கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2011.09-10

Page 1
SSN 2012,7286
 

6T of L6)6. விருது

Page 2
e-mail: sangee335Gyahoo.com
 

ஆசிரியர் - அந்தனி ஜீவா 57 மகிந்த பிளேஸ், கொழும்பு 06, இலங்கை, O776612315, kolundu(Ogmail.com
நIDக்கல்லில் விருது விழா.
தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் இண்று உல
கறிந்த ஒர் ஊராகிவிட்டது. சென்னையிலிருந்து 370 கிலோ
மீற்றர் தூரமுள்ள நாமக்கல் உலகெங்கும் வாழுகின்றதமிழ்
எழுத்தாளர்களின் நினைவில் நிற்கும் பெயராகிவிட்டது.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
நாமக்கல் மண்ணுக்கு பெருமை தேடித் தந்த கு. சின் னப்பபாரதியை கெளரவிக்க அந்த மண்ணின் மைந்தர்க
ளான செல்வம் கல்லூரி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர்
பொ.செல்வராஜா, தலைமையில் கு.சிண்ணப்பபாரதி அறக்
கட்டளை என்ற அமைப்பு அமைக்கப்பட்டது.
அந்த அறக்கட்டளை கடந்த இரண்டு ஆண்டுகளாக
ஒவ்வொரு ஆண்டு சிறந்த இலக்கியப்படைப்புகளுக்கு
விருதும் பணப்பரிசும் வழங்குகிறது.
மூன்றாவது ஆண்டாக 2011 இல் உலகம் தழுவிய
நிலையில் தமிழ் படைப்புகளைத் தேர்வு செய்து விருதும்
பனப்பரிசும் வழங்குகிறது.
தமிழ் மொழியில் முதன்மைப் பரிசும் இந்திய மொழி களில் தெலுங்கு மொழிக்கு முதன்மைப் பரிசும் 50 ஆயிரம்
வழங்குகிறது. மற்றும் இலங்கை, மலேசியா புலம்பெயர்ந்
தவர்கள் தமிழ்நாடு என சிறப்புப் பரிசாக ரூபா 10 ஆயிரமும்
விருதும் வழங்குவதுடன், இலக்கியப் பணிக்காகவும் மொழி
பெயர்ப்புக்காக விருதும் பணப்பரிசும் வழங்குகிறது.
இந்த விருது வழங்கும் விழா அக்டோபர் 2 ஆம் திகதி நாமக்கல் செல்வம் பொருளியல் கல்லூரி வளாக மண்டபத்
தில் நடைபெறுகிறது. இந்த இலக்கியப் பணி ஆண்டுதோ
றும் நடைபெறவுள்ளன. இதற்காக முன்னின்று செயற்படும்
அறக்கட்டளைக் குழுவினர்களை அனைத்துலக தமிழ்
எழுத்தாளர்களும் வாழ்த்தி வரவேற்க வேண்டியது கடமை
ឯrgyup.
Featub
கலாபூசனம் எஸ்.டி.சாமி
Gaigalegolio
elegregair - Design Lab
கொழுந்து

Page 3
sojančią tu 6Unĝ6au வாழ்வலித்த தோழியே. அருதைபhன எத்தலுைக்கு 96360)6OTungol 63 g6w....
கடன் தெரில்லை தனையறிந்ே இnதிலிருந்த தோடு விற்று - என் 6Na36nooJcb 23 mågs 6ągnĝ6u.... உந்தனுைக்கு முன்னர் ருசின் உடற்nைuம் பட்ட8unதில் உதிரும் தந்8ே உயிரிதந்த தோழியே. (ooଣ୪୩&a୪ 6@jöø@,6u.
ஒந்த
இறுதிப் பயணத்தில் உன்மேனி அலைந்த தே\ட்டAவை தடுத்திட என்னnலே இயலவில்லையே!
உயிரற்ற
உன் உடல்மி% υησώ υβδού. UGuñ. Stąů6UNGOT 6Una சிறுகிடங்கு தனைவெட்ட
அந்த நன்கு நிமிடத்தில் அடுத்தடுத்சு விழ்ந்திட்ட அ8nைg எறிகணையில்
உயிற்று உடல்லsட உடுக்குலைந்8ே பேரின்தடி
இறுதிக் டைன்டிைட இவற்றமுடிun நிலையில் இதயம் வெaம்பிநின்று
ർദ്ദങ്ങിൽ 6ങേu இறைவன்தhனும் அறிவnனேn
குருதி தேய்ந்த இறுதி இனமதில் ഉീമഞ്ഞുg உன்னுைடனே விட்டுவிட்டு உயிறில்லh உடற்கூட்டுடன் குhைந்தன என் கல்ள்ை ஆலிம் ஆயிரம் ?Lബൈ aൾa. ഒരിഞ്ഞുങ്ങ്) ിâർദ്ധng இறைவனிடம் ைேhபித்தUடி.
அந்தனி ஜீவா
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டாலும், பிறந்த மண்ணை மறக்காதவர் கல்வியை தொடர வசதியற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சென்று உயர் கல்வி கற்கும் வரை உதவிக்கரம் நீட்டுபவர் மலையக மாணவர் ஒருவருக்கு ஆரம்பக் கல்வியிலிருந்து பல்
கழகம் சென்றுவருவதற்கான பொறுப்புகளை ஏற்றுள்ளார்.
நாவல்களை எழுதியுள்ளார். இவரது நூலறுந்த பட்டம் என்ற நாவல் இலங்கை அரசின்
விருதைப் பெற்றுள்ளது.
அறக்கட்டளை முதன்மை விருது பெறும் பணிநிலவு நாவல் செப்டம்பர் மாதம் நடைபெற்ற இலக்கிய விழாவில் முதல் பரிசு பெற்றது. இவரது இந்தப் பணிநிலவு நாவல் சிங்கள மொழியிலும் வெளிவந்துள் ளது. நாமக்கல்லில் நடை பெறும் விழாவின் போது இந்தி மொழியிலும் வெளியிடப்பட வுள்ளது. இப்பொழுது லண்ட னில் இருந்து வெளிவரும் புதினம் பத்திரிகையில் வண்ணத்துப்பூச்சிகள் என்ற நாவலை தொடராக எழுதி வருகின்றார்.

Page 4
நாமக்கல்லில் --- நம்மவர்கள்
புரவலர் ಇಂಕಿಲಿಲt 1ಣಗಿಸಿ Z
இலங்கை பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தால் தமிழ் தொண்டா ளர் என்று பாராட்டிக் கெளரவிக்கப்பட்ட புரவலர் என்று அழைக்கப் படும் அல்ஹாஜ் ஹாசிம் உமர் தமது இலக்கியப் பணிக்காக கெளரவிக்கப்படுகிறார். தங்களை படைப்புகளை வெளியிட வசதி யற்ற எழுத்தாளர்களின் நூல்களை தனது புரவலர் புத்தகப் பூங்க ຣິ வில் பதிப்பித்து அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குகின்றார் 500 இற்கு மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்களின் முதல் பிரதியை பெருந்தொகைப் பணம் கொடுத்து வாங்கி எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறார். இவர் மேலும் கல்வி கலை இலக்கிய சமூகப்பணிகளுக்கு தன்னாலான உதவிகளை செய்துவருகிறார்.
கலைஞர்கலைச்செல்வன் மனிததர்மம் (நாடகம்) இலங்கைத் தலைநகரில் அரைநூற்றாண்டு காலம் கலைத் துறையில் ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட மேடை r iണ இயக்கியும்நடித்துமுள்ளார். இவரது ஒரு கலைஞனின் கதை वाया நாடகப் பிரதிக்கு இலங்கை அரசின் சாஹித்தியபரிசும் கிடைத்துள்ளது
இன்று வானொலி மேடை நாடகம் சினிமா சின்னத்திரை GTGCTநடித்து வருகிறார். நானறிந்த நாடகக் கலைஞரான இவருக்கு கலாசார அமைச்சு முதுகலைஞர் விருது வழங்கி இவரது கலைச்சேவையை கெளரவித்துள்ளது
கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 
 

seasure K மனநதியின் சிறு அலைகள்(நாவல்)
கேவிஜயனின் பெற்றோர்கள் மலையாளிகள் தமது இளம் வயது முதலே தகழி சிவசங்கரம் பிள்ளை ஜெயகாந்தன் மெக்ஸிம் கோர்கி ஆகியோரின் எழுத்துகளில் தோய்ந்து போனார். 1960களில் இலக்கிய உலகில் தனது சுவடுகளைப் பதித்த விஜயன் விழவுகால நட்சத்திம் எனும் நாவல் வீரகேசரி வெளியீடாக ബട്ടുള്ള ஏராளமான சிறுகதைகள் குட்டிக் கதைகள் உருவகக் கதைகள் கட்டுரைகள் ஆகியவற்றுடன் 13 தொடர்கதைகளையும் எழுதியுள்ளார். 毋Pš @呜 நாளிதழில்பிரதம ஆசிரியராகப் பணிபுரிகிறார். ॐ
என். நடேசன் வண்ணாத்திகுளம்(நாவல்
யாழ்ப்பானத்தில் எழுவை தீவை பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலியாவில் மிருக வைத்தியராகக் கடமையாற்றும் என். நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல் நடேசனின் அரசியல் சமூகப் பார்வை அவருக்கே உரித்தான மனித நேயப் பார்வையுடன் பேசுகிறது.
என் நடேசனின் மற்றுமொரு நாவலான G கொண்டு என்றநாவலும் பலரது பாராட்டைப்பெற்றது.
நாமக்கல்லில் நம்மவர்கள்
கொழுந்து அந்தனி ஜீவா ம

Page 5
உபாலிலோரட்ன
6ւքnլիoւաինա
தமிழ் சிங்கள எழுத்தாளர்களிடையே ஓர் இலக்கியப் பாலமாகத்
திகழும் மொழி பெயர்ப்பாளரான உபாலி லீலாரட்ண இனங்களுக்
கிடையே ஐக்கியமும் நல்லுறவும் ஏற்பட வேண்டுமென்று செயல்பட்டு வருபவர். இவர் கு. சின்னப்ப பாரதியின் சுரங்கம் தாகம் ஆகிய நாவல் களை சிங்கள மொழியில் மொழி பெயர்த்துள்ளார். வவுனியூர் இரா. உதயணனின் நூலறுந்த பட்டம் பணிநிலவு ஆகிய நாவல்களையும் சிங்கள மொழிக்கு வழங்கியுள்ளார். அத்துடன், தமிழக படைப்பாளிகளான ஜெயகாந்தன் ஆகியவர்களின் நாவல்களையும் சிங்கள மொழிக்கு வழங்கியுள்ளார்.
gubųéalam சொந்தங்கள்-சிறுகதைகள்
தம்பு சிவா என்று அன்போடு அழைக்கப்படும் த.சிவசுப்ரமணியம்
பன்முக ஆற்றல் கொண்ட படைப்பாளி பல புனைப்பெயர்களில் பல் துறை இலக்கிய ஆக்கங்களை படைத்தவர் யாழ்ப்பாணம் இணு விலை பிறப்பிடமாகக் கொண்டவர். "கற்பகம்" என்ற காத்திரமான சஞ்சிகையை நடத்தியவர். இவரால் எழுதப்பட்ட சொந்தங்கள் சிறுகதைத்தொகுதி முற்போக்கு இலக்கியச் செம்மங்கள் என்ற
கட்டுரை தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த இரு தொகுதிகளின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் இலண்டனில் மிக சிறப்பாக நடைபெற்று எழுத்தாளர் தம்பு சிவா கெளரவிக்கப்பட்டுள்ளார். :
தெணியான்
ஒடுக்கப்பட்டவர்கள்-சிறுகதைகள்
தெணியாள் ஒடுக்கப்பட்டவர்கள் இலங்கையின் மிகச்சிறந்த
படைப்பாளிகளில் ஒருவரான தெணியாள் சமகால பிரச்சனைகளுக்கு
வடிவம் தந்த படைப்பாளி என பாராட்டப்பட்டவர். இவரது படைப்புக்கள் இலங்கை அரசின் விருதையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இவரது ஒடுக்கப்பட்டவர்கள் சிறுகதைத் தொகுதி கொடகே நிறுவனத்தின் சிறந் சிறுகதைத் தொகுதிக்கான முதன்மைப் பரிசைப் பெற்றுள்ளது.
நாமக்கல்லில் நம்மவர்கள்
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை GUDS foñOMITÉRñų
பொறிமுறையான வாய்ப்பாடுகள், வாசிப்புப் பதிவுகளை அடியொற்றிக் கதை பண்ண” முயற்சித்தல், தரவீழ்ச்சி என்ற எதிர்மறைச் சூழலின் மத்தியில்
தீவிர பரிசோதனைகள் நவீன உத்திகள் புதிய தரவுயர்வை எட்டுதல் என்ற மாற்று நகர்வுகளும் சிறுகதைத்துறை யில் நிகழத் தொடங்கியுள்ளன.
சிறுகதை தொடர்பான பழைய இனங்காணல் முறையானது குறித்த சம்பவம், அதனோடினைந்த மன வெழுச்சி மற்றும் பாத்திரம் என்றவாறு கவனக்குவிப்பை மேற்கொண்டு வந்த தென அதன் தத்துவம் பற்றி பிராண்டர் மத்தியுஸ் குறிப்பிட்டார். (BRANDER MATTEWS, (1991) The Philosophy of ShortStory) எதையும் எழுதலாம் எப்படி யும் எழுதலாம் என்று சிறுகதை தொடர்
பேராசிரியர் சபா ஜெயராசா
பாக முன்வைக்கப்பட்ட கருத்து தனி மனித அன்னியமயப்பாட்டின் எதிர் வீச் சையும் ஆக்க விடுதலையையும் குறித்துநின்றது.
"பெரும் பிரபஞ்சத்தை ஒரு மணல் மணியின் துணிக்கையூடாகக் காணல்" என்று சிறுகதைக்கு விளக்கம் கூற முற் பட்டமையும் வரன் முறையாக நிலை பேறு கொண்ட கலை வடிவங்களை மீறி மேலெழும் முயற்சியின் தனித்துவத் தைக் குறிப்பிடுவதோடு மட்டுமன்றி கைத் தொழிற் சமூகத்தின் அழுத்தங் களை மீறியெழும் தனிமனித எழுச்சி யின் வடிவத்தையும் காட்டுவதாக அமைந்தது. நிலமானிய சமூகம், சாதிய அடுக்கமைப்புச் சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய காலனித்துவ சமூகத்திலே நிகழ்ந்த சிறுகதையின் வரவு மேற் கூறிய தனிமனித எழுச்சியோடு சங்கம மாயிற்று.
தனிமனித உளவியலில் உடனடி எதிர்பார்ப்பும், அதற்குரிய உடனடி முடி வும் அதிக முக்கியத்துவம் பெறுகின் றன. அதற்கு ஈடுகொடுக்கக் கூடிய ஏற் புடைமையைச் சிறுகதை கொண்டுள் ளது. கதறின் ஆன் போட்டர் இது தொடர் பான ஒரு முக்கியமான கருத்தை முன் 60615g,6irGTrry (PARIS REVIEW, 1963) சிறுகதையின் கடைசி வசனத்தை எழு திவிட்டுத்தான் பின்னர் சிறுகதையை
கொழுந்து அந்தனி ஜீவா - 07

Page 6
எழுத ஆரம்பிப்பதாக அவர் குறிப்பிட் டுள்ளார். இதனை ஒரு வகையிலேயே புதுமைப் பித்தனின் பொன் நகரத்துடன் ஒப்புநோக்கலாம். அதாவது, சிறுகை யின் முடிவிலேதான் அதன் முழுநிலை உயிர்ப்புத்தங்கவைக்கப்படுகின்றது.
இலக்கியத்துக்கும் சமூகத்துக்கு முள்ள தொடர்புகளைக் கண்டறிவதற் குரிய நெறிப்பாட்டிலே பெருஞ் சமூகத் தின் நேர் இயல்பினையும் விலகலை யும் தனக்குரியமுனைப்போடு சிறுகதை எடுத்துக்கொண்டது. காலனிய மற்றும் பின் காலனியச் சூழலில் நிகழ்ந்த இதழி யல் வளர்ச்சியில் ஒளிபடம் போலவும் ஓவியம் போலவும் வரையறுக்கப்பட்ட சட்டகத்துள் நின்று சமூகத்தை அது நிகழ்த்திக் காட்டியது. பொருளாதார நிலை, அரசியல்நிலை, சமூக அடுக்க மைவு நிலை, இனமேலாதிக்க நிலை, பெண்ணிய நிலை, முதலாம் துறை களில் நிகழ்ந்து வரும் சுரண்டல் தொடர் பான அகநோக்கலின் (INTROSPE. CTION) 6up6.ILDITas âDj5605assir (3LD660 ழுந்தன.
சிறுகதை ஆசிரியர்களின் எழுத் தாக்க வளர்ச்சியில் "குறைந்து செல்னும் விளைவு காணப்படுதலும் சுட்டிக்காட் டப்படவேண்டியுள்ளது. அதாவது, மீண் 6Lupub D Limuriassos.T (RECURRENT TECHNQUES) பயன்படுத்துவோராயும் குறித்துரைக்கப்படும் பார்வையுடன் நின்று விடுவோரையும் முதிர்ந்த சிறு கதை ஆசிரியர் சிலர் காணப்படுகின் றனர். மேலைப் புலத்திற்கானப்படும்
&isplaspás (VALERIESHAW, 1992) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கும் பொருந்தும். தமிழில் ஜெயகாந் தனது பிற்காலத்தைய எழுத்தாக்கங்களை இவ்வகையிலே தொடர்புபடுத்திப்பார்க்க 6Db.
வாழ்க்கைச் சிதறல்கள் சிறுகதை யாக்கத்துக் கொண்டுவரப்படும் நிலை யில் இழிந்த திரைப்படக் கையாள்கை (FILMIC TREATMENT) (3LDiGasmeitsiri படலும் நவீன சிறுகதைகளில் இடம் பெற்று வருதல் குறிப்பிடத்தக்கது. அத னால் தனித்து, ஊன்றிய கவனம் செலுத்த வேண்டி மனப்பதிச் சித்திரிப்பு சிதறடிக்கப்படும் அவலம் ஏற்படுகின்றது. அதன் நீட்சியாகச் சிறுகதைக்குரிய saflagossoudo (SPECIALNESS) priš கத்துக்கு உள்ளாகின்றது.
எழுத்தில் உள்ளவற்றுக்கும் "மேலானவற்றைக் கூறுதல்" சிறுகதைக் குரிய சிறப்புப் பண்புகளுள் ஒன்றாகக் கூறப்படுகின்றது. நாவலில் மேற்கொள் ளப்படும் விபரிப்புக்களில் இருந்து சிறு கதை விடுபட்டுக் கொள்ளல் வேண்டும். அதாவது "எடுத்துக் கூறலின் செறிவு”சிறு கதைக்குரிய சிறப்புப் பண்பாகின்றது எழுத்தில் உள்ளவற்றுக்கும் (3 Deom னவற்றைக் கையளிப்புச் செய்தல் படிம வாக்கத்துடன் மட்டும் நின்றுவிடுதல் இல்லை. வாழ்நிலைகளைப் பரிசீ லனை செய்யும் அழகியல் தளமும் அழ கியல் எறிவும் எழுத்துகளுக்கும் மேலான எறிவை ஏற்படுத்தும்,
சிறுகதையைச் சிதறடிக்கும் பிறி
 
 
 

தொரு பரிமாணம் கலைத்துவமற்ற சொல்லாடலாகும். சொல்லாடலிலே கலைத்துவத்தை வலிந்து தேடியவர் வரிசையிலே எஸ்.போவுக்குத் தனியிட ഡ്രാഞ്ഞ8.
சிறுகதையோடு இயல்பாக இயைந்த கருத்தியல் தனிமனிதத்துவமாகும். இக் கருத்தை அண்டன் செக்கோவ் சிறு கதை தொடர்பான கடிதங்களிலே மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார். இதை வேறு விதமாகக் கூறுவதனால் கைத் தொழில் முதலாளிய சமூகம் உருவாக் கிய அந்நியமாதலோடு இயல்பாக இணைந்த வடிவமாகச் சிறுகதை வளர்ச்சி கொண்டு உலகெங்கனும் ஏற்றுமதி செய்யப்பட்டது. அந்நிலையில் சிறுகதை பெரும் கருத்தியல் வீச்சுக்கு இயல்பாகவே இடம் கொடுக்க முடியா துள்ளது. பெரும் கருத்தியல்களைச் சிறுகதை மீது சுமத்த முற்பட்ட விேளை அதன் அழகியல் வீச்சு சிதைவடைந் தமை சில முற்போக்கு எழுத்தாளர்களது ஆக்கங்களிலே இடம்பெற்றன. அந் நிலையிலே கருத்தைக் காவிச்செல்லும் ஊடகத்தின் கொள்ளளவும் வலிமையும் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அ. முத்துலிங்கத்தின் கதைகள் இயல்பா கவே செழுமை பெற்று மேலெழுவதற் குக் காரணம் அவற்றுள் உட்பொதிந்த தனிமனிதமையப்பாடுதான்.
சிறுகதையின் ஒருசிறப்பார்ந்த பரிமாணம் கதையின் வினைப்பாட்டின் வழியாகக் கையளிக்கப்படும் கருத்து முன்னெடுப்பாகும். கருத்து என்பது
அனுபவத்தின் வழியான மேலெழுந்த வருகின்றது. அனுபவத்தின் கட்ட மைப்பு வாழ்நிலை இருப்புடன் தொடர் புடையது. அதேவேளை வாழ்நிலை யோடிணைந்த பால்நிலை இருப்புட னும் தொடர்புடையது. வாழ்நிலை இருப்பு அடுக்கமைப்பு நிரல்பட்டது. இவைபற்றிய உற்றுணர்வின் பலமும் பலவீனமும் கருத்துக் கையளிப்பின் பலமும்பலவீனமுமாகின்றது.
நவீன உலக மயமாதற் சூழல், பின்னை முதலாளியச் சூழல், தகவற் புரட்சி, மேலைப்புல இல்க்கியவுலகில் விதந்து பேசப்படும் பின் காலனியம் முதலாம் சூழலிலே முன்னர் எடுத்தாளப் படாத பல கருத்துகள் சிறுகதைகளிலே எடுத்தாளப்படுகின்றன.
அ) மேலாதிக்கத்தின் பன்முக வடி
வங்கள்.
ஆ) தேசிய இனங்களது உற்றுனர்
பின் ஓங்கள் இ) புலச்சிதறலும் அடையாள நெருக்
aыgшub. ஈ) விளிம்பு நிலை மனிதரும் உற்
றெழல் எதிர்ப்பும், உ) பெண்ணியத்தில் பல பரிமாண உணர்வும், நோக்கும், எதிர் Urji Lub.
ஊ) உளவியல் நிலையில் மாற்று வகையான பிரதிநிதித்துவப் படுத்தல்.
எ) புதிய இடநிலையம்.

Page 7
ஏ) உற்றறிவேறுபாடுகள்
(DIFFERENCES)
ஐ) புதியதும் எதிர்பாராததுமான இடை
வினைகள் மேற்கூறிய நவீன அனுபவங் களைப் பழைய தடங்களிலே வெளிப் படுத்தும் பொழுது அழகியல்நிலையிலே இடைவெளிகள் தோற்றம் பெறத் தொடங்கியுள்ளன. அந்நிலையிலே சொற்களையும் மொழிக்கட்டமைப்பை யும் திருகும்" நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. வகை மாதிரிக் குச் சிறுகதை எழுத்தாளர் லதாவின் ஒரு தொடர் வருமாறு (2007)
"நாண் கொலை செய்யும் பெண்கள்" விதிகளை மீறிச் செயற்படுதல் கற்பனை யின் இயல்பு நடப்பியல் அனுபவங் களும் மோதும் பொழுது எழும் சம நிலையில் சிறுகதையின் அழகியல் மேலெழுகின்றது.
கவிதைகளும், சிறுகதைகளும் ஒப் பீட்டளவில் அதிகமாகவும் புனையப் படும் சமகாலத்தைய சூழலில் மீள்நோக் கும் மறுவாசிப்பும் முன்னெழலுக்குரிய தேவைகளாகின்றன.
இணுவில் ஒன்றியம் பெரிய பிரித்தானியா
Soreogs இணுவிலின் மைந்தனும்
முற்போக்கு எழுத்தாளருமான தம்பு சிவா என அழைக்கப்படுகின்றன திருதம்பு சிவசுப்பிரமணியம் eഖങ്കൃ
தமிழ்த் தென்றல்
என்கின்ற கெளரவப்பட்டத்தை 28 о8.2on1 э6йр
ဓါဆား၊ ဓား၊ சிவன் கோவிலில் நடைபெற்ற
நூல் வெளியீட்டு விழாவில் வழங்கி கெளரவிக்கின்றது
nuw Onn UK 18 waverly Gardens Barkingide, Ilford, Essex IG6 PJ United Kingdom (இலண்டன் மாநகரில் தமிழ்த் தென்றல் தம்பு சிவாவுக்கு வழங்கப்பட்ட கெளரவத்திற்கு கொழுந்து சஞ்சிகையும் வாழ்த்தி வரவேற்கிறது)
UNI Lanka's
#32, St Anthony's Mawatha, Colombo 13 Sri Lanka. 0114 614438, 0115 5665214 e-mail : balendra co13@yahoo.com
யுனிலங்காஸ் வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி தயாரிப்பாளர்கள்
Graphics Designing
கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 

பாட்சா என்று அனைவராலும் அழைக்கப்படும் தொ 縫 線 அதிபர் முஹம்மது அபுபக்கர் சித்தீக் ஓர் அற்புதமான மனிதர், கலை இலக்கியவாதி களுக்கு உதவிக்கரம் நீட்டும் புரவலர். உழைப்பால் உயர்ந்து
இன்று உன்னத நிலைக்கு வந்திருப்பவர்.
வாலிப வயதில் பல்வேறு துன்பங்களை *னுபவித்து பல தோல்விகளைச் சந்தித்து எதிர்நீச்சல் அடித்து வெற்றிப்படிகளை எட்டிப் பிடித்தவர். இன்று திருச்சி நகரமே வியக்கும் வண்ணம் பாட்சா பிரியாணி சென்ரர் உரிமையாளர் வசதியான வாழ்க்கையை
உழைப்பால், கடும் முயற்சியால் தேடிக் கொண்டவர்.
ாண்டு &6öLúLL&&ölgu- நலிவடைந்த குடும்பங்களுக்கு கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது உடல் ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது மேலும் பிச்சை எடுப்பவர்களைத் திருத்தி உழைப்பாளர்களாக மாற்றுவது போன்ற அரிய செயல்களை செய்து வரும் பாட்சா தனது
அதனால், அனுபவங்களைப் பாடமாகக்
தாயாரின் பெயரால் கடந்த ஆண்டு ஓர் அறக்கட்டளை நிறுவி சிறப்பான பல திட் செயல்படுத்திவருகிறார்.
நல்ல நூல்களை சஞ்சிகைகளை தேடிப் படிப்பது இவரது வழக்கமாகும் வாய்ப்பு ழுதி பதிவு செய்கிறார். மற்றவர்களுக்கு
இலங்கை, மலேசியாபோன்றநாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.தமிழ்தொண்டாளராக தனது பணியினைத்தொடர்கிறார்.
கொழுந்து அந்தனி ஜீவா - 11

Page 8
கொழுந்து நூலகம்
குசின்னப்பாரதி அறக்கட்டளை விருது பெறுபவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்தக்கள்: பூமுரீதரசிங்
பூபாலசிங்கம் புத்தகசாலை
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்.
இல 340,202 செட்டியர் தெரு கொழும்பு:இலங்கை
தொபே 24282 தொநகல்-2
மின்னஞ்சல்-pdhoஇs
கிளை: இல. 309 -2/3 காலி வீதி, இல, 4அ, ஆஸ்பத்திரி வீதி, கொழும்பு - 06, இலங்கை, பஸ் நிலையம், யாழ்ப்பாணம், தொ.பே. - 4515775, 2504266, இலங்கை,
கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 

தலைப்பைப் பார்த்ததும் கதாநாயகன் உயிருடன் வாழ்ந்து இங்கிலாந்தின் இரண்டாம் ஜோர்ஜ், கொண்டிருந்தால் நிச்சயமாக இந்தக் பிரான்ஸின் ஆறாம் பிலிப் மற்றும் கதையின் தகவல்கள் பிழையானவை ஜோர்ஜியாவின் மூன்றாம் டேவிட் போல் என்று அவர் சொல்ல இடமுண்டு ஆனால் இரண்டாவது யாஸிர் அரபாத் என்று அதை அவரால் நேரடியாக மறுக்க ஒருவர் இருந்திருக்கிறார், நாம்தான் முடியாது. அதற்கான காரணங்களைக் தெரியாமல் இருந்திருக்கிறோம் என்ற கதையை வாசித்து முடித்ததும் நீங்களே அவசரப்பட்ட ஒரு முடிவுக்கு நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எனவே இந்தக் வந்துவிடக் கூடாது. கதையில் சொல்லப்படுபவன் நானல்லன்
இரண்டாம் யாஸிர் அரபாத்
எந்தவொரு வரலாற்று நூலிலும் *葱 நீங்கள் இரண்டாம் யாஸிர் 96).pl சிஹாப்தீன் அரபாத்தைச் சந்திக்க முடியாது. அவரது வரலாறு இனிமேல்தான் எழுதப்பட வேண்டியிருக்கிறது. இந்தக் கதைதான் அதற்கான தோற்றுவாய், முழுமையாக இல்லாவிடிலும் என்னால் முடிந்த வரை இந்தக் கதையில் அவரைப் பதிந்து விடுவதுதான் எனது நோக்கம். ஓர் எழுத்தாளன் என்ற வகையில் அது எனது சமூகக் கடமையாகும்.
தவறவிடுவேனாகில் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு துரோகத்தை இழைத்து விட்டதற்காக எனது மனச சாட்சி என்னை மரணம் வரை ܓܠܠ துரத்தக் கூடும்.
பிற்காலத்து வரலாற்று மாணவன் இந்தக் கதைக்குக் கை, கால், மூக்கு வைத்து ஒரு பெரும் சரித்திரப் புத்தகத்தையே எழுதிவிட முடியும். இக்
என்பதைத் தெரிவித்து விடுவது அவருத்குப் பெரிய ஒரு காரியம் இல்லை. அதை ஒரு கட்டுரையாகவுே புத்தகமாகவோ எழுத யாராவது ஓர்
கொழுந்து அந்தனி ஜீவா - 13

Page 9
இளநிலைப் படைப்பாளி அவருத்குச் சிக்காமலாபோய்விடுவான்.
நான் எழுத்தாளனுக்குரிய கடமையை நேர்மையாகச் செய்கிறேன் என்பதை மட்டும் இவ்வி த்தில் த்தியம் செய்து தெரிவித்துக்கொள்கிறேன்.
யாஸிர் அரபாத் என்ற பெயரைக் கதையில் அடிக்கடி எழுதவேண்டியிருக்கிறது. அரபாத் என்ற பெயரில் எனது நண்பர்களும் நல்ல படைப்பாளிகளும் இருக்கிறார்கள். ஒரு வசதிக்காக யாஸிர் என்று மட்டும் பயன்படுத்தமுனைகிறேன். யாஸிர் என்ற பெயருடையவர்கள் என்னைக் கோபித்துக் கொள்ளக் கூடாது.
யாஸிர் எழுபதுகளில் கிழக்கின் ஸ்லிம் கிராமங்களில் ஒன்றில் பிறந்தவர். எந்த வகையிலும் பெரும் பின்னணியில்லாத குடும்பத்தில் அவர் பிறந்ததால் வறுமையுடன் போராடும் வாழ்க்கையாயிருந்தது. படிப்பில் சுட்டியாக இருந்தபோதும் அவரை விட வயதில் கூடியவர்களுடனே அவரது சகவாசம் இருந்தது. எனவே, விரலைவிடப்பெரிய வீக்கமடைந்தவராயிருந்தார். இதனால் பொதுவாக ஒரு மாணவனுக்கான நன்மதிப்பு அவருக்குக் குறைவாக இருந்தது. மேல் வகுப்புப் படித்து
அவருடனேயே பிறந்த கோணல் புத்தியும்
த்சலாயிருந்தன.
பன்னிரண்டுக்கும் பதின்மூன்றுக்கும் இடைப்பட்ட வயதுவரை சாதாரண முஸ்லிம் கிராமத்தின் ஏழைச் சிறுவன் ஒருவன் எதிர்நோக்கும் சங்கடங்கள், பிரச்சினைகளோடு அவரது வாழ்வும் கழிந்தது.
- 14- கொழுந்து அந்தனி ஜீவா
1983க்குப்பிறகு தமிழ் மக்களின் விடுதலைக்கான முனைப்பு வீறு கொண்டது. ஆயுதங்கள் தமது பலத்தை அதிகரித்துக் கொண்டே வந்தன. சில இயக்கங்கள் அவ்வப்போதுதமிழ் பேசும் சமூகத்துக்கும் விடுதலை வாங்கித்
பிரபலமானதமிழ் அரசியல்வாதிகள் அடக்கிவாசித்தார்கள். சிலர் தமது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டார்கள். இன்னும் சில இயக்கங்கள் ஆயுதம் ஒன்றே விடுதலையைப் பெற்றுத்தர வல்லது என்ற ஏகமான ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தன.
சில இயக்கங்கள் சாகசங்கள் புரிந்தன. அவற்றின் அங்கத்தவர்கள் பொலிஸாரின்
பொலிஸ் நிலையங்களைத் தாக்கினார்கள். இராணுவ
இச்செயற்பாடுகள் காரணமாக அவை மக்களிடம் கவனிப்பைப் பெற்றன. மேல் தட்டுத்தமிழர்களும் சாதியில் உயர்ந்த வர்க்கத்தினரும் சாப்பிடவும் கொட்டாவி விடவும் வாய் திறந்து மூடினார்கள்.
மார்க்ஸிய வழியில் போராட்டம் குறித்துச் சில இயக்கங்கள் வகுப்புக்களை நடத்தின. சம்த்துவமான தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டினூடுதமது போட்டத்தை நகர்த்த அவை முடிவுசெய்திருந்தன. ஆனால், சாதாரணமக்களே ஆயுத சாகசங்களால் கவரப்பட்டார்கள். ஆயுதங்களை முன்னிலைப்படுத்திய இயக்கங்கள் ஏனையவற்றுக்கு அச்சுறுத்தலாகவும் மாறின. இதன் காரணமாகத்தாமும் ஆயுதங்களை
 
 
 
 
 

ஏந்துவது என்ற முடிவுக்கு அவை வந்து சேர்ந்தன. இவற்றில் அஹிம்சாவாதிகள் அரசியல் பிரிவானார்கள். சற்று உஷார் ஆசாமிகள் ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டார்கள்.
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக யாஸிர் வளர்ந்தார். பாடசாலைப் படிப்பைக் கைவிட்ட அவர் தனது முன் கட்டிளமைப் பருவத்தில் இருந்தார். தமது பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட மாறுதல்களை அவதானித்துக் கொண்டு வந்தார். செய்திப் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் அத்துடன் போராட்ட இயக்கங்களின் பத்திரிகைகளையும் ஆர்வமுடன் படித்துத் தனது அறிவை விருத்தி செய்து வந்தார். அதேவேளை தனக்கு நன்கு அறிமுகமான, தன்னை விட இரண்டொரு வயது மூத்த தமிழ்ச் சகோரர்கள் துப்பாக்கிளுடன் நடமாடுவதைக் கண்டார். அவர்களைக் கண்டு சிலர் மரியாதை செய்வதையும் அவதானித்தார்.
ஆயுதங்களுக்குச் சமமாக சில சஞ்சிகைகளும் இயக்கங்களின் பத்திரிகைகளும் பேசத்தொடங்கின. நியாயம் என்பது ஆயுதம் வைத்திருப்பவன் சொல்வது என்ற நிலை ஏற்பட்டதும் அதிசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று கருதப்பட்டவர்கள் மூசாந்து போனார்கள். இவர்களில் சில முக்கியஸ்தர்கள் கையெழுத்து வைக்கவும் கடிதம் எழுதவும் மட்டுமே பேனாவைப் பயன்படுத்தினார்கள். கடிதங்களைக் கூட ஒரு நல்ல சிறுகதையைத் திருத்துவது போலத்திருத்தித்திருத்தித்திருப்பி எழுதினார்கள்.
இன்னொருபுறம்
*
பெரும்பான்மைக்கெதிரான அரசியல் கட்டுரைகளும் கவிதைகளும் கதைகளுமாகச் சிலர் தூள் பரத்தினார்கள். உலகளவிய சிறுபான்மைப் போராட்டங்கள் குறித்துப் படித்தார்கள். அதன் வெற்றிதோல்விகள், தலைமைகளினவிரமும் துணிவும், ஆட்சியாளர்களின் அராஜகமும் அடாவடிகளும், போராட்டங்களின் விளைவான பிராந்திய, கண்ட உலகளவிய மாற்றங்கள் என்று பல நூறு படைப்புக்கள் எழுதப்பட்டன. இவை பற்றி எழுதப்படுபவை மாத்திரமே அவசியமானதும் உண்மையானதும் சரியானதுமான இலக்கியம் என்ற ஒரு நிலை தோன்றிற்று.
ஒரு பெண்ணை அல்லது காதலியை வர்ணித்து எழுதுபவன் ஒரு பத்தாம் பசளப் பயல் என்று நோக்கப்பட்டான். போராட்டமும் இன வேறுபாடும் பற்றியதல்லாதவற்றை எழுதும் ஒருவன் தொடைநடுங்கி அல்லது எதை எழுத வேண்டுமென்று தெரியாத முட்டாள் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டான்.
போராட்டம் குறித்து எழுதப்படாத எதுவும் இலக்கியமாகாது என்ற போக்கு மேலெழுந்தது. இதனால் அற்புதமான படைப்பாளிகள் அமிழ்ந்து போனார்கள்.
யாஸிருக்குக் கவிதை வந்தது. அதாவது கவிதை போல வந்தது. டெப்ளேயிட்சைசில் திடீர்த்திடீரென ന്ധ്രങ്ങണgg ன்ெற பத்திரி ஒன்றுக்குத் தனது கவிதையை அனுப்பினார். பிரசுரமானது. யாஸிர் கவிஞனாகிவிட்டார். அவ்வப்போது சிறுபான்மை மக்களின் உள்ளக் கிடக்கை, ஆட்சியாளர்களின் வன்மம், அதனால்
கொழுந்து அந்தனி ஜீவா -15

Page 10
தனது உள்ளச் சோர்வு மற்றும் இருள் இதுதான்நிமிர்வு என்ற அந்தச் கலையும், காலை விடியும், காலச் சக்கரம் சஞ்சிகை வெளிவந்த கதை.
என்றெல்லாம் அவ்வப்போது எழுதி முஸ்லிம் சமூகத்தின் புதிய எழுத் வந்தார். சில பிரசுரம் கண்டன. அவள் படையை மிகவம் ஆகள்ஷித்தது. கற்றுக் கவிதை அனுப்பியபத்திரிகைகளில் சில குட்டி எழுத்துக்களக இருந்தபோதும் மீண்டும் வெளிவரவே
இல்லை. இருக்கும்
கவிதைகள் பிரசுரம் காண
வேண்டும் என்ற
அவருக்கு ஏதாவது ஒரு வழி
தேவைப்பட்டது. தனது சிந்தனைப் வாலாந்தவக்கைகளல் முடிசூட்டப்பட்டார். போக்குக்கு ஈடு கொடுக்கப்பத்திரிகைகள் யாளிர் ஒரு தமிழ் விடு இல்லை என்ற முடிவுக்கு வந்தார். இயக் 8 அவருக்கு புதிய யோசனை ஒன்று வந்தது. ராக இருந்தார். இயக்கத்தி நாமே ஏன் புதிய பத்திரிகை அல்லது స b இபங்களில் சென்று சஞ்சிகை ஒன்றை ெ JALng? 6FT
- 16- கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 
 
 
 

அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் அவ்வியக்கத்தில் அங்கத்தவராகச் சேர்ந்திருக்கவில்லை.தனது முஸ்லிம் நண்பர்களுக்கும் அவருக்குப் பின்னால் திரிந்த சிஷ்ய கோடிகளுக்கும் அவ்வியக்கத்தில் ஆலோசகள் மட்டத்தில் இருப்பவர் போல் பாசாங்கு பண்ணினார். இதனால் படிப்பு வராத, கிறுக்குத்தனம் கொண்ட சில இளையவர்களிடம் ஒரு பெரும் போராளியாக அவர் உலா
தமிழர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை இலங்கை ஸ்லிம்களின் கதி குறித்துக் கட்டுரைகள் எழுதினார். அவரது கட்டுரைகள் புத்தி ஜீவிகள் படிக்கும் பத்திரிகைகளில் ரிவந்தன. சகல மஸ்லிம் அரசியல்வாதிகளையும் நார் நாராய்க் கிழித்தார். அரசியல் கட்டுரையில் எவர் ஒரு சமூகத்தின் விதி இப்படிமுடியம் என்று எழுதினாலம் அதே போல ஒரு போதும் நிகழ்வதில்லை. ஆனால் யாஸிரின் எழுத்துக்கள் பலரைக் காயப்படுத்தின. அவரது நோக்கமும் அதுவே. இக்கட்டுரைகளை வாசித்த அவரது நண்பர்கள் அவரை வானளாவப் புகழ்ந்தார்கள். யாளின் எழுத்துக்கள் படித்தவர்களின் சிந்தனைக்குரியவை அல்ல. ஆனால் சாதாரண மக்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தக் கூடியவை. எனவே அரசியல்வாதிகள் இவரைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வர நினைத்தார்கள். பணத்தை வீசுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்.
கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கும் போது யாஸிர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவதாக தனது சிஷ்ய கோடிகளுக்குக் கதை விட்டார்.
அப்படி விட்டால்தான் அவர்களைத்
தன்னுடன்தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று யாஸிர்நினைத்தார். பொலிஸில் அவ்வப்போது சென்று தனக்குப் பயமுறுத்தல் விடுக்கப்படுவதாக முறைப்பாடு செய்தார். அதன் பிரதிகளை எடுத்துக கோப்புப் படுத்தி வைத்துக் கொண்டார்.
அவரது சிஷ்ய கோடிகள் ஊரின் ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வீட்டைத் தேடிப்பிடித்தார்கள். அந்த வீட்டின் பின்புறம் இரண்டு அறைளில் வீட்டின் பழைய பொருட்களைப் போட்டு வைத்திருந்தார்கள்.
அந்த அறைகளை வாடகைக்குப் பிடித்து அதில் தலைவருக்குக் காரியாலயம் அமைத்துக் கொடுத்தார்கள். அங்கு நுழைவதானால் நாலைந்து காசான்
தாண்டித்தான் செல்ல வேண்டும்.
அந்த அறையில் ஒரு மேசை மற்றும் மூன்று பிளாஸ்டிக் கதிரைகள் போடப்பட் டன. யாஸிர் அதில் அமர்த்தப்பட்டார். ஒரு கட்டுக் காகிதம், சில பேனைகள், சிகரட் தூள் கொட்டுவதற்கான சாம்பல் கிண்ணம், தினசரிகள், நீர் அருந்துவதற்கான நான்கு கோப்பைகள், நீர் வைப்பதற்கான பெரிய இரண்டு போத்தல்கள்
யாஸிர் அங்கு வந்து சேர்ந்தார்.
அன்றிலிருந்துதன்னை ஒரு யாஸிர் அரபாத்தாக அவர் நினைத்துக் கொண்டார். அவரை யாரும் சந்திப்பது மிகவும் கஷ்டமான காரியமாக இருந்தது. யாளிலிருக்குக் கடன் கொடுத்தவர்கள் அவரைத் தேடித்திரிந்தார்கள்.
யாளிடம் ஆட்களை அடையாளம்

Page 11
காணும் திறமை இருந்தது. இலக்கியத்தில்
சொல்ல முடியும் என்று அவர்கள்
யார்தீர்மானிக்கும் சக்தியாக கருதியதுதான். இருக்கிறார்கள், அரசியலில் யார் இலக்கிய விற்பன்னர்கள் யாளின் சக்தியுடையோராக இருக்கிறார்கள் பெயரை அடிக்கடி குறிப்பிடுவதால் என்பதைச் சரியாக நாடி பிடித்து இயங்கும் அவருக்கு அவரது சகாக்கள் ஓர் திறமை அவருக்கிருந்தது. இலக்கிய ஒளிவட்டத்தை உருவாக்கினார்கள். இந்தப் முக்கியஸ்தர்களை நெருங்கிப் பிரபல்யத்தை வைத்துத்தான் அவள் பேட்டியெடுத்துப் பிரசுரித்தார். இதனால் பல அரசியல்வாதிகளைத்தனகினார். இலக்கிய விற்பன்னர்கள் தமிழ் இலக்கியம் அதன் விளைவாகத்தான் அவர் எனறால ursions பெயரை ഗ്രങ്ങp இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் சொல்லிக் கொள்ளத்தயங்குவதில்லை. விடுதலை வீரனாகத்தன்னைக்
அதற்குக் காரணம் யாஸிர் ஒரு பெரிய கட்டமைத்துக் கொள்ள வேண்டி வந்தது. இலக்கியவாதி என்று அவர்கள் இவ்வாறு யாஸிர் முஸ்லிம் கருதினர்கள் என அாத்தம் ஆகாது. மக்களுக்காக இயங்க ஆரம்பித்தபோது
'" இவருடன் உள்ளடறவை இவரது) சொல்லியிருக்கும் கருத்துக்கள் பற்றியும் நண்பர்களாக இருந்த தமிழ் இளைஞர்கள்
அறுத்துக் கொண்டார்கள். தமிழ்ப்
மலேசியா சைபீர்முகம்மது -வபண்குதிரை மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டுபோக வேண்டுமென்ற பரந்த நோக்கில் அயராது இயங்கிவருபவர் சைபீர்முகம்மது. 1942 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் பிறந்த இவர், 1959 முதல் சிறுகதை, கவிதை, நாவல், பயணக்கட்டுரை எனப்பலதளங்களிலும்பயணித்துவருகிறார்.
1984 - வெண்மணல் சிறுகதைகள், 1997 - வெண்குதிரை நாவல், 1997-'கைதிகள் கண்ட கண்டம் பயணக் கட்டுரை, 1998 - மண்ணும் மனிதர்களும் வரலாற்றுப் பயணக்கட்டுரை, 2006 - திசைகள் நோக்கிய பயணம் محی கட்டுரைகள் - இவை படைப்பிலக்கியத்திற்கு இவர் இதுவரை அளித்துள்ளபங்களிப்பு, தற்போது'அக்கினிவளையங்கள்”
என்னும்நாவல்அச்சில்உள்ளது.
மலேசியத்தமிழ் எழுத்தாளர்களின் ஐம்பதாண்டுகாலச் சிறுகதைகளை வேரும் வாழ்வும் என்னும் தலைப்பில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்துள்ளார். அது மலே சிய எழுத்துக்களுக்குப் பரவலான உலகப் பார்வை
வாழ்வும் இலக்கியமும்' என்ற கட்டுரைத் தொகுப்பும்
இவரால்வெளியிடப்பட்டது.
 
 
 
 
 
 

பாஸிஸம் பற்றியாளிர் எழுதத் தொடங்கிய போது ஜிஹாத் குழு இயங்குகிறது என்று அவர்கள் மாறி எழுதத் தொடங்கினார்கள். இத்தனைக்கும் யாளிபம் ஒரு விளையாட்டுத்துப்பாக்கி கூடக் கிடையாது. இவ்வாறு அவர் எழுதுபவற்றையும் அவருக்கு எதிராக எழுதப்படுவனவற்றையும் கோப்பு வைத்துப் பத்திரப்படுத்தினார் யாஸிள்.
ஏற்கனவே தமது அரவணைப்புக்குள் யாஸிரை வைத்திருந்த அரசியல்வாதிகள் பின்னர் கைவிட்டார்கள். நக்குண்டார் நாவிழந்தார் என்றநிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இரவில் ஜால்ராக் கோஷ்டியுடன் குழுமியிருந்து சமூகத்தைக் காப்பது பற்றிக் கதைக்கும் போது எல்லோரும் அரை மயக்கத்தில்தான் இருப்பார்கள். கஞ்சா அல்லது அபின் பாவித்தால்தான் சமூகத்தைப் பாதுகாக்கும் சிந்தனை வரும் என்பது அவர்களின் சித்தாந்தமாக இருந்தது. ஆனால் இதற்காகச் செலவழிக்க அதிக பணம் தேவைப்பட்டது. கடன் பெறுவதற்கும் வழியற்றுப் போனநிலை உருவானது.
தங்களைப் பேட்டி கண்டதாலும் தாங்க ளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியதாலும் இலக்கிய விற்பன்னர்களிடம் யாஸிருக்கு இருந்த மதிப்புக் குறையவில்லை. ஆனால் தம்மைப் பற்றி மேலும் யாஸிர் எழுதவேண் டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்களே தவிர கஞ்சா, அபின் செலவுகளுக்கெல் லாம் பணம் கொடுக்கமாட்டார்கள் என்பது யாஸிருக்குப் பின்னர் புரிய வந்தது.
தனது பொலிஸ் முறைப்பாடு, பத்திரி கைகளில் தனக்கு எதிராக வந்த செய்திகள் அனைத்தையும் இணைத்துக் கோப்பு ஒன்றைத்தயார்படுத்தினார் யாஸிள்.
ஒரு மேலை தேசநாட்டுத் தூதுவராலயத்தில் அகதி அந்தஸ்துக் கோரி ரகசியமாக விண்ணப்பித்தார்.
அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. இரண்டு வருடங்களுக்குத்தற்காலிகமான விசா வழங்கப்பட்டது. இலங்கையின் இனப்பரச்சினை சம்பந்தமான மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளப்போவதாக சிஷ்ய கோடிகளுக்குத் தெரிவித்துவிட்டு விமானமேறினார்.
அவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் சமூகம் இலங்கையில் இன்னும் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இந்த சமூகத்தையும் தம்மையும் ரட்சித்து அருளஅவர் மீண்டும் வரமாட்டாரா என்ற ஏக்கத்துடன் கஞ்சாவுக்கும் லேகியத்துக்கும் வழியின்றி அவரது சிஷ்ய கோடிகள் அலைந்து திரிகிறார்கள்.
காலத்தின் கட்டாயத்தில் அவர் சென்று சேர்ந்த நாட்டில் பகுதிநேரம் பெற்றோல் நிரப்பும் நிலையம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கிறார் யாளிள். அவ்வப்போது நடக்கும இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று இலங்கைத்தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றித்தற்போது குரல் கொடுத்து வருகிறார்.
இங்கிலாந்தின் இரண்டாம் ஜோர்ஜ் போலவோ பிரான்ஸின் ஆறாம் பிலிப்பைப் போலவோ ஜோர்ஜியாவின் மூன்றாம் டேவிட் போலவோ அவரால் செயற்பட முடி யாமல் போயிருக்கலாம். ஆனால் இம்சை அரசன் இருபத்து ஐந்தாம் புலிகேசிரேஞ் சுக்காவது அவர் இருந்தார் என்பதை நீங் கள் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இல் லையென்றால் உங்களைப் போன்ற மனச் சாட்சியற்ற மனிதர்கள் உலகத்தில் வேறு யாரும் இருத்க முடியாது.

Page 12
அந்தனி ஜீவா
"நான் ஒரு மார்க்சிஸ்ட் படைப்பிலக்கி யத்தைப் பற்றி எனக்கென்று ஒரு பார்வை உண்டு. முற்போக்கு இலக்கியத்தை வளர்க்க வேண்டுமென்ற ஆர்வத்தில், முற்போக்கு இலக்கிய வாதிகளும், இடது சாரி இயக்கங்களும் நடத்திய பத்திரிகை கள் ஒன்றுகூட வெற்றிகரமாக நடைபெற வில்லை என்பது வரலாறு. ஆகவே, ஏற் வே வெளிவந்து தோல்விகண் முற்போக்குப்பத்திரிகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஒரு இதழைக் கொண்டுவர முயற்சி செய்தேன். அதற்கு
பிரதிகளாக வளர்ச்சியடைந்தது. 1962 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து சரஸ்வதி வெளிவந்துள்ளது.
இலக்கிய உலகில் சாதனை படைத்த சரஸ்வதி மறைந்து அரைநூற் றாண்டுகளாகிவிட்டன. என்றாலும், இது இன்று பேசப்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் என்ன? அதற்கு முக்கிய காரணம் அது காலத்தால் அழியாத படைப்புகளைக் கொண்டு வெளிவந்துள் ளது. தமிழக இலக்கிய சஞ்சிகையாக இருந்தாலும் இலங்கை எழுத்தாளர்
சரஸ்வதி பிறந்தது
முதற் கட்டமாக பெயரிலேயே வித்தியாசம் தெரிய வேண்டுமென விரும்பி கலைகளில் ‘தெய்வமாகப் போற்றப்படும்" சரஸ்வதி என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன். இதற்கு எனக்கு முன்ே இந்தி ம்போக்கு இலக்கியத்தின் தலைமகன் பிரேம். அவர்
த்திய சரஸ்வதி
இவ்வாறு"சரஸ்வதி, இலக்கிய சஞ்சிகையை நடத்திய வ. விஜயபாஸ்கரன்
நிப்பிடுகின்றார். சரஸ்வதி இலக்கி சஞ்சிகை முதல் இதழ் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு 750 பிரதிகள் விற்றன. படிப்படியாக விற்பனையில் முன்னேற்றம் கண்டு 3 ஆம் ஆண்டில் 7 ஆயிரம்
H20- கொழுந்து அந்தனி ஜீவா
க்கிய இடம் டுத்துள்ளது. அவர்களின் திருவுருவப்படங்களை
பில் பிரசுரித்துள்ளது.
'சிலர் விரும்பியோ அல்லது விரும்பா மலோ கூறிவந்ததுபோல, "சரஸ்வதி கோஷ்டி” என்ற ஒன்றை உண்மையாகவே, அது தமிழ் இலக்கிய உலகத்தில் உண் டாக்கியது. இந்த கோஷ்டியில் அங்கம்
மைப்படுகிறேன். இவர்களில் சாமி சிதம் பரனார், எஸ்.இராமகிருஷ்ணன், பேராசிரி யர் நா. வானமாமலை, ஆர்.கே. கண் ணன், ஆர். கார்த்திகை வேலு, கிருஷ்ண நம்பி, ஈழத்தைச் சேர்ந்த கலாநிதி கைலாச
 

பதி, கே. டானியேல், எச்.எம்.பி. முஹிதீன் போன்ற நண்பர்கள் இன்று உயிரோடு இல்லை. சரஸ்வதியின் வளர்ச்சியிலும், தமிழ் இலக்கிய உலகில் அது பெற்றிருக் கும் உயர்ந்த நிலைக்கும் இவர்கள் எல் லோருக்கும் சிறப்பான பங்கு உண்டு. இவர்களைப் போலவே சரஸ்வதி கோஷ்டி யில் இடம்பெற்றிருக்காவிட்டாலும் மறைந்த நண்பர் க.நா. சுப்பிரமணியம் அவர்களுக் கும் பங்கு உண்டு.
இந்த நண்பர்கே வல்லிக்கண் ணன் தொ.மு.சி. ரகுநாதன், ஜெயகாந்தன், சுந்தர இராமசாமி,தி.க, சிவசங்கரன், குசின்னப்ப பாரதி, டி.செல்வராஜ், கே.இரா மநாதன் போன்ற நண்பர்களின் அன்பும் ஒத்துழைப்பும் இல்லாதிருந்தால் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு தனி யிடத்தை சரஸ்வதி பெற்றிருக்க முடியாது” என்கிறார் சரஸ்வதி ஆசிரியர் வ.விஜய பாஸ்கரன். சரஸ்வதி என்ற சாதனை புரிந்த இலக்கிய சஞ்சிகை நடத்திய வ.விஜ யபாஸ்கரன் இன்று நம்மிடையே இல்லை. Sis 2011 eub esiGB (o.o2.2o) 86 வயதில் அமராகிவிட்டார். ஆனாலும் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சி சரஸ் வதி” எத்தகைய பணியினை செய்துள்ளது என்பதை சரஸ்வதி இதழ்களைத் தேடிப் பார்க்கும் அனைவரும் புரிந்துகொள்ள dypliquub.
சரஸ்வதி சஞ்சிகையில் இலங்கை எழுத்தாளர்களான எச்.எம்.பி. முஹிதீன், கா.சிவத்தம்பி, ஏ.ஜெ.கனகரட்னா, க.கைலாசபதி ஆகியோர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். 'தமிழகத்து இயக்கங் களும், ஈழத்து அறிஞர்களும்” என்ற க.
எடுத்தியம்புகின்றது. இந்தக் கட்டுரையின் ஓரிடத்தில் மொழியாராய்ச்சித்துறையில் ஈடுபட்ட பன்மொழிப் பண்டிதரான யாழ்ப்
பாணத்துமானிப்பாயைச் சேர்ந்த சுவாமி ஞானப்பிரகாசம் அவர்களே!. ஞா.தேவ நேயப்பாவனார். கா. அப்பாத்துரைப் பிள்ளை முதலியோருக்கெல்லாம் அடி யெடுத்துக் கொடுத்தவராவார் என்கிறார். 'sൺഖ്യ." 6ഖണിuി ப் பிக்கன்
ரில்" aj ம் இலங் ዚ†}” என்ற கட்டுரை எழுதியுள்ளார். அத்துடன், ஆறுமுகநாவலர் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
எழுத்தாளர் எச்.எம்.பி. முஹிதீன் எழுத் தாளர்களின் சுவர்க்கம்” என்ற கட்டுரையை சரஸ்வதி ஜனவரி 58 இதழில் எழுதியுள்ள துடன் அதே ஆண்டுமே மாத இதழில் காட்சியைக் கண்டேன்” என்ற கட்டுரை எழுதியுள்ளார். மெக்சிக் கோர்ச்சியின் துணைவியார்பெஸ்கோவாவைச் சந்தித்து உரையாடிய காட்சியைப் பற்றி பல சுவையான தகவல்களை கட்டுரையில் தந்துள்ளார். இந்தக் கட்டுரை பின்னர் சிறிய நூல் வடிவிலும் வெளியிடப்பட்டது.
சரஸ்வதி சஞ்சிகையில் நம்மவர்களக டொமினிக் ஜீவா (சுதந்திரதாகமி, கேடானி யேல் குமை), காவலூர் இராசதுரை (எழுத்தாளன் நாடி), முருகையன் (பம சோதனை), செ. கணேசலிங்கம் (பிரசவம்), வ.அ. இராசரத்தினம் (பைத்தியங்கள்), தேவன் - யாழ்ப்பாணம் (சலனம்), அ.முத்து லிங்கம் கோடை மழை, எஸ். பொன்னுத் துரை மொட்டு, என். கே. ரகுநாதன் நெருப்பு), இலங்கையர் கோன் (மனிதக் குரங்கு என்று சிறப்பான சிறுகதைகளை எழுதியுள்ளனர்.
அதேபோல, இலங்கைக் கவிஞர்கள் தான் தோன்றிக்கவிராயர் (ஸ்மாஸ்திரம் முருகையன் பொங்கல் இனிது, மகாகவி செல்லாக்காகி, முருகையன் (கண்ணிர் சிந்தாதிே கவிதைகள் எழுதியுள்ளனர்.
இன்னும் வரும்
கொழுந்து அந்தனி ஜீவா -21

Page 13
வெற்றிக்கு
வழிகாட்டும் வபாது
தனித்துவம் மிக்க வீரகேசரிப் பத்திரிகைதனது தினசரி வாரப் பதிவுகளுக்கு மேலதிகமாக பல்வேறு பிரசுரங்களை தேவைகளின் முக்கியத்துவம் கருதி வெளியிட்டு வருகிறது. இவ் அனைத்தும் வரலாற்றுக் களஞ்சியங்களே.
இந்த வகையில் வீரகேசரியின் முக்கிய வெளியீடாக கேசரிதகவல் களஞ்சியம் 2Or எனும் நூல் 768 பக்கங்களுடன் இயர் புக் (முநளயசலுைநயசeழழம 200) எனும் குறியீட்டுப் பெயரில் வெளிவந்திருப்பது இதுவே முதல் முறையாகும். வீரகேசரி என்பது வீரச்சிங்கம் பெயருக்கேற்ப "வீரகேசரி" வீறுநடை போட்டு மேலேறிச் செல்வது எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அந்தவகையில் "கேசரிதகவல் களஞ்சியம். இமாலயமாகவே இருள் நீங்கிப்பிரகாசிக்கின்றது என்றால் அது மிகையாகாது.
பிரக்ஞையுடனே மனிதன் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறான். பரிபூரண சுய அறிவைப் பெறும் வகையில் அவன் வளர்ச்சியடைய வேண்டும். இவ் வளர்ச்சிதனிமனித கொள்கையாயினும் சமூக வாழ்விற்கு பொதுவானதாகும். மனிதன் இலட்சியத்தை நெருங்கிப்
- 22- கொழுந்து அந்தனி ஜீவா
ப
> 2.
D
O O
פאו C RV KV & m፥ ፪.*:23 * { ̆ ‹‹ :? } ፪ • “ነ#ነጄ *,< P3
போகப்போக சிருஷ்டி நிர்மாணிக்கப்படுகிறது. இவை எல்லாம் சுய அறிவின் தன்மையாகும். மெய்யாகவே அறிவு வளர்ச்சிதான் வாழ்வின் பரிசுத்த இரகசியமாகும். இவ்வறிவே உலக அபிவிருத்திக்கான திறவுகோலாகும் என்ற பகவான் அரவிந்தரின் அருள்மொழி கேசரிதகவல் களஞ்சியத்தைப் படித்ததும் என் நினைவில் இழை ஓடியது.
9666ITL56)(5 besïLITuILDITes
வாசித்துப் பயன்பெற வேண்டிய பிரசுரம் இதுவாகும்.
ஒவ்வொரு தனிமனிதனும் ஆளுமையுள்ளவனாக விளங்கதனது சூழல், பிரதேசம், நாடு, உலகம் ஆகிய பல்வேறு துறை தகவல் தேட்டத்தைத் தன்னகத்தே கொண்டு துலங்க வேண்டும். அநேகமான பெற்றோர்கள், தமது
 
 
 

பிள்ளைகளுக்கு உணவு,உடை, உறையுள் பாடசாலைக் கல்வி அறிவை மட்டும் பெற்றுக் கொடுப்பதுடன் தமது கடமை முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள். அங்கேதான் அவர்கள் தவறிழைக்கிறார்கள்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கும் பொது விடய அறிவு தேவை, கல்விப் பொது தராதர உயர் பரீட்சையில் பொதுப் பரீட்சையில் கணிசமான புள்ளிகளைப் பெறாத மாணவன்,தான் தெரிவுசெய்த மூன்று பாடங்களிலும் அதிவிசேட திறமைச் சித்திகளைப் பெற்றாலும் பல்கலைக்கழகம் செல்ல முடியாது.
'ளு.டு.ய.ஞ."இளு.டு.நு.ய.ஞ." போன்ற போட்டிப் பரீட்சைகளுக்கும் அதிபர் தரப் பரீட்சை, ஆசிரியர்தர உயர்வுப் பரீட்சை, ஆசிரியர் தேர்வுப் பரீட்சை, எழுதுவினைஞர் தேர்வுப் பரீட்சை, எழுதுவினைஞர்தரவுயர்வுப் பரீட்சை போன்ற இன்னோரன்ன பரீட்சைகளில் சித்தி பெற்று வெற்றியீட்டபொது அறிவு இன்றியமையாததொன்றாகும். அறிவைத் தேடி அலையும் பரீட்சார்த்திகளுக்கு சம்பூரண வரப்பிரசாதம் கேசரி தகவல் களஞ்சிய நூலாகும். இந்நூல் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைத்தாங்கி, வெளிவர இருக்கிறது.
இக்கேசரிதகவல் களஞ்சியம் எம் தாய்நாடாம் இலங்கை பற்றி அநேக தகவல்களைக் கொண்டுள்ளது. இலங்கையின் வரலாறு, அரசியல், தேர்தல் முடிவுகள், கலை வடிவங்கள், பண்டிகைகள், தொலைக்காட்சி வரலாறு,
பத்திரிகை வரலாறு, கல்வித்துறை,
இலக்கியம், உலகப் பல்கலைக்கழகங்கள், இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களும் பீடங்களும் கலை, இலக்கியம், சினிமா, சோதிடம், ஆன்மிகம், நிதிநிறுவனங்கள், விளையாட்டு, யுக புருஷர்கள், அறிவியல் அற்புதங்கள், மருத்துவத்துறை, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, பல்துறைத் தகவல்கள், இன்னும் பல்வேறு தகவற் திரட்டுகளை துறைபோன கல்விமான்களும் அறிஞர்களும் மேதைகளும் ஒரே பார்வையிற் திரட்டிச் சமர்ப்பித்துள்ளார்கள். மாணவர்களுக்கு கட்டுரைகளை எழுதுவதற்குத் தேவையான தரவுகளை இக்களஞ்சியம் அள்ளித்தருகின்றது. அழகிய படங்களுடன் அறிவுட்டும் இக் களஞ்சியம் நிச்சயமாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியதொன்றே. உண்மையில் அறிவை அள்ளித்தரும் இந்த அருமையான நூலின் முதன்மைத் தொகுப்பு ஆசிரியராக அந்தனி ஜீவா பொறுப்புடன் செயல்பட்டுள்ளார்.
கொழுந்து அந்தனி ஜீவா -23

Page 14
பத்தாண்டு இடைவெளிக்குப்பின் 1978 ஆகஸ்ட் 12, 13 ஆகிய இரண்டு தேதிகளில தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 4 ஆவது
மாநாட்டுக்கு பி.கே. ராமசாமி, கே. சுப்பராயன், கவிஞர்கள் புவியரசு, ४४४ 徽 சிற்பி, செந்தமிழார் பி.என். ராமலிங்கம், பி. பழனியப்பன், பி.கே. ராஜகோபால், கவிஞர் வெ. நடராஜ் திருப்பூர் தோழர்கள் துரை இப்படிப் பல முக்கியமான கவிஞர்கள் எழுத்தாளர்கள் உதவிசெய்தார்கள் மாவட்டத்தின்இதர வட்டாரத் தோழர்களும் உதவினர்.
மாநாட்டு மேடை ரொம்ப வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. நீலத்திரை ஒரு ஓரத்தில் முழு நிலவு உயிருள்ள ஒரு தென்னை மரம் மாநாடு தோப்பில் நடப்பதுபோல் தோற்றம்தரும் பின்னணி இதை அமைத்தவர்கவிஞர் புவியரசு s:--------- ※※
தெரிந்தவை
s 蠶
- 羲 : இ 畿 திருப்பம் தந்த திருப்பூர் = வான்வீலன் மாநாடு பற்றி மகாநதி சிறப்பாக பதிவு செய்தது. மாநாடு மிகவும் வெற்றிகரமாகவே நடந்தது நிகழ்ச்சிகள் குறித்த மாதிரி நடந்தன என்பதில் மட்டும் அல்ல இந்த வெற்றி செயலூக்கத்தைக் கிளறும் அத்தகைய உற்சாகத்தை ஏற்படுத்தித் தந்துள்ள இதன் பெருவெற்றி என்று சொல்லலாம். -
முதல் நாள் காலை, பிரதிநிதிகள் கூட்டம், பெருமன்றத்தின் தலைவர் பேராசிரியர் நா.வா செயலாளர் தா.பாண்டியன் தம் அறிக்கைகளை முன்வைத்தார்கள் வேலை அறிக்கை குறித்தும், பெருமன்றத்தின் நடப்புகள் குறித்தும் பலரும் கலந்து கொண்ட விவாதம் நடந்தது. விவாதம் ஜனநாயக மரபு அதன் உண்மையான அர்த்தத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது என்று சொல்லமுடியும்.
எந்த மாநாடும் போல இந்த மாநாட்டிலும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் விருந்தினர்கள் சிலர் வந்திருந்தார்கள். இலங்கையிலிருந்து குறுந்தாடியும் துடிப்பும் கொண்ட அந்தனி ஜீவாவந்திருந்தார் கருநாடகத்திலிருந்து கவிஞர் கே.வி. ராஜகோபால், கேரளாவிலிருந்து எழுத்தாளர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் தங்கள் சகோதர அமைப்புகளின் சார்பாகத் தங்கள் வாழ்த்து களைத் தெரிவித்ததோடு தங்கள் பகுதிகளில் இழையோடும் கலை இலக்கியப் போக்கு களை ஆழமாகவும் சுவாரசியமாகவும் பேசினார்கள் முதலில் கலைஞனைக் கலைஞனா கப்பார்க்க வேண்டுமேயல்லாது நீஇப்படி எழுது அப்படி எழுது என்று அவனுக்கு ஆணை கள் இடுவது என்பது நடக்காது என்று உன்னி கிருஷ்ணன் எடுத்துரைத்தார். தனது பேச்சி னுடே கவிஞர் கே.வி.ராஜகோபால் தனது கன்னடக் கவிதையொன்றை வாசித்துக் காட்டி னார். அந்தனிஜீவா, இலங்கையிலுள்ள இலக்கியபோக்குளையும் சுட்டிக்காட்டி பேசினார்.
நியூ செஞ்சரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள படைப்பாளி பொன்னீலனின் ஒரு
 
 
 
 
 

an தமிழ்வாளன்
ஒருபக்கக் கட்டுரை 500
திரு.தமிழ்வாளன் திருமதி மணிமேகலை தம்பதியின் புதல்வர் இவர் லேனா கல்கண்டு துணை ஆசிரியர் மணிமேகலை பிரசுரக் குழுவின் தலைவர் தமிழகத்தின் சிறந்த பத்திரிகையாளர் விருதை 1992இல் 1993 இல் பெற்றிருக்கிறார். இவரது நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிஞ்சி வேலன் மொழிவபயர்ப்புக்காக - வாழ்நாள் சாதனை
பன்மொழி ஆற்றலும் SbSm56sot puguib கொண்ட குறிஞ்சி வேலன் திசை எட்டும் என்ற மொழிப் பெயர்ப்புப் படைப்புகளைக் கொண்ட ஒரேயொரு தமிழ்ச் சஞ்சிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமாவார். இவரது மொழிபெயர்ப்பு நூல் 1994 இல் சாகித்திய விருதைப் பெற்றது. இவருடைய மொழிபெயர்ப்புப் படைப்புகள் பலவிருதுகளையும் கெளரவத்தையும்பெற்றது.
மு. இளங்கோவன்
இணையம் கற்போம்)
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் இவர் மக்கள் தகவல் தொடர்பி யலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழ் இணையத்துறையில் ஈடுபாடு கொண்டு இணையத்தில் தமிழ் அறிஞர்களின் வாழ்வியலை உலவ விட்டவர். இவரது அயலகத் தமிழ் அறிஞர்
கள் என்ற நூலில் அயல் நாடுகளில் தமிழ் பணிபுரிந்த தமிழ் அறிஞர்களைப் பற்றி எழுதியுள்ளார் நம் நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தமிழ் இணையம் பற்றிய அறிவுவிழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர்
கொழுந்து அந்தனி ஜீவா 一甲一

Page 15
தமிழகத்திலிருந்து விருதுவபறுபவர்கள்
ஆர்.எஸ். ஜேக்கப்
TestTee og
வாத்தியார் என்றநாவலின்மூலம் அனைவரின் பாராட்டைப்பெற்ற ஆர்எஸ் ஜேக்கப் அவர்களின் கல்விப்பணி இலக்கியத்தொண்டு " தனிப்பெரும் வரலாறு இவர் படைக்கும் பாத்திரங்கள் ஜீவனுள்ளவை நிகழ்ச்சிகள் யதார்தமானவை. ஜேக்கப் அவர்கள் தன்னைக் கிறிஸ்தவ கம்யூனிஸ்ட் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறார். இவரது வாத்தியார் நவீனம் முதுகலைத்தமிழ்வகுப்புக்குப்பாடமாகவைக்கப்பட்டுள்ளது.
புலவர் இரா. கண்ணையன் குறளோசை
பெற்றவர் இராசுக்கோனர் புட்பவல்லி, பெயரோ கண்ண்ையன் பிறந்ததோதிருவாரூர் மாவட்டக்கொரடாச்சேரிகற்றதோ வித்வான்தமிழ் எம். ஏதமிழ் பிளட் செய்ததோமுப்பதாண்டுதமிழாசிரியப்பணிசென்னை அயனாவரம் உயர்நிலைப்பள்ளியில் வென்றதோதிண்டிவனம் கம்பன் கழகக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு(200) சென்னை ஜி. கே. எம். காலனி -பண்மலர்- சிற்றிதழ் கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு (2002 இத்துடன் விழுமிய சக்தி அடிதொழு வாழ்வினன் நிலலெனத் தொடரும் நேரிழை வசந்தா எழில் மிகு வாழ்வின் இல்லறத்துணைவி குழலெண் இரண்டும் குன்றெண் ஒன்றும் கலகல லாழ்வின் கனிந்த நன்கலங்கள் விலகிடாத் தெய்வம் என் முதல் மகளாய் நிலமிசைத் தோன்றிநித்த மும் வாழ்த்த உலகிது தெளிய குறலோசைபடைத்து வாழ்கின்றேன் வள்ளுவன் வழியே 毅
மயிலை பாலு தமிழ்மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள்சாதனை
மயிலைபாலு இயற்பெயர் ச.மு. பாலசுப்பிரமணியன் அண் ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டம் (974) 1983 முதல் ஊடகப் பணி தற்போது தீக்கதிர் தமிழ்நாளிதழ் செய்தி ஆசிரியர் அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் - நள்ளிரவில் சுதந்திரம், சூறாவளி இளமையின் கீதம் வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் நின்றுகெடுத்த நீதி ஆகிய மொழிபெயர்ப்புநூல்கள், அகல்விளக்கு குறுந்தொகை புறநானூற்றுப்புகழ்மிக்கத் தொடர்கள் பண்டைத்தமிழ் இலக்கியங்கள், சமூக அரசியல்தொடர்பான கட்டுரைகள்
கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 
 
 
 

(ரில் அலையும் முகம்)
தமிழகத்தில் பெயர் சொல்லக் கூடிய பெண்ணிலைவாதியான
வெண்ணிலா கவிதை, சிறுகதை, கட்டுரை விமர்சனம் என்று தன் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.1930முதல்2005 வரை தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் பயணித்த பெண் படைப்பாளி சிறுகதைகளை மீதமிருக்கும் சொற்கள் என்ற மகுடத்தில் தொகுத்துள்ளார். தமிழகத்தில் தலைசிறந்த ஆளுமைகளின் நேர்காணலைநிகழ்முகம் என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். எம்.ஏ. உளவியல் பட்டதாரியான வெண்ணிலா 15 ஆண்டுகளுக்கு ဂြိုးနန္တ ဣရှU၉ဝကြောဂါ]] ஆர்வலராகசெயற்பட்டுவருகிறார்.
ஜீவபாரதி
(குமாரமங்களம்தியாகதீபங்கள்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ஜனசக்தியில் ஆசிரியர் பத்தில் பணியாற்றும் ஜீவபாரதி நாடறிந்த ஒரு கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களைப் பற்றிய தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர். தலைவர் ப. ஜீவாநந்தம் முதல் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தன் ഖങ്ങ]
வேகாருன்யன்
கவிச்சக்கரவர்த்தி நாடகம்) கவிதை சிறுகதை நாடகம், குழந்தை இலக்கியம் போன்ற பல்துறைகளில் தன் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ள ப ஜீவகாருண்யன் நதியின் மடியில் தமிழக அரசு பெற்றுள்ளார். சமத்துவச் சுடர்நாடகம்-திருப்பூர்தமிழ்ச்சங்க விருது -2010, ஒரு நதியைப் போல சிறுகதைத் தொகுப்பு - திருப்பூர் தமிழ்ச்சங்க விருது வேட்டைக்குத் தப்பிய விதைகள் சிறுகதைத் தொகுப்பு இலக்கியச் சிந்தனைப் பரிசு உயிர்க்கும் மனிதம் சிவகாசி பாரதி இலக்கியச் சங்கத்தின் சி.சு.செல்லப்பாநினைவுப்பரிசுபோன்றவிருதுகளைவென்றுள்ளார்.
கொழுந்து அந்தனி ஜீவா 1ா

Page 16
பேராசிரியர் சிவத்தம்பி காலம்
'சிவத்தம்பி’ எனும் ஞாபகப் புலமை
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி யின் மறைவுச் செய்தி நமக்கு பேரதிர்ச் சியைத் தந்தது. பேராசிரியர் இல்லை யென்ற உணர்மையை உள்வாங்கிக் கொள்ள நீண்ட நாட்கள் பிடிக்கும். தமிழி யலுடன் நமக்கான உறவு இன்னும் இன் னும் வலுப்பெறும் பொழுது பேராசிரியருட னான நமக்கான உறவுப் பிடிமானம் பிறி தொரு பரிமாணம் பெறும், அந்தளவிற்குப் பேராசிரியர் தமிழியலுடன் வாழ்ந்தவர். நாமும் வாழ்வதற்கான தளமும் வளமுமாக
இருந்தவர்.
பேராசிரியர் தமிழ்ச் சூழலில் கலைஞ ராக, பல்துறைப் புலமையாளராக, ஆய்வா ளராக, விமர்சகராக அறுபது வருடங்களுக் கும்மேலாக இயங்கி வந்தவர்.
இருபதாம் நூற்றாண்டில் புதிதாக எழுச்சி பெற்ற தமிழ்ப் புலமைப் பாரம்பரி யத்தின் அறிகை மரபின் பிரதிநிதி களகவும் பேராசிரியர் உருவானார். அதா
நவீன ஆங்கிலக் கல்விப் பாரம்பரியம் யாவும் இணைந்து புதிய புலமைத்துவ மரபை உருவாக்கியது. பல்கலைக்கழக மரபு வழிவந்த நவீன தமிழ்ச் சிந்தனைக் கான உள்ளிடுகளை மெய்யியல் நோக்கு களை உள்வாங்கிய அறிவுப் பண்பாடு பரிணாமம் பெற்றது. இந்த இயக்க மரபில் தோய்ந்து வெளிவந்தவர்தான் பேராசிரியர். பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைக்கின்ற தமிழ் ஆய்வு மரபையும்
மேனாட்டு ஆய்வு முறைமையையும்
- 28- கொழுந்து அந்தனி ஜீவா
தெ. மதுசூதனன்
பிணைக்கின்ற ஒரு தனித்துவப் பார்வைக் கண்ணோட்டம் உருவாகின்றது. இந்த மரபில் பேராசிரியர் சிவத்தம்பி இன்னும் தனித்துவமாக இயங்கிவந்துள்ளர்.
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை யின் வருகையினால் தமிழியல் ஆய்வு புதிய தடத்தில் அறிவியல் நெறியில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வுமுறை தமி ழியல் ஆய்வை ஆழ அகலப்படுத்தியது. அறிவியல் வழிப்பட்ட ஆய்வுப்பண்பாடாக புதுப் பரிமாணம் பெற்றது. தொடர்ந்து பேரா சிரியர் தெ.பொ.மீ.யின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் மற்றும் மொழியியல் புல மும் தமிழியல் ஆய்வு அறிவியல் வழிப்பட்ட ஆய்வாக மேலும் உயர்ச்சி பெறுவதற்குக் காரணமாயிற்று. இந்தப் பின்புலத்தில் மார்க்சியச் சிந்தனையின் தாக்கத்துக்குட் பட்ட ஆய்வாளர்களின் வருகை தமிழியல் ஆய்வை இன்னும் வெவ்வேறு புதிய தடங்களில் புத்தாக்கமாக திசைமுகப்படுத்தி
ul.
தமிழில்மார்க்சிய ஆய்வாளர்கள் விமர் சகர்களாக வெளிப்பட்ட தொ.மு.சி. ரகு நாதன், நா.வானமலை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்கள் முக்கியமான வர்கள். வரன்முறையான கறார்த்தன்மையு டன் கூடிய ஆய்வுகளை வெளிப்படுத்திய மையில் ஈழத்தவர்களான க. கைலாசபதிக் கும் கா.சிவத்தம்பிக்கும் முதன்மையான இடமுண்டு. பேராசிரியர் க.கைலாசபதி
 
 

தனது ஆய்வுப் பயணத்தை 1982 இல் நிறுத்திக்கொள்ளபேரா.கா.சிவத்தம்பி2011 ஜூலை 6 வரை தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
பேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வுத் தளம் விரிவானது ஆழமானது. இது பல் துறை ஆராய்ச்சி அணுகுமுறையைக் கொண்டது. மார்க்சிய அணுகல் முறை இத் தகைய ஆய்வுக்கான களத்தை விரிவாக்கம் செய்தது. சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர் என்று அடையாளம் காணப்பட்டாலும் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், தமிழ்ப் பண்பாடு மட்டும் பேசியவர் அல்லர். மாறாக தமிழியல் ஆய்வு என்பதற்கான விளக் கத்தை விரிவாக்கி தமிழ்மொழியின் தமிழ் இனத்தின் தமிழ்ப பண்பாட்டின் அனைத் துப் பிடிநிலைகளையும் ஊடறுத்துச் செல்ல வேண்டுமென்பதை வலியுறுத்தியவர். அதாவது, தமிழியல் என்பது தமிழோடு தொடர்புடைய ஆய்வுகள் எல்லாவற்றுக்கும் பொதுவானது. இது அரசியலாகவும் தொல் லியலாகவும் மானிடவியலாகவும் சமூகவி யலாகவும் தமிழை தமிழில் இருக்கும் எழுத் துகளை தமிழர் வாழ்க்கை பற்றிய சகல துறைகளையும் ஒன்றிணைத்து அந்தச் சமூகத்தை ஆய்வு செய்வதே தமிழியல் ஆய்வு” எனப் பேராசிரியர் சிவத்தம்பி கூறி
யுளனார.
இந்தச் சிந்தனைத் தெளிவு சார்ந்து தான் பேராசிரியரது ஆய்வுப் பயனத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். நாம் வசதிக் காக புரிதலுக்காக பேராசிரியரது ஆய்வு களைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம். இங்கு இது முழுமையானது அல்ல. இன்னும் பலவாறு தொகுக்க முடி
ակմ2.
பழைய இலக்கிய இலக் கனநீ
தொடங்கி இன்றைய நவீன இலக்கியம், மொழியியல் வரை.
பண்டையநாடகம் முதல்நவீனநாடகம் வரை இதன் மூலம் சமூக வரலாறு எழுது வதற்கான கண்டடைவதற்கான தேடல் ஆய்வுதமிழகம்/ஈழமி
தமிழில் இலக்கிய வரலாறு எழுதியது தொடர்பானபிரச்சினை
தமிழர்களின் தமிழகம்/ஈழம்) கலை இலக்கிய பண்பாடுவரலாறுபற்றியவை
தொடர்
பக்தி இலக்கியங்கள்
தொல்காபிய, சங்க்காலக் கவிதை யியல்
தமிழகம் ஈழம் தொடர்பிலான அரசியல் போக்குகள்
பல்பண்பாட்டுச் சூழலமைவு பற்றிய தேடுகையும் ஆய்வும்
த்தின் பிரதேசப் பண்பாடுகள் தனித்
துவம் கருத்துநி X 略
திராவிட இயக்கம்
தனித்தமிழ் இயக்கம்
மார்க்சிய இயக்கம்
தமிழ்த்தேசியவிடுதலை அரசியல் இவ்வாறு பல்வேறு நிலைகளில் பல் வேறு தளங்களில் விடயப்பொருள் ஆய்வுப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது. தமிழி யல் ஆய்வுசுட்டும் பொருள் கோடலுக்கேற்ப தமது ஆய்வுகளை வெளிப்படுத்தியுள்ளர். அறிவியல் நெறியில் ஆய்வுமுறை புதிய தடத்தில் வெளிப்பட வேண்டும் என்பதில் பேராசிரியர் சிவத்தம்பி உறுதியாக இருந்து செயற்பட்டுள்ளனர்.
மேனாட்டு வழிவந்த விமர்சன முறை
கொழுந்து அந்தனி ஜீவா - 29

Page 17
மையானது பிரதானமாக நவீன இலக்கியத் தின் பாற்பட்டதாக அமைந்தது என்று கூறலாம். இருப்பினும் நவீன காலத்துக்கு முந்திய தமிழிலக்கியங்களையும் ஒழுங்கு சேர வைத்து நோக்கும் தன்மை பொது வாகப் பலரிடம் இருக்கவில்லை. பொதுப் போக்காகவும் வளரவில்லை. இது பெரும் குறைபாடாகப் பலராலும் சுட்டிக்காட்டப் பட்டது. புதிய தமிழிலக்கிய வகைமைப் பரிச்சயம் கொண்டவர்களுக்கு பழைய தமிழிலக்கியப் பரிச்சியமில்லாதிருந்த மையும் பாரம்பரியத் தமிழறிஞர்களுக்கும் புதிய தமிழிலக்கியப் பரிட்சயமில்லாதிருந் தமையும் காணக்கூடியதாக இருந்தது. இந் தப் பிளவை இல்லாமல் செய்யும் வகையில் பேராசிரியர் சிவத்தம்பியின் புலமை ஆளுமை வெளிப்பட்டது. நவீன இலக்கியத் துக்கு முந்திய பிந்திய இலக்கியங்கள் மீதானபார்வையும் பதிவும் மற்றும் ஆய்வுத் தேட்டமும் விரிவாக்கம் பெற்றது. இந்த அகல்விரிவுக் கண்ணோட்டத்தில் பேரா சிரியர் சிவத்தம்பி புதிய தடம் அமைத்துச் செயற்பட்டார். பல்வேறு நிலைகளில் இருந்து அறிவுபூர்வமான கோட்பாட்டு ரீதியில் கலை இலக்கியம் சார்ந்து பன்முக உரையாடல்களை நிகழ்த்தி உள்ளார். இதனுடு பல்வேறு ஆய்வுப் பிரச்சினை களையும் எழுப்பியுள்ளார்.
ஆங்கில மொழி வாயிலாக நம்மை வந்தடைந்த மேனாட்டுச் சிந்தனை, கல்வி மரபுகள் பல நமது கண்ணோட்டங்களில் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளன. இத னால் நமக்கு நாம் தமிழ் மொழியைக் கற் கும் முறையில் வாசிக்கும் முறையில் அறியும் முறையில் புதிய நெறிமுறைகளை அறிமுகம் செய்துள்ளன. இந்த அறிகை மரபின் செழுமை தமிழிலக்கிய வரலாறு”
எனும் கற்கை, ஆய்வுப் புலத்தில் பெரும் மாறுதல்களை உருவாக்கியுள்ளது. தமிழி லக்கிய வரலாறு தமிழிலக்கிய வரலாறு” வரலாறெழுத்தியல் ஆய்வாக விரிவாக்கம் பெற்றது. இந்த ஆய்வு முறைமைக்கான நெறிமுறைகளை வகுத்து கருத்து நிலைப் பிரச்சினைப்பாடுகளை விசாரணை செய் யும் மரபை பேராசிரியர் தனது தமிழில் இலக்கிய வரலாறு என்னும் நூலில் வெறிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இலக்கிய வரலாற்றைக் கட்டமைப்பதில் இழை யோடும் இலக்கியத்தின் அதிகாரநிறுவனச் சார்புத் தன்மை குறித்து பல்வேறு கேள்வி களை எழுப்புகின்றார். புதிதாக மாற்று ரீதியில் சிந்திப்பதற்கான உரையாடலை வளர்த்தெடுக்கின்றார்.
எண்பதுகளுக்குப் பின்னர் தமிழ் விமர் சன ஆய்வுச் சூழலில் மார்சியத்துக்குள் ளிருந்தான சுய விமர்சனப் போக்குகள் வெளியிடப்பட்டன. தமிழில் இலக்கிய வர லாறு" எனும் நூலில் சிவத்தம்பி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பிரதி பலிப்புக் கொள்கை அடித்தள மேல் கட்டு மான கருத்தாக்கம் போன்ற நடைமுறை யிலுள்ள அறியப்பட்ட மார்க்சிய அணுகல் முறையை கேள்விக்குட்படுத்துகின்றார். அத்துடன் மார்க்சிய நோக்கிலான புதிய வாசிப்புகளையும் வரவேற்க வேண்டியவரா கவும் மாறுகின்றார். புதியதலைமுறையின ருடன் சேர்ந்து இயங்கவேண்டியவர் ஆகின் றார். முன்னைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் பாலமாக இவர் தொழிற் படுவதற்கான சமூகச் சூழல் சாதகமாக உருவானது.
மார்க்சியம், அமைப்பியல், பின் - அமைப்பியல், பின்- நவீனத்துவம், பண் பாட்டு ஆய்வியல் தொடர்பிலான புதிய
 

சிந்தனைகள், வாசிப்பு மீதான தனது
குவியப்படுத்திச் w பார். இதனால் மார்க்சிய அணுகல் முறை சார்ந்த புதிய சாத்தியப்பாடுகளின் விரிவுக் கான களங்கள் நோக்கிய ஆய்வுப் பயணத் தையும் மேற்கொண்டார். தனது உடல், உள, நிலைமையின் மட்டுப்பாடுகளையும் இனங்கண்டு செயற்பட்டுள்ளார். எவ்வாறா யினும் மார்க்சிய சிந்தனைக்கான விரிந்த களம் உருவானது. இந்தப் பின்புலத்தில் ஆரோக்கியமான விவாதங்கள், உரையா
குப் பேராசிரியர் சிவத்தம்பி மறைமுக நேரடி
பேராசிரியரது ஆரம்பகாலத் தொடர்ச்சி யான வாசிப்புத் தேடல் அபாரமானது. இந்த வாசிப்புச் செயற்பாடானது அவரது இறுதிக் காலம் வரைமட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. வாசிப்பை, தேடலை உரியவாறு ஞாபகப்படுத்துவதிலும் அவற் றைப் பொருத்தமாக இணைத்து தர்க்க ரீதி யில் விளக்குவதிலும் இவருக்குத் தனித்து வமான ஆளுமையுண்டு. நேரடி உரையா டல்களில் இவர் எழுப்பும் கேள்விகள் அதனைத் தொடர்ந்து அவற்றுக்கான நியா
வதில் நேர்மைத்தன்மையை இனங்கான லாம். இதைவிட, தனதருகில் இருப்பவரது கருத்தையும் பொறுமையுடன் முழுமையாக உள்வாங்குவார். தனது கருத்தை மட்டும் கேட்டுவிட்டுப் போ என அடம்பிடிக்கும் பேர் வழி அல்லர். உரையாடலில் ஜனநாயகத் தன்மையைப்பேணுபவர்.
பேராசிரியரது உரையாடல் பாணி, கருத்துரைக்கும் மொழிநடை, சமதளத்தில் சுயசிந்தனைக்கான தன்மைகளைக்
கையளிக்கும்பண்புகொண்டது. அறிவியல்
பூர்வமானது கோட்பாட்டாக்கப் பண்பு கொண்டது. இதனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் பேராசிரியருக்கும் நமக்குமான உறவாடல் நிகழும் பொழுது நாம் ஆற்றல் உள்ளவர்களாக நிலைமாறும் சந்தர்ப்பாங் கள் அதிகரிக்கும் தன்மையை அவ்வப் போதுநாம் இனம்காணலாம்.
அதேவேளை ஒருவரிடத்து குறித்த ஒரு சிறப்பு ஆற்றல் வளர்க்கப்பட வேண்டுமா யின் பேராசிரியருடன் பழகவும் இடை வினை கொள்ளவும் வாய்ப்புகள் பெருகும் பொழுது பேராசிரியரின் குறித்த நிபுணத் துவ நடத்தைகளை நாம் கற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும். இந்தச் செயற்பாட் டின் தொடர்ச்சியால் பேராசிரியரது எழுத்து களில் ஆய்வுகளில் நமது கவனம் குவி வதற்கு உரிய தருணங்களை உருவாக்கித் தரம். மேலும், தேடலை, வாசிப்பார்வத்தை கருத்தாடல் செய்வதற்கான தற்துணிவை நமக்குண்டாக்கும். இதுவே தமிழியல் ஆய்வு சார்ந்து வெளிப்படக்கூடிய கருத்து நிலை மற்றும் எண்ணக்கருக்கள் ஆய்வுப் பண்பாடு பற்றியதாடனத்தையும் அரசியல் பார்வையையும் நமக்குக் கற்றுத் தரும். இதனால் திரும்பத் திரும்ப யாவற்றையும் மீள மீள நினைப்பதற்கும் வாசிப்பதற்கும் உரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடையே தர்க்க வழியான ஞாபகம், தெரிவு செய்து கவனம் செலுத் துதல், தீர்மானங்களை மேற்கொள்ளல் ஆழ்ந்து கற்ற மொழிவழியான கிரகித்தல் S இற்பாடுகளில் நி ாற்றம் பெறுவதற்கும் உரிய சந்தர்ப்பங்களை உருவாக்கும். பேராசிரியர் சிவத்தம்பியை மையப்படுத்தி சிந்திக்கும் பொழுது இந்த அனுபவங்களை அறிகைத் தொழிற்பாடு களை நாம் தெளிவாக உணரலாம். மனித
கொழுந்து அந்தனி ஜீவா - 31

Page 18
இனம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வ தற்கு துணை நிற்கும் நடவடிக்கைகளுள் ஞாபகமும் ஒன்றாகும். பேராசிரியர் சிவத் தம்பி மீதான ஞாபகம் என்பது அவரது சிந்த னையும் எழுத்துகளும் அவர் தம் நடத்தை கள் பற்றியதாகவே நீளும். இங்கு ஞாபகம் அறிவையும் அனுபவங்களையும், திறன் களையும் தொடர்ந்து பிரயோகிப்பதற்கு உதவக்கூடியதாகும். ஆகவே, சிவத்தம்பி எனும் ஞாபகம் தமிழியல் சார்ந்த மாணவர் களுக்கு வலுவூட்டும் சக்தியாகின்றது. எமது அனுபவங்களைக் களஞ்சியப்படுத்தி வைத் தலும் வேண்டப்படும் பொழுது மீட்டெடுத்த லும் ஞாபகத்துடன் - சிவத்தம்பியுடன் தொடர்புடைய் உளச்செயற்பாடாகவும் அறி வுச் செயற்பாடகவும் எழுச்சி பெறும், இது தமிழியல் மாணவராக உயர்வுபெற கற் றலை நினைவு கொள்ளச் செய்ய தேடலை ஆய்வுகளை விரிவாக்க நமக்கு சிவத்தம்பி எனும் - ஞாபகம்" புலமை ஆளுமையாக
புதிதாக வழிகாட்டும்.
ஈழத்தைச் சேர்ந்த பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை, ஆறுமுக நாவலர் வழிவந்த புலமைப்பாரம்பரியத்தில் கடைசிப்பிரதிநிதி யாக இருந்தவர். அவர் மறைந்த போது பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய அஞ்சலிக் குறிப்பில் ' பண்டிதமணி காலம் ஆனார்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் பண்டிதமணி காலம் ஒன்று இருப்பதை இனம் காட்டினார். இதுபோல் பேராசிரியர் சிவத்தம்பி தமிழியல் ஆய்வுலகில் கடந்த 60 வருடங்களாக இயக்கம் கொண்டு ஆய் வுச் செல்நெறியை திசைமுகப்படுத்தி வந் துள்ளார். தொடர்ந்து பேராசிரியர் சிவத் தம்பி காலம் எனக் கணிப்பிட்டு ஆய்வுகள் பெருகுவதற்கு நிறைய வாய்புகள் உண்டு. ஆகவே இத்தருணம் முதல் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலம் ஆனார்” என்று குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக
இருக்கும்.
நன்றி. மாற்றுவெளி
அ.முத்தப்பன் செட்டியார்
தலைவர் - இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி
 
 

Unió இறக்கட்டளைக் குழுவினருக்கும் விருதுபெறுபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
b 0112 4ვ1 531) „digisleben

Page 19
இறைவனால் அங்கீகரிக்கப்ப
2-516 5:05մ) Վ
EgypNLő) Duma அருகில், சத்திரம்ே Cell:94484-94.015, 984240.06468,98617-11
 

Հ6, Fի 431-40.10316,4010340, 454431