகுதி தங்களிடம் பெற்றுக்கொள்ளும் ரூபாவிற்கு எமது சேவை :-
இருவழி விமான டிக்கட் வீட்டிலிருந்து எயர்போர்ட் செல்லவும் திரும்ப வீட்டிற்கு வரவும் வாகன வசதி. காலையும் இரவும் காப்பி டிபன், மதிய உணவு தரமான சைவ உணவு ஹோட்டலில் (சாதம்) ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஒரு லீற்றர் மினரல் வாட்டர், தங்குமிடங்கள் 2 பேருக்கு 2 கட்டில் மெத்தை, குளியல் அறையுடன் கூடிய அறைகள் எடுத்து தங்கவைக்கப்படுவீர்கள். யாத்திரை தொடங்கி முடியும் வரை A.C. Audio, Video உள்ளன. சொகுசு வாகன வசதி, மேலும் ஆலயங்களில் தங்களை குரூப்பாக எடுக்கும் 80 புகைப்படங்கள் 6 x 4 சைஸ் படங்களும் 1 அல்பமும் திரும்பும் போது தரப்படும். 10 பேர் சேர்ந்ததும் அறிவிப்பேன். அப்போது விமான டிக்கட் நான் தரும் போது மிகுதி ரூபா வாங்கப்படும். இரவு 10.00 மணிக்கு மேல் இந்தியாவில் வாகனம் ஒடப்படமாட்டாது. பதிவு செய்தபின் பூரண விபரம் தரப்படும். குறிப்பிட்ட ஆலயங்கள் தவறாது தரிசிக்கலாம்.
வயதானவர்களுக்கும் தனியாக வரும் பெண்களும் பூரண பாதுகாப்புடனும் கண்ணியமாகவும் கவனமாகவும் திரும்ப வீட்டிற்கு கொண்டு வந்து இறக்கிவிடப்படுவீர்கள். தென்னிந்திய வடஇந்திய திருத்தல யாத்திரை சேவையில் 10 வருட அனுபவம் வாய்ந்தவரினால் நடாத்தப்படும் யாத்திரை வயதானவர்களுக்கு முன்னுரிமை உண்டு. தோஷ நிவர்த்திக்கு நீங்கள் விரும்பினால் நிவர்த்தி செய்ய ஒழுங்கு செய்து தரப்படும். அதற்குரிய ஆலயங்களில் உறவினர்களையும் சந்திக்கலாம்.
விருப்பமுடையவர்கள் உடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து முன் பதிவு செய்யவும் (பதிவு செய்யக் கட்டணம் கிடையாது) பதிவு செய்ய பாஸ்போர்ட் கொப்பி ஒன்றும் கலர் புகைப்படம் ஒன்றும் அனுப்பி பதிவு செய்யவும். இந்த யாத்திரைகள் அனைத்தும் 1 மாதம் 2 மாதத்திற்கு ஒரு தடவை. 13 நாட்கள் 18 நாட்களாக பிரித்து சேவையாக செய்து வருகிறே୩. illsi கட்டண விபரம் கேட்டு அறிந்துகொள்க! (London) னி
OLLE5866f L6) Ꮎ 娜 ondon) 606ööri 66ö கே. ராஜகோபால் கலாநிதி 1. யூனிரெங்கநாதன் S. Kukanagarajah Te: 065 365379 Tel: 07776801 02, 0724 - 222989 Te: 0208 5206101
 

Dr. T. Srianganathan www.sridewipilgrims E-mail: infoGsridewipilgrims.
ֆֆի 量 կ தென்னிந்திய ஆந்திர பாண்டிச்சேரியூடான திருத்தல யாத்திரை
நாட்கள் 13*2 ஆரம்பம் : 40 பேர் சேர்ந்ததும் யாத்திரீகர்கள் 10 20 பேர் வரை
மலைக் கோட்டை விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர், அழகர் கோவில், பார்த்தசாரதி, மாங்காடு மாரியம்மன், திருவேற்காடு கருமாரி அம்மன், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி, அஷ்டலெட்சுமி, அலமேலுமங்காபுரம், சமயபுரம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், காஞ்சி காமாட்சி, வனத் திருப்பதி, ஆறுபடை வீடுகள், பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்துார், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, ரீரெங்கம், திருப்பதி, காளகஸ்திரி, சீரடிபாபா, சிதம்பரம், ஏகம்பரேஸ்வரர், காஞ்சி வரதர், 9 நவக்கிரக ஆலயங்கள் (தனித்தனியாக) இவை 9 கோவில்கள், அனந்தமங்களம் ஆஞ்சிநேயர், நாகாத்தம்மன், தோணியப்பர் ஆலயம், தஞ்சைப்பெருங்கோவில், திருவானைக்காவல், பொற்கோவில், திருவெண்ணாமலை, இராமேஸ்வரம், திருக்கடையூர், உப்பிலியப்பன், இரத்தினபுரி, உவரிமுருகன், பிரித்திவிலிங்காதேவி, கன்னியாக்குமரி, சுசீந்திரம் ஆஞ்சிநேயர், கோலவாமண பெருமாள், அடி அண்ணாமலை, மதன கோபால சுவாமி ஆகிய ஆலயங்களை தரிசிக்கலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்காக விசேஷமான 2 சரஸ்வதி ஆலயங்களும் தரிசிக்கலாம். (ஒட்டக்கூத்தருக்கு கவிபாடும் திறமை கொடுத்த ஆலயம்) 50க்கு குறையாத ஆலயங்களை தரிசிக்கலாம். (நேரமிருந்தால் மரீனா பீச், பாண்டிச்சேரி பீச், பூம்புகாரும் காணலாம்.)
தங்களிடம் பெற்றுக்கொள்ளும் ரூபாவிற்கு எமது சேவை :-
இருவழி விமான டிக்கட் வீட்டிலிருந்து எயர்போட் செல்லவும். திரும்ப வீட்டிற்கு வரவும் வாகன வசதி, காலையும் இரவும் காப்பி, டிபன், மதிய உணவு தரமான சைவ உணவு ஹோட்டலில் (சாதம்) ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஒரு லீற்றர் மினரல் வாட்டர். தங்குமிடங்கள் 2 பேருக்கு 2 கட்டில் மெத்தை, குளியல் அறையுடன் கூடிய அறைகள் எடுத்து தங்கவைக்கப்படுவீர்கள். யாத்திரை தொடங்கி முடியும் வரை A.C.Audio, Video உள்ள சொகுசு வாகன வசதி, மேலும் ஆலயங்களில் தங்களை குரூப்பாக எடுக்கும் 50 புகைப்படங்கள் 6x4 அளவு படங்களும் 1 அல்பமும் திரும்பும் போது 15ம் நாள் தரப்படும், 10 பேர் சேர்ந்ததும் அறிவிப்பேன். அப்போது விமான டிக்கட் எடுக்க 15000.00 தரவேண்டும். மிகுதி பின்னர் பெற்றுக்கொள்ளப்படும். சொப்பிங் செய்ய 1 நாள் தரப்படும். அன்று 3 வேளை உணவு மட்டும் தங்கள் பொறுப்பு. ஏனைய வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். இந்த 3 வேளை உணவு கட்டணம் எமது கணத்தில் சேர்க்கப்படவில்லை. சைவமோ, அசைவமோ சாப்பிடலாம். 15 நாள் யாத்திரையில் 50 படங்களும் 19 நாள் யாத்திரையில் 70 படங்களும் தரப்படும்.
வயதானவர்களுக்கும் தனியாக வரும் பெண்களும் பூரண பாதுகாப்புடனும் கண்ணியமாகவும் கவனமாகவும் திரும்ப வீட்டிற்கு கொண்டு வந்து இறக்கிவிடப்படுவீர்கள். தென்னிந்திய வடஇந்திய திருத்தல யாத்திரை சேவையில் 10 வருட அனுபவம் வாய்ந்தவரினால் நடத்தப்படும் யாத்திரை 10 நாட்கள் முன்பாகவே பணம் வாங்கப்படும். முற்பணம் (அட்வான்ஸ்) ஏதும் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது. கடந்த 05.01.2001 முதல் இந்த யாத்திரைகளை சேவை நலன் கொண்டு செய்து வருகின்றேன். வயதானவர்களுக்கு முன்னுரிமை உண்டு. தோஷ நிவர்த்திக்கு நீங்கள் விரும்பினால் நிவர்த்தி செய்ய ஒழுங்கு செய்து தரப்படும். அதற்குரிய ஆலயங்களில் உறவினர்களையும் சந்திக்கலாம். (நாங்கள் தங்குமிடங்களில் அவர்கள் வந்தும் சந்திக்கலாம்.) தோஷ நிவர்த்தி செய்வதனால் முன்னதாகவே சொல்ல வேண்டும்.
விருப்பமுடையவர்கள் உடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து பதிவு செய்யவும் (பதிவு செய்யக் கட்டணம் கிடையாது) பதிவு செய்ய பாஸ்போட் கொப்பி ஒன்றும் கலர் புகைப்படம் ஒன்றும் அனுப்பி பதிவு செய்யவும். இந்த யாத்திரைகள் அனைத்தும் 2 மாதத்திற்கு ஒரு தடவை 14 நாட்கள் 28 நாட்களாக பிரித்து 2000.01.05 இல் காலமான என் மனைவியின் வேண்டுகோளிற்காக குறைந்த கட்டணத்தில் நடாத்தப்படும் யாத்திரைகள். எமக்கு வேறு கிளை அலுவலகங்கள் எதுவும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். கட்டண விபரம் ஆரம்பமாகும் காலத்தில் நிலைமையை அனுசரித்து தரப்படும். கேட்டு அறிந்து கொள்ளவும்.
மட்டக்களப்பில் * London} 6AD60 öi IL6aĥ6č கே. ராஜகோபால் கலாநிதி 1. யூனிரெங்கநாதன் (དྲུང་ 2 ຂຶ Te: 065 3653719 Tel: 0777680102, 0724 - 222989 e : O208 520601

Page 30
இலங்கை யரில் B T 600I Li Li (6 lf இந் து திருத்தலங்களில் மிகவும் Ll60)1960)LDU |lí) தொன் மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த 5|L காணப்படுகிறது.
| LDIT6i LLJLP) கந்த 96T
இலங்கையின் வடபாகத்தில் காணப்படுவதுடன் யாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9 மைல் தொலைவில் உள்ளது. இக்கோவிலின்
வரலாறும், இவ்வூருக்குப் பெயர் வந்த வரலாறும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன. 7) pT}} / 60 | 6
இந்தியாவில் தமிழ் நாட்டில் மதுரை எனும் இடத்தை ஆட்சி புரிந்த உக்கிரப்பெருழகி மன்னனின் மகள் மாருதப்புரவல்லி. இவ் அரசி குதிரை முகத்துடன் காணப்பட்டதுடன் குண்ம நோயினாலும் வருந்தினாள். எல்லா வகையான வைத்தியர்களும் வைத்தியம் செய்தும் ജൂഖബ്രങ്ങLL (pTu | g| ബിബ്ലെ,
சாந்தலிங்க முனிவருடைய வழிகாட்டலின் கீழ் அரசி கீரிமலைப் புனிதத் தீர்த்தத்தில் நீராடி
மாவிட்டபுரத்தில் கொண்டு அருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வரும் காலத்தில் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது.
அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம்
மா+ விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.
இங்கு மா எனக்குறிப்பிடப்பட்டது குதிரை எனப்பொருள் கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இளவரசி
மதுரையில் இருந்து ஆலய தி தை நிர்மாணிப்பதற்காக ട്ടി]]|||19ിfu][5ഞണ|u| பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மானித்தார். விக்கிரகங்கள் உரிய முறையில் பிரதிஸ்டை செய்யப்பட்டு கி.பி.1975 ஆம் ஆண்டு ஆணி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம்
சிறப்புற இடம்பெற்றது. DFT 6ft" | L | IT LÊ கந்தக் கடவுள் அருளிலே இக்கோயில் ஆதினகர்த்தர் இறையடி சேர்ந்த மகாராஜ்
பூரீ.சு.து. ஷண்முகநாதக் குருக்கள் அவர்கள் சிதம்பரம் அந்தணர் தில்லை மூவாயிரவர் குடும்பத்தைச் சேர்ந்தவராய் சோழராசாவால் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கு முதலாவது ஆதினகர்த்தராக நியமிக்கப்பட்ட (GÌL rful மனத்துள்ளாரின் உத்தேசமாக நாற்பதாவது பேரனாக அறியப்படுகின்றனர்.
போர்த்துகேயர் இலங்கை மீது படையெடுத்து இலங்கையை கைப்பற்றிய வெளையில் மத மாற்றும் முகமாக இந்து ஆலயம் அழித்து தேவாலயங்களை நிர்மாணித்தார்கள். அப்போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலும் அழிக்கப்பட்டது. அவ்வேளையில் ஆலயத்தில் இருந்த கந்தசுவாமி திருவுருவத்தை மக்கள் கிணறு ஒன்றினுள் மறைத்து வைத்தார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

MeSeSeSeSeSeSeSeSeSeSeSeSeSeSeSeSeSeSLSLSSeeSeSeSeSeSeSeS
போர்த்துகேயர் ஆட்சி முடிந்து ஒல்லாந்தர் 9, f ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 2,6Ou LiD 60TYJ60) DI JL || (olaFui Jiu JJL JI (B LỐ60ÔT (BLfD கந்தசுவாமியின் சிலை ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு இடம்பெற்றது.
இடைக்காலத்தில் மூலஸ்தானத்தில் வேல் வைத்து வழிபாடு இடம்பெற்றது. இன்றும் கூட கந்தசுவாமி வழிப்பாடுடன் மூலஸ்த்தானத்தில் வேலும் வைக்கப்பட்டு வழிபடுவதையும்
Esgoolgosi).
முருக பக்தரான மறைந்த கிருபனந்த வாரியார் இலங்கை வந்தபோதெல்லாம் ஒரு முறை கூட மாவிட்டபுரத்து கந்தனை தரிசிக்காமல்
சென்றதில்லை என அவரே சொல்லி இருக்கின்றார்.
மாவிட் புரம் கந்தனின் அருளாட் சிக்கு
இவரைவிட சான்றுபகர்பவர் இருக்க முடியும்?
வேறு எவராக
A புதிய தொழில்நுட்பத்தில் முழுமையான மந்திரங்கள், சுலோகங்கள் மற்றும் பக்திப்பாடல்கள்
All-in-One
இசைக் கருவி ஆலயங்கள், இல்லங்கள், மற்றும் அலுவலகங்களின் பூஜை அறைகளில் பக்தி மணம் கமழும்
No.: 04, BC ROAD, WELLAWATTE. Te: 077764 186

Page 31
பகவான் பதஞ்சலி யோகத்தைப் பற்றி பூலோகத்திற்கு அறிய வைத்தார். பதஞ்சலி த்வாபர யுகத்தில் அங்கிரா கோனிகா தம்பதியருக்கு மகனாக இருவட்டு என்ற இடத்தில் பிறந்தார். கோனிகா தினமும்
குழந்தை வரத்திற்காக செப்புச் சொம்பிலிருந்து இரண்டு கைகளிலும் தண்ணீர் விட்டு சூரிய நமஸ்காரம் செய்து வந்தாள். ஒரு நாள் சூரிய பகவான் அவளுடைய கைகளில் குழந்தையை கொடுத்தார். சூரிய பகவானால் பெற்ற அந்தக் குழந்தைக்கு கோனிகா பதஞ்சலி என்று பெயர் வைத்தாள். பதஞ்சலி குழந்தைப் பருவத்திலே அளவுக்கு அப்பாற்பட்ட அறிவுத் திறனை
பெற்றிருந்தார். சிறுவனாக இருந்த போது கடுமையான தவம் செய்தார். அவருடைய தவவலிமையைக் 5 6ി (B மகிழ்ந்த
சிவபெருமான் பிரம்மாண்டத்திற்கு மொழிகளின் இலக்கணத்தை அறிய வைக்கும் வரத்தை அவருக்கு கொடுத்தார் அதன் பிறகு பகவான் பதஞ்சலி கோனார்த் என்ற இடத்தில் தஞ்சமடைந்தார். பகவான் பதஞ்சலியைப் பற்றி மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது. ஆசார்ய பணினி இருகைகளாலும் தண்ணிர் ഖി' (B சூரிய is 6f 6060 (86)6Oở Lọ #5 கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அவருடைய கைகளில் பாம்புக் குட்டியைப் போட்டார். அந்தப் பாம்புக்குட்டி குழந்தையாக பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பனினி பதஞ்சலி என்று பெயர் கொடுத்து நல்ல அறிவையும் gി[ ഞഥങ്ങu!!!) கற்றுக் கொடுத்தார். பதஞ்சலி சுமேரு மலையிலுள்ள குகையில் லோலுடாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். லோலுபா நல்ல அறிவாளி இசை ஞானம் தெரிந்தவள். பகவான் பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூலை எழுதினார்.
சில முனிவர்களும்
பெருமைகளும்
மகரிஷி வால்மீகி
மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு வருன் பிரசேதாஸ் ஒன்பதாவது குழந்தையாக பிறந்தார். வருன் பிரசேதாவிற்கு ரத்னாகள் பத்தாவது குழந்தையாக பிறந்தார். ரத்னாகள்
பிறந்தவுடன் s): 6): (b. 60). LUL தந் தை மரணமடைந்தார். பெற்றோர்களை இழந்த ரத்னாகர் காட்டிற்கு சென்றார். காட்டிலுள்ள
பில்வர்கள் ரத்னாகரை வளர்த்தார்கள் ரத்னாகள் வயிற்றுப் பிழைப்பிற்காக திருட ஆரம்பித்தார். காட்டிற்குள் நுழையும் பயணிகளிடமிருந்து திருடிக் கொண்டிருந்த ரத்னாகள் அந்த வழியே
சென்று கொண் டிருந்த தேவ ரிஷி நாரதரிடமிருந்து திருடும் போது, இந்தத் திருட்டினால் ரத்னாககுக்கு சந்தோஷம் கிடைக்கிறதா என்று கேட்டார் அவருடைய
குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பாவப்பட்ட வருமானத்தால் சந்தோஷம் பெறுகிறார்களா? என்று கேட்டார். நாரதரை மரத்தோடு கட்டிப் போட்டு ரத்னாகர் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வந்தார் நாரதர் கேட்ட கேள்விக்கு அவர்கள் இந்தப் பாவச் செயலில் தங்களுக்கு எந்தவித பங்குமில்லை
 
 
 
 
 
 

என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன வார்த்தை ரத்னாகரின் கண்ணைத் திறந்தது. ரத்னாகள் நாரதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். அன்றிலிருந்து ரத்னாகர் திருட்டுத் தொழிலை விட்டு விட்டு கடுந்தவம் செய்தார் அவர் தவமிருந்த சமயத்தில் அவர் உடல் மீது எறும்பு புற்றுக்கள் தோன்றி விட்டன. அதனை அறியாமல் அவள் கடுமையான தியானத்தில் மூழ்கியிருந்தார். சிறிது காலம் கழித்து தேவரிஷி நாரதர் அவ்வழியே சென்றார். ரத்னாகரின் உடல் முழுதும் எறும்பு புற்றுக்களால் மூடப்பட்டு கிடப்பதைக் கண்டு அவருக்கு வால்மீகி என்று பெயர் கொடுத்தார்.
த்ரேதாயுக அவதாரமான பூரீராமபிரானின் வரலாற்றைச் சொன்னார். வால்மீகி 24000 சுலோகங்களைக் கொண்டு பெருமை வாய்ந்த இராமாயண காவியத்தைப் படைத்தார். வால்மீகி படைத்த இராமாயணம் இன்றும் இந்து சமய மக்களால் போற்றப்பட்டு
வருகிறது.
$5.5 yrspaisassiss பரத மூனிவர்
த்ரே தாயுகத்தில் இயற்கை சிற்றத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்திர பகவான் பிரம்ம தேவனிடம் மக்களுடைய சந்தோஷத்திற்காக நாட்டிய சாஸ்திரத்தை படைக்கும்படி கேட்டுக் கொண்டார். பிரம்ம தேவன் ரிக்வேதத்தின் பாடலையும் சாம வேதத்தின் ராகத்தையும் யஜூர்வேதத்தின் நடிப்புத் திறனையும் அதள்வவேதத்தின் ரசத்தையும் ஒன்றாகப் பிணைத்து நாட்டிய சாஸ்திரத்தை இயக்கினார். பிரம்ம தேவன் பரத முனிவருக்கு அந்த நாட்டிய சாஸ்திரத்தைக் கொடுத்தார். பரத முனிவர் அந்த சமயத்தில் வெகு சிறப்பாக நாட்டிய சாஸ்திரத்தை மக்களிடம் பரப்பினார். பரத முனிவரின் [5FTL"LQUIJ சாஸ்திரம் காளிதாஸரின் காவியங்களை படைத்தன. பரத முனிவரால் படைக்கப்பட்ட நாட்டிய சாஸ்திரம் இயல், இசை, நாடகம், நடிப்பு ஆகிய பாவங்களை மக்களுக்கு எளிமையாக தெரிய வைத்தது.
ಹಾಗಿಲು
கபில முனிவர் கடவுளால் படைக்கப்பட்ட சித்த
சக்திக் கொண்ட முனிவர் கபில முனிவர்
மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒரு
அவதாரமென்றும் அது போல வெவ்வேறு
சூழ்நிலையில் கபில முனிவர் அக்னியின்
அவதாரமாகவும் சிவ பெருமா னினி
அவதாரமாகவும் தோன்றியிருக்கிறாள் பிரம்ம
தேவனின் நிழலில் இருந்து உருவாகிய
பிரஜாபதி காதாம் என்பவருக்கும் அவருடைய
மனைவி தேவயுவதிக்கும் கபிலர் மகனாகப்
பிறந்தார். மகன் பிறந்ததும் காதாம்
தம்பதியர்கள் சித்தபுர் என்ற இடத்திலுள்ள
ஆசிரமத்தில் தங்கினர். கபிலர் பிறந்ததும்
பிரம்ம தேவன் காதாமுக்கு பகவானே ஜனனம்
எடுத்ததாக சொன்னார் மேலும் கபில முனிவர்
சமக்கிய சாஸ்திரத்தை உருவாக்குவாள் என்று
பிரம்ம தேவன் சொல்லிவிட்டு மறைந்தார்.
கபில முனிவர் வளர வளர அவருடைய தந்தை சன்னியாசம் பெற்றுக் கொண்டு காட்டிற்கு
சென்றார். சில நாட்கள் கழித்து காட்டிலேயே
கபிலரின் தந்தை உயிர் நீத்தார். அதன் பிறகு
கபில முனிவர் தன்னுடைய அன்னையுடன் சரஸ்வதி நதிக்கரையோரத்தில் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு தங்கினார். ஒரு நாள் பிரம்ம தேவன் தோன்றி தேவயுவதியிடம் அவளுடைய மகன் கபில முனிவர் அவளிடம் அல்லது மக்களிடம் இருக்கும் அறியாமையை அழித்து தன்னிடமிருக்கும் ஞானத்தை எடுத்துரைப்பார் என்று சொல்லிவிட்டு மறைந்தார். பிரம்ம தேவன் கூறியபடியே கபில முனிவர் தியானம் செய்தார். தன்னுடைய ஞானத் தன் (LD GO LÓ மக் களுடைய அறியாமையை அகற்றினார். இயற்கை ஆத்மா இரண்டும் ஒரு சக்தியால் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பதை மக்களுக்கு
உணர்த்தினார். கபில முனிவர் தாயினுடைய அனுமதியோடு கடுந்தவம் செய்ய கங்கையை தாண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார். முனிவர் கபில சூத்ரம் என்ற நூலையும் இயற்றினார்.

Page 32
சந்நிதி வேலா சக்தி தந்திடு
வேலா என்று சொன்னால் வேதனை தீரும் சந்நிதி வேலனை நினைத்திட வாழ்வில் மங்களம் பொங்கும் பூவர மரநிழலிலே நிம்மதி கிடைக்கும் வடி வேலனை பாடிட தொலையும் கர்ம வினைகள் ஆற்றங்கரையானை அடி பணிந்திட ஆனந்தம் கிட்டும். 8ഖണ്ഡങ്ങങ്ങ| LI( ഖlറ്റ്വെഞ്ഞുങ്ങ| ||6 ஆற்றங்கரையானை பாடு சந்நிதியானை பாடு கதிர்காமர் அருள் கொடுத்த வேலனை பாடு தெள்ளதமிழ் பாடு தேன் இனிக்கும் குமரன் வேலன் புகழ்பாடு நிம்மதி நாடு ஆக்கம்: சந்நிதியான் அடியில் பேரின்பம் கான் மாவை. வி. சோமசுந்தரம்
༡ དེ་
丕乙卒乙卒乙乏、<天乙泛<、天之<天之><习E><三><><
sis
யாழ்பாணத்தில் விற்பனை .ീ.
முகவர்கள் தேவை
鸞 • W 鵬 W W 齡屬鼻 鷺繳廳燃黨鼻燃 激 燃 W 鵬 W體 鼻 屬 屬講慕 屬 屬 驚傳 體 • W • 鶯 轟 繳 驚隱 飄燃 鵬雛 屬 體 W W 卿 - 嘯 W 鄭 矚嵩 嘯驚 麟嘉WW W w W W W W 雛
3D SHAR AN U E VV E L. L E R S ஷரன் ജീഖൺ
275A, Galle Road, Wella Watte. Tel: 2361955 E-mail: Saranyan 39GDhotmail.com
戴 鼻 屬 * 翼
Jaya Gandhi Lodge (Pure Veg : Restaurant) (Eand||OUTS 3: TraVe|S Ser ViceS
24 Hours Service A/C, Non A/C Vans, Cars & Buses
Gandhi Building, 200, Galle Road, Welawatte, 2582729, 23.60072, Fax; 2503598,077787.2156. Email: ragendrakumarGyahoo.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IEEE
”
իիիիիիի W ///
/; 4
... . . .

Page 33
புரட்டாதி UIT (35 9.02 條 - 10.3
14 6TD 器 சதுர்த்தி
குளி ဂျီး ဂြို2 - 3.02 6.ED 8.3 O2 1 盖一卷─ 7.32 சித்தம் 11.58 இரண்டாம் 5 蠶 gO2 に1影 LIGђguð புரட்டாதி சனி 6.09 குளி 12.02 - ်ဦ2 | ဂျုနှီ” ရှီးနှီ سر : தவி 8.02 - 132 அனுசம் னிரவு 4.25 O3 UIT (35 7.32 4.32 '' 10.4 ஷஷ்டி விரதம் 16 蠶 12.02 9.02 ஸப்தமி U95LD
குளி 0.32 - 1墨影 ಙ್ 2.59 O4. 17 而芭 붉 - 302.5.3. 9.44 : 醬" 影工1盤|。 5:ல் அட்டமி பூஜா வதி 6 TD 9. O2 12.02 அட்டமி பின்னி JLDLJLD 05 器—器 二'留影 | ot
18 |霹 *彩二 तं52 மிர்தசித்தம் அட்டமி - நவமி
6 -- பின்
163ਨੂੰ 器 19 蠶 叛繼 - 3.02 நவமி பி.இ. 127 வரை ஸரஸ்வதி '? 繳 : ಫ್ಲಿಕ್ಲಿ| ಫಿನ್ಲ: O 繳 902 -35 1 س| உத்தராம் முய 9. விஜயதசமி 7. 20 த 10.32 - 器畿 சித்தம் 9.09 斷 63 TD 影 -- 霧器 ஏகாதசி விரதாரம்பம்
- ŽM தச-ம iன் 高 - 畿 2 (3b 9.0 O2 (p.LJ, 9.54 ஏகாதசி
1 |蠶 器二'盟影 விரதம் si - 4.3 துவா முழு குளி ဂျီးဂို2 ဋ္ဌိဂြို2 2.47 O9 22 ਝੌਤੇ | || ੫
6TD 9.02 - +ဂ္ဂီဝှို2 திரே ரட்டாதி சனி குளி 1器二'留影 ரயோதசி பின்னி
2.02 132 சதயமமு:பு 4.11 . 10 23 瞿* 彩 - 3.32 சித்தம் 53 பிரதோஷ விரதம் : 習器 UgbLD ለ குளி 32 - 120 சதுர்த்தசி பின்னி
1. O2 JLLT5- jଶ], 5.58 11 24 3. 器 -- 놓 டாதி-மரண பி.ப 3.00
.02 - 4.3 65 TD 1932 - 役器 !!jഞങ്ങ് குளி 1262 0.32 12 2 JTGB 2.0 - 1:32 அமிர்தசித் L. 5.24 பூரணை விரதம் 5 蠶 影 ဂျီး ဂြို2 தம வப் போயா தினம்
ஆரிே 1633 - 影 13 26 臀”期 응용 ಙ್ಗ॰ 756
- - 3.02 732 - 6 TAD 9. குளி 6.02 - 器 #?" மு.ப. 10.00
9.02 - 1 முன்னிர 14. 27 蠶° *體影 봉 ''ನ್ತಿ '
6 TD 影 霧器 துதியை குளி O2 - 4.32 பரணி பி (pL. 1158 ரா 7 32 9 سم ன்னிரவு 1 15 28 ಶಿ 器影 சித்தம் 2.53
32 திருதிை 蠶m 禺器二影 : : : நான்காம் 25 |
6TD 6ό2 +ဂ္ဂီဝှို2 சதுர்த்தி, '용 சதுர்த்தி பி.ப க விரதம் குளி 3.0 1.32 ரோகிணி பி 3.04. 442 .இ 32 و 4 سي 02.
சததம கரி நாள்

ராகு -
L 1%ਨੇ -- 習器 பஞ்சமி பி.ப. 358 6 D 1 O.32 - 1202 மிருகசிரிடம் பி.இ. 5.57 ஆளி '32 - 1362 அமிர்தசித்தம் JT (35 302 - 4.32 - 3) 32 232 வடிவிடி பிப 1:
365 632 திருவாதிரை முழுவதும் ஷஷ்டி விரதம் குளி 1202 - 132 மரண U(35 1202 - 1 32 6nclugslf f.L. 4. 19 蠶 叛影 器影 திருவாதிஜ காலை 6.40
- - - 955ts குளி 10,32 - 12,02 பி.ப.4.19ன் 驚 அட்டமி UIT (35 1.32 - 3.02 2O O3 732 - 9.02 அட்டI பி. 344
6 TD 602 - 7.32 புநர்பூசம் காலை 653 அட்டமி - நவமி குளி 902 - 10.32 அமிர்தம் 2.41 .b-10.32 - 12.02 நவமி பி.பنتی)J[Tا 21 04 5. 6.02 - 7.32 பூசம் ###)ရုံ၊ 6:40 முதலாவது
器而 羚器 鲁影 ஆபீலியம் பிஇ 60 | ஐப்பசி வெள்ளி 高 732 - g02 மரண, நவமி பிப. 24 வரை 22 O5 BILL 器影 1盟影 g53Ló Liu. 1.15
6 TfD 32 - 3.02 மகம் பின்னிரவு 5.02 குளி 602 - 732 அமிர்தசித்தம்
ಶಿ 畿 இ92 ஏகாதசி மு.ப. 113 23 ለ O6 ord 1器 *影 ஏகாதசி விரதம்,
குளி 302 - 432 சித்தாமிர்தம் கரி நாள் UTT(€35 7.32 - 2 4. O7 Bil I | 2.02 - 習影 துவாதசி மு.ப. 929
6TLD 1032 - 1202 உத்தரம் பி.இ. 2.18 பிரதோஷ விரதம் குளி 132 - 3.02 சித்தம் o 302 - 4.32 யோகசி காتع)ITلا 25 08 ||
// 65T fC) 9. O2 - 1 O.32 அத்தம் பி.இ. 12.41
குளி 1202 - 132 சித்தம் JT (35 12.03 - 1 33 26 O9 巴开L1 4.33 - 6.03 ©pTTO)d ü@。235 அமாவாசை விரதம் எம 783 - 363 சித்திரை முஇ 11.04 Iகேதாரகௌரி விரதம் குளி 10,33 - 12,03 சித்தம் தீபாவளி பெருநாள் தினம் UT(5 - 27 10 59. I - ဋ္ဌိဌိဒ္ဓိ பிரதமை பி.இ. 12:15 ܢ .. .. .. .. .. -
6 D 6.63 - 733 சுவாதி மு.இ. 927 ಇಂಟ್ಗ 696919. குளி 903 - 1033 அமிர்தசித்தம் 6) I J 95TJ LIDL I LD UsT(3D 10. - 28 11 || ||
| எம் 363 - 483 விசாகம் முஇ 758 இரண்டாவது
got 733 - g53 LDJ600T ജ[ILIf (ിഖണ്ണി | UT (35 9 - 29 12 L3 器 - '용 திருதியை மு.இ 8.05 6 TLD 1.33 - 303 அனுசம் மாலை 6.40 g56f 663 - 733 சித்தம் Ammons
UTC 433 - 603 - - 30 13 蠶品 9.03 - 10.33 ಆಬ್ಜೆಕ್ಷ್ DIT636) 6.21
- L– - LsJ600- igg 635 || || || | || UT (95 733 - 9.03
சுப 1203 - 133 பஞ்சமி சித்தம் பி.ப. 4.58 : 31 14 ஆரிே 19 흉 - 1393 'ಸ್ಥ್" * ஸ்கந்த பஞ்சமி
WhAGWh.AEWhAGWh ASWhAeWhA
N * : DAN 2MV-22), AISY S)(YAS)(A

Page 34
963aoasapus
அழகாக வரையுங்கள்
ஆ பார்க்கலாம்!
இப்பொழுது
வெள்ளவத்தையில்
ஆன்மீது வினாவிற்கான விடையை கூறி பரிசு பெறுங்கள்
அனுமன் சுமந்து சென்ற மலை.
> சஞ்சிவி > சிரஞ்சீவி
insign of 335552
ഗ്ഗ
வர்த்தகம் பெருக விளம்பரம் செய்க. முன்னணி பாடகர்கள் பாடிய
- es Hygii ".", FLEX Graphic MUSICE BENTRE I ಕ್ಲಿÚÑÇÑ 4, BC Road, Wella Watte.
*2 ந் No. 298, Galle R där, Wellä WWEE அ Cali: O777-555026
e:D1125.54481
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MUSIH (HENITIE
ՏաիֆիկիֆիկԵՏիկիՀԷկ செப்டெம்பர் மாத FLEX அருளில் கேட்கப்பட்ட
செப்டெம்பர் மாத ELEX அருளில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரஸ்வதி என சரியான விடையைக் கேள்விக்கு சாவித்திரி என சரியான விடையைக் கூறி குலுக்கல் முறையில் தெரிவான S 42, கூறி குலுக்கல் முறையில் தெரிவான 121/2, வேலுவனரா வீதி, வெள்ளவத்தையைச் சேர்ந்த ஹம்டன்லேன், வெள்ளவத்தையைச் சேர்ந்த செல்வி | இ \/ சூரியதாமரைச் செல்வி அவர்களுக்கு 8. கஸ்தூரி அவர்களுக்கு JEYECHANDRANS | CD WORLD வழங்கிய பக்தி பாடல்கள் அடங்கிய TT ST TTT S S TT S MM S TT T S GGKS LLLLLL LLLLLL sMTMLS S LLLLL LLLLLLLGLLLLL PUBLICATONS இயக்குனர் திரு. P. விஜய் இயக்குனர் திரு. P. விஜய் அவர்களால் 02)||6)JT356T FT6D 6) phlGBL LILL-35 வழங்கப்பட்டது
அண்மையில் கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி E.Gggu JTg 96 fasc655(5 FLEX PUBLICATONS சார்பில் FLEX அருள் இதழினையும் அவரது ஒவியத்தினையும் FLEX அருள் ஆசிரியர் திரு K. யோகேந்திரன் அவர்கள் வழங்குவதையும அருகில் FLEX PUBLICATONS Sirging, Sulaig,60 it g5(b. P. விஜய் அவர்களும் இதில் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம். -—
கம்பன் கழக ஸ்தாபகள் கம்பவாரதி ஜெயராஜ் அவர்களின் ஒவியம் X)
யுனிடி விளையாட்டுக் கழகத்தில் நடாத்தவிருக்கும் சர்வதேச சிறுவர் தின விழா -2011க்கு நிதியுதவி கொடுப் பற் காக கழகத் தன் அங் க த த வ ரு க கு IF IL E X PUBLICATIONS gyulá5(560TiT j5(5 P. விஜய் அவர்கள் அதற்கான காசோலையை வழங்குவதைக்
35|T600T6) To 2560
ہے " =+ = K�
மிகவும் வருமையில் வாழும் இக் குடும்பத்திற்கு தேவையான உலர் உணவு பொருட்களை வழங்கியதோடு அவர்கள் குழந்தைக்கு விளையாடுவதற்கு Tricycle 696őTA36060T வாங்குவதற்கான காசோலையும் FLEX PUBLICATONS இயக்குனர் திரு. P.விஜய் அவர்களால் வழங்கப்பட்டது

Page 35
శశిశశిశిశశిశశిగశశిసీల్దేశిశశిక్హాశి/శిశిశశిశశిగే தாழ்மையான வேண்டுகோள்.
யாம் பெற்ற இன்பம். பெருகுக இவ்வையகம்.
எமது அபிமான அருள் ஆன்மீக இதழ் வாசகர்களே!
உங்களுக்கோர் அன்பான வேண்டுகோள். நீங்கள் இந்த பக்தி மனம் கமழும் இதழினை வாசித்து முடித்ததும் அதனை அப்படியே வைத்து விடாமல் தொடர் சங்கிலி போல் உங்கள் உறவினர்களுக்கும் வாசிப்பதற்கு கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறோம். இங்கிருக்கும் எமது வாசகர்கள் சிலர் வெளிநாடுகளில் உள்ள தமது உறவினர்களுக்கு இவ்விதழினை அனுப்பியுள்ளதனையும் அதனை வாசித்துவிட்டு வெளிநாட்டிலுள்ள அவ் உறவினர்கள் எமக்கு பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்ததை அவர்கள் அனுப்பியுள்ள கடிதங்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. எனவே நீங்களும் இதனை கருத்திற் கொண்டு செயலாக்குவதன் Lyp 6M) LÊ) இறைபணியில் நீங்களும் பங்கேற்றவர்களாவீர்கள்.
உங்கள் ஊக்கமும் ஆதரவுமே எம்மை பலப்படுத்த உதவியாகவிருக்கும்.
| விளம்பரங்கள் தற்போது
ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
நன்றி ஆசிரியர்
எம்மை தொடர்புகொள்ள:
Flex Publications 04, IBC Road Wellawatte, Colombo 6. Tel: O777 614, 186
DOQTQQIT
In PASTEL / PNCIL gi portrait ιε α rect Gift
Call om 6141861 Emam texvijavoslimetuk
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிநாடுகளுக்கு விரைவாக பொதிகள் அனுப்பும் சேவைக்கு. இன்றே நாடுங்கள்!
GTV Enterprises (Pvt) Ltd. 4 18/3, Dr. E.A. Cooray Mawatha, Colombo 06. Tel: 011 4654444/011 2360926
Home Made Foods Mlxer, Murukku, Ladu, Chipe & Etc. We take Order for Wedding & Other OCCation
V.M. MOH
mo & Glf
33/1, Plaza Complex, Galle Road, Wela Watte. Te 2507323
All Kind of Groceries, Stationeries & Cosmetics Free Home Delivery இல்லங்களில் இருந்து அழைக்கலாம்.
401/ Galle Road, C00mb0 - 04 O 259 7106/077. 2369926
in an allors
@linese
*
oad, Welawatte Tel: 011-2594931 mail: rogerhsuG)sitnet.lk
Spelenicas
No.31,213 Plaza Complex, Galle Road, Wallawatta. Mob:07 30, 1985 Email: sri 1975WASG)gmail.com
(Near Rohini rd, World Bazar A
& Ameer Mahal)
Dealers in Textiles & Readymade Garments Specialist Wedding Sarees, Shawars & Gents Wear
A Silva Mawalha, welawate Tel: 2500.852
வாஸ்து தோஷபரிகாரம் உங்கள் இல்லங்களில் வாஸ்து தோஷம் நீங்க லெஹர் அன்டனா மூலம் பரிசோதனை செய்து யாகங்கள் மூலம் பரிகாரம் பெற தொடர்பு கொள்ளுங்கள் கைரேகை பாட்டுசித்தர் சுவாமி மாதங்கி
72 9396

Page 36
ဖြိုရွီး
நீ தனலவுத்மி யந்திரத்தை அணிந்து கொள்ளும் மற்றும் பூஜை முறை
ஏதாவது ஒரு சுப தினத்தை தேர்ந்தெடுத்து, குளித்து பய பக்தியோடு பூஜை அறையில் அமர்ந்து, அனைத்து பூஜை சாமான்களை ஒரு மஞ்சள் துணி விரித்த தரையில் வைக்கவும். நீங்களும் கிழக்கு திசையை பார்த்து அமரவும்.
அனைத்து பூஜை சாமான்கள் மீதும் கங்கை நீள் தெளிக்கவும். யந்திரத்திற்கு தாமரை அல்லது பூஜைக்கு உகந்த சிவப்பு நிற புஷ்பம் இடவும். நெய்யில் விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி காட்டவும். இனிப்பு மற்றும் பழ வகைகளை வைத்து நைவேத்தியம் செய்யவும். யந்திரம், பென்டென்ட், மற்றும் இதர பூஜை சாமான்களுக்கு சிகப்பு நிற கயிற்றை வஸ்திரம் போல் பாவித்து, பூஜிக்கவும்.
இவற்றிற்கு குங்குமம் வைத்து பிறகு அஸ்தை போட்டு வணங்கவும்.
கவசத்தை வலது உள்ளங்கையில் வைத்து சிறிது நீர் வார்த்து, கண்களை மூடி, உங்கள் பெயரை உச்சரிக்கவும், பிறகு கவசத்தை (பென்டென்ட்) அணியவும்.
இதற்காக எந்த விதமான நல்ல சிகப்பு கயிற்றையும் அல்லது செயினையும் உபயோகிக்கலாம். இப்பொழுது நீங்கள் உருவ சிலையின் முன்பு தலை வணங்கி கீழ் வரும் மந்திரத்தை உச்சரிக்கவும்.
ஓம் ஹிரண்யவர்னா ஹரிணி ஸ9வர்னரஜத் ஸ்த்ரநாம் ஷ சந்த்ராம் ஹிரணமயி ஸஷ்மீ ஜாதவேதோப் ஆ வஹ ஆமை உருவ சிலையான மேருயந்திரத்தை பணப்பெட்டியில் வைக்கவும்.
இதனுடன் கொடுக்கப்பட்டு லஷ்மி ப்ராப்த்தி யந்திரத்தை கடையின் பணபெட்டியிலோ அல்லது உங்கள் வியாபார ஸ்தாபனம் உள்ள இடத்தில் வைக்கவும். மேலும், உருவ சிலையை மற்றும் பாதுக்கைகயை பூஜை அறையில் வைத்து நித்ய பூஜை செய்யவும்.
முக்கியமான விஷயம்:
அனைத்து பூஜை சாமான்கள் அதாவது உங்களுக்காக பூஜிக்கப்பட்டு உபயோகிக்கப் பட்டவையை மற்றவள் உபயோகிக்கக்கூடாது.
மேலதிக விபரங்களுக்கு:
། Si No:04, IBC ROAD, WELLAWATTE. ffer Te: O777 614 186
 

ֆ
ֆ Գֆ
է:
ֆ
է:
ଜ୍ଞା
ֆ է
:
էֆ էֆֆ
線 կիֆիկ
S. ଜ୍ଞା
鄉 婉 ֆի 7.
էի կիֆի 效
ଜ୍ଞା 線 繳 系
Գ 繳 Գիֆֆֆֆֆֆֆֆֆ 繳
ֆ ֆ 效
ֆի ֆէ ሃ ಟಿ i է
է է:
ֆ
Էէէէ:
A էէէէէէէէէէէ
Գի
էէէ
է է
.
փ
線 ի
புழு S ଜ୍ଞା
魏
ֆի
激 7. కీ
ֆ
փ
ֆֆ Հջ կի էի ֆի
ଜ୍ଞା
然
7.
ଜ୍ଞା
ֆֆֆֆֆֆֆ էիիիիիիիի ֆէ
է: ֆֆ

Page 37
%i
Ś3XS/% fe-T Giqjóir S *YML థ్రోక్తి
சென்ற மாதம் பெய்த அதிர்ஷ்ட மழை இந்த மாதமும் தொடர்கிறது. நிலுவையில் இருந்த பணம் நிறைவாகக் கைக்கு வரும், சிலுவையில் கிடந்த விஷயங்களும் திரும்பவும் உயிர்த்தெழுந்து நன்மை தரும். வலிமை கூடிவிடும். வாய்ப்பு பல உருவாகும். செழுமை அதிகரிக்கும். சென்றிடுவீர் தேசமெங்கும். அக்டோபர் மாதமிது அற்புதமான மாதமென்பேன். 55% வரை நல்ல பலன் நடக்குமென்பேன்.
சாதகமான தேதிகள்: 1, 4, 8, 12, 14, 20, 25, 28, 29.
அக்டோபர் மாதமிது அற்புதமான மாதமென்பேன். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாய் இருப்பதனால் சாதனைகள் படைத்திடுங்கள். பாதகங்கள் ஏதுமில்லை. பள்ளத்தில் கிடப்போரும் பளிச்சென்று மேல் வரலாம். வாதங்கள் செய்து வம்பு பண்ணி நின்றோரும் உங்கள் பாதங்கள் தொட்டுப் பணிந்து சென்றிடுவர். பேதங்கள் கொண்டோரும் பிரியமுடன் இணைந்திடுவர். கீதங்கள் கேட்பீர்! கேளிக்கைகளுக்கும் சென்றிடுவீர். 70% வரை ஏற்றமிகு மாதமிது.
சாதகமான திகதிகள் 1, 4, 6, 10, 11, 14, 27, 31
அக்டோபர் மாதமும் அருமையான மாதமே. முக்கியமான மாற்றமொன்றை இம்மாதம் பெற்றிடுவீர். ஐக்கியமாய் மனைவியோடு ஆனந்தப் பயணம் போய்வருவீர். புல்லையே ஆயுதமாக்கி வல்லமையாய்ச் செயல்பட்டு 6】s6○ö சூடிடுவீர். இல்லையே என்று நெடுநாள் ஏங்கிக் கொண்டிருந்தவையெல்லாம் இம்மாதம் கைக்கு வரும், இன்பத்தின் எல்லை காண்பீர்கள், 60% வரை நன்மையுண்டு.
சாதகமான திகதிகள் : 1, 4, 7, 10, 15, 18, 21, 26, 30.
இம்மாதமும் ஏற்றம் தரும் மாதமே, செய்கின்ற தொழிலினிலே சிறப்பு நிலை அடைவீர்கள். எய்கின்ற பாணமெல்லாம் இலக்கினைச் சென்றடையும். கொய்கின்ற மலரெல்லாம் கொடுத்திடுமே நறுமணத்தை! வைகின்ற பேர்களும் வாழ்த்துச் சொல்லிப் போற்றிடுவர். கைவைத்த செயலெல்லாம் கட்டாயம் பலன் கொடுக்கும். எப்படியும் 70% வரை
56ôï60)Du60ôT(6.
சாதகமான திகதிகள் : 1, 3, 5, 6, 9, 15, 19, 27, 29.
அக்டோபர் மாதம் அசத்தலான மாதமே. மங்கையரால் லாபமுண்டு. மனைவி வழியில் யோகமுண்டு. எங்கெங்கும் இன்பப் பயணம் போய்வருவீர். தங்கம் வாங்கிடலாம். தன்னிறைவு பெற்றிடலாம். நிலம், வீடு, வாகனம் நிச்சயமாய்ப் பலன் கொடுக்கும். நலம் பலவும் பெற்றிடலாம். நல்ல மாதமிது, நடைமுறையில் காண்பீர்கள். 55% வரை அனுகூலங்கள் உண்டு.
சாதகமான திகதிகள் : 1, 2, 5, 7, 14, 18, 19, 22, 26.
 
 
 
 
 
 
 
 
 
 

(703
சூரியன் 1, 2ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் உபத்திரவங்கள் ஏற்படலாம். தடயுடலாய்த் தொடங்கிய காரியம் தடங்கலாகி நின்றிடலாம். கண்வலியோ தலைவலியோ வந்து கஷ்டப்படுத்திடலாம். சுக்கிரனார் துணை இருப்பதனால் தடைகளைத் தகர்ப்பீர்கள். சாதனை படைப்பீர்கள். சுற்றுலாச் செல்வீர்கள். தொகை புதிதாய் வரவு வரும். 55% நன்மை அடைந்திடலாம், ஐயமில்லை.
சாதகமான திகதிகள் : 2, 4, 6, 11, 13, 20, 24, 31.
தைரியம் மிகுந்துவிடும். தன்னம்பிக்கை கூடிவிடும். துணிச்சலுடன் செயல்தொடங்கித் தொடர்வெற்றி பெறுவீர்கள். அணிகலன்கள் 6)IITIÉ CÉIL 6M) Tİ). அங்குமிங்கும் (8L I Tu`i 6)I JJ6v)ITLíb. வணிகத்திலே மேன்மையுண்டு. வைத்தியச் செலவும் வந்திடலாம். சூரியன் 12ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சலால் திகைக்கின்ற நிலை வரலாம். பாவையர்கள் மூலமாய்ப் பகை மூள வாய்ப்புண்டு மொத்தம் 60% நன்மை 9) 606 (6.
(FITB35LDIT60T திகதிகள் : 2, 3, 9, 15, 21, 26, 29.
தொடர்ந்து சூரியன் லாபஸ்தானத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாலும் செவ்வாயும் சிறப்பாக உலவுவதாலும் இதுவும் நல்ல மாதமே. 70% ஏற்றம் உண்டு. எங்கெங்கும் இன்பப் பயணம் போய்வருவீர். தங்கம் வாங்கிடலாம். தன்னிறைவு பெற்றிடலாம். காணி நிலம் வாங்கிடலாம். கேணி அமைத்திடலாம். ஏணி போல் அமைந்து மற்றவர்கள் ஏற்றம் பெறச் செய்திடலாம். தோணி போல் இன்ப அலைகளிலே சுகமாக ஆடிடலாம்.
சாதகமான திகதிகள் : 2, 7, 9, 14, 19, 24, 28, 29, 30.
ஜீவன ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திலும் ஆதவனார் அழகாக உலவுவதால் அருமையான மாதமிது அற்புதமான காலமிது! பெருமை பல (o) II (3 m3) 6) IT LĎ . பேரரசாயப் LDT AmfL 6M) TLĎ . கட்டி வைத்த மனக்கோட்டையெல்லாம் நிஜமாகும் தருணமிது. கெட்டிக்காரத்தனத்தால் கொட்டிக் குவிப்பீர்கள் ஆதாயத்தை கொடி கட்டிப் பறந்திடலாம். முடிசூடி ஆண்டிடலாம். 80% வரை ஏற்றங்கள் உண்டென்பேன்.
சாதகமான திகதிகள் : 4, 6, 7, 9, 11, 16, 18, 27, 28, 30.
ஜீவன ஸ்தானத்தில் சூரியனார் பிரவேசிப்பதால் தொழிலிலே மேன்மையுண்டு. தொல்லையெல்லாம் தீர்ந்துவிடும். எழிலுடனே பேசி ஏற்றங்கள் கண்டிடுவீர். வழி கிடைத்துவிடும். வாய்ப்புக் கிட்டிவிடும். ஒளி பெற்றிடுவீர், ஓங்கி வளர்ந்திடுவீர். உங்கள் வாழ்நாள் இலட்சியமொன்றை இம்மாதம் அடைவீர்கள். 70% வரை ஏற்றங்கள் உண்டென்பேன்.
சாதகமான திகதிகள் : 1, 3, 5, 9, 11 16, 19, 20, 26, 31

Page 38
%28%్వడ= అప్రణ ప్రణ ప్రపప్రణ(2
წ%წჭჭწყვეტწწწწწწწჭჭტჭწ% #ტექჭერტჭწუწუწჭჭ:
"ே அக்டோபர் மாதத்திற்கான ராசிபலன்
அக்டோபர் மாதத்தைச் செவ்வாயும் சுக்கிரனும் சிறப்பாக்குகின்றனர். தொய்வு நிலை மாற்றித் தொழிலை முன்னேற்றுவீர். உய்வு பெறுவீர்கள். உறுதி கொள்வீர்கள். தெய்வம் துணையிருக்கச் செயல்செய்து வெல்வீர்கள். புதிய முயற்சிகளைப் புரட்சிகரமாய்ச் செய்து இதயம் மகிழ்ந்திடவே ஏற்ற பலன் பெறுவீர்கள். எதையும் தாங்கி எதிர்நீச்சல் போட்டு உதயம் காண்பீர்கள், 65% வரை அடையலாம் நன்மைகளை!
சாதகமான திகதிகள் 1, 4, 5, 6, 10, 14, 18, 24, 26, 30.
கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லையென்பதால் மந்தமான மாதமிது. சொந்த பந்தங்களால் தொந்தரவு நேர்ந்திடலாம். சிந்தையில் பலவிதக் குழப்பங்கள் நேர்த்திடலாம். சந்தையில் உங்கள் தொழில் சரிவினைக் கண்டிடலாம். விந்தையாய்ப் பலவித விருப்பங்கள் தோன்றி அதனால் விரையச் செலவுகள் வந்திடலாம். ஒரு 40 மதிப்பெண் இம்மாதத்திற்குப் போட்டுக்கொள்ளலாம்.
சாதகமான திகதிகள் : 1. 4, 6, 11, 19, 22.
《《གཟ། 《། 《ཟབ་ལ། 《
அக்டோபர்
மாதத்திற்கான
விரதங்கள்
01ம் திகதி சனி - இரண்டாம் புரட்டாதி சனி
02ம் திகதி ஞாயிறு - ஷஷ்டி விரதம்
03ம் திகதி திங்கள் - சரஸ்வதி பூஜாரம்பம் (கரி நாள்)
05ம் திகதி புதன் - மஹாநவமி விரதம், ஸரஸ்வதி பூஜை
06ம் திகதி வியாழன் - விஜயதசமி, கேதாரகெளரி விரதாரம்பம்
07ம் திகதி வெள்ளி - ஏகாதசி விரதம்
08ம் திகதி சனி - மூன்றாம் புரட்டாதி சனி
09ம் திகதி ஞாயிறு - பிரதோஷ விரதம்
11ம் திகதி செவ்வாய் - பூரணை விரதம் (வப் போயா தினம்)
15ம் திகதி சனி - நான்காம் புரட்டாதி சனி, சங்கடஹர சதுர்த்தி,
கார்த்திகை விரதம்
18ம் திகதி செவ்வாய் - ക്ലെറ്റു ഖിjക്രഥ
21ம் திகதி வெள்ளி - முதலாம் ஐப்பசி வெள்ளி
23ம் திகதி ஞாயிறு - ஏகாதசி விரதம், (கரி நாள்)
24ம் திகதி திங்கள் - பிரதோஷ விரதம் கேதாரகெளரி விரதம்,
தீபாவளி பெருநாள் தினம்
27ம் திகதி வியாழன் - ஸ்கந்தவடிவிஷ்டி விரதாரம்பம்
28ம் திகதி வெள்ளி - இரண்டாம் ஐப்பசி வெள்ளி
திகதி
3OLD ஞாயிறு - சதுர்த்தி விரதம்
 
 
 
 
 
 
 

ஊவா மாகாணம், பண்டாரவளை 18A சேனாநாயக்கமாவத்தை அருள் மிகு முநீ பத்திரகாளியம்மன் v9.6bul
ஆவர்தன நூதன பிரதிஷ்ட அஷ்டபந்தன நவகுண்ட பட்ஷ மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழா
10-02-2012 வெள்ளிக்கிழமை காலை 7.10 மணிக்கு
அம்பிகை அடியார்களே !
பண்டாரவளையில் புதிதாக ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு ரீ பத்திரகாளியம்மன் ஆலயம், இந்திய தமிழ்நாட்டு சிற்பக்கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட 33 அடி உயரமான காளியம்மனும், 48 அடி உயரத்தில் தியான சிவனும், 11 அடியில் சரஸ்வதி தேவியும், 11 அடியில் லக்ஷமிதேவியும் ராஜகோபுரததை போன்று பிரம்மாண்டமாக உயர்ந்திருக்கும் மணிகோபுரம் இருமணிகளைக்கொண்ட அர்த்தநாரீஸ்வரரை போன்ற உருவில் அமையப்பெற்றுள்ளது. குறிஞ்சி கருவாங்காடு காளிதாச முனிவரினால் பூஜிக்கப்பட்ட மாசானியம்மன் (மிளாகாய் தேவி) முதல் தடவையாக இலங்கையில் பண்டாரவளை மண்ணில் முதலாக பிரதிஸ்டை செய்யப்படவுள்ளது. அத்தோடு சபரி மலை சாஸ்தாகுருஜியினால் வழங்கப்பட்ட பால ஆஞ்சிநேயர், பால விநாயகர், மங்கள முருகன் சமேதராயும், காசியிலிருந்து தருவிக்கப்பட்ட ராஜ ராஜேஸ்வரியும், கேரளா பாலக்காடு ராதா சுவாமிகளால் வழங்கப்பட்ட மகாலிங்கமும், நந்தி தேவரும், நவக்கிரகங்களும் அமையப் பெற்ற இவ் ஆலையத்தின் மூல மூர்த்தியாக புலியுடன் கூடிய அம்பாள் அருள் பாலிக்க இவ்வாலையம் மூலஸ்த்தானத்தில் 5 அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. (தமிழ்நாடு, மகாபலிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தை மாதம் 10-02-2012 தினத்தன்று ஈழத்திருநாட்டின் வேத ஆகம விற்பன சீலர்களான சிவாச்சாரியர்களினால் ஆவர்த்தன நுாதன பிரதிஷ்டா அஷடபந்தன நவகுண்ட பட்ஷமகாகும்பபிஷேக குடமுழுக்க பெருஞ்சாந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற பத்திரகாளியம்மனின் திருவருள் கைகூடியுள்ளது. அம்பிகை அடியார்களே ! அருள்மிகு பூரீ பத்திரகாளியம்மன் ஆலய நவகுண்ட பட்ஷமகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுவதற்கு உங்கள் அணைவரினதும் நிதி பங்களிப்பினை வாரி வழங்கி திருவருள் கடாட்ஷத்தை பெற்று இன்புருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நவகுண்ட பட்ஷமகா கும்பாபிஷேக நிதியினை அனுப்பவேண்டிய முகவரி.
ஓம் சாந்தி இங்கனம் ஆலய ஆதீனகர்த்தா
j, i).
தங்களின் நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி, SRI MAHA BADRAKAL AMMAN TEMPLE Reg. No: H4-6-BDL-III
T.P. / Fax: 009,457 - 223244 / 057 2224.59.1 / 057 2224.592 18/A, Senanayaka Mawatha, Bandarawela. Email: Sribathrakalliammantemple(a).yahoo.com K.A.S. SH ARAMA SWAAM: ANC-No: 1800006036 LGLLLGLLGLGLLLG L0GLLGLLS0GLLLLLLLLLSLLLLLL

Page 39
  

Page 40
தவத்திரு ஆறுமுகநாவலரவர்களின் சைவ வினாவிடை
01. கடவுள் இயல்பு
உலகத்து கருத்தா யார்? சிவபெருமான்
சிவபெருமான் எப்படிப்பட்டவர்? என்றும் உள்ளவர் எங்கும் நிறைந்தவர் எல்லாம் அறிபவர் எல்லாம் வல்லவர்
சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை? படைத்தல், காத்தல், அழித்தல், என்னும் மூன்றுமாம்.
சிவபெருமான் இந்த மூன்று தொழிழ்களையும் எதை கொண்டு செய்வார்? தமது சக்தியை கொண்டு செய்வார்.
சக்தி என்னுஞ் சொல்லுக்கு பொருள் uTg5!?
சிவபெருமானுக்குச் சக்தியாவர்?
உமாதேவியார்
சிவபெருமானுடைய திருகுமாரர்கள்
ulIT6)lsi? விநாயகர் கடவுள், வைரவக்கடவுள், வீரபத்திரக்கடவுள் சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.
3. சிவபெருமான்ஆன்மாக்களுக்கு அருள்
செய்யும் பொருட்டு உமாதேவியரோடும் எழந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம்யாது?
திருகைலாச மலை
9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு
எவ்விடங்களிலே நின்று அருள் (GFuj6) Ti?
சிவலிங்கம் முதலாகிய திருமேனி களிடத்திலும் சைவாசாரியர் இடத்திலும் ! சிவனடியார் இடத்திலும் நின்று அருள் (ogus G.IIIsi,
 

CONTACT No. HINDUTEMPLES 8. MISSIONS
AWASIH Sri Gnanabairawar Swamy Thevasthanam 42. DeWaSS Ln, Grandpass COlOmbO 14. Te: 2423895
Artinachaleswara Kovil Mattakkuliwa COOmb0 15. Tel: 2524261
Chinmawa Mission of Sri Lanka 32, 10th Lane
Colomb003. Te: 2591344
Colombo North Hindu Paripalana Sangam 40A. Temple Rd, Colomb015. Tel: 2524308
Illancai Mahakaliamman Kovil
38/35, Rathnam Road, Colombo 13. Te: 2386998
Kalikovi| 70, Temple Rd, Mutwal Colombo 15. Tel: 2527406
Kathiresan Kalyana Mani Mandapam 109, Sri Kathirešan St, Colombo 13 Tel: 2478539
Krishnan Kovil 72, Brass Founder St Colombo 13Tel: 2334904
Mounashram Trust 19, International Buddhist Centre Rd, Colomb006. Te: 2360608
Old Kathiresan Temple 123, Galle Rd, Colombo 04. Te: 2599431
Raja Rajeswary Temple SE WiWekananda Hi Colombo 13. Te: 2344009
Ramakrishna Mission 40, Ramakrishna Rd, Colomb0 06. Tel : 2361438 || 2588253
Saiva ಕ್ಲಿನ್ಡyar Kalagam
3, Rudra Mw, Colomb006. Te: 2504225
Sammangodu Sri Manickavinayagar Kovil 49, LaWrence Road, Colombo 04 Te: 255984
Seetharama 16275 Suvisudharama Road, Colomb0 06. Tel : 2365347
Sithi Vinayagar Kovil 59, Maligawatte Road, Colombo 10. Te: 2424225
Sivasubramania Swamy Koyil 10779 Bandaranayake MaWatha, Colombo 2. el : 2391095
Sri Anjaneyar Temple Trust 3111 Bodhirukkarama Road, KalubOWila, Dehiwala, Tel: 2726444
Şrilişhwarya luxmii. Kovill N011, Ramlakrishna Garden Colombo06, Tel 2360525
Sri Battrakaligambal Thevasthanam 61, New Kelani Bಠ್ಠ Rd, Nawagampura, ColombO 14. Te: 2544512
Sri Dewi Karumariamman Temple 158, Sri Kathiresan St Colombo 13. Tel: 2472567
Sri Durkai Amman Temple 86/10 Silversmith Lin, Colombo 12. Tel: 2440351
Sri Gnana Wirawar Muniyandi Sawamy Kovil
22, Galpotta St. Colombo 13 Te: 2387626
Sri Kailasanatha Swamy Devasthanam 11/15, Captains Gdn, Colombo 10 e: 2687110
Sri Kandasamy Kovil Galle Road, Panadura
Tel:(038) 2234848
Sri Kathiravelautha Swamy Temple
91.11 Main St,
Colombo 11 Te: 2433627
Department of Hindu Religious and Cultural Affairs 248 1/1, Galle Road,
Colombo 04. Tel: 2552643
Sri Kathiravelayuthasamy Temple Yalpana 103, Chekku St, Colombo 13, Tel: 2432952
Sri Kathiravellautha Swamy Temple
359, Galle Rd,
Colombo 04. Te: 2583315
Sri Kathiravelaudha Swamy Kovil 105, Thondara Sabai Old R Kaluthara Tel:(034)2223973
Sri Mahakaliambal Kovil 680, Bloemendhal Rd, ColombO 15, Te: 2526998
Sri Muththu Mariamman DeWasthanam Kovil Rd, Bulatinsignala
Tel:(034) 2282404
Sri Muthu Kumaran Temple 614, Station Rd, Hunupitiya, Wattala Te: 2942206
Sri Mari Amman Kathirvelautha Suwamy Kovil
104, SeaStreet, Negombo Tel:(031) 3710536
Sri Muthumariamman Kovil 53, Kotahena St. Colombo 13. Tel: 2432618
Sri Muthuvinayagar Sawami Kovil
221, Sea St, ColombO 11 Tel: 2435154
Sri Ponnambalawaneswarar Kowi! 38, Sri Ramanathan Rd, Colomb013. Tel: 2431252
Sri Poopala Wenayagar Kovil 212, Kandy Road, Peliyagooda Tel: 2912479
Sri RadhaKrishna Temple 188, New Chetty St, Colombo 13. Tel: 2471099
Sri Siddhi Winayakar Temple 70, Temple Road, Colombo 15, Tel: 2522236
Sri Siddivinayakar Devasthanaim 30/24, St Anthony’s MW,
COlOmb0 13, Tel: 2433468
Sri Singamahakali Temple
53, Sea St
Negombo Tel:(031)3314116
Sri Sithy Vinayagar Temple
1697 蠍 ಜ್ಷಣ p
Negombo, Tel:(031)2238117
Sri Siva Subramania Sawami Kowi! 13, Kew Road
Colombo02 Tel:2432225
Sri Siva Subramaniya Sawami Kovil 98, Ginthupitiya St, Colombo 13. Tel: 2421064
Sri Sivaraja Vinayagar Temple 99, Ginthupitiya St. ColombO 13. Te: 2341364
Sri Ukra Weera Maha Kalliamman Kowill 332, Sea St, Colomb0 11. fel : 2388596
Sri Waratharajah Winayagar Temple 105, Kotahena St. Colombo 13 Te: 2336555 || 2471545
Sri Weer Maha KaliammanTemple 36, Sri Ramanathan Rd, Colombo 13. Te: 2431833
Sri Wiekkali Amman Kowill 112/18, Jampettah St Colombo 13. Te: 2451104
Sri Wenkateshwara Wishnu Kowii 98/10, Temple Rd, Mutwal Colombo 15, Tel: 2526979
Sribala SelvaVinayaga Moorthi Kovil Gardens Bidg, COOmb010, Te: 2687111
Srimaha Kalliamman Thirukovi 59, Armour St. COOmb012. Te: 2321.372
Youth League For Sanathana Dhamic Perception 3 Ridgeway place, Colombo 04. Te: 2554759.
Torrington Sri Murugan Kovil 63, Torrington Avenue, Colombo Tel 072572247

Page 41
G606)IEFIDIG!
வெள்ளவத்தையில் இல்லங்கள் தோறும் ferd (UTCE இதழினை எதிர்பாருங்கள்
தொடர்புகளுக்கு: 0777555026
OCTOBER 2011
SUN MON TUE WED THU FRI SAT
3 O 31 -
2 3 4 5 6 7 8 9 10 (1): 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26: 27 28 29
Welawatte
S
SEPTEMBER NOVEMBER SUN MON TUE WED THU FRI SAT SUN MON TUE WED THU FRI SAT
2 3 1 2 3 4 5
4, 5 6 7 8 9 10 6: 7 8 9 (10: 11 12 (1): 12 13 14 15 16 17 13 14 15 16 718 19 8 19 20 21 22 23 24 20 21 22 23 24 25 26 25 26 27 28 29 30 27 28 29 30
O Poya Day ke Public Holiday + Mercantile Holiday I Bank Holiday
リ
நீங்கள் படித்துச் சுவைத்த தரமான இந்து மத சம்பந்தமான தகவல்களையும், இலங்கையில் அமைந்துள்ள கோயில்கள் பற்றிய தகவல்களையும் எமக்கு எழுதியனுப்பினால் சிறந்ததை நாம் பிரசுரிப்போம்.
KSK 濮 04, BC, Road, Wella Watte. Flex Publications 250 76
(A Subsidiary of Flex Graphic) www.flexgraphic.lk
@%リ3%8 リ 2S3,332 S3
 
 
 

இ AD AWAD B)
| | | | | ... ... plus
| Leigleads FLEX
DIGITAL :::
a Flex Digital Printing
 ീ FLEX
OFFSET
PRINTING 1000nos
NU VISTING CARDs
1999
அனைத்து விளம்பரங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்
| Dailyn achus II (c. 293, rega Seg
s. 6,000- al Sunday Observer HitAd
盛 |alil-S ft taurants 鄒 Y.
| ioton
Textile Shops PR A Pharmacios etc.
一※ www.flexgraphic.k
FLEX Graphic
#5 G R A P. H. C. 4, IBC Road, Colombo 6. Tel:2364157, 2506614, Sri Lanka Entrepreneur of the Year 2007
THE LEADING Dictatous Fax. 2501766 E-mail: flexvijayGstnet.lk Young Entrepreneur Award FOR ADVERTS NG Hotines: 0777-555026,0777-614-186 (Western Province)
பட்டுப்புடவைகளின் ராசியான இடம்
பட்டுக்குப் பெயர்போன ஊரில் ஆட்சி செய்யும் அற்பிகை (A) மீனாட்சி (B) காமாட்சி IEECHANDRANSகேள்விபதில் போட்டியில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான விடையை கூறி குலுக்கல் முறையில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு 552 EYECHANDRANSTEXTE
வழங்கும் பட்டுப்புடவை பரிசாக வழங்கப்படும்
contaa;
O77 8335
(1st Oct-15th Oct)

Page 42
AP KCHENAPTOP
மின்காந்த அருப்புக்கள்
INDUCTION COOKER & KITCHEN APPLIANCES
otline
O77235.95
SAGEDIODUCTEdb i g566
10% 蠶。 "TM i osotosovom i AP KITCHEN LAPTOP
******************jšie N9; 368M, Galle Road, Welawatte, Colombo 06,
Cagne Branch; 124, Palaly Road, Jaffna, Tel: 0212224749
"conditions Apply 1775 وتتعلقة www.apkitchenlaptop.com
 
 
 
 
 
 

ப்ெபது கொடுக்கப்படுகின்றன. அவர்களுக்கு கல்வி பயில அத்துட
பாடசாலையும் உள்ளது. அவர்களுக்கு தாங்களும் தங்களால் இய உதவிசெய்து பகவான் அருள் பெற வேண்டுகின்றோம்.
நபோதைய குறிலையில் Colomiraronomi பராமரிக்க 01:0 blir .25000/= செலவாகின்றது.
தங்கள் நன்கொடைகளை பிறந்ததினம், திருமணவருடப்பூர்த்தி மற்றும் உறவினர்களின் ஞாபகர்த்தமாகவோ வழங்கி உதவலாம்.
OFF: ရွှံ့ā), 188, புதுச்செட்டித்தெரு, காழும் No. 188, New Chetty Street, Colombo el 2433325, Web WWW.gokulam.org, Email
AJC NAMI | | N A|o N(0,1050669901 BANK: COMMERCEAL
KOTAHENA BRANCH

Page 43
Product inside 1. TWO Shri Dhan Laxmi Kavach (24ct.gold plate 2. Siddha Maa Laxmi ldo
3. Meru Shri Yantra (Gold Plated) 4. Maa Laxmi Charan Paduka (Gold Platad), in
5. Shri Laxmi Yantra (Gold Plated)
இல்லங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள்
விருத்திக்கு
கையிருப்பு உள்ளவரை மட்டுே
இன்றே முந்துங்கள்!
Published by Flex Publications. 4, IBI
 
 
 
 
 

\dfoil pendant)
FREE. Swiss gold
Eis
LDa 0
No: 04, IBC ROAD, WELLAWATTE. Te: O777 614 186
C Road, Wellawatte. Tel: 0777614 186