கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிரவன் 2010.10-12

Page 1


Page 2
ܝܓܓܢ
ܒܝ
S
久
அனைத்து வகையான மோட்டார் சைக்கிள்களுக்குமான Mechanical Service & Repairing Body Washing. Painting
என்பன மிகச் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும்.
இங்கு அனைத்து மோட்டார் சைக்கிள்களும் அவற்றுக்கான உதரிப்பாகங்களும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ள முழயும்.
S_ஒரு கண்ணகை அம்மன் கோயில் வீதி -=
è
}
2
<
.sޗަ
}
) 6 as T.G. r. ob522478oo / o 776648oo6
YSLLL YSLLL LYSLLL YSLLLL YSLLLL YLLLLL YS LYS LSL YSYLL YS LL YSLLLL YSYLL YSLLLL YSLLLL YS L YSYL YSLSL Y
T.V.3LLFL Set, DVD Player & Electronics, Good
TRepairing & Service ܠܡܝܬܐ ܩܨ
ஒலி - ஒளி -சாதனங்களை திருத்த வேண்டுமா..?
உரிமையாளர் - சிஇராஜேந்திரன் 匿。 05I6L; sló5-11481) * பிரதான வீதி, புதுக்குடியிருப்பு 三、
நவீன, சகல விதமான ஆடைத் தெரிவுகளுக்கும் ஆண் வயண் இருபாலாருக்குமான நவீனரக ஆடைகள், கூறைப்பட்டுச்சாரிகள் சிறுவர்களுக்கான ஆடைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வகையான ஆடைகளையும் வற்றுக்கொள்வதற்கான ஒரே ஸ்தானம் 38
இல-104,பிரதான விதி, காத்தான்குடி, N། தொ.மே: 0653655878, 0776448327
s
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதிரவன் கலைக்கழகம் (KAC) தோற்றம் 28.04.1976
இ கல்வி
ஐப்பசி - மார்கழி (200)
అక్ట్రాల్లో అత్యాలొలొలొలొలొజ్ఞా
ខ្ញុំ A LITLITô566T :* நடைப்பழக்கம்
* என்ன வேலுைம்?
* நாடுபோற்ற வாழ வெண்டும் தம்பி
இலக்கிய கலை சஞ்சிகை* வண்ணமயிலே
°′′′′′′′′′′′′′
efeet.
O2
* வளர்க்காதீர் வளரவிடுங்கள்
கதிரவண் கலைக் கழகம் வெளியிடும் கதிரவன் சஞ்சிகைநிர்வாகசபை (2010)
இடுரதம ஆசிரியர்:திருதுகின்றாசாகதிரவன்) இதலைவர் 25.2.3atu (27 உேபதலைவர்கள் திரு.த.தயாபரம்
திருதுகோபாலகிருஸ்ணன் செயலாளர் திரு.சிசுதேஸ்வரன் } உபசெயலாளர்கள் திரு.ச.மதன் c>) சென்விருசறோஜினி
பொருளாளர் திரு.ந.பிறேமக்குமார்
தொடர்பு முகவரி: கதிரவன்கலைகழகம்
புதுக்தடியிருப்பு dolla,256.7// இலங்கை
கணனி வடிவமைப்பு:அ.ஜெயலக்ஷ்மி
* சிறுவர் உரிமைகள் ( བྱེ * சங்கத்தமிழ் மூன்றும் தாS :* முன்பள்ளிக் கல்வி S கதைக்கதிர் 注 * எலிஅரசனும் நாட்டரசன * அரும்பு ஒன்று வாழ்கிறது
* IBILIតាម
<>செய்திக்கதிர்
鬆 <>அறிவுக்கதிர்
GBTG)6(SIf: O6549O3OO6/O7542652O1
*) கட்டுரைக் கதிர் ܵ * சிறுவர்களும் விடுகதைகளும்
ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு.
"உன்னைத் தியாகம் செய்வதால்
<>கதிரவன் புலமைத்தேறிவு 37
●
மட்டுமே பிறரின் இதயங்களை நீ வெல்ல முடியும்’
aglj - 06 - 2010
(3.
G
பக்கம்
G
இல்லல்லல்டில் இல்ல்ைஅல்பில்அல்பில்அல்பில்அல்அல்பில்அல்பில்அல்பில்அல்பில்அல்பில்அல்பில் அல்பில்
qASAS qqSSAS ASSAAA qSAAL qSAS qSAAAALA ASALL A AASAAAAL AAASAALLS qSA SLS qSAAAAS -──────། ༈ །─────── ーエーエーエー。
لـعـــــــــــــــــــحHSعـــــــــــــــــــــحESھےــــــــــــــــح
====
ܫ-ܒܠܐ ہےـــــــــــــــــــــائےـــــــــہا SJJSJS SSiiii LLLL SiSS SS SSYSSS SS SSSSSSJSS
"uழைய Uழமொழிகள் உண்மையின் குழந்தைகள்"
ܚܠ
س

Page 3
கதிர் - 06 - 2010
-gstས་པ་ན་ན་་་་་་་་་་་་་་་་་་་་་་
 ́ဇာ ဓါtfir၅ சிநுவரெல்லாம் பதின் BOM00Tuyy TY0TLLgO Ol lTTTOyy rrgyOMO யதிற்கு உட்பட்டோறே. நலமாக பெற்றோருடன்
ாவும் போல பாரில் சிநுவர்கள் நாடுவதும் உயிர் வாழுவதும் பிள்ளை ಇig சிறப்புடன் வாழவேண்டும் நல்ல உரிமையைப் பாடுங்களே tங்கள் உள்ளது ஐ.நா சமவாயம் பாகு நாடுகளில் பிள்ளை கடத்தப்பட்டால் வேறு
தார் பாதுகாப்பு நாட்டில் தடுத்துமே வைக்கப்பட்டால்
சாடுகிறோம் அரசாங்கம் தன்னை நாமும் சமத்துவமானதோர் நிதிகேட்டு
உள்ளது அரசUாப்பிளிலே
பாதித்திடும் செயல் பிள்ளையை பாதித்தா பகிர்து கருத்துக்கள் சொல்லிடாமல் சாதித்தி பல தகவல்களை பெற்று தறிவை வெளியிடும் உரிமை உண்டு சாதிமத பேதம் ஒழித்திடுவோம் மதம் சார்ந்து வழிபாடு செய்திடலாம் நீதிநெறிநிலை நாட்டிடவும் சக நண்பரோடு ஒன்று சேர்ந்திடலாம்.
அந்தரங்கம் பேலும் உரிமையெல்லாம் சிறார் அற்புத வாழ்வில் இருக்குதையா 蠶 முதாயம் உயர வேண்டும் பிள்ளை தொந்தறிவு இங்கு தொலைய வேண்டும் தொலை பயர் பெந்துமே ஓங்கவேண்டும் தொடர்பு சாதன தகவல் எல்லாம்
தந்துதவுகின்ற அரசு பிள்ளை வாழ்வில் தந்தை தாயாருக்குதவ வேண்டும் நொந்து துடிக்கின்ற துன்புறுத்தலின்றி நேர்த்தியான வாழ்வு தந்திலும்
ஆழும் அரசும் குழந்தைகளின் நல்ல
நுதிசெய்து
S L ALASSSA LLqLqSAAA LASAAA LSLSAAAA LASLSSA AAAq SAA qSqSAA qq SqSqA qSqSAA ALqSSSALqSSA
uSuSLLuS SSuuSuuSSSuuLSSLLu SSSSLLLLSuSH SSLSLSS SSL SSL SSLLLLL SiSuS
沿 2 “தொந்தரவுகளைப் பேணினால் குழந்தைகள் uேnல் பெரிதாக வளரும்”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bਸੁ - O6 - 2010
மையில் சட்ட ஒழுங்கு வேண்டும் வேலைக்கமர்த்தி வேண்டாமையா போதை
அனந்த்தங்கள் ஆகிIடுமே இடப் விந்நி பாவிக்கச் செய்யாதீர்கள்
பெயர்வுகளும் உருவாகிடுமே நாளைய மேதையை பாலில் இம்சையில் கற்ற சமுதாயம் சிநுவர் உரிமையை நல்ல சமுதாயம் காக்க வேண்டும் கண்ணும் கருத்துமாய் காத்திலும் தாழைப் பணிந்து தலை வணங்குகின்றேன்
தரகர் மூலம் பிள்ளை விற்க வேண்டாம் {#ဂံခ္ရ၈% ଭୌଞ;l தேவையுள்ள கோழைத்தனமாக பிள்ளை கடத்திடும் கும் உரிமை ஒன்றே கோரச் செயல்களை செய்ய வேண்டாம். 3Uானாலும் தேக ஆரோக்கிலம்
பத்திரமாகவே சுரண்டல் இம்சையின்றி பாதுகாப்பாய் பாலர் வாழ்ந்திலும் சித்திரவதைகள் தண்டணைகள் பல சின்னஞ் சிறார்களை செய்யவேண்டாம் யுத்தம் நடத்திடும் வீரல்ல சிறார் ஆயுத பிணக்கு குற்றங்களில் சித்தம் குளிந்தி புணர்வாழ்வளித்துமே சகலரும் சிநுவர்க்குதவ வேண்டும்.
எங்கள் சமவt) ஏற்கும் உரிமைக ருந்தால்
பொங்குமே யானந்தம் மக்களெல்லாம் பாலர் உரிமைகளை நன்றால் அறிந்திடலாம் சிங்கக்குட்டிகளாம் சிநுவர் உரிமையின் சமவாயம் தன்னையே போற்றிடுவோம் பங்கமற கதிரவன் முதி) U[[ସ୍ପିଞ୍ଛ}୫୮ நன்றாக கற்றிடுங்கோ
늑+=====+=+===+=+- 3 +는+녹+녹+는+는+녹+는+녹+는+는+는 “ஒரு வயோதில்ன் இருமுறை குழந்தையரிகிறான்"

Page 4
  

Page 5
கதிர் - O6 - 2010
களின் தனித்தன்மையாகும். விடுகதைகள் மனித வாழ்வின் பெரும் பகுதிகளில் கலந்து காணப்படுகின்றது. இன்று நடைமுறையின் உள்ள விடுகதைகளை நாம் பல்வேறு வகைப்பாட்டுக்குள் அடக்கும் வழக்கமும் காணப்படுகின்றது. ஏனெனில் அப்போது தான் அதனை சிறப்பாக விளங்கிக் கொள்ளமுடியும்.
திருமணம் சார் விடுகதைகள், பெயர்சார், தத்துவ, மரண, கனவு,தொழில் பொழுதுபோக்கு விடுகதைகள், விடுகதைக் கவிதைகள், வேடிக்கை விடு கணக்கு என பல வகைப்படுத்திப் பார்க்க முடியும். 1978 இல் வெளிவந்த "தமிழில் புதிர்கள் ஓர் ஆய்வு" என்ற ஆர். இராமநாதனின் நூலில் புதிர்களை, புதிர்ப்பேச்சு, நாட்டுப்புறப்புதிர், இலக்கியப்புதிர் என வகைப்படுத்துகிறார். பண்புகளின் அடிப்படையில் விடுகதைகளை இயற்கைசார், வாழ்வியல் சார், குடும்ப உறவுசார் விடுகதைகள் எனவும் வகைப்படுத் துகின்றனர்.
பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் விடுகதைகளானது, இன்றுமக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து வருகின்றது. அதன் முக்கியத்து வத்தை உணர்ந்து, அதனை மங்காமல் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் பாடநூல்களிலும், பல ஊடகங்களிலும் அதனை வெளியிட்டு வருவது பாராட்டப் பட வேண்டியது. பல் கலைக்கழகங்களில் தமிழ் பாடத்தில் ஒரு அலகாக விடுகதைகள் கற்பிக்கப்படுவதும் இதன் சிறப்பைக் காட்டுகின்றது. சிறுவர்கள் மத்தியில் விளையாட்டுக்காகவும், பொழுது போக்கிற்காகவும் விடுகலை போடும்பழக்கம் காணப்படுவது விடுகதைகள் மீது அவர்கள் கொண்ட அபிமானத்தைக் காட்டுகின்றது. இப்பகுதியில் அரிதாக வழங்கப் படும் விடுகதைகள் சில வற்றைக் குறிப்பி
6 “ஒரு சிறுவன் ஒரு டஜன் சிறுமிகளை விட மிகவும் தெரிந்தரவாக இருப்பான்”
டுகிறேன். அதனைப் படித்து, சிந்தித்து, விடையளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பிறக்கும்போதுகொம்பு, இறக்கும்போது கொம்பு வாழும் போது கொம் பில்லை அது என்ன? கண்சிமிட்டும் கட்டழகி கைக் கெட்டா * பொட்டழகி அவள் யார்?
ஏறேறு சங்கிலி இறங்கிறங்கு சங்கிலி ஓடோடு சங்கிலி உருண்டோடு சங்கிலி * குன்று குழியெல்லாம் குதித்தோடு சங்கிலி பள்ளத்தைக் கண்டால் * பாய்ந்தோடும் சங்கிலி அது என்ன?
தகதக தங்கம் போல தாமரை வளையம் போல இந்திரன் எழுத்துப் போல அது என்ன? இந்த நொடியை அவிட்டாக் களுக்கு (அவிழ்த்த) எட்டுக் கொன்ன * வெத்திலையும், எண்ணாயிரம் பழப் பாக்கும், தொட்டுச் சப்ப சுண்ணாம்பும், நாடும், நகரும் நாட்டுச் செட்டியாரின் மகளையும் கட்டித்தருவன். திடுதிடென்று மழை பொழிய திட்டி யெல்லாம் வெள்ளம் வர நாலு பேர்ராசா நனையாம போறாங்க. அவர்கள் யார்? கந்துண்டு இலையில்லை மரமுண்டு * வேரில்லை தண்ணி ஊத்த தேவை
யில்லை அது என்ன? * தம்பிஇடிக்கவாறான் அண்ணன்துலாவி வாறான் அம்மா புடச்சி வாறாவு அது 6ରiର01? * பட்ட மரமேறி பச்சைமரம் தறிக்கப் போறவனே சோற்றைக் கறி சாப்பிடுவது அது என்ன? எட்டுக் கால் ஊன்றி இருகால் பட மெடுத்துவட்டக்குடைபிடித்துவாறாராம் வன்னியனார் அவர் யார்? * அண்ணன் ஆற்றில், தம்பி புற்றில்
இளையவள் வீட்டில் அவர்கள் யார்?

asgj - 06 - 2010
நாட்டுப்புற இலக்கியமான விடு
கதைகள் பாமர மக்களால் தோற்று szetes ... விக்கப்பட்டவை ஆகையால் அவற்றை 27xyr அவர்கள் வழங்குவதுபோலபேச்சுத்தமிழில் உரிமை) தருவதே அதனை மேலும் ரசிக்க O O வைப்பதுடன் அதன் மூலம் பேச்சுத்தழிழ்ச் சிறுவர் உரிமைதனிலிருந்தே -மனித சொற்களையும் அறியமுடியும். உரிமைகள் ஒங்கே தோற்றுவதை
மெச்சிட மேதினியில் உரைத்திடவே
உச்சிட்ட கணபதி காப்பாமே.
வி.நர் ஆரையூர் 9 ெ
ஐந்து வயது முதலிருந்து - பதின் னெட்டு வயது வரைக்குமே தான் கட்டாயக் கல்வி கற்றிடவேயிங்கு சட்டத்தில் சமவுரிமை யுனிடு.
சிறப்பான பராமரிப்பும் பாதுகாப்பும் சிறுபராயத்லே பெறுமுரிமை ஐக்கிய நாடு சபை தனிலே அங்கிகாரம் பெற்றதுவே சமவாயம்
சாதிமத மொழி பாதபாடிண்றியே பேதமின்றிச் பிள்ளை எல்லோருமே
ரன்று
i --- seg தண்ணீரில் தவறுயும் கதிரவன் \ xணு, பிறப்பவர் இறப்பது நியதி அமரர் <கு
இறந்ததை மறப்பது அவதி இறந்தும் இறவாமல் இதயத்தில் இருப்பவர் ஆரையூர் அமரர் O8.04.192666 elongsig O2.08.2010 இறைபதம் அடைந்த மூத்த எழுத்தாளர் ஆரையம்ப
ஆரையூர் அமரனுக்கு *கதிரவன்” இன் கண்ணீர் அஞ்சலி, ‘வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை”
0 S SSSLLLLSLSSLSSLSSLSSqSSLYSSLSLSSLSLSSLSLSSLSLSSqLqSqLL “uையன்கள் uையன்களாக இருப்பார்கள்"
g

Page 6
கதிர் - 06 - 2010
ஒருநாட்டில்
61 ରd lD 86 |T J IT 8f it ஒருவர் தனது ஆட்சியைச் செவ்வனே நடத்தி வந்தார். எலிகளும் தமது மகா ராசாவின் ஆட்சியில் குறைவின்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.
என்றாலும் எலி மகாராசாவுக்கு ஒரு குறை இருக்கவே செய்தது. அவரது ராஜ்ஜியம் ஒரு மானுட அரசனின் ஆதிக் கத்துக்கு உட்பட்டதாக இருப்பதே அந்தக்குறை.
ஆனாலும் எலி மகாராசா இந்தக் குறை குடி மக்களை அணுகவிடாமல் பாதுகாத்து வந்தார். எலி மகாஜனங் களும் தங்களைப் பூரண சுதந்திரப்பிர ஜைகளாகவே பாவித்து வந்தனர்.
எலிகளின் பிரதான தொழில் மானுட அரசனின் நெற்களஞ்சியத்தி லிருந்து தமக்குப் போதிய அளவு நெல் மணிகளைப் பெற்று வருவதாகவே இருந் தது. மாலை வேளைகளில் ஆண்கள் எல்லோரும் எலிப் பெண்களிடம் விடை பெற்றுக்கொண்டு தொழிலுக்குக் கிளம்பி
SuqSSqSqSuS uiqTSqSSuSqSqqSSqSuSKSSAqSLSuqSuSKSuS
விட்டால் சூரியன் உதிக்கும் வேளைக்குச் சற்று முன்னதாகத்தான் திரும்பி வருவர். எலிப்பெண்கள் அது வரையில் வளையிலிருந்து தமது சிறு எலிக் குழந்தைகளுடன் கொஞ்சி விளை யாடி மகிழ்வர்.
இவ்வாறாக எலி ஜனங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் பேரிடி ஒன்று விழுந்தது. அதிகாலையில் எலி அரசன் சயனத்துக்குப் போக ஆயத்தமாகும் வேளை, எலிப் பெண்கள் பலர் "குய்யோ முறையோ” எனக் கூவிக் கொண்டு அரசனி டம் ஓடி வந்தனர். இரவு நெற்களஞ்சியத் துக்குச் சென்ற தங்கள் கணவன்மார் களை மானுட அரசன் பொறி கொண்டும் நஞ்சூட்டிய உணவு கொண்டும் தந்திரமா கக் கொன்றுவிட்டான் எனக் கேவிக் கேவி அழுதனர்.
பதறிப்போன மகாராசா பகல் வேளையென்றும் பாராமல் உடனடியாக அவையை கூட்டி ஆலோசனை செய்தார். மானுடமொழி தெரிந்த மந்திரியை மானுட அரசனிடம் தூது அனுப்பி தங்கள் குடிகளுக்கு நேர்ந்த அவலத்தை விளக்கி இனிமேல் இவ்வாறு நடைபெறாமல் உத்தரவாதம் பெறுவது என்று சபை தீர்மானித்தது.
அதன்படியே மந்திரி மானுட அரசவைக்குச் சென்றார். அரசன் அவரைச் SSS S SLLLSSSASA SuSAqSA SASSAqASAA ASSq SASq ASASSqA SiSqSSAqAS LSSqqqSqqS
*வல்லn கொடிய மிருகர்களைவிட ஒரு சிறுவனை சமாளிப்பது மிகவும் கஷ்டம்"
 
 

sălÚ – 06 – 2010
சட்டை செய்யவில்லை. ஹாஹா என்று சிரித்து அலட்சியப்படுத்தியதோடு தடி கொண்டு அடிக்குமாறு காவலர்களிடம் உத்தரவும் இட்டார். மந்திரி தந்திரசாலியா தலால் ஆசனங்களுக்குக் கீழாக ஓடி உயிர் தப்பி வந்து விட்டார்.
தனது மந்திரிக்கு நேர்ந்த அவமானம் தனக்கும் எலிக் குடிகளுக்கும் நேர்ந்த அவமானமாகக் கொண்டு மகா ராசா ஆத்திரமடைந்து தனது படைத் தளபதிகளை அழைத்து மானுட அரச னுக்கு பதிலடி கொடுக்குமாறு உத்தர விட்டார்.
படைத்தளபதிகள் ஆலோசனை நடத்தினர். வியூகங்கள் வகுக்கப்பட்டன. சுறுசுறுப்பாகப் போர் செய்யவல்ல சகல வயது வந்த ஆண் பெண் எலிகள் அனைவரும் ஓரிரவு யுத்தத்துக்குத் தயாராக வேண்டுமென உத்தரவுகள் பறந்தன.
வளைகள் ஆழகாகத் தோண் டப்பட்டு குழந்தை எலிகள் முதிய எலிகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்
L60.
யுத்த இரவும் வந்தது. நஞ்சூட் டப்பட்ட உணவுகள் வைக்கப்பட்டி ருக்கலாம் என்பதால் மானுடர்களது இடங்களில் எந்த உணவும் உண்ணக் கூடாது, நீர் கூட அருந்தக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவுடன் எலிப்படைகள் அரண்மனையையும் பிரதானிகளது மாளி கைகளையும் இரவோடிரவாக முற்றுகை யிட்டன. சத்தமின்றி யுத்தம் நடந்தது.
காலையில் கண் விழித்தபோது அரசனும் பிரதானிகளும் திகைத்துப் போயினர். அனைவரது ஆடைகளும் சத்தமின்றி நறுக்கப்பட்டிருந்தன. உடுத் திருந்த ஆடைகள் மட்டுமல்ல பாதுகாப் பாக வைத்திருந்த ஆடைகள், மேசை விரிப்புகள், ஜன்னல், கதவுத்திரைகள் எல்லாமே துண்டு துண்டாக்கப்பட்டிருந்
தன. உள்ளோர், மந்திரிபிரதானிகள் வீட்டிலுள் ளோர் அனைவரும் அரைநிர்வான நிலையிலேயே காணப்பட்டனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத தர்ம சங்கடம். அரசனிடம் செல்ல முடியாத
ஏறத்தாழ அரண்மனையில்
நிலை பிரதானிகளுக்கு, பிரதானிகளை அழைக்கமுடியாத நிலை அரசனுக்கு.
அதிர்ச்சியிலிருந்து விடுபட அரசனுக்குப் பல நாட்கள் எடுத்தன. என்றாலும் அந்த அவமானகரமான தோல் வியை இன்னொரு தடவை நினைத்துப் பார்க்கக் கூட அரசனோ பிரதானிகளோ தயாராக இல்லை.
இப்போது அரசன் "எலிகளுக் காக எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன. எப்போது வேண்டுமானா லும் பேச்சுவார்த்தைக்கு வரலாம்” என்ற அறிவிப்புடன் எலி ஜனங்களின் குறை தீர்க்கக்காத்துக் கிடக்கிறார்.
திருமதி. சரோஜினி கோணேஸ்வரன்.
(பழைய கதையை தழுவியது.)
திருகோணமலை,
ہےسےچ+چےسےچ+ے سچ ہسپیچ+پیچ+بچہچسچ+ٹسچ+ٹسچ+بچ+چیچ+ ۔ 9
"குச்சியை விரு குழந்தையைக் கெடு”

Page 7
கதிர் - 06 - 2010
難
* సాక్ట *Հ :
*) - èz AAIE SY ഖ இறுறு வஸ்த்தமதி pام 徐 சின்னச்சின்னச் சிறுவரெமை சிந்தித்துப் பாருங்கள் தன்னைப்போல் பிறரை நேசி
தார்மீகம் அறியுங்கள்
கருவினிலே பெண்ணென்றால் கருச்சிதைவு செய்கின்றீர்
உருவாகிப் பிறந்தவுடன்
உதவாக்கரை என்கின்றீர்
வறுமை வந்து சேர்ந்த போது சிறுபிழைகள் செய்தாலும்
வாய்ப்பாக அதையெடுத்து திட்டித் தீர்க்கின்றீர் வெறுமையாக்கி எமையெங்கோ குறைகூறி எம் திறனை
வேலைக்கமத்துகின்றீர் குன்றச் செய்கின்றீர்
அர்த்தமுள்ள செயலின்றி sig 60Tun Tüu un trivõG6fy
ਸੋ-= 0 --ਬ==== "குழந்தைகள் ஈரமான சிமெண்ட்மாதிஅவர்களின்மேல்வது விழுந்தாலும் ஒரு முத்திரைலை உண்டாக்குகிறது"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதிர் - 06 - 2010
இதிற்தித்
சமகால நிகழ்வுகள் கலை கலாசார விழாக்கள், மக்கள் மேம்பாட்டுக் கருத்துக்கள் அபிவிருத்தித் திட்டங்கள் விழிப்புணர்வு செயற்பாடுகள் அனைத்தையும் கதிரவனின் "செய்திக்கதிர்” பகுதிக்கு அனுப்பி வையுங்கள்.
" சிறுவர் உலகம் ஒளிபெற அனைத்து கரங்களையும் வலுவூட்டுவோம்” எனும் கருப்பொருளில் புதுக்குடியிருப்பு கிராமிய சிறுவர் உரிமைகள் கண்காணிப்புக்குழுவினால் 09.10.2010 சனிக்கிழமை பிப230 மணிக்குமட்/புதுக்குடியிருப்புகண்ணகிமகா வித்தியாலய மண்டபத்தில் “சிறுவர் கலை விழாவும் பரிசளிப்பும்" நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கதிரவன் கலைக்கழகத்தலைவர் திரு.த. இன்பராசா அவர்கள் தலைமை வகிக்க பிரதம அதிதியாக மண்முனைப்பற்றுபிரதேச செயலாளர் திரு. கோ. தனபாலசுந்தரம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சின்னஞ்சிறார்களின் கலைநிகழ்வு சிறப்பாக இடம்பெற்றதுடன் பரிசளிப்பும் நடைபெற்றது இன் நிகழ்விற்கு TDH, கொயப்னோனியா ஆகிய நிறுவனங்களும் கதிரவன் கலைக்கழகமும் அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்டில்” மட்டக்களப்பு வாழ்வியல் தடங்களில் ஆசிரியர் சிரோமணித, செல்வநாயகம்” எனும் தலைப்பிலான நூல் வெளியீடு 24.10.2010 ஞாயிறு காலை 10.00 மணிக்கு மட்/ இந்துக்கல்லூரி நல்லையா மண்டபத்தில் பேராசிரியர் மா.செல்வராஜா(தலைவர், கல்வி, பிள்ளைநலத்துறை கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராகபேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் கலந்து சிறப்பித்தார். நூலாசிரியர்களான திரு. ச. நவேந்திரன் (வெல்லபதியான்), திரு. ச. கணேசமூர்த்தி ஆகியோர் அதிதிகளால்
பொன்னாடை போர்த்திகெளரவிக்கப்பட்டனர்.
- ந.பிறேமக்குமார் -
நினைவுப் பேருரை அமரரான அமரசிங்கம் (ஆரையூர் அமரன்) நினைவுப்பேருரை 23.10.2010
(சனிக்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு மட்/ மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்டில் திரு.இரா.நாகலிங்கம் (அன்புமணி) அவர்களின் தலைமையில்மட்/ஆரையம்பதி இ.கி.மி வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இன் நிகழ்விற்கு பேருரையாளர்களாக திரு. தெ. மதுசூதனன் (பிரதம ஆசிரியர், அகவிழி) அவர்களும்,
بسته
சி.சுதேஸ்வரன்
بسته
“இன்றைய குழந்தையே நாளைய மனிதனின் தந்தை"

Page 8
கதிர் - 06 - 2010
கலாநிதி.செ.யோகராஜா(சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குபல்கலைக்கழகம்) அவர்களும்
பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
* நாடகவிழா - 2010
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 16.09.2010 வியாழக்கிழமை மு.ப9.30 மணிக்கு ஆரையம்பதி நந்தகோபன் கலையரங்கில் "நாடகவிழா” நடைபெற்றது மண்முனைப்பற்று கலாச்சார உத்தியோகத்தர் திரு S. சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இன்நிகழ்விற்குமண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திரு.K தனபாலசுந்தரம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இன் நிகழ்விலே சிறப்புமிகு நாடகங்களாக"கனவுகள்” (விஸ்வா கலைக்கழகம்), "மரணம் இல்லாத மனைகள் இல்லை" (கதிரவன் கலைக்கழகம்), “குந்தியின்மடியில் கர்ணன்” (ஆரையூர் கலைக்கழகம்) ஆகிய
நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.
- த.தயாபரம் - 来 DDS பூசையும் கலைவிழாவும்
கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 15.10.2010 வெள்ளிக்கிழமை கதிரவன் பாலர் பாடசாலையில்"கலைமகள்யூசையும் கலைநிகழ்வும்”மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இன் நிகழ்வுக்கு பிரதம பூசகராக சிவஹரி, கதாவாரி, முத்தமிழரசு சிவயோகச்செல்வர் த. சாம்பசிவம் சிவாச்சாரியார், காயத்திரி, கலாசாரபீடம் அவர்களும் சிறப்பு அதிதியாக கதை மாமணிமாஸ்டர் சிவலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இன்நிகழ்வில் கதிரவன் பாலர்பாடசாலைமாணவர்களும் கதிரவன்கல்விநிலையமாணவர்களும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
( ந. சறோஜினி (கதிரவன் பாலர் பாடசாலை)
கவிதைப்பட்டறை
“கவிஞன்” சஞ்சிகையின் ஏற்பாட்டில் 22.10.2010 வெள்ளிக்கிழமை மு.ப.9.00 மணிக்கு மட்/புதுக்குடியிருப்புகண்ணகிமகாவித்தியாலயமண்டபத்தில்"கவிதைப்பட்டறறை" இடம் பெற்றது. "கதிரவன்" சஞ்சிகை ஆசிரியரின் தலைமையுரையுடன் ஆரம்பமான இப்பட்டறையினை மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர் ஆ.மு. சி. வேலழகன், மட்/மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவைத்தலைவர் அன்பழகன் குரூஸ், ஓய்வுபெற்ற அதிபர் மு.தவராசா
ஆகியோர் நடாத்திச்சென்றனர்.
வே மூர் த் E51 ܣܘ
LS L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S L L L L L L
2011 ஜனவரி 6,7,89 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச
s நீ. எழுத்தாளர் விழாவில் ஏற்பாட்டாளர்களையும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ši .ஒன்றியத்தினையும் கதிரவன் மனதார வாழ்த்தகின்றது ܐܳܕܳ
LLLLLL LSL LLLSS LLLLLSLLLLL LSLS LSSS SLSSSLS SSLSS SLSSL LSSL L LSL LSLS LS LS LSLS SS LLS LSLSS LSLSLSL LSL L
بسته
"குழந்தைகள் பார்க்கப்பட வேண்டும் கேட்கப்படக் கூடாது"
rーマ
 
 
 
 

வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்
கதிர் - O6 - 2010
2009ம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட "அறிவிப்பாளர்” போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட மட்ட போட்டியில் முதலாம் இடத்தை
பெற்றுக்கொண்ட கிஸ்கந்தமுதலிதேசியமட்டபோட்டிக்கு தெரிவாகி அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தி இலங்கையின் சிறந்த இளம் தமிழ் அறிவிப்பாளருக்கான தேசிய விருதினை பெற்றுக் கொண்டார். பெற்றதாயும் பிறந்த மண்ணும் புகழடைய செய்த கோகிலாதேவி பாலசுப்பிரமணிய முதலியின் மகனான “கிஸ்கா" ஆரையம்பதியை சேர்ந்தவர். இவரின் ஆற்றல் மென்மேலும் வளர கதிரவனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்,
தேசிய கலை இலக்கிய விழா 2010 நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட கிழக்கு மாகாண மட்ட "பாடலாக்கம்”திறந்த போட்டியில் 1ம் இடம் பெற்ற ஜெகதீஸ்வரிநாதன் (தம்பிலுவில் ஜெகா) அவர்களை
"கதிரவன் பெருமனதுடன் பாராட்டுகின்றது.
ஆங்கில மொழி நாவண்மைக் கற்கை நெறியின் (ELEC) பரீட்சாத்த நடைமுறையாண்டில்
ســـــــــــــــــــــه
وابس
(2010) 178 மாணவர்களை பதக்கம் பெறும் பொருட்டு தயார்படுத்திய ஆசிரியர் செளந்.லெனாட் லொறன்ஸோ அவர்களை கெளரவித்து “சிறந்த நாவண்மையாளர்” எனும் விருது நெதர்லாந்து நாட்டின் ELEC அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிகளால் வழங்கப்பட்டமையை கதிரவன் இதயசுத்தியுடன் பாராட்டுகின்றது.
தேசிய கலை இலக்கியவிழா - 2010 நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட கிழக்கு மாகாணமட்ட"பாடலாக்கப்” போட்டியில் மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவன் தங்கராசர் யுவராசா 1ம் இடம்
பெற்றமையை கதிரவன் பாராட்டுகிறது.
3 فسـ
SuqSKSSLSSuSuSSqSqSqSuSiqSLSLSLSAuSqSqqSuSSTKSAS SSuuSSASLSSuALASSASLLALASSASASASASSqAASLSLSSqSASSuSuSSLSSqASLSAqALSLASSALLLS "குழந்தைகள் எம்மை வெறுப்பதை விட மனிதர்களிடமிருந்து விரட்டப்படுவது நல்லது"

Page 9
alů – O6 – 2010
1. சிறுவர் தினமும் முதியோர் வாரமும் ஒவ்வொரு வருடமும் ஒகடோபர் 1ம் திகதி சிறுவர் தினமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதே தினம் முதியோர் வாரமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன் தார்பரியம் என்ன? முதியோர்களும் குழந்தைக ளைப் போன்றவர்களே குழந்தைகளைப் பராமரிப்பது போல முதியோர்களும் பராமரிக்கப்பட வேண்டும். ஆங்கிலத்தில் முதுமைப்பருவத்தை இரண்டாவது குழந் தைப்பருவம் என்பார்கள்.
நமது நாட்டில் குழந்தைகளே முறையாகப் பராமரிக்கப்படவில்லை. முதியோர்கள் எப்படிப் பராமரிக்கப்படு வார்கள் குழந்தைகள்/ சிறுவர்கள் ஆகியோரின் உரிமைகள் பற்றி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. (ஐக்கிய நாடுகள் சாசனம்) அதன்படி அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. (உடல்ரீதியாகவும், உளரீதியாகவும்) அவர்களுக்கு வேண் டிய கல்வியைப் பெற்றோர் வழங்க வேண் டும். அவர்களுக்குரிய வாழ்க்கை வசதிகள் செய்து கொடுக்கப்படவேண் டும். அவர்களுக்கான உண்டி, உடை, உறையுள் ஆகியவற்றை வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும். எக்காரணம் கொண்டும் அவர்களைக் கடிந்து கொள்ளவோ, கண்டிக்கவோ
00 S SSLqu SuSLuiSSLSASA ASAAASAAAS qSSqSLLSSASLSSAS SSSSS SLiLSSLSqSA S “நாவை அடக்கக் கற்றுத்தரப்பட்ட குழந்தை விரைவிலேயே பேசக் கற்றுக் கொள்ளும்"
&
- سحم 8في برعس شمعی
கூட்ாது. அவர்களுடைய ஆளுமையை வளர்த்த தெடுக்க வேண்டும்.
இந்தக் கடப் பாடுகளில் பெற் றோர் தவறினால் ஒரு தொலை பேசியில் பொலிஸார் வந்து அவர் களைக் கைது செய்து கொண்டுபோவார்கள். இதுபோல் நாட்டில் உள்ள நிலைமை நம்மவர் களுக்கு இது பெரும் அதிர்ச் சியாக இருக்கும்.
தவறு செய்யும் பிள்ளைகளைக் கண்டிக்காமல் நல்லவர்களாக வளர்த் தெடுப்பது எப்படி?
2. நல்லவர்களாக வளர்த்தெடுக்க
என்ன வழி?
அதற்கு வேறு முறைகள் உள்ளன. மனோதத்துவ ரீதியாக - உளவியல் ரீதியாக அவர்களை அணுகப்பட வேண் டும் என்கிறது மேல் நாட்டுத் தத்துவம் நம்மவர்களுக்கு இது கஷடமாகத்தான்
rー・
 
 
 
 
 
 
 
 

கதிர் - O6 - 2010
பண்புகளின் படி "அடியாத மாடு படியாது” என்பதுதான் யதார்த்தம் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக, குழந்தை களை வளர்த்தெடுப்பதற்கு நாம் கலாசார மரபுகளைப் பேணி வருகிறோம். இதனால் நாம் இழந்தது எதுவுமில்லை.
பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுத்து வளர்க்க மேல் நாடுகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சர்வ சாதாரணம். ஆனால் நம் நாட்டில் அப்படி யில்லை. இதிலிருந்தே சிறந்த நடைமுறை எது என்பதை நாம் ஊகித்துக் கொள் ளலாம். ஆனாலும் நமது நடை முறை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப் பட வேண்டும். நமது கண்டிப்பின் வேகத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். பிள்ளை களுக்கு எஜமான் என்றநிலையை மாற்றிப் பிள்ளைகளுக்குத் தோழனாக மாற வேண் டும். தற்போது பல குடும்பங்களில் அவ்வா றான நிலை உண்டு. ஆனால் அதனால் பிள்ளைகள் பெற்றோரின் சொல்லை மீறி நடக்கும் நிலை ஏற்படவில்லை. இதை நாம் நுணுகி ஆராய வேண்டும். நுட்பமாகப் பரிசீலிக்க வேண்டும்.
பிள்ளை பெற்றோரின் தோழன் என்ற நிலைப்பாடு இருக்கும் போது பெற் றோரின் மதிப்புக் குறைவதில்லை பிள்ளை களின் கீழ்ப்படிவு குறைவதில்லை.
சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட்டால், அதைப்பிள்ளை யுடன் கலந்துரையாடி அவன் மனத்தை மாற்றிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் இதற்கும் புறநடைகள் உண்டு - ஏனைய பிரச்சி னைகளைப் போல!
----
3. சிறுவர் துஷ்பிரயோகம்
ஆனால் பிள்ளைகள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டிய வேறு பல பிரச்சி ഞങ്ങ6ണ് ഉ_ബiബങ്ങI. (i) பிள்ளையின் தனிப்பட்ட திறமைகளை ஊக்குவித்தல். (i) பிள்ளைக்கு இயல்பாகவே உள்ள ஈடுபாட்டை உணர்ந்து அதற்கு அனுசர னையாக நடந்து கொள்ளல். (iii)பிள்ளையின் ஆளுமையை வளர்த் தெடுத்தல்.
இது பற்றிய பெற்றோர் எப்போ தாவது சிந்தித்ததுண்டா? அதுவும் கல்வி யறிவற்ற கிராமங்களில் இது பற்றிய பிரக்ஞையே கிடையாது. பிள்ளைகள் ஒரு உலகம் பெற்றோர் வேறு ஒரு உலகமாக வாழ்கிறார்கள்.
பிள்ளைகள் தம் தேவைகளை முன் வைத்தால் அவற்றை மூர்க்கத் தன மாக நிராகரிப்பதையே பெற்றோர் வழக் கமாகக் கொண்டுள்ளனர். அத்தேவையின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து கடன்பட் டாவது அத் தேவையை நிறைவேற்றி வைப்பதே பெற்றோரின் கடமை ஆகும்.
சிறுவர் துஷபிரயோகம் என்ற வகையில், பெற்றோர் தம் வறுமை காரண மாகப் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி வைக்கும் நிலை சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது. குறிப்பாக மலையகத்தில் இப்பிரச்சினை பெரிதாக உள்ளது. இப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம்? (i) வறுமையின் காரணத்தை ஆராய்ந்து அதை நிவர்த்திக்கும் வழிவகைகளைக் 6085u IIT6T6) Tib. (i) பொறுப்பற்ற பெற்றோருடன் கலந்து ரையாடி அவர்கள் மனோ நிலையை
YALLSSuuSL LSLSSuuS SLLLLSS SLuLSS SSLSLSS SSLSLSS SLSLLSSLSLLS SLLSLLS SLLS
“குழந்தைகளின் மழலையைக் கேட்கதவன புல்லாகுழல் வினை முதலிவுற்றின் இசை இனிமையாக இருக்கிந்து என்று சொல்லுவான்’

Page 10
öğlü - O6 - 2010
மாற்றிப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக் 56)TLb. (iii)அப்பிள்ளையை ஒருவர் பொறுப் பேற்று அவனது கல்வியை வளர்த்து அவனை நல்லவனாக்கலாம் மலைய கத்து இலக்கியங்கள் சிறுவர்களின் வேலைக்கு அனுப்பும் பிரச்சினை தொடர் பாக நிறையப் பேசுகிறது.
பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களை விட பிள்ளை களை வேலைக்கு அமர்த்தும் பெற்றோர் அதிகமாக உள்ளனர். இவர்களும் கண்டிக்கத் தக்கவர்களே!
கிராமப்புறங்களில், பிள்ளைகள் பாட சாலைகளை இடையில் விட்டு விலகித் தொழிலுக்குச் செல்லும் நிலைமை பரவலாகக் காணப்படுகிறது. ஊரில் உள்ள நற்பணி மன்றங்கள் இப் பிரச்சி னையில் தலையிட்டு, இடை விலகிய மாணவனின் மனோநிலையை மாற்றி அவனைக் கல்வியைத் தொடர்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.
அவனது மேற்படிப்புக்குத் தடையாக இருப்பது வறுமை என்றால் அவ்வறுமையைப் போக்குவதற்கு, அல் லது அவனது கல்விக்கான செலவைப் பொறுப்பேற்பதற்கு நற்பணி மன்றங்கள்
வேண்டிய ஏற்பாடுகளில் செய்து கொடுக்கலாம்.
இக் காலப் பிள்ளைகளைப்
பாதிக்கும் விடயங்களில் போதைப் பொருள் பாவினையும் ஒன்றாகின்றது. இது இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் முற்றாக ஒழித்த பாடில்லை. இவை தொடர்பாகப் பெற்
றோர் தேவையான வைத்திய வசதிகளை மேற்கொள்வது மிகமிக அவசியமாகும். பொறுப்பற்ற நண்பர்கள் மூலம் இத்த கைய பழக்கம் ஏற்படுவதுண்டு. இவ் விடத்தில் பெற்றோர் விழிப்புடன் செயற் பட வேண்டும். கிராமப்புறங்களில் இப் பிரச்சினை நகர்ப்புறங்களில், பணக்காரப் பிள்ளைகளுக்கே இப்பிரச்சினை ஏற்படுவ துண்டு.
பிள்ளைகளை நல்லமுறையில் வளர்த்தெடுப்பதற்கும் அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளைப்பூர்த்தி செய்வதற்கும் பெற்றோரே பொறுப்பா னவர் எனவே அவர்கள் இவ் விடயத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோரும் பிள்ளைகளும் நெருங்கிப்பழகுவதால் ஒருவரை ஒருவர், நன்கு அறிந்து கொண்டு புரிந்துணர்வோடு வாழ்வது சாத்தியமாகும். அது பிள்ளை களை நல்லவனாக வளர்த்தெடுப்பதற்கு மிகவும் உதவும்.
5. Tai alä Isä Ja).a56
பிள்ளைகளுடைய 'ரீன் ஏஜ் பிரச்சினை நடைமுறை வாழ்க்கையில் ஒரு பிரச்சினையாக அமைகிறது. "ரீன் ஏஜ்" என்பது வேலி பாயும் வயது. அதற்கு வழிவகுப்பது டியூஷன் கிளாஸில் ஆணும் பெண்ணும் சுதந்திரமாகப் பழகுவதற்கும், காதல் கடிதம் பரிமாறுவதற்கும், கவிதை கள் எழுதுவதற்கும் இது வழிவகுக்கிறது. இதற்கு நாம் எப்படி முகம் கொடுக்க லாம்? புத்திமதி எடுபடாது போதனைகள் எடுபடாது சுய முயற்சி ஒன்று தான் இதற்குப் பயன்படும்.
திருடனைப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது
扮 “நம் சிறு பிராயத்தில் சொர்க்கம் நம்மை அற்றி இருக்கிறது”
 

கதிர் - 06 - 2010
ෂිත්‍රීව්‍රණයේදී
என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்த ரத்தின் கவிதைவரிகள் தான் அதற்கு மருந்து இவ்வகையில் டியூஷன் பிள்ளை கள் கவனத்திற் கொள்ள வேண் டிய சில விடயங்கள் வருமாறு
(i) டியூஷன் காதல் காதலே அல்ல - அது மோகம் (INFATUATION) அதன் பின்னால் எடுபட்டுப் போவது நமது வாழ்க்கையை நாசமாக்கும். ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
(ii) எதற்காக டியூஷன் வகுப்புக்குப் போகிறோம் பரீட்சையை நல்ல முறையில் சித்திபெற்று அதன்பின் ஒரு நல்ல உத்தி யோகத்தைத் தேடிக் கொள்வதற்கே நாம் டியூஷனுக்குப் போகிறோம். அந்த நோக்கத்தை நிறைவேற்றாது, உத்தியோ கம் கிடைப்பதற்கு முன் காதலில் ஈடுபடு வது, வண்டிலுக்குப்பின் மாட்டைக் கட்டி யது போலதல்லவா? (ii) குடும்பநிலை டியூஷனுக்குச் செல்வோர் தமது குடும்பநிலையையும், குடும்பத்திற்கான தனது பொறுப்புக் களையும் எந்நேரமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். படிப்பு - உத்தி யோகம் - திருமணம் இதுவே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
(iv) காதல் திருமணத்தை விட பெற்றோர் பார்த்து நம் சம்மதத்துடன் செய்யும் திருமணமே நிலையானது.
(V) காதல் நம் வாழ்க்கையை குழப்பு வதற்கு இடம் அளிக்கக் கூடாது.
6. சிறுவர் தனத்தில் நாம் என்ன
6.guru (BIGOR GLID?
சிறுவர் உலகத்தைப் பாதிக்கின்ற ஏராள மான பிரச்சினைகள் நம்முன் உள்ளன. (i) ஏழை மாணவனின் படிப்புக்கு உதவுதல். (i) ஏழைப்பெற்றோர்களுக்கு உதவுதல். (i) அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவு
வழங்குதல. (iv)ஏழைக் குழந்தைகளின் ஆரோக்கிய மான வாழ்வுக்கு உதவி செய்தல். (V) நோய் வாய்ப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு உதவுதல். (Vi)இன்னும் எத்தினையோ பிரச்சினைகள்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? சிறுவர் தினத்துக்கென வழங்கப்படும் நிதியைக்கொண்டு ஒரு கொண்டாட்டம் வைக்கிறோம். வானளா வும் உரைகளை நிகழ்த்துகிறோம் விருந்தினருக்கு ஆள் உயர மலை அணிவிக்கிறோம். சகல விருந்தினர்க்ளை யும் மேடையில் அமர்த்தி போட்டோ எடுக்கிறோம். கேக் சாப்பிட்டு சோடாக் குடிக்கிறோம் வாகனங்கள் ஒடித் திரிகின்றன. ஏற்பாடுகள் பல நடக்கின்றன. போட்டோ படங்களை நாளேடுகளில் பிரசுரித்து, அதை உறவினர்களுக்குக் காட்டி உச்சி குளிர்ந்து போகின்றோம்.
சிறுவர்களது பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. இனிமேலாவது மேற்படி பிரச்சினைகளை ஒரளவு குறைப் பதற்கு அல்லது தீர்ப்பதற்கு, சிறுவர் தினம் பயன்பட வேண்டும்.
SuSSASASSSLSqSATqS uuSuKKSuSYSuALSLSLSSSSSASLSSuSuSSuS SuuS S S 0 S SSLSSSSSSLSSSSSSASASSSLS SASLSASSASASASASAAALAuSSquSuuSi SuuuSASLSSqS "தொண்டையில் வீக்கம் கொடுக்கவில்லையென்றால் கழுத்தில் வலி கொடுப்பதே குழந்தைகளின் தொந்தரவு"

Page 11
காகம் கரையுமொரு நேரம் - அப்போ கருங்குயில்கள் தேனிலிசை பாடும் தேகம் 1சிலிர்க்கவரும் தென்றல் - இவை 2தேர்ந்தே துயிலெழும்பு பாப்பா
காலைக் கடண்முழுதும் செய்து - பின்பு கண்ணி - இளமலர்கள் கொய்து 3வேலைப் பறித்தவிழி நங்கை - அருள் வேண்டித் தொழுதியூவாய்பாப்பா
கொஞ்சும் மொழிக்கவிதையோடு - பள்ளிக் கூடத்து நூல்பலவும் தேடி 4துஞ்சலில்லாமல்நிதம் பாடி என்றும் துன்பக் கடலில் நின்(று) 5ஈடேறு
எனினும், எழுத்துமுனக் கேகர்ை" என்று என்றோ இயம்பிவைத்தாள் ஒளவை 6உர்ைணில் அவ க்கை - நித
7உவகைப் பெருங்கடல்நீகாள்ைபாய்
"அன்னையும், தந்தையமுற் தெய்வம்" - என்ற
அன்பு மொழிதலையிற் கொண்டு பின்னைப் பிழையெதுவு மின்றி - நலம் (BUGDDf|Df5lhšőFIGIEGTGGIb UTŮUT!
சாதிக் கொடுமையிருள் போக்கும் ஒளித் 8தாரகையாய் நீவிளங்கு பாப்பா நீதி நெறியினுக்கண்(பு) ஈயும் - உயர் நேர்மைக் தனத்திலுறை பாப்பா
பொய்யும், களவுமுலாக்கென்றும் - மிகப் பொல்லாத 9கூற்றுவரென்றெனினு மெய்யும், சிறப்புமிது வேதான் - இந்த மேண்மை நிலையைமனத் 10துண்ணு
ஆய்ந்தே பொருள் விளங்க வேனும் - அங்கே
ஆணவத்தை மாய்த்திடவும் வேனும் 11வேய்ந்தே ஒருக்காத குடியை - என்றும் வெயிலும், மழையும் வந்து தாக்கும்
qSAAASS S SSAAAS SqSAAA LLS A SAAAAA LL SAAALSLS SASLS ASALL qq SAAA LS q SAqASLS ASSAAA S S qSAqAASLL MSiiii LLLL Siiii LLLSi LLS Siiiii LLL Siiii LLLL SiSS LLL Siiii L SSSii SSiS L SSS S
کی تحجیسے کھی۔
கதிர் - 06 - 2010
கற்ற தனைத்துமுனைக் கேதாண்- என்று கர்வம் கொள்ளாதேநீ எண்ணி உற்ற பொருளனைத்து மேற்று - "உண்மை" 12ஓம்பி நடத்திடலே மேலாம்!
காகம், குருவியினம் கண்டு - நல்ல கவிதை புனைந்துமகிழ் பாப்பா தாகம் தமிழ்கவிகள் கேட்க - உந்தன் தயவு சிறந்திடட்டும் பாப்பா
ஒரத் திரிந்து விளையாடு - ஒரு கனமும் நீசோம்பிடலாகாது கூடிக் குழந்தைகளோ பண்பாய் - நீ 13குறைந்து தமைந்து விளையா
மாலைப்பொழுதுபின்னும் வீட்டை
மகிழ்ச்சி ததும்பிடவே சேர்ந்து வேலை முழுதும்பிழையறவே - செய்த வெற்றிப் பெருமிதத்தில் தூங்கு
குளிர்ச்சி பொருந்த தெரிந்து ം്കിൽ
03. வேலைப்பழித்த விழி நங்கை
கூர்மையான கண்களையுடைய சரஸ்வதி
(8 FTTDL GÖ விடுபடு உள்வாங்குதல்
மகிழ்ச்சி ஒளி பொருந்திய
நட்சத்திரம்
வேயாத குடி கூரை இல்லாத வீடு
ஒம்புதல் - பேணுதல் பாதுகாத்தல் குழைதல் - இளகிய மனத்துடன்
விட்டுக் கொடுத்து
ع۹ عیسیخ ۹ فرهبS ܝܚ-ܓܠ عیسیخS ==----
"வாழ்க்கையின் ஆசைகள் குழந்தைகள் ரூபத்தில் வருகின்றன"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதிர் - 06 - 2010
ളിധില്ക്ക காலிங்கத்தின் இரண்டுபாலர்
~:
குட்டிக் குட்டிக் காலெடுத்து எட்டி எட்டி நடத்துவா எட்டி எட்டி நடந்திட்டா எங்கும் நாங்கள் போகலாம்
மாமா வீடு போகலாம் மாமி வீடு போகலாம் பாட்டா வீடு போகலாம் பழைய வீடு போகலாம்
(குட்டி)
கோயிலுக்குப் போகலாம் குளக்கரைக்குப் போகலாம் காவலுக்குப் போகலாம் கடற் கரைக்கும் போகலாம்
(குட்டி)
பள்ளிக் கூடற் போகலாம்
பாடம் எல்லாம் படிக்கலாம்
துள்ளித் துள்ளி ஆடலாம் தவளைக் குஞ்சு வேனுைமா? சொக்கா வாங்கித் தின்னலாம் முட்டி நல்லாய் விளையாட
(குட்டி) முயலுக் குட்டி வேனுைமா?
(ģGöGO)
qSSSAASLSS qqSSSAASLSS qqSSSAASLSS LSASSS qqSSSSAASS qS AAALSS qSALS qSMA L qSMASL qq SMAASS q SSAAALS 9 ・I LSuSqS SiiiLLSMHiu uSuS MiSiJHuSqSM SiuD <ー・エーー・リー一・二rー・")<ーーーーーーーーーーーーー・ rー - הן לה=r ו - רץ לרה" ור-ירו ארי •
"நnம் ல்ெலோரும் இறைவனுடைய பிள்ளைகள் ைெதயம் செய்யும் ஆற்றல் நமக்கு உண்டு.”

Page 12
digišlÚ – 06 – 2010
බ්‍රිෂ්ණතී. --- NT = str=. b) سمعہ تلہ سے حت இரும்டி ஒன்று
வடுகிறது
இளமையில் இருந்தே கிறிக் கெற் விளையாட்டில் ஆர்வம் உடையவ னாக இருந்த மாதவன் இல்லற நிலையில் கூட மாதவனுக்கு கிரிக்கெட்டில் இருந்த ஆர்வம் கொஞ்சம் கூட குறையவே இல்லை அதனால் இந்தியாவிற்கும் இலங் கைக்கும் இடையே நடைபெற்ற விறு விறுப்பான கிறிக்கெட் ஆட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் மாதவன். இந்த வேளையில் எங்கேயோ போவதற்காக அவசர அவசரமாக அலங்காரம் செய்து கொண்டு இருக்கின்றாள் மாலினி அந்த வேளையில் படித்துக்கொண்டிருந்த குணாவுக்கு சந்தேகங்கள் பல எழுந்தன. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற் காகத் தனது தந்தை மாதவன் இருக்கும் இடத்தக்குச் செல்கிறான் குணா.
அவன் "அப்பா அப்பா எனக்கு கணித பாடத்தில் ஒரு சந்தேகம் அதைக் கொஞ்சம் சொல்லித் தாங்களேன்” என்று பணி வாகக் கேட்டான் குணா. உடனே மாதவன் “எந்த நேரத்தில் என்ன செய்றது என்று ஒரு விவஸ்தையே இல்லையா? எதற்குத்தான் உன்னையெல்லாம் காசு செலவழித்து படிப்பிக்கிறேனோ தெரி யல்ல. நேரம் காலம் தெரியாதவன் தான் நீ உனக்கெல்லாம் ஒரு படிப்பாம் போடா போடா என்ன இவ்விடத்தில இருந்து தொந்தரவு செய்யாத" என்று அவனை அதட்டி விட்டு மீண்டும் கிறிக்கெட் போட் டியை விறுவிறுப்பாக பார்க்கத் தொடங்கி னான் மாதவன். தந்தை தன்னுடைய 20 حتجسسسسعصبسلمحسوسلمحسجس4صيلمتسجستصبحسب المختصدجستعصيجسلمصعد
சிறுகதை
| 1.1ԳՖԴ-1, i, j, cծi )リ、マー ר"א.
ழிப்புலற்றோர் 11 ப 1லை
பரி 30 ெ
சந்தேகத்தை தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்த்து வந்த குணாவுக்கு அது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
பின் அந்த கொப்பியை எடுத்துக் கொண்டு தயாரிடம் சென்றான் குணா அவசர அவசரமாக அலங்காரம் செய்து கொண்டு இருந்த மாலினி “என்னடா கொப்பியோடு வாராய் என்ன வேண்டும்” என்று அதட்டி கேட்டாள் தாய் மாலினி உடனே குணா "அம்மா எனக்கு இந்த கணக்கு விளங்கவில்லை அதை கொஞ்சம் விளங்கப்படுத்தி விடுங்கள்” என்று கேட்டதும் “பாடசாலையில் என்னடா நீ செய்கிறாயப் உனக்கு பாடசாலையில் பாடம் நடக்கிறது இல்லையா என்ன சந்தேகம் என்றாலும் இன்றைக்குப் பாடசாலையில் கேட்டுப்படி என்று அவசரமாகச் சென்று விட்டாள் மாலினி. கவலையுடன் குணா அழுது கொண்டு இருந்தான் அந்த நேரத்தில் வேலைக் காரன் கோபால் வந்து “குணா என்ன தம்பி அழுகிறாய் உனக்கு என்ன நடந்தது என்று கேட்க, இல்லை அங்கிள் நான் படித்துக்கொண்டு இருந்தன் அப்பா எனக்கு சரியாக பேசிப்போட்டார்” என்று بچےسےیہپیچ ہسپیسaچیہ ہےسیچ+پے چپسچےسےچیخ+پیچیہیسےچھہ چینیچ+بچ+ےسےچ+۔
يـحـي حسیب حسی
"இளமையில் கல்விசிலையில் எழுத்து"
 
 
 
 
 
 
 
 

δElή - Ο6 - 2010
அழுதான் அப்பொழுது கோபால் சரி சரி அழாமல் கண்ணைத் துடைத்து விட்டு வா நான் உன்னை பாடசாலையில் விட்டு போட்டு வீட்டுல காய் கறி இல்லையாம் அதையும் வாங்கிக்கொண்டு விரைவாக வரணும்.” என்று கூறியபடி குணாவை அழைத்துக் கொண்டு பாடசாலையில் விட்டு விட்டு மாலினி சொன்ன வேலை களை எல்லாம் முடித்தார் கோபால்.
இவ்வாறு நாட்கள் L6) நகர்ந்தன ஒரு நாள் பாடசாலையில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அந்த அழைப்பிதழை எடுத்துக்கொண்டு ஏனைய பிள்ளைகளைப் பொல சந்தோஷமாக வீட்டுக்கு வந்தான் குணா. பின் பாடசா லையில் நடைபெறுகின்ற பரிச விரிப்பு விழாவில் தானும் பரிசில் பெறும் சந்தோ ஷத்தை தாயிடம் கூறுவதற்காக மெதுவாக சமயலறைப் பக்கம் நின்று "அம்மா அம்மா” உடனே தாய் “என்னடா அது ராப்பிச்சைக்காரனைப்போல் கத்திக் கொண்டு நிற்கின்றாய்” என்று உறுக்கிக் கேட்டாள் மாலினி. சிறு நேரம் அமைதி யாக நின்ற குணா தயக்கத்துடன் "அது நாளைக்கு எங்கட பாடசாலையில பரிசளிப்பு விழா அதுல எனக்கும் பரிசில் இருக்கு கட்டாயம் அம்மா அல்லது அப்பா யாரென்றாலும் ஒருவரை நாளைக்கு வரச்சொல்லி இருக்காங்கள் நீங்கள் வருவீர்களா அம்மா?” என்று கெஞ்சிக் கேட்டான் குணா. உடனே தாய் மாலினி "என்னால வரமுடியாது எனக்கு நிறைய வேலை இருக்கு முடிஞ்சா அப்பாவைக் கூட்டிக்கொண்டு போ” என்று கூறி விட்டு வேலைகளை கவனிக்கின் றாள் மாலினி. அந்த நேரத்தில் பத்திரிகை
للمس محمحہ محیے۔ سمیہ۔-!شمسیہ
படித்துக் கொண்டு இருந்த தந்தையின் அருகே சென்று "அப்பா அப்பா நாளைக்கு உங்களால ஒரு காரியம் ஆக வேண்டும் அப்பா” என்று அமைதியாக கேட்டான்
குணா.
"என்னடா அது கெதியாய் சொல்லிதொல வந்திடுவான் எங்கயாவது கிடந்து" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான் மாதவன். அப்பொ ழுது பயந்து கொண்டு பதில் கூறத் தொடங்கினான் குணா. “அதுவா அப்பா நாளைக்கு எங்கட பள்ளியில பரிசளிப்பு விழா” என்று கூற முன் "போ போ நாளைக்கு ஒபிஸ்ல நிறைய வேலை இருக்கு என்னால வரமுடியாது ஏன் நாங்கள் வந்தால் தான் உனக்கு பரிசில் வாங்க கை நீழுமா” என்று கூறியபடி பத்திரிகையை படிக்கத் தொடங்கினார் ஏன் இந்த அப்பாவும் அம்மாவும் வெறுத்து ஒதுங்கி நடந்து கொள்கின்றார்கள் என்று மனம் குழம்பியவனாக பாடசாலைக்குச் செல்லத் தொடங்கினான் குணா. அவசர அவசரமாக வெளிக்கிட்ட அவன் பாத னியை அணிவதற்காக தாயின் உதவியை நாடுகின்றான் குணா"அம்மா அம்மா இந்த சப்பாத்தை போட்டு விடுங்களன்” என்று கெஞ்சிக் கேட்டான் ஏன்ரா காலையி லேயே எழும்பி என்னுடைய உயிரை வாங்குகின்றாய் என்று கூறியபடி சப் பாத்தை தூசி தட்டாமல் போட்டு விடுகிறாள்.
பின் தாயிடம் இருந்து விடை பெற்றுச் சென்ற குணர் சிறிது நேரத்தின் பின் பாடசாலையை அடைந்தான். அதற்குப் பிறகு அங்கே கல்விபயிலுகின்ற பாட சாலை மாணவர்களின் அனைத்துப் பெற்றோர்களும் சமூகம் கொடுத்திருந் தார்கள். இந்த காட்சியினைக் கண்ட
ہیےچ+پسیچ+چیچہ سچےسوجہسےسچ+ےسبسےچ+پیچ+==پیپچیچ+پیسسچ+بچہ۔
ܐܸܡܥܹ+- 21 المسه "இளாகன்று Uயமறில்ாது”

Page 13
குணாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. அந்த நேரத்தில் குணாவுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார் ஆசிரியர். அப்போது திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டான் குணா. எல்லோரும் அங்கே ஒன்று கூடி விட்டார் கள் பின்னர் குணாவின் நண்பர்களும் ஆசிரியர்களும் தூக்கிப் பார்க்கின்றார் கள். குணாவின் சப்பாத்தினுள்ளே இருந்த ஓர் பெரிய மட்டத்தேள் வெளியே வந்தது. உடனே அந்த மட்டத்தேளை அடித்துவிட்டு குணாவை உடனடியாக வைத்தியசாலைக்குகொண்டு போய்ச் சேர்த்தார்கள் அதன் பிறகு குணாவின் தாயாரிடம் அறிவிப்பதற்காக ஓடோடிச் சென்றார் ஆசிரியர் அந்த வேளையில் மிகவும் விறுவிறுப்பாக தொலைக்காட்சி தொடர் நாடகத்தை பார்த்துக் கொண்டு இருக்கின்றாள் மாலினி படலையை தட்டுகிறார் ஆசிரியர்.
“மாதவன், மாதவன் என்று பலமாக கூப்பிடுகின்றார் உடனே மாலினி "யாரடா அவன் காலத்தால வந்து கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்று கூறியபடி வெளியே வருகின்றாள்". "யாரது நான் தான் அது, மிஸ்டர் மாதவன்” என்று பதட்டத்துடன் கூறினார் ஆசிரியர். உடனே மாலினி"அடடே மாஸ்டரா வாங்க வாங்க” என்று அழைத்தாள் அதற்கு அவர் "இல்ல அல்ல மிஸ் மாதவன் என்னவென்று சொன்னால் உங்கள் மகன் பாடசாலைக் குள் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டார். நாங்கள் அவர Զ-Լ-6ծIլգա IT 5 வைத்தியசாலைக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டோம். நீங்கள் உடனடியாக வரவும் என்று கூறிவிட்டு வெகமாக சென்றார் ஆசிரியர். மாலினி பதறியடித்துக் கொண்டு
مسة
55ij - 06 - 2010 ஓட்டமும் நடையுமாக கவலை யுடன் வைத்தியசாலைக்கு வருகிறாள். அப்போதுமாலினி கடவுளே என் மகனுக்கு ஒரு ஆபத்தும் வரக் கூடாது "என்று தொழுதவாறு வைத்தியசாலையின் உள்ளே செல்கின்றாள். வைத்தியர் குணாவை பரிசோதித்துவிட்டு வெளியே வருகின்றாள். அவர் மாதவனையும் மாலினியையும் அருகே அழைக்கின்றார்.” "இஞ்சபாருங்க மாதவன் உங்க மகன் குணாவுக்கு கடும் விஷமுள்ள தேள் குத்தியதால் அவருடைய காலை கழட்ட வேண்டியாயிற்று அது மட்டுமல்ல ஏற்க னவே அவர் உடல் ரீதியாகவும் பாதிக்கப் பட்டுள்ளார். என்று வைத்தியர் கூறி முடித்ததும் மாதவனும் மாலினியும் ஒருவரை ஒருவர் கட்டி அழத் தொடங்கி னாரகள.
"நாம் பெரிய தப்பு பண்ணிட்டம். இரண்டு பேரும் ஒடி ஒடி பணம் சம்பாதிச் சதுதான் மிச்சம் இப்ப வைத்தியரால கூட நம்ம பிள்ளையைக் காப்பாற்ற முடிய வில்லையே. வைத்தியரின் ஆலோசனை யுடன் குணாவை எடுத்துக்கொண்டு மாதவன் வீடு திரும்புகின்றான்.
தாயப் சரியாகக் குணாவை கவனித்திருந்தால் குணாவக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று இன்று எமது சமூகத்தில் எத்தனையோ பேர் பணம் சம்பாதிப்பதிலும் வேறு வேறு விடயங்களில் ஈடுபடுவதிலும் அக்கறை காட்டுகின்றார்கள். குழந்தைகளை சரி யாக வளர்க்காததால் மனவருத் தத்திற் குள்ளாதலும் வேறு பல கெட்ட நடத்தை களிலும் ஈடுபடுவதற்கு காரணம் மாதவனி னதும் மாலினியினதும் சுய நலங்களால் இன்று அரும்பு இளம் பராயத்திலே வாடி விட்டது.
00 S SS SYuSqSuSuSqSASAuSSAuqSSqS uSSqSSA LASASASuLSqS SuSuSqSAYASSASSASAS qS
"கோழிமிதித்துக் குஞ்சு சாகுமn”
 

கதிர் - 06 - 2010
வண்ணமயில் ஆடுதிங்கே.
குயில் பாடல் கூவுதிங்கே. சின்னஞ்சிறு சிட்டுகளே! செல்லக் குட்டிகளே! -எங்கள் சிங்காரமுத்துக்களே !
ங்கே
ரன் கன்றினைப்போ
துள்ள வந்திடு
கொள்ளையின்பம் தந்திருவீர்.
சிங்கரமுத்துகளே மண்ணின் சொத்துகளே
::::::: . .3.3 :::::: (வண்ணமயில்.) SLLSiiSKSSiSASiLSKSSiqSuSuSiSSiLSSiSALSuSuLSASuS S SS S 00 SS HuSSLSASSASSASS LSLuSSSLSSLS SLLSuSSiSqSASLSuSuSuSuSuuS "தொட்டில் Uழக்கம் சுடுகாடு மட்டும்"

Page 14
  

Page 15
கதிர் - 06 - 2010
ಘ V
" இன்று எங்களது வகுப்பில் ஒர் அதிசயம் நிகழ்ந்தது. அதுதான் எங்களது கடைசி வகுப்பென்றும் ஆசிரியர் கூறினார். இன்று நீங்கள் நினைத்ததை எழுதலாம் என்றும் அவர் கூறினார். இது வரை ஆசிரியை எங்களை மிகவும் கட்டுப்படுத்தி வந்துள்ளார். இன்று தான் அவர் எங்களை யெல்லாம் விடுதலையாக்கினார்.
சுதந்திரமாக எதை எழுதுவ தென்று யோசித்தேன். இன்னும் சில நாட்களில் பொதுப்பரீட்சை நடக்கும். எனக்குத்தான் அதி கூடிய புள்ளிகள் கிடைக்குமாம். பாடசாலை முழுவதும் இதையே கதைக்கிறார்கள், நான் எங்களது ஆசிரியைக்கு செல்லப்பிள்ளை. "எல்லோருடைய ஆக்கங்களை யும் நான் வீட்டிற்கு எடுத்துச் செல்வேன். உங்களுடைய அதிசய எழுத்துக் களையும் நான் பேணிப்பாதுகாப்பேன். இனி வரும் ஆசிரிய நண்பர்களுக்கு அவற்றைக் காட்டுவேன். எனக்குத் தெரியும். அவர்கள் உங்களது அதிசய எழுத்துக்களை நம்பவே மாட்டார்கள். பத்து வயதுச் சிறுவர்கள், அதுவும் ஐந் தாம் வகுப்பில் கற்றவர்களுக்கு இவ்வ ளவு கற்பனையா! என்று அவர்கள் என்னைக் கேட்பார்கள். அதற்காக நீங்கள் உங்களது கற்பனைகளையும் தேவைகளையும் கட்டுப்படுத்த வேண்
டாம். நீங்கள் நினைப்பதை எழுதுங்கள். உங்களது கதைகளும், கட்டுரைகளும், கடிதங்களும், கவிதைகளும் மிகவும் மதிப்பானவை நீங்கள் இன்று நடத்தப் போகும் அதிசய நிகழ்வின் எழுத்துக்கள் அத்தனையும் நான் இறக்கும் வரை என்னோடு இருக்கும். இவைதான் நீங்கள் உங்களது அண்பான ஆசிரியைக்கு அளிக்கும் அதிசயக் காணிக்கைகள் தைரியமான எழுதுங்கள். ஆனால் தனியே இருந்து எழுதுங்கள்.” மிகவும் அன்போடு ஆதரித்து வழிநடத் திய ஆசிரியையின் மணித்துளியான வார்த்தைகள் எங்களை யெல்லாம் பாசத்தால் இறுக்கமாக கட்டி விட்டன.
நாங்கள் அன்று அமைதியாக இருந்து ஆழமாக சிந்தித்தோம். அவரவர் போக்கிலே எழுத ஆரம்பித்தோம்.
அன்பான ஆசிரியை அவர்க ளுக்கு கோடி வணக்கங்கள்.
சுதந்திரமாக எழுத அனுமதித்த உங்களை மிகவும் உயர்ந்த குருவாக மனதிலே வைத்துள்ளேன். நான் நீண்ட காலமாக எழுத நினைத்த கடிதத்தை யாருக்கு விசாலமிடுவது என்பதை நீங்களே தீர்மானியுங்கள். (கல்விப் பகுதிக்கல்ல)
கண்ணியமும் கெளரவமும் 2d 60)...... அவர்களுக்கு!
நான் ஓர் ஏழை, தனித்து விடப்பட்ட ஒரு சிறுவன், அன்பான எனது ஆசிரியையின் அரவணைப்பில் வாழ்ப வன். தமிழ் சிறுவனாக இருப்பதால் எதிர்காலத்தில் நம்பிக்கை குறைவு.
இலட்சக் கணக்கான கறை யான்கள் கட்டும் புற்றில் குடியிருக்கும் நாகம் அந்த கறையான்களையே உண வாக்குகின்றது. உலகில் அதிசயங்களை
000 S SSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSASSAiSASASLALSAS SLS SLS ASASS LSSS S
"ஒரு குழந்தை சகிப்பு தன்மையுடன் வாழ்ந்தால் பொறுமையை கற்றுக்கொள்ளும்"
 
 

கதிர் - 06 - 2010
விடவும் ஆக்கினைகள் தான் அதிகமோ என எண்ணவைக்கின்றது.
வாடிவிடும் மலர்களின் பின்னால் காயோ பழமோ இருக்கிறது. ஒடியாடும் எங்களின் பின்னால் என்ன இருக்கிறது? ஐந்தாம் வகுப்பு வரைக்கும் அன்பான ஆசிரியர்கள். தனியான கவனிப்பு. கனி வான வார்த்தைகள், பாசமான பெரியவர் கள், பரீட்சை வரைக்கும் பண்பான சுறுசுறுப்பான நடவடிக்கைகள்.
இனி வரப்போகும் ஆறாம் வகுப் பில் பல பல ஆசிரியர்கள். பல பல பாடங் கள். ஏனோதானோ என வரப்போகும் நடவடிக்கைகள். இவை இப்போதே என்னை ஆட்டங்காண வைக்கின்றன.
அண்ணாமார்களும், அக்காமார் களும் பெரிய வகுப்பில் செய்கின்ற சேட்டைகள் எனக்கு அருவருப்பைத் தருகின்றன. தனியார் வகுப்புக்களில் அவர்கள் செய்யும் வேலைகள் எனக்கு வேதனையைத் தருகின்றன.
எங்களது வகுப்பிற்கு வரும் மாணவ தலைவர்களோ தங்களது காதலர்களுக்கு எங்களையே தூதுவர் களாக உபயோகிக்கின்றனர். விரும் பியோ விரும்பாமலோ நாங்களும் அவற் றைத் தொடர்கிறோம்.
எனது அப்பா குடிகாரராக வீதியில் இறந்தார். அம்மா வெளிநாட்டு சேவைக் காரி, அண்ணாவை யாரோ கொன்றுவிட்டனர். சிலகாலம் என்னைப் பராமரித்த பெரியம்மா எங்களது வளவை யும் வீட்டையும் எழுதி எடுத்துக் கொண்டார். அம்மாவும் உயிரோடு உள் ளார் இல்லையா என்று தெரியவில்லை. தொடர்பும் இல்லை. நானோ பாடசாலைக் காதலர்களின் தூதுவன்.
எனது அன்பிற்கும் பணிவிற்கும் உரிய ஆசிரியையோ! இன்றும் வழக்கம் போல ஆசிரியர்களின் கூட்டத்தில் நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள். அதிபர் தனது மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டி ருப்பார் என நினைக்கிறேன். எத்தனை ஆயிரம் மாணவ மணித்தியா லங்கள் மரித்துக் கொண்டிருக்கின்றன. இவர் சும்மா தொணதொண என்று அறுத்துக் கொண்டிருக்கின்றார். என நீங்கள் மனதினுள் அதிபரைச் சபித்தக் கொண்டி ருப்பீர்கள். இருந்தாலும் நாங்கள் சுதந்தி ரமாக எழுதுவோம் என்பதில் ஒரு திருப்தி அதிபருக்கும் வேறு வழியில்லை. தூர இடங்களில் இருந்து மணிக் கணக் கில் பயணம் செய்து பாடசா லைக்கு தினம் வரும் ஆசிரியைகட்கு பாடசாலை தவிர்ந்த நேரங்களில் அதிபரால் எப்படித்தான் கூட்டங்கள் நடாத்த முடியம். என்றாலும் மாதத்தில் எத்தனை கூட்டங்கள் எத்தனை குழப்பங்கள்.
கடந்த ஐந்து வருடங்களில் நான் இங்கு கண்டதும் கேட்டதும் காண்ப தும் எல்லாம். அதிசயங்கள், புதியவைகள், மாற்றங்கள், படிமுறைகள், பல்கலை என்பது இவைதானோ என எண்ணி வியக்கின்றேன்.
நீங்கள் எங்களை விட்டு சற்று நேரம் பிரிந்திருப்பது உங்களுக்கும் பிடிக்காது எங்களுக்கும் பிடிக்காது என்றாலும் எங்களுக்கு நீங்கள் இன்று முழுச் சுதந்திரம் தந்துள்ளிர்கள். சரி விடயத்துக்கு வருவோம்.
வழக்கம் போல இன்றும் சிரேஷ்ட மாணவ தலைவனும் சிரேஷ்ட மாணவ தலைவியும் எங்கள் பகுதிக்கு வந்துவிட்டனர். கடந்த ஆறுமாதமாக
நான் அவர்களுக்கு நல்ல கூட்டாளி.
YSqSuSuqSqSuS SqqSLSSqqqSqS qSqSuSSuSqSuSKSSSAqA SSSS
“ஒரு குழந்தை உற்சாகப்படுத்தலுடன் வாழ்ந்தால் நம்பிக்கையை கற்றுக்கொள்ளும்”

Page 16
எங்களது வகுப்பறைக்கு பக்கத்தில் செயற்பாட்டறை அமைந்து இருந்தது. வகுப்பறைகளை நோட்டம் விட்ட பின் அந்த அக்காவும் அண்ணாவும் அங்கு தான் இருப்பார்கள். அந்த அக்கா என்னைப் போன்றவள். அண்ணாவோ சற்று வசதி படைத்தவர். அடிக்கடி எனக்கு நல்ல சுகந்தம் கொண்ட இறேசர் மற்றும் பென்சில் கொண்டு தருவார். சில வேளைகளில் வெளிநாட்டு இனிப்புக்கள் தருவார்.
இருவரும் நல்ல தோற்றம் உடையர்கள். நேர்த்தியாக பாடசாலை யூனிபொம் அணிவார்கள் உயர்தர வகுப் பிற்கு வரும்போது அவர்களைப் போன்று நாங்களும் நல்ல பண்புள்ள மாணவர் களாக வரவேண்டும் என்று எங்களது ஆசிரியை கூறுவார்.
இம்முறை உயர்தர பரீட்சை எடுக்கவிருக்கும் மாணவர்கட்கு மூன்று மாதங்களுக்கு முன்பே லீவு (Study Leave) கொடுத்து விட்டார் அதிபர். எங்களை மட்டும் பரீட்சை நாள் வரைக் கும் பிழிந்து எடுக்கின்றனர்.
ஆசிரியர் கூட்ட வேளைகளில் ஸ்டடி லீவில் சென்ற மாணவ தலை வர்கள் பாடசாலைக்கு வந்து சேவை செய்கின்றனர். இன்றும் அந்த அண்ணா வும் அக்காவும் மணக்க மணக்க வந்த னர். இனிப்புக்கள் தந்தனர். செயற்பாட்ட றைக்கு சென்றனர்.
நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது முற்று முழுதாக பெரியர் களின் பராமரிப்பில் தான் இருந்தோம். ஆனால் இப்பொழுது படிப்படியாக உலகம் பற்றிய அறிவு எங்களுள் தளிர்த்து வருகின்றனது. போன வருடமே எங்கள் வகுப்பின் குண்டுப்பிள்ளை
------ਰੋ
28
öğlü - 06 - 2010 வயதுக்கு வந்துவிட்டாளே! கணனியில் நாங்கள் காண்பதைவிட எங்கள் சூழலிலி காண்பவை அதிகம். பகலில் கண்களைத் திறந்த கொண்டு பார்க்கின்றோம். இரவில் கணிகளை மூடிக்கொண்டே கனவில் பார்க்கின்றோம்.
நான் தானே வகுப்புத் தலைவ னும் முதல் மாணவனும் எழுத்தை நிறுத்தி எழுந்து சென்றேன். அக்காவும் அண்ணாவும் சரியில்லை.
ஆரம்பத்தில் அவர்கள் ஒரடி தள்ளியே நின்றனர். பின்புகையில் உள்ள அடிமட்டத்தாலோ பேனையாலோ தொட் டனர், தட்டினார். இந்த ஆறுமாத்தில் நெருக்கமாயினர். ஆசிரியர் கூட்ட வேளையில் செயற்பாட்டறையில் அவர் களிருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததை நான் கண்டிருக்கின்றேன்.
அன்பான ஆசிரியை அவர்களே, ஏன், இதனை முன்னரே சொல்லவில்லை என நீங்கள் என்னைக் கேட்கலாம். நீங்கதானே, "கற்றவரை நாம் குற்றம் காணக் கூடாது. அவர்கள் விடும் பிழை களை நாமும் விடாமல் அவர்களின் நடத்தையில் இருந்து நாம் கற்றால் போதுமானது” 61 ରit [b] அடிக்கடி கூறுவீர்கள்.
இன்று சுதந்திரம் கிடைத்தத னால் இதனை எழுதுகின்றேன். இன்று அக்காவும் அண்ணாவும் சரியில்லை. அக்கா என்னை போன்றவள். எதிர்காலம் சூனியமானவள். ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீட்சையில் முதல் புள்ளிபெற்று பபாராட்டப்பட்டவள். ஆனால் அனால் இன்று அவள் சரியில்லை.
பாம்பு தின்னும் ஊரில் நடுத் துண்டு நமக்கு. இது சூழல் இயைபாக்கம் என்று நீங்கள்தான் சொல்வீர்கள். சூழல் SSLSLSSLSLSSLSuSuSS L SLL SuSqSSSqSuSzqLSLSASSA SSSq SSqqSSAS SSLASLS
“ஒரு குழந்தை புகழப்பட்டு வந்தால் மெச்சுதலைக் கற்றுக்கொள்ளும்"

மேல் வெற்றி கொள்ளுங்கள் என்று கூறிகிறீர்கள். சந்தர்ப்பம் ஒருமுறைதான் கதவைத் தட்டும். தவற விடவேண்டாம் என்று கூறினீர்கள். அதுதான் அண்ணாவும் அக்காவும் சரியில்லை. அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்தது யார்? அதிபரா, பாடசாலையா? இப்போது எனக்கு நீங்கள் சுதந்திரம் தந்ததனால் இதை நான் துணிந்து எழுகின்றேன். ஜனநாயக நாட்டில் அக்காவும் அண்ணாவும் சுதந்திரமாக அம்மணமாகி னர். அவர்களுக்குத் தெரியும் ஆசிரியர் கூட்டத்தின் நீளம்.
அக்காவும் அண்ணாவும் சுதந்தி ரமாக பதினெட்டு வயது பூர்த்தியில்லை. இதுவும் சிறுவர் துஸ்பிரயோகத்தில் சேருமோ என்னவோ. இந்த இருவருந் தான் அதிபரின் "சீஐஏ"க்கள் இவர்கள் இருவருக்கும் மட்டும் பாடசாலையின் உள்ளும் வெளியிலும் இருந்து அதிப
fl(bl)()(Tf:
QUI
பாலகர் நாங்கள் பாருலகில் *ー。 UGOLesss அறிய வ்ண்டுமே
أمراض ا சீலர்களாக வளர்ந்து
Bij bij - 06 - 2010 ரோடு தொடர்பு கொள்ள செல்லிடத் தொலைபேசி அனுமதி உள்ளது. அந்த இரு தொலைபேசிகளும் இயங்கத் தடை செய்யப்பட்ட அமைதியாய் இருந்தன. அவர்கள் மட்டும் இயங்கினர்.
இந்தக் கடிதத்தை திருத்தம் செய்த உரியவர்களுக்கு அனுப்பி விழிப்பு ஏற்பட்டால் சிலவேளை பாட வேளைகளில் மாணவர்களை விட்டு ஆசிரியர் பிரியாது இருக்க சந்தர்ப்பம் வரலாம். இது ஒரு தமிழ் சிறுவனின் நப்பாசைதான்.
நீண்டதொரு கடிதத்தை சுதந்தி ரமாக எழுத என்னைப் பயிற்றுவித்த அன்பான ஆசிரியைக்கு கோடி நன்றிகள். இந்த வருடத்தோடு உங்களை நான் பிரிகின்றேன். வாழ்நாளில் பிரியமாட்டேன். நன்றி. பணிவும் பக்தியும் உள்ள மாணவன் ஹரிச்சந்திரா
கல: பூப  ை- பல3ல | பல திருபே. 3 303
ஆடல் பாடல் நாடகமும்
அனைத்துக் க்ல்ைகள் யாவுமே
29 “ஒரு குழந்தை நேர்மையுடன் வாழ்ந்தால் ரீதியைக் கற்றுக் கொள்ளும்"

Page 17
J.GJ. I (35) 31 GJJ 30 திருகேtைலை
@E
உலகம் பஞ்சபூதங் களால் ஆனது. உலகுக்கும் உயிருக்கும் தொடர்பு ஏற்படுத்தும் உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது. உயிர் உடலின்றி உலகுடன் தொடர்புகொள்ள வகையற்றது. இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டு தனு, கரணம், புவன போகங் கள் அருளியுள்ளான். தனு என்பது உயிரைத் தாங்கும் உடல், கரணம் என்பது உடல் உலகுடன் தொடர்பை ஏற்படுத்த காரணமாக உள்ள பொறிகள், புவனம் என்பது இந்த உலகம். போகம் என்பது உலகில் பெறும் இன்பதுண்ப அனுபவம்.
நாம் உடலினுள்ள ஐம்பொறிக ளால் உலகுடன் தொடர்புகொள்கிறோம். பொறிகள் என்பது எந்திரங்கள் எனவும் கொள்ளலாம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை மனிதன் உலகுடன் தொடர்பு கொள்ள இறைவன் அருளிய பொறிகள். மெய் என்ற பொறியினுடாக நாம் சூடு, குளிர் போன்றவற்றையும், வாய் என்ற பொறியினுாடாக நாம் சுவையையும், கண்ணினுTடாக ஒளியுடன் தொடர்புபட்ட பார்வையையும் மூக்கினுாடாக வாசத்தை யும் செவிகளினுடாக ஓசைகளையும் உணர்கின்றோம்.
இவற்றுள் ஏதாவது பழுது பட்டால் அந்தப் பொறியினுடைய அனு
பவத்தை நாம் இழந்து விடுகிறோம். கண்
-=ਕ-----
ഛി% தமிழ்
மூன்றும் தர
என்ற பொறி பழுதானால் ஒளியையும் அதனுாடாக வரும் காட்சிகளையும் இழந்து விடுகிறோம்.
பொறிகளுடனாகக் கிடைக்கும் அனுபவங்களை நாம் புலன்கள் என்கி றோம். ஐந்த பொறிகளுடாக ஐந்து விதமான உணர்வுகளைப் பெறுவதால் இவ் ஐம்புலன்கள் எனப்படுகின்றன. அவையாவன சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்தாம்.
ஐம்பொறிகளைப் புறக்கரணங் கள் என்பர். ஏனெனில் அவை நாம் காணக் கூடியதாக புறத்தே உள்ளன. ஐம்பொறிகளுடாகப் பெறப்படும் ஐந்து புலன்கள் என்ற அனுபவங்களை உடல் தான் பெறுகின்றதேயொழிய உயிர் நேரடியாகப் பெற முடிவதில்லை. எனவே இந்த அனுபவங்களையும் உயிர்களை யும் இணைப்பதற்கு உடலில் உள்ளே சில பொறிகள் இயங்குகின்றன. இவை கண்ணால் காண வல்லனவல்ல சூக்கும மானவை இவற்றை அந்தக்கரணங்கள் என்பர்.
அந்தக் கரணங்களில் முதன்மை யானது மனம். இது பால் போன்றது. தெளிவானது பொறிகளுடாக வரும் அனுபவங்களைத் தொகுக்கத் தொடங்கி யதும் மனம் இயங்க ஆரம்பிக்கிறது. மன இயக்கத்தின் பயனாக எமக்கு புத்தி வருகிறது. புத்தி வளர வளர மன இயக்கத்தின் ஆற்றலும் பெருகுகின்றது. இவை இரண்டின் தொடர்பில் நாம் சில K00 SzSuSuSASSSLSSSSSSLSSSqSqSSLALLSYuSSLSLSuSuSuSqqqqSqS
“ஒரு குழந்தை unதுகாப்புடன் வாழ்ந்தால் வின்வாசத்தை கற்றுக் கொள்ளும்"
 
 
 
 
 
 

alÚ - O6 - 2010
முடிவுகளை எடுக்கக் கூடியவராக மாற் றம் பெறுகின்றோம். இது இரண்டின் தொடர்பில் நாம் சில முடிவுகளை எடுக்கக் கூடியவராக மாற்றம் பெறுகின்றோம். இது சித்தம் எனப்படும். மன இயக்கத்தின் பயனாக புத்தியும், புத்தியின் பயனாக தீர்மானம் பெறும் சக்தியான சித்தமும் கிடைக்கும் போது எம்மிடம் தோன்றும் பெருமிதமே அகங்காரம் எனப்படுகிறது. இந்த நான்கும் தான் எமது நல்வினை தீவினைகளை உருவாக்கும் பணிகளைச் செய்கின்றன. குழந்தைகளுக்குப் பொறி கள் இருக்கின்றன. ஆனால் அனுபவங் கள் குறைவு என்பதால் அந்தக் கரணங்கள் சிறப்பிடம் பெறுவதில்லை. எனவே தான் குழந்தையின் செயல்கள் பாவ புண்ணியங்களாகத் தீர்மானிக்கப் படுவதில்லை என்பர் சைவ அறிஞர்.
தீக்குச்சியைக் கொண்டு விளக் கும் ஏற்றலாம். வீட்டையும் எரிக்கலாம் என்பது போல் ஐம்பொறிகளுடாகக் கிடைக்கும் ஐம்புலன்களையும் அதனூ டாக அமையும் அந்தக் கரணங்களையும் உயிர் வளர்ச்சிக்குப் பயன்படுத்து பவர்களும் இருக்கின்றார்கள். அவற்றால் உயிரின் துன்பத்துக்கு வழிகோலுபவர் களும் இருக்கின்றார்கள். அவற்றால் உயிரின் துன்பத்துக்கு வழிகோலுபவர் களும் இருக்கிறார்கள். மனதை அடக்கி சித்தி பெறுபவர்கள் சித்தர்கள் ஆகின்ற னர் மனத்தின் வழிசெல்பவர்கள் உலகில் பித்தர்களாகியுள்ளனர்.
சித்தர்களும் ஞானிகளும் நல் வினை தீவினை அற்றவர்கள். உலக நிகழ்வுகளில் பற்றற்றவர்கள். இது
அந்தக் கரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை செயலற் றுப் போகும் நிலை.
ஒளவையார் இந்நிலையை வேண்டி இறைவனைத் துதிக்கின்றார். பால் போல் இருக்கின்ற மனத்தையும் சற்று இறுகிய தேனைப் போலமைந்த புத்தியையும் பால், தேன் வேறு கலவை கள் கொண்டு மேலும் இறுக்க நிலையில் காணப்படும் பாகு போன்ற சித்தத்தையும் கடினமான தானியமான பருப்பு போன்ற அகங்காரத்தையும் உன்னிடம் தந்து விடுகிறேன். அவற்றை நீயே வைத்துக் கொண்டு உண்மை, அறிவு, மகிழ்வு எனப்படும் சத்து, சித்து, ஆனந்தம் மூன்று பொருள்களாகவும் சங்கத் தமிழான இயல், இசை, நாடகம் என்பவை உயர்வுப் பொருள்களாகவும் வெளிப்படையாக நமக்குத் தோன்றினாலும் போகப் பொருளுக்கான அந்தக் கரணங்கள் நான்கினையும் கொடுத்துத் தமிழ் போன்ற இளமை நிலையில் இனிமை தரும் பொருள்களான சத் சித் ஆனந்தம் என்ற மூன்றையும் இரந்து கேட்கின்றார்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாளுங் கலந்துனக்கு நான்தருவேன் -
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் துTமணியே நீயெனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.
என்ற இந்தப்பாடல் உள்ளுந்தோறும் சைவக் கருத்துக்களை உருக்கின்ற சுரபி என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
SuqSSSiLSYSASLSS SLSS SLSSuuSiLSqqSiLSSSqSSSL SSSSSTSLSS SS SS SS SSSYSSSSSLSSSSSSAS SSASLuSuSLuSuSLuSSLSuSSTqeqiuSqSSqLSqSTLuSuSTSeL “ஒரு குழந்தையுடன் அமைதியுடன் வாழ்ந்தால் தன்னையே விரும்பிக் கற்றுக்கொள்ளும்”

Page 18
田g茄一06一2010
U6) கற்றல் செயற்பாடுகளில் நாளாந்தம் ஈடுபடுகின்றனர். அவை கருப்பொருளை மையமாக வைத்து விளையாட்டுடன் கூடிய ஒன்றிணைந்தகற்றலாகவும், செயற்பாட்டுடன் கூடிய கற்றலாகவும் நிகழ்கின்றன. முன் பள்ளிக்குழந்தைகள் கற்பதற்கான்பொருத் தமான கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதாலும்சிறந்தமுகாமைத்துவமுள்ள ஆசிரியரினால் தூண்டல் செயற்பாடுகளை ஒழுங்கமைத்து அல்லது வடிவமைத்து செய்யப்படும் போது குழந்தைகள் பொருத் தமான துலங்களை காட்டும் போது அங்கு கற்றல் செயற்பாடுகள் சிறப்பாக நடை பெறுகின்றன.
கற்றல் என்பது நீண்ட உறுதி யான நிலைக்கும் ஓர் மனித நடத்தையில் ஏற்படும் மாற்றமாகும். என்று மெல்வின் H. மார்க் என்னும் கல்வியியலாளர் கூறுகின்றார். எனவே பொருத்தமான தூண்டலுக்கான பொருத்த மானதுலங்களை குழந்தைகளிடம் ஏற்படச் செய்யவேண்டும். கற்றல் செயற்பாடுகளி னாலே பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். கற்றல் நிகழ்வதற்கு முதிர்ச்சி, அனுபவம், தன்இயக்கம் என்பவை காரணிகளாக அமைகின்றன.
முன்பள்ளியில் கற்றல் செயற் பாடுகள் கற்றல் நுட்பமுறைகளைப் பயன் படுத்திசெய்யப்படும்போது ஒரு விடயத்தை
ui, u , 83) , , , Ji
இலகுவாகவும், விரைவாகவும் கற்றுக் கொள்கின்றனர். அத்துடன் குழந்தைகளின் உள்ளார்ந்த பண்புகள் திறன்கள் வெளிக் கொணரப்படுகின்றன. விளையாட்டுடன் கூடிய கற்றல் மகிழ்ச்சியைக் கொடுப்பதுடன் உடல் விருத்திக்கும் வழிகோலுகின்றன. இதனால் உடல் உள விருத்தியையும் ஆரோக்கியத் தையும் ஏற்படுத்துகின்றன. நேரடியான உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதுடன் நல்ல பண்புகள் பழக்கவழக் கங்கள்விருத்தியாவதுடன்மறக்காமல்நீண்ட காலம் ஞாபகத்தில் இருப்பதற்கும் உதவி புரிகின்றது.
முன்பள்ளிக்குழந்தைகளில்கற்றல் செயற்பாடுகளை நோக்குவோமாயின். 1. சூழலிலுள்ள ஒலிகளை அவதானிக்கச் சொல்லி என்ன ஒலிகள் எப்படி ஒலித்தது என குழந்தைகளிடம் கேட்டல். 2.கதைகளை கூறும் போது தரும்பத் திரும்பக் கேட்டல். 3. பெட்டிக்குள் பந்தைப் போடவைத்தல். 4.நீரைச்சிந்தாமல் கொண்டுசெல்லுதல். 5.பொருட்களைநிருள்போட்டுஅவதானித்தல். 6. சுவையைஅறிந்துகொள்ளல். 7. சந்தை விளையாட்டு - வியாபாரி போலச் செய்தல். 8. ஆசிரியர் போல பாவனை செய்து கற்பித்தல், 9. பாடலைப்பாடுதல். 10. கைமரத்தில் எனதுகை.
SLLLSuSA SiLSiLSLSASqAqSiLSA SqSqiKSASALLLSASASiSiLSSiS S 000 SS SYSLLLSSSuSuSSLLSuSuSuSSLSSuuSSuSuSSLLSSLSSSLSYSSSSLS * ஒரு குழந்தை ஏற்கப்பட்டு நட்gunடு வாழ்ந்தால் உலகத்தில் அன்பைக் கான கற்றுக்கொள்ளும்”
 
 
 
 

65lj - 06 - 2010
மேற்கூறிய கற்றல் செயற்பாட்டின் போது பயன்படுத்தப்படும் கற்றல்நுட்பங்கள் எவை எவற்றில் அடங்கும் எனப் பார்ப்போமானால் முதல் இரு கற்றல் செயற்பாடுகளும் "திரும்பச் சொல்லல்". என்னும் கற்றல் நுட்பத்தினுள் அடங்கு கின்றது. அடுத்த இரண்டு செயற்பாடுகளும் “முயன்று தவறல்" கற்றல் நுட்பத்தி னுள்ளும் 5ம்6ம் செயற்பாடுகள் ஆய்ந்தறி தல்என்னும் கற்றல்நுட்பத்தினுள்ளும்7ம்8ம் செயற்பாடுகள் போலச்செய்தல் என்னும் கற்றல் நுட்பத்தினுள்ளும் 9ம் 10ம் செயற்பாடுகள் நிபந்தனைப்படுத்தல் என்னும் கற்றல்நுட்பத்தினுள்ளும் அடங்கு கின்றது.
இனி மேற்கூறிய 10 கற்றல் செயற்பாடுகளும் கற்றல்நுட்பத்துடன் கூடிய செயற்பாட்டை அனுபவ ரீதியாக ஆய்வு செய்யும்போது சூழலில் கேட்கும் ஒலிகளை அவதானிப்பதற்காக வெளிச் சூழலுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அவதானித்தபறவைகள் அவற்றின் ஒலிகள், போன்றவற்றை திரும்பத் திரும்பச் சொல்லுகின்றனர். இதனால் அங்கு அவதா னம், ஐம்புலன்களினூடாக கேட்டல், கூறல் செயற்பாடுகளும், வேறுபிரித்தறிதல், இனம் காணல் உச்சரிப்புக்களையும் விளங்கிக் கொள்கின்றனர். உ-ம் மூலம் விளக்குவோ
DTuigi, (உ-ம்)- காகம்-காகா என்றுகத்தும்,கிளிகீக்கிக் என்று கத்தும், குயில் - கூகூ என்றும் கத்தும் (கூவும்) - அதனுடன் தொடர்புடைய நிறம்,உண்ணும் உணவுகள், எங்கு வாழும் போன்றவற்றை திரும்பத்திரும்பச்சொல்லும் போது அதுமனதில் ஆழகாக பதிகின்றது.இது போன்றே மிருகங்களின் ஒலியையும் கேட்டு திரும்பத் திரும்ப கூறுவதால் மிருகங்க ளைப்பற்றி அறிந்து கொள்கின்றனர்.
2. கதை ஒன்று ஆசிரியரினால் கூறப்பட்டு அதில் வரும் சம்பவங்களை திரும்பத்திரும்ப கேட்டு சொல்லச் செய்வதாலும் அவை ஞாபகத்தில்நிலைத்துநிற்பதற்காக நாடகம் மூலமாகவோ, பாடல்கள் மூலமாகவோ திரும்பத் திரும்ப சொல்லும் போது அந்த கதையை பிழையில்லாமல் கூறப்பழகு கின்றனர். (உ-ம்) இரு ஆடுகள் எதிர் எதிராக வந்த போது முட்டி மோதிக் கொள்கின்றன. பின் ஒரு ஆடு விட்டுக் கொடுத்து நிலத்தில் படுக்க மறு ஆடு மேலால் பாய்ந்து சென்று போகின்றது. அவை இரண்டும் தமக்குரிய பாதையில் செல்லுகின்றன. இக்கதைக்கு பல கேள்விகளைகேட்டு ஏன் சண்டையிட்டனர், எவ்வாறுஒற்றுமையாய்போயினர், பிரச்சினை தீர்வு, போன்ற விடயங்களை திரும்ப சொல்லும் போது ஆசிரியர் கேட்கும் போது அவர்களின் மனதில் பதிந்து விடுகின்றது. அதிலுள்ள விட்டுக்கொடுத்தல், ஒற்றுமை, பிரச்சினைதீர்வு போன்றவற்றையும் அறிந்து கொள்கின்றனர். திரும்பச்சொல்லுதல் என்ற் கற்றல் நுட்பத்தினால் பாடசாலைக் கல்விக்கும் ஆயத்தம் செய்விக்கிப் படுகின்றனர். ஞாபக சக்தியை வளர்க்கின்ற ରi].
3. பெட்டிக்குள் பந்தைப் போடுதல் 4. நீரைச்சிந்தாமல் கொண்டு செல்லுதல் - இந்தச் செயற்பாட்டின் மூலம் முயன்று தவறுதல் கற்றல் நுட்பமுறை பிரயோகிக் கப்படுகின்றது. அதாவது ஆரம்பத்தில் பெட்டிக்குள்பந்தை போடும்போது சரியர்கப் போடமாட்டார்கள். முயற்சியுடன் மீண்டும் மீண்டும் தவறுவிட்டுப் போடப்பழகிய பின் இறுதியில் சரியாகப் போடப்பழகுகின்றனர். நீரைச் சிந்தாமல் கொண்டு செல்வதிலும் இதுவே நடைபெறுகின்றது. அவதானம், சரியாகச் செய்யப்பழகுதல், முயற்சி என்பன
SLLSLLSASASASLSSASSSLSSSSSSLSSSSLS SSLLSLSLLLS SS 00 SSqSqSLSLSSSLSSLSLSSLSSSSLSLS SLSLSuTqSYSSSSSLSSSSSL “9ழுத பிள்ளை unல் குடிக்கும்”

Page 19
கதிர் - 06 - 2010
பிரயோக செயற்பாடுகளாக செய்யப்ப டுகின்றன.
5ம் செயற்பாடாகவுள்ள நீரினுள் பொருட்களைப் போட்டு மிதக்கும், தாழும் பொருட்களை (போட்டு) ஆய்ந்தறிகின்றனர். இதில் பாரமற்ற பொருட்கள் மிதப்பதையும் பாரமான பொருட்கள் தாழும் என்பதையும் அறிந்து கொள்கின்றனர். பேப்பர் போன்ற பொருட்கள் ஆரம்பத்தில் மிதந்தாலும் நீரை உறிஞ்சிய பின் தாழுவதையும் அவதா னித்துக் கூறுகின்றனர்.
6up Glgup3UTLT5 31606)I60)u ஆய்ந்தறிகின்றனர்.தேசிப்புளி, புளியம்பழம், மாங்காய்புளிக்கும் எனவும், சீனி, கற்கண்டு, பழங்கள் இனிக்கும் எனவும், பாகற்காய், குறிஞ்சா இலை கைக்கும் என்றும், உப்பு சுவை வித்தியாசமான உவர்ப்பு எனவும் தெரியாது விட்டால் இது என்ன சுவை Teacher எனவும் கேட்டறிகின்றனர். இதிலிருந்து பல்வேறு வகை சுவைகளை அனுபவம் மூலமாக வித்தியாசங்களை ஆய்ந்து அறிந்துகொள்கின்றனர்.
7ம் செயற்பாடாக சந்தை மூலையை மையமாக வைத்து சந்தை விளையாட்டை விளையாடும் போது அப்பா, அம்மா கடைக்குப்போய்பொருட்கள் வாங்கி வருவதுபோலவும், வியாபாரிபோல்பாவனை செய்தும் மகிழ்கின்றனர். இதனுடாக மொழி, கணித, சூழலிலுள்ள பொருட்கள், சமூகமனவெழுச்சி, தராசு பற்றிய அறிவு (அளவுகள்) கூட, குறைய, அளவுகள் பொருட்களின் பெயர்கள் போன்றவற்றை அறிந்தும் கொள்கின்ற னர். அத்துடன் மனமகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.
8ம் செயற்பாடு ஆசிரியர் போல பாவனை செய்து விளையாடும் போது ஆசிரியர் பற்றிய அவர்களின் மதிப்பீடு, செயற்பாடுகள், உள்ளார்ந்த திறன் SLSSASSASSASSASSASSASSASSqqSqSTSSLSLSSuSeSSuSuqS SuS
அவர்களிடமுள்ள ஆர்வங்களையும் திறன்களையும் கண்டுகொள்ளக்கூடியதாக உள்ளது. உடல் உள மாற்றங்களையும், எதிர்கால நோக்கங்களையும் அறிந்து கொள்ளலாம். ஆசிரியர் போல பாவனை செய்து நடந்து காட்டும் போது நகைச்சுவையாக இருப்பதுடன்நல்லவற்றை கூட ஆசிரியர் திருத்திக் கொள்ளவேண்டிய பண்புகள் கூட அந்தப் போலச் செய்வதிலி ருந்து அறிந்து கொள்ளலாம். 9ம் செயற்பாட்டில் பாடல் பாடப்படுகின்றது.
ஆரம்பத்தில் நிபந்தனைப்படுத் தப்படாத தூண்டல் துலங்களையும் பயிற்றப்பட்ட பின்நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டல் துலங்களையும் காணலாம். ஆரம்பத்தில் சொல்லிக் கொடுத்த - பாடலைப்பாடுகின்றனர். சொல்லிக்கொடுத்து + தாளம் போட்டு - பாடலைப்பாடுகின்றனர். இறுதியில் தாளம் மட்டும் போட்டு - பாடலைப்பாடுகின்றனர்.
10ம் செயற்பாட்டில் சமூகமன வெழுச்சி சம்பந்தமாக ஒவ்வொரு பிள் ளையையும் மதிக்கும் விளையாட்டில் "கைமரத்தில் எனது கை"இதில் இவர்களின் கைகளைப்பதித்துமரத்தில் வைத்துவிட்டு ரெடி go என சொல்ல - ஒடிச்சென்று தமது கையுடன் வருவர். பின்g0 + விசில் அடிக்க-ஒடிச்சென்று தமது கையுடன் வருவர். இறுதியில்விசில்மட்டும் அடிக்க-ஒடிச்சென்று தமதுகையுடன் வருவர். இந்த நிபந்தனைப்படுத்தப்பட்ட கற்றல் நுட்பமானது முன்பள்ளி சிறுவர்களின் கற்பித்தல் முறையில் சிறந்ததாக காணப் படுகின்றது. ஆசிரியருக்கும் பிள்ளைகளுக் கும் இலகுவானதாகவும் உள்ளது.
34 "குழந்தைகள் இல்லாதவனுக்கு அன்பு என்னவென்று தெரியாது”
 

ඝණිභ්‍රණයේදී asilij - 06 - 2010
கதிரவன் கதிர் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள், விமர்சனங்கள் கதிரவனின் வாசகர் பக்கத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.
செம்மொழி எம் தமிழ்மொழி” மகுடம் தாங்கி வெளிவந்த கதிர் ஐந்தினை“ ܬܬ̈] வாசித்ததன் அடிப்படையாக எழுந்த சில கருத்துக்கள்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று பகிர்ந்தார் பாரதி பதினைந்திற்கு மேற்பட்ட மொழிகளை அறிந்த பாரதியை விட இக்கூற்றினைக் கூற பொருத்தமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
கதிரவன் பேசுகிறேன் காலப் பொருத்தமான விடயம் "நயம் மிகு நாட்டார் இலக்கியம்" நாட்டாரியல் தொடர்வான கட்டுரை சிறப்பாக உள்ளது. இவ்வாறான கட்டுரைகள் சஞ்சிகையின் கனதியை அதிகரிக்கச் செய்யும்.
“ரூபவதி” கவிதையை வாசித்து முடித்த போது ஒரு சிறுகதையை படித்ததான உணர்வு கவிதையின் உள்ளார்ந்த ஓசை சிறப்பாக உள்ளது கவிதைப் பாணி பழகியதானாலும் சொற்தேர்வு நன்றாக உள்ளது சொல் அணிப்பிரயோகம் (சொரிந்தாள் - புரிந்தாள், படிக்கானாம்- பிடிப்பானாம்) கவிதையின் பலம்.
முன் அட்டைப்படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது தமிழின் பெருமையினையும் ஈழத்தவர்க்கு அதில் உள்ள பங்கினையும் காட்டுவதாக வள்ளுவரதும் விபுலானந்தரதும் படங்கள் உள்ளன எனினும் அட்டைப்படத்துடன் தொடர்பான உள்ளடக்கத்தினை (கட்டுரை, தகவல்கள்) சஞ்சிகை கொண்டிருந்திருக்குமாயின் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பொதுவாக நோக்கின் கதிர் ஐந்தில் அமைப்பு ரீதியான வளர்ச்சி தென்படுகிறது.
அ.லெ.ஸப்றி, காத்தான்குழ.
தாங்கள் அனுப்பிவைத்த கதிரவன் இதழ்கள் கிடைக்கப்பெற்றேன். அவற்றை ܬܬ̈ܐ) பார்த்ததும் எழுந்து நின்று கைகுலுக்கி வாழ்த்த வேண்டும் போலிருந்தது. இவ்வளவு நேர்த்தி, கச்சிதம், அழகான அமைப்பு தாங்களும் கதிரவனுடன் சேர்ந்துயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
க.கோணேஸ்வரன்,திருகோணமலை. கதிரவனின் எழுச்சிக்கான சுடர் தெரிகின்றது. ஒய்வு உறக்கமில்லாமல் ܛܬ̈) இப்பணியில் இருந்தால் மட்டுமே ஜெயிக்கலாம் உங்களின் ஊக்கமும் ஆக்கமும் வெல்லும் என்பது என் நம்பிக்கை
மணிக்கவிராயர் அக்கரைப்பற்று.
எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஊடகவியலாளர்களிடமிருந்து தகுதியான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன மற்றும் விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
00S SSqSLSS SLSS SLSSLSAS ALASSASSLSLSS SSLSSSLSSLSLSSLSLS “ஐந்தில் வளையnதது ஐம்பதில் வளையுமn”

Page 20
ණණිෂ්ණගේ கதிர் - 06 - 2010
செங்கதிரே கதிரவனாய்ச் சீர்திருத்தம் பெற்றுளதாய்த் தெரியுதிங்கே!
பொங்குகதிர் நமக்கெல்லாம் புத்துணர்வு தந்திடுக,
போற்றுவோம் யாம்! எங்கும் ஒளி ஏற்றிடுக, எல்லோரும் பயன் உறுக,
இன்பராசர் தங்கடமை ஆற்றிடுக, தடை யாவும் நீக்கிடுக
தமிழைக் கொண்டே!
மட்டுநகர் வளமடையக, மதிப்பார்ந்த திருமலைக்கும்
மகிமை சேர்க! திட்டமிடல் வாய்ப்புறுக, செம்மொழியில் கலப்பொன்றும்
சேர்ந்திடாமல் மட்டுவெனக் கொட்டிடுக, மக்களெலாம் பருகிடுக,
மறந்திடாமல் பட்டறிவால் விபுலர் போல் பணிபுரிக் எதிர்காலம்
LLITuüüT)
உள்ளதையும் நல்லதையும் ஒரு புலவர் மணியைப்போல்
உவந்தெடுத்து வெள்ளமெனக் கவியாக்கி வித விதமாய்க் கலையாக்கி
விட்டு விட்டே பள்ளத்தில் வீழ்குருடர் பதவி யெனும் விழிபெற நற்
பணிகள் மூலம் தெள்ளு தமிழ்க் கதிரவனார் திறன் காட்ட யான் ஆசி
தெரிவிக்கின்றேன்!
2SEASE?
“குழந்தைகள் ஏழைகள் சொத்து”
 
 

öğlü - O6 - 2010
கதிரவன் புலமைத்தேர்வு
சுற்றாடல் சார் செயற்பாடுகள்
ாஸ்,ஸ்.புவன் Aே (Hons)
சரியான விடையின் கீழ் கோடிடுக.
1.மஞ்சள் நிறம் கலந்த கபில நிறப் புள்ளிகளைக் கொண்ட முட்டையிடும்
பறவை.
1. காட்டுச் சேவல் 2. கிளி 3. காட்டுக்கோழி 4.மயில் 2. நீரிலும் நிலத்திலும் வாழக் கூடிய பிராணி.
1. கடற்குதிரை 2. இறால் 3. மீன் 4.தேரை
3. சிறுவர்களுக்கு உடல் ரீதியாகவோ, உளரீதியாகவோ துன்பம் விளைவிப்போர்
பற்றி அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்.
1, 1929 2. 119 3. O1919 4. 456 4. கோழி அடைகாத்து குஞ்சு பொரிக்கும் காலம்
1.25 நாட்கள் 2. 21 நாட்கள் 3, 10 நாட்கள் 4, 28 நாட்கள் 5. அவுஸ்திரேலியாவின் தேசிய பிராணி
1. கழுகு 2. அன்னம் 3. குதிரை 4. கங்காரு
6. எதிரிகளிடமிருந்து தப்பித்தக் கொள்ள சூழலுக்கு ஏற்ப தனது நிறத்தை
மாற்றிக் கொள்ளும் பிராணி? 1. எறும்புண்ணி 2. பல்லி 3. பச்சோந்தி 4. நத்தை 7. எதிரிகளிமிருந்து தப்பித்தக் கொள்ள வாலை அறுத்துவிட்டுச் செல்லும்
பிராணி.
1.ஆமடில்லா 2. பல்லி 3. சிரேன் 4. நுளம்பு 8. பின்வருவனவற்றுள் ஈருடகவாழி அல்லாதது
1. தவளை 2. சலமந்தரா 3. சிரேன் 4. நுளம்பு
9. உலகத்திலேயே மிக வேகமாக ஓடக்கூடிய பிராணி
1. காட்டுக்கோழி 2. சிறுத்தைப்புலி 3. மயில் 4. (puj6) 10. பின்வரும் பிராணிகளுள் இலங்கைக்கே உரித்தான பிராணி அல்லாதது.
1. சருகுமான் 2.பேய் ஓணான் 3. நீர்க்காகம் 4.மயில் 11. தவளை முட்டையிடும் இடம்
1. மண்ணினுள் 2. மரப்பொந்தினுள் 3. உயரமான மரக்கிளைகளில் 4. நீரில் உள்ள புற்களில் 12. காகத்தினுடைய முட்டையின் நிறம்
1.மஞ்சள் 2. கறுப்பு 3. இளம் மஞ்சள் 4. இளம் நீலம் 13. எதிரியைக் கண்டவுடன் உடலை வட்டமாகச் சுருட்டி அசைவின்றிக்
காணப்படும் பிராணி l. 3,60)LD 2. மரவட்டை 3. ஆமடில்லா 4. 85600T6)J ITUŬ] SLSKSSiLSKSKSASASqSiSLSKSLSKSASLKSKS S S S 0 S S SSSSSLSYSuSSiSSSSSSLSSSSSSLSSSSSSLSYSSSSSSiSSSSSSYSSYSSSLLS "குழந்தைக்கு என்ன செய்யப்படுகிறதோ அவர்கள் அதை சமூகத்திற்கு செய்வார்கள்"

Page 21
கதிரவின் figli – 06 - 2010 14. டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் நுளம்பு
1. அனோப்பளஸ் 2. கியுலெக்ஸ் 3. റ്റൂൺ 4. யாவும் பிழை 15. அழுக்குகளை உண்டு சூழலைச் சுத்தப்படுத்தும் பிராணி.
1. செண்பகம் 2. காகம் 3. ஆந்தை 4. LOTG 16. மண்ணில் வளி ஊட்டத்தை அதிகரித்து பயிர் வளர்ச்சிக்கு உதவும் பிராணி
1. தவளை 2. கறையான் 3.மண்புழு 4. LDL g5(356i 17. வாத்து நீரில் நீந்த உதவும் உறுப்பு
1. கழுத்து 2. இறக்கைகள்
3. கால்களின் இடுக்கைகளிடையே காணப்படும் சவ்வு 4. சொண்டு 18. தனது இளம் பருவத்தில் மீனை ஒத்த வடிவில் காணப்படும் பிராணி
1. இறால் 2.நண்டு 3. தவளை 4. 960)LD 19. பூனையைப் போல உறுமும் நாயைப்போல கத்தும் பறவை
1. தீக்கோழி 2. மீன்கொத்தி 3. கழுகு 4. கிவி 20. முதுகெலும்பு இல்லாத பிராணி அல்லாதது.
1. மனிதன் 2. 3)||60L 3. மண்புழு 4. இறால்
21. எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கறுப்பு
நிறத்திரவத்தை பாய்ச்சும் பிராணி.
1. குரங்கு 2. கரிக்குருவி 3. வல்லூறு 4. 8560016). Tu I 22. மிகப் பெரிய முட்டையிடுவதும். மிகவேகமாக ஓடக் கூடியதுமான பறவை
1.வான்கோழி 2. காட்டுக்கோழி 3. தீக்கோழி 4. Duel) 23. மண்ணைத் தோண்டி முட்டையிட்டுப் புதைக்கும் பிராணி அல்லாதது.
1. 360)LD 2. ஒணான் 3. நெற்குருவி 4. முதலை 24. இலங்கையின் தேசிய மிருகக் காட்சிசாலை அமைந்துள்ள இடம்
1.மட்டக்களப்பு 2. நீர்கொழும்பு 3. தெகிவளை 4. மன்னார் 25. நீண்ட தூரம் பறக்க முடியாத பறவை அல்லாதது.
1. வான்கோழி 2. மயில் 3. கோழி 4.காகம் 26. தனது எச்சிலால் வலைபோன்று வாழ்விடத்தை அமைக்கும் பிராணி
1. மட்டைத்தேள் 2.பிள்ளைப்பூச்சி 3.சிலந்தி 4. இராம பாணம் 27. இலைச்சருகுகளை உண்டு சூழலைச் சுத்தமாக்கும் பிராணி
1. கிளி 2. BIT35LD 3. கறையான் 4. வெளவவால் 28. வயிற்றுப் புறத்தில் குட்டிகளைப் பாதுகாக்கும் பிராணி அல்லாதது
1. நாய் 2. குரங்கு 3. கங்காரு 4. கோலார் 29. குட்டியினும் பூச்சியினம்.
1. திமிங்கிலம் 2. வெளவால் 3. இராமபாணம் 4. நாய் 30. மரப் பொந்தினை வாழ்விடமாக்கும் பிராணி அல்லாதது.
1. கிளி 2. 60)LD60TT 3. நெற்குருவி 4. மரங்கொத்தி
SLSLSKSKSSLLSSASSASLSSASSSLSALSuSKSASASKS S 0000 SS SSLSLuSuSuSLLLSuSqSASA SSASuuSuuSSSLSuSASAuSYqSLSuSALSuSuSY
“ஒரு குழந்தை குறை கூறப்பட்டே வாழ்ந்தால், கண்டனம் செய்யக் கற்றுக்கொள்ளும்"

– 06 – 2010
31. உணவை உறிஞ்சிக்குடிக்கும் பிராணி அல்லாதது.
1. நுளம்பு 2. வண்ணாத்துப்பூச்சி 3. sell'60) 4. எலி 32. எட்டுக் கால்களையுடைய பிராணி அல்லாதது.
1. இறால் 2. சிலந்தி 3. உண்ணி 4. தேள் 33. ஒடுகளால் உடல் மூடப்பட்டுள்ள பிராணி அல்லாதது.
1. ஆமை 2. நத்தை 3. நண்டு 4. முதலை 34. அனைத்துமுண்ணிகளில் ஒன்று
1. சிங்கம் 2. சுறா 3. காகம் 4. u(T60)60T 35. விலங்குகளில் வாழும் பிராணிகளில் ஒன்று
1. தேரை 2. பூரான் 3. கறையான் 4. தெள்ளு 36. ஆறுகால்களையுடை பிராணிகளில் ஒன்று
1. பாம்பு 2. அழுக்கணவான் 3.முதலை 4. வண்ணத்துப்பூச்சி 37. பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம்.
1. Listol) 2. குமண 3. வில்பத்து 4. ருகுணு 38. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் முலையூட்டி
1. வெளவால் 2. செண்பகம் 3. பிளாற்றிபஸ் 4. சிலந்தி 39. மிகச் சிறிய ஒலிகளைக் கேட்கும் திறனை உடைய பிராணி
1. அணில் 2. சிறுத்தை 3. கரடி 4. (puj6b 40. தலைவனைப் பின்பற்றும் பண்பினை உடைய பிராணி
1. LDT6öT 2. நாய் 3. கரடி 4. (puj6)
ལ་ O
SLS S S LSL LSSL LS SL S S SL LS S LS SL L LS S LSL SL
If
ゴ SC CCS SLLC C CSS CC 0CCCS LSCC C C S C . .
宅L·宝、手菲 SL LS S LSL C C SS S S CLL C SLLLSS LSLCL S SL S LSL
£ 器。 SC SSL LS S SL SL LSSLLS S SLLL S LSSLLS S LSSLSS S S క| **ఫ్ట్ స్టే:
- - - - - - - - - - - - - - - - s
s 给
00 S SSAS SLSLAS SiLSLSSASLSSASLS SLSLSSSSSASqALSASLSSASLSS SLSSSSSASASASASS “ஒரு குழந்தை கேலிசெய்யப்பட்டு வாழ்ந்தால் நாணமடைய கற்றுக்கொள்ளும்”

Page 22
ෂිත්‍රීඝ්‍රණයේදී கதிர் - 06 - 2010
201ம் ஆண்டு விளம்பரக்கட்டணம்
ĝi jjjjjjj|||||||||||||||||| இலங்கை இந்தியா வெளிநாடு பின் அட்டை வெளிப்புறம் முழு 3000/- 1200/- US$30 பின் அட்டை வெளிப்புறம் அரை 1500/- 700/- US$15 பின் அட்டை உட்புறம் (LP(9 2000/- 1000/- US$20 பின் அட்டை உட்புறம் அரை 1000/- 700/- US$10 முன்அட்டை உட்புறம் (UD(U9 2000/- 1000/- US$20 முன்அட்டை உட்புறம் அரை 1000/700/ US$10 உட்பகுதிகள் (LP(9 1500/- 700/- US$15 உட்பகுதிகள் அரை 800/- 300/- US$10
கதிரவன் கட்டண விபரம் - ஓராண்டுக் கட்டணம் (2011) இலங்கை - 300/=, இந்தியா-200/=, வெளிநாடு US$10 காசோலைகள் காசுக்கட்டளைகள் த. இன்பராசா என்று பெயரிடுக. கதிரவன் வரவிற்கு உதவிடும் கரங்கள் விரும்பிடும் தொகையை ஆசிரியிடம் வழங்கலாம். காசுக் கட்டளை - உப அஞ்சலகம் - புதுக்குடியிருப்பு EP
மோகன் - சுகிர்தன்(158) கலாநிதி - ரோசனா(148) தேவராசா பிரவீன்(147)
(புலமைப் பரிசில் பரீட்சை (2010)இல் மட்/புதுக்குடியிரப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தில் சித்திபெற்ற மாணவர்களும் இவர்களே.)
ரவணி புலமைத்தேர்வு - o4
முழவுத் தகத - 15.01.2011
பெயர் - . முகவரி - .
பாடசாலையின் பெயர் - .
இப்பகுதியை வெட்டி விடைகளை எழுதி, கடித உறைக்குள் வைத்து அகுப்பவும் (ஆ–ர்)
늑+==+====+====- 40 +=+는+는+는+는+는+=+=+=+=+= "இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்"
 
 
 
 
 
 
 
 
 

%مہ
*拳拳拳緣緣緣拳拳拳拳拳拳拳拳拳 拳拳拳拳
*கதிரவன் சிறப்படைய வாழ்த்துக்கள்"
Uன் இகம்
ஒடர் நகைகள் குறித்த தவணையில் செய்து கொடுப்பதுடன் பழைய தங்கம் வெள்ளி நியாயமான விலையில் வாங்கப்படும்.
உரிமையாளர் - மூர்த்த தட்டார் தெரு
தாழங்குடா - 03
T. (BL — 077652992
உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான அன்பளிப்புப் பொருட்கள் பாடசாலை உபகரணங்கள், போட்டோபிரதி, கொம்பியூட்டர்பிரிண்டர்ஸ், தையல் உபகரணங்கள்.
சுவாமிபட பிறேம்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், மின்சார உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், அழகுசாதனப்பொருட்கள், இன்னும் ே ܠܐ
-- g 6
மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில்
பாடசாலை உபகரணங்கள், தெளிவான போட்டோபிரதி,
பிரதான வீதி, புதுக்குழயிருப்பு. " தொ.பே: 065-3641247 O77-O452861

Page 23
அழகுமங் கையர் ஆசைப் அற்புதமான வேலைப்பாடு 8 2தர2தங்கநகைகள்
ஸ்த
FEBRUARY
A W F 8 S * 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3
14 156G) 18 1920
21 22 23 24 25 26 27
28 : 球。岑懿,必 ※
JUNE
M T W ' 8 S
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 டு 16 17 18 19 20 21 22 23 24 25 26 27282930 * * *
OCTOBER
A T w T F s s
牵 * * 售 2 3 4 *事3事 学 * ※ * 1 2 5 6 7 8 9 10 () 3 4 5 6 7 8 9 12 13 14 15 1617 is 10 (C) 12 13 14 1516 19 20 21 22 23 24 25 17 18, 1920 21 22 23 26 27 28 29 30 24 25 26.27 28 29 30
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பருவது கண்ணைத்தவரும் ருமையான டிசைன்கள் அசல் நம்பிக்கை நாணயமான ஒரே
囊
pflញ -05 549237.50
MARCH
A W F. S. S 1 2 3 4 5 6 7, 8 9 10 1 2 3 14 15 16 17 18 (920
21 22 23 24 25 26 27 28 29 303 * * *
JULY
Mi F. S. S
8 张 * * 雪 2 3 4 S 6 7 8 9 O
11 12 13(2) 1516 17 15 1819 2021222324|22232425262728
25 26 27 28 29 3031 29 303)
NOVEMBER 0 EKER BER
M T W T F. S. S. A T F. S. S.
1 2 3 4 56 1 2 3 4 7 8 9 (011 12 i3 || 5 6 7 8 9 (0.11 14 15 16 17 18 1920 2 13 14 15 16 17 18 21 22 23 24 25 26 27 1920 21 22 23 2425 28 29 30 || ||26|27 28 29.30 31