கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிரவன் 2010.07-09

Page 1


Page 2
ക്ഞു. oാറ്റി),ീ{{
KARA KARA ARA A&A Ad MAA KINA ANA AMBA
அதற்கேற்பந்.வலய,ஹலாயபr மூரே எUதாபனம
சூது ஜூவலரி
பென்சிப்பொருட்கள், பாடசாலை உபகரணம், அன்பளிப்புப் பொருட்கள், மலிவு விலையில் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்
பிரதான வீதி, புதுக்குழயிருப்பு - 05, ஆரையம்பதி. Glass. (SLI: 065.49237.50
s S*/S*/sや? S*/Sー介や?
R
۔۔۔۔۔۔۔
སྟ
NS
Øs
?
NS°
",
Fo
?
Fo
三列
N°
?
Fo
?
Fo
三列
NS
?
NS
?
Fo
?
Fo
零
அனைத்து வகையான மோட்டார் சைக்கிள்களுக்குமான Mechanical Service & Repairing Body Washing. Painting என்பன மிகச் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும்.
இங்கு அனைத்து மோட்டார் சைக்கிள்களும் அவற்றுக்கான உதரிப்பாகங்களும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ள முழயும்.
கண்ணகை அம்மன் கோயில் வீதி ിഭ="
தாழங்குடா ~ 02 6Qa5Jr. (3 r: o6522478oo / oʻ77664,8o o6
T.V.3HTTFL Set, TVT) Player & Electronics, (iioods
. TRepairing ke Service
உரிமையாளர் - சிஇராஜேந்திரன் தொபே (65-1248/10
獸 பிரதான வீதி, புதுக்குடியிருப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

测 لولا ۱ بالن
ಹV - 052040
භ්‍රෂ්‍යෂ්‍යභූෂ්‍යභූෂ්‍යභූෂ්‍යභූෂ්‍යභූෂ්‍යභූෂ්‍යභූෂ්‍යභූෂ්‍යභූෂ්‍යභූෂ්‍යභූෂ්‍යභූ
"வாழும் தமிழ் வாழ்க" لاعبادك
Ty ଧ୍ବ\ ፀፖ
Xik A CK
உலகத்தமிழ்ச்சிற்றிதழ்கள் சங்கஉறுப்பிதழ் 蠻
தமிழனின் சிறப்பு (கவிதை)
t நயம் மிகு நாட்டார் இலக்கியம் (கட்டுரை) து ஊண UUS
*ஒரு குருவி சந்தித்த எரிமலை (சிறுகதை
6ॐ9 懿
* கல்வி இலக்கிய கலை ថាញ៉ាម៉ាហ្វាយ
ஆழ - புரட்டாதி (200)
(கவிதை)
*செய்திக்கதிர் .இ 9 ܦܗܗܹ
@ IT = O5 இமணமாலை (கவிதை
பிரதம ஆசிரியர்: கதிரவன்-து, இண்டராச7 ஜதந்தையே தாயாகும் போது (கவிதை) துணை ஆசிரியர்:தர்மலிங்கம் தயாபுரம் நிர்வாக ஆசிரியர்: த கோபாலகிருஸ்ணன்
சிசுதேஸ்வரன் ந.சறே7ஜினி என்பிறேக்குமார்
១៣៣fiffត្រ :கதிரவன்கலைக்கழகம்
தொடர்பு முகவரி: பிரதம ஆசிரியர்
கதிரவன் புதுக்குடியிருப்பு முட்டக்களப்பு இலங்கை *கதிரவன் வாசகர் தொலைபேசி : o654903oo6/o77465732 O774339,087 /O77696825O
மரணம் இல்லாத மனைகள் இல்லை (இசைநாடகம் 30
ஆக்கங்களுக்கு *கதிரவன் புலமைத் தேர்வு ஆக்கியோரே பொறுப்பு. ஷ்ஷ்ஷ்ன்லல்ல்ஸ்சில்ல்பில்ல்பில்ல்ஃ
육=========+늘+ 1 +녹+녹+녹+녹+녹+녹+녹+녹+녹능=+녹 *9டக்கம் உள்ளேmறை உலகம் மதிக்கும்"

Page 3
N i.e. a تقلاً **
@家
ప్రేక్హ్వాష్ట
* “செம்மொழி” எம் தமிழ் மொழி *
“தமிழுக்கு அமுதென்று பெயர் இன்பத் தழிழ் எங்கள் உயிருக்கு நிகர்” செம்மொழியாம் எம் தமிழ் மொழியை உயிரிலும் மேலாய் நேசிக்கும் உள்ளங் களே! வணக்கம். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்” என்ற மகாகவி பாரதியின் பாதம் பணிகின் றேன். உலகிலுள்ள மொழிகளிலே எம் தமிழ் மொழி அறுபதினாயிரம் ஆண்டுகால நாகரி கத் தொன்மை வாயப்ந்தது என்பதிலும் உலகெங்கும் பேசப்படும் ஆறாயிரம் மொழிகளிலே செம்மொழிகளாகப் போற்றப் படும் ஆறு மொழிகளிலே எம் தமிழ் மொழி ஒன்று என்பதிலும் ஒவ்வொரு தமிழ் பேசும் இதயமும் பெருமை கொள்ள வேண்டும். "வாழும் தமிழ் வாழ்க" என்னும் கதிரவனின் மகுட வாசகத்திற்கு அமைய தமிழை வாழ வைக்க வேண்டும்.
நீண்டகாலமாக கிரேக்கம் இலத் தீன், சமஸ்கிரதம் ஹீப்ரு, பாரசீகம், அரபிக், சீனம், ஆகிய ஐந்து மொழிகளே செம் மொழிகள் என்று போற்றப் பட்டன இந்திய மத்திய அரசு 12.10.2004 அன்று தொல்சீர் மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழிக்கும் “செம் மொழி” அந்தஸ்து
வழங்கியது. பண்டைய காலந்தொடக்கம் நீண்டகாலம் பயன்பாடுடையதும் நீண்டகால இலக்கிய பாரம்பரியமுடையதும் வேறேந்த மொழியிலிருந்தும் கிளைத்தெழாததுமாகிய எம் தமிழ் மொழி என்றோ செம்மொழி யாக்கப்பட்டிருத்தல் வேண்டும் இருந்தும் இன்று இன்பம் அடைகின்றோம் "செம்மொழி” எம் தமிழ் மொழி என்று.
உலகப் பொது மறை "திருக்குறள்" தந்த பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் சிலையும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலா னந்தர் சிலையும் அட்டைப்படத்தை அலங் கரிக்கின்றன இன்னும் எத்தனையோ மாமனி தர்கள்தமிழுக்காக வாழ்ந்துஇறந்தும் இறவாத வரலாற்று நாயகர்களாக வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள் அத்தனையோரின் அற்புதப் படைப்புக்களாலே"செம்மொழிஎம்மொழி எனும் இனிய வார்த்தையை நாம் கேட்கின்றோம்.
"கதிரவன்" வாசகர்களே எழுத் தாளர்களே! கலைஞர்களே!மூன்றெழுத்தை மூச்சாகக் கொண்டு எழுதுங்கள் ஆயிரமா யிரம் நூல்களை படையுங்கள் "வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலை முறை" அடுத்த இதழில் சந்திக்கும் வரை
கதிரவன்
2 “நம்பிக்கை அற்றவரிடம் முயற்சி இருக்க முடியாது”
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயகலை அத்தனையும் அருந்தற்கண்பேம் நிற ஸ்இலத்தழில்பேர் گ - محمدحسم -
அன்புனேயந்நூலைத்தவரைக்கண்பம் இதனை ஸ்எழுத்துநான்செண்ணேஷ்
தூய வில்லித்துநர் : 站
3. ‘ரி, ரியாக இரு யாவும் நலமாம் அமையும்”
எந்தந்தான் செம்ஸழிஇதிலையமில்லை

Page 4
agili - 05 - 2010
நிதியம் என்றால் என்ன என்ற ஆராய்ச்சியில் நாம் இறங்குவோமாயின் அது தத்துவவிசாரணையில் அமைந்துவிடும். நயம் என்பது "ஒரு பொருளை நோக்குபவனது அகத்தில் உள்ள பண் பாகும்" எது நம் உள்ளத்தைக் கவர்ந்து இன்பக் கிளர்ச்சியை உண்டாக்கி நம் உள்ளத்திற்கு நிறைவு தருகின்றதோ, அதுவே நயம் என பொது வாகக் கூறிவிடலாம். இந் நயத்தை நாம் இயற்கைப் பொருள்களிலும், செயற்கை பொருள்களிலும் காணலாம். நயத்தலை இயல், இசை, நாடகம் முதலியன துாண்டும் நாட்டார் இலக்கியமும் இந்த முத்துறைக் கலைகளின் அம்சங்களைக் கொண்டவை. இயல் எனும் போது அது இலக்கியத்தையே குறிக்கிறது. இது எழுத்திலக்கியத்தை குறிப்பது என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவியது. ஏட்டில் எழுதப்படாது மக்களி டையே வாயப் மொழியாக பயிலப்படும் பாடல்களும் இன்று இலக்கியமாகவே கொள்ளப்படுகின்றது. இயற்கை நயம் ததும்பும் வாய் மொழிப் பாடல்களையே நாம் நாட்டார் இலக்கியம் என்கிறோம்.
ஈழத்தில் நாட்டார் இலக்கியம் பற்றிய ஆய்வுகள் முனைப்படைந்து வருகின்றன. பாடசாலை பாடப்புத்தகங்கள் தொடக்கம் பல்கலைக்கழக கல்வித்திட் டத்திலும் இவை இடம் பெறுவது தற் காலத்தில் நாட்டார் இலக்கியம் பெற்றுள்ள உயர் நிலையையே காட்டுகின்றது.
நாட்டார் என்பது ஆங்கிலத் தில் Folk என வழங்கப்படுகிறது Folk என்பதனை வரலாற்று ரீதியாக “நாடோடி,
நாட்டுப்புறம், கிராமம், நாட்டு எனும் பதங்களும் சுட்டிநிற்கின்றன. இதன்படி Folk LOre எனறால் நாட்டாரியல் என்பதாகும். 1846 ஆம் ஆண்டுவில்லியம் ஜோன் தோமஸ் என்பவரே Folk lore என்ற சொல்லையும் நாட்டாரியல் பற்றிய பகுப்பாய்வையும் உரு வாக்கினார் இச் சொல்லுக்கு நாட்டாரியல் அறிஞர்கள் பல விளக்கங்களை அழித்த போதும் பிரான்ஸிஸ் பீட்டி என்பவர் “வாயினால் பரப்பப்படும் இலக்கியமே Folk lore எனவரையறை செய்துள்ளார்.
நாட்டார் இலக்கியம், கிராமிய இலக்கியம், நாடோடிப்பாடல்கள், நாட் டாரியல், பாமரர் பாடல்கள், வாயப் மொழி இலக்கியம், எழுதாக் கவிதைகள், நாட் டுப்பாடல்கள், மக்கள் மரபியல், சிற்றுாரியல், பாமரர் இலக்கியம், பொதுப் புணர்வுகள் என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது இத்தகைய கிராமப்புற வாய்மொழி இலக்கி யங்களை அனைத்துலகக்கல்வி பரப்பிற் கும் கொண்டு வந்த பெருமை ஜேக்கப்கிரீம்" என்ற ஜேர்மன் மொழியியலாளரையே சாரும்.
நாட்டாரியலானது கிராமிய மக்களினது அனுபவத்தின் பொக்கிஷம். அது மனிதனோடு மனிதனாக நேரடியாக மட்டுமல்லாது இதயத்தோடு இதயத்தை இணைத்து வைத்துள்ளது. அவர்களது தனித்தன்மையைக் குலைக்காமல் ஒற்று மையை வளர்ப்பதோடு இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தின் தனிப்பட்ட மொத்த உணர்ச்சிகளை அது பிரதிபலிக் கின்றது.
4. "ai viņav pav ving”
 

asj - 05 — 2010
ණණිෂ්ණතී
நாட்டுப்புறத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டDr.R.சக்குவேல்நாட்டுமக்க ளின் பண்பாட்டை, நாகரிகத்தின் பழக்க வழக்கங்களை, வரலாற்றை, நாட்டு நடப்பை, உண்மையான முறையில் படம் பிடித்துக்காட்டுவதே நாட்டுப்புறவியல்” என வரையறை சொல்கின்றார். இலக்கியங் களை காலத்தைக் காட்டும் கணிணாடி என்றால், நாட்டுப் புறவியல் சமுதாய வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி எனவும் குறிப்பிடுகின்றார். பழங்காலப் பண்பாட்டில் எச்சங்கள் நாட்டுப்புறவியலாகும். நாட்டரி யலானது மனித சமுதாயம் எதை அனுபவித் ததோ, எதைக்கற்றதோ, எதில்பயிற்சி பெற்றதோ அதைச் சேமித்து வைக்கும் சேமிப்பு அறை என எம்.எஸ்.பினோசா குறிப் பிடுகின்றார்.
பாமர மக்கள் மத்தியில் வாயப் மொழி இலக்கியங்களாக காலங்காலமாக இருந்துவந்தவை, உயிர்த்துடிப்புள்ள இலக் கியங்களாக இன்றும் இருந்து வருகின்றன. எழுத்து வாசனை அறியாத மக்களினால் பாடப்பட்டுவந்த வாய்மொழிஇலக்கியம் ஒரு நாட்டின், ஒரு குழுமத்தின் பண்பாடு, பழக்க வழக்கம், வழிபாடு, கிரியைமுறை, நம் பிக்கை முதலியவற்றை ஆய்வுசெய்வதற்கு செந் நெறி இலக்கியங்களை விட முக்கிய மான சான்றாதாரங்களாக அமைகின்றன. செந் நெறி இலக்கியம் கற்றோரால் ஆக்கப் படுவது. வாய் மொழி இலக்கியம் பாமர மக்களின் வாழ்க்கையில் மலர்வது.
நாட்டார் இலக்கியங்கள் கிராமங் களில் வாழ்கின்ற எழுத்தறிவற்ற பேரறியாக் கவிஞர்களல் பாடப்பட்டவை எல்லாம் ஏட்டு இலக்கியத்தைவிட தொன்மையும், இனிமை யும் வாய்ந்தவை ஒவ்வொரு மொழியிலும் எழுத்து மொழியினை கற்பதற்கும், வளர்ச்சிக்கும் முன்னோடியாகவும் அமைந்
தவை அம் மொழியில் அமைந்த நாட்டார் இலக்கியங்களே என சாட்வீக்குறே, மில் பன்ரி முதலான அறிஞர்கள் தமது இலக்கிய ஆராய்ச்சி மூலம் நிறுவியுள்ளனர்.
அடிப்படையில் நாட்டார் பாடல்கள் (தலாட்டு, தெம்மாங்கு,காதல்,குடும்பம்,தொழில்,வழிபாடு, கொண்பாட்டம்,ஒப்பரி)நாட்டார்கதைகள்(பக்தி, அறிவு, பொழுது போக்கு) கதைப்பாடல்கள் (வில்லுப்பாட்டு, அம்மானைப்பாட்டு), பழமொழி கள், விடு it, ர் (கூத்து, நாட்பார் விளையாட்டு, விழாக்கள், நாட்டார் ஆடல்கள், நாட்டார் மருத்துவம், நட்டுப்புற இசை) கை வினைகள் என வகைப்படுத்தும் போக்கும் நாட்டாரியல் ஆய்வாளர்களிடையே காணப்ப ட்டது.
நயம் மிக்க நாட்டரியலானது பல்வேறு சந்தர்ப்பங்களின் போது தோற்றம் பெற்றதாக கூறப்படுகின்றது. பிறரது துன்ப துயரங்களில் பங்கேற்று அவர்களது துன்பங் களைக் குறைக்க எழுந்தவை. உடலை வருத்தி வேலை செய்யும் போது ஏற்படும் உடல் சோர்வை நீக்கி உற்சாகத்தை கொடுக்க பாடப்பட்டவை.காதல் உணர்ச் சியை, அன்பு உணர்ச்சியை வெளிப்படுத்த பாடப்பட்டவை. நாட்டார் விளையாட்டுக் களின் போது மகிழ்ச்சி, உற்சாகம், தன் நம்பிக்கை, ஒற்றுமையை ஏற்படுத்த தோன்றியவை. சமூக நீதி, சமூக ஒற்றுமை களை இயல்பான முறையில் எடுத்தியம்ப எழுந்தவை நம்பிக்கைகள், சடங்குகள் தெய்வ வழிபாடுகள் வழியாக சமூக ஒழுக் கத்தையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த எழுந்தவை. நாட்டார் கலைகளினூடாக பேராற்றல், வீரம், புனைத்தன்மை, முதலிய வற்றை வெளிப் படுத்தியமை, பொழுது போக்கு கேளிக்கைகளின் போது மகிழ்ச்சி யாக இருப்பதற்காக தோற்றம் பெற்றவை.
5 *துன்பம் தொடராத இன்பமே இல்லை”

Page 5
silġ - O5 - 2010
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலுக் காக ஒலித்தவை போன்ற பின் புலங்களை அடிப்படையாகக் கொண்டு தனிமனித சமூகத்தின் தேவையை ஒட்டியே நாட்டார் பாடல்கள் தோற்றம் பெற்றன.
தனி மனிதன் ஒருவனது குணம் வெளிப்படையாகத் தெரியும் போது அதனை அவனது பண்பெனக் குறிப்பிடுவது போல நாட்டார் இலக்கியத்திற்கும் தனித்துவமான பண்புகள் உண்டு. ஆசிரியர்கள் இல்லாமை (இப்பாடலை இயற்றிய ஆசிரியர்கள் இவர் தான் என குறிப்பிட்டு கூற முடியாமை), மக்களின் வாய் மொழியாக பரவியமை, மரபுவழி பட்டிருத்தல், பலவகையாக திரிபு பட்டு வழங்குவது, ஒருவித வாய்பாட்டுக்குள் அடங்குவது, பிரதேச தனித்துவம், எளிய மொழி நடை, தெளிவான கருத்து வெளிப் பாடு, உள்ளதை உள்ளவாறு சொல்லும் பாங்கு, எளிமையான இசை, எதுகை மோனை அடுக்குத் தொடர், இரட்டைக்கிழவி போன்ற அமைப்புகளைக் கொண்டிருத்தல். தங்க ளுக்காகப்பாடுவது பிறருக்காககப் பாடுவது என்ற இருநிலைத் தன்மை கொண்டிருத்தல், காலம் வரையறுக்க முடியாத நிலை,இசைக் கருவிகளின்றி பாடக்கூடிய தன்மை.
கள்ளங்கபடமற்ற மனிதர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டின் மூலம் கிராமிய மக்களின் காதல் உணர்வு, பிள்ளைப்பாசம், குடும்ப உறவு, மதிநுட்பம், ஜீவனோபாய
முறை, வாழ்க்கை ஒழுக்கங்கள், ஆக்கத் திறன், கற்பனை ஆற்றலை வெளிப்படுத்தல், தனியிசை, கூட்டிசைப்பாடலாக இருத்தல், சந்தர்ப்பம் சூழல், கேட்போரின் மனநிலைக் கேற்ப பாடலடிகளை இயைபுபடுத்திபாடும் தன்மை கொண்டிருத்தல், பரம்பரையாக வருவதனால் மாற்று வடிவங்களைப் பெற்று வருதல். முதலிய பண்புகளை தன்னகத்தே கொண்டதாக நாட்டாரிலக்கியம் விளங்குகி
@@,
எழிலும் நயமும் கொண்டு காலங் காலமாக பேணப்பட்டு வந்த நாட்டார் இலக்கி யம் இன்று அருகி வருவது வேதனைக் குரியது. தாலாட்டுப் பாடத் தெரியாததாய்மார் என்பதை விட தாலாட்டுப்பாட்டையே தெரியாததாய் மார்கள் அதிகமாக உள்ளார் கள். காரணம் நகர மோகத்தில் இடம் பெயர்வதும், நாட்டார் கலைகளில் ஈடுபடுவது தரக்குறைவானதாக இளைய தலைமுறை யினர் கருதுவதும் நாட்டாரியல் அருகி வருவதற்கு காரணமாகின்றது. ஒப்பாரிப் பாடல் மரணவீடுகளில் அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெற்றது. இன்று மரண வீடுகளில் ஒப்பாரிப்பாடல்கள் குறைந்து வருவதும் வேதனைக்குரியது. இருப்பினும் இலங்கையில் மட்டக்களப்பு, மன்னார், வன்னி, மலையகம், போன்ற பிரதேசங்களில் நாட்டாரியல் அம்சங்கள் ஓரளவு பேணப்பட்டு வருகிவது குறிப்பிடத்தக்கது.
2010 (69ain G asalib III, AJ5 LLGAROLI
s இந்திய
“uobjato Go) 9áůvoj ugůéGFů"
 
 

குழலிக்குப் படிப்பதற்கு மனம் ஒப்பவில்லை. காலை உறக்கம் கலைந் ததிலிருந்து மதியம் பன்னிரெண்டு வரை ஆஸட்ரோலின் முன் அமர்ந்து டோரா, ஜோஜோ, டோம் என்ட் ஜெரி யென ஒன்று விடாமல் வரிசையாகப் பார்த்துக் கொண்டி ருந்தாள் வழக்கமாய் அப்படிப் பட்ட நேரங்களில் அவள் சப்தமிட்டுச் சிரிக்கின்ற அந்தச் சொல்லவொண்ணா இனிமையை. அழகைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றும். அவளுக் கென்று அப்படி யொரு குரலுடன் சேர்ந்த இனிமையை வாரி வாரி வழங்கியிருந்தான் இறைவன். இன்று அப்படியில்லை. ஆள் அரவமற்ற குகையைப்போல வீடு மெளனித் துக் கிடந்தது. கையிலிருந்தரிமோட்கொன்ட் ரோலுக்கு இன்று அதிக பட்சமாய் வேலை கொடுத்துக் கொண்டிருந்தாள். ஆஸ ட்ரோ அலை வரிசையின் அடிக்கொரு தரம் மாற்றம், அவளதுநிலை தடுமாறிப்போயிருக் கின்ற மனதைப் படம் பிடித்து காட்டிக் கொண்டு இருந்தது. அதற்குப்பிறகு எதுவுமே மனதில் ஒட்டவில்லை. ஆஸ்ட்ரோவை அடைத்து விட்டு பக்கத்தில் சிதறிக்கிடந்த கார்ட்டுன் புத்தகங்களில் ஒன்றை எடுத்துச் சில பக்கங்களைப் புரட்டி மனம் போன போக்கில் ஓடவிட்டாள். கின்டகாடன் புத்த கங்கள் ஒன்றிரண்டு தட்டுப்படினும், அதில் மனம் ஒன்றிக்கவில்லை. சுமையாலான
öğlü - O5 - 2010
தொரு எழுத்துக்களில் अelsा5ा பிடிபற்றுப்போய் ஓரளவு விவரந்தெரிந்த சில நாட்களகியிருந்தன. அதனால் என்னவோ, காட்டுன் களின் மீது பிரியம் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் இருந்தன. அவை பிரத்தி யேகமான மொழியைக் கொண்டிருப்பதோடு அவளையொத்த உலகத்த வருக்கென்று சிருஷ்டிக்கப்பட்ட நவீன படைப்பெண்று தீர்மானித்திருந்தாள். அவற்றை இந்த உலகத்துக்கு கொண்டு வந்த அந்த முதல் மனிதனை அறிய முடியாது போயினும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து மேலெழும்பும் வாழ்த்துக்களை. மொழிபெயர்க்க முடியுமா னால் அநேகமாக ஆஸ்கார் விருதுகளை அந்தக் குழந்தைதன மனிதன் அள்ளிக்
7 *தோல்விஅனுபவத்தாலின் குழந்தையாகும்”

Page 6
கொள்வான் என்பது மட்டும் உண்மையா யிருந்தது. அறையில் ஏதோவொரு வேலை யாய் இருந்த ரேணுகா, திடீரென ஞாபகம் வந்தாற் போல் அவளைப் பள்ளிப் புத்த கத்தை எடுத்து வீட்டுப் பாடத்தை செய்து முடிக்குமாறு. கட்டளையிட்டாள். குழலிக்கு அது பூச்சிக் கொல்லியைவிடக் கசப்பாயிருந் தது எனவே, பள்ளிப்புத்தகங்களைக் காலால் தள்ளினாள். அவை அலுமாரிக்கு அடியில் வசமாய் சிக்கிக் கொண்டன. அம்மா வந்து கேட்பாள் என்ற பயம் இப்பொழுது கடுகளவும் இல்லை அவள் மனதில், ஏன், எதற்கா கப் பயப்பட வேண்டும்? இதோ அவளுக்கான சிலநியாயங்களை தனககென மனதின் மொழியில்பேசிக்கொண்டாள்.
1. எனக்குக் கிண்டகாடன் போகப் பிடிக்கவில்லை. 2. அம்மா என்னை கோபமாக கண்டிப்பது பிடிக்கவில்லை. 3. பேபி சிட்டர் வீட்டில் நான் போய் ரொம்ப நேரம் அண்ணா அக்காவோடு விளையாட வேண்டும். 4. எனக்கு சாப்பிட ஜஸ்கிரீம், ஸ்ட்ரோபரி மிட்டாய், பிறந்தநாள் கேக் வேண்டும். 5. சின்ட்ரெலா,காட்மாதர் இந்த இருவரோடும் பேசமுடியாவிட்டாலும் ஒரு தடவையாவது நேராகப் பார்த்துவிட வேண்டும்.
அம்மாசாப்பாடு எடுத்துக்கொண்டு வரும்போது. மணி பன்னிரண் டைத் தான்டியிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளிய போது மணி பதினொன்று. இப் பொழுது பசியேயில்லை. பலூனுக்குள் ஊதிவிட்ட காற்றைப் போல் வயிறு கனப்பது போல ஊதிக் கிடந்தது. எப்படி பசிக்கும் அம்மா வுக்கு இது வெல்லாம் தெரியாதா? வந்தவு
asů – O5 - 2010 டன் வாயில் திணிப்பாள். அழுந்தித் திணிக் கையில், குமட்டிக் கொண்டு வரும். அந்தக் குமட்டலை எப்படியேனும் அடக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அம்மாவில் கையிலிருக்கும் ஜடப்பொரு ளுக்கு அடி வாங்கி ஆட்பட வேண்டும். இது தான் இந்த வீட்டில் நடந்தேறும் கோரநாடகம், குழலி ஒன்றும் பேசவில்லை. சுவை செத்துப்போன நாக்கோடு அம்மா ஊட்டு வதை வாங்கிக் கொண்டாள். இப்பொழுது கிட்டத்தட்ட குமட்டலே வந்து ஆ.ய்.! அம்மா அதட்டினாள் மெனக்கெட்டு மென்று விழுங்க, மூச்சு மேலும் கீழுமாய் வாங்கியது. போதும் என்று எப்படிச் சொல்வது?இன்னும் கொஞ்சம் பாக்கி இருந்தது. தாங்க முடிய வில்லை.உவே.க் குமட்டலி னுடாக அம்மாவை ஏக்கம் கலந்த பயத்துடன் பார்த்தாள் மீண்டும் ஒரு அதே குமட்டல்! அதல பாதாளத்திலிருந்து பீறிட்டுப் பீய்ச்சியடிக்கும் எரிமலை குழம்பு போல அவளது அடிவயிற்றின் ஆழத்திலிருந்து அத்தனையும். வாய் வழியாக முக்கால் வாசியும் கால் வாசி நாசி வழியாகவும் தரையில் வழிந்தன. குழலி அரற்றிக் கொண்டு உச்ச தொனி யில் அழுதாள். ரேனுகாவின் மூக்குத்து வாரம் விரிந்தது. கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. சற்றென்று துணி ஹெங்கரைப்பற்றிக் கையிலும் காலிலும் மாறி மாறி விளாச புழுவாய்த் துடித்துமிரண்டாள். வேறு வழியே தெரியவில்லை. அதற்கு மேலும் ரேணுகா அவ்விடத்தில் அமரவில்லை. "பிள்ளை யைப் பாரு பிள்ள. வந்து என் வயித்துல பொறந்திருக்கே! அப்பானாட்டமே தண்டக் கருமாந்தரம்: மூர்க்கம் சிறிதும் குறையர் மல் வெடுக்கென எழுந்து சமையற்
8 “நம்பிக்கையே துன்பத்தால் ஏற்பட்ட கறையைப் uேnக்கும்”

கதிர் - 05 - 2010
கட்டுக்குச் சென்றாள் அவளின் வார்த்தை கள் அக்கினித் துண்டங்களாகக் குழலியின் காதில் நீண்ட நேரமாய் ஒலித் துக் கொண்டிருந்தன. அம்மா அதன் பின் என்ன ஏது கேட்டுக் கொள்ள வரவே யில்லை. கைத்தொலைபேசியில் யாருடனே சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தது கேட்டது. அரை மணிநேரமாவது இருக்கும். யாரென்று தெரிய வில்லை. முன்பு ஒரேயொரு தரம் அங்கிளா ஆன்ட்டியா என்று கேட்டிருக் கிறாள். பதிலேயில்லை. அம்மாவால் எப்படி அப்படியெல்லாம் பேசமுடிகிறது? என்னால் முடியவில்லையே! இந்த அம்மா வைப் புரிந்து கொள்ள முடியவேயில்லை. சில நாட்களுக்கு முன்பு எனக்கான பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்படியொரு பிரமாண்டம். எனக்கு ரொம்பவும் அழகான அந்த பிங் கலர் கவுன்! வீடு முழுக்க கலர் கலராயப் ஜோடிப்பு! மூலைக்கு மூலை பலுTண்கள் குண்டு குண்டாயப் உப்பித் தொங்கின. நான் எதிர்பாக்காத மிட்டாய். கேக். சாக்லேட்! பேபிசிஸ்டர், அண்ட்டி, அங்கிள், அண்ணா, அக்கா, கிண்டகாடன், ஃப்ரன்ட்ஸ், டீச்சர் என எல்லோருமே வந்திருந்தார்கள் பெரிய பெரிய பொம்மை யெல்லாம். கொடுத் தார்கள்! அன்றைக்கு அம்மா என்னை ரொம்ப நேரம் துாக்கி வைத்தபடியே இருந்தாள். வந்திருந்தவர்கள் என்னையும் அம்மா வையும் சேர்த்து வைத்துப் படமெல்லாம் பிடித்தார்கள். படம் பிடித்தபோதல்லாம் அம்மா எனக்கு முத்தம் கொடுத்தபடி இருந்தாள் அந்தப் படமெல் லாம் ஆல் பத்தில் இருக்கின்றன. இது வரைக்கும் நான் மட்டும் பார்த்ததில்லை. இதெல்லாம் என்ன? இனி அடுத்த பிறந்த நாளுக்கு தான் போட்டோ முத்தமெல்லாம், ---을 국-=을+국-
9
கிடைக்குமா? அதே அம்மாதானா?, ரேணுகா வேகமாய் வெளியே கிளம்பினாள். பின்னர் என்ன நினைத்தாளோ தெரிய வில்லை, திடீரெனத் திரும்பவும் வந்து அவளையும் குளிப்பாட்டி பவுடர் பூசி அலங்கரித்துக் கொண்டு புறப் பட்டாள். அழுகை உடனே மாயமாய் மறைந்தது. எல்.ஆர்.ட்டியின் பக்கம் இருவரும் நின்றபோது தான் யாரோ நாலு பேர் வந்து கொண்டு இருந்தார்கள். இன்னா ரென்று குழலிக்குத் தெரியவில்லை. அம்மாவும் அவர்களைப் பற்றிச் சொல்லவல்லை. அனால் வந்திருந்தவர்களில் ஒரு ஆங்கிளும் அன்ட்டியும் இரண்டு பிள்ளை களும் இருந்தார்கள். வந்ததும் குழலியைத் தூக்கிக் கொண்டு மாறி மாறி முத்தம் கொடுத்தார். அந்த அங்கிள். ஒரே சிகரட் வாடையாய் இருந்தது. அது அவளுக்குப்பிடிக்கவில்லை. சின்ன பிள்ளையில் பார்த்தது என்று பேசிக் கொண்டார்கள். இடையில் சங்கர் என்று ஒருவரின் பெயரைச் சொல்லி கொஞ்சம் ஆவேசமாய்ப் பேசினார்கள்.
அப்பொழுது அம்மாவின் முகம் கடுகடுவென்று மாறியது. பின்னர், அவர்க ளின் சின்னக் குழந்தையை செல்லமாகத் துாக்கிக் கொண்டு சுதாகரித்தவாறு வீட்டை நோக்கிபயணமானார்கள். குழலிஅம்மாவின் மடியிலிருந்து கழற்றி விடப்பட்டதை யாரும் பொருட்படுத்த வில்லை.அந்த அன்டி கூட ஒரு வார்த்தையும் பேச வில்லை அவர்களுக் குள் ஒரு சுவாரஸ்யமான் பேச்சு ரொம்பவும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டே நடந்தார் கள். அவர்கள் ஒவ்வொருவரையும் உன்னித் துப்பார்த்தபடி பின்தொடர்ந்தாள் குழலி லிஃ ப்ட் விசையை அழுத்திவிட்டுக் காத்திருந்த
-
*களவnடில் uெnருள் விருத்தில்டைவதில்லை”

Page 7
asů - 05 - 2010
போதுதான் குழலியின் ஞாபகம் வந்தது, அதுவும் வந்த சிகரெட் அங்கிள் தான் துாக்கி னார். அவரிடம் பேச்சுக்கொடுக் கவே பிடிக் கவில்லை. சிகரெட் நெடி ஒருபுறமிருக்க, அப்பாவைப் பற்றி என்னவோ பேசினார். அப்பாவின் முகம் மங்கலாய் வந்து போனது குழலிக்கு, சரியாய் ஞாபகமில்லை. ரொம்ப காலமாயப் அவரை பற்றிய எண்ணம் வரவேயில்லை. ஆனாலும் ரொம்பவும் நல்லவர். அது ஏனென்றும் தெரியவில்லை அந்த அங்கிள் அப்பாவை விமர்சித்துப் பேசியபோது அவள் முகம் இறுகி உக்கிரப் பட்டு போனது. அதற்குப் பிறகு அப்பாவைப் பற்றி அவர் பேசவில்லை. வெடுக்கெனத்தன் பிடியிலிருந்து இறக்கிவிட்டு, அம்மாவிடம் மெல்ல ஏதோ கிசுகிசுத்தார். அம்மா அவளை முறைத்துப் பார்த்தார். கொடுரமாகவும், பயமாகவும் மாறி, உடல் திகில வெட வெடவென நடுங்கியது. மீண்டும் அம்மா அடித்துப் தூக்கிவைக்கப்போகிறார் என்பது உறுதியாய்த் தெரிந்தது. அது இன்றோ நாளையோ தெரியாது. வட்டியும் முதலுமாய் வரும் நினைக்கும் போதே குளிர் காய்ச்சல் வருவது போலிருந்தது. பத்தாவது மாடியி லிருந்து குதித்தால் எப்படியிருக்கும் என்றெல்லாம் தோன்றியது. அவளுக்கு கார்ட்டூனில் அப்படித்தானே நடக்கிறது? விழுவது போல் விழுந்து காயங்களோடு மின்னல் வேகத்தில் ஒடுகிறார்கள். அல்லது யாரோ ஒருவரால் காப்பாற்றப்படுகிறார்கள். இப்பொழுது மனம் இதைத்தான் எண்ணியது. எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். குழலிக்கு அவர்களோடு அமர்ந்திருக்க கொஞ்ச மும் பிடிக்கவில்லை. நேராக அறைக்குள் நுழைந்தாள். அறைக் கதவு
திறந்தபடியே தான் இருந்தது. அம்மாவின் குரல் மற்றொரு அறையிலிருந்து கேட்டது. கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய பை நிறைய பொம்மைகளை கொண்டு வந்து ஒவ்வொன்றாக அந்த இரண்டு பிள்ளைக ளுக்கும் கொடுத்தாள். அதில் தனக்குபிடித்த சின்டரெலா பொம்மையும் இருந்தது. மிகவும் அழகான பொம்மை. இதுவரை பார்த்திராத பொம்மை. ஆனால். எப்பொழுதோ எங்கேயோ பார்த்த பொம்மை! ஒரு கால். அப்பா வாங்கி கொடுத்த.? அவளுக்குச் சரிவர ஞாபகம் இல்லை. அதையேதான் இத்தனை நாள் அம்மா வெளியே எடுக்க வில்லை? அவளுக்குள் மர்ம முடிச்சு விழுந்தது. வெளியே அந்த ரெண்டு பிள்ளைகளும் சின்ட்ரெலாவை மாறிமாறித் துாக்கி கொண்டு விளையாடியது ஆசை ஆசை யாய் இருந்தது. அனால், அதைக் கீழே போட்டுவிடுவார்களோ என்ற பரிதவிப்பும் ஏற்பட்டது. இரவுச் சாப்பாடு வரை விளையாடிக் கொண்டேயிருந்தார்கள். அதுவும் என் சிண்ட்ரெலாவோடு!அன்றைய இரவு எல்லோரும் அங்கேயே தங்கினர். குழலி அறையிலேயே அடைபட்டுக் கிடந்தாள் அவர்கள் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் காதில் விழுந்தது. அன்டி அந்த ரெண்டு பிள்ளைக ளையும் துாக்கிக் கொண்டு அறைக்குக் கொண்டு சென்றாள். அவர்க ளுக்குத் துாக்கம் போல. அன்டி வெளியே வர வில்லை. கதவை தாளிட்டுக் கொண் டாள். வந்ததிலிருந்து அந்த அண்ட்டி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பேசப் பிடிக்க வில்லையோ? ஏன் பேசப் பிடிக்க வில்லை? நான்சின்னப்பிள்ளையா? கறுப்பாகுட்டையா
O “உழைப்பும் ஓய்வும் வைத்தில்ன் வாசலை மூடுகின்றன"

asgilii - 05 - 2010
இருப்பதனாலா? அம்மா சிவப்புதானே?! அம்மாவும் அங்கி ஞம் ஹாலில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தார்கள். மத்தியானம் அம்மா சிரித்தாரே, அதைவிட இன்னும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக, எனக்கு துாக்கம் கட்டடியது ஆனால் துங் கத்தான் மனம் வரவில்லை. ஏன்? அறையி லிருந்த என்னை அங்கிள் சீக்கிரம் தூங்கச் சொன்னார். இம்முறை அதட்டல் சற்று கூடுத லாக இருந்தது. எனக்கு தூக்கம் கலைந்து விழிப்பு ஏற்பட்டது. அம்மா வந்து எட்டிப் பார்த்துச் செல்லமாய்வருடிவிட்டார். தலை யைக் கோதிவிட்டபோது எங்கேயோ பறப்பது போல கண்கள் சொருகின. ரொம்ப சுகமா கவும் ஆறுதலாகவும் இருந்தது! ஆனால், அம்மா என்னுடன் இன்றிரவு படுக்க வர வில்லை ஹாலில் விளக்கு அணைந்தது!
அப்பார்ட்மென்ட் மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்ப்பதுபோல் உணர்வு. கீழே கொசகொசவன வாகனங்கள். எல்லா
கையடக்க தொலைபேசி திருத்த வேண்டுமா?
இடங்களிலும் ஆட்கள் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள்.மாடிச் சுவரில் ஏறி நிற்கிறேன். காற்று விசுக் விசுக்கென வீசிக்கொண்டே என்னையும் தள்ளுகிறது. ஆனால், மனசு முழுக்கச் பெயர் தெரியா வண்ணாத்துப் பூச்சிகள் படபடக்கின்றன. விலா பகுதியிலிருந்து செட்டை முளைப் பது மாதிரி துருதுருப்பு. யாருடைய ஞாபகமும் வரவில்லை. பறக்க வேண்டும் போல், என் சின்ட்ரெலா என் காதருகே வந்துபேசுகிறாள். மனசெங்கும் குதுக லம்! கைகளை அகல விரிக்கிறேன்! அப்படியே மாடியிலிருந்து குதிக்கிறேன்பின்னர், நனவுலகிற்கு வருவது போல் தெளிவு அம்மாவென்று கூக்குரலி டுகிறேன். நல்ல வேளையாக கையில் மந்திரக்கோலுடன், ஸ்டைப்மதரிடம் மிருந்து சின்ட்ரெலாவைக் காப்பாற்றிய அதே காட் மாதர் பறந்து வருகிறார் என்னையும் காப்பாற்ற
- (UppĎOBLĎ -
நாடவெண்டிய இடம்
“செத்த சிங்கத்தை கழுதை கூட உதைக்கும்”

Page 8
கதிரவின் கதிர் - 05 - 2010
தங்கராசா இன்பராசா
அழகம்மா கனகசபை பெற்றெடுத்த புள்ள
莓接
ஆலையம கடவுளுக்கு நேர்த்தி பல வைத்து ஆடுமாடு கொடுத்தார்கள் "ரூபவதி பிறக்க
பதினாறு வயதினிலே பெரிய புள்ளையாகி பக்குவப் பட்டாளே பதினொராம் ஆன்றல் விதிப்பயனே நடந்தாகும் என்றாகிப் போச்சி விரும்பியவன் கை பிரச்சி மணமும் நடந்தாச்சி
மாமியா பொன்னம்மா மருமகளை அழைக்க
மனமின்றி அழகம்மா மறுப்புகள் சொல்ல சாமிதான் துணையம்மா சாந்தனோடு ரூபி சமையலறை தஞ்சமென மாமிவிடு சென்றாள்
'முப்பது வயதான சாந்தனுக்கு ஏன்ற மூளலிகம அழகம்மா முழச்சித்தான் கொடுத்தாள் மய்யெல்லாம் அறப்பானாம் ரூபவதி பாவம்
அப்பனுக்கு புத்தியில்ல" அயலாக்கள் கதைக்க
"முந்தியொரு தாரம் கடியவன் தானாம் மூத்தமகன் ஆச்சிரமம் நின்று பறக்கானாம் சந்திதெரு வோரமெல்லாம் சண்டை பிறப்பானாம் சந்ததியில் ஊருக்குள் இல்லையற பையன்"
உடுத்தாடை துவைப்பதும் பாத்திரங்கள் விளக்குவதும் உரித்தான வேலையென உணர்ந்தவள் ரூபவதி அடுப்பழ குழலுக்குள்ளே பழப்பெல்லாம் அடங்குமென அன்றவளும் நினைக்கவில்லை இன்றுபடும் பாடுதனை
சென்றங்கு சில நாளில் செருப்படியும் பட்டாள் செக்கனுக்கு ஒ வை வசைமொழியும் கேட்டாள்
ஓராண்டு போவதற்குள் உருமாறிப் போனாள் ஒல்லி வயிற்றினிலே கருவுற்று இருந்தாள்
"தன்னை ஜூறிவது இறிவு - தன்னை மறுப்பது மடமை”
 
 
 
 
 
 
 
 

aglj - 05 - 2010
"பொன்னம்மா ரூபிக்கு புரியிலே அழத்து பொக்கைவாய் வெத்திலாக்கு துப்பலையே துப் என்னம்மா என்றுமேதான் சாந்தனவன் கேட்க எனக்கறச்சி போட்டாளே ஒன்ட் பொன்பாட்டி.
"என்றவுடன் பாய்ந்துமேதான் இழத்தவிட்டான் பல்லில் எடுத்து வந்தான் கைதனிலே விண்ணாங்குப் பொல்லை மன்றாடி கும்பிட்டாள் அழிக்கவில்லை யென்று மதுவெறியன் அவள் மேனி இரத்தமது சிந்த"
"அறத்ததையே கன்னால கண்ட்னேற நேற்று d அழகம்மா ரூபியத்தான் ஒருக்கா போய் பாரும்" ཕྱི་ துறத்தெழுந்து கனகசபை தொலைபேசி எடுத்து నీ
துடனவன் சாந்தனோடு சாந்தமாக பேச క్ష
கடித்தான் தந்தவுடன் கணக்கெல்லாம் முறஞ்சி s கணக்கா நீ கதைச்சாலே கன்னத்த உடைப்பன் " பொட்டை பெற்றவன் நீ பொறுமையாய் இருடா 剿 பொன்னாப்பு பேசாம செல்போன வைட்ா }}
ஆத்திரத்தில் அருகிருந்த வார்த்தரயைதுாக்கி - அழமேல் அழ8ழத்தான் ரூபவதி துறக்க ஆத்மா கதிகலங்கி கன்னிரைச் சொரிந்தாள் ஆவியும் கலங்கியவள் ஆருயுரும் பிரிந்தாள்
GLILJ6j, LDTjë 2010 (30)
ஆசிரியர் :- அந்தனி ஜீவா தொடர்புகளுக்கு :- இல.57 மகிந்தபிளேஸ்
கொழும்பு-06, இலங்கை மின்னஞ்சல் - kolundu(a)gmail.com தொ.பே =0776612315
- (5L 50.00
SqSAASS SSSqSAAAAAAS SAAA SSqSAS SqSAS SqqSqSAASS SSSSAASSqS AAAA محے ”!!. LSqSS LSqS qLLSS 0LLLLSS 0LqSAAA LSA SASA qSA SqqSqS qqqSq q qJSA S qAAAS - - - - - - u S LLL SSLLL SLSLSLS0SLSSLLS SLSLS S S L SSSLSS SS SS SS SS *ς βυ
கத்துக்கு வெட்கப்படாதவன் கடவுளுக்கு Uடிப்Uடமnட்டான்"

Page 9
ர் பகுதிக்குஅனுப்பிவை
来 உலகம் அழிந்துவிடுமா? s
உலகம் அழிந்து விடும் என காலத்துக் காலம் ஹோஸ்யம் கூறுவார். பலர் கடந்த நுாறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஹோஸ்யம் கூறப்பட்டு வருகிறது. சிலர் முன்ஜாக்கிரதை உணர்வுடன் உலகம் 2210 இல் அழியும் என காலத்தைநீட்டிசொல்லித்தப்பித்துக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் உலகம் எக்காலத்திலாவது அழிந்து போகுமா? ஏன் முடியாது தற்போதுநடைபெறும் சர்வதேசநிகழ்வுகளை உன்னிப்பாக அவதானியுங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எப்பொழுதும் இல்லாதவாறு காட்டுத் தீ, பூகம்பம், எரிமலை, பெருவெள்ளம் உலகில் எங்கோ ஒரு பகுதியில் ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. அவ்வப்போது சுனாமி அழிவுகளும் ஏற்படவே செய்கின்றன இதிலிருந்து என்ன தெரிகிறது. உலகம் இனிமேல்தான் அழியும் என்பதில்லை. உலகம் இப்போதே அழிந்துவருகிறதுஎன்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
- அருள்மணி -
来 டெங்கு கொல்கிறது
அவனியை ஆட்டிப்படைக்கும் அபாயகரமான ஒ
1 / ܝܠ
ஆட்கொல்லி நோய் "டெங்கு காய்ச்சல்”அவதானமாக இருங்கள் - 7 سمي என்று ஆயிரம் தடவை சொன்னாலும் அவதானிக்காமல் కెక, அசண்டையினமாக இருக்கும் மனிதர்களால் “டெங்கு கொல்கிறது" வைரசினால் ஏற்படும் இந்நோய்"ஈடிஸ் எயிப்டிஸ், ஈடிஸ் எல்போபிக்டஸ்” எனும் இருவகை நுளம்புகள் மனிதனைக் கடிப்பதினால் உண்டாகின்றது. காய்ச்சல், தலைவலி, வாந்தி,உடல்வலி, வயிற்றுளைச்சல் என்பன டெங்கு நோயின் அடையாளங்களாகும். இவ் அடையாளங்கள் மூன்று நான்கு தினங்களில் குறைவடைந்து குணமாகும். இருந்தும் சிலருக்குடெங்குகுருதிபெருக்கு அபாய நிலை தோன்றும். அவையாவன டெங்கு காய்ச்சலின் அடையாளங்களுடன்.
* மூக்கினால் இரத்தம் கசிதல் * கண்கள் சிவப்புநிறமாதல் * தோலின் அடியில் சிறிய இரத்த (சிவப்பு) அடையாளம் * மலசலத்துடன் இரத்தம் வெளியேரல் * முரசினால் இரத்தம் வெளியெரல்
4. “ஆசை முடியும் கட்டத்தில் தான் அமைதியிற்க்கிறது”
ܓ*
 
 
 
 

ණණිෂ්ණතී asj - 05 — 2010
* வாந்திஅல்லது மலம் கறுப்பு அல்லது செம்பட்டைநிறமாதல்
* வயிற்று நோவு முதலியன காணப்படும் பட்சத்தில் வைத்திய சாலையில்தங்கியிருந்துசிகிச்சைபெற்றுக்கொள்ளவேண்டும்டெங்குகாய்ச்சல்நோயாளிக்கு திடிரெனகுறைந்தும்சுகபினமாககாணப்பட்டால். அதுபாதகமான விளைவைத்தரும்.உடல் குளிர்ந்து,உடல்வெளிறல்,கலக்கமானது.ாக்கம், மூச்செடுத்தல்,நாடி ஒட்டம் வேகமாதல், போன்றவை நோய் கடுமையானதைக் காட்டும்.
இப்படிப்பட்டநோயினைகட்டுப்படுத்தநுளம்புஉற்பத்தியாகும் வெற்றுத்தகரடப்பா, சிரட்டைகள்,சட்டிபானைத்துண்டுகள்,வெற்றுயோக்கேட், ஐஸ்கிரீம்கப், டயர் முதலியநீர் தேங்கக்கூடியபாத்திரங்களையும்,இடங்களையும், துப்பரவுசெய்துகொள்ளுங்கள்உங்கள் வாழ்க்கையினை வளமாகமாற்றுங்கள்
- என்.பிறேம்குமார்
来 பரிசளிப்புவிழா
மட்டக்களப்பு தாழங்குடா கண்ணகி இந்து இளைஞர்மன்றம் அன்னை சாரதா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சைவசமயப் பரீட்சையினை கதிரவனின் அனுசரணையுடன். நடாத்தி 24.06.2010b திகதி ரீ முத்துமாரியம்மன் சடங்கின் போது பரிசளிப்பு விழாவினை நிகழ்த்தியது 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றியும் 36 மாணவர்கள் பரிசில்களை பெற்றுச்சென்றனர். இந் நிகழ்வில் 47 ஆண்டுகள் ஆலயப் பணிக்காக அர்ப்பனிப்புடன் செயற்படும் திரு.மா.காசிப்பிள்ளை(J.P) தாழங்குடா அவர்கள் வாழ்த்துமடல் வழங்கிகெளரவிக்கப்பட்டார். மற்றும் கதிரவன்கலைக்கழகத்தின் சேவையினை பாராட்டி கெளரவித்து கண்ணகி இந்து இளைஞர் மன்றம் வாழ்த்து மடல் ஒன்றினைவழங்கியது. மேற்படிபரிசளிப்புவிழாவிற்கு வெளிநாட்டில் தொழில்புரியும் இந்து இளைஞர்மன்ற உறுப்பினர்கள் அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
(el j)
* சர்வதேசசிறுவர் தினசிறப்பிதழ் - கதிரவன் 06
கதிரவன் சஞ்சிகையின் 6ஆவது கதிர் சர்வதேச சிறுவர் தின சிறப்பிதழாக வெளிவருகின்றது. எழுத்தாளர்கள் தகுதியான ஆக்கங்களை எதிர்வரும் 25.08.2010ம் திகதிக்கு முன் கதிரவனுக்கு அனுப்பி வைக்கவும்.
ஆசிரியர்

Page 10
r சந்தோஷம் எண் வாழ்வில் சரவெடி போட்டுக்கொண்டது சலனமற்றஉணர் பார்வை சற்றே எண் மேல் விழுந்ததால்
சாந்தமான உன் முகமும் . அதில் தவழும் புன்னகையும் சாதிக்கவா இல்லை - என்னைச் சாய்த்திடவா?
கார்முகிலாய் வந்தவளே! காதல் மழை பெய்துவிட்டாய் காரணமே இல்லாமல் காணுகின்றேனர் கனவில் - உன்னை பித்துப் பிடித்து அழிகின்றேன் பெண்ணே உன் பார்வை மொத்தத்தில் ஒரு வார்த்தை பேசுமா என்விழியோடு
சுக்கு நூறானது பாரும் இவ் இதயம் அக்கம் போராகவே நாளும் என் உதயம் நங்கூரம் போலானது காதல் நகர்ந்துகொண்டேயிருந்தது காலம்
பொறுமையோ என்வாழ்வில் வறுமையாய் விதி எழுத நாடினேன் உனதில்லம் தேடினேன் எனதுள்ளம்
சிக்கினாய் கணிகளுக்கு சிறு கிளியே புகைப்படமாய் மரணித்தேன் சிதறுண்டு மாட்டியிருந்த மாலை கண்டு
TSLSLSLSSSSSASLSSSLSSSSSSLSSSSSASLSAqSqqSLLSLSS
?
ži2.S.
s
X
த்
A
2.
ta
2.
WS
୩ନ୍ଧ
M
SCSS
Bis — 05 — 2010
2 ̄ܓ\
**
姥 / A
டும்பத்தை பேணிக்காக்கும் ணத்திலேஉயர்ந்த தந்தை ன்னையின் துணையோடு - என்றும் ரவணைத்தே எம்மை காப்பார் ன்பு சுகம் அமைதியோடு னைத்துமாய் அவரே நிற்பார் stü (SUst6ö6Tüb6006ság5ü ந்தையே வாழ்க வாழ்க!
61
ற்றதாய் மனம் குளிர றந்த வீடு செழித்தோங்க ற்றவர் போற்றிப் பேச வலைகள் அச்சம் திர ாயுடன் துணையாய் - என்றும் நீதையும் இணைந்துநின்றாள் னிவுடன் அன்பு கொண்டு பாரினில் மகிழ்ந்து வாழ்வோம்
குடும்பத்தில் அக்கறைகொண்டால் குன்றாத வாழ்வுமலரும்
தா
U
(BU
f
6)
Ս
T
በ
O
ரிக்கு
O
தந்தையும் கிடைத்துவிட்டால் பெற்றவர் தாழ்பணிந்து பிள்ளைகள் நலமே பெறுவோம் அன்னையும் ஆனந்தம் பெற்று அகமகிழ்ந்து நாமும் வாழ்வோம்.
து), வே,, 11.
SSLSLSLSSS LLSSSAAAASLAS S LSS SLSASSSLSSSSSSLSSSSS SSS ASLLSSLS
‘விடியலைக் காணவேண்டுமென்றால் வாழ்க்கைலோடு போராடு”
 
 
 
 
 
 

1ர்வையாளர் நேரம் முடிவ டைய இன்னும் சில நிமிடங்களே இருக் கின்றன. அந்த மகப்பேற்றுவிடுதியை நோக்கி இன்னும் கூட பார்வையாளர்கள் அவசர அவசரமாக வந்து கொண்டு தானிருக் கிறார்கள. அவர்கள் ஒவ்வொருத்தரின் முகத்திலும் தன் உறவுகளைத் தேடிச்
நிர்மலா பிரவசத்துக்காக அந்த மாவட்ட வைத்தியசாலையின் பிரசவ விடுதிக்கு வந்து இன்றோடு ஐந்து நாள் மகப்பேற்று வைத்தியர் குறித்துக் கொடுத்த திகதியிலேயே அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்ததனால் அவள் கணவன் கம்சன் ஆட்டோ பிடித்து அழைத்து வந்த அணு மதித்து தேவையான சமான்களும் வாங்கிக் கொடுத்துவிட்டுச் சென்றான்.
மறுநாள் காலையில் காலை உணவுடன் வந்து பார்த்தான், அவன் அங்கி ருந்து செல்லமுன்நிர்மலாவிடம் தான் மேசன் வேலை பொறுப்பெடுத்த கட்டிட வேலையை மூன்று நாட்களில் முடிக்கச் சொல்லி ஒப்பந்தக்காரர் பேசுவதாகவும் அதனால் அடிக்கடி வர முடியாது என்றும், குழந்தை
7 “aý môvabavý vn
கிடைத்தால் யாரிடமாவது சொல்லி தனக்கு தொலை பேசியில் தகவல் சொல்லுமாறும் கூறிச் சென்றான்.
அவளுக்கு நேற்றுவரை பிரசவ வலி ஏற்படாமையால் வைத்தியரின் அறிவுறுத்தலின் படி இன்று அதிகாலையில் சின்டோ கொடுத்தார்கள் அதனால் காலை 8 மணிபோல் சுகப் பிரசவமாயிற்று லேபர் அறையிலிருந்து இந்த விடுதிக்கு கொண்டு வரும்போது அவளுக்கு மயக்கமாகவே இருந்தது அப்படியே அசதியில் தூங்கிப் போனாள். தன்னை யாரோ தட்டி எழுப்பவே துணுக்குற்று விழித்தாள். எதிரே ஒரு மருத்துவமாது "என்ன நிர்மலா உன் மகன் பசியில பத்துவிரலையும் சாப்பிட்டு விடுவான் போல நீஎன்னடா என்டா அசந்து துங்குகிறா எழும்பி பிள்ளைக்கு பாலைக் கொடு. நாளைக்குக் காலையில உன்ன டிஸ்சாச் பண்ணுவாங்க." என கூறிவிட்டு அடுத்த கட்டி லுக்குபோக முனைந்தவளைதடுத்த நிர்மலா மன்றாட்டமாக கேட்டாள். "அம்மா எனக்கொரு உதவி செய்வீங்களா? இந்த மூன்று நாள வீட்டிலஇருந்துயாரும் வரல்ல. ஒரு தகவலும் இல்ல. அவருட நம்பருக்கு குழந்தை கிடைச்சித்து என்று சொல்லிவிடுவிங்களா? எனக்கு தாயப் தகப்பனும் இல்ல. சகோதரங்களும் என்னோட பேச்சுக் கதை S6)6OLD DIT. என்ட புருஷனையும் பிள்ளைகளையும் தவிர எனக்கு யாருமே
YSASLSSAuiLSS STLSS q iuSqSqSqSSqA qSSqASLSSASSSLSSSSLS
ந்த்து சிக்கிந்து”

Page 11
  

Page 12
ණණිෂ්ණතී.
நிர்மலா அப்போதுதான் ஆசுவாசப் பெரு மூச்சு விட்டாள் தன் சுமையை இறைவன் இறக்கி வைத்து விட்டதாகவே உணர்ந்தாள் இருண்டு கிடந்ததன் எதிர்கால தொடுவானத்தில் விடியலுக்கான வெளிச்சப் புள்ளிகள் தென்படுவதை உணர்ந்து தெம்படைந்தாள்.
இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் அவளுக்கு ஒரு வீடு வழங்கப் பட்டது. அவளது வீட்டு நிர்மாண வேலைக்காக வந்த மேசன் தான் கம்சன். மேசன் வேலைக்காக வந்தவன் தான் என்றாலும் காலப்போக்கில் குடும்பத்தில் ஒருவனாகி விட்டான். நிர்ம லாவை விட ஏழுவயதுக்கு இளையவனான கம்சன் அக்கா அக்கா என அழைத்துக் கொண்டு அக்குடும்பத்தின் இன்ப துன்பங் களைப் பங்கிட்டுக்கொண்டான். களுவாஞ்சிக் குடி சந்தைக்கும், காத்தான்குடிக்கும், மட்டக்க ளப்பிற்கும் நிர்மலாவை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுபொருட்கள் வாங்கி வந்தான்.
தனிமையும், நெருக்கமான சூழ் நிலையும், அவனின் வயதுக்குரிய சீண்டல்க ளும், சில்மிசங்களும் பன்னிரண்டு வருடமாக பத்திரமாயிருந்த அவளின் உணர்ச்சிஎன்னும் பஞ்சை உரசி உரசி பற்றவைத்து விட்டன.
ஊரார் அரசல் புரசலாக கதைத் தார்கள். தெருவில் கண்ட இளசுகள் தீயினை நாவில் வைத்துச் சுட்டார்கள். சகோதரிகள் வாய்க்கு வந்தபடி திட்டி விட்டு "தூ” என துப்பினார்கள். மகள் மாதக்கணக்கில் முகம் பார்க்காமல் ஒரே வீட்டிலேயே தள்ளி வைத்தாள் இளைய வன் வந்து சண்டை பிடித்து கம்சனை துரத்தி வந்து கல்லால் எறிந்து விட்டுப் போனான். கம்சன் அன்றே
bigliÚ - 05 - 2010 கேட்டான். "நானும் தாய் தகப்பன் இல்லாத வன் அக்காமாருக்கு உழைத்துக் கொடுத்தச் சாப்பிட்டுக் கொண்டு திரிஞ்சன். எனக்கும் என்ட ஊரான முகத்தவாரத்தில் ஒரு ஏக்கர் காணி, கிணறு தென்னையெல்லாம் இருக்கு. நான் உங்களக் கலியாணம் பண்ணிக்க முடிவெடுத்துத்தன் நீங்க என்ன சொல்றயள்? நிர்மலா அழுது கொண்டே இருந் தாள் அவளால் ஒரு முடிவெடுக்க முடிய வில்லை. ஆனால் எப்படி யோசித் தாலும் மானத்தைக் காக்க வேண்டு மென்றால் கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் வேண்டும். அவள் வயசில் குறைந்தவனென் றாலும் மனசில் உயர்ந் தவன் மறுநாள் இருவரும் பட்டிப்பளைக்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ஊரறிய குடும்பம் நடத்தினர். ஊர்வாயப் அடங்கிப் போனது ஆனால் உறவுகள்.
“நிர்மலா! நிர்மலா கூப்பிட்டுக் கொண்டே யாரோ தோளைத் தொட்டு உலுப்பவேநினைவுச் சுழலிலிருந்துவிடுபட்டு சுயநினைவுக்கு வந்தாள் நிர்மலா நிமிர்ந்தாள் எதிரே அவளுடைய பெரியம்மா. "ரெலிபோ னுல யாரோ சொன்னதாம் எண்டுபிள்ளையஸ் சொல்லித்தான் முழகு தணிணிச் சோறு ஆக்கித்து ஓடிவாறன். அதுவும் பார்க் கேலாதாம் நேரம் பொயித்தாம் எண்டு ஏசிறானுகள் இந்தாடிசோத்தத்தின்னுசட்டிக் காயத்த கட்டாயமாத் திண்டுறனும். உன்ன எப்ப விடுவானுகள்?"நாளைக்குபோகலாமாம் என்டாங்க"அப்ப இந்தா இதுலஐநூறு ரூபாக் காசி இருக்கு நாளைக்கு ஆட்டோ ஒன்டப் புடிச்சி வாமனே. நாளைக்கும் நான் வந்தா அங்க கிடக்கவளுகள் கொம்பு வாளுகள். அப்ப நான் போறன்மனே” அவர் புறப்பட, அவசரமாகத் தடுத்தாள் நிர்மலா” பெரியம்மா
20 *யிற் குறை காண்பவன் அறை மனிதன். தன் குறை காண்பவன் முழு மனிதன்”

ආණිණතී
assl - 05 - 2010
இவர் எங்க? ஏன் வரல்ல புள்ளையாவது வந்திருக்க லாமே? "அது. அவன் உன்ட இளைய வனுக்கு என்னவோ டெங்கோ என்னவோ காச்சலாம், பெரியாஸ்பத்திரியில் வச்சிருக்காம். அதிபர் அதெல்லாம்பார்த்துக் கொள்ளுவார். நீகவலப்படாத நான் வாறன் பதறிப்போனாள் நிர்மலா மீண்டும் விசும்பத் தொடங்கிவிட்டாள்.
நிர்மலா குழந்தையுடன் வீட்டை நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருக்கி றாள் தற்போதைய அவளது பிராத்தனை யெல்லாம் தன்பிள்ளை காந்தனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதுஎன்பதே விடுவந்துவிட்டது. சென்றவருடம் தன்தகப்பனும் தாயும் ஒருவர் பின் ஒருவராக இறைகதி அடைந்து விட்டார் கள். இல்லாவிட்டால் அம்மா இப்போது ஓடி வந்து பிள்ளையை அணைத்து அள்ளிக் கொண்டிருப்பார். நினைத்துப் பார்க்கிறாள் அவள்.
கட்டிமுடிக்கப்பட்டு கதவுகள் போடப்படாத வீடு. போட்டது போட்ட படியே கிடக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் கம்சனும் கோகிலாவும் பெரியாஸ்பத்திரியும் விடுமாக ஓடித்திரியிறார்கள்போலநினைத்தக் கொண்டு நின்றவளைப் பக்கத்துவிட்டுப் பிள்ளையின் குரல் அழைக்கிறது.
நிர்மலா அக்கா! இந்தாங்க இன் றைக்கு காலையிலஉங்கட பெயருக்கு ஒரு கடிதம் வந்தது"கடிதமா?எனக்குயார்கடிதம் போட்டது? சரி சரி கடிதத்தைப் பிறகு படிக்கலாம். சிந்துஎனக்கு உதவிஒன்றுசெய் வயா? "என்ன செய்யனும்? பிள்ளையை வளர்த்தனும் படுக்கயக் கொஞ்சம் போட்டுத் தரு வாயா? "சரியக்கா” என்றவள் படுக்கை யைப் போட அதில் குழந்தையை வளர்த்தி விட்டு அருகிலேயே அமர்ந்து கடிதத்தை
பிரித்துப்பார்த்துஅதிர்ந்துபோகிறாள். நிர்மலா "என்ன இது கோகிலாவின் கையெழுத்து எதற்கு கடிதம் எழுதியிருக்கிறாள்? தனக்குத் தானே கேட்டுக் கொண்டு படிக்கத் தொடங் குகின்றாள். அம்மாவுக்கு கோகிலா எழுதிக் கொள்வது. முதலில் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில் தங்களை விட்டு நான் வந்திருக்கக்கூடாது என்ன செய்வது. வேறு வழியில்லை. ஊரையும் உங்களையும் விட்டு நான் வெகு தூரம் வந்துவிட்டேன். பதற வேண்டாம். பத்திர மாகத்தான் இருக்கிறேன். ஐந்துமாதகர்ப்பமா கவும் இருக்கிறேன். பாடசாலை சீருடையில் பத்து மாதம் வரை மறைக்கமுடியாது என்ப தால்மறைவிடம் தேடிவந்துவிட்டேன். இதை விதியென்பதா? சதி யென்பதா? அரை வேக்காட்டு மதி யென்பதா? யாரை நோவது? கதவு இல்லாத யன்னலையா? அதனால் நுழைந்த மின்னலையா? பலகை இல்லாத கதவினையா? அதனால் பராக்குப் பார்த்த நிலவினையா? புணர்ச்சியில் தவித்த உன்னையா? உயர்ச்சியில் கொதித்த என்னையா? யாரைத்தான் நோக முடியும்.
அம்மா கம்சனின் இரவுகள் உனது பாயில் தொடங்கிளாலும் விடிவது என்னவோ எனது தலையணையில் தான். பிறந்து விட்ட உனது பிள்ளைக்கு தகப்பன் யார் என்பது ஊருக்குத்தெரியும் ஆனால் பிறக்கப்போகும் எனது பிள்ளைக்குத் தகப்பன் யார் என்பது ஒருவருக்கும் தெரியாதே. என்னுடைய பிள்ளைக்குத்தகப்பன் என்றுகையெழுத்துப் போடும் வரை கம்சன் என்னுடன் தான் இருப்பான் அதன் பிறகு விதி விட்ட வழி” தொடர்ந்து படிக்க முடியாமல் மயங்கிச் சரிகின்றாள் நிர்மலா.
2. *உண்மையான ஒருவன் எப்போதும் வச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்”

Page 13
පොංග්‍රිෂ්ණගේ கதிர் - 05 - 2010
01. நகைச்சுவைநடிகன் தழபாலசிங்கம்
முழுப்பெயர் - தம்பி ராசா - பூபாலசிங்கம்
முகவரி - கூட்டுறவு கடைவீதி
புதுக்குடியிருப்பு- EP
LDLL85856 L.
* ܀
இவர் 10 வருட காலமாக கதிரவன் கலைக் கழகத்தின் அங்கத்தவராக செயற்பட்டு வருகின்றார். சமூக நாடகம், புராணநாடகம், தாளலயம், வில்லுப்பாட்டு, வீதி நாடகம், ஆகிய நிகழ்வுகளில் மிகச்சிறப்பான நகைச்சுவை பாத்திரமேற்று நடிக்கும் ஆற்றல்மிக்கவர். மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் போது "நவராத்திரியின் மகிமை"தாளலயத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து கதிரவனால் தாயாரிக்கப்பட்ட “கொடிய அலைகள்”, “தவிக்கும் இதயங்கள்”, “பூபாலன் சிறை;, "பூபாலனின் பிள்ளைச்செல்வம்”, “பூபாலனின் தெப்பிராட்டியம்”, “அங்காள பரமேஸ்வரி”, “மயக்கம் தெளி”, “அருகே ஒரு பாலைவனம்", "புகைத்தல்”, “வருமுன் காப்போம் HIV/AIDS” முதலிய 25 க்கும் மேற்பட்ட சமூக நாடகங்களில் பங்குபற்றியும் 100க்கும் மேற்பட்ட மேடைகளில் பாராட்டுக ளும் பரிசில்களும் பெற்றுள்ளார்.
மற்றும் 2006ம் ஆண்டுமுதல் கிழக்கு மாகாணத்தில் 200 க்கும் மேற்பட்ட கிராமங் களில் கிட்டத்தட்ட 1020 வீதியோர விழிப் புணர்வுநாடகங்களில் பங்குபற்றி கதிரவன் கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்த நகைச்சுவை நடிகன் த.பூபாலசிங்கம் ள கதிரவன்.பெருமனதுடன் பாராட்டுகின்றது.
厦 赛 அவர்கை
22 "தாயின் இதயம் தான் குழந்தையின் பள்ளி”
 
 
 
 

MM · Mor - öálf — O5 — 2010 அறிவுக்கதிர்
அறிந்துகொள்வோம் * பசுபிக் சமுத்திரத்துக்கு பெயர் சூட்டியவர் பேர்டினட் மகலன் * செஞ்சிலுவை சங்கத்தை ஸ்தாபித்தவர் சுவிட்ஸர்லாந்து நாட்டை சேர்ந்த ஜீன்
ஹென்ரி டுனாட்.
டொல்பின்கள் ஒரு கண்ணை திறந்தபடியே துங்கும். உலகில் அதிவேகமாக பயணம் செய்யக் கூடிய புகையிரதம் (350km) சீனா அறிமுகம் செய்தது.
பழுது படாமல் நீண்ட நாள் இருக்கும் உணவு தேன். உலகின் மிகச்சிறிய பட்சிஹம்பிங் பேட். இதன் எடை 1 அவுன்ஸ். உலகின் அதிஉயரமான மனிதன் றொபட் பேர்சிங் வட்லோ (8அடி 11.1 அங்குலம்) அமைதிக் கடல் பசுபிக் பெருங்கடல். மிக நீண்டநாள் வாழும் உயிரினம் ஆமை. பொதுநலவாய நாடுகளின் தலைநகரம் லண்டனில் உள்ளது.
O) ساجسے (6) سہییہہ-- O தெரிந்துகொள்வோம் 01. இலங்கையின் தேசிய மரம் எது? நாகமரம் 02. இலங்கையின் தேசிய பறவை எது? காட்டுக்கோழி 03.இலங்கையின் தேசிய மலர் எது? நிலஅல்லி/நீலோற்பலம் 04. இலங்கையின் முதல் ஜனாதிபதியார்? சேர். வில்லியம் கோபல்லாவ 05. இலங்கையின் வரைபடத்தை வரைந்தவர் யார்?குளேடியஸ் தொலமி
. இம் வடி -ப) 1 - 0
:
, , )  ை- 1) - 0
06. இலங்கையின் மிகப்பெரிய ஆறு எது? மகாவலிகாங்கை. 07. இலங்கையின் மிகப்பெரிய மலை எது? பேதுருதாலகாலமலை. 08. இலங்கை சித்திர சிற்பக்கலை ஆராய்ச்சியாளர் யார்? பாக்டர்ஆனந்தகுமாரசாமி 09. மரத்தளபாடத்திற்கு புகழ்பெற்ற இடம் எது?மொரட்டுவ 10. பாய் இழைத்தல், தும்புவேலைக்கு பிரசித்திபெற்ற இடம் எது?காலி,தும்பறை 11. முகமூடி அலங்காரம் செய்வதில் சிறந்த இடம் எது?அம்பலாங்கொடை 12.வெள்ளிவேலைக்குபிரசித்திபெற்ற இடம் எது?கண்டி, யாழ்ப்பாணம் 13. இலங்கையின் உயரமான அணைக்கட்டு எது?விக்டோரியா 14. இலங்கையின் இயற்கை துறைமுகம் எது?திருகோணமலைத் துறைமுகம்
15. இலங்கையின் தேச பிதா யார்? பு2.எஸ்.சேனாநாயக்க SLSSSLSSLLSSLLSSLSLSSLSLSSLLSSLLSSLS S SS00SSYSSLSLSSLSLSSLSSLSSLSSSLSLSLSSS SLSSS SSAS SSAqSLS
*கோUம் வலைத்திற்க்கும் கண்களை மூடிவிடும்”

Page 14
ණශීඝ්‍රණයේදී öğlü - O5 - 2010
கும்மி பாடல்
என். சறோஜினி
தந்தனத் தான தனதான தன தான தந்தன தானானா
豹
تو وکیپیط
ளும் கொடும் துயர் Uட்டு மனசொடைந்தேன் (தி
மூப்பும் இளமையும் இயற்கையல்லோ - வாழும் S2 முதியோர் படும் பாடு பாருமையா اختفتت
囊 கூப்UஇறைவாUதம் பணிந்னேர் - நா
கருத்துக்களை
வயோதிய காலம் நெருங்கையிலே - நோயும் வரைகின்றது
வாட்டி வதைத்துமே வொட்டில் போடும்
ஐயோ அழுது துடித்தாலுமே - Uேயும்
ஏழ்மையின் விழிகள் ஈவிரக்கம் கொள்ளா காலமாச்சே al
இறந்த உடலாக இயம்புகிறேன் - பாரில் jo η
இதயமற்ற மாந்தர் கோடி கோடி 2OS . பிறந்தவுடன் யாரும் கிழவனல்ல. ஊரில் இ முஜூய
பித்தனர் Uேயன் என்ற பெயருமல்ல ༄། །རྒྱལ་ நிலத்தின்
ά கர்ப்பத்தை மாளிகை கட்டி நான் வாழ்ந்த இடம் - ஒரு வரைகின்றது மண்குழசையுமே சொந்தமில்லை - امہ “۔. _ =
ருந்தின் ஆட்சி ஆழியில் வீழ்ந்துமே மாழ்வதற்கும் - சிறு மனிதனின் ஆசையெனைவிட்டகலவில்ல நோ கை6T அல்லும் பகலுமே பாடுபட்டேன் - அன்று d (Uது
அவமானப்பட்டுமே கேடுகெட்டேன் எருமையின் வருகை கொல்லும் கொலைஞர்கள் நாட்டினில் இன்று மனிடத்தின்
கொடும்பாவி என்கிற பெயரும் கேட்டேன் மரணத்தை
ജ ' வரைகின்றது பத்துப் பிள்ளைகுட்டி பெற்றெடுத்தேன் - ஆறும்
பட்டதாரியாகி பதவி பெற்றும்" இனங்கள் முரண்
செத்து தொலைகிற காலத்தில - யாரும் பூமியின்
சேத்தெடுக்க மனம் இல்லையடா. ♔ഴങ്ങികഞ്ഞL, வரைகின்றது
தலைமயிர் கொட்டும் வெளுத்துப்போகும் தேகம்
தளர்வடைந்து கூனிக்குறுகிப் போகும் தலைவிதி எனக்கு மட்டுமல்ல - சோகம்
தரணியிலே வாழும் எல்லோருக்கும்.
புலேந்திலிம்கர்
S uSKKSKKSKSKSKSKSKKSKKSKKSKKSKKSKKSKS S S 000S S SSSuSSSuSuKSSuuSSSLSSuuSuSuSuSSuuSSuuSSuSuSSuSuSSuuSSuSuSS "உனது அகத்திற்காக மற்றவனின் உரிமைகளை அரண்டாதே"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gšlij - 05 — 2010
மட்/குருக்கள்மபம் கலைவாணி
fifaháRÁflumiiraminiñ மகா வித்தியாலயம்
எமது மட்/குருக்கள் மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் வரலாற்றினை சுருக்கமாக சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக் கின்றேன்.
குருக்கள் மடம் என்றழைக்கப் படும் இப்பழம் பதியின் கண் 1872ம் அண்டு முதன் முதலில் மெதடிஸ் தமிஷன் பாட சாலை செட்டிப்பாளையம் கிராமத்திற்கும் குருக்கள் மடம் கிராமத்திற்கும் இடையி லான எல்லையில் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் அறியக்கூடியதாக உள்ளது. பாடசாலைக்கான காணி குருக்கள் மடம் கிராமத்தில் அமைந்திருந்ததால் குருக்கள் மடம் மெதடிஷ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரிலே ஆரம்பிக்கப் பட்டது. அக் காலத்தில் இரண்டு கிராமங்க ளிலும் தரம் 5க்கு உட்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் உட்பட்ட ஆரம்பப் பாடசாலை யாகவே இருந்து வந்துள்ளது. 1932ம் ஆண்டு
இருந்த 5ம் வகுப்பு தொடர்ந்து வருடம் 늑+녹+국국 국국국국국국 육-'
தோறும் ஒவ்வொரு வகுப் புக்களாக உயர்த்தப்பட்டு 1937ம் ஆண்டு அரசினால் நடாத்திய சிரேஷ்ட பாட சாலை தராதரப் பத்திரப் பரீட்சைக்கு முதல் தடவை யாக இப் பாடசாலையில் இருந்து மாணவர்கள் தோற் றினர் இப் பரீட்சையில் சித்தி
பெற்ற முதல் மாணவன்
இவ்வாறு தொடர்ந்த பல ஆண்டு களில் பலர் இப்பாடசாலையில் கற்று சாதனை படைத்துள்ளதை அறிய முடிகின் றது. குருக்கள்மடம் பொ.கணபதிப்பிள்ளை. செட்டிப்பாளையம் திரு.லிங்கநாதன் ஆகியோர் இவ் வித்தியாலயத்தில் கல்வி பயின்று சாதனை படைத்தள்ளார்கள். 1946 காலப் பகுதி யில் செட்டிபாளையம் பாடசாலை வேறாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குருக்கள்மடம் பாடசாலையில் இக்கிராமத் தவர்கள் அயல் கிராமமான அம்பிளாந் துறை, கிரான்குளம் ஆகிய இடங்களில் இருந்து வந்து கல்வி பயின்றதனையும் அறிய முடிகின்றது.
1959 காலப்பகுதியில் கல்வியில் மாத்திமன்றி கலைக் க்லாச்சார நிகழ்வு களிலும் இப்பாடசாலை முதல் நிலையில் நின்றதனை காண முடிகின்றது குறிப்பாக கீசகன்வதை என்ற நாட்டுக் கூத்து கொழும்பு வரை கொண்டு வரப்பட்டு வெற்றியீட்டி யதனை அறியமுடிகின்றது. இக்காலத்தில்
“இப்போது இருள் இல்லை என்றால் நாளை விடிவல் இல்லை”

Page 15
asgj - 05 - 2010
அதிபராக இருந்த சீ.எ.கணபதிப்பிள்ளை அவர்களையும் நாங்கள் மறக்க முடியாது.
தொடர்ந்து 1938ல் சா.அழக ரெத்தினம் அவர்களும் 1946ல் க.தா.செல் வராசகோபால் (செட்டிப்பாளயம்) 1974ல் பொ.கணபதிப்பிள்ளை, வே.லிங்கநாதன் (செட்டிபாளயம்) ஆகியோர் சித்தி பெற்று சாதனை படைத்தனர்.
இப் பாடசாலையில் 6ம் வகுப்பு வைப்பதற்கு அனுமதி கிடைத்த போது அதிபராக இருந்தவர் யாழ்ப்பாணம் மாதகல் எனும் இடத்தைச் சேர்ந்த திரு.ஜே.நல்ல தம்பி என்பவர் ஆகும். 1937ல் சிரேஷ்ட பாடசாலை தராதரப் பரீட்சைக்கு மாணவர் தோற்றும் போது அதிபராக இரந்தவர் தேற்றாத் தீவு கிராமத்தைச் சேர்ந்த திரு.வேல்முருகு என்பவராகும்.
மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் இப் பாடசாலை இயங்கியபோது திரு.நல்லதம்பி (கோமாரி), திரு.கனகசபை (அமிர்தகழி),திரு.நா.நாகமணி (பழகாமம்), திரு.சாமித்தம்பி (பழுகாமம்), திரு.முருகேசப் பிள்ளை (பழுகாமம்), திரு.ஆனந்தநாயகம் (காரைதீவு), திரு.தியாக ராஜா (நாவற்குடா), திரு.க.கந்தப்பிள்ளை (பழுகாமம்) ஆகியோரும் திரு.ஜே.பி.நல்ல தம்பி, திரு.வேல்முருகு, திரு.சீ.எ.கணபதிப் பிள்ளை போன்றவர்களும் தலைமை ஆசிரியர்களாக (அதிபர்களாக) பணி யாற்றியுள்ளார்கள்.
1972தொடக்கம் 1983 வரை சுமார் 11 வருடங்கள் இப் பாடசாலை வரலாற்றிலே முக்கியமான காலமாக கருத வேண்டியி ருக்கின்றது. இக் காலகட்டத்தில் பாடசாலை இடநெருக்கடிமிக்க காலமாக இருந்ததனால் காலத்தின் தேவைக்கு ஏற்ப கிருஷ்ணன் கோவில் வீதியில் கடற்கரை ஓரமாக 5 ஏக்கர் அரச காணி பாடசாலைக்காக பெறப்பட்டது.
27.2.19746) ЦBluj LJTL5Т6o6o8 ањL"LLшћ திறக்கப்பட்டு தரம் 5-11 வரை கற்பித்தல் நடை பெற்றது. ஆரம்பப் பிரிவு பிரதான வீதியில் அமைந்திருந்த பாடசாலையிலேயே நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இக் கால கட்டத்தில் திரு.சா.ஆறுமுகம் ஐயா அவர்களின் நிர்வாகத்தின் கீழ் அரசியல் பிரமுகர் களின் உதவியால் துரிதமாக பல கட்ட டங்கள் அமைக்கப்பட்டதனை அறிய முடிகின்றது. 21.06.1978 முதல் இவ் வித்தியாலத்தில் நாமகள் பெயர் கொண்டு கலைவாணி வித்தியாலயம் என்ற பெயரை ஏந்தி நிற்கின்றது. 23.11.1978ல் வீசிய சூறாவளியால் பழைய பாடசாலைக் கட்டடம் முற்றாக சேதம் அடைந்த நிலையில் சகல வகுப்புக்களையும் புதிய பாடசாலைக் கட்டடங்களிலேயே இணைக்க வேணர்டி இருந்ததையும் அறிய முடிகின்றது.
25.06.1980ல் உயர் தர கலைப் பிரிவும் இவ்வித்தியாலயத்தில் ஆரம்பிப்ப தற்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து இது கலைவாணி மகா வித்தியாலயம் என்ற பெயரையும் தனதாக்கிக் கொண்டது. இத்தனைக்கும் காரணமாக முன்நின்று தன்னை அர்ப் பணித்த பெருமை பெருமக னாம் அமரர் சா.ஆறுமுகம் அவர்களையே *TOBLÖ.
அமரர் திரு.ஆறுமுகம் ஐயா அவர்கள் பாடசாலையினது வளர்ச்சியினை துரிதமாக கொண்டு சென்று 1983ல் ஓய்வு பெற்றார். அமரர் திரு.பொ. கணபதிப்பிள்ளை அவர்கள் உதவி அதிபராக 24.06.1980 தொடக்கம் கடமை யாற்றினார். 29.08.1983 தொடக்கம் இவ்வித்தியாலயத்தின் அதிப ராக கடமை யேற்றுக் கொணர் டார். இக்காலத்தில் உயர் தரப்பிரிவில் சகல பாடங்களையும் மாணவர்களுக்குக் கற்பிக் கும் ஓர் சிறந்த ஆசிரியராக திரு.பொ.கண
26 "இறந்த காலத்தைப் பற்றில் புலம்Unதே எதிர்காலத்தை \ற்றி சிந்தி”

ණණිණශී
asgj - 05 - 2010
பதிப்பிள்ளை அதிபர் அவர்கள் செயற்பட் டதை எம்மால் அறிய முடிகின்றது.
1982ல் உயர் தரப்பரீட்சைக்கு முதல் முறையாக இவ் வித்தியாலயத்தி லிருந்து தோற்றியவர்களில் திரு.மாதயாபரன் அவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவராக தெரிவாகியதை இப்பாடசாலை வரலாற்றில் எவரும் மறந்து விட முடியாது.
இத்தனைக்கும் காரணமாக இருந்த ஆறுமுகம் ஐயா அவர்களையும் கணபதிப்பிள்ளை ஐயா அவர்களையும் எங்களால் மறக்க முடியாது. அமரர் திரு.கணபதிப்பிள்ளை ஐயா அவர்களின் நிருவாக காலத்திலேயே இவ் வித்தியால யத்தில் உயர்தர வர்த்தகப்பிரிவு ஆரம்பிக் கப்பட்டதுடன் பெளதீக வளத் தேவைகள் அனைத்தும் தன்னிறைவாக காணப்பட்டது. க.பொ.த.(சாத) பெறுபேறுகள் உயர்தரப் பெறுபேறுகள் அனைத்தும் சிறந்தவையாக இருந்தமையை எம்மால் அறியமுடிகின்றது. அமரர் திரு.ஆறுமுகம் அவர்க ளது அமரர்.திரு.கணபதிப்பிள்ளை அவர் களதும் சேவைக் காலம் இப்பாடசாலையின் பொற்காலம் என்று கூறினாலும் கூட மிகையாகாது. 01.10.1988ல் அமரர் பொ.கணபதிப்பிள்ளை அவர்கள் ஓயப்வு பெற்றதனைத் தொடர்ந்து முன்நாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் சைவப் புலவர் திரு.த.சாந்தலிங்கம் அதிபர் அவர் கள் இவ்வித்தியாலயத்தின் அதிபராக கடமை யேற்றுக் கொண்டார். இவரது காலத்தில் கல்வி அபிவிருத்தி விசேட மாக உன்ன தமான நிலையில் இருந்ததை பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது அறிந்துகொள்ளலாம்.
இவரது காலத்துடன் பாடசா லையின் பல வளர்ச்சிகளைக் காணக்
கூடியதாக இருந்தது. ஒரு பாடசாலையின் வளர்ச்சி எந்த விடயங்களை சார்ந்திருந் ததோ அவை அனைத்தையும் அவதானித்து செயற்பட்ட பெருமை திரு.சாந்தலிங்கம் ஐயா அவர்களையே சாரும். ஐயா அவர்கள் 12 வருடங்கள் அதிபராக கடமையாற்றி இருக்கிறார். இவர் அதிபராக வருவதற்கு முன்பு5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் ஒரே தடவையில் 3 மாணவர்களுக்கு மேல் சித்தியடைய வில்லை. க.பொ.த (சாத) பரீட்சையில் 8 பாடங்களில் 5 பாடங்கள் மட்டுமே விசேட சித்தி பெற்றிருந்தனர். உயர்தரப் பரீட்சையில் 3 மாணவர்களுக்கு மேல் பல்கலைக்கழகம் செல்லவில்லை ஆனால் இவர் காலத்தில் 1996ல் 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் 10 மாணவர்கள் சித்தி பெற்றனர். இதில் கு.மயூரன் என்பவர் மாவட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்றார். 1999ல் க.பொ.த (சாத) பரீட்சை யில் வே.ஜெயதாஸ் என்பவர் 10 பாடங்களிலும் விசேட சித்தி பெற்று மாவட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றார். க.பொ.த (உ.த) பரீட்சையில் 1992ல் ம.சிவானந்தி என்ற மாணவி மாவட்டத் தில் 2ம் இடத்திலும் 1993ல் க.புஸ்பவாணி மாவட்டத்தில் 1ம் இடத்திலும் 1994ல் இ.இரத்தினகுமார் என்ற மாணவன் மாவட்டத்தில் 3ம் இடத்திலும் வந்து சாதனை படைத்தனர். 1994ல் 7 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும். அது மாத்திமன்றி மாணவர்களைப் பாராட்டுகின்ற பரிசளிப்பு விழாவினை இவ் வித்தியாலயத்தில் முதன் முதலில் செய்த பெருமை இவருக்கே உரியது.
திரு.த.சாந்தலிங்கத் அதிபர் காலத்தில் முன்பு இருந்த விஞ்ஞான ஆய்வு கூடத்தோடு கிழக்குப் பக்கமாக புதிய ஓர் அறை அமைக்கப்பட்டு 13.07.1992ம்
27 WM “சிறிதளவு உள்ளவன் ஏழைவல்ல ஆசை அதிகம் உள்ளவனே ஏழை”

Page 16
asgŠlÚ – 05 – 2010
ණණිjණශී
ஆண்டு நூல் நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது. இவ் வாசியசாலைக்கு வித்தியாலயத்தின் பழைய மாண வரும் தற்போது கனடாவில் வசிப்பவரு மாக கலாநிதிக.தா.செல்வராஜகோபால் என்பவர் புத்தக அலுமாரிஅன்பளிப்புச் செய்யததுடன் பெருமளவுபுத்தகங்களையும் அன்பளிப்பாக அனுப்பியிருந்தார்.
வாசிகசாலை அமைக்கப்பட்ட தால் வாசிகசாலை உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பில் சிறப்பாக இயங்கி வருகின்றது.
2000ம் ஆண்டிற்கு பிற்பாடு திரு.த.இராதகிருஷ்ணன் அதிபர் அவர்க ளும் அதனைத் தொடர்ந்து திரு.க.அருட் பிரகாசம் அதிபர் அவர்களும், பின்னர் திரு.கி.சாந்தலிங்கம் அதிபர் அவர்களும் இதன் பின்னர் இடையில் சில மாதங்கள் திரு.க.ஞானசேகரம் ஆசிரியரின் நிர்வா கத்தின் கீழும் பாடசாலை நடைபெற்றது. இதன் பின்பு திரு.த.சோமசுந்தரம் அவர்கள் 28.06.2006 முதல் இப்பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றிக்கொண்டு இருக்கிறார். இக் காலம் குறுகியதாயப் இருந்தாலும் கூடிய அதிபர்களின் கீழ் பாடசாலை இயங்கிய காலமாகக் கொள்ள வேண்டி உள்ளது. இக் கால கட்டத்தில் பாடசாலைக் கல்வி வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படாமல் இருந்தாலும் அடிப்படை வசதிகள் 26.12.2004ல் இடம் பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தத்தால் அழிக்கப்பட்டு 10.05.2005ல் ஆணர்டு முதல் அதே பாடசாலையில் இயங்கியது. 16.03.2005 முதல் ரீலழரீ செல்லக் கதிர்காம ஆலயத்திற்கு அருகில் தற்காலிகக் கட்டடங் களில் இப்பாடசாலை இயங்கிக் கொண்டு வருகின்றது.
ਕi===ਰੋ = 2
இக் கால கட்டத்தில் இறுதியாகக் கடமையாற்றிய திரு.கி.சாந்தலிங்கம் அதிபர் அவர்களின் ஒயப்வு பெறும் நிலமை காரணமாக இப் பாடசாலையின் கடமை களை பொறுப்பேற்க கலைவாணியின் அருளால் 28.05.2006ல் இருந்து திரு.த. சோமசுந்தரம் அதிபர் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தமை குறிப்பிடத் தக்கது. இக் காலம் இப் பாடசாலையின் சோதனையினதும் வேதனையினதும் காலமாக அமைந்திருக்கின்றது. இக் காலத்தில் 564 மாணவர்களும் 32 ஆசிரியர்களும் 01 கல்விசாரா ஊழியரும் கடைமையாற்றுகின்றனர். தற்போது 60அடி நீளம் 20 அடி அகலமும் கொண்ட 5 தற்காலிகக் கட்டடங்களும் 60அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட 3 தற்காலிகக் கட்டடங்களுடன் இயங்கிய பாடசாலை 11.02.2008 முதல் புதிய கட்டடத்தில் கிழக்கு மாகாண கல்வியமைச் சின் செயலாளர் மூலம் திறந்து வைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இப் பாடசாலைக்கான காணியின் பெரும் பகுதியினை முறில பூரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயமும் மற்றும் திருமதிN.கிருபராணி, திருமதி.S. கங்கேஸ் வரி, திருமதிTபத்தமநாயகி, திரு.G.செல்வ ராஜா, திரு.N.சுப்பிரமணியம், திருமதி. ஆ.இராசம்மா ஆகியோரால் நன்கொடையாக வழங்கப்பட்டது. புதிய பாடசாலை கட்டிடத் தொகுதியினை ஒக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் (தொவிப் நெதர்லாந்து) ஒத்துழைப்புடன் சர்வதேச கல்வியகத்தி னால் நிறுவப்பட் டதும் குறிப்பிடத்தக்கது.
a அதிபர்
*ஒருவரது ஒழுக்கம் கண்nைடியில் தெரிவதில்லை”

கதிர் -05-2010
*கதிரவன் கதிர் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள், விமர்சனங்கள். கதிரவனின் வாசகர் பக்கத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.
தங்கள் சஞ்சிகையில் “கரகாட்டம்” எனும் கட்டுரை படித்தேன் எமக்கு ܬܪ] பயனுள்ளதாக அமைந்தது. இவ்விடயத்தில் நாம் அதிக ஈடுபாடுடன் செயற்படுகிறோம். தயவு செய்து திரு.எஸ்.தங்கராசா (தாபகர் கதிரவன் கலைக்கழகம்) இவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் இவரது முகவரியை தந்துதவுமாறும். வேண்டிக் கொள்கிறேன் தங்கள்பணி சிறந்தது விளங்க இறைவனை பிராத்திக்கின்றேன். அ.யேசுதாசன், 25, சுவிசித்தாராம றோட், கொழும்பு 06.
(Aஅன்பு கதிரவன்! கதிரவன் 3.4 இதழ்கள் மிகச்சிறப்பாக வெளிவந்துள்ளன (அட்டைப்பிSத்தில் விஸ்யூ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்) நகைச்சுவைத் துணுக்கு ஏற்:Bவதில் ృ; தவறுமில்லை அடுத்த வருடத்தில் (2011) இருந்தாவாது மாத இத்ழாக @ດໂຕີ່ງມ இப்போதே அத்திவாரம் இடவேண்டும். ć9жайц шpєпиfl.
வணக்கம் ܬܬ̈] "கதிரவன்” கிடைத்தது நன்றி "கதிரவன்” ஒவ்வொரு இதழிலும் மாற்றமதிதரிகிறது - இதுவரை நான் பார்த்த படித்த கதிரவனை விட இந்த இதழ் மிகச்சிறப்பாக உள்ளது அட்டையில் மூத்தபடைப்பாளி செ.க, கலாநிதி சி.அமலநாதன் கலைஞர் முறிதர் என்று அமக்களப்படுத்தியுள்ளிர்கள் உங்கள் கலை இலக்கிய பணிகள் தொடரட்டும். அந்தணிகரீவா, ஆசிரியர், கொழுந்து
வாழ்க ஆரையூர் அருள்
"நாட்டுக்கூத்துக் கலைஞர் கவிஞர் மூ.அருளம்பலம் (ஆரையூர் அருள்) அவர்களின் கலை இலக்கிய சேவையினை பாராட்டி2009ம் ஆண்டு சமாதான நீதவான்களின் மனித உரிமை அமைப்பு "கீர்த்தி
சிறி” தேசிய விருதுவழங்கி கெளரவித்தமையை பாராட்டி "கதிரவன்” உயர் பண்பாளன் ஆரையூர் அருள் அவர்களுக்கு இதய சுத்தியுடன் வாழ்த்துக் களை தெரிவிக்கின்றது.
00S S SSYSSSSSLSSSSS SLS ASASLSSASLSSSLSSSSSASLSSAS SuSAquSSSSSLSSSSSSASASLL “இலட்சியமில்லா வாழ்வு துடுப்பில்லாப் uடகு போன்றது”

Page 17
கதிர் - 05 - 2010
கதிரவன் எழுதும்.
டிணம் இல்லாத மனைகள் இல்லை"
(இசை நாடகம்
மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியால மாணவர்களால் நடிக்கப்பட்டு 06.0.3.2010 உகனை மகாவித்தியாலயத்தில் மேடையேற்றப்பட்டது
பின்னணிப் பாடல் :- தன்னானே தான நன்னே தான நன்னே தான நன்னே
தன்னானே தான நன்னே தான நன்னே தான நன்னே
போதனைகள் பல செய்து வாழ்ந்து வந்த மகான்களில்
புத்த பெருமானார் இதயத்தில் இருப்பவரே. சோதனைகள் வேதனைகள் சுமந்து வாழும் மானிடனே!
போதனைகள் உணர்ந்து விட்டாள். புரியுமையா உலக வாழ்வு.
(தன்னானே)
இறந்த சடலமதை ஏந்தியவோர் தாயவளும்
இறைவன் புத்தரவர் இயம்பிய சில வார்த்தைகளும்
பிறப்பதும் இறப்பதுமே உலக வாழ்வின் நியதியென்ற
பாதனையை போதித்த பெருமகனின் பெருமையென்ன.
saf - O1 இடம் :- தாயப் (சுஜாதை) இல்லம்
சுஜாதை:- பிள்ளைச்செல்வம் இல்லாத குறையினால் பித்துப்பிடித்து வாழ்ந்த பாவி நான் இறைவனின் அன்பான இதயத்தால் அவரின் எல்லையற்ற அருளினால் அழகான ஆண் மகனை பெற்று மலடி என்ற வசைமொழி கேளாமல் இந்த மண்ணுலகில் நானும் ஓர் அண்ணையாக வாழ்கிறேன் சின்னச்சிரிப்பாலும் தத்திதத்தி வரும் நடையாலும் என் ஆசை மகன் என்னையே மறக்கச் செய்கிறான். (சுஜாதை மகனை கட்டியனைத்து விளையாடுகிறாள்)
பாடல்:- எல்லையற்ற அன்பினிலே மங்கையவள் தன் மகனை
ஏந்தியே அணைத்தபடி உச்சுமோர்ந்து முத்தமிட்டால் கள்ளச் சிரிப்பினிலே கொள்ளை கொண்ட அருமைமகன்
கருணைக் கடலான தேவர் அவர் வரப்புதல்வன். (சுஜாதை மகனை நித்திரையாகதுதல்) சுஜாதை: அன்பே என் செல்வ மகனே! ஆசைக் கண்ணா!
அம்மாவுக்கு நிறையவே வேலையிருக்குடா. அம்மா தாலாட்டு பாடுவேன் துங்கடா ஆசைக்குட்டி (கண்ணத்தில் முத்தமிடுதள்) சுஜாதை தாலாட்டு பாடல்:-
SSASASqSiSSiuS qSiS SiA SqqSS KSqSiLSSiSSSSSLS SSAAAS 000 SSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSuSuSSSLSLSLSSuSuSSLSSLS
“காவல்காரனை காவல் காப்பது யார்”
 

asgji - 05 - 2010
(மகன் நித்திரை செய்தல் சுஜாதை மனையில் நுழைதல்)
(தன்னானே. )
புத்திரை தாயவளும் பக்குவமாய் படுக்கவிட்டு
பத்திரமாய் எழுந்துமேதான் பதியினுள்ளே நுழைகையிலே சுத்தித்திரிந்ததொரு விஷ அரவம் அவ்விடத்தில்
நித்திரையில் ஆழ்ந்து விட்ட பாலகனில் ஏறியதே
(தன்னானே. )
சிரித்த முகத்துடனே சின்ன மகன் கண்விழித்து
செல்லமாய் பாம்பின் தலை வால் பிடித்து விளையாட விரித்த படமெடுக்கும் அரவமது வருத்தமுற்று
விடத்தை செல்வமகன் உடலெங்கும் செலுத்தியதே
(தன்னானே. )
(பாம்பின்விடம் உடலெங்கும் பரவியதால் குழந்தை பேச்சுமூச்சற்றுக் கிடக்கின்றது சுஜாதை வந்து நடந்த விடயம் தெரியாமல் குழந்தையின் அருகில் அமர்ந்து தனது சேலையினால் விசிறிவிடுகிறாள் அணைத்து முத்தமிட்டு தன் மடியில் மகனை துாக்கி வைக்கின்றாள் குழந்தை அசையவில்லை. உடல் கட்டையாக கிடக்கின்றது வலுகட்டாயமாக மகனை எழுப்புகிறாள்)
சுஜாதை-மகனே! மகனே! ஏன் மகனே! உன் புன்னகையை காட்டாமல் துாங்குகிறாய்? அம்மா விட்டுச் சென்றது கோபமாடா குட்டி! இதோ வந்து விட்டேன் உனக்கு தாலாட்டுப்பாட மகனே! மகனே! (குழந்தை இறந்து விட்டதை உணர்கிறாள்) ஐயோ..! மகனே! உனக்கு என்னப்பா நடந்தது ஐயோ! ஆண்டவனே! இங்கு யாருமில்லையா. இப்போதுதான் தாலாட்டுப்பாடி துாங்கவைத்துவிட்டுச் சென்றேன் ஐயோ! என் மகன் பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறானே மகனே.!
(பக்கத்து வீட்டுப்பாட்டனும் பாட்டியும் அவ்விடத்திற்கு வரல்) பாட்டி - என்ன மகள்! ஏன் அழுகிறாய்?என்ன நடந்தது குழந்தைக்கு என்னவாயிற்று
பாட்டன் :-என்ன தாயே..! குழந்தையை (குழந்தையின் நாடிபிடித்து உடல் மாற்றத்தை அவதானித்தல்) ஐயோ! குழந்தையினை விஷப்பாம்பு கடித்திருக்கின்றது உடல் நிறமாறி விட்டது பிள்ளை மடிந்து விட்டது. சுஜாதை :- ஐயோ. தாயே..! இப்போதுதான் அம்மா துங்கவைத்துவிட்டு உள்ளே சென்றேன் மீண்டும் வந்து பார்த்த போது கட்டையாய் கிடக்கிறான் அம்மா! என் ஆசை மகன். தாயே! எனக்கு வேறு பிள்ளை இல்லையம்மா ஒரே ஒரு பிள்ளை தானம்மா ஐயோ! பெரியவரே. நான் என்ன சுஜாதை பாடல் :-ஐ:ஐே

Page 18
கதிர் - 05 - 2010
பாட்டன்:- மகளே! இனி அழுது பயனொன்றும் மில்லை ஆகக்கூடிய காரியத்தை பார்ப்போம். சுஜாதை- இல்லை என்னால் முடியாது என் குழந்தை இல்லாமல் என்னால் வாழ முடியாது என் பிள்ளை எனக்கு வேண்டும் கடவுளே! என் பிள்ளை எனக்கு வேண்டும் ஐயா! பெரியவரே தாங்கள் ஓர் வைத்தியரல்லவா? இவ்வாறு சொல்லுவது முறையா? என் மகனின் மயக்கமதுகளைய ஒரு மருந்தில்லையா? (அழுகின்றாள்) பாட்டன்:- மகளே! மயக்கமென்றால் மருந்து தரலாம் மகன் மடிந்த விட்டான் தாயே! இனி அழுது பிரயோசனமில்லை அடக்கம் செய்யும் வேலைகளை பாப்போம்.
சுஜாதை - ஐயோ. வேண்டாம் அவ்வாறு வேண்டாம்
சுஜாதை பாடல் - (சுஜாதை ஒப்பாரிவிட்டழுகின்ற
(சுஜாதை மயங்கிவீழ்கின்றாள் தாமதமாகிஎழுகின்றாள். பாட்டன் சிந்தித்துவிட்டு.ஆறுதல் வார்த்தை கூறுகின்றார்)
பாட்டன்:- மகளே! கதற வேண்டாம், கலங்க வேண்டாம் கருணை உள்ளம் கொண்ட கனிவுடைய ஒருவர் மலை மீது காவியுடை அணிந்து தியானத்தில் உள்ளார் அன்னவரின் அடி பணிந்து உனது மனக்குறையை இயம்புவாயாக. முடியாத காரியமும் முடியும் உனது மடிந்த மகன் உயிர்ப்பித்தெழுவான். (பாட்டனின் வார்த்தையைக் கேட்டதும் சுஜாதை இறந்தமகனை தோளிலே சுமந்து கொண்டு புத்த பெருமான் தியானத்தில் உள்ள புனித இடம் நோக்கி விரைகின்றாள்) பாடல்:- வந்த பெரியவரின் வார்த்தையினை கேட்டுமே தான்
இறந்த சடலத்தை கையேந்தி தாயவளும்
நொந்த இதயத்துடன் நெடுந்துாரம் நடந்தேகி
அந்த மலைதேடி அலைந்தலைந்து போறாளே.
-திரை ۔۔۔۔۔۔۔ காட்சி - 02 இடம்: புத்தர் தியானம் செய்யும் மலையடிவாரம் :
சுஜாதை பாடல் :-
*யிர்த்தனைக்குள்ளே மிக உயர்ந்தது பொறுமை தான்”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

њglj – 05 – 2010
சுஜாதை - ஐயா! சுவாமி என் நெஞ்சோடு போட்டு வளர்த்த பிள்ளை நித்திரை நீங்கி நான் காத்த பிள்ளை அரும் தவத்தினால் பெற்ற பிள்ளை தங்கள் ஆசீர்வாதம் பெற்ற தவக்குழந்தை இத்தரணியிலே மடிந்து விட்டதையா.
(புத்தர் பெருமான் அமைதியாக தியானத்திலே இருக்கிறார்) சுஜாதை பாடல் :- (சுஜாை
魏
நெஞ்சிஷ்ெக்குை
சுஜாதை:- நான் எவ்வளவோ அழுகின்றேன் சுவாமி! என் மகன் வாய் முத்தம் தராமல் மழலைவார்த்தை கேளாமல் பாலும் உண்ணாமல் கிடக்கும் கிடை கண்டு சிந்தை தடுமாறுமையா! மனம் பொறுக்க வில்லை.ஐயா வயிற்றிலே தீ மூட்டுதையா! எழுப்பித்தாருங்கள் தங்கள் தவவலிமையினால் என் புத்திரரை உயிர்ப்பித்துத் தாருங்கள்.
பிண்ணனி பாடல் :-சோலைப் பசுங் கிளிகள் அன்னப் பறவைகளும்
சுந்தரனை தேடிவரும் புள்ளி மானின் கன்றினுக்கும் செப்புவாள் என்ன மொழி சாகுவதே ஒரே வழி
சொற்பனம் கண்டதெல்லாம் சோகமாக முடிந்ததுவோ .
புத்தர் -தாயே! அம்மா! மனக்கவலை வேண்டாம். அழுது புலம்பிடவும் வேண்டாம் உனது அவல நிலை எனக்கு நன்றாக தெரிகிறது உனது குழந்தையினை எழுப்புவதற்கு தக்க மருந்தொன்றை சொல்வேன்.
சுஜாதை:- சொல்லுங்கள் ஐயா! சொல்லுங்கள்.
புத்தர்;~ கொஞ்சம் கடுகுவேண்டும் பக்கத்திலே உள்ள வீடுகளுக்கு சென்று வாங்கி வாரும். ஆனால் நீர் கடுகு வாங்குகின்ற வீட்டினிலே யாராவது இறந்திருக்கக் கூடாது. இதுவரை காலமும் சாவினை அறியாத வீடு ஒன்றுக்குச் சென்று கடுகு வாங்கி வா உடனே உனது துக்கமும் அகலும் மனக்கவலையும் திரும் விரைவாக சென்று வாரும். (புத்தரின் இந்த வார்த்தையினை கேட்ட சுஜாதை அயல் வீடுகளுக்கு விரைகின்றாள்)
(தன்னானே. )
பிண்ணனி பாடல் - சேயினை எழுப்பி விளையாடித்திரியச் செய்திடவே
சாவினை அறியா வீடில் கடுகு வாங்க தாயவளும் மார்பிலே மகனாரை அணைத்தபடி ஊரிலுள்ள
மனைகள் ஒவ்வொன்றாய் மனம் கொதிக்கபோறாளே.
-திரை
காட்சி03 இடம் :- வீடுகள் சுஜாதை :- அம்மா! தாயே! தாயப் - யாரம்மா? வாருங்கள் உள்ளே. என்ன மகளே ஏன் கவலையுடன்
வருகின்றீர்கள் என்ன பிரச்சனை
SLSuSASASSSLSSLLSLSSSSSASuSuS SSSSSSLSSSSSASLSSuSuSSKSS SS S000 SS SSSSSLSSSSSSLYSSS SSLLSASASLSASLSAS SSAS SuSSSSSLSSSSSS SALSSALASASASS *கேmuம் என்பது தற்கால uைத்திங்மீ”

Page 19
අාණ්ඩ්‍රණ கதிர் - 05 - 2010 சுஜாதை-தாயே! என் குழந்தை அரவம் தீண்டி மடிந்துவிட்டதுமலையிலே உள்ள மகானின் சொற்படி எனக்கு கடுகு கொஞ்சம் வாங்க வந்திருக்கிறேன். கடுகு கிடைத்தால் என் மகனை எழுப்பிவிடமுடியும் தரமுடியுமா தாயே!
தாயப் -ஆம் மகளே தருகின்றேன். (எழுந்து கடுகு எடுக்க போகும் போது)
சுஜாதை - அம்மா! இந்தவிட்டிலே எப்போதாவது யாரும் இறந்திருக்கின்றார்களா?
தாயப் -ஆம் தாயே! எனது தந்தையும் தாயும் இதே வீட்டில்தான் மடிந்தார்கள்.
சுஜாதை - ஐயோ அப்படியென்றால் எனக்கு கடுகு வேண்டாம் சாவினை அறியாத வீட்டிலிருந்தே கடுகு கொண்டு வரும் படி மகான் என்னிடம் கூறினார் நான் வேறு வீடு பார்க்கின்றேனம்மா
சுஜாதை பாடல் :-
ஒருவர் :-என்னம்மா! பதறித்துடித்து ஓடிவருகிறாய்?
சுஜாதை:- ஐயா தங்கள் வீட்டிலே கடுகு கொஞ்சம் எடுக்கலாமா?
ஒருவர '- ஆம் தாயே! வாரும் வீட்டுக்குச் செல்வோம். அதுசரி எதற்கு கடுகு?
சுஜாதை :- ஐயா! என் பச்சிளம் குழந்தை விஷ அரவம் தீண்டி மடிந்து விட்டது இக் குழந்தையினை உயிர்த்தெழச் செய்வதற்கு மலையிலே உள்ள சுவாமி கடுகு வாங்கி வரச்
சொன்னார்.
ஒருவர்:- அப்படியா? கவலை வேண்டாம் தாயே! (வீட்டுக்குள் நுழைந்து) இந்தாரும் கடுகு உடனே கொண்டு போ.
சுஜாதை - (கடுகினை வாங்கியவாறு) ஐயா! (தயக்கத்துடன்) இந்த வீட்டிலே யாராவது மடிந்திருக்கின்றார்களா?
ஒருவர் - ஆம் தாயே மனைவியை இழந்த தபுதாரன் நான் மனம் நொந்து ஐந்தாறு வருடமாய் வாழ்கிறேன் (உடனே சுஜாதை அழுது கொண்டு கடுகினை திருப்பிக்கொடுக்கினறாள்)
சுஜாதை பாடல் -3
(சுஜாதை ஊரில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்கிறாள். அனைத்து வீடுகளிலும்
இறப்பு இடம் பெற்றுத்தான் இருக்கின்றது)
(தன்னானே. )
34 "தியோர் நேசத்தை விட தனிமை மேலானது”
 
 
 

ණිණීණතී கதிர் - 05 - 2010
பிண்ணனிப்பாடல் :-
இல்லங்கள் தோறுமிவள் கடுகிரத்து திரிகையிலே.
இறப்பு இல்லாத இல்லமொன்றும் இல்லையம்மா உள்ளம் மிக நொந்து உத்தமரை காணவென்று
உதிரம் கொதித்திடவே உறுதியுடன் சென்றாளே
~திரைகாட்சி- 04 இடம் :- புத்தரின் தியான இடம்
சுஜாதை பாடல் :-ம
1றதுவே.
புத்தர் :- மகளே! உனது மனக்குறையினை தீர்ப்பதற்காகவே கடுகு பெற்று வரும்படி கூறினேன். எங்கும் இல்லாத பொருள் தேடிச் சென்று உண்மை நிலையினை உணர்ந்து வந்திருக்கின்றாய். இந்த உலகிலே பிறப்பவர்கள் இறப்பது நியதி. கவலை வேண்டாம் "மரணம் இல்லாத மனைகளில்லை” மனக்கவலையில்லா மனிதன் இல்லை.
(சுஜாதை உள்ளம் தூய்மையடைந்து புத்தபெருமானின் நல்லாசிபெற்று மடிந்த மகனை அடக்கம் செய்ய வீடு நோக்கி விரைகின்றாள்.
(தன்னானே.)
பிணினணிப்பாடல் :-
புத்தரின் போதனைகளை வாழ்வின் உண்மையுணர்த்தியே
புத்திதெளிந்துமங்கை பத்தியமாய் எழுந்தனளே.
இத்தரையில் பிறப்பவர்கள் இறப்பதென்றும் மாறாதே
அத்தனையும் உணர்ந்தவளாய் இல்லம் நாடிச்சென்றாளே
(தன்னானே.)
வாழுகின்ற மக்களெல்லாம் வாழ்வின் உண்மை கேளுங்களே
வாழ்க்கையில் இறப்புயெனும் இயல்புநிலை மாறாதே
மகான்களின் போதனைளகள் புனிதவாழ்வின் சாதனைகள்
மகத்துவம் அறிந்தவர்கள் பகுத்தறிவு தெரிந்தவர்கள்
~சுயம்
35 *அவரவம் uேளில் பிற் நலம் வேள்”

Page 20
ペリ跡ー05ー2010
புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக
கதிரவனின் கரத்திலிருந்து - புலமைத்தேர்வு - பகுதி - 1
திருமதிy.மதிசுதன் (ஆசிரிபை) 1ம், 2ம் வினாக்களிலுள்ள நான்கு கூடுகளில் மூன்று கூடுகளிலுள்ள எழுத்துக்களில்
ಕ್ಲಿಕ್ಹತಿ தன்மை காணப்படுகிறது. ஒன்றுமட்டும் வேறுபட்டுள்ளது. அதன்கீழ்க்
காடிடுக.
01. IլD த 2- 6
DT த 앞건I 6
02. A E B K
B F b L 03. இடைவெளிக்குப் பொருத்தமான உருவினைத் தெரிவு செய்து கோடிடுங்கள்.
1) 2)O 3) " (C)
பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்து அதன்கீழ்க் கோடிடுக. 05. 1) ஆடுதல் 2) பார்த்தல் 3) உருவம் 4) எழுதுதல் 06. 1) முற்றம் 2) சுவர் 3) வேலை 4) மதில்
தயாளனுக்கும், அருணுக்கும் ஒவ்வொரு கடைகள் உள்ளன. ராணிக்கும், தயாளனுக்கும் மட்டும் (பஸ்) பேருந்துகள் உள்ளன. 07. கடை இல்லாமல் இருப்பது யார்? . 08. கடையும், பேருந்தும் இருப்பது யாரிடம்? . 09. வாகனம் விபத்துக்களுக்குள்ளாகும் காரணிகள் அல்லாதது பின்வருவன
வற்றுள் எது?
1. முன்னால் வரும் வாகனம் மிகவும் அவதானமாக வருவது. 2. வாகனத்தின் வேகத்தடுப்பானின் (பிரேக்) குறைபாடு.
3. சாரதி மதுபோதையில் வாகனத்தைச் செலுத்துதல். ? == 3 ہ- 150 10
1) 40 x 2 2) 60 x 2 3) 25 x 2 11. 28 +7-14-3
1) 2 x 3 2) 7 x 1 3) 4 x 3
36 "கவலைப்படாதீர்கள் கவலையின்ால் வந்த ஒரு நன்மையும் கிடைக்காது”
 
 
 

ආණ්ඨිෂ්ණතී – 05–2010
12. குமார் காலையில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கின்றார். அவரது
இடது கைப் பக்கத்தில் நிழல் செல்கிறதாயின் அவர் பிரயாணிக்கும் திசை யாது?
1) வடக்கு 2) தெற்கு 3) மேற்கு 4) கிழக்கு 13. கவிதா புகைப்படம் ஒன்றினைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார். “இந்தப்
புகைப்படத்தில் இருப்பவர் எனது தந்தையின் ஒரே பிள்ளையாவார்’ அவ்வாறாயின் புகைப்படத்தில் இருப்பது.
1) கவிதாவின் தந்தை 2) கவிதா 3) கவிதாவின் அண்ணா 4) கவிதாவின் அக்கா 14. ஒரு வரிசையில் நிற்கின்ற மாணவர்களில் வேணு முதல் வரிசைப்படி 10வது இடத்தில் இருக்கின்றான். பின்னால் இருந்து பார்க்கும் போது
12வது இடத்தில் இருக்கின்றான். அவ்வாறாயின் அவ்வரிசையில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை யாது?
1) 22 2) 21 3) 20 4) 26 15. ஒரு நீர்த்தொட்டியிலிருந்து 30 நிமிடங்களுக்குள் வழங்கப்படுகின்ற
நீரின் அளவு 800 ஆகும். 2000 வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்?
1) 1 மணி 30 நிமிடம் 2) 2 மணித்தியாலம் 3) 1 மணி 15 நிமிடம் 4) 3 மணித்தியாலம் ஒரு பாடசாலையில் நூலகம், ஆய்வுகூடம், அலுவலகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்றன அமைந்துள்ளன. அத்தகவல்களுக்கமைய 16ம், 17ம் வினாக்களுக்கு
விடை தருக. 150m
நூலகம் அலுவலகம்
200m 75
ஆய்வுகூடம் சிற்றுண்டிச்சாலை
16. ஒரு மாணவன் ஆய்வுகூடத்திலிருந்து அலுவலகத்திற்குச் சென்று
சிற்றுண்டிச்சாலையூடாக மீண்டும் ஆய்வு கூடத்திற்கு வருகின்றார். அவர் பிரயாணித்த மொத்தத் தூரம்?
1) 275m 2) 425m 3) 375m 4) 325m 17. அலுவலகத்தில் இருக்கின்ற ஒருவர் ஏனைய 3 இடங்களுக்கும் பிரயாணம் செய்து மீண்டும் அலுவலகத்திற்கு வருகின்றார். அவர் பிரயாணித்த மொத்த தூரம் எவ்வளவு?
1) 450m 2) 400m 3) 500m 4) 475m 2010ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி வெள்ளிக்கிழமை ஆகும். இதற்கேற்ப 18ம், 19ம் வினாக்களுக்கு விடை தருக. 18, 2010 ஜனவரி எந்தக்கிழமையில் முடிவடையும்.
1) சனிக்கிழமை 2) ஞாயிற்றுக்கிழமை 3) திங்கட்கிழமை 19. 2010ம் ஆண்டில் எத்தனை வெள்ளிக்கிழமை உண்டு.
1) 51 2) 52 3) 53
L00L0 S SSSSLSSSSSSLSSSSSSLSSSSSASYSLLLSLSSLSSLSYSLLLSLSYSLLSLLSSLS
*காதல் ரோம்க்கு மருத்துவன் இல்லை”

Page 21
திரவின் கதிர் - 05 - 2010 20. வெற்றிடங்களுக்குப் பொருத்தமான உருவைத் தெரிவு செய்க.
T r
2) 3)
21. கீழ்வரும் உருவிலுள்ள முக்கோணங்கள் எத்தனை?
1) 4 2) 6 3) 5 4) 3
கீழே தரப்பட்ட பொருளுக்குரிய பழமொழியினைத் தெரிவு செய்க. 22. கிடைக்க இயலாதவொன்றுக்கு ஆசைப்படுதல் தவறு.
1) அற்ப ஆசை கோடி தரித்திரம். 2) பேராசை பெருந்தரித்திரம்.
3) கிட்டாநாயின் வெட்டெனமற. 23. நடைமுறைக்குப் பயன்படாத கல்வியால் உபயோகமில்லை.
1) புத்திமான் பலவான் 2) அடியாத மாடு படியாது.
3) ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 24. நேற்று : நாளை எனின்
நாளை புதன 3) செவ்வாய்
25. தென்னை தோப்பு எனின் (மா
1) தோப்பு 2) குவியல் 3) dial LD 26. 10 தொடக்கம் 15 வரையுள்ள எண்ணும் எண்களை எழுதும் போது இலக்கம் 1 எழுதப்படும் தடவைகள் யாது?
1) 5
2) 7 3) 9 27. 100இன் அரைவாசியின் 1/5 உடன் 5ஐக் கூட்டும் போது கிடைக்கும்
எண் யாது?
1) 55 2) 50 3) 15 28. அடைப்புக்குள் வரவேண்டிய சரியான குறியீட்டைத் தெரிவு செய்க.
1921 O2 = 20
1) -, X 2) +, - 3) +بر 29. 208 3 = 15
1) X, + 2) -, + 3) +, -
30. தொடர்ந்து சிலமணி நேரம் படித்தபின் விளையாடுவது சிறந்ததாகும்.
அதற்கான காரணமாக இருக்கக்கூடியது. 1) விளையாட்டின் மூலம் பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். 2) விளையாடுவதனால் களைந்த உள்ளத்திற்கு ஓர் ஓய்வு கிடைப்பதனாலாகும். 3) படிப்பதனால் பரீட்சையில் தேறமுடியாது போகும் என்பதனாலாகும்.
38 *சிர்கம் இல்லாத இடத்தில் நரி சிம்மாசனம் ஏறும்"

ණශීෂ්ණතී Bilj – 05 – 2010
31. கால அட்டவணைக்கு அமைய வேலைகளைச் செய்வது ஏற்புடையது,
ஏனெனில் 1) ஏனையோர் பாராட்ட 2) வேலைச் சிக்கல்களைத் தடுப்பதற்கு. 3) நேரம் விரைவாகச் செல்லுகின்றமையால். 32. குழுவாக இணைந்து வேலை செய்யும் சந்தர்ப்பம் ஒன்று.
1) அருவி வெட்டுதல் 3) மீன் பிடித்தல் 2) பூக்கன்று நடுதல் 4) சமைத்தல் 33. வாகனங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிறுவனம்.
1) நகரசபை 3) கிராமசேவை அலுவலகம் 2) பிரதேசசபை 4) பிரதேச செயலகம்
34. ஒருபக்க நீளம் 15cm உடைய தாயக் கட்டையொன்றின் அனைத்து
விளிம்புகளினதும் நீளம் எவ்வளவு?
1) 180cm 2) 200cm 3) 150cm 35. பழக்குவியல் ஒன்றில் 1/5 பகுதி 140 பழங்களாகும். அப்பழக் குவியலின்
1/2 பகுதியில் காணப்படும் பழங்களின் எண்ணிக்கை யாது?
1) 3000 2) 360 3) 350 36. ஒவ்வொன்றும் 1சதுர சென்ரிமீற்றர் பரப்புள்ள 20 சதுரங்களாகும்.நிழற்றப்பட்ட பகுதியின் பரப்பளவு எத்தனை சதுர சென்ரிமீற்றர்?
o1 11 21 31 ܡܢ 02 12 22 32 ཧ 03 13 23 33 04 14 24 34 蝠于圣 05 15 25 35 ................... 闰 劃醬 06 16 26 36 论 ་་ 07 17 27 37 创 甲露 爭歌事 08 18 28 38 ...... s 09 19 29 39 ................... 锡 炸 O 20 30 40 s
000SASA SLSLSASSSLSLSLSSSLSSSLSYSLSSSSLS SSLSSLSL
“aasalow A_j áav Qingåana”

Page 22
@夢リ கதிர் - 05 - 2010 37. நிழற்றப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவு மொத்தப்பரப்பளவில் என்ன
பின்னம்?
1) /4 2) /2 3) 3/4
அருணா, கமிலா, சாந்தன், கமலன் ஆகிய நால்வரும் பரீட்சைக்குத் தோற்றினர். இதில் அருணாவை விடக் கமலா 10 புள்ளிகள் அதிகமாகப் பெற்றாள். சாந்தன் கமலனைவிட 8 புள்ளிகள் குறைவாகப் பெற்றான். கமிலாவும் சாந்தனும் சமமான புள்ளிகளைப் பெற்றனர். 38. அதிக புள்ளிகளைப் பெற்றவர் யார்?
1) 35LD6)66 2) Bf56)|T 3) அருணா 39. சாந்தன் பெற்ற புள்ளிகள் 52 ஆயின் அருணா பெற்ற புள்ளிகள்
ബഖണഖ്'
1) 62 2) 52 3) 42 40. நீர்மின் உற்பத்திக்கு மிக அவசியமானது எது?
1) நிலக்கரி 2) பெற்றோல் 3) நீர் 4) Ꮣ©éᎭ6b
புலமைத்தேர்வு - 02 வெற்றிபெற்றோர். ற.ப.சுமையா - மட்/ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயம். ச.சனந்தராஜ் - மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் விசனோஜா - மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்.
கதிர் - 04 திருத்தம்
திருப்புகழ் - அருணகிரிநாதர் திருக்குறள் - திருவள்ளுவர்
ilg GDIRIGÍ I GAN GILDIODgjigjjan - o3
முழவுத் திகதி - 20, 09. 2010
6ါLJuLIÚ :– ................................................................................................................................................................................................................................
முகவரி - .
இப்பகுதியை வெட்டி விடைகளை எழுதி, கடித உறைக்குள் வைத்து அகுப்பவும் (ஆர்) =+=+녹는+=+녹+=====+ 40 +는+는+는+녹는+=+=+=+=+=+= “கெளரவம் கொடு கெளரவம் கிடைக்கும்"
 
 
 
 

ཨོ་ཨོ་ཨོ་ཨོ་ཨི་་་་་་་་་་་་་་་་་་་་་་ @翁翁翁翁翁翁翁翁翁翁翁@級 esses à "கதிரவன் சிறப்படைய வாழ்த்துக்கள்"
இலமேலான் ஆதம்!
ஒடர் நகைகள் குறித்த தவணையில் செய்து > கொடுப்பதுடன் பழைய தங்கம் வெள்ளி حة - ধ্ৰুষ্ট
நியாயமான விலையில் வாங்கப்படும்.
உரிமையாளர் - மூர்த்த ঋষ্ট
தட்டார் தெரு தாழங்குடா - 03 ঋষ্ট தொ.பே - 0776529929
/2NYar n
0GվGrծ
உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான அன்பளிப்புப் பொருட்கள் பாடசாலை உபகரணங்கள், போட்போபிரதி, கொம்பியூட்டர்பிரிண்டர்ஸ், தையல் உபகரணங்கள், சுவாமிபட பிறேம்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், மின்சாறு உபகரணங்கள்,
V8 விளையாட்டுப் பொருட்கள், அழகுசாதனப்பொருட்கள், இன்னும் இே R
N f ) 蠍 فيقوم قة و ریسک
"> / -O-
sOyeOOeOeOOeOOOeOeOOkOyOOeOsOsOeOOyeseyBeOeysOyeOeyeyBeOyeOeeOOkOyemekeeyOeOeeOOkeOyeOeOeOeeOeOeOemeO Y− ims an. ംജ്ഞ:لے ZحصNے حصہ برقی کا جمے سر –ے േ ༼ ༽ ༼་་།།༽ 驾 கிவிடு( À fa\/?Si லெதில் *\發 (5-6).O. (55ě9 ( |8006)@03ୋଭିତ । - ། - . كا
மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்திற்கு
அருகாமையில் マ "দ্যু 毅 பாடசாலை உபகரணங்கள், தெளிவான போட்டோபிரதி, ရ္ဟိ
* லெமினேட்டிங், கொம்பியூட்டர் பிரிண்டிங், Book வைண்டிங்,
E-mail 8 Internet CD 8 DVD * -
பிரதான வீதி, புதுக்குழயிருப்பு. : 65T. GELI : O65-3641247 / 077-0452861

Page 23

கருகரும
சிறுவர்களுக்கான ஆடைகள் மற்றும் குருதி செய்யப் 慈