கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2011.10

Page 1
ಕಿನ್ತಯ சீனமா 99.665 66Db
ଔଷ୍ଣା
 

காச்ை கன்னாடியில் ஒரு கலை இலக்கிப்
{5}

Page 2


Page 3

ģ
淄
:::::::::::::::::::::::::: &&&&&&&&&&& 淄

Page 4
2011 ஐப்பசி இதழ் - 37
ípiguo efassuuír
கலாமணி பரணிதரன்
gloaur eláAftuír
வெற்றிவேல் துஷ்யந்தன்
Lig Sliú uiréilirí luífir
கலாநிதி த.கலாமரிை
GTCup; திறனாய்வாள அகவை எழு மாகக் கொண்
as Lil sus : தொடர்ந்து 6TC o கட்டுரைகளை Claiblf கே.எஸ்.சிவகு சாமனந்தறை ஆலgiபிள்ளையார் வீதி அறியப்பட்டவ ඌlරඹීකlití ඛ|L(8|DIfග්‍ය ($85.ଟ ඌi6ඹීබllItí லிருந்து வேறு ලිංඛofficගඈ. திறனாய்வு றே மேற்கோள்கள் ஆலோசகர் குழு: §දී.
திரு.தெ3Dரியான் ରଥFITଉଁଠଗଠି ଗର୍ଭୋଗୀ திரு.கி.நடராஜா எழுத்தின் நோ இலக்கிய்ங்கை விதாலைபேசி: 0775991949 நடைமுறைத்தி 0212262225 multiple dis கே.எஸ்.சிவகு E-mail: jeevanathy(aiyahoo.com ஈழத் y y at எழுத்துக்களினு வங்கித் லதாடர்புகள் செய்து வரும் K. Bharaneetharan தெரிவிக்கத்தய Commercial Bank Gағгтөbөo GВөә60 Nelliady ஆங்கிலப் புல A/C - 8108021808 ஆங்கில மொழ CCEYLKLY களுக்கும் வா so சிங்கள, ஆங் o: வாசகர்களுக்கு மதி கலர்ஸ் பிறிணிபீஸி இவர் விளங்கு நலிலுf G885. G
「二 R கொண்டாடும் இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து வைப்பதில் மக ஆககங் களின் கருததுக களுககும என்பதற்கு இ அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் கலப்பற்ற ஒரு புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் என்பதித நம கொள்ளப்படும் படைப் புகளைச் ஆரோக்கியமா செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை| வாழ்த்துகிறோ Ф-60ӧї06. ஆசிரியர் - ܥ
ஜீவநதி
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை வமாண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.
- பாரதிதாசன்
விழா கானுைம் கே.எல்.சிவகுமாரன்
த்தனூரும் ஈழத்தின் பிரபல பத்தி எழுத்தாளரும் ரும்,கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுக்கு 01.10.2011 இல் பத்தைந்து பூர்த்தியாகின்றது. யாழ்ப்பாணத்தை பூர்வீக ட இவர், 1960களிலிருந்து அரை நூற்றாண்டு காலமாய் ழதி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் திறனாய்வுக் யும் திறனாய்வு சார் பத்தி எழுத்துக்களையும் எழுதி வரும் மாரன் பல்துறை விற்பன்னர், இலக்கிய உலகில் பலராலும் T. ஸ்.சிவகுமாரன் அவர்களை ஏனைய திறனாய்வாளர்களி பட்டு நிற்கும் ஒருவராக இனங்காட்டுவதற்கு அவரின் நாக்கும் அணுகுமுறையுமே காரணமாகின்றன. ஆழமாக, ர், அடிக்குறிப்புக்கள் சகிதம் நீண்ட விமர்சனங்கள் போலன்றி, ஆய்வாளர்களுக்கும் சாதாரணமாக விபரம் ளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப, சுருங்கச் க்கும் முறையில் எளிமையாக எழுதுவதே தன் பத்தி ாக்கம் என் இவர் கூறி வருகின்றார். அத்தோடு, பல்வேறு )ளயும் சுவைப்பதற்கு உதவவல்ல "பன்முக ஒழுக்கம் சார் D60TITL6 eggsdp60p60LJGu (practical criticism with sciplinary approach) தான் பயன்படுத்துவதாகவும் மாரன் குறிப்பிடுகின்றார். துப் படைப்பாளிகளின் படைப்புக்களை தனது பத்தி லூடாக திறனாய்வு செய்து வாசகர்களுக்கு அறிமுகம் ) கே.எஸ்.சிவகுமாரன் மனதில் பட்டதை அப்படியே பங்காதவர். ஆனாலும் படைப்பாளியின் மனம் கோணாமல் ர்டிய முறையில் எழுதும் நாகரிகம் தெரிந்தவர். இவரின் மை காரணமாக தமிழ் எழுத்தாளர்கள் பலர் இவரின் ஜிப் பத்தி எழுத்துக்களினூடாக, பிறமொழி இலக்கியக்காரர் ஈகர்களுக்கும் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ், கில மொழிப்படைப்பாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் 5ம் நன்கு தெரிந்த முக்கியமான திறனாய்வாளராகவும் வது தமிழ் இலக்கிய உலகுக்குப் பெருமைதருவதே. எஸ்.சிவகுமாரன் அவர்களின் பவளவிழாவைக் நோக்கில் இச் சிறப்புமலரை "ஜீவநதி வெளியிட்டு கிழ்ச்சியடைகிறது. கே.எஸ்.சிவகுமாரன் என்ன சாதித்தார் ம்மலரில் பலர் விடைகூறியிருக்கிறார்கள். அரசியல் ந திறனாய்வாளர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் க்குப் பெருமை தருவது அவர் இன்னும் பல்லாண்டு க வாழ்ந்து தன் பணியைத் தொடரவேண்டும் என அவரை
O.
க.பரணிதரன் பிரதம ஆசிரியர்.
இதழ் 37

Page 5
பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
தமது பவளவிழாவைக் கொண்டாடும் நாடறிந்த எழுத்தாளரும் விமர்சகருமான திரு.கே.எஸ். சிவகுமாரன் அவர்களுக்கு இவருடைய எழுத்துப் பணி மேலும் சிறக்க எமது உளமார்ந்த வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம். அவருக்குக் கெளரவம் வழங்கும் வகையில் அவருக்கு ஜீவநதி இம்முறை அவர் பெயரில் ஒரு சிறப்பிதழை வெளியிடுவது ஒரு பாராட்டுக்குரிய விடயம். தமிழ் பேசும் மக்களின் சார்பில், ஜீவநதி இப்பாராட்டுப் பணியினை மேற்கொண்டதற்கு அவர்கள் ஜீவநதிக்கு நன்றி உடையவர்களாக இருப்பர் 75வயதானாலும் எந்த வகையிலும் சோர்வடையாது தமது எழுத்துப் பணியை இன்னும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் சிவகுமாரன் அவர்களுக்கு இது மிகவும் பொருத்தமா கெளரவம் என்று கருதுகின்றோம்.
சிவகுமாரன் போன்ற ஆளுமைகளைப் பற்றி எழுதும் போது, அவர்களுடைய தனிச்சிறப்பான பணிகள் பங்களிப்புக்கள் பற்றிச் சிந்திப்பதும் GTOLpg வதும் எனக்கு வழமையானதொன்று. கே.எஸ் பற்றியும் இச் சந்தர் ப் பத்தில் அவ்வாறான குறிப்புக்களை எழுதுவதே எனது நோக்கம்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் பயின்ற காலத்தில் (1963-1967), காலத்தில் அப்போதே தமிழ் இலக்கியத்துறையில் சிலாகித்துப் பேசப்பட்டவர் திரு.கே.எஸ். 1965-66 அளவில் ஒருமுறை கே.எஸ். பல்கலைக்கழகத்துக்கு வந்து ஒரு கருத்தரங்கில் பேசுவதாக இருந்தபோது அவருடைய வருகை பற்றி ខ{3, Lepgត្វ ហឺapឆ្នា ប្រៀបខ្លាំងហ្សឺ ខ្សត្វខ្ស உரையை அனைவரும் கூர்ந்து கேட்டுப் பாராட்டியதாக @T15 ប៊្រុ6 @uក្លe gួg 6 ឆ្នាg தசாப்தங்களுக்கு முன்னரேதமிழ் இலக்கிய உலகில் அவர் ஒரு நல்ல இடத்தைப் பிடித்திருந்தார். அத்துடன் அவருடைய எழுத்துக்கள் அப்போதே பலராலும்
6.
ജ്ബ്നി
 

வாசிக்கப்பட்டன என்பதாகும்.
திரு.கே.எஸ். அவர்கள் தமிழ் கூறும் இலக்கிய உலகின் தேவைகளைப் பொறுத்து மிகவும் வேண்டப்பட்டவர். இதனைச் சற்று விரித்துக் கூற வேண்டும். ஐரோப்பியரின் இந்திய வருகையுடனும் அவர்கள் தமிழின் உன்னதங்களை அறியத் தொடங்கியதும் தான், தமிழ் பற்றி ஆங்கில மொழியினூடாக மேலைநாட்டினரும் உலகளாவிய இலக்கிய ஆர்வலர்களும் அறிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு ஐரோப்பியர் ஆற்றிய தமிழ்ப்பணி பற்றி இவ்விடத்து விளக்க வேண்டியதில்லை. இப்பணி பெருமளவுக்குப் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங் களுக்குப் பொருந்தும். நவீன காலத்தில் தமிழ் இலக்கியப் படைப்புக்களை தமிழ் மொழியறியாத வேற்று மொழியினருக்கு ஆங்கிலத்தில் எழுதி முக்கி பணியை அவர் ஆற்றி வந்துள்ளார். தமிழ் இலக்கிய உலகுக்குள் சுற்றிச் சுற்றி வரும் தமிழ் எழுத்தாளர் களைப் பற்றி ஆங்கில மொழியில் விரிவாக எழுதுவது கே.எஸ். அவர்களின் ஒரு சிறப்பான பணி தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல உள்ளன என்பது வேறு விடயம். ஆனால் சாதாரண தமிழறியா வாசகர்களுக்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்து எழுதுவது மிகக்குறைவு. ஆனால் திரு.கே.எஸ். அப்பணியை மிகச் சிறப்பாகவும் தொடர்ச்சியாகவும் செய்து வந்துள்ளார். அவருடைய தமிழ்ப்படைப்புக்கள் பற்றிய ஆங்கில எழுத்துக்கள் காரணமாக தமிழ் அறியாத ஆங்கில மொழிவழி இலக்கியக்காரர்கள், சஞ்சிகை யாளர்கள் மத்தியில் கே.எஸ்.க்கு ஒரு நல்ல பெயர் உண்டு இவ்வாறு அவர்களுக்குத் தெரிந்த தமிழ் எழுத்தாளர்கள் மிகக்குறைவு. அவர்களுள் பிரதான மானவர் கே.எஸ். அவர்கள் எனலாம். அவருடைய ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் Tamil
இதழ் 37

Page 6
Writings In Sri Lanka GTGörligströitiib. ENIGDrĖGOD5LLINGÖ இவ்வாறான பணிக்கு இன்று ஏகபோக உரிமையாளர் திரு.கே.எஸ். போலத் தெரிகிறது.
ഥിg விமர்சகர்களில் கே.எஸ்.அவர்களுக்கு உள்ள தனியிடத்துக்கு மற்றொரு காரணமும் உண்டு. இவ்விடயத்தில் அவர் தமது எழுத்துக்களைத் திறனாய்வு என்று கூற விரும்புவதில்லை. அவற்றை அவர் மதிப்புரை என்றே கருதுகிறார். திறனாய்வையும் மதிப்புரையையும் அவர் வேறுபடுத்திக்காட்டுகிறார்.
ខ្ញាឆ្នាំ ទ្វco, ឆ្នាe86 6Tខ្សខ្លាំ வெளியிட்டு வந்தாலும் அவர் ஆங்கிலக்கல்வி வழி வந்தவர். ஆங்கில வழியில் பட்டம்பெற்ற திரு.கே.எஸ். ஆங்கில இலக்கியம் மேலைநாட்டுத் தொன்மை இலக்கியங்கள் என பல பாடங்களைக் கற்றவர். இதனால் ஆங்கில எழுத்தாளராகவும் உள்நாட்டிலும் . வெளிநாட்டிலும் ஆங்கில இலக்கிய ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் ஒரு தொழில் முறை ஆசிரியர் அல்லர். ஆயினும் அவரது ஆங்கில இலக்கியப் புலமை, ஆங்கில இலக்கிய எழுத்துக்கள் காரணமாக அவர் ஆங்கில இலக்கியத்தைக் கற்பித்து உதவ வேண்டு மென்று கல்லூரி நிர்வாகங்களால் கேட்டுக் கொள்ளப் பட்டார். இவ்வாறான அவரது ஆங்கிலப் புலமை தமிழ் வாசகர்களுக்கும் ஏராளமான வழிகளில் பயனுடைய தாக இருந்தது. அவர் மேலைநாட்டுக் கலை, இலக்கியத்துறையில் ஏற்பட்டுவரும் பிரதான வளர்ச்சிகள், போக்குகள் பற்றியும் ஆங்கிலத்தில் இடம்பெறும் கலை இலக்கியச் சொல்லாடல்கள் பற்றியும் தமிழில் விரிவாக எழுதியுள்ளார். இத்துறை களில் ஆர்வம் மிகுந்த ஆனால் ஆங்கில அறிவு மொழியறிவு குறைந்த தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இதனால் பெரிய அளவில் பயனடைய முடிந்தது. இவரது திறனாய்வு மதிப்புரை, பின்நவீனத்துவம் போன்ற கட்டுரைகளில் இந்த அம்சத்தைக் காணக் கூடியதாக உள்ளது.
திரு.கே.எஸ். அவர்களின் தனித்துவமான அம்சம் அவர் உலக திரைப்படங்கள் பற்றி அண்மைக் காலங்களில் எழுதி வருவதாகும். அரை நூற் றாண்டுக்கு மேலாகத் தமிழ்த்திரைப்படங்களில் சிந்தனை ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் ஆரோக்கியமற்ற ஒரு திரைப் பட இரசனையை வளர்த்துக் கொண்டனர் என்ற ஒரு
விமர்சனம் உண்டு. உலகில் ஏனைய நாடுகளில்
ஏற்பட்டு வரும் ரசனைப்பாங்கான திரைப்படங்கள் பற்றிய விளக்கமும், தெளிவும் ஏற்படவேண்டும் என்ற உணர்வுடன் திரைப்படங்கள் பற்றி கே.எஸ். அவர்கள் எழுதி வருவது அவரைத் தனித்து எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய பணியாகும்.
திரு.கே.எஸ் அவர்கள் ஏராளமான தமிழ்,
ஜீவநதி
 

ஆங்கில பத்திரிகைகளிலும் நிறைய எழுதியுள்ளார். அவற்றை அப்படியே விட்டு விட்டால் வாசகர் உலகுக்கு Lfì6ổi 6öff ởi 6.j 60optỡ 6 Lipitổ 6iuj] (Access) கிட்டுவதில்லை. அக்கட்டுரைகள் பின்னர் சுவடிகள் திணைக்களத்தில் அடைக்கலமாகி விட அவற்றைத் தமிழ் வாசகர்கள் தேடிப் பெறுவதில் பல சிரமங்கள் உண்டு இவற்றை நன்கு அறிந்த கே.எஸ். அவர்கள் தமிழ் வாசகர்கள். தமிழ் இலக்கிய மாணவர்கள் ஆகியோரின் நலன் கருதி, அனேகமாக தமது எழுத்துக்கள் கட்டுரைகள் மதிப் புரைகள் அனைத்தையுமே பெருஞ்சிரமத்துடன் முயன்று நூல் வடிவில் கொண்டு வந்திருப்பது ஒரு பாராட்டத்தக்க முயற்சி ஒரு மாதிரிக்காக நான் தெரிவு செய்த அவரது நான்கு நூல்களில் மொத்தமாக 154 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நூல் வெளியீட்டு முயற்சிகளின் வணிக ரீதியான பயனில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. அவ்வகையில் கே.எஸ். அவர்கள் தனது எழுத்துக்கள் அனைத்தும் நூல்வடிவில் வந்து, எக்காலத்திலும் வாசகர்களுக்குக் கிட்ட வேண்டும் என்ற நல்லுணர் வுடன் தமது நூற்பணியைச் செவ்வனே ஆற்றியுள்ளார் என்பதும் ஒரு பாராட்டப்பட வேண்டிய விடயம். இவரது அந்த நூல் முயற்சிகளுக்கு மணிமேகலைப் பிரசுர நிறுவனத்தினர் சிறந்த ஒத்துழைப்பு தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல்களை இலவசமாக வழங்கும் அரசாங்கம் க.பொ.த. உயர்தர
மாணவர்களுக்கு என்று பாடநூல் தயாரிப்புப் பணியில் ஈடுபடுவதில்லை. திரு.கே.எஸ். அவர்களின் நூல்கள் நிச்சயமாக உயர்கல்வி நிலையில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த உசாத்துணையாக விளங்கும் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளன. எனக்குத் தெரிந்த தமிழ் மொழி மாணவர்கள் திரு.கே.எஸ். இன் நூல்களைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் பாராட்டிப் பேசியதுண்டு. அம் மாணவர்களை இலக்காக வைத்தே திரு.கே.எஸ் தமது கட்டுரைகளை எழுதி வருகின்றரோ என நான் சிந்தித்ததுண்டு அதற்கு அவர் கையாளுகின்ற
இதழ் 37

Page 7
#66BBួោះ ឆ្នា மொழிநடை மட்டுமன்றி 1 ខ្ញា ឬ 5_{Beួ៩efle @ឆ្នា គ្រូឬក្រgត្រូនៃ முக்கிய காரணங்களாகும். இவருடைய எழுத்துக்கள் பற்றி பேராசிரியர் ககசிவத்தம்பி கூறும் போது S SkS uu OmOyOLSLLLLLSLL LS LLLGL S SmmLTTTm LL SuTm mCmLTBTTTLmTOO TTLTTu
சிவகுமாரன் வாசிக்கப்படுகின்றார் என்கிறார்.
அம்மாணவர்களின் கற்கைத்தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் அதற்கு அப்பாலும் சென்று வகை வகையான பயனுள்ள பல தலைப்பில் திரு.கே.எஸ் எழுதியுள்ளார். என்பது அவருடைய மற்றொரு தனிச் சிறப்பு தமிழக எழுத்தாளர்கள், ஈழ & ழத்தாளர்கள் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், முஸ்லீம் எழுத்தாளர்கள், ஆங்கில எழுத்தாளர்கள் பல்வேறு இலக்கிக் கொள்கைகள் என திருகேஎஸ் எவரையும் எதனையும் விட்டு வைக்கவில்லை. விபுலானந்த
பாரதி, கைலாசபதி, தொல்காப்பியம் போன்ற தலைப்புக்களிலும் அவர் எழுதியுள்ளார். எல்லாக் கட்டுரைகளிலுமே திரு.கே.எஸ்ஸின் ஆழ்ந்த விடய ஞானமும் வாசிப்பும் நன்கு இனங்காணப்படுகின்றன.
திரு.கே.எஸ்.ஸின் எழுத்துக்களின் மற்றொரு அம்சம், அவர் எந்த இலக்கிய அணியையோ சித்தாந்தையோ விடாப்பிடியாகப் பின்பற்றாததும் தன்னை அதற்குள் கட்டுப்படுத்தாததுமாகும். இதனால் அவர் தமது தெளிவான சிந்தனையுடன் பல்வேறு இலக்கிய சித்தாந்தவாதிகள் பற்றியும் விளக்கமாக எழுத முடிந்தது. SS
ரு சித்தாந்தத்துக்குள் தன் 35 ܣܛܗܗ (Bij '? ஒரு சித்தா கொள்ளாததால் எல்லாவகையான 9 சித்தாந்தங்களையும் தழுவிய பருத்திக் கெ
தன்னை
வெவ்வேறு நிலைப்பாடுகளைக் எல்லாவு @gឆ្នា Leg {{a}58ឬទ័យផ្សះផ្លែ சித்தாந்த பற்றி கே.எஸ். அவர்களால் எழுத தழுவிய முடிந்தது. இவ்வகையில் அவரது நிலைப்ப
ភ្លេអ៊ែរ #ಣfiಟಿ ###:§ ●
460 經 தத 6 | اللاتيES76 L ALL J60 DILL 1. ΕύθT E . Η ί 633 tΕ ΕΟ είδΠ βύθι β) Η ίδ .
பெயர்பெறும் நோக்கில் எவரையும் பற்றி கே.எஸ் 5,off5 <ខភា ឆ្នា 67005 () தில்லை. இதனால் அவரது எழுத்துக் களை ஒரு நம்பிக்கையுணர்வுடன் வாசகர்கள் படிக்கக் கூடியதாக உள்ளது எல்லா வகையிலும் அவர் ஒரு ឆ្នាe៦gឆ្នាepgua Gă 686663g
குறிப்பிட்ட சித்தாந்த வழிவந்தவர் இல்லை என்பதால், இவரால் சகலருடைய எழுத்துக்களில் உள்ள சிறப்புக்களை ரசிக்க முடிகின்றது. இலக்கியப் படைப்புக்களை அழகியல் நோக்கோடு எவ்வாறு ரசிக்க வேண்டும் என்பது பற்றியும் சிவகுமாரன் விரிவாக எழுதியுள்ளார். மேலும் பல்வகை சித்தாந்தங்களையும்.
ജബ്ബി-6
 
 

சிந்தனைகளையும் புதுப்பது இலக்கியப் போக்கு களையும் அவரால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.
திரு.கே.எஸ் அவர்களின் பரந்த வாசிப்பு ஆங்கில அறிவு என்பவற்றால் அவருடைய இலக்க: வாழ்வில் வேறு தனித் துவங்களையும் காண முடிகின்றது. ஐக்கிய அமெரிக்காஒமான், மாலைதீவு ஆகிய நாடுகளில் செய்த பணி அவரிடத்து ஒரு பன்மைக் கலாசார ஆளுமையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சிங்கள, முஸ்லிம் எழுத்தாளர்கள் கலைஞர்களுடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். சிங்கள இலக்கியகாரர்ாள் மற்றும் ஈழத்து ஆங்கில எழுத்தாளர்கள்
ಕ್ರಿಶತ್ತ್ರಿಗೆ | ಬ್ಲೌಜ್ಜೈ க் கட்டுப் தமழ
ள் ● கே.எஸ். அவர்கள் முதன்ை ாளளததால யானவர்களுள் ஒருவர் என்பது கையான எமது கருத்து. இத்தகைய ங்களையும் பல்கலாசார இலக்கிய வாழ்க்கை வெவ்வேறு ஒரு முன்னுதாரணம் என்பதோடு ாருகளைக் இப்பண்பு எல்லா எழுத்தாளர் பிலக்கியக்காரர் களுக்கும் சரிப்பட்டு வராது
● ● எனபதையும சொல்லத் தான்
96.566) வேண்டும் plgliss. மதிப் புரைகளையும் ,
பத்திகளையும் எழுதுவதோடு சிவகுமாரன் அவர்கள் பல சிறுகதைகளையும் எழுதி உள்ளார் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயம். அத்தோடு ஆங்கில கலைக் களஞ்சியங்களில் அவர் ஈழத்து இலக்கியங்கள் பற்றியும் அவர் எழுதியுள்ளார். இங்கு சுட்டப்பட்ட அத்தனை பெருமை களுக்கும் உரிய இலக்கியப் பெரியார் கே.எஸ். இவர்களின் இலக்கியப் பணி மேலும் சிறக்க வேண்டும் தமிழ் கூறும் நல்லுலகம் அதகால் பயனடைய வேண்டும் என்பதே 6g<26、
----ਲੇਨੁ 37

Page 8
கே. எல். சிவகு சில குறிப்புகள்
நண்பர் கே.எஸ்.சிவகுமாரனின் எழுபத்தைந் தாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜீவநதி வெளியிடும்
LDយ៉ាហ្វ្រិយនោះ អ៊ែនស្ទែ வாழும் மிக மூ த்த எழுத்தாளர்களுள் တ္တပျံ့နှံ့ရှေj; ့န္ဟစ္g நூற்றாண் ខ្ស o . . . . . -- ஈடுபட்டுவருபவர் கடந்த சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் எனக்கு நேரடியான பழக்கம் உண்டு கருத்து வேறுபாடுகள் சில இருந்தாலும் நட்பைப் பேணி வருபவர்கள் ឆ្នា
ឆ្នាភ្ញា ឆ្នា சந்திக்கக் šao u ឆ្នាខ្សព្វេ சந்தித்தாலும் ឆ្នា ធ្វ ទ្រ வார்த்தைகளால் தடவிவிடாமல் அவர் என்னுடன் ខ្ស ឆ្នា மற்றவர்களுடனும்
அப்படித்தான் என்று நினைக்கின்றேன். அது அவருடைய ܀ ܀
ஆளுமையின் ஒரு அம்சமாகிவிட்டது எப்போது என்னைச் சந்திக்க நேர்ந்தாலும் அவர் நினைவு கூரும் ஒரு விஷயம் இருபத்தைந்து வருடங்களுக்குமுன்
யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டில் சாப்பிட்ட மீன் குழம்பு
தான் அதை மறக்க முடியாது என்பார் கடந்த வாரம் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சந்தித்த போதும் பிறிதொரு நண்பரிடம் அதை நினைவு கூர்ந்து & எங்கள் உறவின் நெருக்கத்தைப் பற்றிச் சொன்னார். భ அப்போது பகிடியாகச் சொன்னேன். சிவா, நான் 签移 ລບຕ. ଶ୍ରେଣFijଣ୍ଡ ରuji]] ឃុំសា្វ ព្រុំ gទ្រទ្រើបម្រើ உங்களுக்குச் சாப்பாடு போட்டதுதான் என்று. 1990களின் தொடக்கம் என்று நினைக்கிறேன். கண்டி யில் நடந்த தமிழ் சாஹித்திய விழாவை முன்னிட்டு வெளிவந்த ஒரு இலக்கிய மலரில் எண்பதுகளில் ஈழத்தில் தமிழ் இலக்கியத் திறனாய்வு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் சிவகுமாரனின் நூல் ஒன்று பற்றிக் (கலை இலக்கியத் திறனாய்வு 1989) குறிப்பிடும்போது விமர்சனம் பற்றிய ஒரு மேலோட்ட மான அறிமுகத்தை அது தருவதாகக் கருத்துக் கூறியிருந்தேன். மேலோட்டமான என்ற சொல்
ஜீவநதி
 
 
 
 
 
 

பேராசிரியர் ៣.១. ប្រហា៣ទៅ
சிவகுமாரனுக்கு மனத்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் ஜலன் பத்திரிகையில் அம்மலர் பற்றி எழுதிய மதிப்புரையில் எனது கட்டுரை பற்றி வழக்கத்துக்கு மாறான தீவிரத்துடன் விமர்சித் திருந்தார். நான் அதுபற்றி நட்புடன் ஒரு கடிதம் எழுதியிருந்தேன் என்னுடைய கடிதத்தின் சாராம்சம் இதுதான். நீங்கள் நீண்டகாலமாக இலக்கியத் 5. இருக்கிறீர்கள். நிறைய வாசித்திருக் கிறீர்கள் உங்களுக்கு ஒரு சுய மதிப்பீடு இருக்கும். உண்மையிலேயே உங்கள் நூல் ஆழமானது என்று நினைக்கிறீர்களா? அந்தக் கடிதத்துக்கு சிவகுமாரன் எனக்குப் பதில் எழுதவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் எங்கள் நட்பை எவ்வகையிலும் பாதிக்கவில்லை என்பது தான் இங்கு முக்கியமானது. சிவகுமாரனோடு எனக்கு உள்ள உறவு அடிப்படையில் இலக்கியம் சார்ந்ததுதான் பின்னர் அது நட்பாகவும் வளர்ந்தது.
கவிதை, சிறுகதை என ஆக்க இலக்கியத் துறைகளில் சிவகுமாரன் ஈடுபட்ட போதிலும் ஒரு விமர்சகராகவே அறியப்பட்டுள்ளார். இருமை", சிவகுமாரன் சிறுகதைகள் ஆகிய தொகுப்புகள் மூலம் தன்னை ஈழத்துச் சிறுகதையாசிரியர்களுள் ஒருவராக நிலைநிறுத்திக் கொண்டவர் அவர். அவருடைய புதுக் கவிதைகள் சிலவற்றை அவ்வப்போது படித்திருக் கின்றேன். அவை இன்னும் ஒரு தொகுப்பாக வெளி வரவில்லை.
ஆக்க இலக்கியத் துறையில் அவருக்கு அக்கறையும் ஆர்வமும் இருந்தபோதிலும் விமர்சனத் துறையிலேயே அவர் அதிகம் உழைத்திருக்கிறார். அதனாலேயே அவர் பிரதானமாக ஒரு விமர்சகராக அறியப்பட்டுள்ளார். விமர்சனத்தைப் பொறுத்தவரை விரிவான, கோட்பாட்டு ரீதியான பங்களிப்புச் செய்யக் கூடிய ஆற்றலும் பரந்துபட்ட வாசிப்பும் இருந்த போதிலும் நூல் மதிப்புரை, பத்தி எழுத்து ஆகிய இரு துறைகளிலேயே அவர் தன்னைப் பெரிதும்
H இதழ் 37

Page 9
வரையறுத்துக்கொண்டார். விபுலானந்தரின் விமரிசன முறைமைபற்றி சில ஆண்டுகளுக்குமுன் அவர் எழுதி யிருந்த ஒரு விரிவான கட்டுரையைப் படித்தபோது இத்தகைய பல கட்டுரைகளை அவர் எழுதியிருக் கலாமே என்ற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டதுண்டு. ஆயினும், அவரது மதிப் புரைகளையும் பத்தி எழுத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவையும் இலக்கிய விமர்சனத்தின் முக்கிய வடிவங்கள் தான். சுருக்கமும் தெளிவும் இவற்றின் பிரதான அம்சங்கள் எனலாம். மதிப்புரையைப் பொறுத்தவை சிவகுமாரனின் ஒரு சிறப்புப் பண்பு பிரபலமான எழுத்தாளர்களை மட்டும் கருத்தில் கொள்ளாது புதிய
ខ្សត្វធំ ព្រោយ៍ ன் கூறும் திராணி சிவகுமாரனிடம் உண்டு
ឆ្នា នៃgo, Bue) . ဤ|းခွံ့ကေ္႕ႏွံွ႕ႏွစ္သစ္ကိုg|ရွှေ၊ ဤဓါbဓစ္ဓD; ့ရွှေ့၊ ရွေး[56:DL [[]]
3(E5 6 ឆ្នា அவரை ஆக்கியுள்ளன எழுத்தாளர்கள் குறிப்பாக ið எழுத்தாளர்கள் នោះ ឆ្នាយំ យំ மர்சகர் என்ற பெருமை அவருக்கு உண்டு இது எல்லா விமர்சகர்களுக்கும் சித்திக்கும் ஒருபேறு அல்ல.
சிவகுமாரனின் பத்தி எழுத்துக்கள் குறிப்பிடத்
Lifrasů பத்திகள் எழுதி នាឆ្នាចំបាំព្រៃធ្វើ យ៉ាង១៦ இலக்கியம் சினிமா என பல்வேறு துறைகள் சார்ந்த
அவரது பத்திகள் வாசகர்களுடன் பல விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுதப்பட்டவை. மேற்குலகக்கலை இலக்கிம் பற்றிய பல தகவல்களையும் அவரது பத்திகள் உள்ளடக்கியிருந்தன. இன்று தமிழகச் ஞ்சிகைகளில் வெளிவரும் அ.முத்துலிங்கம், சச்சி
தானந்தம் சுகிர்தராஜா, எஸ். ராமகிருகஷ்ணன் தியேடர் பாஸ்கரன் போன்றவர்களின் பத்திகள்போல் விரிவான ចំនាឆ្នាឃoff பத்திகள் இல்லையெனினும், இலங்கைப் பத்திரிகைகளின் பக்க அல்லது பத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரையறைகளுக்குள் நின் கொண்டு தகவல் அளிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட பத்திகள் இவை இவற்றுட் பல அவருடைய நூல்களுள் இடம்பெற்றுள்ளன. @gmឆ្នា Geofficuffigeran அவரது மூன்று தொகுதிகளிலும் அவரது பத்திகள் ឯនាងៃ ខ្សទាំងនោះ விமர்சனம், மதிப்புரை, இரசனைக்குறிப்பு பத்தி ஒன்றை ஒன்று ஊடறுத்து ஒன்றில் ஒன்று கலந்து அமையும் எழுத்து முறை சிவகுமாரனுடையது.
ஈழத்து இலக்கியத்துக்கு சிவகுமாரனது மிக பங்களிப்பு ஆங்கிலத்தில் அவர் --- ឆ្នា குறிப்புகளும் எனலாம். கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக அவர் இந்தப் & சய்துவருகிறார் வெளிநாட்டினருக்கும் ឆ្នា ឆ្នា எழுத்தாளர்களுக்கும் ஆங்கில மூலம் ஈழத்து இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் இப்பணியை தனி ஒருவராகச் செய்துவரும் சிவகுமாரனுக்கு ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகு கடமைப்பட்டுள்ளது. Sailosodiulio Tamil Writing in Sri Lanka, Aspects of 魏 in Sri Lanka eft நூல்கள் முக்கியமானவை. ឆ្នា அவரது மொழிபெயர்ப்பு முயற்சி 毅 ம் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஈழத்து & ਨੂੰ6ਲ66 இருபதுக்கு அதிகமான சிறுகதை களை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்திருக்கிறார் ခို့ခါ့ဇုံ ဆိုုးgjႏွငှါဒွါးမ္ဟုန္းဆုိရ္ဟိင္ငံန္ဟမ္ဟုန္ဒီ;
சிவகுமாரனின் பிறிதொரு முக்கியமான பங்களிப்பு சினிமா பற்றிய அவரது எழுத்துக்களாகும். நல்ல சினிமாவில் அவருக்கு ஈடுபாடும் ஆர்வமும் உண்டு அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறையும் உண்டு. அந்த அக்கறை காரணமாகவே உலக சினிமா பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்திருக்கிறார். தமிழில் கலைத்தரமான சினிமா விமர்சன முன்னோடிகளுள் அவரும் ஒருவர். ၅. ရေန္တံ့နှံ့ திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் அவருக்கு இருந்தது. சினிமாபற்றிய அவரது கட்டுரைகளும் பத்திகளும் அசையும் படிமங்கள் (2001), சினமா சினமா : ஒர் உலக வலம் (2006) ஆகிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. சினிமா பற்றி கடைசியாக வெளி வந்த தனது நூலில் சினிமா என்று எழுதுவது தவறு என்றும் சினமா என்று எழுதுவதே சரியென்றும் வாதிட்டுள்ளார். அப்படியே தன் புத்தகத்துக்குத் தலைப்பும் இட்டுள்ளார். கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமா என்ற சொல்லையே நாம் பயன் படுத்திவந்துள்ளோம். அதை இப்போது மாற்ற வேண்டிய தேவை எதுவும் இல்லை என்பதே என் கருத்து. அதுபற்றி சிவகுமாரனுடனும் நான்
இதழ் 37

Page 10
பேசியுள்ளேன். சினமா சினமா என்பது கோபமா கோபமா என்று கேட்பதுபோல் உள்ளது. தமிழ் சினிமாவைப் பார்க்கும்போது நமக்குச் சினம் தான் வருகிறது. அந்த அர்த்தத்தில் சினமா என்ற சொல்லைப் பயன்படுத்தினால் பரவாயில்லை. நீண்டகாலப் பயன்பாட்டில் உள்ள ஒரு சொல்லை, தமிழோடு தமிழாகக் கலந்துவிட்ட ஒரு சொல்லை மாற்றுவதனால் குழப்பம்தான் அதிகரிக்கும்.
விமர்சனம், திறனாய்வு ஆகிய சொற் களுக்கிடையிலும் பொருள்வேறுபாடு চোপ্লা சிவகுமாரன் முயன்றுள்ளார். to என்பது குறைகாண்பது என்றும் திறயை என்பது சிறப்புகளை எடுத்துக்காட்டுவது গুঞ্জ ©6 @LITB6 @raffic ឆ្នាធ្វើ ហ៊ឹប្រែ
၍ န္တိဌန္တီစစ္!!!!!
@gး၊ ့နှံ့#Fiြံ႕ႏွက္ကိုါးဖြာ မြီး ୧୫ଛୋ{uଅଞ&#ib&ଞ); 毅
ਪo ម្ល៉ោះ ឃីហ្វញ៉ា ហ្វ្រg ត្រូវសំយោ6 @ោះ ឆ្នា ត្រូព៌ា ខែ្ម ងងឹ្ឈម៉ាន ឆ្នា...)
நினைக்கிறேன். ஆங்கிலத்தில் அவர் எழுதிவரும் கட்டுரைகள் உருப்பெற வேண்டும் இன்னும் அவர் 3. எழுதவேண்டும் எழுபத்தைந்து வயதிலும் அவர் நல்ல ஆரோக்கியத்தேடன் இருக்கிறார் இன் னும் நீண் டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இலக்கியப்பணி புரியவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
དྷམྨཾaiILE:É) ཡས་མས་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ། །
 
 
 

இலக்கியத் திறவுகோல் கே.எஸ்.சிவகுமாரன்
கலை இலக்கியம் கண்கவர் மலையென நிலத்திலுன்றி நிற்பதைப் பார்த்திடும் தலை சிறந்தவர் தலையுயர்ந்தவர் பலர் இருந்தனர் சிலர் மடிந்தனர் <ោះ யாகினும் ஒருவர் மட்டுமே! உயர்ந்து நிற்பதை உயரத்தளவில் பலவகை இலக்கியத் திறவுகோலொன்று திறக்கு முன்னே திறமைகள் காண்போம்! இலக்கியத்திறப்பின் திறமைகள் காண்போம்!
சிறுகதை ஒருகால் சிறப்புடனெழுதியே வளர்ந்த பின் இருப்பில் வளமாய்ப் பதிந்தன. இலக்கியக் குளத்தில் இறங்கி நின்றவர் திடீரென மரத்திலேறி மண்டலம் பார்த்தனர் లైddd; ப்புக்கள் நிறைந்திருப்பதைக்
சினிமாத் தகவல் ஆய்வு விமர்சனம் இனிதாய் எளிதாய் உயர்வாய்ச் செயற்பட நிறைய வாசனை முகர்ந்து பெற்றனர்/ உலகச் சினிமா உயர்ந்த ஏட்டினுள் சலனம் சஞ்சிகை இலங்கைத் தமிழ்த்திரைப் படங்கள் பற்றிய சிவகுமாரனின் சிந்தனைத் தெளிவிளை இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளராய்ப் பார்த்துப் பதிவு செய்துயர்ந்ததே!
அசையும் படிமங்கள் திரண்டுயர்வாக இசைவு பெற்றதும் இதனாலன்றோ! ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளில் வீங்கிய விமர்சனம் பத்தி எழுத்தாய் நித்திலம் விதைத்தனர் நிமிர்ந்துயர்ந்தனர்
திறனாய்வென்றால் என்னவென்பதை சிறுகதை நாவல் இலங்கையில் எழுந்ததை திறனாய்வுப் பார்வையில் திறம்பட நோக்கின் சொன்னாற்போல தொடர்ந்து எழுதினார் அந்நாவலிலக்கியத் திறனாய்வெல்லாம் பல்கிப் பெருகிப் பரந்து நின்றன./
பத்தி எழுத்தினுள் புதைந்துள்ள சிவகுமாரன்
சித்தியதினுலுயர்ந்து பெற்ற பெரும் பெற்றியர்/ இத்தனை பெருமைக்குத் ஆங்கிலம் தமிழிலும்
அத்தனை எழுத்தினால் உலகறியப் பெற்றவர்/ நற்பெயர் பெற்ற இலக்கியத் திறவுகோல் நல்லுயர்வெலாம் பெற்று நானிலம் போற்ற வாழ்ந்திடுவீரென வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு
கவிஞர் ஏ.இக்பால்
இதழ் 37

Page 11
9 ஆம் ஆண்டளவில், கேஎஸ்.சிவகுமாரன்
பொதிகள் அலுவலகத்தில் கொண்டிருந்தேன். ஒருநாள் லோட்டஸ்
@យចំ சொன்னேன். முத்திரை ஒட்டியபின்
8;
சிவகுமாரனா? எனச் சிறிது வியப்புடன் கேட்டேன் ຂຶd gഖജു డ్డ $>3°23′′33′′
 

உள்ளது. றுநாள் அங்கு சென்று மெளனி கதைகள் நூலைப் பெற்றதோடு இடைக்கிடை அங்கு சென்று கலை இலக்கியம் பற்றி அவருடன் உரையாடிவரத் தொடங்கினேன். அதனால் ມ 6. ລຽ வற்றை அறிய முடிந்தது.
戮 686 ang. ខ្សឆ្នា சிறுகதைகளையும் தருமு சிவராமூவின் முன்னுரையை யம் விமர்சித்து செகணேசலிங்கன் ஒரு கட்டுரையை 6ឆ្នាំ அக்கட்டுரைக்கு II DE 6 ਲੁ கருத்துகளை சிவகுமாரனுடன் உரையாடும்போது தெரிவித்தேன்; அவர் அவற்றைக் கட்டுரையாக எழுது மாறு சொன்னார் நான் வெறும் வாசகன் எனக் கூறி தயங்கினேன். நீங்கள் சொன்ன கருத்துக மானவை கட்டாயம் எழுதுங்கள் என កាហ្វ្រ தினார். அவரது வற்புறுத்தல் காரணமாக தயக்கத் ဤဌt့ငှါ၊ భక్లిష్ట్ర c66 பின் கட்டுரை யொன்றை தி அவரிடம் கொடுத்தேன் வாசித்துப் பார்த்த ខ្ស இவ்வாறு ឆ្នាងទែ ៨ឆ្នាំប៉ាយប្រៀនា
ឃុំញ៉ែងញា ឆ្នា ម្ល៉ោះ ត្រា6 ឃុំទ្រនាឆ្នាញធំ
@ឆ្នា @ឆ្នាគឺៈ ឆ្នា៨៦ ឆ្នាទេ ព្រោce
அதை ଗରାଗୀମିuill, விரும்பவில்லையெனத் தினகரன் ஆசிரியர் கூறியதாகப் பின்னர் அறிந்தேன்.
கொழும்பில் அப்போது தங்கியிருந்த தருமு சிவராமூவிடமும் ឧយ្យោ ខ្លះ ព្រោយឆ្នាំ អ៊ែនស្ទែនរ៉ែ காட்டியிருக்கிறார். அவருக்கும் அது பிடித்திருக்கிறது; அதனைக் குறிப்பிட்டு ஓர் அஞ்சலட்டையை எனது ©gនោះ ជាឆ្នា
ಇé#ef #@@ ಟೌನ್ಹೌ#@Gಲು அழைத்துக் கொண்டு சிவகுமாரன் வந்தார். அப்போது

Page 12
சந்திப்பதும் சந்தோஷமாயிருந்தது; கன்ரீனுக் கு சென்று மூவரும் தேநீர் அருந்தியபடி சிறிது நேரம் கதைத்துக்கொண்டோம்
சிவகுமாரனின் வற்புறுத்தலால் எழுதப்பட்ட அக்கட்டுரைக்கு இருவரும் தெரிவித்த பாராட்டுதல்கள் 22 வயது இளைஞனான எனக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தன. வெறுமனே வாசகனாக இருந்த நான் அதன் பிறகே வேறு கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினேன் c
夔 ព្រោះ பத்தி হঁ សិទ្ធិនាញ நாடுகளின் கலைத் திரைப்படங்களைப் பற்றி அறிய முடிந்தது. @ird. நடைபெறும் திரைப்பட விழாக்களில் காட்டப்படும் திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் தமிழ்த் ខ្ញា ឆ្នា ਜੁਲ6 |68|60ਈ @នោះ ឆ្នាត្រាយ660Tយ៉ាងខ្លាំងៃ அறிய நேர்ந்ததில் தமிழ்ப் பட இரசிகனான எனது பார்வையில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. ຫຼິ கலைத்திரைப்படங்களுடன் ខ្សែចំgy (ខ្នែរ பரிச்சயம் ஏற்பட்டிருக்கவில்லை. ஒருநாள் வெள்ள வத்தை சவோய் திரையரங்கில் பிரெஞ்சுத் திரைப்பட 6fp nr 56Co 6 go 6N 6OD 5g5 635 Pf6fAgš g5 af Mao ឬ ព្រោg unfrégibute சிவகுமாரன் នោះ ឆ្ងាយeលំ ផ្ដាំទ្រជ្វា" ឬap/ ລpair. GHT. ຫົວ UL-GDGT DEG என்னால் பார்க்க முடிந்தது வ என்ை 豹 கவர்ந்தன. அதன் பிறகு நல்ல பிறமொழித் திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புகளை நான் தவற விட்டதே யில்லை. அக்காலங்களில் கொழும் பில் ឆ្នា ខ្សឆ្នា திரைப்படவிழாக்களே அந்த வாய்ப்புகளைத்
இலங்கைத் திரைப்பட விமர்சகர் பத்திரிகை urtarri grigib (FCUAC) នៅឆ្នា இயங்கியது பல திரைப்பட விழாக்களையும் நடத்தியது
TTTku ukykCtLLtmO uOyL TmmT yyOk m m yTmyOOy
ராஜனும் சேர்ந்து இயங்கினர்) கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரங்களும் தத்தம் நாட்டின் திரைப்பட ឆ្នា
எனது திரைப்பட இரசனையை மாற்றியதில் சிவகுமாரனின் பத்தி எழுத்துகளும் பிறமொழிக் கலைத் ຫຼືcog-u . ឃ្លា ឬជ្វីខ្សឆ្នាំ கொள்வதிலும் கட்டுரை ஆக்கத்திலும் அவரது ஆற்றுப்படுத்தலும் ஆதாரமானவை யாய் அமைந்தன என்பதை 42 ஆண்டுகளின் பின்னர் இன்றும் நன்றியுடன் ឆ្នាc
భk 1970 அளவில் கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம் என்ற அமைப்பில் குப்பிழான்
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐசண்முகன், சிவன்னியகுலம் நெல்லை க. சாந்தன் மாவை நித்தியானந்தன், இeவகாருன்யன், தில்லைக்கூத்தன் முதலிய இளைஞர் பலர் இயங்கிக் கொண்டிருந்தோம். பூனே திரைப்புக் 56៦ឆ្នា)
பயிற்சியை முடித்த பாலுமகேந்திரர் மாணவர் பயிற்சி
யின் இறுதி வருடப் பரீட்சைத் தேவைக்காக உருவாக்கப்பட்டு-சிறந்த படப்பிடிப்பிற்காகத்தனக்குத் gris Lig553,56035 Guigg 3,55. A view from the fort (கோட்டையிலிருந்து ஒரு பார்வை) என்ற குறும் படத்தை அழைக்கப்பட்டவர்களுக்கான காட்சியாக சவோய் திரையரங்கில் காட்டினார். எமது கழக உறுப்பினர்களுக்காக சுமார் பத்து அழைப்பிதழ்களைச் சிவகுமாரனே பெற்றுத் தந்தார். அவர் பாலு மகேந்திராவின் நண்பருங்கூட அவரின் உதவியால் அக்குறும்படத்தைப் பார்த்ததோடு, அவர் அறிமுகப் படுத்திவைத்ததில் பாலு மகேந்திராவுடன் சிறிது GDຍມີ 268,43)ឆ្នា
கடந்த ஆனி மாதம் சென்னையில் பாலு மகேந்திராவைச் சந்தித்துக் கதைத்துக்கொண்டிருந்த வேளை சிவகுமாரனையும் அக்குறும்படக் চািৰ ঐ ! நிகழ்வையும் நான் நினைவுபடுத்தியபோது பழைய
நினைவுகள் கிளர அவரது முகத்தில் மகிழ்ச்சியான
புன்முறுவல் இழையோடியது சிவகுமாரனுடனான நட்புத் தொடர்வதாகவும் உலகத் ខ្លាំងជ្វាប្រិយ-6ព្រៃនាប៉ា ចំរុះ ឆ្នា Gវឌ្ឈ နွားဓ) போது சென்னையில் தன்னைச் சந்திப்பதாகவும் தெரிவித்தார். 8X &
来※※
மனத்திரை சருகுகள் சித்திர தாகி 56ឆ្នា ឆ្នាg, @gោះ முதலிய பத்திகளையும் மதிப்புரைகள் அறிமுகக் கட்டுரைகள் போன்றவற்றையும் அதிக எண்ணிக்கை யில் நீண்ட காலப்பரப்பில் சிவகுமாரன் எழுதி 66កម្ពី ឆ្នា ឆ្នាំ offe និog666" எனக் குறைப்படுபவரும் உளர். ஆனால், தன்னை ஒரு នវិជ្ជា, ឆ្នាc{605 figypg36 முக்கியப்படுத்துவதில்லை பத்தி எழுத்தாளனாக -
முகப்படுத்துபவராகத்தான்குறிப்பிடுகிறார்.
မြီးဓjrg] எழுத்துகளில் கலை, இலக்கியம் சார்ந்த பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன: அவற்றில்இரசனையுடன்கூடிய விமர்சன நோக்கும் கலந்திருக்கும் ຂຶ . . @pប្រា៤៨៦:56 5@g, 56ឆ្នា, இலக்கியப் போக்குகள் என்பவற்றைத் தெரிந்து @5ff66 ហ្វ្រង្គើ 56ឆ្នា தமிழில் ao 16f6f5ð முக்கிய படைப்புகளையும் ព្រោc abcួយ៍ ©ញ៉g 686 @b ខ្ស அவருக்குக் கிட்டுகிறது. பொது வாசகன் இத்தகைய எழுத்துகளால் எப்போதும்
இதழ் 37

Page 13
பயன் பெறுவான். பத்தி எழுத்துகள் அறிமுகக் கட்டுரைகள் என்பவற்றுக்குரிய எல்லைப்பாடுகளை புரிந்து கொண்டால், குறைப்படுவதற்கு அவசிய மிருக்காது
毅
சிவகுமாரன் ஆங்கிலத்திலும் எழுதி வருபவர் டெய்லி நியூஸ் ட்ரி
5606 5@grap, ঠু gs. As I like it p565u60T அவரது பத்திகள் ខ្ចោះ ਸੁੰਨੂੰ culture என்ற தை பிலான ஒரு பக்கத்திற்கும் @ួិញព្រំប្រណាំ அதில் முக்கியமான பலரைத் தானே நேர்காணல் செய்தும் வெளியிட்டார். அதில் ஒன்றான, சிங்களப் . முக்கிய ஆளுமைகளில் ஒருவரான சிறி குணசிங்கவின் அருமையான நேர்காணலை நான் கேட்டதற்காக மொழிபெயர்த்துத் தந்தார்; அலை -29 ஆவது இதழில் அந்த நேர்காணல் அலைக்கும் சிறப்பைச் சேர்த்தது.
ஆங்கிலத்தில் அவர் எழுதிய இப்பகுதிகளில் llTTyySyyyyyyTTm SuSqS y TTTTumuDS K yT S ulmTumLmt ឆ្នា எழுதியிருந்தாலும் தமிழ் இலக்கிய உலகு. படைப்புகள் எழுத்தாளர் பற்றியவையும் அநேகம் தமிழர் அல்லாதோருக்கு இலங்கைத் தமிழ்க் கலை = இலக்கியச் சூழலை நீண்ட காலமாய் அறிமுகப்படுத்தி வரும் அவரது தனித்த பணி மிக முக்கியமானதாகும்: ទ្វគ្រឿងញ៉ងៃ ខ្សទាំង ១៦ ឆ្នា இருக்கின்றபோதும், இவ்வாறு செயற்படுவதில் அக்கறையற்றிருக்கும் வரண்டகழலே தொடர்கிறது.
தமிழ்த் தேசியம், இலங்கைத் தமிழ் t*988@ীিষ্ট্রে இனரீதியாக ஒடுக்கப்பட்ட நிலைமை எதிர்ப்ப அரசியல்,
ធ្វ crcោះ ព្រោ
န္တိ குறிப்பிட்டார்.
M akkakappt, នោះ ឆ្នា
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் கட்டுரைகளைக் கொடுப்பதாக வும் ஒருமுறை 63. Tadio Tir. Gjab66u gjeopou vetvettitura என்றும் நுரைச்சோலையை Noacholai என்றும்,
களைப் பொறுத்தளவிலாவது கட்டுக்குள் சிவகுமாரன் வைத்திருப்பது முக்கியமானதொன்றே. *
சிங்களக் கலைஞர் எழுத்தாளர்களுக்கு ஆங்கில ஊடகங்கள் உரிய முக்கியத்துவத்தைக் @g, ខ្សត្វនៃផ្សៃ ប្រេះ ព្រោយ பங்களிப்பைச் செய்த எழுத்தாளர் கலைஞர் பல ឆ្នាហ៊ោះg)<<186 பற்றிய கட்டுரைகள் நேர்காணல்கள் போதிய அளவில் வெளியிடப்படுவதில்லை என்பதை அழுத்தி அவர் எழுதிய கட்டுரையொன்றை டெய்லி நியூஸ் ஏடு வெளியிடவில்லை ஆயினும் அக்கட்டுரை ஐலன்ட் ஏட்டில் அண்மையில் வெளிவந்துள்ளது.
எல்லாருக்கும் மதிப்புக் கொடுத்துப் பழகும் ខ្ស ម្នះ ဓန္တီjးကြီးရွံ; வயதில் குறைந்தவருக் கும் ஸேர் எனச் சொல்லிக் கதைப்பது நூதனமாயு téégi: 88
7 5 6 ULg5r 550 KGB ஆங்கிலத்திலும் எழுதுவதி gité åäö ରିଫ୍ଟୱିrr;
மதிக்கப்படும்

Page 14
அந்தனி ஜீவா
பதிவு இலக்கியத்தின்
ம், சிவா என்று அனைவராலும் சிவகுமாரன் என்ற இலக்கிய ஆளுமை தமிழ் இ வட்டத்தையும் தாண்டி சகோதர சிங்கள ஆங்கில எழுத்தாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ஓர் ஆளுமையாக அனைவரும் அறிந்து భభ நம்மவர்கள் அவருக்கு அளிக்காத ஒர் த அவருக்கு அளித்துள்ளனர் சிங்கள இலக்கிய கூட்டங்களில் 雛 நரிடையாக பார்த்து பரவசமடைந்துள்ளேன்.
( ឆ្នា အရှေ့၊ ရွှံ့နှံ့အံit]] முயற்சிகளை ஆங்கிலம்
ஆய்வாளருமான திரு.
နွားရြက္ကံရွဲ့၍ அழைத்து உங் அறிந்து வைத்துள்ளேன் என்றார். அது . சிறப்பாக
3566់ស្យ ភ្ញៀវ
ឆ្នា ឆ្នាer படித்ததன் மூலம்
ឆ្នា ឆ្នាe.
எத்தகைய எதிர்ப 「 ឃ្លា ព្រោង இவர் எங்களுக்கு செயத
கதம்பம்போன்ற பத்திரிகை #ဠန္တောအနေအားဌfiည့် இடம்பெற்றன. 篷 அறுபதுகளில் எழுத்து গঙ্গািলগঞ্জ ម្ល៉ោះ
缀
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழக சஞ்சிகைகளில் விமர்சனம் சம்பந்தமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இன்றைய இளந் தலை முறைக்கு இந்த தகவல்கள் எல்லாம் தெரியாது.
வானொலியில் செய்தி மொழி பெயர்ப்பாள ராக பணியினை ஆரம்பித்து செய்தி ஆசிரியராக பதவி உயர்வும் பெற்றிருந்தார். வானொலியில் வர்த்தக சேவை தமிழ் அறிவிப்பாளராகவும் ஆங்கில தேசிய சேவை அறிவிப்பாளராகவும் தமிழ் ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும் கே.எஸ்.சிவகுமாரன் பணிபுரிந்தது பலருக்கு தெரியாத தகவல்கள். ஆங்கில சேவையில் கலை சஞ்சிகை (ARTMAGAZINE) என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில் ஆங்கிலசிங்களதமிழ்கலை இலக்கியங் களைப் பற்றிய விபரங்களை தொகுத்து வழங்கினார்.
பத்தி எழுத்தாளராக, விமர்சகராக அறியப் படும் கே.எஸ்.சிவகுமாரன் பன்முக ஆற்றல் கொண்ட படைப்பாளி பத்திரிகைத் துறையிலும் தனது சிறந்த பங்களிப்பை செய்துள்ளார். த ஐலண்ட் (THE ISLAND) என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சிறப்பம்சங்கள் பகுதியில் பிரதி ஆசிரியராகவும், கல்ஜர் (CULTURE) என்ற பக்கத்தின் தொகுப்பாளராகவும் இருந்து தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய துறைகளின் கலை இலக்கியவாதிகளின் பங்களிப்பை சிறப்பாக விமர்சன பாங்குடன் அறிமுகம் செய்துள்ளார். மிக முக்கிய எழுத் தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்க முதல் நாடறிந்த நாடக மேதை பேராசிரியர் சரத் சந்திரா போன்றவர்கள் பற்றி எழுதியுள்ளார்.
இவரை பத்தி எழுத்தாளர் என்று சொல்வார் கள் - அது பத்தி எழுத்தல்ல. காலம் காலமாக நிலைக் கும் பதிவு எழுத்துக்கள். பேராசிரியர் கைலாசபதி முதல் அண்மை இலக்கிய உலகிற்கு அறிமுகமான நாச்சியா தீவு பர்வீன் வரை எந்த வித ஏற்ற தாழ்வுமின்றி, தனது கருத்துக் களை பதிவு செய் வார். இது வரை கே.எஸ்.சிவகுமாரன் 24 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் உள்ளன.
ஈழத்து இலக்கிய உலகில் அறுபது முதல் இன்று வரை என்ன நடந்துள்ளது என்பதனை இலக்கிய ஆர்வலனோ, அல்லது தேடல் முயற்சியுள்ள ஆய்வா எனோ இவரது நூல்களை மாத்திரம் படித்தால் போதும். அனைத்து தகவல்களை தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு. எனக்கு தெரிந்த வரையில் பத்தி எழுத்து என்ற
பதிவு இலக்கியத்தை அறிமுகம் செய்த முன்னோடி"
என்று கே.எஸ்.சிவகுமாரனை குறிப்பிடலாம்.
தமிழ் மொழியை, தாய் மொழியாக கொண்டி ராத தமிழ் மொழியை வாசிக்க முடியாத சகோதர சிங் கள எழுத்தாளர்கள், ஆங்கிலம் தெரிந்த ரசிகர்கள், விமர்சகர்கள் தமிழ் இலக்கியத்தையும், கலைத்துறையில் ட்டிருப்பவர்களையும் நன்கு தெரிந்து வைத்திருக் கின்றார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணியாக திகழ் பவர் பதிவு இலக்கிய முன்னோடி கே.எஸ்.சிவகுமாரன்
់ថ្ងៃ ຫຼິ என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
இதழ் 37

Page 15
3366 degory தமிழ் கலை இலக்கிய சூழலில் மட்டுமல்ல ஆங்கில மொழி கலை இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்ட ஒரு திறனாய்வாளர். பத்தி எழுத்தாளர். ஆனால் அவர் தன்னை ஒரு படைப் பாளியாக வெளிப்படுத்தியவர் என்ற தகவல் அவரது சம காலத்தவர்களும், தேடல் மிக்க இளைய சமூகத்தினர் மட்டுமே அறிவார்கள்.
40களின் நடுப் பகுதியில் மணிக் கொடி இயக்கத்தின் தாக்கத்தினால் ஈழத்தில் மறுமலர்ச்சி குழு வினர் வசன கவிதை முயற்சியில் ஈடுபட்டார்கள். 70களில் வானம்பாடி கவிதை இயக்கத்தின் தாக்கத்தினால் ஈழத்தில் பரவலாக புதுக்கவிதை முயற்சிகள் நடந்தேறின. மணிக்கொடிக்கும் வானம்பாடிக்கும் இடையிலான கால கட்டத்தில் தமிழகத்தில் சி.சு.செல்லப்பா அவர்களால் வெளிப்பட்ட எழுத்து சஞ்சிகை தொடர்பின் காரணமாக ஈழத்திலிருந்து புதுக்கவிதையின் ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திருகோணமலையில் அப் பொழுது வசித்து வந்த தருமு சிவராமு தமிழ் புதுக் கவிதைத் துறையில் தனித்துவமான முறையில் பங்களிப்புகளை எழுத்து சஞ்சிகைக்கு வழங்கி கொண்டி ருந்தார். அக்காலகட்டத்தில் இங்கு தா.இராமலிங்கம் இன்னொரு தளத்திலிருந்து தமது புதுக் கவிதை பங்களிப்பு ஆற்றி கொண்டிருந்தார். அத்தகைய சூழலில் எழுத்து சஞ்சிகையுடன் தொடர்பு கொண்டவர் என்ற வகையில் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள், அச்சஞ்சிகை யில் கட்டுரைகள் எழுதிக் கொண்டும் பரிசோதனை முயற்சி யாக ஈழத்து பத்திரிகை சஞ்சிகைகளில் புதுக்கவிதை முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அக்கவிதைகள் ஒரு சேர நமக்கு கிடைத்திருக்காத கழலில், அவரது சில கவிதைகளை தேடி பிடித்து முகப்புத்தகத்தில் (Face Book) சமீபத்தில் ஒரு நண்பர் வெளியிட்டு இருந்தார். ஆனால் அவரது எல்லா கவிதை களும் நமக்கு கிடைக்கும் பட்சத்தில் அவை பற்றிய கருத்துக்களை பகிரக் கூடியதாக இருக்கும். (அதே காலகட்டத்தில் காவலூர் இராசதுரை. மெளனா என்ற பேரில் என நினைக்கிறேன் புதுக்கவிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.) இவ்வாறாக அன்று புதுக்
uTTTTuSA S i S i S ii iiii iS i i i i iGii i i i iS SSi SiiSi SiS
 
 
 
 
 

கவிதைத்துறையில் ஈடுபட்ட சிவகுமாரன் அவர்கள் அவ்வப்பொழுது சிறுகதைகளையும் எழுதி வந்தார். அக்கதைகள் 1980 ஆம் ஆண்டு கே.எஸ்.சிவகுமாரன்
சிறுகதைகள் என்ற ஒரு நூலாக வெளிவந்தது. 1998 ஆம் ஆண்டு அத்தொகுப்பில் உட்பட்ட கதைகளுடன் மேலும் சில கதைகள் இணைக்கப்பட்டு தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக "இருமை” என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளிவந்தது. சிவகுமாரன் அவர்களின் அப்புதுக்கவிதைகள் ஒரு நூலாக கிடைக் காத சூழலில் இருமை என்ற நூலில் இடம் பிடித்துள்ள சிறுகதைகளை கொண்டு அவரது படைப் புலக வெளிப்பாட்டை பற்றிய எனது கருத்துக்களை பதிவு செய்யவதே இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது.
முதலில் சிவாவின் கதைகளின் உருவத்தை பற்றி கொஞ்சம் பார்ப்போம். அதற்கு நாம் அவரது அத்தொகுப்பின் என்னுரையில் அவர் குறிப்பிடும் சில விடயங்களை நாம் மனங் கொள்ள வேண்டி இருக் கிறது. இக்கதைகளின் உருவத்தை பற்றி சொல்லும் பொழுது சிவா என்னுரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
"1950, 1960 களில் எழுதப்பட்ட கதைகளும் 1980 களில் எழுதப்பட்ட ஒரு கதையும் இங்கு இடம் பெறுகின்றன. இக்கதைகள் எனது வளரிளம் பருவத்தின் போதும், மணமாகாதவனாக இருந்த போதும் எழுதப்பட்டமையால், ஆழ்ந்த அனுபவங்கள் இங்கு கதைகளாக வடிக்கப்படவில்லை. ஆயினும் கற்பனை LUT5,5 (Bö(335|TüUTë5ë5 5 Li Li L (Wel made magazine stories) கதைகளாக அமைகின்றன. ១ ឆ្នា Luc (B வதற்காக இவை எழுதப்பட்டன.
இருமை என்ற இத்தொகுதியில் மொத்த 15 கதைகள் இடம் பெற்றுள்ளன. 15 கதைகளையும் கொழும்புச் சூழல், யாழ்ப்பாணச் சூழல் மட்டக்களப்பு சூழல் கண்டிச் சூழல் தமிழகச் சூழல் 5 பிரிவுகளின் கீழ்
ព្រោ & Ligu Tö5 இப்பிரிவுக @ கதைகளை தொகுப்பதற்கான காரணம் என என்பதை சிவா குறிப்பிடவில்லை. இலங்கையின் பிரதேச பிரிவு பற்றி அப்பிரதேசங்களின் பேச்சு மொழியினை

Page 16
藻 ့် ရှူးjño၍န္ဒွါး கீழ் தொகுக்கப்பட்டுள்ளன என தோன்றுகிறது
சிவா அக்கதைகளின் மொழி நடையை பொறுத்த வரை பெரும்பாலான கதைகளில் அந்தந்த பிரதேச கதைகள் என வரும் பொழுது அந்தந்த பிரதேச &ச்சு வழக்கு உரையாடலில் கையாளப்பட்டாலும் (சில yyykk eyu L S a T S S yu lT u TT S T t சிறுகதைத்துறையில் செல்வாக்கு செலுத்திய பிரதேச வழக்கு ஒரு சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது)
। கூற்றாக அல்லது தன்னிலை நின்று பேசும்
பாத்திரத்தின் கூற்றாகவோ அக்கதைகளில் வரும் இடங்களில் எல்லாம் செந்தமிழ் நடை கையாளப்படு கிறது. அதனால் அக்கதைகளின் வாசிப்பு ஊடாக அக்கதைகளின் நடையில் ஒரு செயற்கை தன்மை 66.6 ft (B5pg.
சிவா குறிப்பிடும் 50-60 என்பதான கால கட்டத்தில் ஈழத்து தமிழ் சிறுகதைத்துறையானது உருவத் திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி, பெரும் மாற்றத் தையும் தனித்துவத்தையும் கொண்டிருந்த காலகட்டம் அது அந்த காலகட்ட ஈழத்து தமிழ் சிறுகதையின் உருவச் செழுமையுடனும் தனித்துவத்துடனும் சிவாவின் சிறுகதைகளின் உருவம் ஒன்றிணையவில்லை என்பது நமக்கு தெரிகிறது. அதற்கான காரணத்தை சிவா தன்னுரையில் குறிப்பிடுவது போல் அவரது வளரிளம் பருவத்தின் போதும், உத்திகளை பயன்படு வதற்காகவும் (உத்திகள் என்று அங்கு குறிப்பிட்டாலும், அவ்வுத்தி கள் கூட, அக்கதைகளில் சரியாக இனங் காணும் வகையில் வெளிக் கொணரப்படவில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டி இருக் கிறது) அவை எழுதப்பட்டமையால் அவரது கதைகளின் உருவச் செழுமையின்மை பற்றிய தெளி வினை நாம் அடைந்து விடுகி றோம். "இக்கதைகள் எழுதப்பட்ட காலத்தில் எனது வாழ்க்கை நோக்கு, கற்பனைத் திறன், எழுத்து நடை ஆக்க ஆற்றல் போன்றவை எவ்வாறிருந்தன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள உதவுவதுடன், சுவாரஸ்யமான வாசிப்புக்கும் இத் தொகுப்பு உதவும் என எதிர் பார்க்கிறேன் என்று அவரது என்னுரை குறிப்பில் குறிப்பிடுவது மேலும் அத்தெளிவை உறுதிப் படுத்துகிறது.
afari Gigi grabgon கதைகளும் @gឆ្នា மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. 'ဤဤဌ၍ါဋojနှံ့og;ITg;
இரண்டு கதைகள் இடம் பெற்றுள்ளன. கண்டிச் சூழல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதைகள் என்ற பகுப்பில் இடம் பெற்றுள்ள அவர்கள் உலகம் என்ற கதையினையும் தமிழகச் சூழல் என்ற கீழ் அமைந்துள்ள கருணையின் விலை 666?66ਲgu60605ਰਸTomb. ஏனெனில் இவ் விரு கதைகளும் பெனர்கள் சம்பந்தப்படாத அனுபவங்களை பேசுகின்ற கதை களாக இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம் ஆனாலும் அவர்கள் உலகம் என்ற கதையில் ஒரிடத்தில் "என்ன மச்சான் "கொன்” அடிக்கிறாள்?" (பக்கம் 79) என பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பேசுகின்ற ஓர் உரையாடலில் வருகிறது பெண் ஒருவர் சம்பந்ததப்படாத நிலையில் இந்த அடிக்கிறாள் என்ற சொல் வந்தமை அச்சுப் பிழையா? அல்லது பல்கலைக்கழக மாணவர்களின் பாஷையில் அடிக்கிறாள் என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் இருக்குமோ? அல்லது அவ்விடத்தில் ஒரு பெண் பாத்திரம் வருகின்ற சம்பவம் வருகின்ற அப்பிரதியில் இடம் பெற தவறி விட்டதோ அல்லது அக்கதை ஒரு எழுத்தாளரை பற்றிய கதையாக இருப்பதானால் அந்த எழுத்தாளரின் படைப்பு ஒன்றின் வரியா? என்ற மாதிரியான கேள்விகளை அக்கதைப்பிரதியில் இடம் பெற்றுள்ள அடிக்கிறாள் என்ற சொல் ஒரு தீவிர வாசகனின் மனதில் எழுப்பி விடுகிறது. அதே வேளை பெண் சார்ந்த அனுபவங்களை எடுத்து ரைக்கும் அப் படைப்புகளில் ஆணரிய பார்  ைவ ய லான மொழியே கையாளப்பட்டுள்ளது.
சிவாவின் பெரும்பாலா
60T606). Gugocrab&O)6TC3L 60)LotLILorras வைத்து எழுதப் படுவதற்கான காரணம் அவரது என்னுரையில் குறிப்பிடுவது போல் இவரத வளரிளம் பருவத்தின் போது எழுதப்பட்டமையும் மணமாகாத வனாக இருந்த போதும் எழுதப் | Lււ60)tքեւյլն 5ឆ្នាgarg அவர் சொல்லி இருப்பது அவரது அக்கதைகளில் வரும் பெண்கள் பற்றிய பாலியல் உணர்ச்சி நிலை ట్రెప్ర(ప్రభప్తిళ్ల த்திரிப்பதை அக் கதைகளை நூலாக வெளியிட்ட 雛 காலகட்டத்தில் சந்தோஷமாக ணருவதான தொனியில் கூறியிருப்பதும் மேலு
ឆ្នា 8556,56 ញា១៦យ៉ាងចំប៉ាស្យ
வெளிப்படுத்திய விழுமி யங்கள் எனது தற்போதைய நோக்குகளினின்றும் வேறுபட்டவை என குறிப்பிடு வதும், அக்கதைகளில் எந்த விதமான மாற்றங்கள்
- - இதழ் 37

Page 17
| օժ սն աո Ֆl GalatflաՈւ Փ ՏԺԵԼ បច្ចៈ ទាំងនាឆ្នាំ நேர்மையை (negrity) எடுத்துக் காட்டுகிறது. ஆனாலும் அவர் சொன்ன அக்காரணங்களை கடந்து இன்னுமொரு 6. ਲੇਲੀpਲੁ <955, 600 96gg கதைகளின் உள்ளடக்கத்தை பற்றி பேசும் பொழுது தெரியவரும்
இவ்விடத்தில் ஒன்றை சொல்லவேண்டும் (ficrgorge ਮ66 சிறுகதைகளை பற்றி இக்கட்டுரையின் நோக்கம் அவரது சிறுகதைகளை ஆழ்ந்த விமர்சனத்திற்கும் உட்படுத்த வேண்டும் என்பது நிறுகதைத்துறையில் ஆற்றிய பங்கினை பற்றி அறியாதவர்களுக்கு அறிய வைப்பதும், அவர் எழுதிய சிறுகதைகளின் உள்ளடக்கங்களை பற்றிய ஒரு சிறு பிரஸ்தாபிப்பை முன்வைப்பதுமே ஆகும்.
சிவாவின் சிறுகதைகளின் உள்ளடக்கங்களை பற்றி 6। தன் என்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்.
இக் கதைகளில் பெரும் பாலானவை கொழும்பு வாழ் உயர் மட்ட மக்கள் சிலரின் அனுபவங் களை படம் பிடிக்க முயல்கின்றன. ஆங்கில சம்பிரதா யங்கள் மரபுகளையே பின்பற்றும் மேல்தட்டுப் பாத்திரங்கள் இவர்களில் சிலர்”
இக்கூற்றின் மூலம், சரிவா சொல்லும் கொழும் பு வாழ் (மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கண்டி, தமிழகம் ஆகிய சூழல்கள் கதைகளிலும் கூட, கொழும்பிலிருந்து போனவர்கள் தான்) உயர்மட்ட, ஆங்கில சம்பிர தாயங்கள் மரபுகளையே பின்பற்றும் மேல்தட்டு மக்கள் யார்? என்று பார்த்தோமானால், காலனிய ஆதிக்கம் இலங்கையில் இருந்த காலமும் சரி, பின்காலனியச் சூழலிலும் சரி, காலனியம் விட்டுச் சென்ற எச்ச சொச்சங்களை தங்களுக்கான டாம் பீகங்காளாவும், ஆங்கில மோகத்தையும் தங்களுக்கான அந்தஸ்தாக மாற்றி கொண் ட, பெண் உடல் வெளியை எப்பொழுதுமே பாலியல் பார்வையுடன் நோக்கும் நடத்தையும் கொண்ட பெண்ணடிமை சிந்தனைமிக்க, காலனியத்துவ மனோபாவம் கொண்ட மக்கள் அவர்கள். மேலும், அவர்கள் (ஆண்கள்) கொண்டிருக்கும் காலனியத்துவ மனோபாவம் அது சார்ந்த நடத்தைகளை, அவர்கள் எதிர் கொள்ளும் பெண்கள் கொண்டிருந்தால், அது - அவர்கள் சார்ந்த பண்பாட்டினை (தமிழ் பண்பாடு) சீரழிக்கும் நடத்தை என குற்றம் சுமத்தும் மனோபாவம் கொண்ட மேல்தட்டு, மத்திய வர்க்கத்தின் பிரதிநிதிகள் அவர்கள்.
இந்த வகையில் 50களிலும் 60 களிலும் எழுதப்பட்ட சிவாவின் கதைகளின் உருவம் நாம் gs கூறியது போல் அன்றைய காலகட்ட வளர்ச்சி கொண்டிருந்த உருவச் @gg@toLaຫ້ ஒன்றினையா
ஜீவநதி
 
 
 
 
 
 

விடினும் மேற்குறித்த வர்க்கத்தின் வாழ்வியலை பற்றி 50 60 தமிழ்ச் சூழலில் யாருமே தம் படைப்புகளில் உள்ளடக்கமாக கொண்டிராத சூழலில் (அன்றைய காலகட்ட சிங்களம் மற்றும் ஆங்கில மொழி இலக்கியங்களில் ஒரளவுக்கு பேசப்பட்டு இருக்கிறது.) சிவாவின் அக்கதைகள் உள்ளடக்க ரீதியாக முன்னோடி முயற்சிகள் என்றே சொல்லவேண்டும்.
அதாவது ஒரு கதைச் சொல் லியை உருவாக்கி, அன்றைய இலங்கை சமூக கட்டமைப்பில் ஊடுருவிய காலனிய மனோபாவம், ஒரு கலாசாரமாக உருவாக்கியதையும்,(அக்கலாசாரத்தை Postcolonial Cultureராக இனங்கண்டு கொள்ளலாம்) உயர் மட்ட படித்த மத்தியதர வர்க்கம், தானாக அக்கலாசாரத்தை தரித்து கொண்டதையும், அவர் தம் நடத்தைகளில் அது பிரதிபலித்ததையும், அவ்வர்க்கத்தின் வாழ்வு நிலை யில் அக்கலாசாரம் மேல் மிதந்த தன்மையிலே இருந்த மையை பற்றியே பேசுகின்ற பிரதிகளாக, சிவாவின் கதைகள் உள்ளடக்க ரீதியாக வெளிப்பட்டுள்ளன எனத் தெரிகிறது. இதன்மூலம் உள்ளடக்க ரீதியாக அவர் தனித்துவமாகவே வெளிப்பட்டு இருக்கிறார் என்பது நமக்கு புலனாகிறது.
இன்றைக்கும் கூட உள்ளடக்க ரீதியாக
சிவாவின் இக்கதைகள் ஈழத்துதமிழ் சிறுகதைவளர்ச்சி
ஊடாக இலங்கையின் சமூக கட்டமைப்பில் நிலவிய Lîl6őT 51T6AD6ớfuLJ LIGGÚTLITI 6CD (Postcolonial Culture) Lögió பேசுகின்ற இனங் கண்டு கொள்ளக் கூடிய தன்மைகள் கொண்ட படைப்புகளாக ឆ្នា6.
அந்த வகையில், இலங்கையின் பின் astrategiíři 86pásá to (Postcolonial literature). Důl | (స్త్రీ பொழுது சிவகுமாரன் ឧឆ្នា ខ្ស புலக வழியாக நமக்கு கிடைத்த அவரது மேற்குறித்த கதைப்பிரதிகள் முக்கியத்துவப்படுத்தக் கூடியவை என்பதை குறித்து சொல்வதே இக்கட்டுரை எழுதுவதற் கான அடிப்படைநோக்கமாக இருந்தது எனலாம்.
~ക്രി 87

Page 18
மீது ஆர்வம் கொண்ட b வானொலியை அதிக
66
 

இருவரையும் பற்றி கே.எஸ்.சிவகுமாரன் கனவு 356Göri TUFTub.
நான் குஞ்சிதபாதம் போல் தமிழில் செய்தி வாசிக்கவேண்டும் டான் துரைராஜ் போல் ஆங்கிலத் தில் செய்தி வாசிக்க வேண்டும் என்பது தான் அந்தக் கனவு பல்வேறு முயற்சிகள் பயிற்சிகள் தோல்விகள் என்பவற்றின் பின் அந்தக் கனவு நனவாகியது என்று குறிப்பிடுகிறார் கே.எஸ்.சிவகுமாரன் ஒலி பரப்பின் மீது காதல் கொண்ட கே.எஸ்.சிவகுமாரன், சிறுவர் மலர் போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்டிருக்கிறார். ஆனால் பங்குபற்றியதில்லை. 1953களில் எஸ்.நட ராஜா பொன்மணி குலசிங்கம் ஆகியோர் தயாரித்த இளைஞர் மன்றம் நிகழ்ச்சியில் முதன்முதலில் பங்கு பற்றினார். வானொலி - ஒலிவாங்கி - கலையகம் - ஒலிப் பதிவு ஒலிபரப்பு போன்றவற்றை அறியும் அனுபவவாய்ப்புகள் அப்பொழுது கிடைத்தன.
1958இல் விவியன் நமசிவாயம் தயாரித்த கிராம சஞ்சிகையில் செய்திகளை திரட்டி வாசித்தார்.
1960களில் பல பேச்சுக்களையும் திறனாய்வு களையும் வானொலியில் வழங்கும் வாய்ப்பு கிடைத் தது. புத்தக மதிப்புரை திரைப்பட விமர்சனம் போன்ற வற்றை வழங்கினார். விமர்சனத்துக்கு கே.எஸ்.சிவ குமாரன் என்ற பெயர் உருவானது.
1966ஆம் ஆண்டு தான் கே.எஸ்.சிவகுமார னின் கனவு நனவாகத் தொடங்கியது. அதற்கு முன்பே பலமுறை முயற்சி செய்தாலும் 1966 ஏப்ரல் மாதம் தான் அவருக்கு பகுதி நேர அறிவிப்பாளர் பதவி கிடைத்தது எஸ்.பி.மயில்வாகனத்தின் தலைமையில் வர்த்தக ஒலிபரப்பில் பகுதி நேர ஒலிபரப்பாளராக கடமையாற்றத் தொடங்கினார்.
1970இல் கே.எஸ்.சிவகுமாரனை தேசிய சேவைக்கு மாற்றினார்கள். அதேவேளை செய்தி வாசிக்கும் அறிவிப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப் ULL Tü.
அந்தக் காலத்தில் செய்தி வாசிப்பவரே ஆங்கிலச் செய்திகளை தமிழில் மொழிபெயர்த்து
இதழ் 37

Page 19
ឆ្នាឆ្នាំ சிக்க வேண்டும். je:tpಿಸp 1969&g ஆண்டு மாறியது. செய்தி ಟ:GöGಃ மொழிபெயர்ப்பதற்கென்றே செய்தி ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டனர். ଔତ୍ତୀ fråäö } ஒருவராகவே கே.எஸ்.சிவகுமாரன் செய்திப்பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டார். தொடர் ந்து செய்தி உதவியாசிரியர் பொறுப்பாசிரியர் போன்ற பதவிகளை வகித்தார் செய்திச் சுருள் செய்தியின் பின்னணியில் போன்ற நிகழ்ச்சி
களைத் தயாரித்து வழங்கினார். 毅
கே.எஸ்.சிவகுமாரன் பகுதி நேர அறிவிப் பாளராக தெரிவு செய்யப்பட்டபோது மேலும் சில கலைஞர்களும் பகுதிநேர அறிவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.எஸ்.நாகராஜா கே.எஸ்.ராஜா, GEOT லோஜனி வேலுப்பிள்ளை யோகா தில்லைநாதன் <9656f6ff
ஆங்கிலச் சொற்களை சரியான ஆங்கில உச்சரிப்புடன் தான் கே.எஸ்.சிவகுமாரன் வாசிப்பார் S SSkLLL S TA OTT TtL LBT tlLmmLLTT SLTLYSsSYYS என்று உச்சரித்து புகழ் பெற்றவர். கே.எஸ்.சிவகுமாரன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில்
பகுதிநேர அறிவிப்பாளர் போலவே ஆங்கில சேவை
யிலும் அறிவிப்பாளர் என்பது பலருக்குத் தெரிந்திருக் கலாம் அவர் ஆங்கிலச் சேவையில் பல ஆண்டுகள்
வாசிக்கிறார். உச்சரிப்பை தெளிவாக
பகுதிநேர ਮjਪੀLT6ਲ 5 60Dយឆ្នាំ ខ្ស ឆេ ខ្សឆ្នា அங்கு OTT LTttltTmuum yy euyye S யாற்றினார். இப்போது இலங்கை வானொலியில் தமிழ்ச் செய்தி இரவு 9.00 மணிக்கு ஒலிபரப்பாகி வருகிறது. ஆங்கிலச் செய்தி இரவு 8.45க்கு ஒலிபரப்பாகி வரு கின்றது. இந்த இரண்டு செய்திகளையும் நான் கேட்கத் தவறுவதில்லை. பல வேளைகளில் கே.எஸ்.சிவகுமாரன் வாசிக்கும் ஆங்கிலச் செய்தியை வாசிப்பது ஒரு தமிழர் என்று ஐயுராத அளவுக்கு அழகாக
உச்சரித்து வாசிக்கிறார். 3.
தழிழ் எழுத்துக்களையும் ਨੂੰ 666 ஆங்கிலப் பத்திரிகை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறார். அதேபோல ஆங்கில yyyyyTuTyTyymmT uTTTSTTTT TkyMyy eyyT 6 (55 pist. The Art This Week. The Art Magazine போன்ற வானொலி நிகழ்ச்சிகள் மூலம் அந்தப் பணியைச் செய்து
கின்றார்.
இலங்கை வானொலியின் ஆங்கில சேவை
யில் பணிபுரியும் தமிழ் - முஸ்லிம் ஒலிபரப்பாளர்
களைப் பற்றி இவர் எழுதிய கட்டுரை ஒன்று ஞானம் சஞ்சிகையில் வெளிவந்தது. இப்படியான கட்டுரைகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேறு யாரும் எழுதியதேயில்லை. தமிழர் என்று சொல்லிக் கொள்ள விரும்பாத ஆனால் தமிழ்ப் பரம் பரையில் வந்த பலர் ஆங்கில அறிவிப்பாளர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தியையும் கே.எஸ்.சிவ குமாரனே தெரிவித்தார்.
ஒரு காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் @ລາຍໆຜູ້ມrofile GroGabrg ມີ ລT@cgia ຫຼືເຫລມ. தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலை வந்த போது இந்த தமிழர் என்று சொல்ல விரும்பாத ஆனால் தமிழர் பரம்பரையில் வந்த இந்த ஆங்கில அறிவிப்பாளர்களும் வெளியே தள்ளப்பட்டார்கள் என்பது வேடிக்கையான விடயமாகும். 滚 கே.எஸ் சிவகுமாரன் பல பத்திரிகை [$g ଶ୍trå&ଗf ଗତି G. g ឆ្នាr ក្លែនោះ ព្រោ605ហ៊e geាយឆ្មាំ வீரகேசரியில் ஆசிரியராக சில காலம் பணியாற்றி னார் அமெரிக்கா தகவல் நிலையத்தில் பணியாற்றி னார் ஆசிரியராக வெளிநாடுகளில் பணியாற்றியிருக் கிறார். எங்கு வேலை பார்த்தாலும் சுகந்திரமாக எழுதும் பணியை அவர் விட்டுவிடுவதில்லை. எனது நூல்கள் பற்றி அவர் ஆங்கில பத்திரிகைகளில் விமர்சனம் எழுதியிருக்கிறார். கே.எஸ்.சிவகுமாரன் எழுத்துத்துறை. மொழிபெயர்ப்புத்துறை, ஒலிபரப்புத் து  ைற எ ர்ை று ம டு மி நhனர் று விடவில்லை. ஒளிபரப்புத் துறையும் அவரைத் தேடி வந்தது. பல்வேறு கலைஇலக்கிய சினமா விமர்சனங்களை தொலைக்காட்சி யில் செய்திருக்கிறார். ஆனாலும் அவரிடமுள்ள 雛 சரக்குகளை தொலைக்காட்சி நிலையங்கள் பயன்
படுத்ததவறிவிட்டன 66 சொல்லவேண்டும்.
கே.எஸ்.சிவகுமாரன் இப்பொழுதும் தனது 75 ஆவது வயதிலும் சுறுசுறுப்பாக எழுதி வருகிறார். அவர் தொடர்ந்து எழுத வேண்டும் பல்லாண்டுகள் வாழ (86.666 (Bib.
-- இதழ் 37

Page 20
ម្ល៉ោះ ខ្សត្វទាំង៦ Bਕਲ @Llub Lill? Llyfr. அந்த ஒரு சிலரில் முக்கியமான ஒருவர் Čăgo, ឆ្នា ឱ្យសិស្ណឆ្នាំ នៅថ្ងៃច័យ TTTOtkmllyyS TyuuTu yyyTuttmyy S yyytyuy பல தசாப்தங்களாக வழங்கி வரும் இவர் ஒர் மனிதர் தமிழரின் கலை இலக்கிய சமூக மேம்ப
ឆ្នាួ ឆ្នាគឺ ខ្សឆ្នា) இணைந்து கொண்ட இவரது பங்களிப்பானது ஐந்து தசாப்தங்களைக் கடந்து இன்றும் தொடர்கின்றது. இலங்கை வானொலியில் ஆங்கிலத்திலும் தமிழிலும் yOMymyS TTTtMmmlTS TkyyyTyT S மறந்து விட முடியாது 1970களி இலங்கை வானொலியில் நான் இவரை முதன்முதலில் சந்தித்தபோது செய்திப்பிரிவின் செய்தி ஆசிரியராகவும் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றியது எனது நினைவில் பசுமையாக இன்றும் இருக்கிறது. ព្រោ főisp656ř 2 i Ljil 51Ti IgGör ligg5FTGOT yyyyyyyy yueyuyyT l S yTTTlTTlu lLlmu Tlltl yS என்ற நிகழ்ச்சி மூலமாக அவரது குரலிலேயே அன்று அவர் வழங்கியது இன்றும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் அப்போது அறியக் கூடியதாக இருந்ததில் மற்றொன்று அங்கு அவ்வேளை பணியாற்றிக் கொண்டிருந்த ஒலிபரப்புத்துறைஉயர் அதிகாரிகள் பலருக்கு இவர் மீது ஒரு தனி மரியாதை இருந்தது என்பதாகும் அதற்கான காரணங்கள் a sign னிவான இங்கிதமான போக்கு பட்டதாரி என்ற ல்வித்தகமை, மற்றும் தொழிலில் இவருக்கிருந்த திறமை போன்றனவாகும்
@p66008 8660Dួ ប្រៀបចំ Flfreið கொண்டவராகக் காணப்பட்டாலும் தனது அறிவு ஆற்றல் அனுபவம் காரணமாக தைரியத்துடன் செயல்படும் பத்திரிகையாளராக என்றும் திகழ்ந்து
BuਪਲD6
தொலைக்காட்சி ஊடகத்துறையினும் அவரது ਲGgਨੂੰ ਲੁਲੂ bLਲncਨੂੰ ਲੁ பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பிஅவர்கள் பங்கேற்ற உரையரங்கத்தில் கே.எஸ்.சிவகுமாரனும் மறைந்த
 

ரன் எம்மவருக்குக்
ខ្មែរៃនោះត្រូngö {ឆ្នា ខ្ចcណ្ណោះ)
স্থ
ஒலிபரப்பாளர் எஸ்.கே.பரராஜசிங்கமும் இணைந்து அந்நிகழ்ச்சியை உயர்ந்த தராதரத்தில் வழங்கியது இன்றும் என் நினைவில் உள்ளது.
தேசிய தொலைக்காட்சியில் ஊர்க்கோலம் என்ற ஒரு நிகழ்ச்சி இவர் மூலமாகத்தான் ஆரம்பிக்கப் பட்டது. அது அன்றைய காலகட்டத்திற்கு புதுமையான நிகழ்ச்சி வடிவமைப்பைக் கொண்டதோடு நாடளாவிய fകuിങ്ങ് ബ கல்வி இலக்கியம் என்ற பல்வித துறை சார்ந்த விடயங்களைத் திரட்டி செவ்வனே தொகுத்து அழகுதமிழில் அவரே வழங்கியது அவரது தனித்துவ L llLlLlLTuyu laumuLBuS u Dumauu TTLmlL S S S tmDLTTS Llm lLltLmLLLL mLTmTDTltm
பாராட்டையும் பெற்றது என்பதும் மறக்க முடியாத தாகும். காட்சி ஊடகங்கள் பற்றி அவர் எழுதிய நூலானது இத்துறை ஆர்வலர்கள் ஒவ்வொரு வரும் நிச்சயமாகப் படித்தறிந்து கொள்ள வேண்டிய தொன்றாகும்.
படித்தவர். Leóuffeffff; பலதுறை ஆற்றல் கொண்டவராக இருக்கும் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் பல்வேறு துறைகளில் பங்காற்றுவோரின் திறமைகளை இனங்கண்ட அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் என்றும் தயங்காது அவர் களின் உழைப்பினை வெளிச்சத்திற்குக் கொண்டு | old5ւb உயர்ந்த குண இயல்பைக் Qasrr60öft_6}iff.
அவர் புகழ்ந்தால் வசிஷ்டர் வாயாய் புகழ்ச்சி போல் நிறைந்து பலர் மகிழ்வுற்றிருந்ததை நான் கண்டுள்ளேன். இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழி பேசும் சமூகத்தினரிடையே கே.எஸ்.சிவகுமாரனுக்கு அன்றும் இன்றும் ஒரு தனி மதிப்புண்டு இலங்கைப் பத்திரிகை ஸ்தானமும், ஏனைய ஊடக நிறுவனங்களும் ஒன்றிணைந்து நடத்தும் இலங்கையின் அதி உயர் பத்திரிகையாளர் விருது வழங்கும் விழாவில் அவருக்கு சிறந்த ஆங்கிலப் பத்தி எழுத்தாளர் விருது வழங்கப்பட்டதும் அவரது சிறப்பியல்புகளுக்கு ஒரு சான்றாகும்.
சிரேஸ்ட ஊடகவியலாளராகிய திரு.கே.எஸ். சிவகுமாரன் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்ந்து இன்னும் பல சிறப்புக்களைக்கான எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
3-ΘδΦύ 37

Page 21
என்னைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது. ព្រោre ܗ --- &
காரணமில்லாமல் என்மேல் அவருக்கு வெறுப்பு கண்டாலும் காணாதமாதிரிப் போய் விடுவார். பேசி
OmOmBmmSSl LlTu uTTCtLLL TT TLm u mLTm L L muTTS TLT S LTLuL அப்படி ஒன்றும் கெட்டவர் அல்ல அவர். 键
நான் தான் வலியப்போய் இவரிடம் சிறுமைப் கொள்கிறேனாக்கும் ஒ. ஆமாம் நாழும்
ឆ្នា?
இத்தனைக்கும். ខ្លាំងខ្សែ កាហ្វ្រេនថ្លៃថ្លាឆ្នាំ១៩ឆ្នា66ួយffឡើង yyymu u uuS uyuyuTyylLlummL TLTTyllTlyyyy lluT T tly ឆ្នាំខ្សាចំប៉ាសិ oយ ព្រោb 6567 SOtLLttalml lyOkTmm mL OTOylTm mmyyLlCmmmTmumTTT TTTTTmLtmmLLLL S SBLtm LLLlLLLY 0 TTTmOO muLS lM mLm tGLmLaMttTTTTTlTTtaS ஊடலும் கூடலும் எத்தனை தரம் எத்தனையோ தரம் டு விட்டாலும் பேசாமல் இருக்கமுடிவதில்லை.
ஹூம் அதெல்லாம் எம் இளம்பராயத்தில் இடையில் எத்தனையோ வருடங்கள் நானும் அவரும் சந்திக்க வாய்ப்பிருக்கவில்லை என்பது உண்மையே ஆனாலும் உறவு மறந்து விடுமோ? அந்தப் பழைய நாட்களின் இன்ப அனுபவங்கள் நினைவிற்கு வராமலா போகும்? என்ன தான் இருந்தாலும் பழமையை முற்றாக மறக்க ឃ្លា ? 3. ତ୍ରିଏs ଔଜ୍ଜ୍
சூழ்நிலையினாலும் தொடர்பின்மையாலும்
 

பழமையை முற்றாகவே மறக்க முடியுமா? 83 இந்த ஐப்பசிக்கு எனக்குப் பதினெட்டு வயது
தொடங்குகிறது. XX.
அத்தான் சிறு வயதிலேயே கொழும்புக்குப் படிக்கச் சென்றார். நான் பிறந்த மண்ணிலேயே L1935 வந்தேன். இப்போது எஸ்.எஸ்.ஸி பாஸ் பண்ணிவிட்டு 56 படித்த கல்லூரியிலேயே உபாத்தினியாய்
அத்தான் இப்போது டாக்டருக்குப் படிக்கிறார். கொழும்புச் சீவியமாய்ப் போய்விட்டது அவர் வாழ்வு வருடத்தில் ஒருமுறையாவது யாழ்ப்பாணம் வந்து தான் போவார். ஆனால் வைத்தியக் கல்லூரியில் சேர்ந்த பின் அவர் யாழ்ப்பாணம் வருவதேயில்லை. தான் போய் அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவார்கள். நேற்று. பல நாட்களின் பின்.
வந்திருக்கிறார். 8 அதுவும் மூன்றுமாத விடுதலையானபடியால் தானாம் இங்கு வந்திருக்கிறார். இல்லாவிட்டால் கொழும்புத்துரை அங்கு ஏன் வரப்போகிறார்?
TOOOl mY S OOOBm OOBktOmLm OTTu TS S TmTOB GJITLIT @ Tວງ ຫລວງ uffffffi G. (BLE 366បីទ្រម៉ៃ, ញ៉ែងញ៉ាឃ្លោះ ឆ្នា{35ff; ஆவல் சாம்பல் படர்ந்த தணல் போன்று கனன்று @56ឆ្នា 6LDਨੁ அதுவும் நேற்று அவர்கள் வீட்டிற்கு அத்தான் அவை வீட்டிற்கு நானும் அம்மாவும் போய்ப் பார்த்த பின் ຂ) ຄວ. ତୁ୧rs நிலையிலில்லை.
அவர் தனதறையில் ஏதோ படித்துக் கொண்டி ឆ្នាំ គ្រានោefluងៃ ខ្សោះ ហ្សឺ ត្រូម៉ាំ grg கூப்பிட்டு எங்கள் வருகையை அவருக்குத் தெரிவித் தார். அதன் பின். அந்தத்துரை வந்து. எங்களருகே நின்று கொண்டிருந்தார். -
எப்படித் தம்பி சுகமாயிருக்கிறியளோ? Gra.orgວrfi ມີ 35 HG
ஓம். இருக்கிறோம். பேச்சுத் தொடரவில்லை. அதற்கிடையில் அவரைத் தேடி ஒருவன் வந்திருந்தான் அவர் என்னிட மிருந்து விடைபெற்றுக்கொண்டார் ஒன்றும் கூறாமலே
அவருக்கு கொழும்பில் எத்தனை எத்தனை சிநேகிதி களோ? வண்ண வண்ண உடை தரித்து சிங்காரமாய் அலங்களித்து நாகரிகமாகப் பழகும் பெண்மணிகள் 635560601 GLGBT2
(8356.6bpt প্ত பட்டிக்காட்டுப் பெண் நான் எங்கே? அத்தா னின் மேல்நாட்டு மோகத்திக்கேற்ற விதத்தில் அவரை ଶ୍pଗth୍}}{{5|6 ଅଞ நாரி pឆ្នា?
19ਸੁ[ 37

Page 22
சீ சீ இப்படியெல்லாம் நான் எண்ணக்கூடாது
Líffalið அப்பா. அவர் ஒருவேளை. தானும் தன்பாடும்
என்று L. பில் கவனம் செலுத்துபவரோ படிப்பில் கரப் புலிதான் அல்லாவிட்டால் டாக்ரராவது சுலபமாஎன்ன?
* oetró). இவர் என்
வில்லையே. ஆணவம். பணத்திமிர். வித்துவக் காய்ச்
x
பண் என்றால் பேயும் இரங்கும் 66ឬ
மாமாவும் மாமியும் நல்லூரிலும் எங்கள் குடும்பம் கந்தரோடையிலும் இருந்தபோதிலும் இரு குடும்பங்களுக்குமிடையில் பரஸ்பர போக்குவரத்தும் நல்லுறவும் இ க்கத்தான் செய்தன.
ភ្លោះ 366BBöøfic ឬ ២ម៉ែ
அதாவது மாமா மாமி அத்தான்
டிலும் மூன்று பேர்தான்.
காலையில் அவர்கள் வந்ததும் நான் ரவேற்றேன். அம்மா குசினியில் வேலை
மூவருக்கும்.
இன் கோப்பியைக் கலந்து ாய் முதலில் அத்தானிடம் |ကြီး (၃&aးကြီး ဂြိးဦး†န္တိ
ឆ្នាត្រា ឆ្នា
教
毅
X! ாஇப்படியும்மரியாதையா? ார்த்து முறுவலித்தேன் அதைக் tx@ಿ:ಟಿಟಿ:8th Girgk@g யிலிருந்து கொண்டார். அவர் என்னை படுத்துவதை நான் அறிந்து கொண்டேன் ந்ததுபோலக்காட்டியது அவர் முகம் sml S eTym uB y TyTyyy S lMTyu TtTTy
ஆஜானுபாகுவான தோற்றம், ໆ. பரந்த நெற்றி நீண்ட நாடி சதுர முகம் மிடுக் லட்சிய மனப்பான்மை, சுருக்கமான பேச்சு ຂຶr @. GugTDL)pguna @g. அத்தான் எங்கு கற்றுக் கொண்டார்? இந்தக் குறுகிய இடைக்காலத்தில் இவ்வளவு மாற்றமா?
ஆனால். அத்தான் என்னை அலட்சியம் செய்ய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 23
எனக்கு அவர்கள் முன்னிலையில் போயிருந்து பேச வெட்கமாய் இருந்தது என் அறைக்குள்ளேயே இருந்துவிட்டேன். s ಹಡಿನ್ತ;
நேரங்கழிந்தது எவ்வளவு நேரந்தான் அறைக்குள் அடைந்து öh ỦLITGĩ. வந்தாள்.
தென்றலில் அசைந்தாடும் பைங்கொடிபோல் மெல்லமெல்ல நடந்து வந்தாள்.
ஆஹா அவள் அங்க அசைவுகளில் எத்துணை @ഥഞ്ഞഥ, எத்துணை நளினம் தோற்றத்திற்கேற்ற உயரம் பிறை நுதலில் செந்தூரப் பொட்டு வாரியிழுத்த
Basarið, ਲmਲ66 சுருண்டு சுருண்டிருந்தது.
இரட்டைப்பின்னல் றிபன் முடிச்சு சிறிய கன் ள் செந்தாழை உதடுகள் செக்கச் சிவந்த முகம் புன்ன
தடைகள் எதுவும் @ಣೂ
প্ত ஜமுனாவுடன் தனிமை ல் பேச எனக்குப் ug: ម្ល៉ោះ ត្រាឆ្នា601 ព្រោ6b; အံ့၊ ရွှေjß၉၈ဏ္ဍ চালোঁ । தவிர்த்துவிட்டேன். -- 毅
@bug. Greig யை காட்டி அழைத்தார் 漫 தறுகி நெளிந்து வளைந்து ខ្សោះ ធ្ឫគ្វីទេ
ன்னையறியாமலேயே அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பப்பா கண்ணைக் கூசவைக்கும் அழகு ஒருமுறை பார்த்தாலே போதும்.
மனதில் பதிந்துவிடும் வடிவம் a @6ឆ្នា க்கத்துண்டும் செளந்தரியம் எழுத்தில் வருணிக்க
ខ្សត្វយំ 66606 un់ព្រៃទាំ நான்கு கண்களின் சந்திப்பினால் சிறிது கலக்கம் பின்னர் தெளிவு குமுதவாயில் குமின் கிரிப்பு மொட்டவிழ்ந்தது.
ឆ្នា சடுதியாகத் தலையைத் திருப்பிக் கொள் ឆ្នា အြ|ဓ)၏† வெட்கிக்கூனி ஏமாற்றத்தோடு தலை குனிகிறாள் "
இப்ப என்ன விடுதலையா ஜமுனா? என்று
6. ஓம் மாமி என்று கூறிவிட்டு என்னைப் பார்த் ਸੁ6 அவ்விளங்காரிகை நான் அவளுக்கு அப்பால் இருந்த அவள் அம்மாவைப் பார்த்தேன்.
விருட்டென்று எழுந்து ஓடினாள் ஜமுனா.
அவளுக்கு கோபம் வருவது நியாயந்தானே!
c{3333eោះ? "வாறன் மாமி ஒரு வேலையிருக்குது. அம்மாவும் மாமியும் குசினிக்குள் சென்றனர்.
ஜீவநதி
&
భ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்பாவும் மாமாவும் உரையாடுவதற்கென வெளித்
திண்ணைக்குப் போனார்கள். நான் பக்கத்திலிருந்த
பத்திரிகையை எடுத்து ஊன்றிப்படிக்கத்தொடங்கினேன்.
*g: 6f6" நான் தலைநிமிரவில்லை. “ခွံ့ ဌü[ ႏွင့္အ: 6;ü‡* )
ge). அத்தான்
லையை உயர்த்திச் சத்தம் வந்த திசையை என் கண்கள் மலர்ந்தன. அங்கு அவள் விண்ணகத்துத் தேவதை போல் நின்று கண் ஜாடை 3rt 1966, Gir. ܗ &
滚 நான் பன்னகை பூத்தேன். மனம் கனிய முறு வல் விரிந்தது. சிரித்தேன். ஆம் என்னையறியாமலே அவளைப் பார்த்துத்துணிந்து சிரித்துவிட்டேன்.
வலிய வந்த சீதேவியை உதறித் தள்ளலாமா? ஆனால். ஆனால் வேண்டாம் சபல புத்திக்கு இடம் கொடுத்தால் ဂွေးရှုံး၊ LjiT၉၈][6. @LITā)ရDITင့္အ၅]..... (&g|
றுவலித்தாள் மோகனப்புன்னகை வியாபித்தது. குறும்புப் பார்
缀 கேலிப்பொருளைப் பார்த்து அவள் உள்ளம் புளகாங்கிதமடைகிறதா.? ံဥ္ႏွင့္အမ္ဟုန္းထြက္ေပးမ္ဟုမ္ယန္ဖုိးမ္ဟုန္တီး - ငါ့ငွှိတ်ဒါးနှီး நின்று உணர்ச்சி வெள்ளமாகப் பீறிட்டடிக்கக் காத்திருக் கும் நோக்கா ஐயையோ இது என்ன tjrifiဉစ္ဓj? சந்திரலேகா என்ற படத்தில் நடித்த நடிகை பார்த்த
siluu என்னால் 1666 ਨੂੰ
6ਲ6Bpub தாழ்ந்தது.
மின்னலிடைப் பெண் அவள் பின்னல் சடை மருங்கசைய. அன்ன நடைபயின்று என்னருகே வந்தாள். 3. `န္တိ
& ஐயையோ. எனக்கு அண்மையில் அல்லவா வந்துவிட்டாள் ஓர் இனிய வாசனை அவள் சேலைத் ឆ្នា១៦ என்முகத்தில் பட்டும்படாமலும் &শ্লষ্টে%8শ্লেষ্ট காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருக்கிறது?. கூடவே என் நெஞ்சம் படபடக்கத் தொடங்குகிறது. உமிழ் நீரை விழுங்கினாலும் அது முடியவில்லையே. இது என்ன சோதனை
ਮਨੂੰ ਸੁ6ਸ਼੍ਰੇਣਮਨੁਸic66 உச்சரிப்புக்கு ତ୍ରିପ୍ଟିଭାଗୀରା 3660 pujairl II 2
கதைப்பத்தகம் இருந்தால் தாருங்கோவன் நாவல் அல்லாட்டிக்குச் சிறுகதைகள் இங்கிலிஷ் புக்ஸ் Grឆ្នាថ្ងៃនោះ
என்னிட்ட இப்ப ஒன்றும் இல்லை. உங்களுக்கு எந்த ஆசிரியருடையது பிடிக்கும் என்றால்
S i i ii i i i i i i i i i i Di ui i i u ui u u i i S G iSiTTT 37.

Page 24
எங்கேனும் தேடிக் கொண்டுவந்து தருகிறேன்.
குறிப்பிட்ட ஆசிரியர் என்றில்லை. ஆனால் எஸ்.ஏ. சாண்டில்யன், சீரஞ்சீவி
ਥ என்ன சரியாம்? என்று கிண்கிணி நாதத்தை உதிர்த்து விட்டாள். அந்த நாதத்தின் எதிரொலியே என்னைச்சொக்குப்பொடிபோட்டாற்போன்றுகிறங்க.
நான் விழித்தேன். ஸெட்டியில் அமர்ந்து கொண்டாள் அவள் என்கூடத் தனிமையாக. ஓர் அங்குலம் இடைவெளியில். இருப்பது எனக்கு முள்ளின் প্ত மேல் இருப்பதுபோலிருந்தது. K
என்னை ஊடுருவிப் பார்த்து. ஐயோ. இது என்ன.மனோவசியப் பார்வை. அர்த்தமில்லாமற் கிரித்தாள்.
நானும் வெகுளித்தனமாகச் சிரித்தேன். பத்திரிகையைச் சலசலத்தேன்.அங்குமிங்கும் பார்த்தேன். மிரள மிரள விழித்தேன். அவள் இன்னும் பார்த்துக்கொண்டு முறுவலித்தாள்
அதில் ஒரு சோக. அல்ல அல்ல. အွqအြ႕ဓ)jä:စ္ဌေး† இது காதலர் பரிபாஷையோ? எல்லாம் புது அனுபவந் தான் ஏதாவது கதைக்க வேண்டும்போல் தோன்றியது.
இது ஏன்? கூச்சத்தினாலா, வெட்கத்தினாலா? இல்லை இல்லை. பயத்தினால் பயத்தினால் G&rdքth យ៉ាងៃ ទៅ சகமாணவிகளுடன் விஞ்ஞானக் கூடங்களில் பக்கத்தில் இருக்கும் பொழுது வராத பயம் இப்பொழுது ខ្សនា,
ថ្ងៃប្រទៅ
jਣ66ਲ ਲੁoਲ 55g 61605Gulf பறிகொடுத்தவர் pឆ្នា என்னை றத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
நிலைமையைச் சமாளிக்க என்னாலும் ဂေါ်ရှိပဲစြာရလေ.. နွားဓ;jrrrွည္[6 üpl၃ujဓါ၏)၉ဃရ). | | | |
நான் போய் செஸ் போர்ட்டை எடுத்து
錢
ਲੀਲ6 ఫ్రittt) ಅಸ್ತಿ-CDTi: செஸ் என்றால் அவருக்கு உயிர் என்பது
-------- காய்களை அகற்றி அகற்றி விளையாடினோம். ଝୁଣ୍ଟୁ ୱିଥ୍ , ୱିମ୍ପୁର୍ଖt! ----------------- ஸ்பtசம் இருவர் விரல்களும் சிக்கித் நான் சிரித்தேன். அவர் சிரித்தார் என் விரல் ආ බහු ගුඛiumæකයා, ෆුඛir ආ āprārā| ඛඅtitut’s Tilf. ខ្លែខ្ចី ஹோலுக்குள் வந்தாள் திகில் ஆச்சரியம், கிழ்ச்சி ஒரே நேரத்தில் அவள் முகத்தில் அத்தான் ຂຶ நவரசங்களையும் பிரதிபலித்துக்காட்டியது.
அத்தான்
ser" "உங்களுக்கு என்மேல் கோபம்? அப்படியொன்றுமில்லையே!
ஜீவநதிட2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்கள் முன் போல் என்னிடம் சரளமாய்ப் பேசுவதில்லையே? பழகுவதில்லையே?
"பேசுவதற்கு என்ன இருக்கிறது? "பேசுவதற்கா இல்லை? நிறைய நிறையப் பேசலாமே?என்று கூறி ஒரக்கண்ணால் அவரைப்
நீ தரேசன் இப் பொழுது என் ன செய்கிறான்? “ & ឆ្នាួ5 6ាgoួចំ ਲਲੁ ਲ6
பெயரை அவர் கூறியதும் எனக்குக்கலக்கம்
umri சுந்தரேசன்? தங்களுடைய வருங்காலக் கணவன் சுந்த ரேசன்தான்
நீங்கள் மிகவும் பொல்லாதவர் உள்ளதைத்தானே சொல்கிறேன்." உங்களுக்கு குதர்க்கமாய்ப் பேசக் , جيم وتنه ಆ... Qigägé: 羲
நீங்கள் ஏன் என்னைப் பன்மையில் * ឆ្នា :xx
மதிப்புக்குரியவர்கை ©ខ្ស5536ួ 羲
ஓஹோ நான் உங்களுக்கு மதிப்புக்குரிய aurersair tor.or 3ឆ្នា
நான் கூறியதன் அர்த்தம் அவருக்குப் ឆ្នា 6.2 స్త్ర{ 6. சுந்தரேசனைத் தான் நான் விரும்புகிறேன் என்று எண்ணுகிறாரோ
மதிப்புக்குரியவள் என்கிறீர்கள் நான் உங்களிலும் ஐந்து வயது என்பதை மறந்து 6 cifraserri 2 প্ত 戀
இப்பொழுது தா ຫຼື.” ----------- *6,381 8,3ងធំ ឆ្នាភ្ញា அத்தானுக்கு செம்பை எடுத்துக் கொடு என்று கூவிக் கொண்டே அம்மா நாங்கள் இருந்த இடத்திற்கு வந்து ខ្សឆ្នា
அத்தானும் அப்பாவும் மாமாவும் திண்ணை யில் உட்கார்ந்து அரசியல் தொடக்கம் அத்தானின் படிப்பு வரை அலசிக் கொண்டிருந்தார்கள்.
LOfurgog5uró
அம்மாவும் மாமியும் நானும் உள்ளிருந்து ஊர் வம்பு பேசிக் கொண்டிருந்தோம். பின் ஆடவர் களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம்.
ஜமுனாவுக்கு ஒரு கலியானத்தை முடிச்சு வைக்க வேணும் அண்னை? அம்மா தான் மாமாவிடம் យ៉ាងខ្លាំនៃផ្សៃ
அதற்கென்ன பிள்ளை இப்ப அவசரம்? பொடிச்சிக்கு என்ன வயசா ஆகி விட்டது? என்று ppឆ្នា
இல்லை. ஒரு கதைக்குச் சொல்றன் தம்பி | இதழ் 37

Page 25
95(ခြီမ္ဟုန္းန္းဂဲ၊ Lj(ဝု႕ၾ முடிக்கத்தானே வேண்டும்? என்று கூறி ទ្រង្គើ 38
எல்லோர் கண்களும் அத்தானை நிலை குத்திப் பார்த்தன. ஆவலுடன் இதழில் நீரூறு விழிகள் மலர அவரை நோக்கினேன். ------------------ aA
நான் ஜமுனாவை ஒரு நாளு மாட்டேன். காரணத்தைக் கேட்காதீங்கோ என்று கூறி
அத்தான் எழுந்து 囊 போகிறார். DTLDTວ. மாமியும் அவரைக்கூப்பிடுகிறார்கள்
ஜமுனாவின் சாகசங்கள் எனக்குப் பரிந்தன.
©ងឆ្នាំ ១៩៦៣ នាវាត្រយ៉ាដ្យាrឆ្នាំ គ្នា ទាំឆ្នា ឆ្នា
circ: ខ្សសិ அந்தச் சுந்தரேசன்
அடைந்து வி டேன். 接薇 இதனால் ஜமுனா என்னுடன் சரளமாய் பழகும்
ခြု(ဒိဓ] LifrgITéအံါဓါ@tpဓါခံရလေiff?
ஆனால், அவள் சுந்தரேசனை விரும்புகிறாள். நல்லதுதான் என்னைப் பரிகசிக்கச்சரசமாடினாள்
囊
 


Page 26
கள் இடம்பெறலாயின.
ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து சினிமா சம்பந்தமான ஆங்கில வெளியீடுகளில் ஆங்கிலப் படங்கள் பற்றியும் இலங்கைப்படங்கள் பற்றியும் எழுதத் தொடங்கிய சிவா, அடுத்த சில ஆண்டுகளிலிருந்து புத்தகங்கள் பற்றியும் எழுதத்தொடங்கினார். இம்முயற்சி அப்போதைய ஸண்டே ரைம்சில் ஆரம்பமானது. ஆங்கில, தமிழ் நூல்கள், சினிமா என இப்பணி தொடரலாயிற்று வளர்ச்சியின் அடுத்த கட்டமான ஆய்வு ரீதியான ஆக்கங்களும் இதே வேளையில் New Ceylon Writing Lippbplb Ceylonese Writing (3LT6örpop 565 66.6 ft Teslaot.
அச்சு ஊடகத்துடனிருந்தவரின் அக்கறை வானொலியின் பக்கம் இவ்வேளையில் திரும்பலாயிற்று. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஆங்கில சேவையில், Arts This Week, Lofgrub Arts Magazine (3UT66TD6 psigi) uprig பற்றலானார். இத் தொடர்பு நாளடைவில் சிவாவை ஒரு
ஜீவநதி 2
 

W r. ខ្ញុំ ܀989yܐ̄) ܀
முழு நேர ஒலிபரப்பாளனாக்கியது. வானொலி செய்திப் பிரிவில் ஆசிரியர் ஆங்கில, தமிழ் ஒலி பரப்பாளர் என்றெல்லாம் சிவாவின் பங்களிப்புகளும் அடையாள விரிவடையலாயின. இந்த எழுபதுகளின் தொடக்கத்திலிருந்துதான், அந்த மிக மென்மையான, பரந்த மனம் கொண்ட மனிதருடனான என் நட்பு ஆரம்ப மாயிற்று என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
சலிப்பின்றித் தொடரும் சிவாவின் பணி தனித்துவம் வாய்ந்தது; தமிழ் நூல்களையும் இலக்கியத்தையும் ஆங்கிலம் வழியாக வெளியுலகிற்கு 4. செய்யும் அதே வேளை இலக்கியத்திலும், இலங்கையிலும் தமிழ் அடையாளத்தை வலியுறுத்து ဓjဤွ[[6] ឆ្នា உறுதியாகவுமுள்ளார். அமெரிக்காவில் வெளியிடப்பட்ட உலக இலக்கியம் பற்றிய கலைக்
ជាទខ្មែទាំបន្លំខ្លាំង), ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய அவருடைய இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
விர தமிழ் இலக்கியம் பற்றிய அவருடைய இரு கள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன: Tamil in Sri Lanka (1964), Aspects of Culture in Sri Lanka
இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தாலும்
ஊடகவியல் கல்லூரியாலும் வழங்கப்படும் சிறந்த
ஆங்கிலப் பத்தி எழுத்தாளருக்கான விருது 2008 ல்
சிவாவுக்கு வழங்கப்பட்டது. கவிஞர் என்கிற முறை
யிலும் அவர் பெற்றுள்ள அங்கீகாரம் பெருமை மிக்கது:
விக்கக் கவிதைக் கழகம் நடத்திய கவிதைப்
. A Subliminal Assault greirasp eiglböOLu
கவிதை சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிக்கோப்பையைப் பரிசாகப் பெற்றது. அண்மை யில் கொழும்பில் நடைபெற்ற பொது நலவாய நாகேளின் மொழிகள் இலக்கிய மன்ற இலங்கைக் śl856ññcổ (ACLALS) offignoñ6ồ GuUHojuữ 356ọcó နွာjpā (ဒိE!!!!!!jE့ငှါး சிவகுமாரனும் தன் கவிதையை
வாசித்தார். யாழ்-பிரெஞ்சு நட்புறவுக்கழகம்,
ஜெகலைக்கழகம், ஆகியவை அவரது கவிதைகளைப் படிக்குமாறு அழைப்பு விடுத்தன.
சிவாவின் ஆசிரியப்பணி பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும் தமிழ் ஆங்கிலம் மேலைத்தேய செம்மைப்பண்பாடு ஆகிய பாடங்களைப் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகதில் பட்டம் பெற்ற சிவா, ஒமானிலும்,அமெரிக்காவிலுங்கூட ஆங்கிலம் கற்பித் தார். தற்போது தெகிவளையிலிருக்கும் @5, 6ឆ្នាg 8 6359 up_gregaឯឬfie) ជាខ្សោះភ្នំ கற்பிப்பதுடன், அத்துறைத் தலைவராகவுமுள்ளார்.
அண்மையில் சில காலம் டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்தி ருந்தவர், புனே, சென்னை, திருவனந்தபுரம்,கோவா போன்ற திரைப்படவிழாக்களில் தவறாது கலந்து கொள்ளும் சிவா, சர்வதேச திரைப்பட விழாக்களின் விமர்சகராவும் இனம்காணப்பட்டவர்.
இதழ் 37

Page 27
நாச்சியாதீவு பர்வீன்
கே.எஸ்.சிவகுமாரன் அவர்களை வெறும் நான்கைந்து வருடங்களாகத்தான் எனக்கு நெருக்கமாய் தெரியும் ஆனால் அவரது திறனாய்வுக் கட்டுரைகள், சினிமா பற்றிய கட்டுரைகள் மற்றும் ஈழத்து எழுத் தாளர்கள் பற்றிய அவரது அவதானக் குறிப்பு இப்படி பல நூறு படைப்புக்களை நான் வாசித்து உள்ளேன். எனவே
அவரது படைப்புகளின் மூலம் ஏலவே இவர் எனக்கு அறிமுகமாகி இருந்தார் கே.எஸ். சிவகுமாரன் பற்றிய பல விமர்சனங்கள் எழுந்து காலப் போக்கில் காணாமல் போயுள்ளது. இன்றும் அவர் பற்றிய விமர்சனங்கள் உள்ளதுதான், அதாவது விமர்சனம் உள்ள படைப்பாளி தான் சமூகத்தில் அவதானிக்கப்படுகிறான் என்ற மெய்யியலை மெய்ப்படுத்துகிறது இவர் பற்றிய விமர் சனங்கள் இன்றைய திறனாய்வாளர்கள் வரிசையில் கே.எஸ்.சிவகுமாரன் முதன்மை நிலையில் இருக்கின்றார் என்றால் மிகையாகாது.
நடுநிலைப்போக்கும், நியாய தன்மையும், இளையவர்களை மட்டம்
தட்டாமல் அவர்களை தட்டி கொடுக்கும் உயர்ந்த பண்பும் இவரிடம் உள்ள சிறந்த அம்சங்களாகும் இளைய படைப் பாளிகளுடன் சமாந்தரமான இடை தொடர்புகளைக் கொண்டுள்ள இவர் இளையவர்கள் பற்றிய பல கட்டுரை களை எமது தேசிய பத்திரிகை களில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரு ஊடகவியலாளராக, ஒலிபரப்பாளராக, திறனாய்வாளனாக, பத்தி எழுத்தாளனாக, என்று பல்துறை யிலும் தனது ஆளுமையை மிக காத்திரமாக நிறுவியுள்ளார்.கே.எஸ்.சிவகுமாரன்
சில மூத்த படைப்பாளிடம் உள்ள அடுத்தவர கள் தம்மைப் புகழவேண்டும் என்ற இறுமாப்பு சுய விளம்பரம் தேடிக்கொள்ளும்,பலவீனம் இவரிடம் அறவே இல்லை. மாறாக மனித நேயமுள்ள படைப்புக்களையும் படைப்பாளிகளையும் மனதிறந்து பாராட்டும் உயர்ந்த
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் எனும்
பண்பு இவருக்கே உரித்தான மேன்மை நிறைந்த பண்பாகும்.
இன்று சில மூத்த படைப்பாளிகள் என்று தம்மை அடையாளப்படுத்த முனையும் சில்லறைகள் எடுபடாத ஏதாவது ஒரு குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரை காக்காய் பிடித்து ஒரு பத்தாயிரம் ரூபாவை கையில் லாவகமாக அமுக்கி விட்டு தம்மைப் பற்றி தாமே ஒரு புனைப்பெயரில் எழுதி முழுப் பக்கத்திலும் தன்னைப்பற்றிய புகழாரத்தினால் நிரப்பி சுய திருப்தி அடைந்து கொள்கின்றனர். இவர்கள் வயதால் மூத்தவர்கள் என்பதைத்தவிர வேறொன்றும் சாதிக்கவில்லை என்பதை இலக்கிய உலகம் நன்றாக அறியும் இதற்குள் புனைப் பெயர்கள், சிறப்புப் பட்டங்கள் பொய்கள் புனைவுகள் இப்படி சீரழியும் மூத்த பலவீனமான எழுத்தாளர்கள்
இவரிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண் டிய விடயம் உள் ளது. முதலாவது. இன்னும் தன்னைக் கற்றுக் கொள்ளும் மாணவனாகவே கருதி இவர் செயற்படுவது அடுத்து தன்னால் முடியாத ஒன்றை பற்றி 656OOTT35 ஐம்பம் அடித்து. மாட்டிக் கொள்ளுவதில்லை, அடுத்தவர் களை மட்டம் தட்டாத திறனாய்வு, எல்லாத்திற்கும் மேலாக பணிவு. பன்முகதலத்தில் தனது ஆளுமையை செலுத்தி. அதில் வெற்றி பெற்ற ஒருவர் இப்படியிருப்பது அதிசயம் ஆனால் உன்மை.
ஆக்க இலக்கியத்தில் இரு மொழிப்புலமை இவர ஆளுமை யை அளவிட போதுமான ஒன்றாகும் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறுகதைகளும், கவிதை களும், பத்திகளும் இவர் தந்துள்ளது குறிப்பிடத் தககதாகும, 業
இவர் ஆங்கிலத்தில் எழுதிய subliminal assault GT6TD 356,560.55g. The Poetry Society of America acts வழங்கி கெளரவித்தது நம் நாட்டில் விருதுகளுக்காக

Page 28
| Ց16036): i தமக்குத் தாமே விருதும் பட்டமும் வழங்கி படும் பாட்டைக் கேட்டால் கிரிப்பத்தான் வருகிறது
இவரது சினிமா தொடர்பான ஆளுமையின் எடுத்துக் காட்டாக இந்திய தேசிய அனைத்துலக திரைப் பட விழா
மற்றும் கேரள அனைத்துலக திரைப்பட
விழா ஆகியவற்றில் அவர் அழைப்பின் பேரில் இவர் கடந்த இரண்டு ਲTC) கலந்து கொள்வது நமது நாட்டுக்கு பெருமை தரும் விடய ԼOfr&tb. 矮
இலங்கையின் Lífefð insitute ; காலேஜ் ஒப் journalism ஆகியன இவரை 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆங்கில பத்தி எழுத்தாளனாக பாராட்டி, பரிச ளித்து. இதுதவிரவும் சிறந்த திரைப்பட திறனாய்வாளாருக்கான Lifeflat)6OTU to இவர் பெற்றுள்ளார்
கனடாவின் தமிழர் தகவல் ஏடு இவரைப் பாராட்டி நினைவுக்கேடயம் வழங்கி கெளரவித்தது. இது தவிர இலங்கை வடகிழக்கு ஆளுநர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்த னைக்கும் எந்த அலம்பலும் அலட்டலும் இல்லாமல் ஒரே சீராக இயங்கி கொண்டி ருக்கும் இவர் ஒரு ஆய்வுக்குரிய படைப்பாளியாவார் என்பது எனதும் இன்னும் பலரதும் கருத்தாகும்.
அண்மையில் முருகன் place இல் உள்ள இவரது வீட்டுக்கு சென்றேன் வீதிக்கு பாதிவரை வந்து கூட்டிச் சென்று மிக நீண்ட காலத்து நண்பனுடன் உரை LITGB6)lg, GLITGO 3166TUTE 2 60) JuJITIQ வியக்கத்தகுந்த பல இலக்கியத் தகவல் களைத் தந்த இவரை பார்க்கும் போது ஒரு ஆங்கிலப் பழ மொழிதான் எனக்கு (G5ITLJ35lb 6 (1535D5). Deep rivers moving silence ஆழமான ஆறு அமைதியாகவே ஓடும், உண்மைதான் கே.எஸ் சிவகுமரன் போன்ற ஆழமான இலக்கியப் புலம் கொண்டவர்கள் அமைதியாக ஓடும் போது காசு கொடுத்து விளம்பரம் தேடுபவர்களை. நினைக்கும் போது. பரிதாபமாகவே இருக்கிறது. அது சரி அரைக்குடம் தளம்பும் தானே.
ஜீவநதி
م2ے
Ga.
துறைக்
gJUTGT 666 முன்ன விழை
L60 ful சிவகுL எழுத்த கர்த்த6
கருத்த |65|L ஆங்கி 6f(Lp5g
ਮLਲੰ ിഖEL உற்சா குறிப்பி
எழுத்து ஆங்கி புதிய
L60)
அவர் 3
6)6ODSU தமிழர
சிவகு வேன்
 
 
 

7әлә-22°C-ай ாகிக் கொண்டிருக்கும் .ெ3.வெகுமாறன்
ទីបញ្ច្រាfiយff.លើផ្ទាំលើរាលហ្វ្រនេះ
அரைநூற்றாண்டு காலத்துக்கு மேலாக எழுத்துத் 5ள் பலவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டுப் பல நூல்களையும் மான கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிட்டுள்ள கே.எஸ்.சிவகுமாரன் பவளவிழாக் காண்பதை ட்டு மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்க கிறுேன்
1960 களின் ஆரம்பத்தில் யான் தினகரன் பத்திரிகையில் ாற்றிய காலத்தில் அங்கு இடைக்கிடை வந்தது முதல் மாரனை அறிவேன். அவர் ஒரு விமர்சகராகவும் பத்தி ாளராகவும் ஊடகவியலாளராகவும் சிருஷ்டி இலக்கிய வாகவும் பரவலாக அறியப்பட்டவர்.
இலக்கிய, பண்பாட்டுக் கூட்டங்கள், விழாக்கள், நரங்குகள், புத்தக வெளியீடுகள் அனைத்திலுமே ாரனை அனேகமாகப் பார்க்கலாம். பெரும்பாலான தமிழ், ல பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் அவரது க்களைப் படிக்கலாம்.
எல்லோருடனும் அன் போடும் அமைதியோடும் 3த்துடனும் பயனுள்ள வகையிலும் அளவளாவும் ாரன் எழுத்துத் துறையில் ஏனையவர் களையும் தூண்டி கப்படுத்தும் இயல்பு கொண்டவர் என்பதும் விதந்து டத்தக்கது.
ஓர் ஆங்கில பட்டதாரியான சிவகுமாரன் ஆங்கில |க்களைப்பற்றி மட்டுமின்றித் தமிழ் இலக்கியம் குறித்தும் லப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதுகிறார். எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்கள் வெளியிடும் புகள் பற்றியும் இலக்கிய, பண்பாட்டு நிகழ்ச்சிகள் பற்றியும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு நிறையவே எழுதுகிறார். அந்த பில், தமிழ் இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் பற்றித் ல்லாதாருக்கு அறியத்தரும் அவரது பணி மிகவும் சிறந்தது.
உற்சாகத்துடனும் உள்வலியுடனும் செயற்பட்டு வரும் ாரன் இன்னும் பல்லாண்டுகள் இவ்வாறே இயங்க }மென்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Page 29
இலக்கிய முகிழ்ந்தது.
சிங்கள இலக்கி போன்ற பின்தங்கிய இதழ்களு
6র্তা e
 

வகுமாரன் என்ற படைப்பாளியுடன் எனக்கு அண்மைய ரு குறிப்பிடத்தக்க உறவு இருந்துவருகின்றது. கடந்த ஏழு நிகளாக இவருடைய எழுத்துக்களை ஒரு வாசகனாகவும் கூர்ந்து அவதானித்து வருகின்றேன். இவரது புனைவுகள், ம் பத்தி எழுத்துக்களையும் சினமா குறிப்புக்களையும் ம் போன்ற இளந்தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டி
1ண்டுகளுக்கு முன்னர் இவரது நேர்த்தியான நேர்காணல் ழக்காக நான் சக நண்பர் எம்.சீ நஜிமுதீன் அவர்களுடன் தனித்த வேளை அதற்கு மிக குறுகிய கால அவகாசத்துடன் நுழைத்த விதம் எம்மை பிரமிக்க வைத்தது. குறிப்பாக ஒரு எாய்வாளன் என்ற நிலைகளைத் தாண்டி ஒரு சாதாரண டு அவர் ஏற்படுத்திக் கொண்ட உறவு எமது இலக்கிய
தம்மை பாய்ச்சியது என்பது முக்கியம்.
அன்பு ஜவஹர்ஷா அவர்களது வழிகாட்டலில் பெற்றுக் படி நேர்காணல் ஊடாக அவருக்கும் எமது பிராந்திய
ரூக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அளவு நெருக்கம்
ப பகைப்பலத்திலிருந்து புது வரவாக மலரும் அநுராதபுரம் ப இலக்கிய பிரதேசமொன்றிலிருந்து வெளிவருகின்ற _ன் மிக மூத்த 160 ហ្ស៊ូ ខ្សត្វនោះ, 35.6eលិ ஒருவர் இலக்கிய உறவு வைத்திருப்பது தனிப்பெருமை
எமது பிராந்திய இலக்கிய முயற்சிகள் தொடர்பான ாலத்தில் ஆங்கில நாளேடுகளிலும் தமிழ் வார ஏடுகளிலும் ம்மை சிகரத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியவர்களில் வர். স্থ க்கழக மாணவனாக இருந்த காலத்தில் தமிழ்ச் சங்க சிவந்த மூன்று கவிதைகள் தொகுதிகளின் அறிமுக ம்பு தமிழ்ச்சங்க மண்டபம்) படிகள் பதிப்பக ລລວ.ng புர தமிழ்க் கவிதைகள் தொகுதி ஒன்று வெளியீட்டு கலை இலக்கியப் பேரவை) இவர் கலந்து சிறப்பித்து ளை தெரிவித்தமை இன்றும் எமக்கு ព្រោយ கழ்வுகளில் முக்கிய பாத்திரங்களில் ஒருவனாக இருந்த ட அங்கீகாரமாகவும் இருக்கின்றது. 8 ால திறனாய் வுகளையும் பத்திகளையு ப்பாக சகோதர படைப்பாளிகளுடன் இவருக்கு உள்ள டப்பாளிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டுகின்ற அக்கறை ாளிகளுடனும் குறிப்பாக இளம் படைப்பாளிகளுடனும் பசுமையான பண்புகளும் இவரிடம் நான் காணுகின்ற ருக்கின்றன. 5 இருக்கின்ற சாதுமை, அவதானிப்பு, தட்டிக் கொடுத்தல், மயாக அதேவேளை மிக சாதாரணமாக அடையாளப் பண்புகளால் இவரை ஒரு உதாரண மனிதராக நான்
ஜீவநதி சிறப்பிதழில் கே.எஸ். சிவகுமாரன் என்ற ந குறிப்பெழுத சந்தர்ப்பம் தந்த நண்பர் பரணிதரனுக்கு கள் இலக்கிய குழு சார்பாக நன்றிகளைப் பகிர்கின்றேன். வரலாற்றில் வாழும் இலக்கிய வேந்தன்.
இதழ்

Page 30

ar. மகேஸ்வரன்
கலாநிதி
}, 6 @ងឆ្នាយ ລ. ລາວ
ாக பல்கலைக்கழக ஆசிரியனாகப் ாலங்கள் கொண்டிருந்தாலும் கொழும்பு இலக்கி GB ip6p essesi எம்மை அடிக்கடி சந்திக்கச் செய்தன. ಟಿisಿ; கைகுலுக்கல், ទ្រឹស្ណុ ព្រោយ នាថ្ងៃ, தான் எழுதிய பத்தி அல்லது நூல் பற்றிய விபரிப்பு அதை நான் வாசித்திருக்கிறேன் நன்றாயிருக்கிறது என்று கூறினால் நன்றி கலந்த புன்னகை வயதையும் |ီဤံခြားငုßßန္ဗူ၊ 1pég[Taငှါ၊ ទៅវិញ កាស្យ៦ ឆ្នា
ளையும் எழுத்தாளர்களையும் ஆங்கில வழியாக பிறருக்கு அறிமுகம் செய்யும் ஒருவர். நீர் ਪੰਚ என்று பிறர் @#66យុហ្គាំ éជា 35.66 பத்தி எழுத்தாளன் GTGGTG3M EM6OD UTGITriesmrti និន្រៃយ៉ាំថ្ងៃ}
பத்தி எழுத்து என்பது என்ன? அ 1 எழுத்தில்லையா என்பதுதான் அவரது வாதம்
நினைக்கிறேன். உண்மையும் அதுதான் இலக்கியங் 566 @ឆ្នា១៩gឃុំ ក្តៅ ទ្រ ថ្លា ព្រោទ៍ காரசாரமாக விவாதிப்பதற்கும் வாதப்பிரதிவாதங்கள் செய்வதற்கும் பல தகவல்கை ; : வதற்கும் பத் §§§ தங்கியுள்ளது என்னைப் பொருத்தவரை கே. VM பத்தி எழுத்துக்கள் 66 BਲਲLoT66)। பக்கச்சார் பற்றவை, காய்தல் உவத்தல் அற்றவை
எதுவோ அதைச் சொல்ல ច្រៀងនោះ ទ្រ)
8-—G 37

Page 31
என்பதுதான் அவரது கட்சி. இதனால் அவர் சீரியஸ் இல்லாத பத்தி எழுத் தாளர். என்ற பட்டத்தையும் பெற்றிருக் கலாம். ஆனால் அதுதான் அவர் வழி.
கே.எஸ் பற்றி எனக்குள்ளே ஓர் ஆச்சரியம் உண்டு இந்த மனிதர் இவ்வளவு வயதிலும் ஓயாது உழைக் கும் மர்மத்தை அறிய முடியவில்லை. ஓயாமல் எழுதுகிறார் வாசிக்கிறார் வாசித்தவற்றைப் பரப்புகிறார் நல்ல சினிமா பார்க்கிறார் பார்த்தவற்றைப் பகிர்கிறார் ஆங்கிலத்தில் நம்மவர் படைப்புக்களை அறிமுகம் செய்கிறார் எப்படித்தான் இவரால் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கமுடிகிறதென்று ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.
கே.எஸ் இல் உள்ள இன்னோர் பெருங்குணம் அவருக்கு எரிந்த கட்சி எரியாத கட்சி என்ற பேதமை இன்மையாகும் கொழும்பில் தமிழ்ச்சங்கம், தேசிய கலை இலக்கியப் பேரவை, முற்போக்குக் கலை இலக்கிய ஒன்றியம், பெண்கள் ஆய்வு மையம், இந்து கலாசாரத் திணைக்களம் எந்த நிறுவனம் நிகழ்த்தும் விழாக்களிலும் கூட்டங்களிலும் எந்தப் புத்தக வெளி
யீட்டிலும் இலக்கியக் கூட்டங்களிலும் சிவகுமாரன் ஆஜராகி விடுவார். முதல்வரிசை சபையோராக அவர் வீற்றிருப்பார் மேடையில் பேசப்படும் கருத்துக் களுக்கு புன்முறுவலால் ஆதரவு தருவார். கருத்தரங்குகளாயின் புதிய கருத்துகளுக்கு (கருத்துரை யாளர் மிக இளவயதினராக இருந்தாலும்) ஆதரவு தந்து பாராட்டில் பேசுவார். கூட்டம் முடிந்த பின்பு நின்று கைகுலுக்கி பாராட்டு ரைத்து தான் எழுதிய நூல்களி லொன்றை இலவசமாக வழங்கி தன் அன்பை வெளிப்படுத்துவார். இது நம்மில் எத்தனை பேருக்கு இயலக்கூடியது. சுய கெளரவம் என்ற அலைப்பால் நாம் அலையுண்டு போக
ஜீவநதி 2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கே.எஸ் அவ்விடத்தில் விசுவரூபமெடுத்து நிற்பார். அவருக்கு Ego இல்லை, மேட்டிமை இல்லை, கட்சி பேதம் அணி பேதம், கருத்து பேதம் இல்லை. அவர் தனியன் ஆயின் சகலரையும் அரவணைத்த தனியன் அதுதான் கே.எஸ்.
கே.எஸ் ஈழத்தமிழ் உலகுக்குக்கிடைத்த இலக்கியத்தூதன் அதனால் தான் சர்வதேச இலக்கிய அமைப்புகள் அவரைத் தேடித்தேடித் கெளரவம் செய்கின்றன. ஈழத்து ஆங்கிலப் புலமையாளர் களிடையே கே.எஸ் இற்கு நன்மதிப்புண்டு பேராசிரியர் அஸ்லி கல்பே முதல் இன்றைய வோல்டர் பெரேரா
வரை அவர் பற்றி 6. ਲ6 அறிந்துவைத்துள்ளனர். பேராதனைக்கு வரும் போதெல்லாம் தமிழ்த்துறையில் நுழைவதை விட ஆங்கிலத்துறையுள் அவர் உரிமையுடன் நுழைவார்.அவ்வளவு அந்நியோன்யமும் ខ្សនោះឃ្លោះទ្រ ঠু
கே.எஸ் இல் எனக்குப்பிடித்த இன்னோர் அம்சம் அவர் தன்னை இன்னமும் £6@ நிலையிலேயே வைத்துக் கொண்டிருப்பது தான் கற்ற நூல்களினாலும் ஆங்கிலப் புலமை யாலும் அவர் உன்மத்தம் கொள்ளவில்லை. நான் கற்றது அறிந்து கொண்டே இருக்கா இன்றும் தேடல் நிறைந்தவராக மாணவராக இளைஞனாக வைத்திருக்கின்றது எனலாம்.
கே.எஸ் மீதானது எனது குறைபாடு என்னவெனில் அவருக்கு இருக்கின்ற ஆங்கிலப் புலமை வழி எம்போன்றவர்களும் இனிவரும் இளைஞர்களும் பயன்பெறும் வகையில் மேலைப் புலக் கருத்தாக்கங்கள் வாதப் பிரதி வாதங்கள் புதிய போக்குகள் எனப்பலதரப்பட்ட ஈழத்துப் பத்தி எழுத்துக்கள் பேசாத பொருட்களைப் பேசத்துணிய வேண்டும் துணிகிறபோது இந்த மண் பயனுறும் ---------------- 犯
35°C ខ្សត្រខ្សោះ நிறைந்த ខ្ចោះ ஆயின் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் பெருஞ்சொந்தங்கள் உடைய குபேரன். &
Η - ΘΦύ 37

Page 32
மு.சிவலிங்கம்
கலை இலக்கிய உ கே.எஸ்.சிவகுமார
இன்று தமிழ் கூறும் நல்லிலக்கிய உலகில் கலை, இலக்கியப் படைப்புக்களின் அர்த்தங்களைக் கண்டுப் பிடிப்பதிலும், அவைகளை மதிப்பீடு செய்வ திலும் வாசகனின் பங்கே முழு முதல் பொறுப்பாக விருக்கும்போது. வாசகர்களை எங்கே தேடுவது..? என்ற இலக்கியத் துயர நிலை எம்மை இன்று வருத்தி வருகின்றது.
"ஓர் இலக்கியக் காலம்" என்று ஒன்று இருந்தது. அந்த இனிய நாட்கள். (good od days) படைப்புக்களை மேலோட்டமாக வாசிப்பவர்களைவிட படித்துணர்பவர் களே அதிகமானோர் இருந்த ஒரு பெருமைக்குரிய நிலை இன்று காணாமற் போயுள்ளது.
இவ்வாறான நிலை இன்றுவரை இருந்த போதும். நிலை குலையாத இலக்கியக் காவலர் களாகப். Lugo t'i jirafa5606Tij qLib, Liao tu ësGosti Lib பாதுகாத்து, வாழையடி வாழையாக வளரும் இளையப் பரம்பரையினருக்கு தகவல்கள் வழங்கிவரும் மகோன்னதப் பணிகளை சளைக்காது புரிந்து வரும். விரல் விட்டுச் சுட்டிக்காட்டக் கூடிய பெறுமதி நிறைந்த மனிதர்கள் சிலரை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஆழமான வாசிப்பு அபிரிமிதமானத் தேடல் முயற்சிகள் அதீத உழைப்பு. இவைகளின் மூலம் கலை இலக்கியத் தகவல்களை அள்ளிக் கொணர்ந்து மக்கள் முன் சமர்ப் பிக்கும் வியத்தகு மனிதர்களுள் கே.எஸ்.சிவகுமாரன் 6T6öp (b. 56.556 it oneot (an outstanding personal) gain மனிதனை தமிழ் கூறும் இலக்கிய உலகம் ឆ្នា836THB fl5g @3166 (ဋ္ဌိစ္ဆေ)ရြ႕ဂ္ဂါfi၃tLjး நிலையில் இருக்கின்றது. :::- 独
கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுக்கு அறிமுக
மும், விளம்பரமும் அவசியமற்றது எனலாம் கலை இலக்கிய அறிவியல் உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் எழுதி வரும் சிவா எனது இலக்கிய வெளியில் ஓர் வழித்துணை என்பதைக் கூறிக் கொள்வதில் நான்
மகிழ்ச்சி கொண்டவன். பத்திரிகையாளன், பத்தி
எழுத்தின் முன்னோடி படைப்பிலக்கியவாதி, கலை இலக்கிய உலகில், நாடகம் திரைக்கலை, சினிமா பற்றிய ஆய்வாளன். உயர் கல்வி நிலையங்களில் ஆங்கில
ஜீவநதி
 

மொழியில் இலக்கணம், இலக்கியம் கற்பிக்கும் ஆசான் என அனைத்து புலமைகளையும் கொண்ட ஒரு சர்வகலா வல்லவனாக சிவா அடையாளம் காணப் படுகின்றார்.
இலங்கைத் தமிழ் படைப்புக்கள். தமிழகப் படைப்புக்கள் பற்றிய தனது தனித்துவமான நடுநிலை கருத்தியலோடு எழுதிவரும் திறனாய்வாளன் என்றும், ஓர் ஆய்வறிவாளன் என்று மேலும் அறிமுகப்பட்டவர். தமிழக சினிமா முதல் சர்வதேச சினிமா வரையிலான திரைக் கலைப் படைப்புக்கள் பற்றிய விமர்சகர். இவைகளுக்கு மேலாக சினிமா தொழில்நுட்பம் பற்றி பயிற்சி பெற்ற கலைஞன். என்ற ரீதியிலும் சினிமா தொழில்நுட்பம் பற்றியும் திறனாய்வு செய்து வருகின்றவர். வானொலியில் தொலைக்காட்சியில் தமிழ், ஆங்கில அறிவிப்பாளனாக ஈடுபாடு கொண்டவர்.
மட்டக்களப்பில், புளியந் தீவு கிராமத்தில் பிறந்த சிவகுமாரன், 1953 ம் ஆண்டு தொடக்கம் கொழும்பு நகரில் குடியேறி வாழ்ந்து வருகின்றவர்.
சிவா தனது கலை இலக்கிய வாழ்க்கையில் நான்கு ஆங்கில நூல்களைம், இருபத்திரண்டுக்கும் மேலான தமிழ் நூல்களையும் எழுதி வெளியிட்டு প্র৯৪ গ্রেীগোন্ধী
மாணவர்கள் மத்தியிலும், கலை இலக்கிய படைப்பாளர்கள் மத்தியிலும் சிவகுமாரனின் நூல்கள், தகவல் ஆதாரமாக விளங்குவதை எவரும் மறுப்பதற் ဘွဲါရြ960)ါ0. **
இவர் எழுதியுள்ள 22 தமிழ் நூல்களில் இலங்கை, இந்திய தமிழ் படைப்பாளர்களோடு, சர்வதேச படைப்பாளர்களின் படைப்புக்கள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ள தகவல்கள் யாவும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவைகளாக இருக் கின்றன. இலங்கைத் தமிழ் படைப்பாளிகளுள் சுமார் 92 க்கும் மேற்பட்ட மூத்த இளைய ஆரம்ப எழுத்தாளர் களின் படைப்புக்கள் பற்றி ஆழ்ந்து ஆராய்வு செய்துள்ளார்.
சிவகுமாரனின் எழுத்துக்கள் யாவும் நீண்ட தொடர் கட்டுரைகளாகவோ, ஆராய்ச்சி கட்டுரைகள் என்ற *@ Liflu ຫຼືTDL) கொண் ட எழுத்துக் குவியலாகவோ அல்லது பாதியில் வாசித்து விட்டு,
YS D iSiD i G i i i i iGi G i i i i GG i i i SSi TTT 00

Page 33
களைத்துப் போய் வைத்துவிடும் சராசரி உடல் பெருத்த புத்தகமாகவோ எழுதப்பட வில்லை. "பத்தி எழுத்து" என்றும், மதிப்புரை என்றும், வடிவத்தில் சுருக்க மாகவும், விளக்கமாகவும், சுவையாகவும், வாசகர் மத்தியில் சமர்ப்பித்து வரும் சிவகுமாரனின் புதிய போக்கு பலராலும் ஆகர்ஷிக்கப்பட்டு வருகின்றது.
திறனாய்வாளர் சிவகுமாரன் தனது எழுத்துலகில், திறனாய்வு பற்றிய தனது நிலைப்பாட்டைக் கூறுவதை நாம் கவனிப்பது அவசியமாகும். ஈழத்து எழுத்தாளர்கள் ஓர் விரிவான பார்வை என்ற நூலில் திறனாய்வு சில விளக்கங்கள் என்ற தலைப் பில் எழுதியுள்ள கட்டுரையில், திறனாய்வாளர் அல்லது விமர்சகருக்கு பொதுவாக இருக்க வேண்டிய மனத்தன்மை என்னவென்பதை கோடிட்டுக் காட்டுகின்றார். படைப்பைப் பற்றி குற்றம் குறை காணுமுன்னர், சரி, பிழை பார்க்குமுன்னர், ஒரு படைப்பை சுவைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்." என்கிறார்.
ஒரு படைப்பாளி என்ன நோக்கத்தில் தன் படைப்பைப் படைத்திருக்கின்றானோ. அந்த நோக்கில் நின்று நாம் அப் படைப்பை அணுக வேண்டுமென்கிறார்.
படைப்பிலக்கியத் திறனாய்வு, விமர்சனம் பற்றி ஆசிரியர் பேசும்போது உலகளாவிய விமர்சகர் மத்தியில் முளைவிடும் இஸ்ம்கள் (isms) எனும் வாதங்கள், கருத்தியல் பற்றி தெளிவாக தன் கருத்தை முன்வைக்கின்றார். 、
கட்டமைப்பியல்வாதம், கடமைப் அவிழ்ப்பு வாதம், வரலாற்றியல்வாதம், பெண்ணியல்வாதம், மார்க்ஸியவாதம் என்னும் பல வாதங்களையெல்லாம் கோடிட்டுக் காட்டும் சிவா, தனது நிலைப்பாட்டுடன் ᏭᎻ60ᎠᎧl5560ᎠᎾlᎢ ஒப்பிடும்போது, "Organic criticism 6T66tgob முறைமை அல்லது அலசிப் பார்க்கும் முயற்சியே பொருத்தமானதென நினைக்கிறேன். என்கிறார். ஆனாலும் அந்த முறைமை சரியானதென்றோ, முழுமையானதென்றோ நான் கூறவில்லை. என்றும் சொல்கின்றார். சிவகுமாரனின் திறனாய்வு போக்கில் ஒரு சிறப்புத்தன்மை என்னவென்றால் தனது கருத்தை வரிந்துக்கட்டிக்கொண்டு வலியுறுத்த முன் வருவதில்லை என்பதேயாகும். சிலருடைய வறட்டு வேதாந்தம், இவரது போக்கிற்கு எதிராகவிருப்பதை நாம் அறிய முடிகின்றது.
இலங்கைத் தமிழ் படைப்புலகில் பல இலக்கிய ஆய்வாளர்கள் திறனாய்வுத்துறையில் தங்களது நிலைப் பாடுகளை வலியுறுத்தியும், முன்நிறுத்தியும் எழுதி வந்தாலும், சிவக்குமாரனின் கருத்தியல் சாராத பொது நிலைப் பார்வை கொண்ட ஆய்வு, அவரை அவர்களிடத் திலிருந்து தனித்துவப்படுத்துகிறது எனலாம்.
இருந்த போதிலும், சிவக்குமாரனின் நேர் ஜீவநதி ——[3];
 

கொண்ட பார்வை, மார்க்ஸிய நோக்கு திறனாய்வை விரும்பி நிற்கின்றது. இந்த நோக்கு அர்த்தம் நிரம்பியதாகவிருக்கிறது. என்பதை சிவா ஏற்றுக் கொள்கின்றார். இலங்கைப் படைப்புலகத்தில் 75 வீதம்
மார்க்ஸியப் பார்வை கொண்ட படைப்புக்களே இன்று வரை எழுதப்பட்டு வருகின்றன. எனவே மார்க்ஸிய திறனாய்வு இந்நாட்டில் அதிகக் கவனம் பெற்று வருகின்றன. என்பதை ஏற்றுக் கொள்ளும் சிவா, அதே நேரம் ஒரு வாதத்தையும் தனது நிலைப்பாட்டின் மூலம் முன் வைக்கின்றார்.
"சமூகப் பார்வை கொண்ட எந்தவொரு திறனாய்வாளனும் மனிதாபிமானத்திற்கு நெருங்கிய மார்க்ஸிய அணுகுமுறையைத் தன்னையறியாமல் உள் வாங்கிக் கொள்கிறான். ஆயினும் மார்க்ஸியப் பார்வை மாத்திரமே முழுமையானது என்பதற்கில்லை. ஏனெனில் மார்க்ஸியம் என்பது கூட இயற்கையின் நியதி என்பது போல காலத்துக்குக் காலம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு மாறி வருவது கண்கூடு. என்கிறார். அதே நேரம் அமரர் க.கைலாசபதி வலியுறுத்திய பல்நெறி சார்ந்த திறனாய்வு அணுகு (p60sD (Multi disciplinary criticism) 56T60601 Gurfigh கவர்ந்துள்ளது என்கிறார்.
சிவக்குமாரனின் திறனாய்வுப் பார்வையில் SectБ 16tot 11 floi e effort &вић (content) egbai. e CD56j6OLp L (structure) &godrao u jub etapafi Luftirë, கும் (organic criticism) ஆய்வு முறையை வலியுறுத்தியே எழுதுகின்றார்.
இலங்கையின் ஏனைய மார்க் ஸியத் திறனாய்வாளர் சிலரைப் பற்றியும் விதந்து கூறி யுள்ளார். எம்.ஏ.நுஃமான், கா.சிவத்தம்பி,முகமது சமீம், செகணேசலிங்கன், சி.சிவசேகரம், கா.அருணாசலம், சிவன்னியகுலம், முருகையன், நீர்வை பொன்னை யன், செ.யோகநாதன் என்போர் பற்றியும், தலித் எனும் மராத்திய மொழிச் சொல் தமிழிலும் இடம் பெற்றிருப்பது பற்றியும், சாதியத்துக்கு எதிராக எழுதி TlLlOLLtLCTT L0LsLS LLTLmmBmBTmL SLTTSSSLSLLTTTmtlmS OLLL GtTLTumu ஜீவா என்.கே.ரகுநாதன், எஸ்.பொன்னுத்துரை, போன்றவர்களோடு இன்னும் பலரையும் சிவா குறிப் பிட்டு தனது நூல்களில் பிரலாபித்துப் பேசியுள்ளார்.
இதழ் 37

Page 34
சாதி என்ற மூடப் பகுப்பை இலங்கையின் அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களும், வாசகர்களும் எதிர்த்தே வந்துள்ளனர். எமது நாட்டில் விழிப்புணர்ச்சி அதிகம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் முற்போக்குச் சிந்தனைகள் அதிகம், என்ற உண்மைகளை சான்றுகள்காட்டிவிவரித்துள்ளார்.
ஆரம்ப காலத்து மூத்த எழுத்தாளர்கள் தமிழகத்திலிருந்து மெளனி, சுந்தர ராமசாமி முதல், 86orš6035ť Lj6OLüLiff6Tň56ITT60T 86bräJ6035uffö5G335IT6ôT (சிவஞான சுந்தரம்) இளங்கீரன் (சுபைர்) செகணேச லிங்கன், எஸ்.பொ. அப்துஸ் ஸ்மது, தெணியான், காவலூர் ராசதுரை, நீர்வை பொன்னையண் வ.அ.இராசரத்தினம், டொமினிக் ஜீவா, வரதர் ஆகியோர் வரையிலும் மட்டுமல்லாமல், இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை தனது நூல்கள் முழுவதிலும் ஓர் தகவல் களஞ்சியமாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள சிவகுமாரனின் எழுத்துப் பணி அற்புதமானது எனலாம். மேலே குறிப்பிட்டுள்ள பல மூத்த படைப்பாளர்களின் படைப்புக்கள் பற்றி சிவா திறனாய்வு செய்திருந்தாலும், என் மனத்தில் நிலைத்து நிற்கும் அந்த 26 வயது சிவகுமாரன் என்ற இளைஞனின் அதாவது 1962 ல் சிவகுமாரனுக்கு 26 வயது அந்த ஆண்டு தேனருவி இலக்கிய சஞ்சிகையில், இலங்கைத் தமிழ் இலக்கிய ప్రణc அன்று எழுத்தாள ஜாம்பவானாக சர்ச்சைக் குரிய இலக்கியவாதியாக விளங்கிய எஸ்.பொன்னுத் துரை அவர்களின் தீ என்ற நாவலைப் பற்றி எழுதிய គោព្រៃផ្សៃoffgh.
திரு கே.எஸ்.சிவகுமாரன் தனது சொன்னாற் போல என்ற நூலில் ஒரு பந்தியில் விமர்சகர்களை கண்டனக்காரர்கள் என்றும் வர்ணித்துள்ளார். அந்த வகையில் பார்க்கும்போது அந்த 26 வயது சிவகுமரன், எஸ்.பொ.வின் தீ மீது எழுப்பிய கண்டனக் குரல் எத் துணை இனிமையாக இருந்தது என்பதே பெருமைக் குரிய விடயமாகும் அந்த விமர்சனத்தின் ஒரு பந்தியை இங்கு பதிவுசெய்துக்காட்டுவதில் ஆசைப்படுகின்றேன்.
"எஸ்.பொன்னுத்துரை இன்று ஈழத்தில் ஒரு பிரபல எழுத்தாளர் கண்டன விமர்சனத் துறையில் (Destructive criticism) cup66T6166tfugio 5 for 6-ft dessag எழுத்தாளர்களுள் தலை சிறந்தவர் இலக்கியப் படைப்பாளியாக இவரை மதிப்பிடுகையில் இவர் ஒரு odbojang). (Formist) ឲ្យនៅ ឆ្នាងកុំ បាថ្វាយrgត្វយ៉ា @cc_អំហំ, பாலுணர்ச்சி சம்
பதுமையுண்டு உள்ளடக்கப் பிரகரணங்கள் யாவும்
திரும்பத் திரும்ப வருபவையாதலால் உருவ மாறுதலே ஒரு படைப்புக்கு மெருகு அளிக்கின்றது. என்ற உன்மையை உணர்ந்தவர். பரிசோதனை என்ற பெயரில் ஜீவநதி
 

பூரண வடிவங்களாக அமையாத இலக்கிய உருவத்தைச் சமைக்க முயன்றிருக்கிறார் இவர். அம் முயற்சிக்காக இவரைப் பாராட்டலாம்.
"தீ" என்ற நாவலும், உருவ அமைப்பினா லேயே பெரிய பரபரப்பை ஏற்படுத்திற்று. "தீ" ஒரு தத்துவ விசார நாவலோ, பாலுணர்ச்சியின் விளக்க நாவலோ, சமூக நாவலோ, வீட்டு நாவலோ, மனோதத் துவ நாவலோ, வேறு எந்த பிரிவுக்குள்ளும் அடங்கக் கூடிய நாவலோ அல்ல. ஆனால், "தீ"யில் மனோதத்துவ, உடலுறவு சம்பந்தமான, தத்துவார்த்த, சமூக யதார்த்த, சிருங்கார ரசமான பார்வைகள் உண்டு. இவற்றுள் எந்தவொரு பார்வையுமே. மற்றவற்றை விட மேலெழுந்து நிற்கவில்லை. அதனால், இதனைக் குறிக் கோள் இல்லாத நாவல் என்றும் சொல்ல நேர்ந்து விடு கின்றது. அதனாலேயே, நல்ல தமிழ் நாவல்கள் (இலக்கிய ரீதியில்) வரிசையில் இது இடம்பெறத் தவறி விடுகிறது.
நாவலாசிரியரின் சொந்த அனுபவங்கள். அபிலாஷைகள், கற்பனைகள், கனவுலக சோபனாக் கள் போன்றவற்றின் எழுத்து வடிவப் பதிவாக "தீ" அமைந்திருக்கிறது. அதில் கவிஞனின் கலைப் பாங்கு இருக்கிறது. ஆனால், கொடூரமான துல்லிய யதார்த்தப் பார்வை மெருகில்லாமல் இடையிடையே அப்பப்பட்டு
ரசனையை அருவருக்கச் செய்கிறது. மக்களுக்காக எழுதப்படும் இலக்கியம், மக்களை மேம்படுத்த நல் வழிப்படுத்த உதவ வேண்டுமேயன்றி, வெறுமனே
புகைப்படக் கருவி வாக்கில், உலகையும், மக்களையும் படம் பிடித்தால் மட்டும் போதாது அதிலும், மனித வாழ்க்கையைப் பூரணமாகவே இவர் படம் பிடிக்கிறாரோ என்றால் அதுவும் இல்லை. இக்கதையில் வரும் பாத்திரச் சித்தரிப்பும், சம்பவங்களும், உடலின்ப வேட்கையைச் சுற்றி சுழன்றாலும், நாவலின் கதைப் Guitarait (Theme) அதுவல்ல என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
@ag5ឆ្នាំថ្ងៃ மதிப்பை இது பெறத் தவறி விடுகிறது. திலகா என்ற பாத்திரத் தன்மையைச் சற்று மகோன்னதமாகச் செய்ததனால்தான், இந்த நாவலை அல்ல இந்த எழுத்துத் தொகுப்பை முழுமையாகப் 65p 37

Page 35
படித்து, சுவைக்க முடிகிறது.
சிதம்பர ரகுநாதன் எழுதிய கன்னிகா ஒரு மனோதத்துவ நாவல்: பருவ சுருதியின் வேட்கையை, யதார்த்த பூர்வமாக, கலை நயமாக, மாசிலா முறையில் விளக்கும் நாவல். இதனுடன் "தீ யை ஒப்பிடவே முடியாது. ரகுநாதன் ஈட்டிய இலக்கிய வெற்றியைப் பொன்னுத்துரை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.
முடிவாக, "தீ ஈழத்து எழுத்துலகில் ஒரு புது மாதிரியான முயற்சி. ஆனால் தமிழ் இலக்கிய உலகில் அதற்கு இடம் கிடையாது. "சுவடு" என்ற சிறு கதையை எழுதி வெற்றியீட்டிய ஆசிரியரே தீ யையும் எழுதி யிருக்கிறார். முன்னையதில் கண்ட இலக்கிய ரசனை யைப் பின்னையதில் நான் 接 காணவில்லை. "தீ பற்றிய எனது பார்வை, முடிந்த முடிபு என்றோ, சரியான பார்வை என்றோ வாசகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ இல்லை. எனது ரசனையைத் தெரி வித்து உள்ளேன். அவ்வளவுதான்." (தேனருவி-ஜூலை 1962 )
៩eចំgo,fla @ebäö Ü üegt ü abឆ្នា பற்றி எழுதும்போது, அவர் காணும் படைப்பாளர்கள். படைப்புக்கள் பற்றிய ஆய்வுகளை முழுமையாக இங்கே காட்டுவதென்பது முடியாத காரியமாகும். அவரது இரு மொழி படைப்புக்களாக ஆங்கிலமும் தமிழும் சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நாம் வாசிக்கும் LTmTT S SMm TTTTTTmmt TTTMTBmmmmmkkmmmSmSDOmLLLLmmLmLLTT தொரு ஊடுருவி. அவரது வாசிப்பு 66 ឆ្នា ဓf၏ပဲခ္ရင္တစ္ရDLjßg| பரந்து செல்கின்றது. গোটো টেক্ট நோக்கும் போது, மனம் வியப்படைகின்றது.!
சிவா சினிமா கலைத்துறையிலும் மிக நாட்டம் கொண்டவர் சினிமா தொழில்நுட்ப பயிற்சி பயின்றவர், என்பதும் வியப்பான ஒரு தகவல். ,
அமெரிக்க படத் தயாரிப்பாளர் மீரா நாயர் (இவர் கேரளாவைச் சேர்ந்தவர்) நெறிப்படுத்திய படங்களான மிசிசிப்பி மசாலா, אי ឆ្នា Gutóa, காமசூத்ரா, பருவக்காற்றுக் ខ្ស போன்ற படங்களின் கதையம்சங்கள் பற்றி பார்வைகள் பற்றி கலையம்சங்கள் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி நிறைய தகவல்கள் தருகின்றார்.
இப் படங்களோடு மேற்கத்திய தென் கிழக்காசிய, மத்திய கிழக்கு நாடுகளின் திரைப்படங்கள் பற்றி, இலங்கை, ஆங்கில பத்திரிகைகளில் நிறையவே எழுதிய பத்திரிகையாளர் சிவகுமாரனே ஆவார்.
சினிமா திரைக்கலை ஆய்வுகளோடு, நமது 雛 நாட்டின் தமிழகத்தின் தமிழ், சிங்கள திரைப் படங்கள் மேடை நாடகங்கள் பற்றியும் தகவல் தருவதை அவர்
(ി-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டு வைக்க வில்லை.
தமிழ் பிரெஞ்சு பரஸ்பரம் மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றி பல தகவல்களை சிவா தந்துள்ளார். ஒளவையார், ஆத்திகடி, கொன்றைவேந்தன், வெற்றி வேட்கை, நல் வழி, நன்னெறி, நீதிநெறி, போன்ற வற்றையும், காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகம், திருவாசகம், தேவாரம், சிலப்பதிகாரம், போன்றவற்றில் பல பாடல்கள் பிரெஞ்சு மொழி யாக்கம் செய்யப்பட்டது பற்றியும், சுத்தானந்த பாரதி யார், சுப்பிரமணிய பாரதியார், ஆகியோரின் பிரெஞ்சிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப் பட்ட கவிதை, கதைகள், பற்றியும் எமக்கு அறியத்
தந்துள்ளார்.
அமெரிக்கக் கவிஞனான வோல்ட் விட்மன் பற்றி அறிமுகம் செய்யும்போது, அக் கவிஞன் காளிதாசன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே கெத்தே முதலிய மகா கவிகளுக்குச் சமமானவர் என்று குறிப் பிடுகின்றார். இக் கவிஞர் மனிதவாழ்வில் எல்லோரும் சமமானவர்கள் என்ற கொள்கையைப் பிரதான லட்சியமாகக் கொண்டு கவிதைப் படைத்தவர்.
மனிதன் சக மனிதனுக்கு பயப்படவோ, பணியவோ அவசியமில்லை. கடவுளிடமே பயமும், பணிவும் இருக்க வேண்டுமென போதனை செய்தவர். கவிதைப் பண்பியல், மரபு லட்சனங்கள் என்பதை யெல்லாம் மீறி பொருளை மட்டும் உணர்த்தும் வசனக் கவிதைகளையே இக் கவிஞர் படைத்துள்ளார். இவருடைய கவிதைகளில் வசப்பட்ட பின்னர்தான், பாரதி வசனக் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டார் என்பதை பாரதியே கூறியதாக அறிய முடி கிறது. பாரதியைப் பற்றி புதிய தகவல்களை சிவ குமாரன் தேடித்தருவதிலும் வியப்பு ஏற்படுகின்றது.
சுப்பிரமணிய பாரதியாரை கவிஞனாக மட்டுமே அறிந்த தமிழ் உலகம், அவர் ஓர் புனைகதை எழுத்தாளன் என்பதையும் வாசகர் புரிந்து கொள்வதில் சிவா பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமை பெறுமதி வாய்ந்த விடயமாகும். மகாகவி எழுதிய கதைகளான ஞான ரதம், நவ தந்திரக் கதைகள், சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை ஆறில் ஒரு பங்கு ஸ்வரன் குமாரி, வேடிக்கைக் கதைகள் போன்றவற்றைப் பற்றிய ரசமான தகவல்களை தினகரன் வார மஞ்சளி மே மாதம் 2 ம் திகதி 1982 ம் ஆண்டு எழுதிய கட்டுரையை ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை என்ற
SGiS G Di u D SG i i iuGi S i iiS i i i i i iGi u S uS u uKu STTT 00

Page 36
புத்தகத்தில் பார்வையிடலாம்.
திரு சிவகுமாரனைப் பற்றி அமரர் பேராசிரியர் கா.சிவத்தம்பி, மதிப்பிடுகையில் "திரு.சிவக்குமாரன் தமது எழுத்துக்களினாலும், அவற்றை எழுதிய முறைமையாலும் தன்னை ஈழத்தின் நவீன தமிழ் இலக்கியத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சமாக்கியுள்ளார். ஈழத்துத் தமிழ் வாசகர்களைப் பொறுத்த வரையில் சிவகுமாரன், ஒரு பலகணியாக அமைந்துள்ளார்." என்றும். பேராசிரியர் மெளனகுரு குறிப்பிடுகையில், திறனாய்வுத்துறையில் சிவக்குமாரனின் மனம் நோகாத, அவரது இங்கிதமான எழுத்து, சாரசாரமாக எழுதுவதே விமர்சனம் என்ற சூழலில் காரமான அபிப்பிராயங் களையும், மனம் நோகாத வகையில் வெளிப்படுத்தும் பாணி, அவரை ஏனையவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்தி நிற்கிறது. அது அவரது ஆளுமை சார்ந்ததாகும். என்றும் கெளரவப்படுத்துகின்றார்
சகலதையும் தொட்டு ஆராய்ந்து, ஊடுருவி, தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஓர் அற்புதமான கலை இலக்கியத் தகவல்களை அர்ப்பணித்திருக்கும் ஒரு சகல கலா வல்லவனாக அப்லாஸ் வாங்கும் திரு.கே.எஸ்.சிவ குமாரன் அவர்களைப் பற்றி இவ்வாரெல்லாம் எழுதும் போது, எனது மனதில் சின்ன வலி சுருக்கென்று பட்டதையும் என்னால் கூறாமல் இருக்க முடியாது.
இலங்கை கலை இலக்கிய படைப்புலகம் பற்றி நிறைவான தகவல்களைத் தந்த விசாலித்த பார்வை கொண்ட நண்பருக்கு 92 க்கும் மேற்பட்ட படைப்பிலக் கியவாதிகளின் ஆக்கங்களை விலாவாரியாக விமர்சித்த இவருக்கு மலையகக் கலை இலக்கிய படைப்புலகில் குறைந்த பட்சம் மிகப் பிரபல்யமான மக்கள் அறிந்த படைப்பாளர்களான நடேச ஐயர், சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம்.ராமையா தெளிவத்தை ஜோசப் சாரல்
நாடன் மு.சிவலிங்கம், மல்லிகை சிகுமார் மலரன்பன்,
ജഖpി-8
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாத்தளை வடிவேலன், மாத்தளை கார்த்திகேசு, குறிஞ்சித் தென்னவன், தமிழோவியன், மொழிவரதன், குறிஞ்சிநாடன், இன்னும் இளம் படைப்பாளர்களான சிவனு மனோகரன், பிரமீளா பிரதீபன், சுதர்மமகா ராஜன், சேனாதிராஜா, போன்றவர்களின் படைப்புக்கள் பற்றி இந்த 22 நூல்களில் எங்கேயும் கோடிட்டு பேசப் படாது போனமை ஏனோ என்று, சிவா மீது ஒர் கண்டன விமர்சனம் செய்தால் என்ன..? என்ற வினா எழுப்பியதில் மட்டும் ஆத்ம சாந்தியடைகிறேன். இன்னும் பல இலக்கிய ஜாம்பவான்கள், தமிழ் அறிஞர் கூட்டங்கள் என்றெல்லாம் நாங்கள் அங்கீகரிக்கும் விமர்சகர்களெல்லாம் ஏனோ மலையகப் படைப்புகள் பற்றி பெரிதாகப் பேச வந்ததில்லை. இவர்கள் தங்கள் ஆய்வு ஏடுகளில் கொழும்பு நகரில் சிலரின் உதவியோடு மலையகப் படைப்பாளிகளின் பெயர் பட்டியலை மட்டும் இணைத்துக் கொள்வதில் தவறுவதில்லை.!
இந்த உதாசீனமோ அல்லது நாட்ட மின்மையோ "ஈழத்து இல்லை. இல்லை. இலங்கைத் தமிழ் இலக்கியத்திலிருந்து, மலையக இலக்கிய மென்றும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியமென்றும் வேற்றுமையோடு விலகிச் செயல்படுவதை அறிய முடிகின்றது. இந்த விசனம் பற்றி காத்திரமான திறனாய் வாளரும், மூன்றாவது மனிதன் இலக்கிய ஏட்டின் ஆசிரியருமான எம்.பௌசர் கூறுகையில் "இலங்கைத் தமிழ் இலக்கியத்தினுள் மலையக மக்களின் இலக்கியுமும், வடக்குக் கிழக்கைச் சார்ந்த மிக மோச மாக அடக்கப்படுகின்ற முஸ்லிம்களின் இலக்கியமும் ஏன் முக்கியத்துவமிக்க பேசும் பொருளாக ஆக்கப்பட வில்லை.? ஏன் அதற்கான இடம் மறுக்கப்படுகின்றது.? என்கிற கேள்விகள் நமக்கு முக்கியமாகின்றன.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்கிற பெருங்கதையாடல்
உடைக்கப்பட்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பகுதி பகுதியான இலக்கியங்கள் பேசப்பட வேண்டியுள்ளது. பகுதிகளைச் சரியாகப் பகுத்தாய்வு செய்வதும், அவற்றை மதிப்பிடுவதன் ஊடாகவும்தான் முழு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தையும் பார்க்க முடியும். அது இன்று எங்கே நிற்கின்றது என்கிற மறு வாசிப்பை
S 60Öru (uplgutb."
(மூன்றாவது மனிதன் மார்ச்சு, ஏப்ரல் 2006 பக்கம்
88. ஒரு விதை நெல் விமர்சனம்)
ஆகவே, ஒரு நேர்மை மிகு திறனாய்
毅 வாளரின் பார்வை மலையக இல்லாமிய இலக்கிய உலகில் நுழைந்த பின்னரே, அந்த இலக்கியப் பணி
பூரணத்துவம் அடைய முடியும். ஆகவே இந்த
இலக்கியக் குறையை, அதன் கறையை, நிவர்த்தி
செய்வதற்கும், துடைப்பதற்கும் சிவாவின் இன்னொரு கைங்கரியம் எழும்ப வேண்டுமென எதிர்பார்த்து. இக் கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
இதழ் 37

Page 37
இதழ்க வளர்ச்சியோடு தோற்றம் பெற்ற ஒரு வடிவமே இதழ்க்கீலமாகும் இதழக்கில எழுத்தாளர் (Columnist) என்போர் இதழியலிலே தனித்துவமாக நோக்கப்படுகின்றனர். இதழ்க்கில எழுத்துக்களைப் பத்தி எழுத்துக்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். பத்தி என்பது அத்துணை பொருத்தமான எடுத்தாள்கையாகத் தெரியவில்லை.
நவீன வாசிப்பிலே இதழ்க்கீலங்களுக்குத் தனியிடமுண்டு. பெரும்பாலான ஆக்க இலக்கிய எழுத் தாளர்களும் அறிவியல் எழுத்தாளர்களும் இதழ்க்கீலம் எழுதும் பரிமாணத்தையும் கொண்டிருத்தலை நினைவு படுத்துதல் முக்கியமானது. &
தமது ஆளுமையை இதழ்கிலங்கள் வழியாக வெளிப்படுத்தி வருபவர்களுள் சிவகுமாரன் தனித்துவ மானவர் இதழ்க்கில எழுத்துக்கள் ஏனைய இலக்கிய வடிவங்களோடு ஒப்பிடும் பொழுது தாழ்வானவை என்பது தவறான கருத்தாகும்.
இதழ்க்கீலம் பற்றிய விரிவான ஆய்வுகள் மேலைப்புலமைப் பல்கலைக்கழகங்களின் இதழியல் துறைகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகளில் இருந்து பெறப்பட் சில முடிவுகளை முதற்கண் சுட்டிக்காட்டுதல் பொருத்தமானது.
(அ)புனைகதை மற்றும் இலக்கியங்களை வாசிப் போரைக் காட்டிலும் இதழ்க்கீலங்களை வாசிப் போரின் எண்ணிக்கை அதிகரித்து வருதல். (ஆ)பெரும்பாலான ஆக்க இலக்கிய எழுத்தாளர்கள்
இதழ்க்கிலம் எழுதுதலில் ஈடுபாடு கொள்ளல் (இ) ஆக்க இலக்கியத்தைப் படைப்பதிலும் இதழ்க்கீலம் 3. எழுதுதலில் கூடிய உளநிறைவையும் மனத்
திருப்தியையும் எழுத்தாளர் பெற்றுக் கொள்ளல். (ஈ) இதழ்க்கீலம் தொடர்பான உடனடியான எழுவினை (Response) வாசகர்களிடமிருந்து எழுத்தாளர் களுக்குக் கிடைக்கப் பெறுதல் (உ)இதழ்க்கீலங்களை வாசிப்பதற்காகவே இதழ்களை
வாங்குவோர் உளர்.
ஜீவநதி 3.
 
 
 
 
 
 
 
 

បព្វជ្ឈិfiយ ប.8យព្វយញ្ញា
தமிழ் இலக்கியப்பரப்பிலே சமகாலத்தைய நவீனத்துவத்தைப் பரவலடையச் செய்து வருபவர் களுள் சிவகுமாரன் அவர்கள் தனித்துவமானவர். *துே ஆங்கில வாசிப்புத் தேட்டத்தைத் தமிழத் திறனாய்வுக் கும் இதழ்க்கீலங்க ம் பயன்படுத்தும் வேளை அனைத்து கருத்துக்களில் இருந்தும் நல்லவற்றைத் தெரிந்தெடுத்தல் அவரது அணுகுமுறையாக இருந்து வருகின்றது. அதாவது நலன் தெரிகை (Eclectic) ಚಿgiಟ್ರೀಟಿ§ அவர் பயன்படுத்தி வருகின்றார். அதுவே அவருக்குரிய தனித்துவமாகின்றது.
சிறுகதை திறனாய்வு கவிதை முதலாம் துறைகளில் உள்ள தமக்குரிய ஆற்றல்களை இதழ்கில எழுத்துக்களில் எடுத்தாளல் அவருக்குரிய எழுநடைக் கோலமாகின்றது. இதழ்க்கீலம் ஒருபுறம் அகவயப் பண்பும் மறுபுறம் Lpວມ. கொண்ட வடிவம்.
அகவயநிலையில் இது இலக்கியத் தன்மையினையும்
L. அது தருக்க நெறியோடிணைந்த ຂ. எழுத்தாக்கப் பண்பையும் கொண்டுள்ளது. அந்த இரண்டு முனைவுகளுக்கும் ஈடுகொடுக்கக் கூடிய வாறு தமது எழுத்தாக்கங்களை அவர் முன்னெடுத்து வரும் எழுநிலை தொடர்கின்றது. சினிமா தொடர்பாக அவர் எழுதும் இதழ்க் கீலங்களிலே அந்தப்பண்பைச் சிறப்பாக அறிந்து கொள்ள முடியும்.
கே.எஸ்.சிவகுமாரனது இதழ்க்கீலங்களை பின்வருமாறு தொகுதிப்படுத்தலாம்.
1)கலைக்கோட்பாடுகள் தொடர்பானவை 2)நவீன திரைப்படங்களுடன் இணைந்தவை 3)புதுவரவு நூல்கள் தொடர்பானவை 4)ஆளுமைகளைச் சித்திரிப்பவை 5)வாசிப்பு அனுபவங்களுடன் இணைந்தவை
இதழ்கிலம் சிக்கன மாகிய வடிவம்" என்ற வடிவைப் பெறும். அதாவது சொல்லவருபவற்றைக் கட்டுச்செட்டாக இறுக்கமும் பொலிவுமாகச் சொல்லு தல் அதன் பண்பு. அத்தகைய கலைச்செயற்பாட்டைத் தமது இதழ்க்கீலங்களிலே முன்னெடுத்து வருபவர் சிவ குமாரன் அறிவு அனுபவம், திறனாய்வு நோக்கு ஆகிய வற்றின் இணைப்பை அவரது இதழ்க்கீலங்களிலே கண்டு கொள்ள முடியம் கலை இலக்கியம்
இதழ் 37

Page 38
UIT-6(DL (Discourse) (p676,607(BL பதற்குரிய தளம் el Gli U 35 எழுத்தாக்கங்களிலே வடிவமைக் கப்பட்டிருக்கும்.
இணைந்தது இதழியல் மற்றும் தொடர்பாடலியல்வளர்ந்து ហ្វ្រg சமகாலச் சூழலில் உந்த6 al வருவிக்கும் சிந்தனை வகைப் UITGB356CDGIT (Generative Categories of Thoughts) உருவாக்கும் ஒரு மெளனமான எழுத்தாளராகவும் விளங்குகிறார். மெளனம் என்பதன் பொருள் ஆடம்பரமோ தம்மைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமலோ இருக்கும் எழுத்தாக்கநிலையாகும்.
புறநிலையை அகநிலைக்குக் கொண்டு வரும் முனைப்புக்கள் அவரது ஆக்கங்களிலே மேல்விசை கொண்டு எழுகின்றன. பெருமளவிலான குறியீட்டு வளத்தை ஆங்கில நூல்வாசிப்பு வழியாகத் திரட்டிக் கொள்ளும் அவர் ஆங்கிலக்கலை எண்ணக்கருக்களைத் தமிழுக்குத் தருதல் போன்று சமகாலத்தைய தமிழ் எழுத்துக்களையும் ©BQ,605563961 to ஆங்கிலத் ᏭX குப் பெயர்த்து வருதல் "பயன்பாடு என்ற கட்டமைப்பை யும் கடந்த இலக்கியப் பரிவர்த்தனையாகின்றது.
நெட்டாங்குக் கட்டமைப்பு மற்றும் அகலாங் குக் கட்டமைப்பு என்ற இருநிலைகளில் அறிவும் திறனாய்வும் தொழிற்பட்ட வண்ணமிருத்தலை அறிகை உளவியல் புலப்படுத்தும் அவற்றுள் ஒன்று உயர்ந்தது மற்றையது தாழ்ந்தது என்று முடிவு @grឆ្នា அறிவின் வியாபகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஆய்வு நிலையில் நெட்டாங்குக் கட்டமைப்புத் தொழிற்பட்ட வண்ணமிருக்கும் அறிவின் பரவலாக்கற் செயல் முறையில் அகலாங்குக் 35 L 60Lp IL 3, 1855 L. ១៨៣យ៉ាញ៉g சிவகுமாரனது எழுத்தாக்கங்கள் அக லாங்கு நிலையிலே கருத்து வினைப்பாடுகளை (tj. னெடுப்பதற்கு வளமாகவும் வாய்ப்பாகவும் இருக்கும் நிலையில் அவற்றின் வலிமை விதந்து நோக்கப்படவேண்டியுள்ளது. K
தம்மைப்பற்றி புகழ்வதை அவர் விரும்புவ தில்லை. அதேவேளை தம்மை மறுதலைப்புதலையும் அவர் தாங்கிக் கொள்வதில்லை. அந்தச் சமநிலைதான் அவரது கலையாளுமை. 滚
ஜீவநதி 36
 
 
 
 
 
 
 
 
 
 

நடுநிலையாளர்
இன்றுலாவும்வயதில் மூத்தபல்துறைக்கலைஞர் ன்ெறுயர்ந்திருப் நாம்கண் f3ě83m)řili
தன்முனைப்பில்பெருமை பேசாச்சந்திகுணம்படைத்தவர்.
குமரன் எனப்பெயர்குமரன்ஆகவே தோற்றம் சமர்க்களம் ஆய்வுத்துறையில்கண்டும் அஞ்சர்
அவர்நிழல்படிவதைக்காணாதிருத்தல்அபூர்வம்
விமர்சனம்கதைகளிதை ஆய்வு எனப்பல்துறையும் அமர்ந்துகளம்கண்டபெருமகன் அவர் ஆவார் கவர்ந்து அனைவர்மனதையும் கொள்ளை கொள்வார்
காய்தல்உவத்தல் இல்லாநடுநிலை அவர்க்குக்கை வந்த கலை
ஆங்கிலம்பாண்டித்தியம் எனின் அருமைத்தமிழ்
ஆங்கிருந்து அவரை விட்டு அகலவேயில்லை.
கிதம் தெரிந்தோர் - - - -
பங்குநாமும்பெற ஜீவநதிகளம் அமைத்தமை பெருமை.
வெலிப்பன்னை - அத்தாஸ்

Page 39
பேராசிரியர்.செ.யோகராசா
கே.எஸ்.சிவகுமாரன், பத்தி எழுத்துக்கள் பன்முக இலக்கியக் கட்டுரைகள், சினிமா துறை சார்ந்த கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் ஆகிய எழுத்து முயற்சி களிலே நீண்டகாலமாக ஈடுபட்டு வருபவரென்பதும் சிறு கதை, கவிதை, தத்துவத்துறை முயற்சிகளிலே ஒரு காலத்திலே ஈடுபட்டவரென்பதும் இலக்கிய ஆர்வலர் பலரும் அறிந்த விடயங்களே. ஆயினும் பலருமறியாத அல்லது ஆழ்ந்து கவனிக்காத அல்லது பொருட்படுத்தாத பிறிதொரு இலக்கிய துறையிலும் கே.எஸ்.சிவகுமாரன் ஈடுபட்டு வந்துள்ளாரென்பதையும் அது ஈழத்து விமர் சனத்துறை (கே.எஸ்.சிவகுமாரன் விமர்சனம் என்று குறிப்பிடாமல் அதனை திறனாய்வு என்று குறிப்பிடு வதையே விரும்புவர்). என்பதையும் மனங் கொள்வத வசியம். ஆதலின் அவ்விடயம் பற்றி இவ்வேளை நினைவுகூர்வது பயனுடையது எனலாம்.
அதற்கு முன்னர் ஒன்றைத் தெளிவுபடுத்துதல் அவசியம். விமர்சனக் கட்டுரைகள் என்று கே.எஸ்.சிவ குமரன்எழுதியிருப்பதாகக் கருதப்படுகின்ற கட்டுரைகள் கூட பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் என்ற பெயர்களிலே தான் நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பது நமது கவனத்திற்குரியதாகின்றது.
மேற்குறிப்பிட்ட நூல்களிலே இடம் பெற்ற படைப்பாளர்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளும், சிறுகதையாசிரியர்கள் என்ற விதத்திலே பவானி, நாவேந்தன், செ.கதிர்காமநாதன், என்.எஸ்.எம். ராமையா, செ.யோகநாதன், பூங்கோதை, புலோலியூர் க.சதாசிவம், நெல்லை க.பேரன், சாந்தன், மு.திருநாவுக் கரசு, காவலூர் எஸ் ஜெகநாதன், க.சட்டநாதன், முல்லை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
D
மணி, நாகூர் எம்.கனி, கோகிலா மகேந்திரன், எஸ்.வீதம்பையா, எஸ்.சோமகாந்தன், உமாவரத ராஜன், எம்.ஐ.எஸ்.முஸம்மில், எஸ்.எச்.நிஹற்மதி, சுதா ராஜ், க.தணிகாசலம், அருண் விஜயராணி, சோ.ராமேஸ்வரன், ராஜருநீகாந்தன், அ.முத்துலிங்கம், யோ.பெனடிக்பாலன், ரஞ்சகுமார், இலங்கையர் கோன், காவலூர் இராசதுரை, அ.ஸ்.அப்துஸ்ஸமது. நீர்வை பொன்னையன், செ.கணேசலிங்கன், டொமினிக் ஜீவா ஆகியோர் பற்றி எழுதப்பட்டவை முக்கியமானவை.
நாவலாசிரியர்கள் என்ற விதத்திலே பெனடிக் பாலன், காவலூர் இராசதுரை, அ.பாலமனோகரன், அருள் சுப்பரமணியம், செ.யோகநாதன், அகஸ்தியர், சி.சுதந்திரராஜா, எஸ்.பொன்னுத்துரை, ஏ.ரி.நித்திய கீர்த்தி, ஐ.சாந்தன், எம்.பீ.முஹம்மது ஜலில், புலோலி யூர் க.சதாசிவம், செங்கைஆழியான், கே.டானியல், செம்பியன் செல்வன், கோகிலா மகேந்திரன், ஐக்கியா ஜூனைதீன், மொழிவாணன், தெணியான், செகணேச லிங்கன், தி.ஞானசேகரன் ஆகியோர் பற்றி எழுதிய கட்டுரைகள் கவனத்திற்குரியன.
மேலே நாவலாசிரியர்கள் பலரது பெயர் களைக் குறிப்பிடுவது, பட்டியல் ரீதியான தரவாக அல்ல என்பதையும் மாறாக, ஈழத்திலே தனி எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனங்கள் குறைவாக இடம்பெற்று வந்துள்ளன. ஆரோக்கியமற்ற சூழலில் கே.எஸ்.சிவ குமாரன் எழுத்தாளர் பலரைக் கவனத்திற்குட்படுத்தி யுள்ளார் என்பதைப் புலப் படுத்துவதற்காகவே என்பதனையும் மனங்கொள்வது அவசியம்.
தொடர்ந்து சொல்வதற்கிடையிலே ஈழத்து விமர்சன வளர்ச்சி ஒட்டத்திலே காணப்படுகின்ற முக்கியமான இயல்புகள் பற்றி ஆராய்வது அவசியமா கின்றது. இவ்விதத்தில் பின்வருவன குறிப்பிடத்தக்கன. 1) உள்ளடக்கத்திற்கே முதன்மை அளிக்கப்படுதல் 2) பக்கச்சார்பு வெளிப்படுதல் 8 3) உருவம் சார்ந்த பார்வை கண்டனத்திற்குள்ளாதல் 4) குறைகள் காண்பதைத் தவிர்த்தல் 5) பாராட்டுரை சிறப்பிடம் பெறுதல் 6) முன்னோர் விமர்சனங்கள் (ஏதாவது முன்பே கூறி யிருப்பின்) கூறியவற்றை அவ்வாறே வழிமொழிதல். (உ-ம்: ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன், ஆகியோர் பற்றி கைலாசபதி 1951 இல் கூறிய கருத்துக்களையே பிற்பட்ட விமர்சகர்கள் பலர் நீண்டகாலமாக குறிப்பிட்டு வந்துள்ளமை,
மேற்கூறிய விமர்சனச் சூழலில் கே.எஸ்.சிவ குமாரன் உள்ளட்க்கத்திற்கு சமமாக உருவத்தையும் கவனத்தில் எடுக்கின்றார். அவரது முற்குறிப்பிட்டுள் அத்தகைய கட்டுரைகளிலும் அத்தகைய பண் இழையோடுகின்றது என்று துணிந்து கூறலாம்.
இலங்கையர் கோன் என்றால் என்ன, இதழ் 37

Page 40
டானியல் என்றால் என்ன, செகுணரத்தினம் என்றால் என்ன, லெமுருகபூபதி என்றால் என்ன எவ்விதமான பக்கச் சார்புமின்றி அனைவரது ஆக்கங்களையும் கே.எஸ்.சிவகுமாரனினால் சமநிலைப் பார்வை யிலேயே நோக்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் மேற்கூறிய கட்டுரைகளில் கண்டு கொள்ளலாம்.
குறைகள் காண்பதைத் தவிர்க்கின்ற ஈழத்து விமர்சனச் சூழலில் கணிசமான கட்டுரைகளில் குறைகள் காண்பது தலையாயதும் தனித்துவமானதுமான
U GOÛT UITG5 G6J6rfů படுகின்றது. இத்தகைய பண்பு சுவாரஸ்யமான முறையில் வெளிப்படுவதை இரசிக்க வேண்டுமாயின் நாவேந்தனின் வாழ்வு பற்றிய அன்னாரது விமர்சன கட்டுரையை வாசிப்பதே போதுமானது. அதே வேளையில் சுட்டப்படும் குறைகள் ஏற்கக் கூடியனவாகவும் தர்க்க ரீதியான முறையில் அமைவனவாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட விமர்சனக் கட்டுரைகளில் இரு கட்டுரைகளிலே தான் கே.எஸ்.சிவகுமாரனின் நடுவு நிலையும் குறைகட்டும் பண்பும் குன்றி பாராட்டு வார்த்தைகள் முதன்மை இடம் பிடித்துள்ளன. அவற்றில் ஒன்று வ.அ.இராசரத்தினத்தின் தோணி பற்றிய விமர்சனம்: "தமிழ் நாட்டின் தலை சிறந்த சிறுகதை ஆசிரியர்களுடனும் ஓரளவுக்கு ஒரு சில மேனாட்டு ஆசிரியர்களுடனும் ஒப்பிடத்தக்க சிறுகதைகள் எழுதியுள்ள ஓரிரு ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுள் வ.அ.இராசரத்தினமும் ஒருவர்” என்ற கே.எஸ்.சிவ குமாரனின் கூற்று மிகைக்கூற்றே.
கே.எஸ்.சிவகுமாரனின் விமர்சனக் கட்டுரை களில் இடம்பெறும் கருத்துக்கள் அவரது வாசிப்புத் தந்த சுய அனுபவத்தின் வெளிப்பாடுகளாகவே உள்ளன என்பதும் எவரது அபிப் பிராயங்களையும் உள் வாங்கியவை அல்ல என்பதையும் கவனத்தில் எடுக்கப் படவேண்டிய விடயங்களே. (ஓரிரு கட்டுரைகளிலே மட்டும் பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றுக்களை மேற்கோளாகத் தந்திருக்கிறார்.)
கே.எஸ்.சிவகுமாரனின் விமர்சனப் பாங்கு உள்ளடக்கத்தை பகுப்பு முறையிலே அணுகி நிறை, குறை கூறுவதாக உள்ளது. படைப்பாளி கூறவரும் செய்தி படைப்பின் அடிப்படை முதலானவற்றைத் தேடுவ தாகவும் காணப்படும். 'என் அபிப்பிராயம் என்ப தனையும் வற்புறுத்துகின்ற முறைமையும் காணப்படும்.
கூர்மையான அவதானிப்பு அவ்வப்போது மேற்கிளம்புவதையும் அவரது விமர்சனக் கட்டுரைகளில் அவதானிக்க முடியும். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது கோகிலா மகேந்திரனின் துயிலும் ஒருநாள் கலையும் நாவல் பற்றிய விமர்சனம். (பார்க்க: ஈழத்துத் தமிழ் நாவல்களின் சில திறனாய்வுக் குறிப்புக்கள், பத்திரிகைகளும் பல்திரட்டுக்களும் - O6, பக்.107-113) இந்நாவல் பற்றி விமர்சனம் செய்த வேறு சிலரது கட்டுரைகளை விட இவ்விமர்சனக் கட்டுரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்பான முறையில் அமைந்துள்ளது என்று கூறுவதில் தவறில்லை.
தமது கருத்துக்களை துணிவாக எடுத்து ரைக்கும் பாங்கும் இவரது விமர்சனக் கட்டுரைகள் பல வற்றிலே வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரண மாக டானியலின் பஞ்சமர் பற்றி இவ்வாறு கூறுகின் றார்: "எழுபது அதிகாரங்களைக் கொண்ட இந்த நீண்ட நாவலைப் படிக்கும்போது பிரதாப முதலியார் சரித்திரம் வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்கள் ஆகியவற்றைத் தனித்தனியாய்ப் படிக்கும் பொழுது ஏற்படும் அனுபவமே எனக்கு ஏற்படுகின்றது. அதாவது "டொக்கியூமென்றி (மெய்நிகழ்வு மட்டும் காட்டுகின்ற பாணியும்), சஸ்பென்ஸ் (அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஐயப்பாட்டை உருவாக்கும் பண்பு) அம்சமும் பஞ்சமர் நாவலில் விரவியிருக்க 5600T(3L60T."
இன்று பின்னோக்கிப் பார்க்கின்ற போது, கே.எஸ்.சிவகுமாரனின் விமர்சனக் கட்டுரைகள் பிறி தொரு விதத்திலும் முக்கியத்துவம் பெறக் கூடியன வாக இருப்பது தெரிகின்றது. ஈழத்து விமர்சகர்களுள் கணிசமானோர் முற்போக்கு அணி சார்ந்தவராக அல்லது முற்போக்கு சிந்தனைகளிலே ஈடுபாடு உள்ள வராக காணப்படுகின்ற நிலையில் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் பலரும் விமர்சனத்திற்குள்ளாகியிருப்பது குறைவே. மாறாக அகஸ்தியர், கே.டானியல், தெணியான், பெனடிக்பாலன், செ.யோகநாதன் என்.சோமகாந்தன், செ.கணேசலிங்கன், காவலூர் இராசதுரை, டொமினிக் ஜீவா, நீர்வை பொன்னையன் பலரது படைப்புக்களையும் கே.எஸ். சிவகுமாரன் ஆழ மான விமர்சனத்திற்கு உட்படுத்தி அவற்றிலே நிறை யும் குறையும் காண முற்பட்டு இருப்பது தான் அத்தகைய முக்கியத்துவமாகக் கருதப்படுகின்றது.
கே.எஸ்.சிவகுமாரனின் பிற்கால எழுத்து முயற்சிகளிலே அவரது ஆரம்பகால இடைக்கால முயற்சிகளிலே வெளிப்பட்ட தீவிரமான பார்வை காணப்படுவது குறைவென்றே கூறத்தோன்றுகின்ற ஆயினும், இடைக்காலம் வரையிலான அவரது எழுத்து முயற்சிகளே ஈழத்து இலக்கிய உலகில் கே.எஸ்.சிவ குமாரனும் கவனிப்பிற்குரிய ஒரு விமர்சகர் என்று அடையாளப்படுத்தப்படுவதற்குப் போதுமானவை ஆயினும் ஈழத்து வாசகரது ஆழமற்ற வாசிப்பும், கே.எஸ்.சிவகுமாரனது நூல்களின் தலைப்புக்களிே பத்தி எழுத்து என்று குறிப்பிடப்படுவதும், கே.எஸ்.சி குமாரன் பத்தி எழுத்தாளர் என்ற அபிப்பிராயமே நிலைபேறு பெற்றிருப்பதும் அவரே தன்னைப்பற்றி தாழ்வாகக் கருதுவதும் தொடர்கின்ற வரையில் அன்னார் ஈழத்து விமர்சன உலகிலே பெற்றுள் முக்கியத்துவத்தைப் பரவலாக அறிப்படுகின்ற நிை உருவாவதற்கான வாய்ப்பு அரிதாகவே காணப்படு எனலாம்.
இதழ்

Page 41
சிவகுமார6 தனித்து
ஜீவநதி ஆசிரியர் க.பரணிதரன் என்னிடம் வந்து கே.எஸ்.சிவகுமாரனுக்கு பவளவிழா மலர் ஒன்று போடப் போகின்றேன், கட்டுரை ஒன்று எழுதித் தாருங்கோ என்று கேட்டார். அப்பொழுது எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. நண்பன் கே.எஸ்.சிவ குமாரனுக்கு வயது எழுபத்தைந்து ஆகிறதா என எனக்குள் எண்ணி வியந்து போனேன். சிவகுமாரன் அவர்கள் எனது நீண்டகால நண்பர். கொழும்பில் நடை பெற்ற இலக்கிய விழாக்களில் நான் கலந்து கொண்ட சமயங்களில் இருவரும் சந்தித்துப் பேசாமல் போன தில்லை. எனது பொற்சிறையில் வாடும் புனிதர்கள் நாவலுக்கான அறிமுக விழா கொழும்பில் நடைபெற்ற வேளையில் அந்த விழாவில் கலந்து கொண்டு சிவகுமாரன் அவர்கள் மதிப்பீட்டுரை ஆற்றினார்கள். பின்னர் மதிப்பீடு எழுதி வெளியிட்டார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் நான்கு தினங்களும் இருவரும் சந்தித்துப் பேசினோம். செல்லச் சண்டையும் போட்டுக் Q5|T600TGBLITLń.
இந்த அரிய நண்பரின் பவளவிழா மலரில் எனது மனப்பதிவினைச் சொல்லாமல் விட்டுவிடுவேனா! "கொழும்பு போகின்றேன் திரும்பி வந்து எழுதித் தருகின்றேன் எனப் பரணியிடம் கூறினேன். கொழும்பில் நடைபெற்ற கொடகே தேசிய சாகித்திய விருது -13 (O7-09-2011) முடிவில் என்னைத் தேடி வந்து சிவகுமாரன் வாழ்த்துத் தெரிவித்தார். எனது இன்னொரு நீண்ட கால இனிய நண்பர் பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்கள் அருகே நின்று கொண்டி ருந்தார். அப்பொழுது நான் கூறினேன் எழுத்தாளர் மாநாட்டில் என்னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த சிவகுமாரன் இப்போது வந்து வாழ்த்துகிறார் என்றேன். உடனே அது ஊடல் என்றார் சிவகுமாரன். இந்த வயதிலும் ஊடலா என்று நான் திருப்பிக் கேட்க எல்லோரும் சேர்ந்து சிரித்தோம்.
"இந்த வயதிலும்." என குறிப்பிட்டுச் சொன்ன வயது பரணி சொல்லி நான் அறிந்த சிவகுமாரன்
ஜீவநதி 8
 
 
 
 
 
 
 
 

p
வயதையே தலையில் பூத்த வெண்மையான
கேசங்கள் மாத்திரமே சிவகுமாரன் வயதைப் பறைசாற்றுகின்றது எனச் சொல்ல முடியாது. இன்று எத்தனையோ பேர் இளநரையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தனைபேரையும் முதியவர்கள் என்று கருதி விட முடியாது. அப்படிப் பார்க்கும் போது சிவகுமாரன் அவர்களின் உற்சாகமான தோற்றப் பொழிவு எழுபத்தைந்தைத் தொட்டவராக அல்லாது இளைஞனாகவே காட்டிக் கொண்டிருக்கிறது. 01-10-2011 இல் அவருக்கு வயது 75 ஆகிறது என்று கூறினால் யார் நம்புவார்கள்.
மட்டக்களப்பு நகரின் புளியந்தீவுப் பகுதி யிலுள்ள சிங்களவாடியில் முளைத்த சிவகுமாரன் தன்னைப்பெயர்த்து வந்து கொழும்பு நகரில் பதியம் வைத்துக் கொண்டார். இன்று கொழும்பில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றார். கொழும்பு நகர்
வந்து சேர்ந்ததே சிவகுமாரனின் இன்றைய பலத்துக்கு
காரணமாக அமைந்தது. இன்னொரு வகையில் அவரது பலவீனத்துக்கும் அதுவே காரணம் ஆயிற்று ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் புலமையுள்ளவர் சிவகுமாரன். அவரிடத்தில் இருந்து வரும் புலமை காரணமாக பல்வேறு தொழில்களைப் புரிய அவரால் முடிந்திருக்கின்றது. ஆங்கில, தமிழ் வானொலி அறிவிப்பாளனாக, செய்திவாசிப்பாளனாக, செய்தி ஆசிரியராக, வெளிநாட்டுச் செய்தி விவரண திறனாய் வாளனாக, மொழிபெயர்ப்பாளராக, திரைப்படத்துறை சார்ந்த ஆய்வாளராக, ஆங்கில ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, பத்தி எழுத்தாளராக பணி புரியும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார். மட்டக்களப்பு புளியந்தீவில் வாழ்ந்திருந்தால் இத்தனை துறை களிலும் பணி புரிந்திருக்கவியலாது. ஆனால் சிவகுமாரன் என்றால் பத்தி எழுத்தாளர் என்னும் மனப்பதிவே எல்லோரிடத்திலும் மேலோங்கி நிற்கின் றது. இவ்வாறு பல தளங்களிலும் தனது பாதத்தைப் பதிக்காது குறிப்பிட்ட ஒன்று இரண்டு துறைகளைத் தேர்ந்தெடுத்து அத்துறைகளில் ஆழமாக வேரோடி
இதழ் 37

Page 42
யிருந்தால் சிவகுமாரன் மேலும் பிரகாசித்திருக்கலாம்.
சிவகுமாரன் ஈழத்து இலக்கியக்களத்தில் நின்று பெரும்பணி செய்து வருகின்ற ஒருவராக வாழ்ந்து வருகின்றார். மூத்தவர் இளையவர் என்னும் பேதம் இன்றி சகல எழுத்தாளர் களையும் தனது எழுத் தின் மூலம் அறிமுகம் செய்து வருகின்றார். சிவகுமாரன் மாத்திரம் அல்லாது வேறு ஒரு சிலரும் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்து வருகின்றார்கள். படைப்புக்களை மாத்திரம் அன்றி தமிழ் படைப் பாளிகளை ஆங்கில வாசகனுக்கு அறிமுகம் செய்து வைக்கும் இலக்கியத் தொண்டினை ஆற்றி வருகின்றவர் சிவகுமாரன் ஒருவரே என்று துணிந்து கூறலாம்.
சிவகுமாரனின் எழுத்துக்கள், நூல் மதிப்பீடு கள் படைப்பாளியின் மனதை நோகடிக்கக் கூடாது என்னும் நோக்கத்துடன் எழுதப்படுபவை என்பதை தொடர்ந்து படித்துக் கொண்டு வரும் வாசகனால் உணர்ந்து கொள்ளலாம். அவரது இந்த இயல்பே அவர்
ஜீவநதி
 
 
 
 
 
 
 

மீது குற்றம் சாட்டுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. பத்திரிகைகள், சஞ்சிகைகளின் பக்க அளவைக் கவனத்திற் கொண்டு பத்தி எழுத்துக்களை எழுத வேண்டிய நிர்ப்பந்த நிலையும் இன்னொரு காரணம் எனலாம். சிவகுமாரன் அவர்களின் கலை இலக்கியப் பணியினை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஈழத்து இலக்கிய உலகில் அவர் போன்ற இன்னொரு ஆளுமையைச் சுட்டிக் காட்டு வதற்கு இயலாது. சிவகுமாரன் தனக்கென்று தனித்து வங்களை உடைய சிவகுமாரன்தான்.
சிவகுமாரன் ஒரு படைப்பாளியாகவும் இருந்து வருவது அவருக்கு இன்னொரு சிறப்பு எனலாம். இதுவரை இவர் வெளியிட்ட பலதுறைசார்ந்த விமர்சன மதிப்பீட்டு நூல்களுக்குள் இரு சிறுகதைத் தொகுதிகளும் அடங்கும் அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு "சிவகுமாரன் கதைகள்' என்பது. அந்த நூலிற்குரிய மதிப்பீட்டினை மல்லிகையில் நான் எழுதியிருக்கின்றேன் என்பதை இந்தச் சமயத்தில் நினைவுகூர்கின்றேன்.
சிவகுமாரன் அவர்களின் சகல கலை இலக்கியப் பணிகளையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு சிவகுமாரன் என்னும் மனிதனை நோக்க வேண்டும். இவர் எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக நடந்து கொள்வதும், நல்ல மனிதர், சிறந்த பண்பாளர், பேச இனியவர், பழக இனியவர், மென்மையானவர், நட்புக்கு உதாரணமானவர். இவர் போன்ற மனிதர் களைச் சந்திப்பது மிக அபூர்வம். இவர் போன்ற எழுத்தாளர்களைச் சந்திப்பது மிகமாக அபூர்வம்.
இந்த நல்ல மனிதர் அகவை எழுபத்தைந்தை அடைகின்றார். பவளவிழாக் காண்கின்றார் இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கலை இலக்கியப் பணிகளைச் செய்து வரவேண்டும்.
இதழ் 37

Page 43
TnnalIn TOääai
கைலாயர் செல்ல 1ᏝᏄ560iᏄ6Ꭳ
இன்றைய இ
p്ഞബ് வற்
இந்த எழுத்துக்களை சிறு தகவலுடன் கூடிய, ஒரு மறு பிரசுரத்துடன் ஆரம்பிக்கும் எண்ணம் இதற்கு இப்பொழுது வயது இருபது சரியாகச் சொன்னால் ஆகஸ்ட் 18.1991 ஜீவநதி பிரதமஆசிரியர் போன்ற பல இலக்கிய இளந்தலைமுறையினர்கள் சிறுபராயத்தின ராக வீட்டுவளவுகளுக்குள், பாடசாலை வகுப்பறைகளுக் குள் வளைய வந்த காலகட்டத்தில் பதிக்கப்பட்டவை.
வெளியான இதழ் தினகரன் வாரமஞ்சரி. அதன் ஆறாம் பக்கம் ஆண்டுக்கணக்கில் லைட் ரீடிங் என்ற
தலைப்பில் லைற்றானவற்றுடன் வெயிட்டானவையும் வந்தன. அனைத்து தமிழ்பேசும் சமூகத்தினராலும் விரும்பிப்படிக்கப்பட்டன. அதன்மூலம் நான் அறியப்பட காலஞ் சென்ற கலாசூரிஆர்.சிவகுருநாதன்காரணஸ்தர். இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் ஜீவநதி முன் இதழொன்றில் என்னை டென்சன் ஆசாமியாக அடையாளம் கண்டு நோயாளியிாக பிரகடனப்படுத்தி கிய நடவடிக் கைகளில் ஈடுபடாதீர் என ற் சொன்ன படிகள் சிற்றிதழ் (நாச்சியாதீவு) ன்ற பலரது முதன் முதல் எழுத்துக்களுக்கு எழுத்துக்களுக்கு முதலில் களம் அமைத்துத் லைற் ரீடிங் - பர்வீன் 11.08.2009 இல் பதிவு)
வழங்கிய பகுதி அது. அத்தகைய பக்கத்தில் ஒருநாள் ஞாயிறு பொழுதில் ஏழே ஏழு சிறு பந்திகளில் பின்னுள்ளவாறு பதித்து எனக்கு நானே ஆத்ம திருப்திப்பட்டுக் 635 Taoir(S 61.
கைலாயர் செல்லநயினார் மகன்? கொஞ்சம் நெற்றியை சுழிக்க வைக்கும் யார் இந்த நயினார் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டுமே
ខ្ស(Buffof
(இன்றைக்கு கலை இலக்கிய திறனாய்வுத் துறையில் ஏதாவது பயனுள்ள ஏதாவது நடக்கின்றது என்றால் அது கே.எஸ்.சிவகுமாரன் ஒருவரால்தான். அவரது தந்தையார் பெயர் அது ஏனைய கலாநிதிகள் பேராசிரியர்கள் யாரைத்தள்ளலாம், யாரை ஒதுக்கலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் இவர் பல ລວມດຽວນີ້
ஜீவநதி- -4
 
 
 
 
 
 

) நயினார்
1 in in
தூரம்போய் எந்த இருட்டடிப்புமே செய்யாமல் எழுதி முடித்து தன் கண்ணாடியை துடைத்து விட்டுக் கொள்கின்ற பிறவி
ஆகவே அப்படிப்பட்ட ஒரு நல்ல பிள்ளை மட்டக்களப்பில் பிறக்க காரணமாக இருந்த தந்தை யாரை அறிய வைக்க ஆசை தலைப்பு இப்படி அமைந்தது. இருந்தாலும் இந்தப் பிள்ளைக்கு வயது
毅 தொலைவில் ஜப்பானில் நாகசாகி பல்கலைக் கழக பொருளியல் பீடத்து லீ ரோய் ரொபின்சன் இவரை எப் படி அறிந்தாரோ வசதிப் படுகின்ற நேரங்களில் எல்லாம் நேர்முகங்கள் பசுவின் மடியில் பால் கறப்பது போல. ந்து சுடச்சுட அங்கே கலைச் செய்திமடல்களில் பதிப் பித்தார்.
இப்படி 888990ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த நேர்முகங்களால் நம்மவர்களுக்கு அடித்தது அதிஷ்டம் நமது கலைஞர்கள், எழுத்தாளர்கள் விபரங்களை இப்போது உலகம் தெரிந்திருக்கிறது ஜப்பான் வழியாக
இன-மத-பேதம், சித்தாந்தம் போன்றவை களை தூர வைத்து விட்டு பலரைப்பற்றி நேர்முகம் கொடுத்திருக்கிறார் செல்ல நயினாரின் மகன். &
நம்மைப்பற்றி நம்காலத்திற்குப் பிறகும் சொல்லும் அந்த நூலின் தலைப்பு: எஸ்பெக்கடஸ் ஆஃப் கல்சர் இன் முரீலங்கா கயிலாயர் செல்ல நயினாரின் மகன் சிவகுமாரனார் கையைத்தர வேண்டும் பலமாகக் குலக்க
- e,5gio 1899 இந் தக் குறிப் புக் களை இப் பொழுது படித்தவர்கள் முக்கியமாக இலக்கிய இளந்தலை முறைகள் ஓடிப்போய் அவர் கையைக்குலுக்க வேண்டியது இல்லை. விரும்பமாட்டார். ஒன்றையே ஒன்றை மட்டும் உரத்துச் சிந்திக்க வேண்டும். அப்படிச்சிந்தித்து விட்டு வஞ்சகம் இல்லாமல் அவர்கள் நெஞ்சத்திலும் ஒரு கேள்வி GBs GB பார்க்க (36.666 (Sub.
- also

Page 44
"ஒரு கைலாயர் செல்லநயினார் மகனுக்கு பிறகு யார் இப்படிச் சொன்னார்கள் எழுதினார்கள்? அல்லது இனியாவது சொல்ல இருக்கிறார்களா? எழுத இருக்கிறார்களா?. எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது கொழும்புக்கல்லூரிகளான மருதானை ஸாஹரிரா வும் , செயிண்ட் ஜோசப்பும் பக்கம் பக்கம். பதினைந்தைத் தாண்டிய அந்த பால் யப் பராயத்தில் நேருக்கு நேர் பழகிக் கொள்ளா மலேயே அவர் ஜோசப்பிலும் நான் ஸாஹிராவிலும் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் எனது வகுப்பாசிரியரின் (ஜனாப் ஜிப்ரி முஹற்ஸின்) தூண்டுதலில் ஆங்கில அறிவை மேம்படுத்த ஜீனியர் | ரைம்ஸ் இளைஞர் இதழாக கிழமை தோறும் படிக்க - ஒன்றில் நான் எதிர்காலத்தில் எப்படி யிருக்க விரும்புகிறேன்? என்ற தலைப்பில் வாழ்கையில் பெரிதாக வரவிரும்பாத பிறவியாக நான் நல்ல ஒலி பரப் பாளனாக வரவிருப்பம் எனத் தெரிவித்து இரண்டு மூன்று சிறுபந்திகளில் தனது உள்ளக் கிடக் கையை நிழற் படத் துடண் வெளிச் சமம் கே.எஸ்.சிவகுமாரன் என்பவரை நான் முதன்முதல் தெரிந்த விதம் இப்படி
κ.
¥ ၁၀အစ அசோகமித்திரனுன்கே.எஸ்
ర
羲
அப் பொழுது நான் ரேடியோ மாமா எஸ்.சரவணமுத்து (சங்கானை) அவர்களது ஆசியில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் மணம் வீசுகிற பொடியன். நமக்கே வராத ஆசை அந்த றோசப்காரனுக்கு வந்து இருக்கிறதே என்ற நமைச்சல் ஏற்பட்டதுண்டு. அப்புறம் நடந்ததெல்லாம் அதிசயம் றேடியோ சிலோன் தமிழ் வர்த்தக ஒலிபரப்பில் திடீர் என்று சிவா தன்னை
ஜீவநதி 4-سسسسسهٔ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறிவிப்பாளனாக அடையாளப்படுத்துவதைக் கேட்டுவிட்டு மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடை கின்றேன். அப்புறம் தெரிகிறது. அவர் ஏற்கெனவே
ஒரு ஆங்கில அறிவிப்பாளனாக ஜொலிக்கிறார் என்றும் மேற்கத்தேய இசை அறிவு மிக்கவராகவும் இசைத்தட்டு வைப்பகத்தில் தேடல் மிக்கவராக ஒரு கலக்குக் கலக்குகிறார் என்றும் தமிழ் அறிவிப்பாளர், வரத்தவறிய ஒரு சமயத்தில் விபத்தாக ஒலி வாங்கியில் தமிழ் ஒலித்தார் என்றும் நெற்றியை அன்று பிடித்துக் கொண்டவன் இன்றும் பிடிக்கவே
செய்கிறேன்.
இப் பொழுது ஏனென்றால் அப் போதைய ஒரு ஆங்கில அறிவிப்பாளன் பிற் காலத்தில் எவ்வாறு 56upů (BugOTT ក្ត களை அடையாளமிடப்பட்ட தானும் பேனாவைத் தூக்கினான் என்ற கேள்விக்கு பதில் @ឆ្នា៨៦ ஒரு வகையில் நூற்றுக் கணக்கில் காணப்படு கின்ற எங்களை அரவணைத்ததும் அடை யாளப் படுத்தியதும் ஆற்றுப் படுத்தியதும் அவருக்கு ஒரு வேண்டாத வேலை
ឬ ឆ្នា @းခ;j† - பல நல்ல பதவி களைப் பெற்றிருந்த அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து அக்கடா என்று இருந்திருக்கலாம். பிள்ளைகள் வாழ்கின்ற அமெரிக்கா, அவுஸ்திரேலியா எனச் சென்றிருக்கலாம். அதைச் செய்யாமல் நாளேடுகளிலும் வார இதழிலும் சொன்னாற் போல். என்றும் நமக்கிடையே என்றும் உசாவப் போய், மு.பொ. சிவசேகரம்" போன்ற மனிதர்களிடம் எல்லாம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
அந்த மனிதர்களெல்லாம் சாமான்யர் களைச் சிந்தித்தவர்களா உற்சாகமும் ஏக்கமும் வழங்கிய
இதழ் 37

Page 45
வர்களா என்றால் உஷ்! அது தேவ ரகசியம் கே பத்மநாப கோயில் புதையல் போல! அந்தக் ( புதையலைச்சுற்றி வளைத்துக் கொண்டு, அந்த வ குள்ளேயே சுற்றி சுற்றி வந்து, பம்மாத்து காட்டும் ( மகாராஜாக் குடும்பத்தவரைப்போல, இந்த ஆசா ஒருவருடைய பங்களிப்பை, ஆளுமையைக் கா விட்டுவிட்டு முற்போக்கா, பிற் போக்கா, சினமா, ர அமெரிக்காவா, அவுஸ்திரேலியாவா அல்லது விடுதலை அபுதாபியா, அரசு கூஜாத்தூக்கியா என்பதை நோட்டமிட் அப்புறம் அற்புதன் இவன் என்றோ ‘அற்பப்பயல் என்றே எழுத்துக்களுக்கு) முத்திரை குத்துகிறார்கள்.
அப்படியானவர்களுக்கு மத்தியில் செல்ல மைந்தர் வந்து குதித்து ஒரே பிடியாக 75-ஆம் அகவையி பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு அந்த வி எண்ணத்தக்கவர்கள் பொல்லடி போடக் காரணிகள் என்ன ஒரு விதமான வியாதியஸ்தர்களாக இருப்பார்: எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். இந் சிவாவைப் பொறுத்தளவில், இலங்கையர்கோன் - இள அ.ந.கந்தசாமி - எஸ்.பொ - டொமினிக் ஜீவா - வரதர் மனோகரன் - மு.பொன்னம்பலம் போன்ற பல பெரியபுள் ஆளுமைகளை அடையாளப்படுத்தி அவரது பேனா, எ6 செல்வன் - நாச்சியாதீவு பர்வீன் - டீன் கபூர் - கமலா கம - ப.பன்னீர் செல்வம் - எஸ்.மோஸேஸ் என ஒருதொை புள்ளிகளையும் அலுக்காமல் சளைக்காமல், தனது காச(ஆஸ்துமா) உடல் உபாதைகளையும் உதாசீன வெளிச்சமிட்டு விட்டு உறங்கப்போனால் -> உதய உலகுக்கு தனது வெளிச்சத்தைக் காட்டத் தய கொண்டிருப்பான் இது எத்தனைபேருக்குத் தெரியும்? ப ஆண்டுகளாக நடந்தேறி வரும் இந்த "இலவச சே6 மிகமிகச் சமீபத்தில் ஒரு பெருநிகழ்வு எம்மவர் திறனாய்வுக் கட்டுரைகள், அறிமுக எழுத்துக்கள் அனைத் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு - ஈழத்து எழுத்தாளர்க விரிவான பார்வை, ஒரு திறனாய்வாளரின் இலக்கியப்
சொனி னாற் போல." (O 3 பாகங் கள் ) த1 பல்கலைக்கழகங்களிலும், நூலகங்களிலும் சென்னை மேகலைப் பிரசுர வெளியீடுகளாக இடம் பிடித்துக் உள்ளன.
இதனால் கணிசமான நம்மவர் ஆளுமைகள் சாமான்யர்களினது) தமிழக முனைவர்களுக்கும், மூ களுக்கும் தெரிந்து அவர்கள் தம்தமிழ் நெஞ்சங்களில் இ.
எத்தனை பெரிய காரியம் இது இப்படி அலைகடலுக்கு அப்பால் அனுப்பச்ே வேறு யாரேனும் இருக்கிறார்களா?
அதனால்தான் இவ்வெழுத்துக்களின் த "கைலாயர் செல்ல நயினார் மகனின் இன்றைய இடம் வெற்றிடம்" என பதிக்கப்பட்டுள்ளது.
விதண்டாவாதத்திற்காக யார், மறுத்துரை யதார்த்தம் அதுதான் அதுவேதான்!
ஜீவநதி

ரளத்துப்
ட்டத்திற் கரளத்து மிகளும் ண்பதை ęLTT6)IT, ILG5356ir டு விட்டு
(அவன்
BudT லும் தன்
66ਪੈ। [2
5636IT? த மூத்த ਸੰ6
* துரை 6াীি956াীিটো ஸ்.உதயச் லநாதன் க சிறிய
3:6) ப்படுத்தி gfu+c
ல நீண்ட O6)JU steð சார்ந்த நிதும் பல 6ী - গুপ্তচ Traញ6', fltք 5 մ T. p300f 55ោះ{B
(அதுவும் pதறிஞர்
th!
|சய்தவர்
60 Goli
[5|16}} ଗt
த்தாலும்
මූ 'S)
蔓
6.LD6öT6OLDu JIT60T LD6OTLiö வன்மையில்லா பேச்சு சொல்லில் பணிவு சோர்விலா புன்னகைப்பு கள்ளத்தனமில்லா கருத்து உள்ளத்தில் உயர்வான சிலிர்ப்பு வானொலியில் இவர் பங்களிப்பு காணொளிகள் வருமுன்; செய்தி தயாரிப்பு செய்தி வாசிப்பு தமிழும் ஆங்கிலமும் தன்னகத்தே வசப்படுத்தி சொல்லும் சிறப்பு பத்திரிகைதுறையுள் புகுந்து தன் பக்குவத்தை காட்டுதற்காய் "பத்தி எழுத்துகளில் லயித்து சித்தமுடன் சிறப்பிப்போன்.
பெரிது சிறிது இவருக்கு இல்லை திறமை கொண்டோரை திருப்திப்படுத்தி நிறைவாய் குறைகள் களைவோன் எனது "ஆள்"என்று இவருக்கு எவருமில்லை எல்லோரும் எம்வர் என வல்லமையோடு கருத்து பதிவோன். பட்டதாரி படிப்பிருந்தும் எடுத்தெறிந்து பேசத்தெரியா மனிதன். பலம் கொண்டோர் பேனாவால் தாக்கினாலும் பாவமென பொறுப்பதே இவரது பெரிய பலம்.
áf6ðfirðin sids3j infor சிறப்பாக விமர்சிப்போன் எந்த சினமாவானாலும் எளிதாய் புரிய வரைவோன் நாடகத்தை நல்லபடி ரசிப்போன். fl6TDTតាហ៍ 6ffLöឬp சிறந்தோங்க ஊக்கம் தருவோன். கவிதைகளும் கதைகளும் ஆரம்பத்தில் படைத்தவர்
இலக்கியகாரருக்கு இவர் ஒர் உபதேசி மெத்த மெத்த வளர்ந்தவர்கள் சிலர் இவரைதட்டிக் கழிக்கமுயன்றாலும் சிரித்து முகம்காட்டும் சிவகுமாரன். தன்கருத்தை மறுதலிப்பவர்கட்கு அது அவர்கருத்துவென அடக்கமுடன் பணிவதே சிவகுமாரனின் பலம்.
p56B, 35ចំោះ
இதனால் தலை நிமிர்ந்து நிற்கிறார். நல்ல நட்புகள் மரியாதைகள், சிவா எழுபத்தைந்துக்குவந்தாலும் இன்னும் இவர் இளம்குமாரன் எங்கள் கே.எஸ்.சிவகுமாரன்.
வதிரி.சி.ரவீந்திரன்
இதழ் 37

Page 46
கால் LIதிக்கும் &8
羲 வயதுகேற்ற அறிவும் அனுபவமும் மனிதப்
3ោះe១៨ ! កុំធ្វើ ឆ្នាឆ្នាំ ឆ្នា ့ရွှံ့ပဲ႕:ဤg.j - ఇణుడు 60dit-5frcు அனுபவம் உடைய SK .Bg5 எழுத்தாளரும் திறனாய்
នានាច្រor ଔଷଧିଓ5୍ଥିତି: ၅း၅j†ၾရေး ன்முக ஆளுமை ម្ល៉ោះ பேரறிஞர். அவரது கலை இலக்கிய வாழ்வை மீட்டுப் பார்க்கும்போது ஒரு நிறைவுத் தன்மையை နွား၊ ရွှေ့ဗြူးjrdjpးဂူ႕ါjpg]]. 6. ଖୁଁ ଖୁଁ ଔରort(b,-ଶ୍ରଦ୍ରାlf) ផ្តុំ ប្រាជ្ញាយ៉ា சுபாவம் கொண்ட நம் திறனாய் வாளர் இலைமறைகாயாக இருக்கும் எழுத்தாளர்கள், ஆசிரியர்களைத் தேடி அவர்களது எழுத்துக்களை ஆக்கங்களை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தி அவர்களுக்குச் சரியான இடத்தைக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதற்கு அண்மைக்காலத்தில் வெளிவந்த(2009) ஈழத்து எழுத்தாளர்கள் গুপ্তচ ລາfard Unffວລາ Grop Dວ. ឆ្ងាញ சிறந்த உதாரணம். இலங்கைத் தமிழ் நாளிதழான தினக்குரலில் நமக்கிடையே என்ற ಕ್ಲಿಫ್ಟ್ಬು:ಟಿಪ್ನ್ನು எழுதி வந்த பத்தி எழுத்துக்கள் 27ஐத் தொகுத்து ឆ្នាថា ឆ្នា ឆ្នា66 Dêub, ခြား{စ္ဆ႕ါit].j၍း parenu Gö, 5růLmínuců, கவிதை, சஞ்சிகைத்திறனாய்வுகள் எனப் பல்வேறு பொருள் அடிப்படையில் பலரது நூல்களையும், பணிகளையும், பங்களிப்புக்களையும் தொகுப்பாகக் கொண்ட இந்நூல் சமகால விடயங்கள் பலவற்றைத் தெளிவுபடுத்துவதாக B_6eg.
LLM LLtttLtTT O0O OTt StammTu Ya S SSTTS OBO OmL S T OOO குமாரனது பல நூல்களை வெளியிட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கு நினைவு கூரலாம் ஒரு TmmMTmmlMm BmmTB S STTOMTTmmTmT S S Lmm mOOMS TTTTmLt இலங்கை இலக்கியம்:ஒரு கண்ணோட்டம், திறனாய்வு என்றால் எண் ன? ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் பாகம், பாகம் II போன்றன.
தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் புலமை
 
 
 
 
 
 
 
 

கலாநிதி ஏ.என்.கிருஷ்ணவேணி
(தலைவர் நுண்கலைத்துறை)
மிக்க எழுத்தாளரான இவர் தமிழ் நூல்கள் பலவற்றை ஆய்வு செய்து ஆங்கிலத்தில் அறிமுகஞ்செய்தவராகக் காணப்படுகின்றார். இத்தகைய முயற்சி வேற்று மொழியைச் சேர்ந்தவர்களும் பயன்பெறும் வகை யிலும், ஆசிரியரை அறிமுகஞ் செய்யும் வகையிலும் அமைவது கவனிக்கத்தக்கது. காய்தல், உவர்த்த லின்றியும், பக்குவம், நேர்மை இவரது தனிப்பண்புகள் இன்றும் தம்மை ஒரு ரசிகனாக, மாணவனாகக் கூறும் அவரது அடக்கம் வியப்பக் குரியது. எழுபத்தைந்து வயதிலும் இளைஞராக விளங்கும் இரகசியம் இது தானோ? என்று எண்ண வைக்கிறது. நல்ல இரசனை உள்ள இலக்கியங்களைப் படிப்பதோடு, சமுகப் பிரக்ஞை உள்ள இலக்கியங்களை இனங்கண்டு εξηρήσεσι நோக்கில் ஆய்வு செய்வதை குறிக்கோளாகக் 65TeB66#ffff.
பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே விளையாட்டு, சினமா போன்ற துறைகளில் ஈடுபாடு கொண் டவராக இருந்ததுடன் பத்திரிகைகளில் எழுதியும் வந்தார். ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் இவர் மேலும் எழுதுவதற்கும் எதிர்காலத்தில் இவர் ஒரு கலை இலக்கிய விமர்சகராவதற்கும் காரண மாயிற்று. இலக்கியத்திறனாய்வு கவிதை, நாடகம், புனைகதை திரைப்படம் என பல்வேறு வகைமைத் திறனாய்வுகளில் இன்றும் ஈடுபட்டு வரும் சிவகுமாரன் அவர்கள் இன்றைய ஈழத்துத் திறனாய்வு பற்றிக் கருத்து வெளியிடும் போது இங்கு திறனாய்வு முயற்சிகள் ਲੰ குறைந்திருப்பதையும், திறனாய்வு என்று கண்டனங்கள் வெளியிடப்படுவதையும் குறிப்பிட்டுச் சொல்கின்றார். ஆங்கில அறிவு போதாமையினால் உலக இலக்கியங்கள் பற்றி நேரடியாக அறிய முடியாதுள்ள நிலைமைகள் பற்றியும் அவர் குறைபட்டுக் கொள்வது உண்மையே,
ஆங்கிலப் பத்திரிகைகளில் விமர்சனங்களை எழுதும் கே.எல்.சிவகுமாரனுக்கு எதிர்வினையாற்றுப்
- இதழ் 37

Page 47
ឆ្នា ឆ្នា அம்மொழியைத் ©:5ಣಿ: வாசகர்களாக இருப்பதும் கவனிக்கத் தக்கது. இன்றைய
பற்றி எழுதிய நூல்களும் கவ ឃ-ង្វិន ឆៃ, ឡៃគ្នា ខ្លះ
ឆ្នា 2oosas ឆ្នា இந்திய சினமாவின்
தமிழ்மொழி மூலப் படங்கள் பற்றி ஆய்வு செய்வதுடன் အံ့ - ရွှေ့ပဲအံ့ சினமாவின் பல்வேறு போக்குகளையும் ஆய்வு செய்கிறது. இலங்கை சிங்களத் திரைப்படங்கள் பற்றியும், பெண் நெறியாளர்கள் பற்றியும் பிரபல பல்மொழி நடிகைகள் பற்றியும் கவனஞ் செலுத்தி யுள்ளார். அசையும் படிமங்கள் என்ற இவரது நூலும் தமிழ் மொழி வாசகர்களுக்குத் திரைப்படம் பற்றிய அறிவு போதிப்பதாக உள்ளது.
(85.6TGib.dlaigston U6 eig) fresci Film Critics and Journalists Association graip eligopriat ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் என்பதும் நினைவு கூரத்தக்கது. இலங்கை திரைப்படத்துறையின் திறனாய்வு முயற்சிக்கான விருது பெற்றமையும்
ഖഴ്സ്
 

ឆ្នាத்தக்கது. மேலும் பூனேயில் உள்ள ரை படத் தொலைக் காட்சி நிறுவனத்தில்
ຫຼືອງ. திறனாய்வுத் துறையில் பயிற்சியும் சான்றிதழும் பெற்றிருந்த நமது ஆசிரியர், திரைப்படம் சார்ந்த பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது அத்தகைய முயற்சிகள் யாவும் இவரை ஒரு பல்துறை ஆளுமை மிக்க புலமையாளராக எம்முன் நிறுத்து
நடத்திய திரைப்பட வகுப்புக்களில் இருந்த அனுபவமும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆங்கிலத் தமிழ் சேவைகளில் திரைப்ப திறனாய்வுகளைச் செய்தமை ឬ បgង្គំ ਨੂੰ தமிழ் ஆங்கில அறிவிப்பாளராகக் கடமையாற்றிய அனுபவமும், இலங்கைத் திரைப்பட அங்கத்தவராகச் செயற்பட்டு அவரை ஓர் கலைத்துறை சார் எழுத்தாளராக விமர்சகராக, திறனாய்வாளராக முழுமை பெற வைத்தது என்றே கூற வேண்டும். பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழக மட்டத்திலும் பயன்பெறும் வகையில் கே.எஸ்.சிவகுமாரனது கலை இலக்கியத் திறனாய்வு பற்றிய எழுத்துக்கள் விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. அழகியல் ர திறனாய்வு விமர்சனம் என்றவுடன் கே.எஸ்.சிவ ព្រោងធំg வருகிறார். &

Page 48
இலங்கைக் கலை இலக்கியத்துறையில் பலராலும் அறியப்பட்டவர் கே.எஸ்.சிவகுமாரன். சிறுகதை எழுத்தாராக, பத்தி எழுத்தாளராக, திறனாய் வாளராக, பத்திரிகையாளராக, பத்திரிகை ஆசிரியராக, நூலாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, ஆங்கில ஆசிரியராக விளங்கிய இவரை சகலகலாவல்லவர் எனக் குறிப்பிடுவது பொருத்தமாகவிருக்கும். இதற்கும் மேலாக இவர் ஒரு ஒலிபரப்பாளர் என்பதை சிலர் தெரிந்திருந் 8 : தாலும், பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவரது கலை இலக்கியப் பங்களிப்பைப்பற்றி நிறையவே எழுதலாம். ஆனால், ஒலிபரப்புத்துறையில் இவரது பங்களிப்பைப் பற்றியே இங்கு நோக்கப்படுகிறது.
கே.எஸ்.சிவகுமாரன் சிறு வயதிலிருந்து வானொலி நிகழ்ச்சிகள் மீது வைத்திருந்த பேரபிமானமே, ஒரு அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. 1953ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து இளைஞர் மன்றம், வளரும் பயிர் போன்ற வானொலி நிகழ்ச்சிகளில் நேரடியாகப் பங்கு பற்றி வந்துள்ளார். விவியன் எஸ்.நமசிவாயம், தேசிய சேவையில் தொகுத்து வழங்கி வந்த “கிராம சஞ்சிகை" நிகழ்ச்சியிலும் இவர் குரல் கொடுத்து வந்துள்ளார். நூல் மதிப்புரை, திரைப்பட விமர்சனங்கள் போன்றவைகளையும் வனொலியில் வழங்கியுள்ளார்.
இதேவேளையில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இவர் இலங்கை வானொலி பகுதிநேர அறிவிப்பாளராக இணைந்து கொண்டபோது வர்த்தக சேவையில் அறிவிப்புச் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. நிரந்தர அறிவிப்பாளர்கள் யாராவது விடு
முறையில் சென்றால், அந்த நேரத்தில் கடமையாற்றவும்
சிலவேளைகளில் சந்தர்ப்பம் கிடைப்பதுண்டு உள்நாட்டு நேயர்களுக்கான வர்த்தக சேவையிலும், ஆசிய நாட்டு நேயர்களுக்காக "ஆசிய சேவை" என்ற பெயரில் ஒலிபரப்பாகி வந்த வர்த்தக சேவையிலும் இவரது அறிவிப்புக்கள் இடம்பெற்று வந்தன.
韃 இவர் ஒரு தமிழ் அறிவிப்பாளர் மட்டுமல்ல,
ஆங்கில அறிவிப்பாளருமாவார். இருமொழி அறிவிப் பாளராக இலங்கை வானொலியின் தழிழ், ஆங்கில மொழிச் சேவைகளில் ஏக காலத்தில் கடமையாற்றிய பெருமைக்குரியவர். ஆங்கில தேசிய சேவையில் கலை, இலக்கிய் நிகழ்ச்சிகளில் நேரடியாகக் கலந்து கொண்டு, ஆங்கிலத்தில் திறனாய்வுகளையும், இந்து சமயப் பேச்சுக்களையும் வழங்கி வந்ததன் ஊடாக தமிழ் கலை இலக்கியம் மற்றும் இந்துசமயம் தொடர்பான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஷயங்களை ஆங்கிலசேவை நேயர்களும் அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியவர்.
1966ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக இணைந்த வேளையில் உள்ளூராட்சி சேவை அதிகார சபை அலுவலகத்தில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக நிரந்தர பதவியிலிருந்தார். பின்னர் 1969 ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவில் தமிழ் மொழிபெயாப்பாளரா இவருக்கு நியமனம் கிடைத்தது. தொடர்ந்து செய்தி உதவி ஆசிரியர் தரம் இரண்டு, தரம் ஒன்று என படிப்படியாக பதவி உயர்வு பெற்று பின்னர் கடமை GeFulgs eaffluJIT356 b (Duty News Editor) Lj600f Lirfibg வந்துள்ளார். இவர் செய்திப்பிரிவில் கடமையாற்றிய காலத்தில் வானொலியில் அவ்வப்போது செய்தியின் பின்னணியில் கண்டதும் கேட்டதும், செய்திச் சுருள், வெளிநாட்டுச் செய்தி விமர்சனம் போன்ற நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கி வந்துள்ளார். இவர் இலங்கை வானொலியில் செய்திவாசிப்பாளராக தெரிவு செய்யப் பட்டிருந்தாலும், சிறிது காலத்திற்கே அதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்தது. -
1969 ஆம் 1970ஆம் ஆண்டுகளில் மூத்த ஒலி பரப்பாளர் எஸ்.கே.பரராஜசிங்கம் வர்த்தகசேவையில் தொகுத்து வழங்கி வந்த ஒலிமஞ்சரி என்ற வாராந்த சஞ்சிகை நிகழ்ச்சியில் "எழுத்தாளர்" பக்கத்தில் நேயர்களது கட்டுரைகளை தேர்ந்தெடுத்து வாசிக்கும் பொறுப்பை கே.எஸ்.சிவகுமாரன் ஏற்று சிறப்பாகச் செய்து வந்தார். தொண்ணுறுகளின் நடுப்பகுதியில் இலங்கை வானொலியின் கல்விச் சேவை மறு
சீரமைக்கப்பட்டு “வான் பல்கலைக்கழகம்” என்ற பெயரில் ஒலிபரப்பாகி வந்த வேளையில், இவர் படித்துச் சுவைப்போம், இலகு வழியில் ஆங்கிலம் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்துள்ளார்.
இவர் 1979 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவிலிருந்து விலகிய பின்னர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பதவிகளை வகித்துள்ளார். அமரிக்க தகவல் நிலையம், வீரகேசரி, நவமணி, லேக்ஹவுஸ் ஆசிரிய பீடங்கள், ஓமான், மாலைதீவு போன்ற வெளிநாடுகளில் ஆங்கில ஆசிரியர் பதவி என்பன குறிப்பிடத்தக்கன. கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் கூட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவில் மீள்நியமனமாக - பகுதி நேர அடிப்படையில் பணியாற்றியிருப்பதுடன், ஆங்கில சேவை அறிவிப்பாளராகவும் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளார்.
பல்கலை வித்தகராக சிறப்பித்துச் சொல்லக் கூடிய கே.எஸ்.சிவகுமாரன் அகவை எழுபத்தைந்து நிறைவின் ஊடாக பவளவிழா காணுவதையிட்டு வானொலி நேயர்கள் சார்பாக இதயங்கனிந்த வாழ்த்துக் களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

Page 49
கே.எஸ்.சிவகுமாரன்
மலிங்கமும் மனோராணி
பினும் போதே ஒருவரை ஒருவர் வெறுத்து ல்லை அது வெறுப்பா அல்லது வெறுப்பு
ஆனந்தமயிலே? உனது உணர்ச்சிகளை வெளிக் கூடாது குறுநகை இழையோட மலர் வதனம் அமைவு  ைநிதமும் கடாட்சம் தரும் அதே தோற்றத்தில், --- Ոոնւ 65irah G உறைந்திருக்கின்றாய், பாரம் பரியமாகத் தமிழனங்கு என்றால் உன்போலவே இருந்திருப்பாளோ? மானசீக வடிப்பின் பிம்பமோ நீ உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இந்த தமிழ்ப்பண்பாடு அடக்கம், மடமை, | titi (Burtaiip ஐம் பசலி மரபுகளில் எனக்கு நம்பிக்கையில்லை
Broោះ LT3LITL605LL eួLó பரத்தையும் விரும்பியவன் இதில் ஆச்சரியம் என்ன வென்றால் இருவரு லித்துத் தான் திருமணஞ் செய்த கொண்டனர் அது வாலிப மருட்சிக் காதலா? மேனியழகுக் காதல பரிசு பணப்பற்று நிமிர்த்தம் எழுந்த காதலா? உள்ளமும் உள்ளமும் கலந்த காதலா? வடதுருவமும் தென் துருவமும் ஒன்றையொன்று இழுத்த காதலா ஏ; களின் நிறைவான காதலா? (Attraction of the opposities)
 
 
 
 
 
 
 
 
 
 

கோலாகலமாகப் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரிலே மணம் முடித்தனர்.
இருவரும் பட்டதாரிகள். இருவரும் ஒரே சமுதாய அந்தஸ் திலுள்ளவர்கள். இருவரும் பணக்காரர்கள். இருவரும் நற்குடிப்பிறந்தவர்கள்.
தாம்பத்திய வாழ்வு இனித்தது. எல்லையிலா இன்பத்தில் இருவரும் திளைத்து இருந்தனர்.
米米来
ஒரு வருடம் சட்டெனவே பறந்தது. இல்லற வாழ்வு நிதமும் இன்பமயமாகவே இருந்தால் சுவைக்குமா? இருக்கத்தான் முடியுமா?
| fiଗTରା சலிப்பு ஏற்படத்தான் செய்தது. ஊடல் வந்து விளையாடியது. மகப்பேற்றினால் மீண்டும் உள்ளம் நெகிழ்ந்தது. சுகதுக்கம் சூழல் சக்கரம். இயற்கை. சாமன்யத் தம்பதிகளுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை யேயில்லை. வயது முதிர்ந்தது. உணர்ச்சி பெருகியது. அறிவு விரிந்தது. ஏழெட்டு வருடங்கள் மாய்ந்தன.
ஆனால், தாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லையே என்று இருவருக்கும் அடி மனதில் ஒரு குறை. வெளிச் சொல்லாத வெளிக்காட்டாத வெளிப்படுத்த முடியாத ஒரு குறை.
ஏதோ ஒரு தவறுதல் திருமணம் என்ற விபத்தில் எற்பட்டுவிட்டதென்ற உணர்வு இருவருக்கும்! தாம் அவசரபட்டு மணஞ்செய்து கொண்டதாக நம்பினர். ஆனாலும் பெரிய குறைபாடுகளை ஒருவரிடத்தில்
இதழ் 37

Page 50
ဤဓါဒြပ်ဆွာကြီး ன பெண்களைக் கண்டு காரியாலய கண்டு இதமாகத் தனது மனதறிந்து
டப்பிலும் உள்ளத்துணர்விலும், கும் இணக்கமுண்டென்றுதான் த்தினுள்ளேயுள்ள உணர்வில்,
ருக்கத் தக்கதாயிருந்தது. கத்தில் அவனைத்தழுவி
போலிருந்தது அ 66
 

ஆனால் அவளது ஒருமையைக் காட்டிக் கொள்ளவில்லை.
"என்னுடன் ஆடவருவீர்களா?" என்று விநயமாக ஓர் இளம் வாலிபன் மனோராணியிடம் வந்து கேட்டான். அமைதியாக மென்மையாக அவன் அவளிடம் வந்து கேட்பது அவளுக்குப் பிடித்திருந்தது. அழகாகவும் உடுத்திருந்த அவனிடத்தில் ஓர் அடக்கமான கம்பீரமும், உயர் குடிப்பிறப்புக் களையு மிருக்கின்றது என்று அவள் கண்டு கொண்டாள். "மன்னிக்க வேண்டும். எனக்கு ஆடத்தெரியாது" என்று ஆங்கிலத்தில் ஒரு பொய்யைச் சொன்னாள். வாலிபனுக்கு தெரியும். அவள் மேனாட்டு நடனம் கற்று வருவது!
"பரவாயில்லை. எனக்குத் தெரியும், தாங்கள் தமிழ்ப் பெண்ணென்று என்று கூறி முறுவலித்தான் வந்தவன். அவளும் சிரித்தாள். பின் தலை கவிழ்ந்து கொண்டாள். அவ்வாலிபனும் அவளைவிட்டு வேறிடம் சென்றான். *
டொறினுடன் ஆடி முடிந்ததும், லலிதாவையும் அவன் தொற்றிக் கொண்டான். டொறினும் அவ் வாலிபனும் ஜோடிகளாக நின்று ஆடினர். வாத்திய இசையில் இலத்தீன் அமெரிக்க மெட்டுக்கள் சுருதி மீட்டின.
என்னதான் மனித இயல்பு கொண்டிருந் தாலும், என்னதான் நாகரிகப் பூச்சில் மனதைப் பறிகொடுத்தாலும், மனோராணி தமிழணங்குதானே?
இதழ் 37

Page 51
பெண்ணின் இலக்கணமே நானங்
அடக்கமும், பணிவும் Luff. வெகுளித்தனமும் மென்மையுந்தானே, தமிழ்ப் பெண்ணுக்கு அணிகலன்கள் என்று, ராமலிங்கம்
cup 60T GUITGOG36) b வெறுப்பின் சாயை கூடவில்லையே!
செயற்கைத்தளைகளால் தனது ஒருமையைத் தடைப்படுத்திக் கொண்டாள் போலும் வெளியுலக நடப்பி ஒருவிதமாகவும் அகத்தில் வேறுவிதமாகவும் அவள் நடந்தும். எண்ணியும் வருகின்றவளோ? அதற்கு நான் 6ाéप्लोढ़ा @g.p@u.? எனது இயல்பின்படி தானே க்க வேண்டும்" என்று ராமலிங்கம் தேற்றிக்
குடும்பத்தையே மறந்து தன் இயல்பையே Liġi தன் மனம் போனவாக்கில், பிழையான 8. றான் ராமலிங்கம். 8 ல், மனோராணி கண்ணகி போல் வாழாயிருக்கவில்லை
ຫຼິ பெண்மையின் பணிவினைச் சாதகமாக (၈)ငွှိတ္ထိုဒ် கொண்டு 'ஒருமை வாழ்வுடைய ஆண்மை, மனம் போன போக்கில் நடந்தாலும், மனோராணி Gទៅព្រៃ 3àpri 60o | வாழ்வுடைய தமிழ்ப் பெண், ராமலிங்கம் என்ற தன் கணவனைத் தக்க இடங்களில் இலாடம் போட்டு இழுக்கத்தவறவில்லை.
UTLDairiä தீஎன்றால் மனோராணி தண்ணீர். னால் பூகம்ப உத்வேகத்திற்குப் பசுமையான சாந்தி,
နှီး နွားဥစ္ဆေကြူး ခွံ့ရွံgျ[j] முடியுமோ? தோல்விதான்.
தோல்வியின் எல்லை சக்தியின் வேகம். பெண்மை குமுறி எழுந்தது. மனோராணியும் தனது குறைபாட்டுணர்ச் கியை நீக்குமுகமாக, நடிக்க முயன்றாள். பெண் மோதினால்? ஏகபோக உரிமையை இயல்பாகவே கொண்டாட விரும்பும் ஆண்
"அலுவலகத்தில் வேலை பார்க்கும் இன்னொரு தமிழ் இளைஞனும், அவளும் அடிக்கடி பேசுவதற்கு என்ன இருக்கும்? மனோ நீ என்னை உதாசீனம் செய்கிறாய்? அந்தப் ຂຽນ னுடன் சரசமாகப் பழகுவது நீதானா? தமிழ் பெண்ணின்
缀 லக்கணம் என்ற பெட்டகம் போல விளங்கிய நீயா என்னை ஏறெடுத்தம் பார்க்காமல்
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்தச் சிறுவனுடன் சல்லாபஞ் செய்கின்றாய்?" என்று ராமலிங்கம் தன்னுள் கேட்டுக் கொண்டான்.
"டொறினும் லலிதாவும் என்னுடன் வந்து பேசினாலும் சிரித்தாலும், முகம் கனன்று கோபித்து வெருட்சியடையும் நீயா, இப்பொழுது அவர்கள் விளையாடும் பொழுது ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கிறாய். நீ.கள்ளி"
"நான் ஆண். நீ. பெண் அல்லவோ? நான் கெட்டால் நீயும் கெடலாமோ? நீ என் மனைவியடி மனைவி!"
"ஓ! மனோ மன்னித்துவிடு. உன்னைப் பிழையான வழியிற் போக விடமாட்டேன்" என்று வெகுண்டெழுந்தான் ராமலிங்கம்.
பெண்மை தன் தளைகளைத் தளர்த்தியது போல நடித்ததும், ஆண்மை பணியத் தொடங்கியது. உணர்ச்சியை ஒதுக்கிச் சிந்தனையை மேலெழுப்பிப் பார்த்ததில், தன் அமானுஸ் ய எண்ணங்களின் கீழ்த்தரப்போக்கை, இனங்கண்டு கொண்டது.
தூய்மை உளத்தூய்மை பண்புத் தூய்மை பொறுப்புணர்ச்சி. ராமலிங்கம் மாறியே விட்டான். அவனிடமிருந்த ஒருமை மாறிவிட்டது. அவனும் இருமை வாழ்வுடையோனானான். நீச எண்ணங் களைப் புதைத்துவிட்ட தோற்றம் ஒன்று தூய எண்ணங் களை வளர்க்கும் தோற்றம் ஒன்று.
ஆனால் ஒரே நிலையில் இருவர் உள்ளமும் ஒரே தன்மை வாய்த்தால் அல்லவா பூரண இன்பம். ராமலிங்கம் உளத்தூய்மை பெற, மனோராணியிடம் புதைந்திருந்த நீச எண்ணங்கள் மேலெழும்பின. நடிப்பே யதார்த்தமானால்? செயற்கையாகக் கட்டி வளர்த்த தமிழ்ப்பண்பு - கற்பு என்ற வேலிகள் அவளது 'ஒருமையில் இருந்து எழுந்த எண்ணங்களை நீறுநீறாகப் பொசுக்கின. ஆனாலும், சிறுசிறு பொறிகளிலிருந்து, மின்மினி வீச்சில் அவை உருப்பெற்றன.
மனோராணிக்குப் போராட்டம் ஒருமைக்கும் இருமைக்கும் இடையே போராட்டம்.
மைந்தனைத் தொடர்ந்து. மகள் ஒன்று பூத்தாள். வித்து பார்த்தது கல்வி வழிகாட்டியது. பண்பு ஒளி வீசியது தாயைப் போலப் பிள்ளை என்ற வடுச்சொல் வேண்டுமா?
போராட்டத்திற்கு ஒரு முடிவு பிரச்சினைக்கு ஒரு விடிவு மனோ குடும்பப் பெண்ணானாள். அவள் மீண்டும் இருமை பெற்றாள்.
காலம் என்ற மருந்து எந்தச் சீழ் சிரங்கையும் குணமாக்கமாட்டாதா!
இதழ் 37

Page 52
() இளமைப் பருவம் விமர்சனத்துறையில் பல வருடங்களாக நிலைத்து நிற்கும் கேஎஸ்.சிவகுமாரன் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையாளர் ஆங்கில திரைப் படங்களை அற்புதமாக விமர்சிப்பவர் பல மாநாடுகளில் கலந்து கொண்டு தனது இலக்கிய ஆளுமைகளை வெளிப்படுத்தியவர் இலக்கிய உலகில் தனி இடம்
பற்றுக் கொண்டவர்
தற்போது 75 வயதைப் பூர்த்தி செய்து பவள விழா நாயகன் ஆகிவிட்டாலும் அன்று பார்த்தது & போலவே இன்றும் காட்சி அளிக்கிறார். பழகுவதற்கு
இனியவர் பண்பாளர் அற்புதமான இலக்கிய நண்பன்
@ວຕໍ່ ຂຶat toວ. 10.1936 @ດງ பிறந்தார் இவரே மூத்த மகன் இவரது தந்தையார் பெயர் கைலாயர் @g៩៦៦ ក្លាយនៃ ហ្រ្វ ធ្ឫធានាធំ தங்கத்திரவியம். இவர்கள் பூர்வீகம் யாழ்ப்பாணம் என அறியமுடிகின்றது. இவரது தந்தையார் செல்லநயினார் இலங்கையின் பல பாகங்களிலும் கடமையாற்றி தனது ২২ গ্রে068 ແກວ. D. DL-GDດ. காழும்பு கச்சேரி தபால் திணைக்களம் புத்தளம் ဖွံ့ဖြိုဖွဲ့ဇုံခြုံမ္ဟုပ္ပတ္တိါး[[၅][ßက္ကံါဠုß ຫLGDLoun. 56ឆ្នា
------------ ர்வு பெற்று ஓய்வுபெற்றார்.
இவரது தாயார் எட்டாம் வகுப்புவரை ஆங்கிலமொழியில் கல்வி கற்றவர் தந்தையார் ஆங்கில மொழியில் நிபுணர். இவருக்கு வீட்டில் வைத்தே ஆங்கிலம் போதித்தார். இன்றைய இவரது ஆங்கிலப் : [[ရလ၉၅)းရြ႕းg காரணர் ទ្រងែ
(2) இளமைக்கல்வி 1959 முதல் வெளிவந்த எழுத்து என்னும் திறனாய்வுச் சஞ்சிகையை அமரர் கைலாசபதி இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். கே.எஸ்.சிவகுமாரன் எழுத்து சஞ்சிகைக்கு தனது ஆக்கங்களை அனுப்பி வைத்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியைத் தமிழிலேயே பெற்றார். Lo Sb6E6GT au jitg:S RIKM 66ਸਕ கற்றார். அப்போது ខ្សោះ ព្រោ៦ ឆ្នា, நாகையா மாஸ்டர் பொன்னுச்சாமி மாஸ்டர் சிவசுப்பிர மணியம் முதலியோர் இவரது ஆசிரியர்களாக இருந்தனர்.
ஜீவநதி-5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ឧព្វេង នៃរើន ខ្លិកាឆ្នាំ p:556ោះ சென்.மேரிஸ்கல்லூரியில் கல்வி கற்றார். இக்கல்லூரி யில் இவர் ஒரு முக்கிய சந்தித்தார். அவர் TTTOm mBmuTtmOm S tmGTmmLLaSaS TOTOmu S uLMLLtmLmTT LLmTmTTT ឆ្នាo ± ៨នៃឆ្នាំ ព្រោងនៃ ហ្វ្រី வருட மட்டுநகர் நினைவுகள் மட்மண்ணில் ஒரு மனிதப்புனிதர் ஜோசே வாஸ் வாழ்க்கைச் சுவடுகள் முதலிய நூல்களை எழுதியவர்.
பின்னர் இவர் மட் புனித மைக்கேல் ਲੁਲੂ ਲਪੇ ਨੂੰ ਲੁBਲੁSc படிக்கும் போது இவருக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து L TTL uTTu uumCTmTT MMLLmlmT LLML TLLLLLLL S sTTLTTM Sleeg55356grassiġġis aspireOGT u ta' t 6oup, Li6i6i6arir 1953 86is B_5564 ឆ្នា 56ឆ្នាថ្ងៃ៦ ឆ្នា O Dਲੁਲਨੀਲjpl66 19536) @5ឆ្នា ឆ្នាំ ឧយ្យោ នាឆ្នាចំនួg Göឆ្នា 6 ថៃ្ល ធំ 605 5 pឆ្នា......g. 68, இரத்மலானை இந்துக் கல்லூரியில் எஸ்.எஸ்.சி சித்தியடைந்தார். மருதானை சென்.ஜோசப் கல்லூரி
666ਹਿਸੇ ਸੁੰਨੂੰu6) ਲੁ ---
(3) ஊடகத்துறை
@ឲffប្រាថ្នាំ 1955–19Go grougឆ្នា சில்லையூர் செல்வராசன், 6.66រឿង់ស្យ ரெயின்போ கனகரத்தினம் இராமநாதன் ஆகியோர் மூலம் நவீன இலக்கியத் தொடர்பு ஏற்பட்டது. 1970 பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவரிப் படப் ខ្ស prcនៅឆ្នាួfl, ឆ្នា jj) யில் இவர் நிறைந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ) chamber ofeommece FEFossustor 2 gå ofrfluft 2) உள்ளூராட்சி சேவை ஆணைக்குழுவில் தமிழ் மொழி 6 NM får franrif & 0S TTsMLMmLOOTkM OmOOBmmmOTMlyO OTTT @pក្រខ្សទៅ 4) இலங்கைவானொலியில்தமிழ்செய்திப்பொறுப்பாசிரியர் 5) வர்த்தக சேவையில் பகுதிநேர அறிவிப்பாளர் 6) இலங்கை அமெரிக்க தூதரத்தில் ஆங்கில ថ្លា ,វិជា្ជនះ 7) Island 155rf6035uigi 65Tugust 16b Sug5 Featrure Editor a) Island L. ម្ល៉ោះវិស្ណុ Culture Editor 9) இலங்கை மத்தியவங்கி மொழிபெயர்ப்பாளர்
o) ព្រោោះ 11) គៀ{388ffiឆ្នាយរ៉ា
2) ឆ្នា-öør្រះវិស្ណុ (ខ្សព្វគ្រោងឆ្នា) 12) atorsi brigabSriLankanschool ania ຂຶ 13) அமெரிக்காவில் பகுதிநேர ஆசிரியர் 14) @ចុះខ្ស Gateway internationali school 3äaio asi; .י ஆசிரியர் &8

Page 53
15) இலங்கை தணிக்கை சபை உறுப்பினர் 16) கொழும்பு சுஜாதவித்தியாலயம் ஆங்கில ஆசிரியர்
இத்தனை g6ថ្ងៃម្សត្វកែ្អកៀ្រងំ ឆ្នា செய்து கொண்டே இவர் தனது விமர்சனக் கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவந்துள்ளார். ---------- இவை தவிர பல்வேறு பத்திரிகைகளில் பத்தி
ਲ666ਲੁc666॥66 ) தினக்குரல் சொன்னாற் போல. 2) Ísland - As I like it 3) Daily Mirror-Thursday Life 4), Daily News - Gleaning क्षे இத்தகைய ஒருவரை ஊடகத்துறை OmTyyyy CLyyyyyOm uumDTTL S lyykyykTyLlLl yyCyykllLS
(4) எழுத்துத் துறை இதுவரை சுமார் 24 தமிழ் நூல்களையும் 2 ஆங்கில நூல்களையும் இவர் எழுதியுள்ளார். கிரேக்க இலக்கியம் என்னும் நூல் அச்சில் உள்ளது.
இலக்கியத்தைவிட சினிமாத்துறையிலும் ஆர்வம் உள்ளவர் ஏற்கெனவே இலங்கைத் திரைப்பட தணிக்கை சபையில் உறுப்பினராக @g. குறிப்பிட்டுள்ளோம். அது தவிர சர்வதேச திரைப்பட விழா பலவற்றில் இவர் கலந்து கொண்டவர். வடக்குக்கிழக்கு மாகாண ஆளுநர் விருது பெற்றவர். estiáše) at (p555rres Press Institution SriLankaalb College of Journalse Lb8606055 6grisáu Excelance of Journalism colummist of the year 2007 Giebig, Gupport.
இவ்வாறு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நம்மவர் ஒருவர் எழுதிப் புகழ் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை ឬឆ្នា ឆ្នា ខ្លិន ជ្រៀននៅឆ្នា ឆ្នាង படைத்துள்ளார். இவரது நூல்கள் அனைத்தும் மிகமிகக் காத்திரமானவை எனது அண்மைக்கால நூல்கள் (மல்லிகை ஆகஸ்ட் 2011) என்ற தலைப்பில் இவர் எழுதிய 5@g ត្រឈៃ ម្ភៃម៉ៃ ខ្សនាធំថ្ងៃg
ឆ្នាទាំង២ នាថ្ងៃoញ
லக்கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை ழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை 3) ஒருதிறனாய்வாளரின் இலக்கியப் பார்வை 4) சொன்னாற்போல-3
இந்நூல்கள் கே.எஸ்.சிவகுமாரனின் இலக்கிய esejisplосош நன்கு வெளிப்படுத்துகின்றன. இவை அனைத்தும் அவ்வப்போது கே.எஸ்.சிவகுமாரன் Gigຊົມ கட்டுரைகளின் தொகுப்பாகும்.
இவருக்குக் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமே இவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய விருதாகும்.
ஜீவநதி-5
 

ஆனாலும் ខ្ទា ឆ្នា ਲg |fig58စစ္IT ឆ្នា
ឆ្នា
) வடக்குக்கிழக்கு மாகாண ஆளுநர் விருது 2) Excelence yaear 20
A sublime Assault - artisaasailos, 20oaib ႕ႏွင့္ပါးငုတ္ေကြူး சிறந்த ಆಚ್ರ್ರŠ ಅ©infääå ਲ65ਲ6
விடயங்களை எடுத்துச் சொல்வதாகவும் விமர்சனம் grging ளைச் சுட்டுவதாகவும் அவர்கருதுகிறார்.
து பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்
ளும் திறனாய்வாளர்களும் #§ చ:
இளம் வட்டத்தினரால் புகுத்தப்படுவதனால் இதுவரை 5ោះ ហ្វ្រង នៃព្រឺម្ភៃ #ಣರ್ಿàಿ್: ក្ត வழித் திறனாய்வு என்கிறேன். அதனாலேயே இந்தத்

Page 54
கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
sai Biä. ମୁଁ, %
மொழிபெயர்ப்பாளர் பத்தி எழுத்தாளர். கலாவிமர்சகர், வெகுஜன ஊடகவியலாளர் தன்னடக்க மனிதர் என்றெல்லாம் நேரிலே காணத்தக்கது பழுத்த நரை மயிரைக் கொண்ட முதுபெரும் வாசிப்பாளர் ஆங்கிலப்பேராசன் கே.எஸ்.சிவகுமாரன் என்பது பலருக்கும் தெரிந்திராத சங்கதி 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியென்று நினைக்கிறேன். யான்(SLBCஇல்) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிரந்தர ஊழியனாக - நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பதவியில் இயல் [5[TLöể5 5ử (BüLIT (Bü Lig55uÎleò (Spoken Word Unit86b) பணியேற்று பல்வேறு நிகழ்ச்சிகளையும் வானொலி யிலே ஒலிபரப்பியும், சமய நிகழ்ச்சிகள், நேர்முக வர்ணணைகள் ஆலய தேர் தீர்த்த மகாகும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொகுப்பு என்பவற்றைத் தமிழ் மொழி மூலம் ஒலிபரப்பிய காலத்தில் ஆங்கிலத் துறையிலே, செய்தித் துறையிலே ஆங்கில இலக்கியம், மொழி Guustill Gaulig5 5urfgg56) (News Editing) 6T6örg Ligi) வேறு பணிகளையும் செய்து கொண்டு அடக்கொடுக்க மாகத்திரிந்தவர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள்.
தமிழிலே திறனாய்வு விமர்சனம், ஒப்பியல் ஆய்வு, ஆங்கில இலக்கியக் கோட்பாடுகள், பத்திரிகைக் கோட்பாடுகளை நன்கு தெரிந்தும் அறிந்தும், தெளிந்தும் தொழிற்பட்ட பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் யான் SLBC இல் பணிபுரிகிறேன் என்று கே.எஸ்.சிவ குமாரனுக்கு ஒரு தடவை கூறினார் என்றும் என்னை ஒருக் கால் சென்று சந்தித்துக் கொள்ளுமாறு பேராசிரியர் க.கைலாசபதி தன்னிடம் கூறியுள்ளார் என்று சொல்லிக் கொண்டு எனது அலுவலக மேசையின் முன்பு வந்து நின்றார் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள். கைகொடுத்து வரவேற்ற பின் இருங்கள் என்றேன் நான். அவரோ உம்மை கைலாஸ் ஒருதடவை காணுமாறு என்னிடம் கூறினார் என்று மிகவும் அடக்க ஒடுக்கத்துடனும் பெளவியமாகவும் என்னிடம் மீண்டும் கூறினார். அப்பொழுது நீங்கள் யார்? என்றேன். "நான் SE BC – News Division @6ão News Editor edats enflagŝaoj
്ബ്നി- 5

2.
பிரிவில் பணி புரிகின்றேன் என்றார். மிகவும் மகிழ்ச்சி பேராசிரியர் கைலாசபதி அவர்கள் என்னை மிகவும் அறிவு சார் சிவகுமாரனுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளாரே என்னே அவர் மேதகைமை என்று பூரிப்படைந்தேன்.
ஆங்கில நிகழ்ச்சிகளையோ செய்தி களையோ செவிமடுக்கும் சந்தர்ப்பம் தமிழ்ச் சேவை யிலே பணி புரிபவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது ஈண்டு கட்டியுரைக்கப்பட வேண்டியது. ஏன் தமிழ்ச் @göø18653u uffffffff Gree Gree 86epa៦ - நிகழ்ச்சிகள் செய்கிறார்கள் என்பதனை அறிவதே வெகு சிரமம். அக்காலகட்டத்திலே இலங்கை வானொலி வர்த்தக சேவை தேசிய சேவை என இரு அலைவரிசைகள் இருந்தன. தமிழ்த்தேசிய சேவையில் வேலை செய்யும் எந்தப் பணியாளர்களையும் வர்த்தக சேவை ஜாம்பவான்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; கவனிப்பதில்லை; கணிப்பதில்லை; மதிப்புக் கொடுப்ப தில்லை; ஏனெனில் தமிழ்த்தேசிய சேவையில் ஒலித் தட்டுக்கள் - சினிமாப் பாடல்கள் கிடையாது. ஆனால் சினிமாப் பாடல்களே உலகம் என்று இன்றும் நம்பும் அறிவிப்பாளர்களும் தயாரிப்பாளர்களும் பணிப் பாளர்களும், கட்டுப்பாட்டாளர்களும், அமைப்பாளர் களும் இன்றும் வானொலியில் உள்ளனர். இத்தகு சூழ்நிலையில் தமிழில் பட்டம் பெற்ற என்போன் றோருக்கும் நீங்கள் என்ன படிப்பு பட்டம் நாங்கள் தான் வானொலி நிகழ்ச்சிகள் என்று கெக்கரித்து மார்தட்டி தலைநிமிர்த்தி அகந்தை கொண்டு தலைக் கணம் பிடித்துத் திரிந்தோரும் இருந்தனர்; இருக்கின் றனர். இவர்களின் வீரதீரபிரதாபம் என்னவெனில் இந்தியாவில் இருந்து வந்த சினிமாத் தட்டுக்களைத்
தாங்கள் தான் உரத்த சத்தத்திலே வான் அலைகளிலே
தவழவிடுகின்றோம். என்ற ஆணவமிடுக்கேயாம். 滚
பெயர்களையும் நிகழ்ச்சிகளையும் நாகரிகம் கருதி இங்கு யான் வெளிப்படுத்தவில்லையாயினும் மிக மிக அமைதியுடனும் தன்னை வெளிக்காட்டாமல், சாணக்கியத்துடனும், கொள்கைப் பிடிப்புடனும் அறிவு பூர்வமாகவும் நல்ல மொழிபெயர்ப்பு வெகுஜனப் பணி புரிந்தவர் - புரிந்து வருபவர் பத்தி எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் இலக்கிய விமர்சன வுலகும் கலையுலகும் மிகவும் உக்கிர தாண்டவ - அகோர சேறு பூசும் கைங்கரியங்களிலே ஈடுபாடு கொண்டும் ஆளையாள் தாக்கியும் தகர்த்தும், எதிர்த்தும், தூற்றியும் கீழ்த்தரமாகப் பேசியும் திரிந்த காலத்திலே கே.எஸ்.சிவகுமாரன் இவற்றில் ஈடுபடாது படாடோபமற்ற முறையிலே தனது பணிகளை அமைதியாக செய்து வந்தவர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
வானொலியில் தமிழ் என்று பார்த்தால்
இதழ் 37

Page 55
என்ன வானொலியில் மொழி என்று நோக்கினால் என்ன, வானொலியில் செய்தி என்று பார்த்தால் என்ன கே.எஸ்.சிவகுமாரனுக்கு தனியான - தனித்துவமான இடமுண்டு என்பது எனது கருத்து வேற்றுக் கருத்து உண்டு என்போரும் இலக்கிய - எழுத்துலகிலே உளர். மொழித்தகுதி - எழுத்துத் தகுதி மொழிபெயர்ப்புத் தகுதி - பேச்சுத் திறன் தகுதி -அங்கீகரிக்கப்படும் ஒலிபரப்பாளன் என்னும் தகுதிகள் தகமையும் - திறன் களும் - வெளிப்பாட்டுத்திறனும் கொண்டோருக்கே &:160ւմ Լ1601, 6T6ծ (86DIT(Լ5լի 6)յո Թ6նIT6ծlս Ո6Ù GL1&: மாட்டார்கள் - பேசவும் முடியாது. செய்தி மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் - விதிமுறைகள் - அரசாங்க நியதி முறைகள் என உள்ளன. இவற்றை மேவிய நிலையில் உடைந்த நிலையிலே வனொலி யிலே எதுவும் செய்து விட முடியாது. தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்தின் கீழ்த் தொழிற்படும் கூட்டுத்தாபனமேயாகும். கே.எஸ்.சிவ குமாரன் என்றும் தாம் ஒரு ஒலிபரப்பாளர், எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், ஆங்கில மொழிபெயர்ப்பாளர், ஆங்கில பத்தி எழுத்தாளர் அந்த வகையில் அவர் பல பிரமுகர்கள், கல்விமான்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்களைக் கண் டவர். அவர்களுடன் சிந்தித்தவர் மட்டும் அல்ல என்னையும் வந்து சந்தித்தவர் நானும் 1980 முதல் இன்று வரை கே.எஸ்.சிவகுமாரனுடன், அவரது ஆங்கில விமர்சன எழுத்துக்களுடன் சொன்னாற் போல" என்ற நூலுடன் "As You Like it என்ற பத்தி எழுத்துடன் வாசித்தும் பழகியும் வருகின்றேன். எனது கணிப்பீட்டின்படி ஆங்கில சர்வதேச திரைப் படம் என்று நோக்குகையில் AJ.கனகரத்தினா, கே.எஸ்.சிவகுமாரன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, மு.நித்தியானந்தன் போன்றோரே நினைவுக்கு வருவர்.
கலை இலக்கியக் கோட்பாட்டு நோக்கில் திரைப்படங்களை - உலக கலை வரவுகளை இரசித்தும், பார்த்தும், விமர்சித்தும் ஒப்பிட்டும் எழுதும் எழுத்துக்களை கே.எஸ்.சிவகுமாரன் செய்து வருகிறார் என்பதும் ஒரு சராசரி தமிழ் வாசகனின் நிலையில் நின்று சிறுகதைகள், கட்டுரைத்தொகுப்புக்கள் ஆங்கில நூல்கள் பற்றிப் படித்த பின் எழுத்தில் வடித்துத் தரும் கைங்கரியத்தை செய்து கொண்டு வருகிறார் என்பதும் அவரது ஆளுமையாகும். தமிழுக்கென்று தமிழ் மொழியிலே கிடைப்பனவற்றைத் தவிரவும் கே.எஸ்.சிவ குமாரன் மூலம் புதுப்புது வரவுகளும், தரவுகளும், சிந்தனைகளும், கோட்பாடுகளும் தமிழ் எழுத்துக் களிலும், பேச்சுக்களிலும் எம்போன்றவர்க்கு கிட்டு கின்றன என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டி 2 6frong, doigt DTU6t. As You Like it GT66ig Daily News பத்திரிகையில் எழுதுவதும் THAML என்று ஆங்கில
ஜீவநதி

எழுத்துக்களில் எழுதி சிங்கள வாசகர்களுக்கு எமது மொழி இலக்கிய கலை கல்வி பண்பாட்டு மரபுகளை விளக்கும் முறைமை பற்றி கவனிப்பது முக்கிய மாகின்றது. ஒரு வகையிலே ஆங்கிலப்புலமைத் திறனும், தமிழ்க்கலை இலக்கியவிருப்பார்வமும் தமிழ் எழுத்தாளர்கட்கும் விமர்சகர்கட்கும் எரிச்சலையும் காழ்ப்பினையும் வெப்பிசாரத்தையும் ஊட்டுவன வாயினும் கே.எஸ்.சிவகுமாரனின் இந்த முயற்சி தமிழின் ஒருவகைத்தன்மையை அம்மொழியறியாத வர்களிடத்தில் இனங்காணவும் - புரிவிக்கவும் வைக்கின்றது என்ற உண்மை பொய்யானதொன்றல்ல.
நடந்து முடிந்த இலக்கிய விமர்சன உலகின் வெட்டுக்குத்துக்களும் கோட்பாடு கட்சி சார்பான வியாக்கியானங்களும் ஒரு புறம் தணிந்து ஒழுங்கு திசையை உட்படும் இச் சந்தர்ப்பத்திலே இயல்பூக்க நெறிப்பாட்டோடு - தானுண்டு - தன் பணியுண்டு என்று நல்லதொரு வாசகனாக நின்று கே.எஸ்.சிவகுமாரன் ஆற்றும் எழுத்துப் பணிகள் போற்றத்தக்கன: வரவேற்புக்குரியன என்பது எனது அபிப்பிராயம் ஆகும். கருத்துக்களும் முரண்பாடுகளும் விருப்பு வெறுப்புக் களும் ஏற்படுவது இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கிய மானவை என்று எனக்கு கற்பித்த பேராசிரியர்களான கைலாசபதி, இந்திரலயா, சிவத்தம்பி சுப்பிரமணியன், சித்திரலேகா மெளனகுரு துரை மனோகரன், நுஃமான் போன்றோர் கூறுவது இங்கு நினைவுக்கு வருகின்றது. கம்பன், இளங்கோ, பாரதி, வள்ளுவன் புதுமைப் பித்தன், டானியல், சட்டநாதன், ஜீவா, தெணியான், நீர் வை பொன்னையன், செ.கணேசலிங்கன், இளங்கீரன், சாரல் நாடன், நந்தி, கல்கி, அகிலன், சாண்டில்யன், பார்த்த சாரதி, ஜெயக்காந்தன், ஞான சேகரன்,செங்கைஆழியான், செம்பியன்செல்வன், யோகநாதன், யேசுராசா, முத்து மீரான், கே.ஆர்.டேவிட் என்போர் எழுதியவையும் பிழைதான் என்றால் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே அவர்களும் ஏதோ பணியைச் செய்து உள்ளார்கள் என்பதே சரி அவரவர்க்கு கைவந்ததை அவரவர் புரிகின்றனர்.
எனவே கே.எஸ் சிவகுமாரனும் தன் அளவிலே தனது சிந்தனைக்கும் புலமைக்கும் எட்டிய வகையிலே எழுதுகிறார் கருத்துப் பரிமாறுகிறார், செய்து வருகிறார் என்று கூறுவதே சரியானதாகும். தமது முதுமை நிறை பருவத்திலும் கே.எஸ்.சிவ குமாரன் இப்பொழுதும் தமது எழுத்து வாசிப்பு முயற்சிகளிலே ஈடுபாடு கொண்டு உழைத்து வருவது போற்றத்தக்கது. என்னையும் ஒரு பொருட்டாக மதித்து நேசித்து இக்குறிப்புக்களை எழுதத்தூண்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். "மாற்றுக் கருத்துக்கள் மனித முறுகல்களாக மாறிவிடக்கூடாது என்பது அவசியம்"
3.
இதழ் 37

Page 56
இலையுதிர்தலதிகதி
ឆ្នាទៅវិ நமது கே.எஸ்.சிவகுமாரன்.
முருகன் பிளேஸைக் கடக்கையில்
நேரும் முகமலர்வு! முருகனையாரால் மறக்க முடியும் ?
ருகன் அழகன்,
ருகன் இளயன், அழகும் இளமையும் JT600TLDITélu dpeb856ór.
முருகன் சிவகுமாரன். சிவகுமாரன் வாழ்வது முருகன் பிளெஸில். କ୍ଷୁନ୍ନିଞ୍ଜି ଝିଞ୍ଜି
<ಿ:rteು ರ್&! சமாந்தரத்தையோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுகிதும் பெண்ணும் பும்.
எதுவும் புகலட்டும்.
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியிடம் இந்த மாநிலத்தோர் எதிர்பார்ப்பது என்ன ? தேன் அமுதத் துளிகளின் சிந்தல்கள் அல்லால் வேறென்ன ? சீப்புருவான முள்ளிக்கூடையில் சேகரித்த மகரந்த மணிகள் அல்லால் மற்றென்ன ? அறுவடையில் கதிர்பொறுக்கும் நகீட்ஸிகன் இலையுதிர்காலப் பெண்தான் எனது நினைவில்.
மற்றுமோர் நினைவும் வந்து சூழ்கிறது. எப்போதோ ஒரு நாள் என் இளமையில்.
பல்கலைக்கழக - கற்கை முடிந்து புதுக்கவிதையோடு- கொழும்பு புக்கிய வேளை,
முத்திரை அளவில் பிரசுரமான சிவகுமாரனின் முறுக்கான முகம் !
அச்சின் வாகோ அல்லது அவர் இளமையில் அப்படித்தானோ , தாடைகள் துருத்து தடிப்பான முகம். (35ffLSGSHG 61655 LLiö. போன்றதோர் கோட்டுருவம் கோபத்தோடுதான் அந்தப் பத்தி குமுறியது. ஆராருக்கோ 3 ஏசுவது போல. ஆருக்கு ?
யாப்பை முன்னிறுத்தும் யாந்திரிகற்கு . மேற்கை பழிக்கும் மார்க்சீய வித்தகர்க்கு கைலாஸ் சிவத்தம்பிக்கா சிதம்பரம் ரகுநாதனுக்கா ?
ឬគោឆៅ ជំនួយ ឆ្ង 3163px; கம்பன் ຫຼິ உறவினன் தருமு சிவராமுவின் படிமக் கவிதையின் 1.jrုင္တြ႕ၾစ္းလြန္တီး6စ္ခ္ရင္းန္ဓိ தலையில் தாங்கியதம்பி பரதனைப் போன்றோ புதுக்கவிதையின் ஒரு போராளியாக ズ

Page 57
சவுக்கு மறு கையிலும் முன்னங்கால் உயர்த்தி முண்டி எகிறுகிற புதிய குதிரையில் புயல்போலப் பாயும் வீரமாகவே அந்தப் புதுக்கவிதை
வேகத்தை உருவகித்தேன்.
83L (3851, யாப்பை முன்னிறுத்திய யாந்திரிகர்களும் மேற்கை பழித்த மார்க்சிய வித்தகரும் கோலோச்சிய 60 இருந்து 70 வரையிலான தசாப்த காலத்தர்பாரில் முன்னங்கால் உயர்த்திய புதுக்குதிரை முடம் ஆக தடக்கி விழந்தாரே தருமுசிவராமுவின் சீடர். ஊதாரிப் பிள்ளையாய் ஊர் வந்து சேர்ந்து பின்னர் மார்க்சீயத் துறவிகளை வணங்கவும் செய்தார்.
ஆச்சரியப்படவில்லை நான். காலம் அப்படி. அதன் வழியே நானும், பழைய குதிரையுடன் பழக்கமாகி சேணமும் லகானும் லாடனும் செம்மையுறச் செய்து சில நாள் ஓடி பல நாள் தொழுவத்தில் சுகமாய் நிறுத்தி இடைக்கிடை அரட்டி தடவியும் இருக்கையிலே திடீரென எழுந்த யுகப்புரட்சிபோல 70 களின் மத்தியில் தசாப்தகால தத்துவங்கள் உடைய சுயேச்சா குதிரையில் சுற்றத் தொடங்கினேன்.
சுயேச்சா குதிரையின் சுதந்திரக் குளம்பொலியை "அக்னி ஊடு அலர்ந்த எனது துருவத்தரையின் வசந்த பூவுக்காய் இல் கேட்டுக் கிறுகிறுத்து ஓர் பத்தியும் கிறுக்கினார் கே.எஸ் அது பற்றி.
தசாப்த கால தனிமையில் உறைந்து போன புதுக்குதிரை விறைப்பெலாம் போக்கி உயிர்துடிப்பாய் கனைத்து குதித்து, களிப்புற்று மீண்டும் முன்னங்கால் உயர்த்தி முண்டியடித்தெகிற அதில் நீல மலைத்திருடனின் ரஞ்சன்போல் சிவகுமாரன் 366ញាឆ្នាំ g&gឃុំ ចៅផ្រាយ៍ ថាំទ្រឃុំ ஆரோகணமாகும் அழகைக் காண்கிறேன்
இத்தியாதி இத்தியாதி எண்ணங்களுடன் 75 ஐ எட்டிப்பிடிக்கும் கே.எஸ் சிவகுமாரனின் கேண்மை வாழ்த்துவமே.
ஜீவநதி

பவளவிழா?
500 ១៩ឆ្នាយ
பவளவிழா காணும் எங்கள் பாங்கான திறனாய்வாளனே சிவகுமாரன் என்றாலே வெள்ளைமுடி இளையனாய் உம் சிந்தையும் சிரிப்பும் பழகிட இனிய மனமும் ஞபாகமாய் மலரும் பத்தி எழுத்துக்களில் பல்திரட்டுக்களில் உம் திறம் கண்டோம் சினிமா சினமாவில் உம் திறனாய்வின் இன்னொரு முகம் கண்டோம் இரசனை முறையில் ஊறி ஆங்கிலப் புலமையில்தேறி புனைகதைத் திறனாய்வாய் நீர் தந்தவை ஏராளம் பல்கலைப் பேராசிரியர் வளர்த்திட்ட திறனாய்வில் அதற்கப்பால் தனித்திசையில் இயங்கிடும் ஆளுமை நீர் ஈழத்துப் படைப்பாளிகளை அவர் தம் படைப்புக்களை எளிமைத் தொகுப்பாய் தொடர்ச்சியாய்த் திறனாயும் உம் பணி தொடர்க எழுத்தாளர் மாநாட்டில் கிடைத்தது உம் நட்பு பழகிட இனிய மனிதரே நகைச்சுவையின் இருப்பிடமே பவளவிழாக் கண்டு வாழ்க பல்லாண்டு.
புலோலியூர் வேல்.நந்தன்
இதழ் 37

Page 58
விமர்சனத்துறையி கே.எஸ்.சிவகு00ரண்
() ៨៤០ម៉ែត្រ = ឆ្នា៨យោបំសា
விமர்சனம் திறனாய்வு ஆகிய சொற்கள் ஒரே பொருளைக்குறிப்பன ஆயினும் இவற்றுக்கிடையே நுட்பமான வித்தியாசம் உண்டு திறனாய்வு என்பது ஒரு இலக்கிய ஆக்கத்தின் திறன்களை ஆய்வு செய்வது. விமர்சனம் என்பது ஒரு இலக்கிய ஆக்கத்தின் குறைகளையும் நோக்குவது.
கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் திறனாய்வு அடிப்படையிலேயே இத்தனை வருடங்களாகப் பங்களிப்புச் செய்துள்ளார். இலக்கியத் திறனாய்வு எவ்வாறு அமைய வேண்டும்? இலக்கியத் திறனாய்வின் போது, ஏககாலத்தில் பல விடயங்கள் மேற் கொள்ளப் படுகின்றன. இலக் கியம் மொழியால் ஆக்கப்படுவதால் முதலில் மொழித்திறன் பற்றிய ஆய்வும், மொழி குறிக்கும் பொருள் காலதேச வர்த்த மானதற் குக் கட்டுப் பட்டனவாய் இருப்பதால் சரித்திரம், சமுதாயம் என்பன பற்றிய ஆய்வும், இலக்கியத்தைப் படிப் போர் அனுபவத் தெளிவுடன், இன்பமும் பெறுகின்றனர். ஆகையால், இன்ப நுகர்ச்சி யின் இயல்பு பற்றிய ஆய்வும் குறைந்த பட்சம், இன்றியமையானதாகின்றது என்று கூறுகின்றார் மறைந்த பேராசிரியர் க.கைலாசபதி, இக்கோட்பாட்டை கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் தனது திறனாய்வுகளில் கடைப்பிடித்து வருவது கண்கூடு.
(2) ஈழத்தின் விமர்ான முன்னோடிகள் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்திலும் இலங்கையிலும் பல விமர்சகர்கள் உள்ளனர். தமிழகத்தில், வல்லிக்கண்ணன், க.நா.சுப்பிர மணியம், சிதம்பர ரகுநாதன், அ.க.ஞானசம்பந்தன், வெங்கட சாமிநாதன், சி.சு.செல்லப்பா, சிட்டி கரிய இளந்திரையன், சோ.சிவபாதசுந்தரம்(இலங்கையைச்
ஜீவநதி ས་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
 
 

5.ួស្តីប្រិយបំរើ ប្រែប្តេ បញ្ញាឆ្នា ឆ្នា
ன் பங்களிப்பு
சேர்ந்தவர்) போன்ற பலர் இருக்கிறார்கள்.
©6163p @ោះ ធ្ឫស្ណឆ្នា, 5.865güា ឆ្នានោះ ឆ្នា 63. CSL Test Teifi. எம்ஏ நுஃமான் போன்ற இன்னும் பலர் K uTmBmBmTmS TMLLmuTtT S TTmemLmgtkmLmTumLmmL S S STTS S uTMOmt விபுலானந்தர் சிறந்த திறனாய்வாளர்.
விபுலானந்தரின் திறனாய்வு நோக்கு என்ற கட்டுரையில் கே.எஸ்.சிவகுமாரன் பின் குறிப்பிடுகின்றார் --------
விபுலானந்தர் நமது நாட்டுத் திறனாய்வு dp.org នៅឆ្នា விளக்க அவரது கட்டுரையின் @g6|6}} {3!g,g នៅឆ្នាឆ្នាំ @jးဝုဓ[[6” கட்டுரையை ஓவிய விமர்சனம் செய்யும் அடிகளார் நிலவும் பொழிலும் கட்டுரையில் ຫຼິ ଔkit!!! 6 தனித்து நின்று பயக்கும் அழகினிலும் பார்க்க ஒருங்கிணைந்து நின்று தரும் அழகு சிறந்ததென ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இலக்கிய ஆதாரங்
SSiSiSS Si iiiiiiiiuuu ukkiikSuuSuTTTS

Page 59
களைக் காட்டி விளக்குகிறார்.
கே.எஸ்.சிவகுமாரன் இவ்வாறு கூறினாலும் சுவாமி விபுலானந்தர் ஓர் ஆய்வறிஞர் என்ற வகையில் அவருடைய கட்டுரைகள் அனைத்தும் இவ்வாறே அமைந்திருப்பது கண்கூடு.
ថ្លាធំ co០ឃុំ Guញច្រាំឆ្នា160 ហ្វ្រិណ្ណ ககைலாசபதி, காசிவத்தம்பி முதலியோர் ஈழத்தில் இலக்கிய விமர்சன முன்னோடி ஆகின்றனர்.
(3) பத்தி எழுத்துக்கள் கே.எஸ்.சிவகுமாரன், ஏராளமான பத்தி எழுத்துக்களை மேற்கொண்டவர். அவருடைய நூல்கள் பல பத்தி எழுத்தும் பல்சுவைத்திரட்டும் என்ற பொதுத் தலைப்பிலே வெளிவந்துள்ளன. அந்த வகையில் பின்வரும் பத்திகள் குறிப்பிடத்தக்கன.
1) தினக்குரல் சொன்னாற்போல 2) Island-ASYou Like It 3) Daily mirror-Thursday cut
4), Daily News-Gleaning :
பத்தி எழுத்துக்கள் பல பத்திரிகைகளிலும் வெளியாகின்றன. எழுது கின்றார்கள். ஆனாலும் கே.எஸ்.சிவகுமாரனின் பத்தி எழுத்துக்களுக்கு ஒரு தனி மதிப்புண்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் அவர் எழுதிய பத்திகள் சமகால அரசியல் நிகழ்வுகளின் விமர்சனத் தொகுப்பாகவும் அமைந்திருப்பது கண்கூடு:இப்பத்திகள் பின்னால் நூல் உருப்பெற்று பல்வேறு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.
(4)ឆ្នា៨យោបំងបំបួស இவர் இதுவரை 24 நூல்களை வெளியிட்டு உள்ளார். அவற்றுள் ஒன்று திறனாய்வுப் பார்வைகள் என்பது பத்தி எழுத்துக்களும் பல்சுவைத்திரட்டுக்களும் வரிசையில் இது முதலாவது நூல் இதில் இடம்பெறும் விடயங்கள் காத்திரமானவை 1996.0.0 இல் அந்நூல் வெளிவந்தது. இதில் 13திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவை எல்லாம் அவ்வப்போது சிவகுமாரன் பத்திரிகைக்கு எழுதிய விமர்சனங்கள். கட்டுரைகள் இவை காற்றோடு போகாமல் ஆவண மாக்கப்பட்டமை அருஞ்செயலாகும். ឆ្នា១ தவிர இந்நூலில் திறனாய்வுத் தெளிவு. என்னும் தலைப்பிட்டு 12 கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. & 雛 இதில் ஒரு முக்கிய நூல் கி மெளனகுரு. சித்திரலேகா எம்.ஏ.நுஃமான் ஆகிய மூவரும் சேர்ந்து எழுதிய 20ம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் என்பதாகும்.
திறனாய்வுத் தெளிவு என்ற தலைப்பிற்கு
ஜீவநதி ཡས་མས་ས་
 
 
 

戮
ក្រោយ Ba ia tas

Page 60
ஈழத்தின் இலக்கியத் தடத்தில் தவிர்த்துவிட முடியாத ஒரு விமர்சன ஆளமை கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள். இவருக்கு ஒரு அரைநூற்றாண்டு கால முக்கியத்துவம் ஈழத்து தமிழ் இலக்கியத்தில் உண்டு. அஎப்படையில் ஒரு ஊடகவியலாளர் இவர். இவரை ஒரு Freelance Media Critic 6T6rg Galtai)6)g g5!T66T GUITCID55 மானது. தமிழில் மாத்திரமன்றி ஆங்கில இலக்கித்திலும் பாண்டித்தியம் மிக்கவராக இருப்பது இவரின் இருமொழி ஒப்பியல் பார்வைக்கு மிகத்துணையாகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கித் திறனாய்வின் வரலாற்றில் ஆழமாகத் தடம் பதித்தவர் கே.எஸ்.சிவகுமாரன். 1989 இல் இவரின் கலை இலக்கியத் திறனாய்வு என்ற நூல் வெளி வந்தது.
ஜீவநதி - 5.
 

நூல் விமர்சனம்
திறனாய்வுகளை எழுதியவன்
35.6reល់ទាំឆ្នា எழுத்துக்கள் வாயில ဗျွိုင့္ပင္တန္တီး-ရွှီး வைத்துள்ளது. பத்திகள் பயணத்தை மேற்கொண்
உலகம் அறிந்து ரு திறனாய்வுப் வர் காலத்துக்கு காலம் அத்திறனாய்வுக் குறிப்புகளைத் தொகுக்கவும் தவறவில்லை. திறனாய்வுப் பார்வைக
தொடர்பான திறனாய்வுப் வாய்ப்பு முன்னர் ஏற்பட்ட கவும் இருந்து, இருமை எ தந்த இவர் மணிமேகலைப்
பன்முகப் பார்வை' என்ற த
1980-1962, 1998-1978
இந்த நூலின் இரண்டாம் பாகத்தின் முற் பகுதியில் நூலாசிரியரின் ਲੇਲ என்ற தலைப்பில் "ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் எவ்விதமான கதைப் பொருள்களைத் தமது சிறுகதைகளுக்கு இதுவரை எடுத்து வந்துள்ளார்கள் என்பதைத் தமிழ் நாட்டு வாசகர்களுக்கும் பிற 画 வாசகர்களுக்கும் எடுத்துக் கூறுமுகமாக இத்திறனாய் வாளர் எழுதிய மதிப்புரைகள் பாகம் ஒன்றிலும், இந்த இரண்டாம் பாகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன." என்று கே.எஸ்.சிவகுமாரன் குறிப்பிட்டிருப்பது மிக எளிமைப் படுத்தப்பட்ட ஒரு கூற்றாகும். ஏனெனில் இந்தக் கூற்று இந்த நூல்களின் பன்முகப்பட்ட முக்கியத்துவத்தை
H இதழ் 37

Page 61
குறைத்து விடுவதுடன், சிறுகதைத் திறனாய் தொடர்பான மிக எளிமைப்படுத்தும் நலிந்த கூற்றாகும். 雛 இந்த இரு நூல்களிலும் முதலாம் பாகத்தில் 3 பத்திகளும், இரண்டாம் பாகத்தில் 38 பத்திகளு தொகுக்கப்பட்டுள்ளன. இப்பத்திகளில் ஈழத்தில் சிறுகை மூலவர்களில் ஒருவரான இலங்கையர்கோன் தொடக்க - ரஞ்சகுமார் வரையான பல படைப் பாளுமைகள் தொடர்பான பதிவுகள் இடம் பெற்றுள்ளன. இரண் பாகங்களிலுமுள்ள மொத்தமான 75 பத்திகளையும் படித்தபின்னர் ஏற்படும் மனப்பதிவுகள் சிவகுமாரன் என்ற ஒரு திறனாய்வாளரின் ஆளுமையின் வீச்சினையும், அது மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டியமையினையும் பற்றிச் சிந்திப்பதற்கு துணையாகின்றன. உண்மையில் "திறனாய்வு மீதான திறனாய்வு" என்பது தமிழில் இலக்கித் திறனாய்வு சார்பாக மிக வளர வேண்டிய ஒரு துறையாகவுள்ளது. அத்துறை விருத்தி பெறுமானால் இலக்கியத் தடம் மேலும் விரிவும் ஆழமும் பெற வாய்ப்ட அதிகரிக்கும்.
கே.எஸ் சிவகுமாரனின் இந்த நூலின் இருபகுதிகளிலும் வரும் பத்திகளின் சிறப்புக்கள் பல அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
1) சிறுகதைப் படையாளிகளில் மிக முன்னணிப் படைப்பு ஆளுமைகளை ஆவணப்படுத்தும் அதேவேளை படைப்பாக்க ஆளுமைகளை ஆவணப்படுத்தும் அதே வேளை படைப்பாக்க ஆளுமையில் நன்கு அறியப்படாத வர்கள் தொடர்பான தகவல்களும் பதிவாகியுள்ளன.
அ.முத்துலிங்கத்தின் உலகளாவிய பார்வை யினைப் பதிவு செய்யும் அதேவேளை எஸ்.எச்.நிஹற்மத் தின் நுட்ப பார்வையினையும் பதிவு செய்கின்றார்.
2) படைப்பாளியினையோ அன்றிப் படைப் பினையோ அறிமுகப்படுத்தும் போது அவர் தேர்ந்து குறிப்பிடும் தலைப்புக்கள் அந்தப் படைப்பாளியின் படைப்பு முயற்சியில் முனைப்பாக வெளித்தெரியும் கூறு ஒன்றினைச் சுட்டிக்காட்டும் தலைப்பாக அமைவது குறிப்பிடத்தக்கது. அதாவது, ராஜருநீகாந்தனின் மனிதாபி மானப் பார்வை, மு.பொன்னம்பலத்தின் ஆன்மீக மனித நேயம், அ.முத்துலிங்கத்தின் உலகளாவிய பார்வை, யூ.எல்.ஆதம்பாவின் தென்கிழக்குச் சித்திரங்கள் என்று ஒவ்வொரு படைப்பாளியின் படைப்பின் முனைப்புக் கூறினை தலைப்பாக்கித்தருவது சிறப்பானது.
3) பெரும்பாலும் ஒரு படைப்பின் இயல்பினை விளக்குவதற்கு தகுந்த இலக்கிய விமர்சனக் கோட்பாட்டு வரன்முறைகளை முன்வைத்துப் பேசுகின்றார். ஒரு படைப்பு எந்த வகை 'இஷம் பற்றிப் பேசுகின்றது? அதற்காகக் கையாளப்படும் உத்திமுறைகள் என்ன? என்பன தொடர்பாக தெளிவுறக் குறிப்பிடுகின்றார். உதாரணமாக ரஞ்சகுமாரின் கதைகள் இயற்பண்புவாத மாக எழுதப்படும் ஆபத்தைத் தவிர்த்தவை என்று கூறுகின்றார். குப்பிளான் ஐ.சண்முகலிங்கனின் ஒரு
ஜீவநதி -

பாதையின் கதை என்ற கதையில் தற்பாஷித உத்தி
(Monologue) ...!uLL-ಟ್ರು என்று குறிப்பிடுகின்றார். இவை சிறுகதைகளைப் படைப்பாக்க கோட்பாட்டுச்
ਨੂੰ ਲੇ வாய்ப்பைத் தருகின்றன.
ஒரு சிறுகதைப்படைப்பாக்கத்தின் சிருஷ்டி . . . . . . . ழமான கருத்துக்கள் ாக பெனடிக் பாலனின் oil (8piris (Craft
சிறுகதை ៩៦ម៉ាយម្ល៉ោះ స్త్ర 1ւու6ն LJTsT55 ந்துள்ளார். ராஜீகாந்தன் பற்றி எழுதும் போது "கசட்டநாதன், உமா வரதராஜன், ரஞ்சகுமார் போன்ற ஈழத்து புனைகதையாளர் போன்று ராஜருநீகாந்தனும் தனித்துவத் திறமை பெற்றவர் என்று குறிப்பிடுகிறார். அவ்வாறே கோகிலா மகேந்திரன் பற்றி கூறும்போது "பாலேஸ்வரி, குறமகள், பத்மா சோமகாந்தன், Li6) T60s, ਸੁTBਲੁ6, ਸੁਈਨੁਲਮ666DਲL ராஜதுரை, கமலா ငြိုး றவர்கள் சமூக தனிமனிதப் பிரச்சினைக6ை ாது நோக்கிலும் தனி மனித நோக்கிலும் தீட்டியுள் று பொதுமைப் பண்புகளை ஒப்பிட்டு வெளிக்ெ pg.
6) பத்தி வடிவில் அமைந்த விமர்சனக் குறிப்புக்கள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது இவை மிகச் செட்டாக அமைந்து விடுகின்றன. இது ஒரே நேரத்தில் பலமாகவும் பலவீனமாகவும் நோக்கப்படக் கூடியது. ஆயினும் ஒரு படைப்பாளி பற்றியபடைப்புப் பற்றிய தெளிவான மனப்பதிவு அதன் ഖ ஏற்பட்டு விடுவது வியக்க வைக்கிறது. 雛
7)சில இடங்களில் ខ្សofficer குறித்த விசனங்களை வெளிப்படுத்தும் gair ஒரு திறனாய் வாளனுக்கே திறன் வாய்ந்த படைப்பாளர்களை கவனத்தில் எடுக்காத பல்கலைக் கழக ஆய்வுவாளர்களையும் காடுகிறார். அதாவது "உமா வரதராஜனின் ஆக்கத்திறனும் கலைநுட்பமும் தமிழகப் பத்திரிகைகளில் வரவேற்பைப் பெற்றுள்ளன ஏனையவர்கள் மகத்துவம் இன்னமும் நமது ஆழமான பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர் கவனத்தைப் பெறாதிருக்கிறது" என்று கூறுவதைக் கவனிக்க முடியும்.
8) தினாய்வாளன் ஒருவனுக்கு இலக்கியக் கோட்பாட்டுப் பின்புலம் மிக அவசியமானது. அக்கோட் பாட்டு வெளிச்சமின்றி படைப்பாக்க முயற்சிகளை தெளிவுற பார்த்துவிட முடியாது. ஆனால், தன்னுடைய சித்தாந்த எல்லைக்குள் தான் ஒரு படைப்பாளரின் படைப்பு வெளி அடங்கிவிடவேண்டும் என்று எண்ணி விடக் கூடாது. படைப்புக்கு இலக்கணம் கூற எந்தக்
9.
இதழ் 37

Page 62
கோட்பாட்டையும் பிரயோகிக்கத் தவறி விடக்கூடாது. கே. எஸ் . சிவகுமாரனி இதனை கையாண்டுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது. படைப்புக்கள்தான் அவரின் திறனாய்வுப் பார்வையை வெளிக்கொணர்கிறதே ஒழிய திறனாய்வுப் பார்வை சட்டகத்துள் படைப்புக்கள் பொருத்தப்படும் ஆபத்து இங்கு நிகழவில்லை.
9)திறனாய்வு முறையியலின் நாகரிகம் தொடர்பில் சிவகுமாரனின் தெளிவு அதிகம் உள்ளது. அவர் நெல்லை க.பேரனின் கதைகள் பற்றிக் கூறும் போது பூடகமாக ஒரு தலைப்பு இடுகின்றார். அதாவது நெல்லை க.பேரனின் செய்தி ஆர்வம் என்பதாகும். அத்துடன் ஒரு ஆர்வம்மிக்க படைப்பாளிக்கு என்ன சொல்ல வேண்டும் என்ற நாகரிகத்தை கருதி "நெல்லை க.பேரன் போன்றே சிறுகதைகள் எழுதும் பல புதிய பரம்பரையினர் இருப்பதை நானறிவேன். இவர்களின் வளர்ச்சி கருதி இவர்களுடைய இந்தக் குறைபாட்டை வலியுறுத்துதல் தகும்" என்று கூறி மேலும் சில விடயங்களை தருகின்றார். இது 1975 இல் எழுதப்பட்டாலும் இன்றும் நிஜம். இப்படியான அடிபடி என்று வெளிக்கிடாத திறனாய்வு முறையை இத்தொகுதிகளில் பல இடங்களில் காலம்,
இவ்வாறு சிறுகதைகள் மற்றும் சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய சிவகுமாரனின் பன்முகப் பார்வைகளின் சிறப்புக்கள் அமைந்த போதிலும் தவிர்க்க முடியாமல் சில மட்டுப்பாடுகளும் இந்த இரு தொகுதிகளிலும் அமைந்து விடுகின்றன. அவற்றையும் மிகச் சுருக்கமாக குறிப்பிடவேண்டும்.
1) உண்மையில் பத்தியின் அளவு பத்திரிகை களின் இடஒதுக்கீடு பற்றிய ஒரு பிரக்ஞை நிலையுடன் சம்பந்தமானது. ஒரு படைப் பரினை அல்லது படைப்பாளியை ஒரு பத்திவாயிலாக அறிமுகம் செய்வ தென்பது ஊசித் துளையுள் யானையை புகுத்தும் முயற்சியாகும். பத்தியின் இலக்கணம் சிவகுமாரனின் சிறுகதை பற்றிய திறனாய்வுக்கான விரிவாக்கத்தை தடைப்படுத்தி விட்டது என்பது அனேகமாக எல்லாப் பத்திகளிலும் காணக்கூடிய ஒரு உண்மையாகியுள்ளது. அதனால் விலாவாரியாகப் பேச வேண்டிய விடயங்கள் கூட மிகச் சுருக்கிய வடிவில் வந்து சேர்ந்து விட்டன.
2) ஒப்பீட்டு ரீதியில் முதலாம் தொகுதியில் தான் ஒரு படைப்பாளியின் சிறுகதைகளில் ஒவ்வொரு சிறுகதைகளாக எடுத்து அதன் பொருள் பற்றி கூறியது அதிகமாக அமைந்துள்ளது. ஆனால் இரண்டாவது தொகுதியில் கோகிலா மகேந்திரனின் நுண்ணிலை காட்டும் பெண்ணியம் என்ற பத்தியானது மீண்டும் இரண்டாவது தொகுதியில் ஒவ்வொரு கதைபற்றியும் கூறும் பாங்கினை வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு அமைவது வெறுமனே கதையின் கருவையும் நிகழ்களத்தையும் பேசும் நிலைக்கு திறனாய்வாளனைக் கொண்டு சென்று விடும். அது தவிர்க்க முடியாததும் கூட
ஜீவநதி

அதை விடுத்து ஒரு சிறுகதை தொகுதி அல்லது ஒரு சிறுகதையாளர் என்று வரும்போது அது அல்லது அவர்பற்றிய ஒரு ஒட்டுமொத்த வெட்டுமுகத்தைத் தந்த
இடங்களில் சிவகுமாரன் வெற்றி கண்டுள்ளார் ံfြီးg|gfrးငှါ၊ ဓါးဖီး[[ဓါးပဲရပဲ ပျံ့pးငုတ်မွီးg]].
3 காலவோடத்தில் ஒரு படைப்பாளி ஒன்றுக்கு மேற்பட்ட சிறுகதைத்தொகுதிகளைக் தரலாம். அவை பற்றிய திறனாய்வுகள் வெவ்வேறு காலங்களில்
இன்னொரு புதிய முகம் செய்வதற்கா இத்தொகுதிகளில் சுதராஜ் சாந்தன், பெனடிக் பால இருதொகுதிகளிலும் இரண்டாவது தொகு
அதேவேளை டும் கோகிலா வகள் குறிப்பிடப் பட்டுள்ளது. பத்திகள் தொகுக்க ஒழுங்கில் இவை தவிர்க்க முடியாதவை தான் எனினும்
என்பது எனது அபிப்பிராயம். எது எவ்வாறாயி தமிழ் இலக்கியப் பணி அ யான தெளிந்த நீலோட்டமாக நின்று நிலை ଯୋ{& #gégéf சிறுகதை வரலாற்று படிப்பியை மேற் கொள்ள முனையும் ஒருவர் இந்த Gub தவிர்த்துவிட முடியாத அளவுக்கு தகவல்களை உள்ளடக்கிய நூல் வெறுமனே தகவல்கள் மாத்திர மன்றி திறனாய்வு நோக்கில் இலக்கியப்பண்புகள் போக்குகளோடு படைப்பாளுமைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளமை அவை பற்றிய பதியதேடல்களுக்கு வாய்ப்பளிப்பனவாக உள்ளன. கே.எஸ்.சிவகுமாரனின் இலக்கியப் பெறுமானம் என்பது வெறுமனே இந்த இரு தொகுதிகளால் மாத்திரம் தீர்மான பல்துறை ஆளுமைகளும் பத்திகளால் வெளிவந்த காரணத்தினால் அவரைப் ນວນີ້ பத்தி எழுத்தாளர் என்று சுருக்கி விட முனைவது அபத்தமானது. ஒரு சிறுகதையாளரான இவரே சிறுகதை பற்றிய திறனாய் வினை செய்யும் போது அது மிக முக்கிய முயற்சியா கின்றது. இந்த வகையில் ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் ஒரு பண்முகப் பார்வை” என்ற இந்த நூலின் தொடர்ச்சியான பாகங்கள் மேலும் வெளிவர வேண்டும். அவை 1998 இற்குப் பின்னான படைப்பு முயற்சிகளை தொகுத்து தரவேண்டும். இப்பணியின் தொடர்ச்சி ஈழத்துச் சிறுகதை வரலாற்றை விரிவாகத் தேடிச் செல்ல உறுதுணையாக வேண்டும்.
இதழ் 37

Page 63
பதிக்காது அவ்வப்போது பத்திரிகைகளிலும் சஞ்சிகை களிலும் மிக அரிதாக எழுதும் ஒருவருக்கு 'பத்தி எழுத்தாளர் என்ற பெயர் கட்டுவது இன்று வழமையாகிப் போய் விட்டது. பத்தி எழுத்து என்பது ஒரு செய்தித் தாளில் அல்லது பருவ இதழில் வழக்கமாக வெளிவருகிற அல்லது ஒருவரால் வழக்கமாக எழுதப்படுகிற பகுதி என்றோ ஒரு பொருள் பற்றிய அல்லது ஒரே பெயரிலான கட்டுரைத் தொடர் என்றோ தான் பொருள் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு பொருள் கொள்வது தான் ஆரோக்கியமானது. அதே வேளை, மற்றவர்களைப் பற்றியும் அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கைகள் பற்றி யும் சொல்லப்படுகின்ற வீண் பேச்சுக்கள் வெளியாகும் பகுதியையே (gossip column) பத்தி எழுத்துக்கள் எனக் கருதுவோரும் உளர். இலக்கிய உலகில் இவ்வாறான வீண் பேச்சுக்கள் வெளியாகும் பகுதியை விரும்பிப் படிக்கும் ஒரு சாராருக்கென தீனி போடும் கைங்கரியத்தை சில பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இன்றும் செய்து வருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்தப் பின்னணியிலே தான் பவள விழாக் காணும் வயது மூப்பும் இலக்கிய முதிர்ச்சியும் உள்ள கே.எஸ்.சிவகுமாரன் அவர்களை பத்தி எழுத்தாளர் என அடையாளம் காட்டுவதில் தயக்கமாக இருக்கிறது. ஆனால், சிறுகதை, கவிதை, திறனாய்வு எனப் பல்வேறு இலக்கிய வகைமைகளில் கே.எஸ்.சிவகுமாரன் ஆளுமை உள்ளவராக இருப்பினும், அவரை தலை சிறந்த ஒரு 'பத்தி எழுத்தாளர் (Columnist) ஆக இனம் காண்பதே பொருத்த மானது. ஏனெனில், ஈழத்து இலக்கிய உலகில் பத்தி எழுத்து என்பதற்கான வரையறையையும் விளக்கத்தை யும் கொண்டிருப்பவர்களுள் இவர் முக்கியமானவர். ஆரோக்கியமான பத்தி எழுத்து இப்படித் தான் இருக்கும் என எமது இளந் தலைமுறையினருக்கு உதாரணம் காட்டு வதற்கு கே.எஸ்.சிவகுமாரன் அவர்களின் பத்தி எழுத்துக் களே வகை மாதிரியானவை.
மாணவப் பருவத்திலேயே 35. குமாரனின் பத்தி எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாயின. குறிப்பாக தினகரன் பத்திரிகையில் இவருக்கென்றே
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 

நூல் விமர்சனம்
லொன்றினூடான ஒரு தரிசனம்
த.கலாமணி
ஒதுக்கப்பட்ட ஒரு கீலத்தில் அல்லது பத்தியில் (column) இவரது கருத்துகள் தொடராக வெளிவரும். சினமா (Cinemo) பற்றிய பல தகவல்களை இப்பத்தியில் படித்து அறிந்து கொண்ட நினைவு இன்றும் பசுமையாக உள்ளது. பின்பு, கே.எஸ்.சிவகுமாரனின் எழுத்துகள் என்றால் அவற்றில் நாம் அறிந்து கொள்ளாத செய்திகள் பல இருக்கும் என்ற ஆர்வ மேலீட்டோடு தான் நான் அவரின் எழுத்துகளைப் படித்து வருவது வழக்கம். இன்றும் கூட, Daily News செய்திப் பத்திரிகையில் புதன் கிழமைகளில் இடம்பெறும் ArtsCOpe பகுதியில் வெளிவரும் கே.எஸ்.சிவகுமாரனின் பத்தி எழுத்து களைப் படிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
சென்ற ஆண்டு வரை, கே.எஸ்.சிவகுமார னோடு எந்த விதமான நேரடியான தொடர்பும் இருந்த தில்லை. அவருடைய புகைப்படத்தை பத்திரிகைகளில்
லிருந்து ஒருவர் எழுந்து நின்று நான் கே.எஸ்.சிவ
மாரன் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் அமைதியாக இரண்டொரு வார்த்தைகள் நான் சிலிர்த்துப் போய் விட்டேன். அவரின் அடக்கம் எனக்கு

Page 64
பப்பைத் தந்தது அவரின் இந் கத்தை எத்தனை ឆ្នា ឆ្នាឆ្នាំ கொண்டிருப்பார்கள்
த நிலையில் அவரைப் பற்றி எழுதுவதன் பாட்டைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த
பரணிதரன் கொண்டு வந்து தந்தார். அவற்றுள் ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை என்ற நூலைத் தெரிந்தெடுத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினேன். அவற்றுள் பல கட்டுரைகளை நான் முன்பே தினக்குரல் நாளிதழில் படித்திருந்தேன். ஆனாலும், தொகுப்பு நூலாக, தொடர்ச்சியாக அவற்றை மீண்டும் படித்தபோது, கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் என் மதிப்பீட்டில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார். அந்நூலின் சிறப்பம்சங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எனது விருப்பின் விளைவுதான் இக்கட்டுரை.
இலங்கை தினக்குரல் நாளிதழில் நமக் கிடையே என்ற தலைப்பிலே கே.எஸ்.சிவகுமாரன் தொட ராக எழுதி வந்த இருபத்தைந்து பத்தி எழுத்துக்களின் தொகுப்பே ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை' என்ற அவரது நூலாகும். கே.எஸ்.சிவ குமாரனை அறியாதவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் தம்மை இலக்கியகாரர் என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஏனெனில் கே.எஸ்.சிவகுமாரன் ஐந்து தசாப்தங்களாக எழுதி வருபவர். ஈழத்துத் தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியங்கள் பற்றி தமது பத்தி எழுத்து களினூடாக அறிமுகஞ் செய்து வருபவர். இவர் பத்தி எழுத்தாளராக அடையாளப்படுத்தப்படினும், இவரின் பத்தி எழுத்துகளுக்கு தனிச் சிறப்புண்டு நீண்டவையாக, கூறியது கூறி, வழவழா நடையில், மேற்கோள்களையும் அடிக்குறிப்புகளையும் நிறைத்து எழுதும் விமர்சகர்கள் போலன்றி, பத்தி எழுத்துகளினூடாகவே சிறந்த திறனாய்வை வெளிப்படுத்தும் வல்லபம் மிக்கவர் கே.எஸ்.சிவகுமாரன் என்று கூறின் அது வெறும் புகழ்ச்சி அன்று. இவரின் பத்தி எழுத்துகளினூடாகவே "ஆழமான திறனாய்வு வெளிப்படும். அதற்குச் சான்றாதாரமாக "ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை នៅឆ្នា நூல் அமைகிறது.
இந்த நூலின் முதலாவது கட்டுரையிலேயே திறனாய்வு என்றால் என்ன? என்பதற்கு ဒွိ ဒွါရှူးfiြင့ၾးကြီး
ஜீவநதி
 
 
 
 
 
 

தருகிறார் இலக்கிய அணுகுமுறையின் அடுத்த டியிலேயே திறனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளும் இவர் முதலில் ஒரு நூலின் நயங் கண்டு பின்னர் அப்படைப்பாளியின் திறனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். மேலும், மேலைநாடுகளில் திறனாய்வு என்ற பெயரில் காலத்துக்கு காலம் பற்பல வாதங்களும் கருத்தியல்களும் வெளிவந்து ஓய்ந்து போயுள்ள நிலையில், அத்தகைய முறைகளில் திறனாய்வு செய்வதைத் தவிர்த்து, ORGANIC CRITICSM எனப் படும் அலசிப் பார்க்கும் முறைமையையே திறனாய்வில் தான் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
முற்போக்குச் சிந்தனையோடும் மார்க்சியப் பார்வையோடும் எழுதிய பேராசிரியர் கைலாசபதி, அ.ந.கந்தசாமி, கவிஞர் ஏ.இக்பால், கலாநிதி நரவீந்திரன், நீர்வை பொன்னையன் போன்றோரின் எழுத்துகளை திறனாய்வு செய்வதோடு மட்டும் நின்று விடாமல், மு.பொன்னம்பலம், தங்கம்மா அப்பா குட்டி, கோகிலா மகேந்திரன் போன்றோர் பற்றியும் அவர் களின் எழுத்துகள், பணிகள் பற்றியும் எழுதியிருப்பது, கே.எஸ்.சிவகுமாரனை அரசியல் கலவாத ஒரு
திறனாய்வாளராக இனங்காண உதவியிருக்கிறது. கே.எஸ்.சிவகுமாரன் எப்போதுமே அரசியல் மயப்பட்ட திறனாய்வு முயற்சிகளை மறுதலிப்பவராகவே விளங்கி வந்திருக்கிறார். அரசியல் மயப்பட்ட இன்றைய திறனாய்வு முயற்சிகளில் இலக்கியம் மறக்கப்பட்டு அரசியலே மேலோங்கி நிற்பதனால் பல உண்மைத் தரவுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருவது வருந்தத் தக்கது என்று அழுத்தமாகக் கூறும் கே.எஸ்.சிவ குமாரன், தனது இலக்கிய வாழ்வில் இதனை இறுகக் கடைப்பிடித்து வரும் ஒருவராகவும் விளங்குகிறார்.
பத்தி எழுத்து சாதாரணர்களுக்கு எவ்விதம் உதவ முடியுமென்பதைக் கோடி காட்டுவதனூடாக, தனது பத்தி எழுத்தின் நோக்கத்தை கே.எஸ்.சிவகுமாரன் எடுத்துக் காட்டுவது நயக்கத் தக்கது. அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் கலை, இலக்கியங் களைப் படித்துச் சுவைப்பது எனக்கு உடன் யில்லை. நான் இலக்கியத்தைச் சமூகப் பின்னணியில் அதன் உறுதிப் பொருட்களின் அடிப்படையில் நுகர விரும்புகிறேன். தவிரவும் Academic பாணியில் விரிவாக, ஆழமாக, மேற்கே
இருக்கிறார்கள். அவர்களிடம் அந்தப் பணியை விட்டுவிட்டு அவர்களுக்கும் சாதாரணமாகவே விபரம்
‘‘ငါ့ရွီး၌ க்கு இடையிலான இடை
எளிமையாக பத்தி எழுத்து என்ற வடிவத்தை ឆ្នា பயன்படுத்துகிறேன். ஆயினும் இந்தப் பத்தி எழுத்து முற்றாகவே வெறும் தகவல்களின் தொகுப்பாக
இதழ்

Page 65
@@@Hoa ຫຼືpart ລຸງ ຂຶ படையிலும் நான் எழுதுவதாகப் பல்கலைக்கழக அறிஞர்கள் குறிப்பிட்டிருக் கிறார்கள் இது மனதுக்கு இதமளிக்கிறது" என்று கூறும் கே.எஸ்.சிவகுமாரன், அவரது பத்தி எழுத்துப் போன்றே ព្រោយ៍ எளிமையானவர். தன்னடக்கம் ឆ្នា கசண்முகலிங்கம் எழுதிய நவீன அரசியல் சிந்தனை
எழுத்தில், "நான் ஓர் அரசியல் மாணவனாக இல்லாத போதும் இக்கட்டுரைகள் மூலம் பல புத்தறிவைப் பெற்றுக் கொண்டேன்" என்று எழுதிச் செல்வது அவரின் அறிவு வேட்கையையும் தன்னடக்கத்தையுமே காட்டுகிறது.
இந் நூலில், கே.எஸ்.சிவகுமாரன் பத்தி எழுத்துகளினூடாக பல்வேறு தனியாளுமைகள் பற்றியும் அலசுகிறார். முன்னர் குறிப்பிட்டவர்களோடு, கலாநிதி என்.கிருஷ்ணவேணி, ர.ஜே.கனகரத்தினா, கலாநிதி நாகேஸ்வரன், ஞானம் இரத்தினம், கலாநிதி துரை மனோகரன், பேராசிரியர் நா.சுப்பிரமணிய ஐயர், மல்லிகா தேவி நாராயணன், நாச்சியாதீவு பர்வீன், மாவை வரோதயன், எஸ்.முத்து மீரான் என பல தரப்பட்டோரின் எழுத்துகளையும் திறனாய்வு நோக்கில் கே.எஸ்.சிவ குமாரன் ஆராய்ந்திருக்கிறார்.
இந்நூலில் "பட்டறிவுப் படிப்பு படிப்பித்தல் முறை என்ற தலைப்பில் தனது கற்பித்தல் அனுபவம் பற்றி எழுதியிருப்பது, இவர் ஒரு சிறந்த ஆசிரியராக விளங்கியவர்” என்பதற்குக் கட்டியம் கூறுகிறது. இன்றைய ஆசிரியர்கள், உளவியல் ரீதியாக மாணவர் கற்றலுக்கு ஊக்கமளித்தல் பற்றி அறிந்து கொள்வதற்கு இக் கட்டுரையைப் படிக்க வேண்டியது அவசியம்.
இந்நூலில் காணப்படுவதாக இது வரை கூறப்பட்ட சிறப்புகளுக்கும் மேலாக, கே.எஸ்.சிவகுமாரனின் தனிச் சிறப்பைக் காட்டும் ஓர் அம்சம் இந்நூலில் பல இடங் களிலும் வெளிப்படுகிறது. அந்தச் சிறப்பம்சம் கே.எஸ்.சிவ குமாரன் ‘அறிவுத் தேட்டம் மிக்க ஒருவர் என்பது தான். தமிழிலும் ஆங்கிலத்தில் உள்ள புலமையும், ஆய்வறி வாளர் என்ற நிலையும், மிகவும் லாவகமாக, பல்வேறு பொருத்தமான தகவல்களைத் தன் எழுத்துகளினிடையே அவர் பெய்து செல்வதற்கு அநுகூலமாய் அமைந்து விடு கின்றன. குறித்த ஒரு நூலுக்கான அவரின் பத்தி எழுத்தினூடாக, அதனோடு சம்பந்தப்பட்ட பல தகவல்களை வாசகன் அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்து விடுகிறது. இதுவே கே.எஸ்.சிவகுமாரனின் பலம். ஈழத்து இலக்கிய உலகில் அவரைப் போல் வாழும் ஒரு தகவற் களஞ்சியம் எவரும் இல்லை என்றே கூற வேண்டும். இவரின் இருபதுக்கும் அதிகமான நூல்களில் வெளியான தகவல் களின் தொகுப்பே ஒரு தனி நூலாக்கத்துக்குரியது. பவள விழாக் காணும் கே.எஸ்.சிவகுமாரனின் இந்த ஆளுமை இன்னும் நீண்டகாலம் இலக்கிய உலகில் துலங்க வேண்டும் என வாழ்த்துவது இங்கு பொருத்தமானது அவரின் உடல் ஆரோக்கியத்துக்கு இறைவன் அருள் புரிவானாக.
ஜீவநதி мақал H
 
 

கவிதை முகந்ததுஞ்சும் கண்கள் LITIą60T i GLIäl60r| பாடின நயனங்கள் மிஞ்சின விலோச்சனங்கள் விதிர்ந்தன கவிதை பிறக்கவில்லை கவிதை பிறக்கவில்லை காதல் ஒளிர்ந்தது மெளனம் ஓர் இசைவு ஆசையிலும் ஆசை கொழிக்குமா? இல்லை! நேர் கொண்ட பார்வை பார்வையிலும் தோரணை தொனிக்குமாமே? தோரணை பிசகிற்று சலனம் நிரடிற்று அனுசரணையாயிற்று காதல் முகந்த கண்கள் கவிதை பிறக்கவில்லை கண்கள் காட்டின அடங்கிய மூச்சுக்கு ஒளி-சுடர் லயம் தடம் புரண்டது. லாவண்யம் மிஞ்சியது கவிதை பிறக்கவில்லை
கே.எஸ்.சிவகுமாரன்

Page 66
நூல் விமர்சனம்
கே.எஸ்.எஸ்ஸின் கொன்ன
ஜீவநதி -
 

rώβΙαπου உ4 1。名。é O. O. O.
மன்னார் அமுதன்
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமா கின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நேர்மையான வழியில் உழைப்பவர்களை விட குறுக்கு வழியில் செயல்படு பவர்களே அதிகம். இவர்களுக்கு மத்தியில் 24 நூல் களை வெளியிட்டுள்ள கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எவ்வித படோடோபமுமின்றி இயல்பாக வாழ்ந்து வருதலே அவரது சிறப்பாகும். இலங்கையின் குறிப் பிடத்தக்க திறனாய்வாளர்களுள் ஒருவராக இருந்து வரும் சிவகுமாரன் பிரபலமான இலக்கியவாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பலரின் நூல்களை திறனாய்வு செய்து அவற்றை நூல்களாகவும் தொகுத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல்மிக்க இவர், பத்தி எழுத்து எனும் பதத்திற்கு முதன் முதலில் உயிர்கொடுத்தவர். இத்தகைய சிறப்புமிக்க கே.எஸ்.சிவ குமாரனுக்கு இலக்கிய உலகில் உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்பது பல இலக்கியவாதி களின் ஆதங்கமாக இருந்து வருகின்றது.
2007 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் சர்வ தேச இலக்கியம் தேசிய கற்கை நெறி யொன்றை பகுதி நேரமாகக் கற்றுக் கொண்டிருக்கும் போது தான் கே.எஸ்.சிவகுமாரனுடைய நூல்கள் எனக்குப் பரிட்சயமாயின. கொழும்பு தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் பார்வையாளர்கள் பக்கத்தின் முன்னிருக்கையில் கே.எஸ்.சிவகுமாரனைக் கண்ட mTmm L TTOmmOS S sMOLOLmLmummmL0S S 0LtLLTmmt STu uTTummLmma S ttTS
அரிதாகவே கிடைத்தது எல்லோராலும் அறியப்பட்ட
திறனாய்வாளராக இருந்தாலும் அவரது தன்னடக் கமும், பணிவும், இளைஞர்களோடு உரையாடுவதில்
உள்ள ஆர்வமும் நாளடைவில் என்னைப் போன்ற பல
இளைஞர்களை அவரை நோக்கி ஈர்த்தது. இளம் எழுத்தாளர்களை நாங்கள் வளர்த்துவிடுகின்றோம் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு அடுத்த
4. @ប្រញាំ 37

Page 67
மேடையில் நடு இருக்கையை பிடிக்க ஓடும் தன்னிறைவடையாத இலக்கியவாதிகளுக்கும், கணணி வைத்திருப்பவனெல்லாம் இன்று இலக்கியவாதியாகி விடுகின்றான் என்று மேடைக்கு மேடை வெம்பு வோருக் கும் மத்தியில் இளைய தலைமுறை 6pਨੂੰ ਸੁ6ਲ66 எழுத்துக்களையும் புதிய சிந்தனைகளையும் வாசிப்பதோடு மட்டுமில்லாமல், தனது ஆக்கபூர்வமான பின்னூட்டம் மூலம் அவர்களை ஊக்குவித்தும் வருபவர் சிவகுமாரன்
| zoos Ցելb st6iջ6ծ Galainսունutւ சொன்னாற் போல -0 எனும் நூலில் மற்றொரு இளைஞர் குழாமும் தீவிரமாகச் செயற்பட்டு வரு கின்றது. இவர்கள் தாம் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து சலிப்படைவது போலத் தெரிகிறது. ஆயினும் சந்தர்ப்பமளிக்கப்படும் போதும் இவர்களின் புதிய சிந்தனைகளை மரபுவழித் திறனாய்வோர் அங்கீகரிக் கும் பட்சத்திலும் பொது நீரோடையில் இணைந்து இவர்களும் சங்கமித்து ஆக்கபூ ர்வமாகச் செயற்படுவர் (புதிய விமர்சகர்களும் புதுச் சிந்தனைகளும் - பக்-7) লে সেটা স্ট্রেট নাug: தலைமுறையின் மீதான தனது நம்பிக்கையைப் பகர்கின்றார். 漆
சொன்னாற் போல 1, 2 மற்றும் மூன்று ஆகிய மூன்று நூல்களுமே கலை,இலக்கியம் தொடர்பான ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள ឬខ្សោះ គ្រួg@g, அவர்கள் வெளியிட்ட நூல்களின் பெயர்களும் மாணவர்களுக்கும், விமர்சகர்களுக்கும் உசாத்துணை நூல்களாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
பவளவிழா நாயகனின் தன்னடக்கத்திற்கு மற்றுமொரு சான்று இலக்கிய வகைமை ஒப்பாய்வு எனும் பத்தி எழுத்தில் காணப்படுகிறது. அதில் இந்தப் பத்தியில் தவிர்க்க முடியாமல் என்னைப் பற்றியும் சொல்ல நேர்ந்திருக்கிறது. தன்னடக்கம், இன்றிச் சுயபுராணமாய் இது இருக்கின்றது என நம்மில் சிலர் நினைக்கக் கூடும். ஆனால், என்ன செய்வது ວງວ. গ্রেও டடிப்புச் செய்யப்படும் பொழுது நாமே நமது சுயவிபரத்தைப் பொருத்தமறிந்து சொல்வதில் தப்பில்லை என நினைக்கின்றேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என வாசகர்களிடம் கருத்துக்
:D
உண்மைதான். வரலாற்றில் இருட்டடிப்புச்
@gោះខ្លាំងៃ ខ្សោះ ខ្លាំគ្នា ຫຼິລroffffffi: கட்டுரைகளின் ஆழம் அதிகரிப்பதற்கு அதில் சேகரிக்கப்பட்ட உண்மைத் தகவல்களை (fact) உள்ளீடு செய்திருக்க வேண்டும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திலோ அல்லது மாவட்டத்திலோ இயங்கி வந்த எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிக்கும்போது அனைத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் குறிப்பிட
ജഖpി--
 
 
 
 

வேண்டும். ஒரிருவரின் 6)ւ ա86) Մ. ԼՕւ (6ւ6 குறிப்பிட்டுவிட்டு (மற்றவர்களின் பெயரை மறந்து விட்டேன்) என அடைப்புக்குள் போடுவதே ஒரு இலக்கிய இருட்டடிப்புத் தான். அவ்வாறு முற்று முழுதான தகவல்கள் கிடைக்காத போது எவருடைய பெயரையும் குறிக்காமல் விடுவது சிறப்பு. இத்தகையவர்களின் இருட்டடிப்புச் செயல்பாடுகள் தான், இலக்கியவாதி தன்னைத் தானே புகழ்ந்து எழுத வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளி விடுகின்றன.
Critic என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு விமர்சகர் திறனாய்வாளர் நடுநிலையறிஞர். என இன்னும் பல தமிழ்ப் பதங்கள் உள்ள போதிலும் தன்னை ஒரு திறனாய்வாளர் என்று கூறி கொள்வதை விரும்பும் சிவகுமாரன், விமர்சகர் எனும் பதத்தை கண்டனக்காரர் என்று கூறுகின்றார் நூலின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் எழுதப்படும் விளம்பர மதிப் பீட்டுரைகள் இலக்கியத்தின் நேர்மறையான பக்கத்தை மட்டும் விபரித்துக் கொண்டு சென்றுவிடும் விமர்சனநோக்கில் எடுத்துரைக்கப்படும் நடுநிலை மதிப்பீடுகளே தீவிர இலக்கியத்தின் தூண்களாக உள்ளன. இலக்கியத்தின் வளர்ச்சியும், இலக்கியவாதியின் வளர்ச்சியம் நடுநிலை மதிப்பீடு களை ஏற்றுக் கொண்டு திருத்தும் நிலையைச் சார்ந்துள்ளது.
மேலும் இவரது நூலின் மூலம் துணிகர எழுத்தாளர்களான சிவரமணி, செல்வநிதி தியாக T81 835 666964 ឆ្នាព្រៃ ព្រោយ ரஜினி திரணகம போன்றவர்களின் தகவல்களையும், Fប្រាជ្ឈិង ឆ្នាc{36 °Ca៦ឆ្នា ក្រោយហ្វ្រ பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரு prc ឆ្នាcងៃ ឆ្នាំ16បណ្ណ័ அடிகளாரைப் பற்றிய தகவல்களையும் அறியக்கூடியதாக உள்ளது. ஈழத்து சிறுகதைத் தொகுப்புகள் திறனாய்வு திறனாய்வு - அண்மைக்கால ஈழத்து சிறுகதைகள் ஆகிய நூல்கள் சிறந்த சிறுகதைகளைத் தேடிப்படிக்கும் வாசகர் 5@ប៉ាញេអ៊ែ 66, ខ្សត្វ ឆ្នាចំg
56 ឃុន្តេននៅ ឆ្នាgeogj.
மகத்தான மனிதர்கள் கருத்துக்களைப் பற்றி 6ਨੂੰpਲ ਲੁp6ਲੁਲ களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
மட்டமான மனிதர்கள் தான் நபர்களைப் பற்றி விவாதிக்கிறார்கள் திறனாய்வு எனும் பெயரில் நூலின் அணிந்துரையை மீண்டும் எழுதாமல் படைப்புகளின் உட்கருத்துக்களை விவாதிக்கும் மகத்தான மனிதரான பவளவிழா நாயகன் கே.எஸ்.சிவாகுமாரன் அவர்கள் இன்னும் பல நூல்களை வரலாற்றில் பதிக்க G866Oor(Bufo.
இதழ் 37

Page 68
ஊடாக கலை இ
உலகை நோக்கு
ஜெயகாந்தனின் பாரீசுக்குப் போ நாவலை
வாசிக்காத *ঞ্জষ্ট্রে வயதொத்த வாசகர்கள் இருக்க முடியாது. ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது வாராவாரம் ஆவலோடு படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. t ->: பாட்டாளிகளோடு பயணித்த ஜெயகாந்தன் மேட்டுக்குடி வாழ்வுக்கு வயப்பட்டபோது எழுதியது எனப் பலரும் கிண்டலடித்தாலும் وې மயான ஒரு படைப்பு அது. சாரங்கன் மேலை நாட்டில் கல்வி பயின்றவன். வயலின்
கலைஞன். எமது
இசையைக் ಹಿನ್ದಿ: இசையுலக உன்னதங்களை எட்டும் கனவுகளுடன் வந்தவன் பெறும் அனுபவங்கள் பற்றியது.
ஜெயகாந் தனைத் தெரியாத அலி லது தெரிந்திருந்தாலும் இந்த நுாலைப் படிக்காத ஒரு வாசகனுக்கு விமர்சகர் இந்த நுாலை எப்படி அறிமுகப் படுத்த முடியும்? அந்த நாவலின் முக்கிய கதாபாத்திரங் கள் பற்றி அதன் உட்கரு பற்றி, ஜெயகாந்தனின் நடையின் ஆழமும் சுவையும் பற்றி எழுதுவதுதான் வழக்கம்.
ஆனால் இவை எவை பற்றியும் பேசாது, அந்த நாவலில் ஜெயகாந்தன் மேனாட்டு சாஸ்திரிய சங்கீதம் பற்றிக் கூறியவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஒரு திறனாய்வாளர், காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற நூலில் ஜெயகாந்தன் மேனாட்டு சாஸ்திரிய சங்கீதம் பற்றி மட்டுமின்றி எமது கர்நாடக சங்கீதம் பற்றியும் சொல்கிறார். ஒப்பு நோக்குகிறார். கர்நாடக சங்கீதத்தை உலகளாவிய ரீதியில் எடுபடச் செய்வதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் சொல்லியிருப்பவை மிகவும் வித்தியாசமான முறையில் ஆகும். நமது சங்கீதத்தில் இருப்பதுபோல வாத்தியக்காரனின் உரிமைகள் தடை யற்றது அல்ல. அவனுக்கு வரையறுக்கப்பட்ட சுதந்திரமே உண்டு. ஒரு நாவலில் இவ்வாறெல்லாம் பேச முடியுமா என்ற ஆச்சரியம் எழுகிறது. அந்த நுாலைப் படிக்க வேண்டும் என்ற உணர்வு வாசகனில் விதையாகிறது.
இதுதான் கே.எஸ்.சிவகுமாரனை ஏனைய திறனாய்வாளர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. ஆம் சுருக்கமாகவும் வித்தியாசமான முறையிலும் வாச கனுடன் அவரால் பேச முடிகிறது. தான் சஞ்சரிக்கும் பரந்த பரப்பிலிருந்து புதிய இலக்கியப் படைப்புகளையும், சஞ்சிகைகளையும் நல்ல சினிமாவையும் சாதாரண வாசகன் முதல் தேர்ந்தவர்களிடமும் கொண்டு செல்ல முடிகிறது.
ஜீவநதி g
 
 
 
 
 
 
 

எம்.கே.முருகானந்தன்
லக்கிய
ம் கே.எஸ்.சிவகுமாரன்
இவரது பார்வையூடாக ஒரு படைப்பை அணுகுவது சுகானுபவமாக இருக்கிறது.
"திருவனந்தபுரத்துப் புனைகதைகள் மூன்று" என்ற கட்டுரையில் தமிழகத்திற்கு அப்பால் கேரளத்தி லிருந்து வித்தியாசமான வாழ்வனுபவங்களைத் தந்த படைப் பாளிகளான ஹெப் ஸியா ஜேசுதாசன், டி.கே.துரை ஸ்வாமி, காசியப்பன் ஆகியோரது படைப்புலகம் பற்றிய கட்டுரை என்னைக் கவர்ந்தது. ஹெப்ஸியா ஜேசுதாசனின் புத்தம் வீடு நாவல் வித்தியாசமானது. தமிழும் மலை யாளமும் குழைந்து விளையாடும் எழுத்து நடை பண்பு வாழ்க்கை நெறி என என்னை மிகவும் கவர்ந்தது. புத்தம் வீட்டில் கிராமத்தரத்தில் வாழும் ஒரு பேதைப் @Laাঠামোhিaঠা ஆசைகள், அபிலாசைகள் போராட்டங்கள் இவைகளை வரைய முனைந்தேன். எனக் காதாசிரியர் கூற்றின் ஊடாக நுாலை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பாரதியார் பற்றியும், வோல்ட் விற்ம 8: பாரதியார் சொன்னவை பற்றியும் இரு (36) DI கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கவிதை உலகிற்கு அப்பாலும் விசாலிக்கும் Lirfugluflaðr u60Lí ாளுமை பற்றி அறிவதற்கு உதவக்கூடியவையாக இ
விடும். ஆர்வமுள்ள நல்ல வாசகர்களுக்கு எழுத்தா ளனின் தனித்துவ நடையை மறைக்க முடியாது. இது எழுத்தாளனது குறைபாடு அல்ல. அவன் தனக்ெ نیز نیز این

Page 69
கிறார். "மேற்கண்ட இரு பகுதிகளிலும் நீங்கள் காணும் நடைபேதம் என்ன என்று பரிசீலித்துப் பாருங்கள்" என ஒரு பயிற் யும் தந்திருக்கிறார். பயிற்சி, பரீட்சை என்றெல்லாம் का 660) வாசகனைப் பயமுறுத்தாது "ஒரு வேடிக்கையான பொழுதுபோக்கு என்று சொல்லி எமது ஆர்வத்தைத்து ாண்டி விடுகிறார் (85.616b.
கவிதை ရွှံ့ရွံ့) பத்தில் நாட்டம் உள்ளவர் களுக்கு பெருவிருந்து இந்த நூலில் கிடைக்கிறது. "QITT GOTLô LUTTIę கவிதை சஞ்சிகையானது ஈழத்துக் கவிஞர்களுக்கென 21வது இதழை வெளியிட்டது. அது பற்றி இந்நூலில் 6ia கட்டுரை பல தகவல்களை உள்ளடக்கியது. 70-80 காலப்பகுதியில் ஈழத்துக் கவிதை முயற்சிகள் எவ்வாறு அமைகின்றன என்றறிய செ.யோகராசாவின் கட்டுரையை நீங்கள் படித்தாக வேண்டும்" என்கிறார் சேரன், யேசுராசா ஆகியோரது கட்டுரைகளுடன் அவ்விதழில் வெளியான கவிதைகள்
சிலவற்றையும் பகிர்ந்துள்ளார். அர்த்தபுஸ்டியான நவீனத்துவ கேந்திர கணிதவியல் சார்ந்த வரைகோடுகள் அடங்கிய கலைவடிவம் என கைலாசநாதன் வரைந்த அட்டைப்படத்தைப் பற்றி கே.எஸ் சொல்லும்போது நூலைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் முகிழ்கிறது.
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள். அக்னிகவிதை இதழ். நுஃமானின் கவிதைகள் பற்றிய விரிவான கட்டுரைகளும் அடங்குகின்றன. இஸ்லாமிய பக்திப் பாடல்கள், கலைவாதி கலீல் கதைகள், றஸமிகவிதைகள் பற்றிய கட்டுரைகளும் அடங்குகின்றன. இலக்கிய ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்குப் பயன்படக் கூடிய ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. ஆராய்ச்சி, நிவேதனி, அகசலனம், யாத்ரா, இனிய நந்தவனம், தெரிதல், அக்னி என நாம் அறிந்ததும் அறியாததுமான பல நூறு சஞ்சிகைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.
இலக்கிய உலகில் நண்பர் கே.எஸ்.சிவ குமாரனைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. கடந்த பல தசாப்தங்களாக அமைதியான இலக்கியப் பணி செய்து வருகிறார். தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டிய, பாரக்க வேண்டிய நல்ல நூல்கள் சஞ்சிகைகள், சினிமா போன்றவற்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியில் உள்ளார். தமிழில் மாத்திரமின்றி, ஆங்கில வாசகர்களுக்கும் தமிழ் படைப்புலகை அறிமுகம் செய்து வருகிறார்.
இவரது ஒரு நூல்தான் காலக் கண்ணாடியில்
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற நூலாகும். மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந்திருக்கிறது. அவர் எழுதிய 46 கட்டுரைகளின் தொகுப்பான இந் நுால் சுமார் 275 பக்கங்கள் நீள்கிறது. பல இலக்கியவாதிகள்,
முழுவதும் பரவிக்கிடக்கிறது.
இன்றைய வாசகர்களிடையே கதை, கவிதை போன்ற படைப்புகளை விட சிறு கட்டுரைகளே அதிக வரவேற்பைப் பெறுகின்றன. பெரிய படைப்புகளைப் படிக்கவும் அவற்றின் கலைநுணுக்கங்களையும் ஆறி அமர்ந்து வாசிக்கப் பொறுமையற்ற காலத்தில் இத்தகையவையே அதிக வாசகர்களை சென்றடை கின்றன. Feature Writing என்பது தமிழில் சிறப்புச் சித்திரங்கள் என்றே பொதுவாக அழைக்கப்படுகின்றன. இவற்றை எழுதுவது பற்றி இவர் எழுதிய கட்டுரை மிகவும் பயனுள்ளது.
"வாசகர் வேண்டி நிற்கும் பல தகவல்களையும் உள்ளடக்கியதாகச் சிறப்புச் சித்திராம்சக் கட்டுரைகள் அமைய வேண்டும் தகவல் நிரம்பியதாக, சுவாரஸ்ய மான முறையில் எழுதப்பட்டதாக தெளிவாகவும், உரிய முறையிலும் வாசகர் அறிவையும் அனுபவத்தையும் பெறக் கூடியதாக இச்சிறப்புக் கட்டுரைகள் அமைய வேண்டும்" என்கிறார். இத் துறையில் இருப்பவர்களும், ஈடுபாடு காட்டுபவர்களும் படிக்க வேண்டிய நல்ல கட்டுரை இது விமர்சனம் பற்றி: "சேரவாரும் செகத்தீரே என்று ஒரு கவிஞன் பாடியதைப் போல, கவியின்பம் காண வாரீர் என்று அழைப்பதே திறானாய்வாளரின் முக்கிய நோக்கம், கவிதையைச் சித்திரவதை செய்வதன்று திறனாய்வு என்பது அறுவை வைத்தியம் போன்றது எனச் சிலர் தவறாகக் கருதுவதுஉண்டு.
நண்பர் கே.எஸ் ஆங்கிலப் பத்திரிகைகள் ஊடாகவே எனக்கு அறிமுகமானார். பிறமொழி வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் நவீன தமிழ் இலக்கிய உலகை அறிமுகப்படுத்தும் அவர் எழுத்து நடை மீது எனக்கு ஈர்ப்பும், அதனால் முகம் அறியாத அவர் மீது பெருமதிப்பும் ஏற்பட்டது.
முதன் முதலாக அவரைச் சந்தித்தது கூட ஐலன்ட் பத்திரிகைக் காரியாலயத்திலேயே மருத்துவத் துக்கு அப்பாலான எனது இலக்கிய வாசிப்பு தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் முடங்கியபோது இங்கும் அவரது பணி பிரகாசிப்பதைக் கண்டேன். எழுத்தாற்றல், முகவசீகரம், கச்சிதமாக உடையணியும் Urraoof, இவற்றுடன் நட்பு வட்டத்தில் இயல்பாக ஆர்ப்பாட்டம்
அவரது ஏனைய கட்டுரைகள் நூல்கள் প্ত போலவே இந் நூலும் வாசகர்களுக்குப் பெரிதும் பயன் படக் கூடியது காலக் கண்ணாடியில் அவரது திறனாய்வு களையும், தமிழ் இலக்கியப் பரப்பின், ※ 8& களையும் படித்துணர இந்நூலும் நிச்சயம் Lju66,
ங்கும் பண்பு ஆகியவற்றால் உற்ற (த ಅ, ಇಂr೩೭೫/೨

Page 70
25 படைப்பாளிகளின்
ஜீவநதி சிறுகை
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
குந்தவை 雛 கை ஆழியான்
பவானி சிவகுமாரன்
ਸੁਲ6DITLD60 எம்.எஸ்.அமானுல்லா சந்திரகாந்த முருகானந்தன்
6.
ஆ.இரத்தினவேலோன் தாட்சாயணி ச.முருகானந்தன்
Bub
அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலி இஇராஜேஸ்கண்ணன் கெக்கிராவ சஹானா
ಅ@g] ിഖ്)Tਨੂੰତୈt ); கார்த்திகாயினி சுபேஸ்
്--
 
 
 
 
 
 


Page 71


Page 72

畿
機 驚