கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2011.06

Page 1
雷岳
திட வி
த்
lifiably
தேச
論 聊 摄 咖 西 奥
 

SAAA
asui
A GA
60/=

Page 2
5 வருடத் திருமண சேவை நிறைவினை முன்னிட்டு SGóð SUpgögi UMU SG00é கட்டணக் குறைப்பு
விபரங்களுக்குத் தனிமனித நிறுவனர் - "சுயதெரிவு முறை முன்னோடி’- மூத்த, புகழ்பூத்த, சர்வதேச, சகலருக்குமான திருமண ஆலோசகர் / ஆற்றுப்படுத்துநர் குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் தங்கள், புதண், வெள்ளி மாலையிலோ, சனி, ஞாயிறு நண்பகலிலோ தயங்காது தொடர்புகொள்ளலாம்!
* தொலைபேசி
2360488 / 2.360694 / 48.73929
* சந்திப்பு :
முன்னேற்பாட்டு ஒழுங்குமுறை (Consulation by Appointment)
* முகவரி
8.3.3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம், 33 ஆம் ஒழுங்கை வழி) 55ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-06.
தரித சுலப மணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு முறையே! ரம்மிய-மகோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதனே!
 

அன? \ரு
இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை
நு |a355ILAD
(42)
மாசி 2011(தி.வ.ஆண்டு 2042)
ஆசிரியர்: செங்கதிரோன் Gigsst. Gulf/TP -065-2227876
O77-260263.4 L66607(6586) / E.mailSenkathirgopal(a)gmail.com
துணை ஆசிரியர்: அண்யாஒகண் குரூஸம் தொலைபேசி/TP - 0777492861 Ló6607(6586)/E.mail - croos a(a)yahoo.com
தொடர்பு முகவரி செங்கதிரோன் திரு.த.கோயாகிைருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு,
இலங்கை.
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road,
Batticalloa,
Sri lanka.
)ேiஇது 20
o ஆசிரியர் பக்கம்
0 கண்ணகி இலக்கிய
விழாவின் நோக்கங்கள்
9 அதிதிப் பக்கம்
0 'கண்ணகை அம்மன்
பத்ததியும் பாடல்களும்
0 பத்தினித் தெய்வமும்
சுனாமியும்
0 'சிலம்புக் காவியம்'
O
0. கொம்பு விளையாட்டு
(கொம்பு முறிப்பு) பற்றிய
மீள்பார்வை.
0 கண்ணகியின் பல்வேறு
அம்சங்கள்.
0 சக்தி வழிபாட்டில் வற்றாப்
பழைக் கண்ணகை அம்மன்.
o வைகாசிப் பெளர்ணமியா?
வைகாசித் திங்கட்கிழமையா?
> 'கண்ணகி வழிபாடு
தொடர்பான (நாட்டாரியல்)
தொன்மங்கள்.
0 இலங்கை அறிவு இயக்
கமும் சிலப்பதிகார விழாவும்.
ஆக்கங்களுக்டு ஆக்கியோரே பொறுப்பு

Page 3
வஞ்சகமில்லாத வாழ்க்கை முறையையும் விருந்திருக்க
உண்ணாத வேளாண்மைத் தனத்தையும் வந்தாரை வாஞ்சை யோடு வரவேற்று வாழவைப்பதில் வற்றாத மனப்போக்கையும் கொண்ட கிழக்கிலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு உருவாக்கத்தின் அடித்தளமாக விளங்குவது அம்மக்களின் சாதி, மத, பேதமற்ற சமரச நோக்கும் அம்மக்கள் பேணிவளர்த்துவரும் சகோதரத்துவ மனப்போக்கும் ஆகும். இவற்றை வெளிப்படுத்துவன இம்மண்ணில் உருவான இலக்கியங்கள். இவ்விலக்கியங்களுள் அதி முக்கியமானது இம் மக்களிடையே நிலவும் கண்ணகி நம்பிக்கைகளும் அந் நம்பிக்கைகளின் மீதெழுந்த கண்ணகி இலக்கியங்களுமாகும். கிழக்கிலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான பண்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இவ் வருடத்திலிருந்து ஆரம்பித்து எடுக்கப்படும் “கண்ணகி இலக்கிய விழா வின் கன்னி விழாவான கண்ணகி இலக்கிய விழா - 2OI" இம் மாதம் 18, 19ம் திகதிகளில் நடைபெறுவதையொட்டி “வசங்கதிர் தனது யூன்-2011 மாத இதழை (வீச்சு 42) "கண்ணகி இலக்கிய விழா - 2011" சிறப்புமலராக வெளியிடுகிறது. மட்டுமல்ல வருடாவருடம் எடுக்கப்படப்போகும் இக்கண்ணகி இலக்கிய விழா எதிர்காலத்தில் கிழக்கிலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பண்பாட்டுத் தளத்தில் ஒன்றிணைத்து அவர்களது சமூக- பொருளாதார - அரசியல் - கல்வி - கலை - இலக்கிய மேம்பாட்டை நோக்கி அறிவுபூர்வமாக அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டுமென்று “செங்கதிர்” அவாவியும் நிற்கிறது. அத்துடன் கண்ணகி இலக்கிய விழாக் குழுவைப் பாராட்டி விழா சிறப்புற
வாழ்த்துகிறது.
i blankinje nai
2)வழி 20
 

கண்ணகி இலக்கிய விழாவின் நோக்கங்கள். e கண்ணகி தொடர்பான இலக்கியங்
களை அறிமுகம் செய்து பரவலாக் குதல்.
0 பணி டைய காலம் தொடக்கம் இன்றுவரை பயின்றுவரும் கண்ணகி சம்பந்தமான தொன்மங்களை மீட்டுப் பார்த்தல்.
9 கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலங் கியங்களை வெளிக் கொணர்தல்.
9 தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கிலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக் கிடையேயான பொதுமைகளை ஆராய்தல்.
9ேர்மன

Page 4
@ĵ) (Visi
“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி "கண்ணகி அம்மன் பத்ததியும் பாடல்களும்" நூலின் தொகுப்பாசிரியரும், மட்டக்களப்பு "விபுலம்" வெளியீட்டகத்தின் தலைவருமான
திரு.க. ஆறுமுகம் (கண ஆறுமுகம்)
அவர்களாவார்.
முழுப்பெயர் : கணபதிப்பிள்ளை ஆறுமுகம். தந்தை : உசுமுண்டாப் போடி கணபதிப்பிள்ளை தாய் : பாலிப்போடி பெரியபிள்ளை பிறந்த திகதி : 1949.09.21 பிறந்த இடம் : கன்னன்குடா
ஆரம்பக்கல்வியை கன்னன்குடா அ.த.க. பாடசாலையில் (தற்போது மகா வித்தியாலயம்) பெற்று 1960 இல் ஐந்தாம் ஆண்டு அரசாங்க புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து மட்டக்களப்பு, வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் சென்று கல்வியை க.பொ.த. (உயர்தரம்) விஞ்ஞானம் வரை கற்று 1968 இல் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி உயர்கணிதம், பிரயோககணிதம், பெளதீகவியல் ஆகிய பாடங்களில் சித்தியடைந்தார். 1970 இல் மக்கள் வங்கியில் இணைந்து கல்முனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, செங்கலடி ஆகிய இடங்களில் கடமையாற்றி முகாமையாளராக 2004 இல் ஓய்வு பெற்றார்.
இவரது தந்தை உசுமுண்டாப்போடி கணபதிப்பிள்ளை அவர்கள் வைத்தியர் - புலவர் - திண்ணைப்படிப்பாலும் சுயதேடலாலும் கேள்விஞானத்தாலும் தம்புலமையினை விருத்தி செய்த அறிஞர். வைத்திய வாகடங்களில் பாண்டித்தியம் பெற்றிருந்ததுடன் கூத்து நூல்கள் இயற்றுவதிலும் இவர் தந்தை வல்லவராயிருந்தார்.
பாடசாலை, கல்லூரிக் காலத்தில் படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாகத் திகழ்ந்த ஆறுமுகம் 1963 இல் கொழும்புவிவேகானந்தசபை நடாத்திய (மேற்பிரிவு) சைவசமயப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்பெற்றார். 1966 க.பொ.த. (சாதாரண) தரபரீட்சைப் பெறுபேற்றில் கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தையும் பெற்றவர்.
GOficia
 
 

இதற்காக இராமகிருஸ்ணமிசன் வழங்கிய தங்கப்பதக்கம் பெற்றார். இவர் 1980 காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த "வயல்" சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். 1994 இல் சிமெளனகுரு, மா.சதாசிவம், சீகோபாலசிங்கம், த. கோபாலகிருஸ்ணன் ஆகியோருடன் இணைந்து "விபுலம்" வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராயிருந்து இன்றுவரை .
1. பழையதும் புதியதும் (1992) கலாநிதி. சி.மெளனகுரு.
தான்தோன்றிச்சரம் (1992) வெல்லவுர்க் கோபால்.
புலவர்மனி பெரியதம்பிப்பிள்ளை எஸ். எதிர்மன்னசிங்கம்.
சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும். (1992) கலாநிதி. சி.மெளனகுரு.
முற்றுப் பெறாதகாவியம் (1994) வெல்லவுர்க் கோபால்.
பாரதியாரின் பெண் விடுதலை இலக்கியம் - காலம் - கருத்து நிலை (1996)
சித்திரலேகா மெளனகுரு.
7. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் (1998) கலாநிதி. சி.மெளனகுரு
8. இராவணேசன் (வடமோடி நாடகம்) (1998) கலாநிதி.சி.மெளனகுரு.
9. மட்டக்களப்பு குகன்குல முற்குகள் வரலாறும் மரபுகளும் (2000)
ஞா. சிவசண்முகம்.
10. வனவாசத்தின் பின் (நாடகம்) (2002) சி. மெளனகுரு.
11. தமிழக வன்னியரும், ஈழத்து வன்னியரும். (2003) வெல்லவுர்க் கோபால்.
12. நாடகமும் அரங்கியலும் (2006) ஜெகநாதன்.
13. இந்தியக் கலையும், ரசனையும் (2007) வடிவேல் இன்ப மோகன்.
14. பெண் - அனுபவம் - இலக்கியம் (2007) சித்திரலேகா மெளனகுரு.
15. மழை (நிருத்திய நாடகம்) (2008) சி.மெளனகுரு.
16. கண்ணகை அம்மன் பத்ததியும், பாடல்களும். தொகுப்பு கன.ஆறுமுகம்.
ஆகிய நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில் வண்ணக்கர்களுள் ஒருவர். "அகரம்" புத்தகசாலையின் அதிபர். கண்ணகி இலக்கிய விழாக்குழுவின் பொருளாளர். "செங்கதிர்" இன் வரவிலும் வளர்ச்சியிலும் தீவிர அக்கறை கொண்டவர்.
இங்கி

Page 5
*கண்ணகை அம்மன் பத்ததியும் பாடல்களும்” தொகுப்பு நூலுக்கு BIIDIIIöffluIst dl. 6lID6II60IGH alIDIHößllII அணிந்துரையிலிருந்து சில குறிப்புகள்.
ஒரு சமூகத்தினை - இனத்தினை அல்லது ஓர் இனக்குழுமத்தினை அறிந்து கொள்ள அவற்றின் பண்பாடு, நடத்தை, உளவியல்களைப் புரிந்துகொள்ள அச்சமூகத்தின் - இனத்தின் அல்லது இனக் குழுமத்தின் ஆழமாக வேரூன்றியுள்ள தொன்மங்கள் (Myth) உதவுகின்றன.
இத்தொன்மங்கள் மிகப்பழமையானவை; சமூகத்தின் அடிமனதில் ஆழப்பதிந்தவை; அச்சமூகத்தை உள் நின்றியக்கும் சத்தி வாய்ந்தவை. உண்மையைவிடத் தொன்மம் சக்தி வாய்ந்தது. Myth is powerfulthan truth. தொன்மத்துக்காக உயிரைக்கூடக் கொடுப்பர். இத் தொன்மங்கள் வாய்மொழியாகவும் வழக்கிலிருக்கும். எழுத்து மொழியிலுமிருக்கும். தொன்மங்கள் வாய்மொழியாக இருந்து எழுத்து மொழி பெற்றனவேயாம்.
தமிழகத்திலும் கேரளாவிலும் இலங்கைவாழ் சிங்கள தமிழ் மக்கள் மத்தியிலும் ஆழ வேரூன்றியுள்ள ஒரு தொன்மமாக நாம் கண்ணகி கதையினைக் கருதலாம். இத்தொன் மத்திற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு.வாய்மொழியாக வழக்கிலிருந்த ஒரு முலை இழந்த பெயர் தெரியாத ஒரு பெண்ணின் கதை. "ஒரு முலையறுத்த திருமாவுண்ணி" என்று சங்க இலக்கியமான நற்றிணையில் பதிவு செய்யப்பட்டு அது பின் சிலப்பதிகாரமாக வளர்ந்து கண்ணகி வழக்குரையாக மலர்ந்த ஒரு பெரும் வராறு இக்கண்ணகி தொன்மத்துக்குண்டு.
சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ எனவும் வட பகுதி மக்களிடையே (முலி லைத் தீவு) அம்மாளாச்சி எனவும் கிழக்கிலங்கைத் தமிழ் மக்களிடையே கண்ணகை அம்மன் எனவும்
விெனை
 

அழைக்கப்படும் இத்தெய்வம் பற்றிய தொன்மங்கள் பற்றி பேராசிரியர் கணநாத் ஒபயசேகர செய்த The Goddess Pathini என்ற ஆய்வே இதுவரை ஓர் ஆதாரபூர்வமான ஆழமான ஆய்வாகத் திகழ்கின்றது.
கிழக்கிலங்கை பெண்தெய்வவழிபாட்டினை இன்னும் ஆழமாகப் பேணிவரும் பிரதேசமாகும்.
சுவாமி விபுலானந்தர் காரைதீவுக் கண்ணகை அம்மன் பாரம்பரியத்தில் இருந்தே உருவானவர் என்பது மனத்திலிருத்த வேண்டிய ஓர் செய்தியாகும்.
கண்ணகை அம்மனை வழிபட எழுத்தில் அமைந்த இரண்டு ஆவணங்கள் மட்டக்களப்பில் உள்ளன. ஒன்று பத்ததி, இன்னொன்று பாடல்கள். பத்ததியைச் சிலர் பத்தாசி என அழைப்பர். பத்தாசி என மக்கள் மத்தியில் வழங்கி வந்த இயல்பான சொல் பத்ததி என உயர்தன்மை பெற்றதோ என்பது ஆய்வுக்குரியது. கோயில் கிரியை செய்யும் முறைகளை ஒழுங்காக எடுத்துரைக்கும் ஆவணமே பத்ததி
(5D.
கண்ணகை அம்மனுக்குரிய கிரியைகளோடு மக்களை கண்ணகை அம்மன் வழிபாட்டில் இணைத்துக் கொள்ள கண்ணகி பற்றிய பாடல்கள் உதவுகின்றன.
கண்ணகை அம்மன் கோயிற்சடங்கு நாட்களில் கண்ணகி வழக்குரை படிக்கப்படுவது வழமை. முதலாம் சடங்கு தொடக்கம் இறுதிநாள்வரை கண்ணகி வழக்குரை பாடப்படும். கதவு திறத்தல் அன்றே இது ஆரம்பமாகும். கல்யாணக் காலி சடங்கு நடக்கும் அன்று கல்யாணக்கதை படிப்பு நடக்கும். பச்சைக்கட்டுச் சடங்கு அன்று அடைக்கல கதை பாடப்படும். வழக்குரை பாடுவது சடங்கின் ஒருபகுதி. சடங்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இதனைச் சுருக்கியும் விரித்தும் பாடுவர்.
சடங்கின் இறுதிநாள் குளுர்த்தி நடைபெறும். அம்மனின் கோபம் தணிவிக்க செய்யப்படும் சடங்கே குளுர்த்தி. குளுர்த்திப்பாடல் எளிமையும் இனிமையும் ஒசை ஒத்திசைவும் கொண்ட இனியபாடல்கள். உடுக்கொலியும் சிலம்பின் பின்னணியும் அதற்கு ஒரு தனியழகு தரும். குளுர்த்திப்பாடலின் முற்பகுதி கண்ணகை அம்மன் வரலாறு
GOficia a

Page 6
கூறுவதாகவும், பிற்பகுதி கோபம் ஆறக் குளிர்ந்தருளுமாறு வேண்டுவதாகவும் அமைந்திருக்கும்.
கண்ணகை அம்மன் அகவல் ஒவ்வொரு நாளும் பூசை முடிந்ததும் கட்டாடியாரால் பாடப்படும். இந்த அகவலைக் கட்டாடியார் மாத்திரமே பாடுவார். வேறு எவரும் பாடுவதில்லை. பாடலுக்குப் பின்னணியாக எந்தவாத்தியமும் பயன்படுத்தப்படுவதில்லை. அகவல் தவிர உடுக்குக் காவியம் என்ற ஒன்றும் சிலகோயில்களில் பூசைக்குப் பிறகு பாடப்படும். இவை தவிர கண்ணகை அம்மன் பற்றிய பாடல்கள் பல பல்வேறு ஊர்ப்புலவர்களால் பல்வேறு காலங்களில் இயற்றப்பட்டுள்ளன.
மட்டக் களப் புச் சமூகத்தின் அரசியல் சமூக பணி பாட்டு உருவாக்கத்தினைக் கண்ணகை அம்மன் கோயில் வழிபாடு - அவ்வழிபாடு வளர்ந்த முறைமை - அவ்வழிபாட்டுக்காகப் படைக்க ப்படட இலக்கியங்கள் என்பவற்றைப் புதிய ஆய்வு நெறிகளுக்கமைய கற்பதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
கிழக்கிலங்கையினது இலக்கியப் பாரம்பரியத்தை வாய்மொழி இலக்கியப் பாரம்பரியத்துள் அடக்கி விடுவது பொதுவான ஒரு மரபாக இருந்து வருகிறது. ஈழத்து இலக்கிய வரலாறு எழுதும் பலர் பழைய செந்நெறி இலக்கியங்களைப் பற்றி குறிப்பிடுமிடத்து கிழக்கிலங்கையின் இலக்கியங்கள் அதிக இடம்பெறுவதில்லை. கிழக்கிலங்கையின் இலக்கிய மரபு வாய்மொழி இலக்கியமரபே என்ற பாரம்பரிய கருத்தோட்டத்தின் செல்வாக்கிற்குட்பட்டு இவர்கள் இருப்பதுடன் கிழக்கிலங்கையில் தோன்றிய செந்நெறி இலக்கியங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காமையும் ஒரு காரணம் எனலாம்.
கிழக்கிலங்கைக்கென ஒரு நீண்ட இலக்கிய மரபு உண்டென் பதையும் அது யாழ்ப்பாண இலக்கிய மரபுடன் ஒரே வேளை இணைந்தும் வேறாகவும் வளர்ந்து வந்துள்ளது என்பதையும் கிழக்கிலங்கை இலக்கியங்களை நுணுகி ஆராய்வோர் அறிவர். கிழக்கிலங்கை இலக்கிய மரபை வாய்மொழி இலக்கிய மரபு, செந்நெறி இலக்கிய மரபு, வாய்மொழிக்கும் செந்நெறிக்கும் இடைப்பட்டதொரு பொதுமரபு என மூவகைக்குள் அடக்கலாம்.
வாய்மொழியாகப் பாடல்களை இட்டுக் கட்டிப்பாடும் மரபு இன்றும் கிழக்கிலங்கையில் வழக்கிலுண்டு. கிழக்கிலங்கையில் 'கவி எனப்படும்
9ேங்ழிமா

பாடல்வகை இதனுள் அடங்கும். இது தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் வழங்கி வரும் ஒரு மரபாகும்.
கண்ணகி வழக்குரை, பாரத அம்மானை, கம்சன் அம்மானை, இசுவா அம்மானை, இராமர் அம்மானை போன்ற நூல்கள் கிழக்கிலங்கையில் ஒரு செந்நெறி இலக்கியப்பாரம்பரியம் இருந்தமைக்கான சான்றுகளாகும். கண்ணகை அம்மன் பற்றிய பாடல்களிலும் ஒரு செந்நெறித்தன்மை இருப்பதனை அவதானிக்க முடியும்.
கிழக்கிலங்கையில் ஆடப்படும் கூத்து நூல்கள், ஊர்க்கோயிற் சடங்குகளில் பாடப்படும் காவியம், வசந்தன் பாடல், சிந்து, தாலாட்டு முதலான பாடல்கள், மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் என்பன செந்நெறிக்கும் வாய்மொழி நெறிக்கும் இடைப்பட்ட நூல்கள் எனலாம். இவற்றை Orature என அழைப்பர். அதாவது oral க்கும் (வாய்மொழிக்கும்) literature க்கும் (செந்நெறிக்கும்) இடைப்பட்ட Orature (பொதுநெறி)
இப்பொது நெறியின் அம்சம் யாதெனில் அது கல்வி கேள்விகளிற் புலமை பெற்ற கற்றோரையும் ஈர்க்கும். கல்வி கேள்விகளிற் புலமைய ற்றவரான சாதாரண மக்களையும் ஈர்க்கும், இலக்கியத்தினை சனமயப்படுத்தும் இப்பண்புடைய இலக்கிய மரபே கிழக்கிலங்கையின் பிரதான இலக்கிய மரபு போலத் தெரிகின்றது.
கண்ணகை அம்மன் பாடல்களில் காணப்படும் ஓசை நயமும் ஒத்திசை நயமும் சொல் நயமும் கவிதை அழகும் தனியாக ஆராயப்பட வேண்டியவை. மக்களுக்கு கண்ணகை அம்மன் கதைகளை எடுத்துக் கூறுவதே இப்பாடல்களின் பிரதான நோக்கமாயமையினும் கண்ணகை அம்மன் கோயில்கள் சிலவற்றில் உடுக்கடி சிலம்போசை பறைமுழக்கம் என்பனவற்றிற்கு அமைய மாந்தர் தெய்வமுற்று ஆடி வழிபாடு நடத்தும் முறைகள் இருப்பதனாலும் இப்பாடல்கள் ஓசையையும் ஒத்திசையையும் பெற்றனவாக உருவாக்கப்பட்டுள்ளன.
வீசுகர மேகநிற வேதநூத லாள் கருணை மேவுமத வாரண விநாயக விநோதா
என்று குளுர்த்திப்பாடல் ஆரம்பமாவதுடனே ஓசையும் ஒத்திசையும் ஓடிவந்து பாடல்களில் உட்கார்ந்து கொள்ளுகின்றன. இராமாயணம்
9ண்க

Page 7
எழுதிய கம்பர் 96 விருத்த ஓசை வகைகளைக் கையாண்டார் என்பர். இங்கு பெயர் தெரியாத புலவர்கள் பல்வேறு வகையான ஓசை வகைகளை கையாண்டிருப்பதனை இப்பாடல்களைப் படிப்போர் அறிவர். காப்புக்கு ஓர் ஒசை எனின் கண்ணகையின் தோற்றத்திற்கு இன்னுமோர் ஒசை. கண்ணகை அம்மன் கோபத்துடன் மதுரை வீதிகளில் வருவதற்கு ஓர் ஓசை எனின் அவளைக் குளிரப்பண்ண மற்றுமோர் ஒசை. வழிபட இன்னுமோர் ஓசை எனப் பல்வேறு ஒசை நயங்களை கண்ணகை அம்மன் குளுர்த்திப் பாடல்களிலே காணலாம்.
பல்வேறு ஒசை ஒத்திசை நயங்கள் கணிணகை அம்மன் பாடல்களைத் தொட்ட இடங்களிலெல்லாம் மணக்கின்றன. அருணகிரிநாதரின் திருப்புகழ் ஓசை நயத்தினை ஒத்தவையாக இவை அமைந்திருக்கின்றன.
பாடல்களின் சொல் நயங்களும் எம்மை வசீகரிக்கின்றன. உதாரணத்திற்கு கண்ணகியை ஓரிடத்தில் அறிமுகப்படுத்தும் ஆசிரியர் "கந்தம் செறிந்த கணங்குழலாள்" என்ற சொற்களைக் கையாளுகிறார். கந்தம்-வாசனை. வாசனை நிறைந்த குழல். குழல் என்பது தலைமயிர், சிறியதலைமயிர் அன்று. அது கனம்குழல். அடர்த்தியும் நிறமும் கொண்ட தலைமுடிை அது. கந்தம் செறிந்த கனம்குழல் என்ற சொற்தொடர் பெரியதொரு படிமத்தை எம்முன் நிறுத்துகிறது. அழகாபாரம் கலைந்து தொங்க கண்ணகை கைச்சிலம்பு ஏந்திச் செல்லும் ஒவியத்திற்கான கற்பனை இங்குதான் உருவாகி இருக்க வேண்டும். இன்னொரு இடத்தில்
வாளை எடுத்து வளமுலையைத் தானரிந்து தோளாடையாகத் துணிந்தாய் குளிர்ந்தருள்வாய்.
என வருகின்றது. இங்கு கண்ணகை அம்மன் வாளால் தன் முலைஅரிந்து இரத்தம் வழிய வெற்று மேலுடன் அவள் நிற்கும் காட்சியினை தோளாடையாக என்ற சொல் உணர்த்தி நிற்கின்றது. தோள் ஆடையாக இருந்தாலென்ன தோல் ஆடையாக இருந்தாலென்ன கண்ணகியின் தோற்றத்தினைச் சொற்களுக்குள் சிறைப்பிடிக்கிறார் கவிஞர். இவ்வண்ணம் இப்பாடல்களின் சொல்நயம் இரசித்தற்குரியது.
9ேங்கை

பத்தினித் தெய்வமும் சுனாமியும் கிழக்கிலங்கையின் பாணமைக்கிராமம்
பற்றிய ஒர் ஆப்வு
பொத்துவிலிற்குத் தெற்கே உள்ள பாணமை தமிழர், சிங்களவர் ஆகிய
வாழும் கிராமம். இவ்விரு சமூகத்தி னரும் அங்கே ஒருங்கே வாழ்கின்றார் கள் என்பது மட்டுமல்ல அவர்கள்
பட்டவர்க ளாய் இரத்த உறவுடைய வர்களாயும் இருந்துவந்துள்ளார்கள். இதனைவிட பத்தினித் தெய்வ
மாகாணத்தை பற்றி ஆய்வுசெய்த மானிடவியலாளர்களில் மூவர் சிறப்பிடம் பெறுகின்றனர். நூர்யல்மன், மக்ஜில்ஸ்ரே, கணநாத் ஒபயசேகர ஆகியோரே இம்மூவர். நூர்யல்மன் 1950 க்களின் முற்பகுதியில் கண்டி, மொனராகலை, கிழக்கு மாகா ணம் ஆகிய பகுதிகளில் கள ஆய்வு நிகழ்த்தியவர். அவர் "அரசமர
பெயரை உலகின் புலமையாளர் மட்டத் திற்கு தெரியப்படுத்தியவர் நுார் யல் மண் தான். பின்கணநாத் ஒபயசேகரா 1960க் களின் பிற்பகுதிகளில் கிழக்கு
0ேவழிமா
கந்தையா சண்முகலிங்கம்:
மாகாணத்திற்குச் சென்றார். The : Cult of இரு இனத்தவர்களும் ஒருங்கே
Goddess Pattni (பத்தினித் தெய்வ வழிபாடு)
: என்றும் அவரது பெரும்படைப்பில் பாணமையின் பத்தினி வழிபாடு பற்றியும் அங்கு நடைபெறும் திருமண உறவு மூலம் தொடர்பு :
விஸ்தாரமாக எழுதியிருக்கிறார். : 1970க்களின் முற்பகுதியில அக்கரைப்பற்றுக்கு வந்து கள வழிபாடும் சிங்கள, தமிழ் மக்களைப் : பிணைக்கும் பண்பாட்டு அம்சமாக : இருந்துவந்துள்ளது. கிழக்கு : தகவல்களைத் தருகிறார். மட்டக்க ளப்பைச் சேர்ந்த நாட்டாரியல் ஆய்வாளரான க. மகேஷ் வர லிங்கம் கண்ணகி வழிபாடு பற்றி எழுதியுள்ளார். யாட்டு என்ற சடங்கியல் விளையா ; ட்டைப்பற்றியும் தமிழில் இவர் விரிவாக எழுதியிருக்கிறார். கொம்பு விளையாட்டின் சிறப்பான : வடிவம் பாணமையில் இருப்பதா Jégp6Óesö" (Under the Bo Tree) 6T6örgp : நூலை எழுதினார். "பாணமை" என்ற :
மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்களின் வரிசையில் இன்னும் பலரைப்பற்றி அவருக்குப் : சொல்லலாமேனும் இவ்விடயம்
இக் கட்டுரையினி எல்லைக்கு அப்பாற்பட்ட தாகையி : னால் நான் எடுத்துக் கொண்ட
கொம்பு விளையாட்டுப் பற்றியும்
ஆய்வை நிகழ்த்திய மக்ஜில்வி
ரேயும் பாணமை பற்றிய பல
கொம்பு விளை
கவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
நோக்கு

Page 8
விடயத்திற்கு வருகிறேன். அத்துல
புனர்வாழ்வு நடவடிக்கைகள் பற்றி
சென்றார் . சுனாமி அடித்த ஒரிருவாரங்களுக்குள் ளேயே அங்கு
எழுதியுள்ளார். "பத்தினித்தெய்வமும் சுனாமியும்' என்று இதனைத் தமிழில் மொழி பெயர்க்கலாம். நூலின் உபதலைப் பு
பெண்கள்
9 தமிழர் , சிங்களவர் இன
ഉ_pഖങ്കബ്
9 அரசியல் அதிகாரத் திணி :
செயற்பாடு
எழும் பெண் அடிமைத்தனம்
0 கோவிலி களும்
கிராமத்து நிர்வாகமும்
தாகத்தான் சுனாமியும்
Siséas 20
'இலங்கையரினி :
தென்கிழக்குக் கரையோரக் கிராம :
மான பாணமையில் சுனாமிக்குப் பழமைமிக்கது. o * பிந்திய மறுவாழ்வு நடவடிக்கைகளில் தென்பகுதியில் 66T மேட்டு என்றுள்ளது. நூலின் நிலத்தில் அருகருகே இருகோவில் பிரதான தலைப்பு நாட்டார் தெய்வ ஒன்று பத்தினி வழிபாடு பற்றியதென்ற தோற்ற T بہت سید معلم و த்தை தடுகின்றதேனும் இச் சிறுநூல்:என்ற சிவத்தி "வில் சமூகமானிடவியல் நோக்கில இக்கோவில்களில் தமிழரான பாணமைக் கிராமத்தின் பின்னணியில் : *99' சிங்களவரான
கப்புரால ஒருவரும் பூசை செய்கின்
றனர். இவ்விரு தெய்வங்களும் கணவன்,
அலசப்படுகிறது. சிறிகுமார சமரக்கோன் என்னும் ஆய்வாளர் சுனாமிக்குப் பின்னரான :
பத்தினித்தெய்வ வழிபாடு
பத்தினித் தெய்வ வழிபாடு பற்றி ஆராய்வ தற்காகப் பாணமைக்குச் சமரக்கோன் கூறுவதை மேற்
கோளாகத் தருகிறேன். கையில் பெளத்தர்கள் வழிபடும் சென்று ஆய்வுகளைத் தொடங்கிய : தெய்வங்களில் பத்தினித் தெய்வம்
ANDTSUNAM" என்றொரு சிறுநூலை : ஒபயசேகர கூறியிருக்கிறார்.
: (1984).
பத்தினித் தெய்வ வழிபாடு
* சிங்களவர்,
"இலங்
கிழக்கு மாகாணத்தில்
தமிழர் என்ற இரு பிரிவினரிடமும் பரவலாக உள்ளது. பாணமையின் பத்தினி கோவில் பாண மையின்
மற்றது களுபண்டார
நாட்டார் கதைகளில்
மனைவி உறவு உடைய வர்கள்
O || Irr6 வே என்று கூறப்படுகின்றது. இத்தெய்வ பால்நிலை வேறுபாடு காரணமாக ங்களின் உறவை இங்கே ஆண்டு
• சாதியடிப்படையிலான பேதங்கள் தோறும் நிகழும் கொம்பு முறிததல சமயமும் : சடங்கு வெளிப் படுத்துகிறது.
பெரஹராவிலும்,
d . விழாவிலும் இங்கே சிங்களவரும், ஆகியவற்றை சிறப்பாக எடுத்துக் : o 3 AA 0. O காட்டுகிறது. இவற்றோடு இணைந்த ಕ್ಲೌಡಿ' பேதமின்றிக் கலந்து பத்தினித் தெய்வமும் : காள கனறனா .
ர்ாற விடயட் இத்தெய்வங்களின் நோய்தீர்க்கும் என்ற விடயப்பொருளும் ஆற்றலிலும், அற்புதச் செயல்களி
ஆண்டுத்திரு
இம் மக்கள்

லும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவ ர்கள். இங்குள்ள இரு தெய்வங்களில்
நூல்பக் 10-11 எனது மொழிபெயர்ப்பு)
மானிடவியலாளர்களில் பெரும்
என்று ஊகிக்கக்கூடியதாய் உள்ளது.
(இவர் 1960 க்களிலும் 1970க்களிலும்
Rou Jub SD LÜL 6T6ð6oT 6n 6o85ěF GFLDuu
ஒதுக்குபவர்கள். மானிடவியலா
கருத்துக்களை பகுத்தாராய்ந்து
அவற்றின் சமூக அர்த்தத்தை (So- :
யாரும் சுனாமிக்குப் பலியாக அக்கறையுடையவர்கள். "முடத்தனம்" வில்லை. என்று எதையும கூறுவதால் மக்கள் :
குன்றுகள அரணாக உள்ளனவாம். : இவைதான் சுனாமி அலைகளின்
வேகத்தை :பகுத்தறிவுவாதிகள் சொல்லக் பத்தினியின் அருட்செயல்களை : கூடும்பானமை மக்களிற்கு பத்தினித்தெய்வந்தான் துணையாக நின்று காப்பாற்றினாள் என்பதில்
cial Meaning) öl sos (g56 g56li
மனதைப் புண்படுத்த விரும்பாதவர் கள்.
பத்தினியின் அருட்செயல்கள்
பாணமை மக்கள் போற்றித்
9ேங்கை
துதிக்கிறார்கள். : இன்று மக்கள் மனதில் ஆழப்பதிந் பெண்தெய்வம் தான் மிகுந்த சக்தி : துள்ள அற்புதச் செயல்களில் உடையது. பத்தினித்தாய்த் தெய்வம் : தான் பாணமையை பேரிடர்களில் : சுனாமி அலைகளில் இருந்து இருந்து காப்பாற்றி வருகிறாள் என்று : பாணமையைப் பாதுகா த்தது. மக்கள் நம்புகின்றனர்" (மேற்குறித்த :
: “as Gar Tudo se aoao as iš 56 UT :பத்தினி கடலுக்குள் தோன்றினான். தன் விஸ்வரூபத்தைக் காட்டினாள்.
பாலானோர் பகுத்தறிவுவாதிகள், தன் கைகனை நாலாயக்கமும்
சமரக்கோனும் அப்படிப்பட்டவரே :
தடுத்தாள்" இருந்தாலும் மானிடவியலாளர்களுக்: பத்தினிகோவிலில் கொம்பு கும் ஆபிரகாம் கோவூர் போன்ற விளையாட்டின் போது மேளம் பகுத்தறிவாளர்களுக்கும் பெரிய : அடிப்பவரான ஒருவர் பத்தினித் வித்தியாசம் உள்ளது. கோவூர் :
காப்பாற்றினாள் என்பதை மேற் இலங்கையில் பிரபலம்மிக்கவராய் : கண்டவாறு விளக்கினார். கிழக்கு இருந்தவர்) போன்றவர்கள் நாட்டார் : மாகாணத்தின்
கிராமங்களை சுனாமி அலைகள்
வழிபாடுகளையும் மூடத்தனம் என்று தாக்கி அழித்தன. இருந்தபோதும்
பாணமையில் இழப்புக்கள் எதுவும் ளர்கள் சமயவழிபாடுகள், சடங்குகள் : பெரிதாக இல்லை. ஒரு முதியவர் ஊடாக மனிதரின் அகநிலைக் மட்டும் மாடு மேய்த்துக்கொண்டு
; இருந்
பாணமையில்
இரண்டு முக்கியமனவை. ஒன்று
agp5 Ad as a Tod Saeososia
தெய்வம் எப்படிப் பாணமையைக்
கடற்கரைக்
தவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டார். வேறு
(பாணமைக் கடற்
கரையை அடுத்து மணற்
தணித்தன என்று

Page 9
அசையாத நம்பிக்கை உள்ளது. ஒரு தடவை பயங்கர வாதத் தாக்குதல் பாணமையில் இடம்பெறவிருந்தது. அப்போது அதிரடிப்படையின் தலைமை அதிகாரியின் கனவில்
னைக் காப்பாற்றியது. இது
வீரம், மாண்பு, நேர்மை ஆகிய உயர் குணங்களை கிராம மக்கள் அனைவரும் போற்றுவர். கிராமத்தின் காவல் தெய்வம் பத்தினியே என்பது அவர்களது நம்பிக்கை.
பாணமைப்பற்று சமுக பண்பாட்டுநிலை பாணமை சிங்கள பெளத்தர்களின் பலம் வாய்ந்த இடமென்று கருதப் படுகிறது என்று கூறும் சமரக் கோன் மக்கள் தொகைப் புள்ளி விபரங்கள்
கொண்டு இதனை உறுதியாகக்
:கூறுகிறார்.
சிங்களவர்களும், தமிழர்களும்
கூறமுடியாது என்கிறார். சமரக்கோன்
கூற்றாக வரும் ஒரு பந்திவருமாறு. "தமிழர் , சிங்களவர்
புள்ளிவிபரக் கணக்கு இங்கு கிடையாது. இங்குள்ள ஐந்து கிராமசேவகர் களின் கருத்துப்படி இங்கு தமிழர்களும் சிங்களவர்களும்
எண்ணிக்கையில் சம அளவினராக :
அவர்களின் பெற்றோர், பாட்டன், பாட்டி சிங்களவரா தமிழரா என்பது :தெளிவில்லாமல் இருக்கும். பழைய
பிறப்புப் பதிவுகள், அட்டைகள் பெரும் பாலும் தமிழில் இருக்கும்.
உள்ளனர். பாணமை வடக்கில் பெரும்பான்மை தமிழர் (இவர்கள் சாதியில் கீழ்ப்பட்ட வர்கள் எனக் கருதப்படுவர்) பாணமை மத்தியில் தமிழர்களும் சிங்களவர்களும்
9ேங்கை
கலந்து உள்ளனர். மத்தியின் தமிழர்கள் உயர் சாதியினர் எனக் கருதப்படுவர்) பொதுவாகப் ஒருவரைத் தமிழர் தோன்றிய தெய்வம் பாணமைக்கு: இராணுவத்தை அனுப்பிவைத்து அத
கடினம்" (மேற்குறித்த நூல் பக். 6) இரண்டாவது அற்புதம். பத்தினியின் :
150க்கு 50 மக்கள் :பாணமை மக்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதிக்கும் போது இராணுவத்தினர் அவர் களை 50க்கு 50 மக்கள் என்று கேலியாகசொல்வதாக சமரக் :கோன் குறிப்பிடுகிறார். காரணம் ஒருவரின் அடையாள அட்டையைப் பார்த்து சிங்களவரா தமிழரா என்று :சொல 6Md (typ 19 U FT 5.
மக்களும் தங்களை 50க்கு 50 மக் கள்
என்ற வகைப் பிரிவு பற்றிய சரியான :
(UT 600760)LD
பாணமமையில் என்றோ சிங்களவர் என்றோ அடையாளம் கண்டு புள்ளிவிபரம் தொகுப்பது
66) D
என்று சொலி வதை ஏற்கிறர்கள் என்றும் அவர் கிராமத்தில் வாழும்
தமிழையும் சிங் களத்தையும் சரளமாகப் பேசுகரிறார் களர் .
இதனைவிட இன்னொரு சிக்கல் ஒருவரின் தாய் சிங்களவராக இருப்பார். தந்தை தமிழராக
இருப்பார். தாய் தந்தை இருவரும்
சிங்களவராயப் தென்பட்டாலும்
96OLUT6
கிழக்கிலங்கையின்

எந்தக் கிராமத்திற்கும் ஆய்வுக்குச் : செல்லும் ஒருவர் கிராமத்தின் சனத் தொகைக் கட்டமைப்பை சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர் என்று பாகுபடுத்தி எடுத்துக்கொள்ள லாம். சமரக்கோன் பாணமைப் பற்றின் ஐந்து கிராமசேவகர் பிரிவுகளின் புள்ளிவிபரங்களைத் தருகிறார். ஆனால் இன அடிப்ப டையிலான பகுப்பை அவரால் தரமுடிய வில்லை. : பாணமையினி நிலைமையை பாணமை மத்தியின் கிராம சேவகரை உதாரணம் காட்டி விளக்குகிறார். இக்கிராம சேவகர் தமிழும் பேசுவார். சிங்களமும் பேசுவார். தாம் தமிழரா அலி லது சிங்களவரா என்பது தனக்கே தெரியவில்லை என்கிறார். ஏனெனில் அவரது முன்னோர்களனா ஆணிகளிலும் பெண்களிலும் தமிழர்களும் உள்ளனர், சிங்களவரும் : உள்ளனர். தம்மை ஏதாவது ஒரு இனக் குழுவுடன் சேர்த்து: அடையாளப்படுத்துவதில் இவர் அக்கறை அற்றவராகவும் உள்ளார்.
தமிழ்ப்பிள்ளைகள் அக்கரைப்பற்று க்குப் போக வேண்டும். இராணுவ பரிசோதனைக் கடவைகளைத்தா
ண்டிச் செல்லும் பயணம் ஆபத் தானது. ஆகையாலி தமிழி :பிள்ளைகளும் சிங்களப் பாடசாலை
களிலேயே படிக்கிறார்கள். கட்டாயப்
படுத்தப்படுகிறார்கள். பெற்றோர் :களும் இதனையே விரும்புகிறார்
கள். ஆதலால் எதிர்காலத்தில்
:பாணமை சிங் களமயமாதலி
உறுதியானது. நூர்யல்மன் இங்குவந்த போதோ அல்லது 1960க்களின் பிற்பகுதியில் கனநாத் ஒபயசேகர இங்குவந்த போதோ காணப்படாத புதிய
1950க் களில
அம்சங்களையும் சமரக்கோன்
குறிப்பிடத்தவறவில்லை. சிங்கள :இராணுவம் ,
புத்தகோவிலி , சிங் களமொழிப் பாடசாலை, சிங்களவர்களின் தலைமைத்துவம் என்ற நான்கு விடயங்களின்
பின்னணியிலேயே இனக்கலப்பை புரிந்துகொள்ள வேண்டும் என்று
சமரக்கோன் தெரிவிக்கிறார்.
எதிர்காலம்
பாணமையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் சமரக்கோன் சூசகமாகச் சுட்டிக் காட்டுகிறார். பாணமையில் சிங்கள மகாவித்தியாலயம் உள்ளது. ஆனால் தமிழ் மகாவித்தியாலயம் : கிடையாது. தமிழ் ஆரம்ப பாடசா லையே உள்ளது. இங்கு 5ஆம் ஆண்டுவரை மட்டும் படிக்கலாம். : அதற்குப்பின் தமிழில் படிப்பதனால்
9ேங்கை
னர். "WAMomenas nobodies without hus
ஆணாதிக்கம்
சுனாமியாலி இறந்தவர் சலவைத் தொழிலாளி, அவருக்கு ஒரு குடிசை வீடு சொந்தமாக இருந்தது. இவரின் மனைவியான
(5
விதவைப்பெண் வீடு தரும்படி
கேட்டாள். கிராமத்தில் அதிகா ரத்தில் உள்ளவர்கள்
"விதை வைக்கு எதற்கு வீடு" என்கின்ற இந்தச்சம்பவத்தைக் காட்டி

Page 10
band" "கணவனி இலி லாத நடைப்பினம்" மொழிபெயர்த்துக் கொள்வோம்.
பெணி
சபையில் ஒரு பெண் உறுப்பினர்
குறிப்பாக ஆணிகள்,
வர். பாரபட்சம், கட்சிபேத அடிப் நடைபெறுகிறது. இப்போது அதிகா
தெரிந்து கொண்டால்,
வேறுயாரிடமோ உதவி கேட்டுப்
இநீத நிர்வாகம் நெகிழிந்து கொடுக்கவேமாட்டாது. அவனுக்கு நன்றாகவே தெரியும்.
9ேண்க
என்கிறார் சமரக்கோன். :
என்று இதனை :
நினைத்து, மானத்தையும் விட்டு பாணமையில் மறுவாழ்வுத் திட்டத்தில் : மூன்று வீட்டுத்திட்டங்கள் தொடங் : கப்பட்டன. எந்த வீட்டுத்திட்டத்திலும் இவளுக்கு இடம் இல்லை. சாதியில் குறை ந்தவளான இப் பெண்ணிற்கு உதவி மறுக்கப்படுகிறது. பிரதேச :
ஆனால் மனைவிமார் தங்கள்
குடும்பக் கஷடத்தையும் பிள்ளை
களினி எதிர் காலத்தையும்
அவலுவலகங்களில் போயம் மன்றாடிக் கெஞ்சும் நிலைதான் உள்ளது. சுனாமி நிவாரணத்தில் பெண்கள் அவமானப்படுத்தப்படு கிறார்கள் என்கிறார் சமரக்கோன். உள்ளுர் மட்டத்தில் பெண்களுக்கு
முடிவு எடுக்கும் அதிகாரம் தானும் இல்லை, கீழ்மட்டத்தில் நிறைவேற்று அரசியல் அதிகாரம் : எப்படிச் செயற்படுகிறது என்பதற்கு : இது ஒரு நல்ல உதாரணம். ஒரு : குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் என்று முத்திரை : குத்தப்பட்டவர் களிற்கு மறுவாழ்வு : உதவி மறுக்கப் பட்ட பெண்களை : களஆய்வின் போது சந்தித்ததாகச் சமரக்கோன் தெரிவிக்கிறார். மக்கள் :
இரண்டு பிரதான கட்சிகளில் ஏதாவது : ஒன்றுடன் அடையாளப்படுத்தப்படு:
பழி வாங்கலும்
படையில :
சமயவழிபாடு, சடங்குகள் அதிகார ரத்தில் இருப் பவர்கள் தனக்கு : உதவ மாட்டார்கள் என்று ஒரு ஆண் : பாணமையில்
அவன் அதிகாரக்கட்டமைப்பு அங்குள்ள பிரதேச சபைத் தலைவரிடமோ : பண்பாட்டு அம்சங்களினதும், சமூக உறவுகளினதும் வெளிப் போகமாட்டான். கெஞ்சமாட்டான். பாடுதான் என்பதை சமரக்கோன்
விளக்குகிறார். என்பது கொலையுண்ட தன் கணவனுக்கு நீதிகேட்டுப் போராடியவள் பத்தினி (க்னி னகி).
இல்லை. சுனாமிக்குப் பிந்திய மறு வாழ்வு மீள்கட்டமைப்பு நடவடிக் கைகள் கிராம மட்டத்தின் ஆணாதிக்க அதிகாரக்கட்டமைப்பு ஊடாக செயலி படுவதையும் பெண்கள் விளிம்பு நிலையினராக இருப்பதையும் சமரக்கோன் பல உதாரணங்களைத் தந்து விளக்குகிறார். இவறறை அவர் கூறும்போது பெண்தெய்வத்தை போற்றும் ஒரு கிராமத்திலா இதெல்லாம் நடக்கிறது என்ற நகைமுரண் வாசகர் மனதில் உறைப்பாகப்பதிகிறது.
உறவுகள்
அரசியல்
அநியாயமாகக்
பெண் மையைப்

போற்றும் வழிபாடுதான் பத்தினி : வழிபாடு. ஆனால் நடைமுறையில் பெணி மையை இழிவுபடுத்தும் : கேவலப் படுத்தும் நடைமு றைகளே இங்கு உள்ளன என் கிறார் : சமரக்கோன். ஆண்டுத் திருவிழாவி :
தங்க வேண்டும் .
லும் பெரஹராவிலும், கொம்பு
விளையாட்டு போன்ற சடங்குகளிலும்
(குடிசை என்ற கருத்துள்ள வெளிப் படுகின்றன. ஆன்மிக : மட்டத்தில் வெளிப்படும் இதே : கருத்தியலி தான் பிரதேசசபை முதலிய அலுவலகங்களிலும் வெளிப் படுகிறது என்று சமரக்கோன் :
விடுத்து ஆய்வாளர் க.தங்கேஸ்
ஆணாதிக்க மரபுகள், கருத்துக்கள்
கூறுகிறார். அவர் தரும் விபரங்கள்
யாவற்றையும் தருவதை இங்கு : விரிவஞ்சி தவிர்த்துக் கொண்டு : இரண்டு விடயங்களை மட்டும்
: "(கண்ணகி கோவில்) கதவு திறப்பதற்கு முன்பே ஊர்மக்கள் விளையாட்டு என்பன நடைபெறு : முன் நிகழும் ஊரைச்சுத்தப் : படுத்தும் சடங்கியல் நடவடிக்கை :
வணிணானி கூய்" இடம்பெறும். பிரசவம் ஆனோர், பூப்படைந்தோர், தூரமானோர் ஊரைவிட்டு வெளி யேறும் படி கூப்பாடு போடப்படும்.
எடுத்துக்கொள்வோம். அவை 1. ஆண்டுத்திருவிழா, கொம்பு
கள். 2. கொம்பு விளையாட்டு.
ஊரைச் சுத்தப்படுத்தல்
ஆணிடுத் திருவிழா, கொம் பு
விளையாட்டு என்பன நடைபெறும் காலங்களிலும் இச்சடங்குகளில் : ஈடுபடுவோரான ஆண்கள் தம்மை : புனிதப் படுத தரிக் கொள வார் .
சுத்த மடையும். ஊர்மக்கள் கூடி : ஆலய வளவு தொடக்கம் அயல்
இக்காலத்தில் விரதம் இருப்பா ர்கள். புலால் உணவு உண்ண மாட்டார்கள்,
பாலியல் புணர்ச்சியில் ஈடுபடமாட்டார் :
ழ்க, தங்கேஸ்வரி கிழக்கிலங்கை வழிபாட்டுப் பாரம்பரியங்க்ள பக். 171
கள் . இம் புனிதம் பேணலினி
GDunian
காரணமாக திட்டுக் குரிய பெண்கள் அனைவரையும் ஊரை விட்டே துரத்தி விடுவார்கள். அயல் கிராமத்திற்கு அவர்கள் போய்விட வேண்டும் அல்லது அருகே உள்ள காட்டில் போய் காட்டிலி இதற்கென விசேட "குடிலிகே"
சிங்களச் சொல்) அமைக்கப்படும் என ஒபயசேகர கூறுவதை சமகரக் கோன் மேற்கோள் காட்டுகிறார். இங்கே ஒபயசேகரவின் மேற் கோளை மொழி பெயர்ப்தை
வரி அவர்களை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
கூடிச் சகல ஏற்பாடுகளையும் தீர்மானிப்பர். கதவு திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே இரவு போடுதல்
வீட்டுக்குத்
அவர்கள் ஊரைவிட்டு வேறிடம் செல்வா ர்கள். இந்நிகழ்வுடன்
புலால் உணவு உண்ணுதலும் விலக்க ப்படும். இதனால் ஊரே
முழுவதையும் சுத்தம் செய்வர்."

Page 11
மணிமேகலைப் பிரசுரம் (2008).
உள்ளன.
கருதுகிறார். "ஊரேசுதீதமடையும் " கருதுவதாகத் தெரிகிறது)
கொம்பு விளையாட்டு கொம்பு விளையாட்டு கண்ண கியும்
கோவலனும் ஆடிய விளை யாட்டு:
என்ற உத்தியோகத்தர் (தமிழில் "வண்ணக்கர்" : சிங்களத்தில் "பெத்மரலா" என்ற பெயரும் இவருக்கு உண்டு. (இது பழைய வழக்கு) ஒருவர், மற்றவர் நடைபெறும் இடத்திற்கு பெண்கள் வரவே கூடாது. ஆண்களே விளையா :
ஆகும். இவ்விளையாட்டில் கண்ண கியே வெற்றி பெறுகிறாள். ஆனால் பாணமையில் ஆடப்படும் சடங்கு விளையாட்டில் பெண்களிற்கு இடம் கிடையாது. கொம்பு விளையாட்டு
டும் இந்த விளையாட்டிலி அப்பட்டமான ஆபாசமும், ஆபாசப் பேச்சும் வெளிப்படும். கொம்பு
விளையாட்டில் ஈடுபடும் ஆண்கள் “so - L- Lflslo", "யடிபில"
ஈடுபடுவர். "உட" என்றால் "மேல்" என்ற பொருள் உடையது. "யட என்றால் "கீழ்" என்ற பொருள்
G9tia
"கொம் பு நடத்தும் முக்கியஸ்தர்கள் சிலர்
உடைது.
க. தங் கேஸ் வரி அவர்கள் மட்டக்களப்பு படுவான்கரையின் ် ခါးမျိုးz) o: "ணம் (త్థా கணி ணகி அம் மணி கோவில • O ལ་ வழமைகள் பற்றியே எழுதுகிறார். பிரிவு கணிணகி (பத்தினித் கோவில் திருவிழாவின் போது : e a பேணப்படும் தொடர்பான : குறிப்பன. "மேலே ஆண் கீழே பெண் இந்த நடைமுறைகள் ஏறக்குறைய "P சிக்"**** வெளிப் பாணமையை ஒத்தனவாகவே : படுத்தும் மறைபொருள் இங்கே சமரக்கோன் பாணமை வெளிப்படையானது. இந்த விநோத யின் இந்தச் சடங்கியல் தாய் விளையாட்டுப்பற்றி கனநாத் மையை பெண்ணை இழிவுபடுத் தும் : ஒபயசேகர விரிவாக எழுதியிருக்கி
ப்பா mை யாகக் " அருவருபப 2 விபரிப்புக்களில் இருந்து சமரக் என்று கோன் ஒரு முக்கியமான பந்தியை தேர்ந்து எடுத்து மேற்கோள் காட்டுகிறார்.
தெய்வம்) என்ற பெண்ணையும்
அலுப்புத் தட்டும் இந்த
விளையாட்டினை
உள்ளனர். கோவிலின் நிலமே
எனப்படுவார்)
"கப் புரா ல", "வட்டாண்டி",
இனி னொருவர் இம்மூன்று பேரும்
ஒவ்வொரு பிரிவுக்கும் இருப்பர். (மொத்தம் ஆறு பேர்) பாண மையில் இரண்டு கோவில்கள் உள்ளன. அவற்றின் நிலமேக்கள் என ற : பிரிவினராக பிரிந்து ஆட்டத்தில் :
கப்புரால (கப்புகனார்) இக்கோவில் " களின் பூசகர்கள். வட்டாண்டிகள் என்போர் கோவில் வளவிற்குள் நடைபெறும் நடவடிக்கைகளை
ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வெரு வராகத் தலைமை வகிப்பர்.

ஒழுங்குபடுத்துவோர் (ஒபயசேகர 1984, 386 மேற்குறித்த நூல் பக். 8-9)
யாவரும் ஆண்கள்.
அதிகார கட்டமைப்பின் வெளிப்பாடு. பண்பாட்டு மட்டத்தில் வெளிப்படும்
சமரக் கோன் கூறுகிறார்.
மொழிபெயர்ப்பில் தருகிறேன்.
"கொம்பு விளைாட் டு
குறிப்பிட்டது போல் பசநாயக்க, கப்புரால, குருக்கள்,
செலுத்துகிறது. "உத்தியோகத்தர்கள்"
கின்றனர்.
தொடங்கியது. உணவு,
கீழ் விநியோகிக் கப்
9ேங்கை
பட்டன.
கிராமத்தின் சாதாரண ஆண்களும் பெண்களும் இந்த நிலைமை பற்றி எனக்கு களஆய்வின் போது இந்த மேற்கோளை ஆதாரம்காட்டி : எடுத்துக் கூறினர். புத்தகோவிலின் சமரக்கோன் நிறுவவிரும்பும் கருத்து: பிரதம குரு இந்தக் குழுவின்
முக்கியமானது. கோயில் நிலமே, தலைவர்
கப்புரால, வட்டாண்டி இவர்கள் : நான்கு கிராமசேவகர்கள், பிரதம
உலகியல் அதிகாரமும் ஆன்மிக : குருவின் சகோதரரும் பிரதேச
அதிகாரமும் உடைய வர்கள். சபைத் தலைவருமாக இருந்த இவர்கள் : அரசியல் பிரமுகர் (அக்காலத்தில் நிகழ்த்தும் சட்ங்குகள் ஆணாதிக்க: ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த
இவரே தலைவராக இருந்தார்) கிராமத்தின் அதிகாரம் கருத்தியல் மேலாண்மை : வேறு முக்கியமானவர்களான உல கியல் மட்டத்திலும் ஒரே ஆண்கள் சிலர் என்போர் இந்தக் விதமாக வெளிப்படுகிறது என்று :
அவரது : பாணமையின் ஒரே ஒரு பெண்
கூற்றாக வரும் பந்தி ஒன்றை எனது : கிராமசேவகரை இவர்கள்
குழுவில் சேர்த்துக் கொள்ள வில்லை. பிரதம குருவும் அவரது (3 வினி ; சகோதரரும்ே தீர்மான ங்கள் ஒபயசேகர வன வருணப பல எடுப்பதில் பெரும்பங்கு கொண்ட
(14-15 a) ". آconfi : « فه"
வடடாணடி : A a a பெத்மரல்ல ஆகிய ஆண்கள் குழு; கிராமத்தில் இயங்கும் பாடசாலை சடங்கின் நிகழ்த்துகையில் ஆதிக்கம் : அபிவிருத்திச் சங்கம்,
இந்த : உதவிச்சங்கம் முதலிய அனைத்து சடங்கின் அமைப்புக்களும் இக்குழுவின் போது பெண்களை ஒதுக்கிவைக் : கட்டுப்பாட்டுக்கள் இயங்கத்
இதேபோலவே சுனாமிப் : தொடங்கியதையும் சமரக்கோன்
பேரிடர் நிகழ்ந்து முடிந்தவுடன் : எடுத்துக் கூறுகிறார். இன்னொரு ஆண்கள் குழு பெண் : கள் மீது அதிகாரம் செலுத்தத் : மருந்து, : உடை, வாழ்விடம் முதலியன இந்த விடயங்கள் சிலவும் முக்கியமான அதிகாரக் குழுவின் தலை மையின் வையேனும் இக் கட்டுரையில்
அவற்றை
பாடசாலை அதிபர்,
பிரதேச சபையிலி
குழுவிலி இடம் பெற்றனர் .
இக்
மரண
நூலில் குறிப்பிடப்படும் பிற விடயங்கள் நூலில் குறிப்பிடப்படும் ஏனைய
விரித்துரைக் க

Page 12
முடியாமையினால் சுருக்கிக்
கூறுகிறேன்.
குவியத் தொடங்கியதும் பெண்க
அடிப்படை மாற்றம் ஏற்பட்டது.
இருந்தோர்,
துறைக் கூலிகளாக மாறினர். தமிழர்களிலும், சிங்களவர்களிலும்
உழைத்தனர்.
பெரும்பாலோர்
இச் சாதிப்
வறியவர்கள்.
செய்தனர்.
பெணி களின் உழைப்பு கூலி
உழைப்பு என்ற வடிவத்திலி
பெறப்பட்டது. விவசாய முறையில்
9ேங்கை
இவையாவும் தெறியப்பட்டு பெண் உழைப் 1. சுனாமி உதவி கிராமத்தில் பாளியாக மாறும் செயல்முறை
ஆரம்பித்தது, ளின் கூலி உழைப்பு முறையில் 4. NGO மூலதனம் சமூக உட்கட்ட o மைப்புக்களில் முதலிடப் பட்டது. இதுவரை விவசாயக் கூலிகளாக : இது கிராமத்தின் உட்கட்டமை கட்டிடம், நிர்மானத் ;ப்புக்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் e : AA ம்; இத்திட்டங்களின் 70% சாதி அந்தஸி தில குறைந்த : பிரிவினரின் பெண்களே பெரும் : வற்றிற்கு செலவாகியதால் கிராமம் பான்மை கூலித் தொழிலாளர் களாக பெற்ற நண் மையின் அளவு
s ஒப்பீட்டளவில் குறைவே. 2. சிங்கள மக்களின் அ9தத9ல் : 5. தாய்வழி உரிமை நிலவும் உள்ள சாதிபது சாதி. இச்சாதியினர்; சமுதாயம் எனக்கருதப்படும் பாண மையில் ஆணாதிக்கமே இருந்து பெணி கள் வருகிறது. கடற்கரையோரத்தின் மர நடுகை த்திட்டம் போன்ற NGO திட்டங்களில் : NGO புகுந்ததன்மூலம் சில கூலி உழைப்பாளர்களாக வேலை : மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
அ. பெண்கள் பற்றிய மனப்பாங்கு 3. சுனாமியின் பின்னர் பெருமளவு : මෝநிதி கிராமத்திற்கு வந்தது. : இதன்பயனாக மீள் முதலாக்கம் : ஆணிகளோடு இணைந்து (Recapitalisation) 66ïg)]Lb Qgu6ù : முறை பாணமையில் தொடங்கியது. : விவசாய முறைமைக்கு மாறுபட்ட
முதலாளித்துவ முறை புகுந்தது, !
உடைத்
செலவு நிர்வாகம், அமுலாக்கம் என்பன
சுனாமிக்கு பிந்திய மறுவாழ்வு நடவடிக்கைகளிலே
பெண்களிடமும் திறன்களும், ஆற்றல்களும் உண்டு.
பெண்களாலும் பலவேலை களைச் செய்ய முடியும் . சமதையாக பணியாற்ற (Մ)tԳպլb.
ஆகியன குறிப்பிடத்தக்க புதிய மாற்றங்கள். இம்மாற்றங்களை As as " NGO மூலதனம் கொண்டுவந்தது. தீட்டு சிலவேலைகளில் இருந்து கொம்பு விளையாட்டு போன்ற பெண்களை ஒதுக்கியது. அத் தோடு: மரபுவழிச் சடங்குகளில் காணப்ப பெண் வீட்டுக்கு உரிய வர்கள் .
என்றும் கருதும் நிலை இருந்தது.
டாத புதிய விடயங்கள் இவை. ஆய்வுகூடப் பரிசோதனை
இரசாயனம், உயிரியல், பெளதீகம்

போன்ற துறைகளில் ஆய்வுகூடப் பரிசோதனைகளை நிகழ்த்தலாம். சமூக விஞ்ஞானங்களில் இவ்வா றான ஆய்வுகூடப் பரிசோதனை கள் சாத்தியமில்லை. இருந்த போதும் பாணமை இலங்கையின் இன்றைய பிரச்சினைகளைப் பரிசோதிப்பதற்கு ஒரு சிறந்த ஆய்வுகூடமாக உள்ளது. இனங் களின் ஒற்றுமை, சகவாழ்வு, ஐக்கியம் மூலம் நாட்டைக் கட்டி எழுப்புதல் ஆகியவற்றை செயல் முறையில் பரிசோதிப்பதற்கு "50க்கு
நம்முன்னே உள்ளன.
1. சிறுபான்மைப் பண்பாடு மேலாதி
பண்பாட்டில் தன்னைக் : கரைத்து சுயத்துவத்தை இழத்தல். : இதனை "அசிமிலேசன் (Assimilation) :
க்கப்
மாதிரி என்பர்.
i. பன்மைப் பண்பாட்டு மாதிரி : பன்மைப்பண்பாடுகள் அருகருகே இழக் காம லி செழுமையுடன் வளர்தல். இதனை : 'LDoofsósgyessib' (multiculturalism) :
சுயத் துவத்தை
என்பர்.
பாணமையில் முதல் மாதிரிதான் : இடம் பெறுகிறது. தமிழ்மொழிக் : கல்விக்கான ஆரம்ப பாடசாலை யின் நிலை குறியீட்டு வடிவில் இதனை : வெளிப்படுத்துகிறது. பாணமையில் : இதுதான் மிகப் பொருத்தமான வழி : என்றும் நடை முறைச் சாத்தியமா
னது என்றும் கூட வாதிட இடமுண்டு.
0ேவழிமா
இருந்தாலும் இலங்கை முழுமைக் குமான முன்மாதிரி என இதனைக் கருதமுடியாது. ஒரு பிரதியை (text) வாசிக்கும் போது அதன் ஆசிரியர் கருதாத விடயங்க ளையும் வாசகன் வாசிக்கலாம் என்று பின் நவீனத்துவ வாதிகள் கூறுவர். . சமரக்கோன் கருதாத விடயங் களை நாம் வாசிப்பதற்கும் இந்தப்பிரதி உதவுகிறது.
ஆதாரம்
· Athulasrikumaramarakoon
50 மக்கள் வாழும் LT600T60)LD60)u Female goddess and tsunamissa colombo. 2010
விட சிறந்த இடம் வேறு ஏதேனும் : @GB šis (Upiguqdm? @60Tráidb6f6i : = :::Mitoliitilé =
சகவாழ்வுக்கான இருமாதிரிகள் :
நன்றி : "ஞானம்" கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
பதிவு
சிலப்பதிகாரப் பெருவிழா ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப்புலவர் கழகம் அதன் செயலாளர் தமிழவேள் இ.க.கந்தசுவாமியின் முயற்சியினால் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 2008 ஒக்டோபர் மாதம் 11,12,13 ஆகிய மூன்ற நாட்களும் ஈழத்துப் பூதந்தேவனார் அரங்கில் காலை, மாலை நிகழ்வாக சிலப்பதிகாரப் பெருவிழா
நடைபெற்றது.

Page 13
14.03.2009 அன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்ற எம்.பி. செல்லவேல் புதிய கவிதையில் எழுதிய
flațiilă Islui
நூல்வெளியிட்டு விழாவில் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய தலைமையுரையிலிருந்து.
நூல் : சிலம்புக்காவியம்
Ճ ழிபுதிய இலகு கவிதை நடையில்)
நூலாசிரியர்: எம்.பி. செல்லவேல்
வெளியீடு : இலக்கியச்சோலை,
சாயி கல்வி வெளியீட்டகம் 3648, பாமன்கடை வீதி, கொழும்பு:06,
முதலில் இச்சிலம்புக் காவியத்தைப் படைத்துள்ள செல்லவேல் அவர்களைப் பற்றிய சில குறிப்புக்களை இங்கே கூறுவது முக்கியம்.
இவரது பிறப்பிடம் திருகோணமலை. தாய்தந்தையர் எல்லோருமே திருமலையைச் சேர்ந்தவர்கள். குழந்தைகளின் படிப்புக்காக இவரது குடும்பம் இளவயதிலேயே யாழ்ப்பாணத்திற்குக் குடிபெயர்ந்தது. இரண்டாம் வகுப்பு வரை திருகோணமலை சென்ற். யோசப் கல்லூரியில் கற்று பின் யாழ்ப்பணம் சென்று ஸ்ரான்லி கல்லூரியில் க.பொ.த. சாதாரணம் பயின்று பின் உயர்தரம் வரை தெல்லிப்பழை மகாஜனக் கல்லுரியில் பயின்றார்.
கல்லூரிக்கல்வியை முடித்தபின் மகா இலுப்பலமை கமத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு உத்தியோகத்தராகவும், கொழும்பில் இலங்கை விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஆராய்ச்சி நிலையத்தில் - Ceylon Institute of Scientific and Industrial Research gos Technical Assistant ஆக அதாவது ஆய்வுகூட தொழில்நுட்பவியளாளராகவும் பணிபுரிந்த பின் ஆசிரியத்தொழிலை விரும்பி ஏற்று இறுதியாக நுகேகொட தமிழ்மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகப் பணி புரிந்து ஒய்வு வயதை அடையுமுன்னர் தாமாகவே ஒய்வு பெற்றார். பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியர் பயிற்சி English Trainied பெற்றவர்.
Geisleaf 20a
 

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் - Open University of Sri Lanka BSc விஞ்ஞான பட்டத்தையும் Dip in Education கல்வி டிப்பேளாமா வையும் பெற்றார்.
"குவியல்" எனும் விஞ்ஞான கவிதை தொகுப்பு இவரது முதல் நூல். வானொலியில் பல அறிவியல் நாடகங்களை அளித்தவர். "ஈரமுள்ள காவோலைகள்" எனும் இவரது வானொலி நாடகங்கள் எட்டை உள்ளடக்கிய நூலும் வெளிவந்துள்ளது. "ஈரமுள்ள காவோலைகள்" எனும் இவரது நாடகம் அண்மையில் இவரே கதை வசனம் எழுதி ரூபவாஹினி Eye Channel இல் ஒளிபரப்பப்பட்டது. Sai Publication என்ற பதிப்பகத்தின் மூலம் 10ம், 11ம் மற்றும் க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்குரிய விஞ்ஞான பாட நூல்கள் நாற்பதுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார். இப்போது "இலக்கியச் சோலை" யின் முதல் விருட்சமாக இச் "சிலம்புக்காவியம்" எனும் நூலைத் தந்துள்ளார். "சிலப்பதிகாரம்" தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. தமிழின் பெருமையினைப் பாடவந்த மகாகவி பாரதி கம்பனைப் போல் வள்ளுவனைப்போல். என்ற வரிசையிலே அடுத்ததாக இளங்கோவை வைப்பதிலிருந்தே இக்காவியத்தின் முக்கியத்தை உணரலாம். அதனால்தான் "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்கிறோம். திரு. செல்லவேல் அவர்களின் கவிதை வரிகளிலே சொல்லப்போனால்,
"அன்னைத்தமிழுக்கு அணிகலன்கள் ஐந்து அவற்றுள் ஒன்று சிலம்புச் சிந்து"
சிலப்பதிகாரத்திற்கு ஏனைய பண்டைத்தமிழ் இலக்கியங்களை விடவும் சில விசேட சிறப்புக்கள் உண்டு. அவை
முதல் சிறப்பு ஏனைய பண்டைத்தமிழ் இலக்கியங்களும் இதிகாசங்களும் முடியுடை வேந்தர்களையே பாடுபொருளாகக் கொள்ள சிலப்பதிகாரத்தில் வணிகக் குடிமகனைப் பாடுபொருளாக்கி தமிழிலக்கிய பாரம்பரியத்தில் புதுமரபொன்றைத் தோற்றுவித்தார் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள்.
9ேவிமா

Page 14
மற்றச் சிறப்பு சங்ககாலத்து நூல்களெல்லாம் "சங்கப்பலகை" யிலே அல்லது அரசவைகளிலேதான் அரங்கேற்றம் கண்டதாக நாம் அறிகிறோம். ஆனால் சங்கம் மருவிய காலத்திலெழுந்தாகக் கூறப்படும் "சிலப்பதிகாரம்" சங்ககால வழக்கிலிருந்து சற்றுமாறி மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் எனும் தமிழ்வல்லோன் கண்ணகி கதையைச் சொல்ல அதனைக் கேட்டு இளங்கோவடிகள் எழுத அந்நிகழ்வே சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றமாகி விடுகிறது.
சங்ககால இலக்கியங்கள் யாவும் செய்யுள் நடையிலேயே உள்ளன. சிலப்பதிகாரம் உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்களாக உள்ளதே அடுத்த சிறப்பு. சிலப்பதிகாரம் எழுந்து சுமார் 1500 வருடங்களுக்குப் பின்னர்தான் மேனாட்டார் வருகையின் காரணமாகத் தமிழில் உரைநடை வளர்ச்சி பெற்றது என்றாலும் கூட தமிழ் உரை நடையின் ஊற்றுக்கண் சிலப்பதிகாரம் எனலாம்.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதும்" சிலப்பதிகாரம் தரும் செய்திகள்.
இச் சிலப்பதிகாரத்திற்கு பின்னாளில் முதலில் அரும்பத உரையாசி ரியரும் அடுத்து அடியார்க்கு நல்லாரும் உரைகள் வகுத்தனர். அதன் பின்னர் நாவலர் ந.மு. வேங்கடசாமி உரை செய்தாா. டாக்டர் ரா.க. சண்முகஞ் செட்டியார் சிலப்பதிகாரத்தின் புகார்க்காண்டத்திற்கு மட்டும் உரை எழுதினார்.
சிலப்பதிகாரத்தை முழுமையாக அதனுடைய இரு பழைய உரைகளுடன் பதிப்பித்த பெருமை டாக்டர். உ.வே.சாமிநாதயரையே சாரும். அதற்கு முன்னர் புகார்க்காண்டத்தின் மூலம் மட்டும் திரு.சீனிவாசராகவாச்சாரியார் அவர்களாலும், புகார்க்கண்டம் மூலமும் அதற்கு அடியார்க்கு நல்லாள் வகுத்த உரையும் திரு.சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் அவர்களாலும் பதிப்பிக்கப்பெற்றன. இவற்றின் பின் 1958 இல் புலியூர்க்
9ேங்கம்

கேருகன் செய்த தெளிவுரையே இன்று பரவளாகப் படிக்கப்படுவதாயுள்ளது.
பழைய வரலாறுகளை - கதைகளை - காப்பியங்களை - இதிகாசங்களை மூலங்களாகக் கொணடு அவற்றை இலகுதமிழில் புதிய கவிதை நடையில் எழுதி மீள மெருகூட்டும் புதிய இலக்கிய மரபொன்று அண்மைக்காலத்தில் எழுந்துள்ளது.
மகாபாரத்தில் ஒரு பாத்திரமாக வரும் பாஞ்சாலி. கதையை பாரதி "பாஞ்சாலி சபதம்" ஆக்கியதையும்; பாரதிதாசன் வேறு கண்ணோட்டத்தில் சிலம்மைப் பாடியதையும்; நம் நாட்டுக் கவிஞர்களான மறைந்த மஹாகவி, இராமாயாணத்தில் வரும் "அகலிகை"யை புதிய பார்வையில் நவீன கவிதையிலே நவின்ற தையும்; மறைந்த கவிஞர் நீலவாணன் மஹாபாரத்தில் வரும் கர்ணன் பாத்திரத்தை "மழைக்கை" எனும் பெயரில் பா நாடகமாக வடித்தையும்; முருகையன் அவர்கள் காளிதாசனின் குமார காவியத்தை- குமாரசம்பவத்தை "இளநலம்" எனும் தலைப்பில் இனிய கவிதைகளால் குறுங்காவியமாகத் தந்ததையும்; கவிஞர் கண்ணதாசன் "இயேசுகாவியம்" படைத்ததையும்; இதே போன்று தமிழ்நாட்டுக் கவிஞர்களான அப்துல்ரஹற்மானும் மு.மேத்தாவும் இலங்கைக் கவிஞர் ஜின்னா ஷெரிப்புத்தீனும் நபிகளின் வரலாற்றை கவிதையில் சொல்லியதையும்; கவிஞர் வாலி அவர்கள் ஆனந்தவிகடனில் வாரா வாரம் தொடராக எழுதிய "அவதாரபுருஷன்", "பாண்டவர் பூமி", "ராமானுஜ காவியம்" ஆகியவற்றையும் இப் புதிய இலக்கிய மரபிற்கு உதாரணங்களாகக் காட்டலாம்.
சிலப்பதிகாரக் கதையை 2003 இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைமாமணி வலம்புரி சோமனாதன் "கண்ணகி காவியம்" எனும் பெயரில் கவிதை யாக்கினார். இந்நூலுக்கு கவிஞர் வாலி அணிந்துரை வழக்கியிருந்தார்.
இந்த வரிசையிலே இப்போது இலங்கைக் கவிஞர் செல்லவேல் அவர்கள் சிலப்பதிகாரத்தைச் "சிலம்புக்காவியம்" எனும் தலைப்பிலே புதிய கவிதை நடையில் (புதுக்கவிதை அல்ல) படைத்துள்ளார். அழகிய தமிழ் நடையில் அகவலோசையுடன் கூடிய பாக்களால் சிலம்புக் காவியம் படைத்துள்ளார்.
9ேங்கை

Page 15
மூலக்கதையை விட்டு விலகி விடாமல் இக்காவியத்தை இவர் படைத்திருப்பது இந்நூலின் சிறப்பு. இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள கவிஞர் வைரமுத்து "மூலத்தைவிட்டு விலகிவிடாத விசுவாசம்" இச் சிலம்புக் காவியத்தின் சிறப்பு எனச் செப்பியுள்ளார். இச் சிலம்புக் காவியத்தின் ஒரு பரலையாவது எடுத்துக்காட்டி எனது தலைமையுரையை நிறைவு செய்ய நினைக்கின்றேன்.
காவிரியாறு கடலுடன் கலக்கும் காவிரிப்புப் பட்டினத்தை புகார்த்துறைமுகத்தை அந்தக்காட்சியைச் செல்லவேல் அவர்கள் கவிதையிலே காட்டும் மாட்சியைப் பாருங்கள்.
"கலங்கரை விளக்கம் துலக்கமாய் நிற்க கப்பல்கள் வரிசையாய்க் காத்துக்கிடக்கும்"
"பண்டங்கள் பலவும் ஏறும் இறங்கும் வணிகர் கூட்டம்
வளைத்து மொய்த்து வாங்குதல் விற்றல் வழமையாய்ச் சிறக்கும்"
ஒருமா பத்தினி வந்தாள்
உலகேழுந் தழைத்திட வந்தாள் வந்தாள்
திருமா மண்ணிநங்கை வந்தாள் : எங்கள்
தேசத் தழைத்திட வந்தாள் வந்தாள்
இப்பா ரிடந்தனினில் வந்தாள்
இடைச்சேரி வாழ்விக்க வந்தாள் வந்தாள்
ஒப்பான பாலகர்க் கான அண்யாய்
ஒரு மாத்தினி வந்தாள் வந்தாள்.
சிந்தர் குலந்தனைத் திர்த்த அந்தச்
சிவகாமி அயிராமி வந்தாள் வந்தாள் வந்தாள் கண்ணகை வந்தாள்
மழைமாரி பொழிந்திட வந்தாள் வந்தாள். 6) வங்கிகரி 2.

கொம்பு விளையாட்டு (கொம்பு முறிப்பு)
பற்றிய மீள் பார்வை -எஸ்.எதிர்மன்னசிங்கம்
முன்னாள் கலாசாரப் பணிப்பாளர்,
sal.akluDr.
கொம்பு என்ற சொல்லின் கருத்
தைப் பார்க்கும்போது; விலங்கு களின் கொம்புகளே நமக்குப் புலனாகும். இங்கு கொம்பு முறிப்பு
மரங்களின் இயல்பாக அமைந்த
கிராமங்களில் பெரிதும் ஆடப்பட்டு வந்தது.
மாநில்ங்கள் தோறும் பிரபல்யம் : அடைந்து விளங்குகின்றது. :
முன்னர் அக்கிராம மக்கள் இரண்டு பிரிவாக (கட்சி)ப் பிரிக்கப் படுவர்.
வளை தடிகளையே குறிக்கின்றது. கண்ணகி வழிபாடு மட்டக்களப்பு
கண்ணகை அம்மன் கோயில்கள் இல்லாத கிராமங்களே இல்லை
என்று கூறலாம். கண்ணகை அம்மன் :
என அழைப்பர். கோவலனுடைய (சுவாமிகட்டு) கட்சி என்றும் தென்சேரியை : அம்மன் கண்ணகியுடைய (அம்பாள்)
கொம்பு முறிப்பு எவ்வாறு வந்த : தென்பதற்கு நீதி தவறிக் கோவ : லனைக் கொலை செய்வித்த:
கண் நோய் முதலான கொடிய நோய் நொடியிலிருந்து சுகமான கோபம் தணியாத கண்ண கியை : சாந்தப்படுத்திக் குளிர்விப்ப தற்காக
மென் பதற்காகவே இவ் விளை
சடங்குகள் நடைபெறும் காலப் பகுதிகளில் இக் கலையாடல் நடைபெற்று வந்தது. தற்பொழுது அருகிப்போயுள்ளது.
பாண்டிய மன்னனை பழிவாங் கியும், மதுரை மாநகரை எரியூட்டி யும்
இடையர் குல இளை ஞரும் ,
மங்கையரும் ஒரு காதல் கலந்த
ட்டுடன் சேர்த்துச் செய்கின்றனர். கருதப்படுகின்றது. : மாநிலத்திலி :
விளையாட்டாக இதனைச் செய்தனர்
எனக் ?
மட்டக் களப் பு
60வழிமா
களுதாவளை, தேற்றாத் தீவு,
மண்டூர், வந்தாறுமூலை, மகிழடித் தீவு போன்ற கிராமங் களிலும் அப்பாறை
மாவட்டத்திலி , தம்பிலுவில், காரைதீவு போன்ற
கொம்பு விளையாடல் ஒரு கிராமத்தில் தொடங்குவதற்கு
இதனை வட சேரி, தென் சேரி வடசேரியைக்
கட்சி என்றும் அழைத்தனர். கிராமத்தில் உள்ள மக்களுக்கு அம்மை, சின்னமுத்து, வைசூரி,
வாழ்க்கை ஏற்பட்டு மழைவளமும், செல்வ வளமும் ஏற்பட வேண்டு
யாட்டை மக்கள் கண்ணகி வழிபா
கொம்பு விளையாட்டின் முக்கிய அம்சங்களாகப் போர்த்தேங்காய்

Page 16
கல்யாணம், என்பன இடம்பெறும் .
ps I fi
நடத்துவர். இரு கட்சியினரும்
எதிரெதிராக இருந்து கொண்டு சிறிய போர்த் தேங்காய் களை உருட்டி
எக் கட்சியினர் அம்மனி காவியப் பாடலிகள்
யம் களை உடைக்கின்றனரோ அவர்களே : வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படும். :
உடைக் கும் : முதன் முதல் : என்றும், வெட்சி என்றும் இம்மரம் அழைக்கப்படும். வடசேரிக் கொம்பு வாரத்திற்கு (கண்ணகி கட்சி) 90 பாகை வளைவுடையதாகவும் ; தென்சேரிக் கொம்பு அதிலும் சற்று கொம்பு விளையாட்டில் முதலில் : ஒடுங்கியதாகவும் முறிக்கப்படும் கொம்பு கொழு வேண்டியது விதியாகும். கொம்பு அல்லது விளையாட்டுக் : சேரிக் கொம்புகளையும் அணைத் கொம்பு என்று கூறப்படும். இதனைத் துக் கட்டும் தொடர்ந்து கொம்புத் தட்டுக் கொம்பு : “பில்லி” எனப்படும்.
கூடாரக் கொம்பு, ஏடகக்கொம்பு, கட்டப்பட்ட கொம்பே விளையாட்
தண்ணீர்க் கொம்பு என்ற ஐந்திலும் முறையே ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, கணிக்கப்படும்.
: ԱԼ- 1ԳԱԱ கொம்புகள் பூட்டி இழுக்கப்படுதல் எனப்படுவதான கயிற்றில் தென் விளையா ட்டின் சிறப்பம்சமாகும். : சேரியான் கொம்பு தொடுக்கப்
தண்ணீர்க் கொம்பு என்பது விழா படும். அக்கொம்பிற் கொழுவிய
அனுப்புவர். கூடுதலான தேங்கா
முதன் முதலி தேங்காயிலும் , முறிக்கும் கொம் பிலும் தென்சேரி
வெற்றியளிப்பது மரபாகவுள்ளது.
ஒன் பது ஆக பதினேழு இணைக்
9ோழிமா
உடைத்தல், கொம்பு முறித்தல், நிறைவில் முறிக்கப்படுவதாகும்.
கொம்புத்தட்டு எடுத் தல், தேர்க் ; ஒவ்வொரு நாளும் கொம்பு முறித்த
குளிர்த்தி பாடுதல் பின்னர்
கொம்பு விளையாட்டு தொடங்க ப்படும் என கொம்புத் தட்டில் (பூம்பந்தர்) கூடி அறிவித்த பின்னர் கொம்புகளை வைத்து ஊர்வல பொதுவான ஓர் இடத்தில் மாலை : மாக எடுத்துச் செல்வர். வேளையில் போர்த் தேங்காய் : அலங்கரிக்கப் பட்ட அம்மன் உடைத்தலை ஆரம்ப நிகழ்வாக சிலையை பூம்பந்த வில் வைத்து
ஊர்வலம் செல்வர். இதன் போது
இரவு தோறும் இரு கட்சியாரு க்கும் பொதுவான
நன்கு
பொதுவான உடுக்குச் சிந்து (ஊர்சுற்று காவியம்) முதலான
படிக்கப்படும்.
கொம்புகள் நன்கு உறுதியான
கரையாக்கு மரத்தினால் ஆன
வையாக இருக்கும். கருவீரம்
960) LD UU!
இரு
இரு கம்புகளும் பில லி
டுக்குத் தகுதியான கொம்பாகக்
ஒரு மரத்தில்
“அரிப்பு” (சிறுவட்டம்)

வடசேரிக் கொம்பிலே இன்னு மோர்
அரிப்பினைப் பிணைத்து அதிலே :
களின் மகிழ்ச்சிப் பாடல்கள், உடுக்குச் சிந்து, ஊர்சுற்றுகாவியம், பிடித்துப் பலர் இழுக்கும்போது :
: படிக்கப்படும். கொம்பை தாங்கிச் செல்லும் பூம்பந்தரை நிறுத்தி வசந்தன் கூத்து, கும்மி, கரகம்,
பெரிய வடமொன்றை மாட்டுவர். (இணைத்தல்) அவ் வடத்தைப்
இருசேரியையும் சேர்நீத திறமையானவர் சிலர் தத்தம் கொம்புகளில் “பல்வாய்” (கொம்பின்
தலைப்பகுதி) “குச்சி” (கொம்பின் . வளைந்த இடத்து நடு ஆணி) : முதுகுமரம் (கொம்பின் தலைப்பகுதி) : “பில்லி” (கொம்பின் இரு புறமும் : அணையக் கட்டிய தடிகள்) என்னும்
ஆண்டி, விகடன் ஆகிய தோற்றங் களில் நடிகர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி மக்களை மகிழ்ச்
உறுப்புக்களை எல்லாம் முறைப்படி பிடித்துக் கொள்வர். அரிப்பில் பிணைந்த பெருவடத்தினை இரு
சேரிப் பொதுமக்களும் இழுப்பர். அப் :
* கூத்திலும், வசந்தன் ஆட்டத்திலும்
ஈடுபட, வெற்றி : பெற்றவர்கள் தம் வாரத்தின் (சேரி) : பெயரைச் சொல்லி தமது வெற்றியை ஆடல்பாடல் உடன் மகிழ்ச்சியாகக்
நிறுத்தி வைக்கப்படும் சந்திகளில் முறிக்கப்பட்ட பின்னரே மிகவும் :
: படுபவையாகக் களுதாவளைக் ; கொம்புச் சந்தி, காரைதீவு கொம்புச் ஆகிய இரு கட்சியின ரும் : அலங்கரிக்கப்பட்ட பூம்பந்தர் களில் :
கலையாடல் சிங்கள மக்களிடை யேயும் காணப்படுகின்றது. போர்த்
பலருடைய இழுவைப் பொறுப் பினால் இரண்டிலொரு கொம்பு முறியும் . உடனே
கொணி டாடுவர் . கொம் பு
சிறப்பான முறையில் பல நிகழ்வுகள் இடம்பெறும். வடசேரி, தென்சேரி
தத்தம் கொம்புகளை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வர்.
இதனோடு நன்கு அலங்கரிக்கப்பட்ட : கண்ணகி அம்மன் சிலையையும் :
என்றும்,
9ேங்க
கொணி டு செலவர் .
அந்த வேளையில் வெற்றி பெற்றவர்
கொம்புப் பாடல்கள் என்பன
காவடி முதலான ஆடல்களைச் செய்து ஆடிப்பாடி மகிழ்ச்சியடைவர்.
இந்நிகழ்வின்போது கோலம் புனைவோர், வேடன், குறவர், போர்வீரன், முடிமன்னர், முனிவர்.
சியடையச் செய்வர். இளைஞர்கள்
மங்கையர் குரவை போடுவதிலும், கும்மி அடித்த லிலும் தம் திறமையைக் காட்டு வர். கொம்புகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் போது
இன்றும் பெயர் குறிப்பிட்டுக் கூறப்
சந்தி, மண்டுர் கொம்பு வம்மியடி என்பன விளங்குகின்றன. இக்
தேங்காய் உடைத்தலை அவர்கள் “பொல் கெலிய” (eeஞ் அ8ை)ை கொம்பு முறித்தலை

Page 17
“அங்கெலிய” (Co G8ை0) எனவும் அழைக்கி னிறனர். குருநாகலி பகுதியில்
கண்டெடுக்கப்பட்டுள்ள ஏட்டுப் பிரதிகள் மூலமும், சிங்களத்தில் எழுதப்பட்டுள்ள பத்தினித் தெய்வம் சம்பந்தமான இலக்கியங்களாலும் இதனை நாம் நன்கு அறிய முடிகிறது.
கண்ணகி வழிபாடு கடல் சூழ் இலங்கைக் “கஜவாகு” மன்னன் என்னும் சிங்கள அரசனுடைய காலப் பகுதியிலிருந்து கைக் கொள்ளப்பட்டு வருகின்றது. இத் தொடர்புகளே சிங்கள மக்களு டைய சமய வழிபாட்டுக் கலை களுடன் கலப்பதற்கு வழிவகு த்திருக்க வேண்டும். சிங்கள மக்கள் கண்ணகியை “பத்தினித் தெய்யோ” என்று வழிபடுகின் றனர். இடையர்கள் செய்த குளிர்ச்சி விழாவே கணிணகி அம்மனி சடங்கில இறுதி நாளனர் று குளுத்தியாக நடைபெறுகின்றது. கண்ணகியம்மன் கோயில்கள் மட்டக்களப்பு மாநிலத்தில் கிராம ங்கள் தோறும் உள்ளன. வருடந் தோறும் வைகாசிப் பெளர்ணமிக்கு கதவு திறந்து சடங்கு நடை பெறும்.
செட்டிபாளையம் கண்ணகி அம்மன், !
காரைதீவு கண்ணகி அம் மன், குளக்கட்டு கண்ணகி அம் மன், விடத்தல் முனைக் கண்ண கை
3) left 20
; அம்மன், வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆகிய கோயி ல்கள் மிகவும் பிரசித்தமான வையாக உள்ளன. வடமாகாண த்தில் வற்றாப்பழை கண்ணகி அம்மன் கோயில் விளங்குகின்றது.
மிகப் பிரபல யமாக
இனி இக் கொம்பு முறிப்பு
விளையாட்டின்போது படிக்கப்படும் சுவையான நோக்கலாம்.
பாடல் வரிகளை
“கோலப் பணிச்சேலை
கொய்துடுத்து கொம்பு விளையாட்டுக்குப்
போகையிலே
வேலப்பர் வந்து மடிபிடித்து மெத்தவும் சிங்கிக்கொண்டார்
தோழி
காப்பணி மங்கையர்
மன்மதலேன் கந்தன் குமரன் அருள் லேன் சீப்புடன் மல்லிகைப் பூமாலை தந்து சேர்வமென்றாரடி தோழியரே.”
மேலும் குறவள்ளியும் தோழிய
ருமாகக் கோலப்புனைந்து தம்முட் : படிக்கும் கொம்புப்பாடல்
“ஆற்றோரம் போறமயில் : அது ஆண்மயிலோ பெண்மயிலோ பார்த்துவாடா வடசேரியான் :
உனக்கு பாவற்பழம்போல மாலைதாறேன்.

வடசேரியான் கொம்பு
எங்கே யொங்கே
மணமுள்ள தாழையின்
GDGiao CDGero
தென்சேரியான் கொம்பு
எங்கே யொங்கே
செம்பரப் பற்றைக்கு கீழே கிழே
வடசேரியான் கொம்பு
எங்கே யொங்கே
வண்ணாண்ட சாடிக்குள்ளே
2-croscar
தென்சேரியான் கொம்பு
எங்கேயொங்கே
சித்திரத் தேருக்கு மேலே மேலே”
இவ்வகையான பாடல்கள் ஒரு சேரியாரை இன்னுமொரு சேரியார் பழித்தும் தம் சேரியாரை புகழ்ந்தும் பாடும் பாடல்களாகும்.
9ேங்க
ல்ேவி என்றும் சொல்லப்பெறும் ada ahuae
விக்கி என்றும் சொல்வப்பெறும் dosialt såhär
பலR23(B) பிலி(பில்லி)யுடன் வைத்துக் கட்டப்பட்டுள்ள 23(A) alGardi கொம்பு
கொம்பின் தோற்றம்
நிறைவுநாள் அன்று குளுத்தியின் போது கண்ணகி அம்மன் குளு த்தி படிப்பது வழக் காகும். “ஒருமா பத்தினி வந்தாள் : உல கேழுந் தழைத்திட வந்தாள் :
வந்தாள்’ எனத் தொடங்கும் இக் குளுத்திப் பாடல்களை இருவர் நின்று அடி தோறும் மாறி மாறி இசைக்கேற்ப பாடுவர். குளுத் தியும், வாழியும் பாடி முடித்த லோடு கொம்பு விளையாட்டு நிறைவுபெற்று எலி லோரும் மகிழ்ச்சியடைவர். உசாத்துணை நூல்கள்: 1. கந்தையா வி.சி. மட்டக்களப்புத் தமிழகம்
1964 ܥ 2. சற்குணம் ம.கொம்பு விளையாட்டு
தினபதி - ஆண்டு மலர் - 1972 3. பூபாலப் பிள்ளை செ. கணிணகி வழிபாடும் கொம்பு விளையாட்டும் வீரசேகரி - 1949.

Page 18
கண்ணகியின்பல்வேறு அம்சங்கள்
செல்வி. க. தாங்கேஸ்வரி
முன்னுரை திராவிடப் பண்பாட்டில் முக்கியம் பெற்ற சக்தி வழிபாட்டினை இன்று நாம் கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றுள்ள கண்ணகி வழிபாட்டில் காண்கிறோம். கிராமங்களில் மட்டுமல்ல நகர்ப்புறங்களிலும் கண்ணகி குல தெய்வமாக நிலைத்துள்ளாள். வருடத்திற்கு ஒரு தரம் கதவு திறக்கும் சடங்குடன் ஆரம்பமாகி வைகாசிப் பூரணை அல்லது வைகாசித் திங்களில் குளுத்திச் சடங்குடன் கதவு பூட்டப்படும். அவ்வேளையில் எந்த தெய்வத்திற்கும் காட்டாத பயபக்தியும், புனிதமும் கண்ணகி சடங்கின் போது காணமுடியும், கண்ணகி வழிபாடு இருந்த பல இடங்கள் இன்று பத்தினி அம்மன், நாகபூசணி அம்மை, மாரியம்மன், புவனேஸ்வரி, இராஜராஜேஸ்வரி எனப் பல்வேறு பெயர்களால் ஆராதிக்கப்படுகின்றன. ஆகவே ஆதிகாலம் முதல் இருந்து வந்த தாய்த்தெய்வ (பெண் தெய்வ) வழிபாடு எவ்விதம் கண்ணகி வழிபாடாக பரிணமித்தது. கண்ணகி வழிபாடு எவ்விதம் மாரி, பேச்சி, காளி என்றெல்லாம் திரிபுபட்டது என்பதை இங்கு ஆராய்வோம்.
பண்டைக்கால தாய்த்தெய்வ வழிபாடு. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே தாய்த்தெய்வ (பெண்தெய்வ) வழிபாடு இடம்பெற்று வருவதை இன்றைய ஆய்வுகள் காட்டுகின்றன. வேட்டையாடும் காலம், விவசாய காலம் போன்றவற்றில் ஆண்கள் வேட்டையாடப் போக பெண்கள் வீட்டிலிருந்தே பயிரிடுகின்றனர். புராதன காலங்களில் பூமியை அனைத்துக்கும் தாய் என நம்பினர். பூமியில் விதையை செடியாக முளைக்க வைக்கும் திறனும், குழந்தையை பெறும் சக்தியும் பெண்களுக்கே உண்டு என நம்பினர், பெண் வயலைச் சுற்றி வந்தால் பயிர் நன்றாக விளையும் கருவுற்றிருக்கும் பெண் விதையை விதைத்தால் பல்கிப் பெருகும் எனவும் நம்பினர். பெண் தெய்வ ழீதாய்த்தெய்வ0 வழிபாட்டின் வளர்ச்சி
9ேங்ழி

வேட்டையாடவும், விவசாயம் செய்யவும் பயன்பட்ட கல்லினால் செய்யப்பட்ட கோல் ஆயுதமானது பின்னர் இரும்புக் காலத்தில் சூலமாக மாறியது. இதுவே பிற்காலத்தில் கொற்றவையின் சின்னமுமாகியது. இன்றுவரை சக்தியின் சின்னமாக சூலமே வழிபடப்படுகிறது. பெண் தெய்வத்திற்கு உருவமைத்து வழிபடும் வழக்கமானது கி.மு. 6000 ஆம் ஆண்டில் ஏற்பட்டது என அறிஞர்கள் கருதுவர். சிந்துவெளி நாகரீகத்திலே பெண் தெய்வ உருவங்கள் சுடுமண் பொம்மைகள் உருவில் முதல் முதல் கிடைத்தன. இதே போன்று ஐரோப்பா தொடக்கம் கிறிஸ் வரை பெண்தெய்வ வணக்கம் காணப்பட்டுள்ளது. யூரினோம், இபாஹி, சைப்ஸ், டைனோனா, டெல்பி என்பன கிரேக்கத்திலும், ஜனிஸ் எகிப்திலும், வீனஸ் உரோமிலும், தியாமத் பாபிலோனியாவிலும் பெண்தெய்வங்களாக வணங்கப்பட்டுள்ளன. இவைகள் காலவோட்டத்தில் வெவ்வேறு விதமாக மாற்றமடைந்தமையையும் காணமுடிகிறது.
வேதகாலத்தில் பெண்தெய்வ வழிபாடு யசுர்வேத காலத்தில் பெண் தெய்வம் உமை எனப்பட்டது. வட இந்தியாவிலே குவிசிகா என்ற மன்னன் காலத்து உமை, சிவன் இருக்கும் நாணயங்கள் கிடைத்துள்ளன. உமை மட்டுமிருக்கும் நாணயங்களும் கிடைத்துள்ளன. அசீஸ் (Azis) என்னும் அரசன் காலத்திலே சிங்க வாகனத்திலே துர்க்கை பொறிக்கப்பட்ட நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. உபநிடதங்களில் வித்யா எனப்பட்டாள். வேதகாலத்தில் உழஸ், ராக்கி, ராகா, அத்தி, பிருதுபி, வாக், திதி, சுவாஜ்தி, வருணி, ஆரணி, சரஸ்வதி, சூரியா என பெண் தெய்வங்கள் அனேகம் காணப்பட்டன."
சங்க காலத்தில் பெண் தெய்வ வழிபாடு தொல்காப்பியத்தில் கொற்றவை பெண் தெய்வமாக காணப்படுகிறாள்.
மறங்கடைக் கூட்டிய கொடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அகத்தினைப் புறனே. புறப்பொருள் வெண்பா மாலையில் வெட்சியபடலத்தில் கொற்றவை பற்றிக் கூறப்படுகின்றது. கொற்றவையை வெற்றித் தெய்வம் என
9ேங்கை

Page 19
நெடுநெல்வாடை, புறப்பொருள் பெண்பாமாலை போன்ற சங்க நூல்கள் கூறும்.
தொடர்ந்து பல்லவர், சோழர், பாண்டியர், சேரர் காலங்களில் கொற்றவை வழிபாட்டுடன் மேலும் பல பெண்தெய்வ வழிபாடுகள் உருவாகின்றன. சோழர் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் விஜயாலயசோழன் தனது வெற்றித் தெய்வமான நிசும்பசூதினி கோயிலை எழுப்பினான்." பத்தினிப் பெண்டிருக்கு கோயில் அமைக்கும் வழக்கம், பத்தினி பெண்டிரின் உருவச் சிலையை கோயிலில் வைத்து வழிபடும் வழக்கம் என்பன சிலப்பதிகார காலத்திலேயே இருந்துள்ளது." இதனை சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகிறது.
மேலும் துர்க்கை (பட்டாரகி) காளி, பிடாரி, சப்தமாதர்கள் பேன்ற பெண் தெய்வ வழிபாடுகளும் காணப்பட்டன. இவைகள் பிற்காலத்தில் மாரி, பேச்சி, காளி, மீனாட்சி, பவானி, காமாட்சி என மாற்றம் பெறுகின்றன.
கண்ணகி வழிபாட்டின் ஆரம்பம், பண்டு கண்ணகி வழிபாடு நிலவிய பல கோயில்கள் இன்று மேலே கூறிய மாரி, பேச்சி தெய்வங்களின் கோயில்களாக மாறிவிட்ட மையையும் காணமுடிகிறது. ஆனால் மூலதெய்வம் கண்ணகியாக இருக்க வேறு தெய்வப் பெயரால் வழிபடப்படுகிறது. (பல ஈஸ்வரன் கோயில்கள் இன்று பிள்ளையார் கோயில்களாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. (உ-ம். மாமாங்கேஸ்வரர் ஆலயம் இன்று மாமாங்கப் பிள்ளையார் எனப்படுகிறது) கண்ணகியை மானுடப் பெண்ணாக கருதவில்லை. கற்பின் தெய்வம் கண்ணகி என்ற பயபக்தியே நிலவுகின்றது.
பாண்டி நாட்டிலே , மாங்கனியாகி, அரண்மனையிலே குழந்தையாகி பேழையில் வைத்து விடப்பட்டு சோழ நாட்டில் காவரிப்பூம் பட்டினத்தில் மாநாகர் மகளாக வளர்ந்து கோவலனை திருமணம் செய்து கண்ணகி விதிவசத்தால் பாண்டி நகர் போகிறாள். கோவலன் கொலையுண்ட செய்தி கேட்ட கண்ணகி சீற்றம் கொண்டு வேப்பங்கிளையுடன் கொலைக்களம் விரைந்து சென்றாள். கோவலனை எழுப்பி விபரம் அறிகிறாள். கோவலனை
of 20

தேவபுரி போகும்படி பணித்து மதுரைக்குச் சென்றாள். பாண்டிய மன்னனுடன் வாதாடி உண்மை முழுவதையும் உணர்த்துகிறாள். சிலம்பை தன் கையில் வரவழைத்து எறிந்து உடைத்தால் கனல் பொறி போல் சிலம்பு பரல்கள் எல்லார் முகத்திலும் தெறித்தது. தன் கையால் ஒரு முலையை திருகி எடுத்த கண்ணகி மதுரையை மும்முறை வலம் வந்து எறிந்தாள். மதுரை தீப்பற்றி எரிந்தது
“முதிரா முலை முகத்து எழுந்த தீ யானது
மதுரை கூதூர் மாநகர் கட்டது.”
என சிலப்பதிகாரம் காட்டுகின்றன. நற்றிணையிலும் இத்தகைய விடயம் உள்ளது. “ஒரு முலை அறுத்த திருமாவுண் ணி’ எனப்படுகிறது.* அக்காலத்தில் பெண்களின் கற்பை காட்ட பயன்பட்டதாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மதுரை நகரை எரியூட்டிய கண்ணகி இடைச்சேரியை அடைகிறாள். இடைச்சியர் வெண்ணெய் கொணர்ந்து முலையில் அப்பினர். குடிசையை சந்தனத்தால் மெழுகினர். புதுநெல்குற்றி வெள்ளை உடுத்தி சாதம் சமைக்கத் தொடங்கினர். இவைகளை மறுத்த கண்ணகிக்கு கோபம் தணியவில்லை. கோபம் தணியுமாறு பலவாறு துதித்தனர். கண்ணகியும் மழைபொழியும், நெல்விளையும் என அருள் புரிந்தாள். இது கண்ணகியை தெய்வமாக இடைச்சியர் வணங்கிய முதலாவது சம்பவமாகும். இடைச்சேரியினர் கண்ணகியை முதல் முதல் துதித்தனர்.
கண்ணகி வானுலகெய்தலும் தமிழகத்தில் கண்ணகி வழிபாடும். இடைச் சேரியிலிருந்து கண்ணகி சேரநாடு சென்று செங்குன்றம் எனப்படும் மலைப்பிரதேசத்தை அடைந்தாள். தேவர்கள் விமானத்தில் வந்து விண்ணுலகம் அழைத்துச் சென்றனர். இதனை நேரிலே கண்டு அனுபவித்த செங்குன்றத்துக் குறவர்கள் கொண்டாடி, குன்றக் குரவைபாடி, ஆடி மகிழ்ந்தனர். தமது குல தெய்வமாகக் கொண்டாடினர். கண்ணகி தெய்வமாகிய அடுத்த சம்பவம் இதுவாகும். ஆகவே கண்ணகி வழிபாட்டினை முதல் முதலில் தொடக்கியவர்கள் இடைச்சியர்களும், குறவர்களுமேயாகும்.
35) så af 20

Page 20
சேரன் செங்குட்டுவன் மனைவி கோப்பெருந்தேவியுடன் மலைவளம் காண செங்குன்றம் வருகிறான். செங்குன்றத்துக் குறவர்கள் கண்ணகியின் கதையை வியப்போடு மன்னனுக்குக் கூறினர். புலவர் சாத்தனாரும் கண்ணகி மதுரையில் நிகழ்த்திய மறப்புரட்சியை விபரித்தார். பிறந்த நாட்டை விட்டு சேர நாட்டை அடைந்த பத்தினிப் பெண்ணாம் கண்ணகிதேவியின் அரசியல் புரட்சி பெண்ணினம் காணாதபுதுமை எனக் கூறி கோப்பெருந்தேவி கேட்டுக் கொண்டபடி கண்ணகிக்கு கோயில் அமைக்க எண்ணினான். கங்கை கடந்து இமயம் வரை சென்றான். கனக, விஜயர்களைத் தோற்கடித்து இமயத்திலிருந்து கல்லைக் கொணர்ந்து கண்ணகி சிலை செய்து கோயில் கட்டினான். பல நாட்டு அரசர்களையும் அழைத்து விழா எடுத்தான். ஆடித்திங்கள் தோறும் மாரி விழாவாக கொண்டாட பணித்தான். வஞ்சியில் கண்ணகி பிரதிட்டை செய்தபோது பலநாட்டு மன்னர்கள் குறிப்பாக சோழன் பெருங்கிள்ளி, இலங்கை மன்னன் கஜபாகு, ஆரிய மன்னர்கள் போன்ற பலர் வந்திருந்தனர். இடைச்சியர்களாலும், குறவர்களாலும் வழிபட்ட கண்ணகிக்கு கோயில் அமைத்தது மூன்றாவது சம்பவமாகும். ஆனால் இன்று தமிழகத்தில் கோயில்கள் இல்லை என்றே கூறவேண்டும். மாரியம்மன் கோயில்களாக மாறிவிட்டனவாம்.
பாண்டி நாட்டில் கண்ணகி வழிபாடு. பாண்டிநாடு எரியுண்டபின் மழைவளம் குன்றி வறுமையும் வெப்ப நோயும் தொடர்ந்தது. கொற்கையிலே பாண்டியன் வெற்றிவேற் செழியன் பொற்கொல்லர். ஆயிரம் பேரை பலிகொடுத்து வேள்வி செய்து விழா எடுத்தான். துன்பம் எல்லாம் நீங்கியது. கொற்றவைக்கு பலியிடல் சங்ககாலம் முதல் இருந்து வந்த பாரம்பரியமாகும். இங்கு ஆயிரம் பொற் கொல்லர் பலிகொடுக்கப்பட்டனர் என்றால் கண்ணகி கொற்றவையாகவே கருதப்பட்டுள்ளாள்.
சோழ நாட்டிலே கண்ணகி வழிபாடு.
இவற்றை எல்லாம் கேட்ட சோழன் பெருங்கள்ளி சோழநாடெங்கும் பத்தினிக்கு கோயில் அமைக்க கட்டளை இட்டு பத்தினிக் கோட்டம் என்ற பெயரிலே கோயில் அமைத்து விழாவும் எடுத்தான். கொங்கு
இவழிமா

நாட்டிலே இளங்கோசர் கண்ணகிக்கு விழா எடுத்தார். அங்கும் மழைவளம் பெருகியதாம், என சிலப்பதிகாரம் மூலம் அறியமுடிகிறது.
இவை எல்லாம் கேள்வியுற்ற மணிமேகலை (மாதவி மகள்) வஞ்சிக்கு வந்தாள். கண்ணகி கோயிலை அடைந்து அவளுடைய உயர்ந்த பண்புகளைப் போற்றிப் புகழ்ந்தாள். மதுரையை எரித்த கற்பு நெறிக் காரணத்தை கேட்டாள். கண்ணகியும் (தெய்வம்) காரணத்தைக் கூறினாள். கோவலன் வெட்டுண்ட காரணத்தையும் கூறினாள்."
சேரன் செங்குட்டவன் கண்ணகிக்கு கோயிலெடுத்தபோது ஆரிய மன்னர்கள், சிற்றரசர்கள், மால்வா அரசன், குடகுமன்னன், இலங்கை மன்னன் கஜபாகு போன்றோரும் மும்முறை வலம் வந்து வழிபட்டனர். எல்லாருக்குமே வெற்றியும் மழைவளமும் கிடைத்ததாம். செங்குட்டுவன் இமயம் வரை வெற்றி கொண்டதும் கண்ணகியின் அருளே என்பர்.
ஈழத்தில் கண்ணகி வழிபாடு சேரன் செங்குவனால் நடாத்தப்பட்ட கண்ணகி விழாவிற்கு சென்றிருந்த கஜபாகு மன்னனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை கொண்டு வந்தவனும், கோயில் அமைத்தவனுமாகும். இது சிலப்பதிகாரத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது."
“கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட்டாங்கண் இமயவரம்பன் இந் நன்னாட் செய்த நாளனி வேள்வியில் வந்திதென்றே வணங்கினள் வேண்டி தந்தேன் வரமென்றெழுந்த தொருகுரல்” பொற்சிலம்பும் வெள்ளி மாம்பழமும், சந்தனக்கட்டையிலான கண்ணகி சிலையுடனும் வந்த கஜபாகு முதலிலே யாழ்ப்பாணத்து அங்கமனாக்கடைவையில் கண்ணகி வழிபாட்டை ஸ்தாபித்தான். இது கி.பி. 178 இல் நடந்தது. பின்னர் கண்டியிலே பத்தினிக்கு கோயிலெடுத்தான். இக்கண்ணகி (பத்தினி விழா) கம்மடுவ (பத்திணிவிழா) எனப்பட்டதாக சிங்கள நூல்கள் கூறுகின்றன. 12000 சிங்கள மக்களும், 12000 தமிழ் மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனராம். ஐந்து
Oேங்கினை

Page 21
நூற்றாண்டுகளுக்கு சிங்கள மக்கள் பத்தினி வழிபாடு செய்ததாகவும் இவை கூறும். தலதா மாளிகையில் உள்ள கண்ணகி கோயிலும் சந்தனக்கட்டையிலான கண்ணகி சிலையும் இன்னும் சான்றாக உள்ளது.
கஜபாகு மன்னன் தொடங்கிவைத்த ஆடிப்பூரண விழா பெரஹராவாக (திருவிழா) ஊர்வலமானது, பத்தினி விழா எனப்பட்டது. பின்னர் நாததெய்யோ, விஸ்ணுதெய்யோ (விஸ்ணு), கதரகம தெய்யோ (முருகன்) போன்ற தெய்வங்களும் பெரஹராவில் கலந்து கொண்டனர். பிறகு புத்தபெருமானும், அவரது தந்ததாதுவும் சேர்ந்து கண்டிப்பெரஹெரா ஆகிவிட்டது. 16ம் நூற்றாண்டு (போர்த்துக்கேயர் வரும்வரை) வரை இருந்து வந்த கண்ணகி வழிபாடானது பெரிதும் மாற்றம் பெற்று விட்டது எனலாம். கண்டியிலே நவகமுவ, தெவிநுவர, குண்டகசாலை, எம்பக்தி (மாத்தளை) பதுளை ஆகிய இடங்களில் கண்ணகி வழிபாடு காணப்பட்டது. சிலம்புக்கதா, பத்தினி படிமா போன்ற சிங்கள நூல்களில் கண்ணகி துர்க்கையின் அவதாரம் எனவும் எட்டுக் கைகள் உடையவள் எனவும் கூறப்பட்டுள்ளதோடு துர்க்கையின் அவதாரமான (கண்ணகி) பத்தினி என பலி கொடுக்கும் வழக்கமும் இருந்தது. சிங்கள சமூகத்திலே பத்தினி வ்ெற்றித் தெய்வமாகவே கருதப்பட்டாள்.
வடக்கே (அங்கமனாக் கடவையில்) கண்ணகி வழிபாடு
கண்ணகி வரலாறு முதல் முதலாக கஜபாகுவால் ஆரம்பிக்கப்பட்டது. என்பதே வரலாறு. கர்ணபரம்பரைக் கதைகள் வேறு விதமாகவே கூறுகின்றன. வயலில் உழவர்கள் வேலை செய்யும்போது மூன்று பெண்கள் வந்து தாகத்திற்கு தண்ணிர் கேட்டதாகவும் இளநீர் கொடுக்கக் குடித்து விட்டு மூன்று தேசிப் பழங்களைக் கொடுத்து அவைகள் விழும் இடத்தில் கோயில் கட்டும் படியும் கூறப்பட்டதாம். அதன் படி மூன்று கோயில்கள் மாரி, கண்ணகி, மீனாட்சி ஆகியோருக்கு மூன்று கோயில்கள் கட்டப்பட்டது. நடுவில் அமைக்கப்பெற்றது பெரியதும் அழகானதுமான கோயிலாகும். அது கண்ணகிக்கு உரிய கோயிலாகும். இக் கண்ணகி கோயிலில் ஊர் முலுவதிலும் அரிசி, கறிவகைகள் சேகரித்து பிரசாதம் செய்வர். பங்குனித் திங்கள் குளுத்திச் சடங்கு நடைபெறும். இங்கு மாரி,
έ.
கண்ணகி, மீனாட்சி மூன்றும் ஒன்றுபட்ட நிலையினைக் காணமுடிகிறது.
9ேங்கினை

மடு தேவாலயம் வன்னியில் உள்ளது. இது இன்று இலங்கை முழுவதிலும் வாழும் சிங்கள - தமிழ் கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகும். கி.பி. 15ம் நூற்றாண்டு போர்த்துக்கேயர் வரும்வரை இது கண்ணகி கோயிலாக இருந்ததாம். பின்னர் காளி கோயிலாகி தற்போது மேரி (மடுமாதா) கோயிலாகி உள்ளது. அக்காலத்தில் கம்மடுவ (பத்தினிவிழா) நடைபெறும் என சிங்கள நூல்கள் கூறுகின்றன.* பின்னர் போர்த்துக்கேயர் இக்கோயிலை கிறிஸ்தவ தேவாலம் ஆக்கினர் என அறிய முடிகிறது. “சிங்கள சமுதாயத்தில் பத்தினியின் மறுவடிவம்’ என்ற ஆய்வினைச் செய்த அனுராதா செனிவிரத்தின (பேராதெனிய பல்கலைக்கழக சிங்கள விரிவுரையாளர்) மேலும் பல ஆதாரங்களை முன் வைத்துள்ளார். பண்டை சிங்கள கவிநூலான பத்தினி கொல்முரா (PathiniKoimura) காவல்முறை எனப்படும் நூலில் 4000 பாடல்கள் 35 பிரபந்தங்களில் உள்ளன. இவை கண்ணகி காவல் தெய்வம் எனக் கூறும்."
யாழ்ப்பாணத்து அங்கனாமக் கடவையில் கண்ணகி வழிபாடு முதலில் ஏற்பட்டது. இன்னும் பல இடங்களில் கண்ணகி வழிபாடு இருந்துள்ளது. அச்செழு, அல்வாய், ஆனைக்கோட்டை, ஊரெழு, எருவில், எழுதுமட்டு வான், ஓமந்தை, கச்சாய், குடத்தனை, கோப்பாய், கோணவளை, நாவற்குழி, பளை, பன்றித்தலைச்சி, புதுக்குடியிருப்பு, மந்திகை, மட்டுவில், மண்டைதீவு, மயிலிட்டி, மாதளை, மிரிசுவில், முகமாலை, வண்ணை, வற்றாப்பழை, வீமன்காமம் என பல இடங்களிலும் கண்ணகி கோயில்கள் நிறைந்திருந்தன. பின்னர் ஆறுமுகநாவலரின் காலத்தின் பின் பல இடங்களில் கண்ணகி என்ற பெயர் மாற்றமடைந்து வேறு பெயர்களுடன் வழிபடப்படுகிறது. நாகபூசணி, நாச்சியம்மன், புவனேஸ்வரி, மீனாட்சி, இராஜராஜேஸ்வரி போன்ற பெயர்களாக மாற்றம் பெற்றுள்ளன. நாயன்மார்கட்டு கண்ணகி பத்தினி அம்மை எனவும், தெல்லிப்பழை பத்தினி எனவும், நெடுங்குளம் ஒப்பிலாநாயகி எனவும், புளியங்குளம் கண்ணி, ஆதிமுத்துமாரி எனவும், மட்டுவில், மாவிட்டபுரம் என்பன இராஜராஜேஸ்வரி எனவும் மாற்றம் பெற்றுள்ளன. இவ்விதம் பல கண்ணகி கோயில்கள் பெயர் மாறியிருந்தாலும் அம்மன் கண்ணகியே எனலாம்.
69 út af 20

Page 22
வடக்கிலே இன்றுள்ள கண்ணகி ஆலயங்களில் கீர்த்தியுடன் விளங்குவது வற்றாப்பழை கண்ணகி அம்மனாகும்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலும் கண்ணகி கோயிலே எனவும் சேரநாட்டில் கண்ணகி ஐந்து தலை நாகமாகி ஊர்ந்து தென்புறம் வந்தாள் எனப்படுகிறது. தென்புறம் வந்த கண்ணகி நயினாதீவில் குடியேறியதாகவும் கூறப்படும் ஒரு ஐதிகம் உள்ளது. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை தூக்கி வந்து இறக்கிவிட்ட இடம் மணிபல்லவம் எனும் தீவாகும். இதுவே பாளி நூல்கள் குறிப்பிடும் நாகதீபம் என நூல்கள் வாயிலாக அறியமுடிகிறது. சிலப்பதிரகார தொடர்பு இங்குள்ளது. இங்குள்ள கோயிலும் புராதனமானது. நாகம் சுற்றிய லிங்கம் இருந்தாலும் இது ஈஸ்பர வழிபாட்டிலிருந்து ஈஸ்பரி பழிபாடாகி விட்டது. இன்று நாகேஸ்வரி அம்மன் ஆலயமாகும். உலகில் உள்ள 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.
திருகோணமலையிலே உள்ள கண்ணகி கோயில்கள் பறையன்குளம், பாலம்போட்டாறு, நீலாப்பளை, மலைமுத்தல், கந்தளாய் என கண்ணகி கோயில் பல உள. இவை எல்லாம் பத்தினி கோயிலாகிவிட்டது. திருக்கோவில், பட்டிமேடு கண்ணகி அம்மன் கோயில் பொற்புறா வந்த காவியம் எனப்படும் கண்ணகி வந்த வரலாறு கூறும் நூலில் பட்டிமேட்டிலிருந்து கண்ணகி வந்ததாகக் கூறும். எனவே பட்டிமேடு கண்ணகி அம்மன் கோயில் கிழக்கு மாகாணத்தில் முதன்மையான இடம் வகிக்கிறது. இதனை நாடு காடு பரவனிக்கல் வெட்டு கூறுகிறது". எனினும் இங்கு சிங்கள கட்டாடிமார் சிங்கள பத்ததி முறையிலே பூசை செய்வது எனப்படுகிறது.
மன்னம்பிட்டி - தம்பன்கடவை கண்ணகி கோயிலும் பத்தினி கோயில் என்றே வழங்கப்படுகிறது. இங்கு தெய்வமாடுதலும் இடம் பெறுகிறது. இது கொற்றவை வழிபாட்டில் பிரதிபலிப்பாகும்.
மட்டக்களப்பிலே கண்ணகி கோயில்கள் ஏராளமாக உள்ளன. கண்ணகி வழிபாடே மட்டக்களப்பு என்றுதான் கூறவேண்டும். காரைதீவு, வீரமுனை,
9ேண்டும்:

அக் கரைப் பற்று, தம்பிலுவில், பட்டிமேடு, செட் டிபாளையம், களுவாஞ்சிக்குடி, புதுக்குடியிருப்பு, போரதீவு, மகிழடித்தீவு, முனைக்காடு, கன்னங்குடா, ஈச்சந்தீவு, வந்தாறுமூலை, வாழைச்சேனை, ஆரையம்பதி, மட்டுநகர், விடத்தல்முனை என அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்துமே மரபு மாறாமல் இருக்கும் கண்ணகி கோயில்களாகும். எனினும் விடத்தல்முனை, ஆரையம்பதி கண்ணகி கோயில்களில் காளி கோயில்கள் போன்று தெய்வமாடும் மரபு காணப்படுகிறது. கண்ணகியை கொற்றவையுடன் ஒப்பிட்ட சில மரபுகள் உள்ளன. இவை அந்த அடிப்படையில் ஏற்பட்டதாக இருக்கலாம். மட்டக்களப்பு பாலமின்மடு, பலாச்சோலை, றாணமடு போன்றன பத்தினி அம்மன் கோயில் என்றே அழைக்கப்படுகின்றது.
கண்ணகியை நாகத்துடன் தொடர்புபடுத்தும் ஒரு முறை பல இடங்களில் நிலவுவதையும் காணக்கூயதாக உள்ளது. மகிழடித்தீவு கண்ணகை அம்மன் கோயிலும் பாம்பு வயிற்றுவார் எனப்படும் கொம்பி என்பவர் மூலம் ஆரம்பிக்கப்பட்டது என்பது ஐதீகம், நாக மங்கையே கண்ணகியாகப் பிறந்தாள் என்பதோடு நாகமணி கொண்டு அவள் கால்சிலம்பு செய்யப்பட்டது கூட இந்த நாகத்தொடர்பே எனவும் ஒரு ஐதீகம் நிலவுகிறது. மதுரையை எரித்த கண்ணகி பின்னர் ஐந்து தலைநாக வடிவிலே யாழ்ப்பாணம் வந்தாள் என்பதும் ஒரு ஐதீகமாகும்.
ஆனால் தமிழ் நாட்டில் உலகத்தமிழ் மகாநாட்டில் சிலை எடுத்தார்கள். எங்குமே கோயில் இல்லை. மாரியம்மன் வழிபாடுதான் கண்ணகி வழிபாடு எனக் கருதுகின்றனர். ஒரு முலைச்சி அம்மன் கோயில் இருக்கிறது. கண்ணகியாக இருக்கலாம் ஆனால் கண்ணகி பல்வேறு பெயர்களிலும் நிலைத்து இருப்பது இலங்கையில் தான் என்பது கண்கூடு.
வீரபத்தினியான கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் அமைத்தான். விழாவிற்கு சென்றிருந்த அனைவரும் தமது நாடுகளுக்கு கண்ணகி வழிபாட்டினைக் கொண்டு சென்றனர். கண்ணகிக்கு கோயில் கட்டினர். சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப மூலஸ்தானத்தில் கண்ணகி இருக்க பெயர்கள் மாறிவிட்டன. மட்டக்களப்பில் மட்டும் மரபு மாறாமல் கற்பின்
GOficia

Page 23
கனலாக காட்சி தருகிறாள் மக்கள் பய பக்தியுடன் கண்ணகி வழிபாடு செய்கின்றனர்.
அடிக்குறிப்பு
1.
10.
11.
12.
13.
14.
15.
16.
தமிழர் வரலாறும் பண்பாடும் - நா.வானமாமலை, பதிப்பு 1992-PP-73, 74, 75,76, 77 பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக மானுடவியல் கட்டுரை - நா. 6T6TLDM LD6oo6o 1987 PP 107
தமிழர் பண்பாடும் வரலாறும். - நா. வானமாமலை - PP32, 33 CBLogbung JT6ð PP - 32 சிந்துவெளி தரும் ஒளி - க.த. திருநாவுக்கரசு - பக். 14 தொல்காப்பியம் புறத்தினை - 4 (புறப்பொருள் வெண்பாமலை) இந்திய நாகரீகத்தில் தமிழர் பண்பாட்டுக் கூறுகள் - க.த. திருநாபுகரசு பக். 55 நெடுநெல்வாடை உலகத்தமிழர் மகாநாட்டு மலர் - தமிழர் வரலாறும் பண்பாடும் - க.த. திருநாவுக்கரசு - பக். 214 சிலப்பதிகாரம் காதை 26 - மணிமேகலை காட்டும் மனிதவாழ்வு - சாமி சிரம்பரனார். பக். 195
சிலப்பதிகாரம் வரி. 3769-3770.
நற்றிணை செய்யுள் இல, 216
சிலப்பதிகாரம் காதை 26, 11-35 அடிகள் ifsouglassry b - Guyb5(55mGOs - 160 - 164 sugasoft. History of Ceylon (W. Nicholas and Paracitana-PP70, 80)
Tigr66óluu - Rajaratnakara அங்கனாமக்கடவை கண்ணகி கோயில் - சோதிநாதன் சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள் - கட்டுரை Pantis Kolmura Kavi Ludis. 90, [56as. P. B. J. Hewavansan and Paravehahera Saddhajiva. Thera LatarXI Colombo 1974. தமிழாராட்சி மகாநாட்டு மலர் மட்டக்களப்பு 1978 பக்.
(2) solistian

சக்திவழிபாட்டில் GugpTLIGOmgå Hawthaumana dubuogi
திரு. ச. விஜயரத்தினம் B.A. வவுனியா
சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்தே சக்தி வழிபாடு தமிழர் மத்தியில் முக்கிய வழிபாடாக இருந்து வருகின்றது. சக்தி வழிபாட்டில் அம்மன் பராசக்தி, காளி, சரஸ்வதி, இலட்சுமி, துர்க்கை, கண்ணகை முதலிய பெண் தெய்வங்கள் வடிவில் சக்தியை நாம் வழிபட்டு வருகின்றோம். இத் தெய்வங்களுக்கு இந்தியாவிலும், இலங்கையிலும் கோவில்கள் கட்டி திருவிழாக்கள் உற்சவங்கள் பொங்கல்கள், குளிர்த்தி முதலிய சிறப்பான நிகழ்ச்சிகளை வருடந்தோறும் ஏற்படுத்தி பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர். இத் தெய்வங்களில் கண்ணகை அம்மனுக்கு இங்கையில் மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் முதலிய பிரதேசங்களில் கோவில்கள் அமைத்து வருடந்தோறும் பொங்கல்கள், குளிர்த்தி செய்து வழிபட்டு வருகின்றனர்.
வன்னிப்பிரதேசத்தில் பிரபல்யம் அடைந்த அம்மன் கோவில் வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவிலாகும். முல்லைத்திவு மாவட்டத்தில் வற்றாப்பழை கிராமத்தில் நந்திக்கடலாலும் வயல்வெளியாலும், பாலைமரச் சோலையாலும் சூழப்பட்டு நந்திக் கடற்கரையோரத்தில் எழில்மிகு தோற்றத்துடன் காட்சியளித்துக் கெண்டிருக்கின்றது வற்றாப்பழை கணிணகை அம்மனி கோயில் . வருடம் தோறும் வைகாசி மாதபெளர்ணமியை அண்டி வருகின்ற திங்கட்கிழமை வற்றாப்பழை கண்ணகை அம்மனுக்கு சிறப்பாக பொங்கல் நடாத்தப்பட்டு வருகின்றது.
வன்னி மக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வமாக விளங்கும் வற்றாப்பழை கண்ணகை அம்மனுக்கு செய்யும் பொங்கல், பழைய பாரம்பரிய முறைகளுக்கு ஏற்பவே இப்போதும் நடைபெற்று வருகின்றது. வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவில் உரிமையாளருக்கு பொங்கலை ஞாபகமூட்டும் பாக்குத்தெண்டல் நிகழ்ச்சியுடன் திங்கட்கிழமை ஆரம்பமாகி அடுத்த திங்கட்கிழமை அதாவது பொங்கலுக்கு முதல் திங்கள் தீர்த்தம் எடுத்து விளக்குவைப்பதற்காக குறிப்பிட்ட குலத்தில் உள்ள ஒருவர் புதிய பானையுடன் செல்ல அவருடன் கோவில் உரிமையாளர்கள்
(3) Moitas 20

Page 24
பூசகர்கள் ஆகியோருடன் முல்லைத்தீவுக்கு அண்மையிலுள்ள சிலாவத்தை கடற்கரையில் உள்ள வழமையாக தீர்த்தம் எடுக்கும் தீர்த்தக் கடற்கரைக்குச் சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் வைத்து அதற்குள் வெள்ளத் துணியிட்டு விளக்கு ஏற்றப்படும். குறிப்பிட்ட கோவில் கடமைகளைச் செய்யும் குலத்தவர்களும், பூசகரும் ஏற்றப்பட்ட விளக்கும் மடப்பண்டங்களும் வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவிலுக்கு கொண்டு போகும் வரை காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து தமது கோவில் கடமைகளைச் செய்வார்கள். சிலம்பு, வெள்ளிப் பிரம்புடன் பூசகர் காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட, கோவில் கடமைகளைச் செய்யும் குறிப்பிட்ட குலத்தவர்களால் ஏற்றப்பட்ட விளக்கு மடப்பண்டங்களுடன் புறப்படும் போது மேளத்துடன் கோவில் உரிமையாளர்கள் அவர்களை வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு சென்றதும் பூசகர் தமது கடமைகளைத் தொடங்கியதும் சிலம்பு கூறல் படலம் ஆரம்பமாகும். வற்றாப்பழை கண்ணகை அம்மன் பொங்கல் தினத்தன்று நடக்கும் சிறப்பான நிகழ்ச்சி சிலம்புகூறல் படலம் வாசித்தலாகும். கோவலன் கண்ணகி கதையைக் கூறும் சிலப்பதிகாரம் வாசிக்கும் போது, ஒருவர் புராணபடலத்தை வாசிக்க இன்னொருவர் பயன் கூற அதனைச் செவிமடுத்து பல வயோதிபர்கள் கூடி இருப்பார்கள். பலர் மாறி மாறிப் பயன் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இது திங்கட்கிழமை இரவு நிறைவு செய்யப்படும். இதனை சிலம்பு கூறல் என பயபக்தியுடன் கூறுவார்கள். மதுரையில் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டு பாண்டியனிடம் வந்த கண்ணகி, பாண்டியனுக்கு உண்மையை விளக்கியும் பாண்டியனும் கோப்பெருந்தேவியும் இறக்க, கோபங்கொண்ட கண்ணகி, கண்ணகை அம்மனாக மாறி மதுரையை எரித்த பின் பல திக்குகளுக்கும் சென்று பின் சக்தி வடிவம் பெற்று இறுதியாக வற்றாப் பழையில் நந்திக்கடற்கரையில் பதிகொண்டதால் அத்தலத்தைச் தரிசிப்பதற்கு இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பொங்கல் தினத்தன்று பல ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் வருடந்தோறும் வருவதைக் காணக்கூடியதா கவுள்ளது.
ஐம்பெரும் காப்பியங்களில் சிறந்து விளங்கும் சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் கண்ணகி கதையை பண்டைக்காலம் தொட்டு வன்னி மக்கள் குறிப்பாக அடங்காகப்பற்றில் உள்ள முள்ளியவளை, தண்ணிருற்று,
(1) Ggási éja 201

வற்றாப்பழை, புதுக்குடியிருப்பு முதலிய கிராமங்களில் நாட்டுக்கூத்தாக வருடம் தோறும் மேடை ஏற்றிவருகின்றார்கள். இக் கிராமங்களில் பரம்பரையாக இருக்கும் அண்ணாவிமார்கள் பழைய கலைஞர்களையும் புதிய கலைஞர்களையும் சேர்த்து பழக்கி அவ் அவ்வூர்களில் உள்ள அம்மன் கோவில்களில் வட்டக்களரி அமைத்து அம்மன் தெய்வத்துகுரிய நாளான திங்கட்கிழமையில் மேடை ஏற்றுவார்கள். கூத்து இறுதிக்கட்டத்தில் கோபங்கொண்டிருக்கும் கண்ணகியை “தாயே குளிர்ந்திடும் அம்மா எங்களைப் பெற்ற நீயே குளிர்ந்திடும் அம்மா” என கண்ணகியை அம்மன் தெய்வமாக வணங்குவதுடன் கோவலன் கூத்து முடிவடைகின்றது. வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவிலில் வருடம் தோறும் வட்டக்களரி அமைத்து இதனை மேடை ஏற்றி வருகின்றார்கள்.
வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவில் தோன்றியதற்கு முல்லைத்தீவு பிரதேச மக்கள் மத்தியில் கர்ண பரம்பரையாக வரும் கதையொன்று உண்டு. வற்றாப்பழை நந்திக்கடற்கரையோரத்தில் அமைந்துள்ள வயல்வெளிகளில் மாடுகள் மேய்ப்பதற்காக இடையர்கள் செல்லுவது வழக்கம். வழக்கம் போல மாடுகளை வயல்களில் மேயவிட்டுவிட்டு நந்திக் கடற்கரையிலும் பாலைமர நிழலிலும் விளையாடிக் கொண்டிருக்கும்போது வெள்ளைச் சேலையுடனும், தளர்ந்த நடையுடனும் கையில் உள்ள தடியை ஆதாரமாக ஊன்றிய படி தங்களை நோக்கி ஒரு பாட்டி வருவதைக் கண்ட சிறுவர்கள் பாட்டியை நோக்கி ஓடிச் சென்று அன்புடன் அழைத்து வந்து பக்கத்திலுள்ள வேப்பமரத்தடியில் உழவு கலப்பைக்கு வெட்டி உள்ள, வேப்பம் படுவாளுக்கு மேல் இருத்தினர். களைப்பு சோர்வுடனும் இருந்த பாட்டியை நோக்கி குசலம் விசாரித்த சிறுவர்களை நோக்கி பாட்டி தனக்கு பசிக்கின்றது எனக் கூறவே மாடுகளில் பாலை எடுத்து வழைமையாக பொங்கும் பொங்கலை அவசரமாக பொங்கி முடித்த போது பாட்டிக்கு பொங்கிய பொங்கலை கொடுப்பதற்காக இலை இல்லையே என அங்கும் இங்கும் சிறுவர்கள் பார்க்கவே பக்கத்திலுள்ள விடத்தல் மரத்தில் உள்ள இலைகளை பிடுங்கித் தரும்படி பாட்டி கூறினாள். சிறுவர்களும் மிகச் சிறிய விடத்தல் இலைகளை ஒவ்வொன்றாக பிடுங்கிக் கொடுக்கவே அவற்றை கோர்வை செய்து தட்டாக்கிய பின் அதில் தனக்கு பொங்கலைத் தரும்படி நீட்டினாள். சிறுவர்களும் தாங்கள் பொங்கிய பொங்கலை ஆச்சிக்குப் படைத்தனர். சந்தோசத்துடன் ஆச்சியும் சிறுவர்களும் சாப்பிட்டனர். களைப்பு எல்லாம் மாறி ஆச்சி தனது தலையில் பேன் எடுத்து விடும்படி கூறவே சிறுவர்களும்
9ேங்கை

Page 25
தலையை விரித்தபோது தலை எல்லாம் கண்கள் இருப்பதைக்கண்ட சிறுவர்கள் பயந்து அதனை ஆச்சியிடம் கூறினார்கள். பதட்டப்படாமல் இருந்த ஆச்சி, இதனை ஊர்மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் எனக் கூறினார். சிறுவர்களும் ஒடிச் சென்று ஊர் பெரியவர்களுக்குக் கூறி அவர்களை அழைத்து வந்தபோது ஆச்சியைக் காணவில்லை. ஆச்சி இருந்த வேப்பம் படுவாள் தழைத்திருந்ததைக் கண்ட எல்லோரும் ஆச்சரியம் அடைந்திருந்தனர். ஆச்சி இருந்த வேப்பமரத்தடியில் கோவில் அமைத்து வருடந்தோறும் வைகாசி மாத பெளர்ணமி தினத்திற்கு அண்டி வருகின்ற திங்கட்கிழமையில் பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் வேப்பமரத்தடியில் கொட்டில் அமைத்து வழிபட்ட மக்கள் தற்போது பெரிய கட்டிடங்களால் கோவில் அமைத்து அதனைச் (959 அன்னதான மடங்களும் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
அடங்காப்பற்றை பண்டாரவன்னியன் ஆட்சி செய்த காலத்தில் முல்லைத்தீவு நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்த நெவில் என்ற வெள்ளையன் வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவிலை அழிப்பதற்குச் சென்றபோது அங்கிருந்த பூசகருக்கும் வேற்று மதத்தவனான நெவல் என்ற வெள்ளையணுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தகராறின்பின் குறிப்பிட்ட தினத்தில் கோவிலுக்கு வருவதாகவும் , அத்தினத்தில் கணிணகை அம்மன் புதுமை செய்யாதுவிட்டால் கோவிலை அழித்து விடுவதாகவும் கூறிச் சென்றான். வேதனையுடன் படுத்திருந்த பூசாரியின் கனவில் தோன்றிய வற்றாப்பழை ஆச்சி, கோவிலுக்குள் இருக்கும் வெள்ளிப்பிரம்பினை வெள்ளையன் வந்ததும் பக்கத்திலுள்ள பனிச்ச மரத்தினை வலம் வந்த பின் அதனைத் தட்டிவிடும் படி கூறி மறைந்தாள். குறிப்பிட்ட நாளில் வெள்ளையன் வந்ததும் கோவிலுக்குள் இருந்த வெள்ளிப்பிரம்பினை எடுத்து வந்து பணிச்சமரத்தினை வலம் வந்த பின் அந்த பணிச்ச மரத்தினைத் தட்டினார். என்ன ஆச்சரியம்! நிறைகாய்களுடன் இருந்த பனிச்சமரம் ஆடத் தொடங்கி அதில் உள்ள காய்கள் எல்லாம் வெள்ளையர்கள் மேல் குண்டுகளாக வீசப்பட்டன. தலைதெறிக்க தப்பினால் போதும் என்று நந்திக்கடல் ஊடாக முல்லைத்தீவு நோக்கி ஓடினார்கள். கோடைகாலத்தில் குதிரை பாய்ந்த இறக்கம் என அழைக்கப்படும் வெள்ளையர் குதிரையில் பாய்ந்த பள்ளத்தினை இப்போதும் காணலாம். அந்த பனிச்சமரமும் அதன்பின் காய்ப்பதில்லை. அதில் வெள்ளை நாகம் குடியிருப்பதனை கண்ட மக்கள்
9ேங்கினை

அதன் அடியில் நாகதம்பிரானுக்கு கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவில் பொங்கல் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே வன்னி பிரதேச மக்கள் குறிப்பாக பண்டார வன்னியன் ஆட்சி செய்த அடங்காகப் பற்ற மக்கள் அதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்வார்கள். மக்கள் மனதிலும் ஒரு குதூகலத்தைக் காணக் கூடியதாக இருக்கும். இளைஞர்கள் மத்தியிலும் ஓர் உற்சாகத்தைக் காணக்கூடியதாக இருக்கும். வீட்டுப் பெண்கள் கூட வற்றாப்பழை கண்ணகை அம்மன் பொங்கலுக்கும் வீடுகளுக்கும் தேவையான பொருட்களை வாங்குதவற்கு தங்களைத் தயார் செய்து கொண்டிருப்பார்கள். பொங்கல் நடைபெறும் திங்கட்கிழமைக்கு முன்பு பதினைந்து நாட்களோ அல்லது ஏழு நாட்களோ அப்பிரதேச மக்கள் கண்ணகை அம்மனுக்கு விரதம் இருந்து பொங்கல் தினத்தன்று கோவிலுக்குச் சென்று கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள கிணறுகளில் நீராடி கற்பூரச் சட்டி எடுத்தோ அல்லது காவடி எடுத்தோ அல்லது கண்குடம் வைத்தோ அல்லது தீமிதித்தோ தமது நேர்த்திக் கடன்களை முடிக்கின்றனர். பொங்கல் தினத்தன்று காவடி எடுப்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருக்கின்றது. சூழவுள்ள கிராம மக்கள் தங்கள் ஊர் கோவிலிருந்தும் வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவிலுக்கு அண்மையில் இருந்தும் கூட்டம் கூட்டமாக காவடி எடுத்து வந்து தமது நேர்த்திக் கடன்களை முடிக்கின்றனர். மேளவாத்தியங்களுடனும் ஆட்டத்துடனும் காவடிகள் வர, அவற்றின் பின்னால் கற்பூரச்சட்டிகள் மனத்தை மிகவும் கவர் வனவாக இருக்கும். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தண்ணிருற்று, முள்ளியவளை, குமுளமுனை, கொக்கிளாய், ஒட்டிசுட்டான் முதலிய கிராமங்களிலிருந்து அவ்வூர்மக்கள் சோறு கறிகளையும் சமைத்துக் கொண்டு மாட்டு வண்டிகளில் தமது உறவினர் சகிதம் இரவு, இரவாகப் புறப்பட்டு ஒன்றின்பின் ஒன்றாக வரும்போது மாடுகளுக்கு கட்டப்பட்ட சலங்கை ஒலி நாத ஓசைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். பொழுது விடியும் போது நந்திக்கடற்கரையை வந்தடையும் வண்டி நிரைகளில் இளம்காளைகளை பூட்டி ஏற்கனவே பழக்கிவைத்திருந்தவர்கள் நிரைகளை விலக்கி முந்திச் செல்லும் போது ஏனைய வண்டிக்காரர்களும் தங்கள் மாடுகளை உசார்படுத்தி ஒடவைக்கும் போது ஒரு மாட்டு வண்டிப் போட்டி நடைபெறுவது போன்ற
Oேவழிமா

Page 26
காட்சியாகத்தான் இருக்கும். நிரை வண்டிகள் பாலைமரங்களின் கீழ் வண்டிகளை நிறுத்தி விட்டு, கோவிலைச் சூழவுள்ள கிணறுகளில் நீராடி தங்களது நேர்த்திக் கடன்களை முடிப்பார்கள். அதன்பின் பாலை மர நிழல்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களது வண்டிகளுக்கு வந்து, கடகம், பெட்டிகளில் கொண்டு வந்த சோறு, கறிகள் தயிர் எல்லாவற்றையும் சேர்த்து குழைத்து கவளம், கவளமாக வட்டமாக இருந்து எல்லோரும் சாப்பிடுவார்கள். பின் மரநிழல்களில் படுத்து ஓய்வு எடுத்த பின் கோவிலைச் சூழ நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கடைகளையும் பார்ப்பதற்கு சிறுவர்கள் செல்ல, பெண்கள் தங்களுக்குத் தேவையான வீட்டுப்பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்ல வயோதிபர்கள் கோவிலுக்குள் படிக்கும் சிலம்பு கூறலைக்கேட்பதற்குச் செல்வார்கள். காலங்களின் கோலத்தால் இக்காட்சிகள் எல்லாம் கனவுக் காட்சிகளா என எண்ணவும் தோன்றுகின்றது.
வற்றாப்பழை கண்ணகை அம்மன் பொங்கல் நடைபெறும் போதுதான் கதிர்காம பாதயாத்திரிகள் ஒன்று கூடுவார்கள். வன்னிப் பிரதேச யாத்திரிகர்களும், யாழ்ப்பாணத்திலிருந்து கரையோரப்பாதை வழியாக வரும் யாத்திரிகர்களும் வற்றாப்பழை பொங்கலில் கலந்து கொண்ட பின் எல்லோரும் ஒன்று சேர்ந்து கரையோரப் பாதை வழியாக தமது கதிர்காமப் பாத யாத்திரையைத் தொடங்குவார்கள்.
வற்றாப்பழை கண்ணகை அம்மனுக்கு விழா எடுக்கும் இன்னொரு தினம் பங்குனி திங்களாகும். ஒவ்வொரு பங்குனி மாதத்திலும் வரும் திங்கட்கிழமைகளில் விசேஷச பூசைகளும் கடைசி பங்குனி திங்களில் விஷேச வழிபாடுகள் நடைபெறும்.
நன்றி : “மருதநிலா” - வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழாமலர், 1996
9ோழிமா

ფაიuრdfö Quიუოtურon? வைகாசித்திங்கட்கிழமுைலா?
கவிஞர் “முனாக்கானா”
கதிரவனின் இளங்கதிர்களை முதலில் தரிசித்து முகவிழிப்புப் பெறும் கிழக்கிலங்கைக்கு மூன்று தனிச் சிறப்புகள் உள்ளன. ஒன்று உலகப்பிரசித்தி பெற்ற பாடும்மீன், இரண்டு மந்திரம் கூத்து போன்ற தொன்மைக்கலைகள், மூன்றாவது இங்கே பரவலாக நடைபெற்றுவரும் சிறப்பான கண்ணகி வழிபாடு.
சோழநாட்டிலே மானிடமங்கையாகப் பிறந்து. பாண்டிய நாட்டிலே கற்பின் சக்தியாக மாறி, சேர நாட்டிலே தெய்வ நிலை கொண்ட கண்ணகி அம்மனின் சடங்குகளும் குளிர்த்தி விழாவும் ஆண்டு தோறும் வைகாசி மாதத்து வளர் பிறைக்காலத்தில் நடைபெற்றுவருவது வழக்கம்.
சேரன் செங்குட்டுவனால் வஞ்சிமாநகரில் எடுக்கப்பட்ட முதலாவது கண்ணகி விழாவிலே பங்குபற்றச் சென்ற கடல் சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் இத்தெய்வத்தின் அற்புதங்களைக் கண்டும் கேட்டும் அறிந்து கொண்டதின் காரணமாக சந்தன மரத்தாலான அம்மன் சிலையுடன் சிலம்பு போன்ற அடையாளச் சின்னங்களையும் சந்தனப் பேழையில் வைத்துக் கொண்டுவந்து, இலங்கையிலே இவ் வழிபாட்டை ஆரம்பித்து வைத்ததாக வரலாறு கூறுகிறது.
இச்சின்னங்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, பொலனறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை வழியாக கொண்டு செல்லப்பட்டு கண்டி மாநகரிலே கோயில்கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டு “பத்தினித் தெய்யோ” என்ற திருநாமத்தோடு வழிபட்டு வரப்படுகிறது. இருந்தாலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில்தான் இவ் வழிபாடு பல ஊர்களிலும் பரவலாக நடைபெற்றுவருகிறது.
GOasis

Page 27
பல நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுவரும் அம்மன் குளிர்த்தி விழா முக்கியமானதாகும். இது ஆகம முறைப்படி நடைபெறும் திருவிழாக்களின் இறுதி நாளான தீர்த்தோற்சவம் போன்றது. பலநூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் இக் குளிர்த்தி விழா, புகழ்பெற்ற ஆலயங்களான தம்பிலுவில், காரைதீவு, செட்டிபாளையம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட ஆலயங்களில் வைகாசி மாதத்தில் வரும் திங்கள் வாரத்திலும், பட்டிநகர், கறுப்பளை, வீரமுனை, ஆரையம்பதி, தாண்டவன்வெளி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட ஆலயங்களில் வைகாசி மாதத்தில் வரும் பூரணைத் திதியிலும் நடைபெற்றுவருகிறது. இவ்வேறுபாட்டை மேலும் தொடரவிடாமல் என்ன செய்யலாம், எவ்வாறு நிவர்த்திக்கலாம், இதைப்பற்றி ஆராய்வதே எனது நோக்கமாகும்.
ஆகமமுறைப்படி நடைபெறும் கோயில் திருவிழாக்களில் இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்பட்டால் ஆகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, பட்சம், மாதம், திதி, நட்சத்திரம், வாரம் இவைகளைக் கொண்டு தீர்த்துவிடலாம். ஆனால், பத்ததி முறைப்படி நடைபெறும் விழாக்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பத்ததிகளில் எவ்வித ஆதாரமோ, குறிப்போ இல்லை. இதினால்தான் இக்குறைபாடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதற்கு வழி என்ன? இதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். குளிர்த்தி விழாக்களிலே பாடப்படும் குளிர்த்திப் பாடலிலே.
“ஜயனே உந்தன் அடினிந்தேன்
ஆதுலர் சேரி குளிரவென்று
வைகாசித் திங்கள் வருவோமென்று வருகைக் கிசைந்து வரம் கொடுத்தாரே” எனிற வரிகளிலே, வைகாசித் திங்களில் வருவதாகக் குறிப்பீடப்பட்டுள்ளதைக் காணலாம். கண்ணகை அம்மன் பிரார்த்தனை என்ற பாடலிலே,
"என்றவர்கள் சொல்ல இரங்கியே கண்ணகையாள்
வருச மொருக்கால் வைகாசித் திங்களிலே
வருவோ மெனவே வரங்கொடுத்த கண்ணகையே"
0ேர்மன

இதிலும், வைகாசித் திங்களென்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள “திங்கள்” சொல்லே நமக்குள்ள ஒரு ஆதாரம். இந்தத் திங்கள் வாரத்தைக் குறிப்பிடுகிறதா? அல்லது பூரணைத் திதியைக் குறிப்பிடுகிறதா. இதில்தான சிக்கல் உள்ளது. நாம் இதை திங்கள் வாரமாக எடுத்தால் வைகாசி மாதத்திலே நான்கு அல்லது ஐந்து திங்கள் வாரங்கள் வரும். இதில் எதை எடுப்பது, இதற்கான ஆதாரம் எதிலுமே இல்லை. எனவே திங்கள் என்பது வாரத்தைத்தான் குறிப்பிடுகிறது என்னும் தீர்மானம் வலுவிழக்கிறது.
இன்னுமொரு தேடலிலே நாம் கவனம் செலுத்துவோமானால் கண்ணகிக்கு திருமணம் நடந்த நாள்பற்றிய குறிப்புகள் தென்படுகின்றன. கண்ணகை அம்மன் அகவலொன்றிலே,
“வேதியர் தம்மை மிகவே அழைத்து
ஒதிய முகூர்த்த மொன்றவ வருரைக்க
அட்ட லெச்சுமிக்கு அமிர்த யோகமும்
கட்டழ குடைய கற்புடையார்க்கு
திங்கட் கிழமை திருக்கலி யானமும்” எனக் கூறப்பட்டுள்ளதால், அமிர்தயோகத்தோடு கூடிய திங்கள் கிழமையில், கண்ணகி திருமணத்துக்கு வேதியர்கள் நாளெடுத்துக் கொடுத்ததாக அறிகிறோம். இது மட்டுமல்லாமல் இளங்கோவடிகள் திருமணக் காதையிலே,
“செந்திருவாள் கண்ணகையாள்
சிறந்த மணம் தான்முடிக்க
அந்தணர்தன் கோமானே
அருள் செய் ஒரு நாளதென்றார்.” இவ்வாறு திருமணத்துக்கு ஒரு நல்ல முகூர்த்தம் எடுத்துத் தாருங்கள் என்று கூறியதும்,
“மானமது நாளது தெரிந்த ரோகிணி வளங்கள் கொள்நற் கோளுதய மானநன் முகூர்த்தம்”
60nius

Page 28
என்று கூறப்பட்டுள்ளதால், ரோகிணி நட்சத்திரத்தன்று திருமணம் நடந்துள்ளது. நற்கோள் என்று கூறப்பட்டிருந்தாலும், எந்தக்கோள் என்று குறிப்பிடப்படவில்லை. எனவே, கண்ணகியின் திருமணம் அமிர்தயோகமும், ரோகிணி நட்சத்திரமும் கூடிய ஒரு திங்கள் கிழமையில் நடந்ததாக அறிகிறோம். ஆனால், குளிர்த்தி ஆடும் தினம்பற்றிய குறிப்புகள் எதிலுமே இல்லை. இனி திங்கள் என்பது பூரணைத்திதியைக் குறிப்பிடுகிறதா என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.
பாரி மன்னனின் இரு மகள்களான அங்கவை, சங்கவை என்பவர்களின் திருமணத்துக்கு மூவேந்தர்களும் வந்தனர் என்று குறிப்பிடும் ஒளவையார் uTLSG36)
"திங்கள் குடையுடை சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின்றர் மனப்பந்தலிலே!” எனக் கூப்பட்டுள்ளது. குடை வட்டவடிவமானது. எனவே, இதிலே கூறப்பட்டுள்ள திங்கள் என்னும் சொல் வட்டவடிவமான பூரணச் சந்திரனையே குறிப்பிடுகிறது. இது மட்டுமல்ல, "திங்கள் முகமும் செங்கயல் விழியும் பங்கயப் பாதமும்” என்ற பாடல் வரியிலும், திங்கள் என்பது, பெண்ணின் வட்டவடிவமான முகத்தைக் குறிப்பிடுவதால் இதிலுள்ள திங்களும் பூரணச் சந்திரணைக் குறிப்பிடுவதை அறியலாம். மூவேந்தரால் கொல்லப்பட்டு, தனது தந்தையையும், நாட்டையும் இழந்து வேறுநாடு சென்ற பாரியின் இரு புதல்விகளும் ஒளவையாருடன் தங்கியிருந்தனர். அக்காலத்தில் ஒரு பூரணைத் திதியன்று இரவிலே நிலாவொளி வீசியதைக் கண்டதும
“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம் நாடும் பிறர்கொளார்.” என மனவேதனை அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அக்காலத்துத் தமிழ் மக்கள் பூரணை நிலவில் வீட்டுமுற்றத்தில் கூடியிருந்து, பால்ச்சோறு, சிற்றுண்டி வகைகளை உண்டு மகிழ்வது வழக்கம். அரசமகளிர் மாளிகையின் மாடத்தில் அமர்ந்திருந்து உண்பார்கள். இதை நினைத்துத்தான் இப்பெண்கள், பூரணை நிலவொளியைக் கண்டதும்
இ9வழிமா

வேதனையடைந்தனர். இதிலும் “அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதானது பூரணைத் திங்களொளி யைத்தான் என்பது புலனாகிறது. இதுமட்டுமல்லாமல் சேரன் செங்குட்டுவனிடம் பெற்றுக் கொண்ட பேழையையும் கயவாகு மன்னனையும், பாண்டியன் வெற்றிவேல் செழியன் யானைமீதேற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து வேதாரணியத்தில் வழியனுப்பிவைத்தான். இங்கிருந்து கப்பல் மூலம் இலங்கையின் வடக்கே “திருவடி நிலை” என்னுமிடத்தில் வந்திறங்கி, அங்கே, அலங்கரிக்கப்பட்டு தயாராக நின்ற யானையில் ஏற்றப்பட்டு கிழக்குக் கரையோரமாகக் கொண்டுவரப்பட்டது. வரும் வழியில், “வேலம்பாறை” என்ற ஊரில் வைகாசிப் பூரணையில் அம்மனுக்கு விழா நடைபெற்றதாக அறிய முடிகிறது. எனவே, கண்ணகி அம்மனுக்குரிய விழா, வைகாசிப் பூரணையில் தான் நடப்பது பொருத்தமானது.
இவற்றையெல்லாம் நாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது குளிர்த்திப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள வைகாசித் திங்கள் என்பது பூரணைத் திதியாகும். இதை பலர் ஏற்கலாம். சிலர் எதிர்க்கலாம். இருந்தாலும் நாம் இதை தொடரவிடாமல் இருப்பதற்காக, திங்கள் வாரத்திலும், பூரணையிலும் குளிர்த்தி விழா நடத்தும் ஆலயங்களின் கட்டாடிமார், பத்ததி முறை தெரிந்தவர்கள், அறங்காவலர்கள், சமயப் பெரியார்கள் இவர்களை ஒன்று கூட்டி ஒரு கலந்துரையாடலை நடத்த வேண்டும். இதில் இவர்கள் எடுக்கும் தீர்மானப்படி இதற்கு ஒரு முடிவுகட்டலாம். இந்த விழாவை ஒழுங்கு செய்த குழுவினரே இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு குறிப்பை முடிக்கின்றேன். 9 Sealeoal: 1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள். 2. கண்ணகி வழக்குரை - பண்டிதர் வி.சி.கந்தையா 3. மகாமாரித்தாய் திவ்யகரணி - கணபதிப்பிள்ளை அட்டைப்பள்ளம். 4. பத்திரிகைக் குறிப்புகள்.
முனாக்கானா
ஆரையம்பதி முகவரி கந்தசுவாமி கோயிலடி - ஆரையம்பதி
இ9வழிமா

Page 29
“கர்வுரி வழிப்டு தொப்பாடிடுட்டரில் தொαή0 O சடங்கு, குளிர்த்தி.
கொம்பு விளையாட்டு
இலக்கியங்கள்.
இசைமரபு. கலைகள் (இணைந்து நிலவிவந்த கலைவடிவங்கள்) வழிபாட்டு முறைகள். வாழ்வியல் (சடங்கு உற்சவ காலங்களில் கடைப்பிடிக்கப்படும்)
நோ.நவநாயகமுர்த்தி:
GFLHGö கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பு தமிழகத்தில் உள்ள பழந்தமிழ் கிராமங்களில் வருடாவருடம் கண்ணகி ஆலயங்களில் வைகாசிப் பூரணயையொட்டி நடைபெற்றுவந்துள்ளது. பண்டைய கண்ணகையம்மன் ஆலயங்களில் மிகவும் விமரிசையாக கண்ணகையம்மன் சடங்கு இடம்பெற்று வந்துள்ளதுடன் குலதெய்வமாகவும் கண்ணகையம்மன் விளங்கி வந்துள்ளாள். இதற்கு இலக்கிய தொல்லியல் சான்றுகள் உள்ளன.
மடலாலயங்களாக விளங்கி வந்த இவ்வாலயங்களில் இடம்பெற்றுவந்த பூசை, வழிபாடுகள் என்பன முழுக்க முழுக்க பத்ததியின் அடிப்படையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை பத்தாசிமுறை என்று குறிப்பிடுவர். கட்டாடி அல்லது கப்புகனார் என்று குறிப்பிடப்படும் பூசகர் (பூசாரி) மாரே பூசைகளை நடாத்திவந்தனர். நம்பியர் என்று குறிப்பிடப்படும் பூசகர்மாரும் சடங்குகளை (பூசை) நடத்தி வருகின்றனர். இவர்கள் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் வட இலங்கையிலிருந்து அம்மன் (கண்ணகி) விக்கிரகங்களை எடுத்து வந்தவர்களின் சந்ததியினர் ஆவர். இன்றய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயங்களில் இத்தகையோர் (நம்பியர்) பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
9ேங்கினை

மடை, படையல் ஆகியன ಜ್ಷಣಾ (பெரங்கல்) “கல்யாணக்கால் நடுதல்” போன்ற வ்குகள் இடம்பெறுவதும் மரபாகும். வைதீக முறையிலோ (வேதம், மந்திரங்கள், சுலோகங்கள்) அன்றி சைவ ஆகம (தேவாரம், திருவாசகம்) முறையிலோ பூசைவழிபாடுகள் (படையல், மடை, காவியம்பாடல், குளிர்த்திபாடல்) இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலக்கியங்கள்: கண்ணகி வழிபாட்டின் தொன்மங்களாக இன்று காணக்கிடைக்கும் சான்றுகளாக இலக்கியங்களும் மிளிர்கின்றன. இவற்றுள் இன்று காணக் கிடைக்கும் இலக்கியங்களுள் "கண்ணகி வழக்குரை” விளங்குகின்றது. பழைய கண்ணகி ஆலயங்களில் கண்ணகி வழக்குரை உள்ளன. தம்பிலுவில், வீரமுனை, பட்டிநகர், காரைதீவு போன்ற கண்ணகை அம்மன் ஆலயங்களில் சேமிக்கப்பட்டிருந்த “கண்ணகி வழக்குரை” காவியம் அந்த அந்த ஆலயங்களுக்கென உருவானவை என்பதை அறிய முடிகின்றது.
இப்பகுதியிலுள்ள கண்ணகையம்மன் ஆலயங்களில் நிலவிவரும் இக்கிராமிய இலக்கிய வடிவம் குறிப்பாக, பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அன்றிப் பதினாறாம் நூற்றாண்டிலோ உருவானவை களாகும் என்பதில் ஐயமில்லை.
யாழ்ப்பான இராச்சியம் உன்னத நிலையிலிருந்த காலத்தில் அதாவது கி.பி. பதினாலாம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் (1450 வரை) கிழக்கிலங்கைக்கும் வடஇலங்கைக்குமிடையில் நெருக்கமான சமூக, சமய, அரசியல், வாணிபத் தொடர்புகள் இருந்து வந்ததுடன் இலக்கிய உறவும் இருந்து வந்துள்ளது. கிழக்கிலங்கையில் அக்காலத்தில் அரசியல் அதிகாரம் (சிற்றரசர்கள்) பெற்றிருந்தவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் மேலாதிக்கத்தை ஏற்றிருந்தனர். இது மறைக்கப்பட்ட வரலாற்றுண்மையாகும்.
இக்காலத்தில் கி.பி. 1380 - 1414 வரை ஆட்சிபுரிந்துவந்த ஜெகவீரன் (செயவீரன்) என்பவரால் “சிலம்புகூறல்” அல்லது "கோவலன்கதை" என்ற
இம்மா

Page 30
காவியம் இயற்றப்பட்டது. இக்காவியத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் கி.பி. 15ம் அல்லது 16 ஆம் நூற்றாண்டில் கிழக்கிலங்கையின் தென்பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பு தமிழகத்தில் அமைந்திருந்த பழந்தமிழ் கிராமங்களில் உருவான இலக்கியங்களே (ஏட்டுச்சுவடிகளில்) “கண்ணகி வழக்குரை" ஆகும்.
இந்த இலக்கியத்தை அச்சுருவாக்கிய பண்டிதர் வி.சி.கந்தையா அவர்கள் தான் சேகரித்த சுவடிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்தவேளை, ஒவ்வொரு ஆலயங்களிலும் காணக்கிடைக்கும் இலக்கிய வடிவத்தில் பொதுவாக ஒற்றுமை காணப்படினும் சிறிதுவேறுபாடு காணப்படுவதாகவும் அவற்றை ஒப்புநோக்கிப் பொதுவானதொரு இலக்கியமாக அச்சுவடிவில் வெளியிடுவதாகவும் குறிப்பிடுகின்றார்.
இவைதவிர கி.பி. 16ம், 17ம் நூற்றாண்டுகளில் “கண்டிமன்னர்” காலத்தில் ஏராளமான இலக்கியங்கள் உருவாகியுள்ளன. இவற்றிலி பெரும்பாலானவை பிற்காலத்தில் அவ்வப்போது நிகழ்ந்த இனவன் முறைகளால அழிநீ தொழிந்துபோக, சில ஆலயங்களில் சேமிக்கப்பட்டிருந்த கண்ணகி வழிபாடு தொடர்பான இலக்கியக் தொன்மங்கள் விஷமிகள் சிலரால் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டும் போயின என்பதும் மறுதலிக்க முடியாத உண்மையாகும்.
வீரமுனை, நிந்தவூர் பிரதேசம் (நிந்தவூர், அடடப்பள்ளம்), கரவாகு, காரைதீவு, கல்முனை, ஆகிய இடங்களில் பண்டைக்காலம் தொட்டு நிலவிவந்த கண்ணகி வழிபாடு தொடர்பான இலக்கியங்கள் (சுவடிகள்) மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் காரணமாக அழிந்தொழிந்துபோயின எனலாம். எஞ்சிய எமது மரபு இலக்கியங்களை தேடிப்பிடித்து பதிவு செய்து எமக்களித்துச் சென்ற பெரியார்களை இந்த இடத்தில் நினைவு கூர்வது எமது நன்றிக்கடனாகும். இந்த வகையில் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்திருந்து மறைந்த திரு.சி.கணபதிப்பிள்ளை (அட்டப்பள்ளம்) பண்டிதர் வி.சி.கந்தையா ஐயா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களுடன் திரு.சதாசிவஐயர், எப்.எக்.ஸி. நடராஜா, அருள் செல்வநாயகம் போன்றோரின் பணிகளும் போற்று தற்குரியன. கண்ணகி
இவழிமா

வழிபாடு தொடர்பான இலக்கியங்களாக வழக்குரை காவியம், மழைக்காவியம், குளிர்த்திப்பாடல் , ஊர் சுற்றும் காவியம் , பள்ளுப்பாடல்கள், கொம்பு விளையாட்டுப் பாடல்கள் என்பன இனங்காணப்படுகின்றன. இவை அக்காலப் புலவர்கள், கவிஞர்கள், பாமரக் கவிஞர்கள் என்போரால் இயற்றப்பட்டவை.
இவ்விலக்கிய வடிவங்கள் யாவும் பாதுகாக்கப்படவேண்டிய நமது தொன்மைச் சான்றுகளாகும். இதற்கான செயற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டியது தமிழ் ஆர்வலர்கள், கனவான்கள், சான்றோர்கள் என்போர் கடனாகும். இவ்விலக்கியங்கள் வெறுமனே பக்தி பூர்வமானவைகள் மட்டுமன்றி நமது முன்னோர்களது வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுவனவாகவும் மிளிர்கின்றன. அத்துடன் சில இலக்கியங்கள் குறிப்பாக மழைக்காவியம், ஊர் சுற்றும் காவியம் போன்றன அக்கால சமூக, சமய பொருளாதார (தொழில்கள்) நிலைகளைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடிகளாகவும் அமைந்துள்ளன என்றால் மிகையாகாது.
ChaafdU:
பண்டுதொட்டுத் தனித்துவமான “இசைமரபு” ஒன்று கிழக்கிலங்கைத் தமிழரிடையே நிலவிவந்துள்ளது. இதற்கு கண்ணகிவழிபாடு தொடர்பான இலக்கியங்களும் சான்றுகளாக உள்ளன. இவ்விலக்கியங்கள் யாவும் இசையோடு பாடப்பட்டு வந்துள்ளன. காவியம் என்றாலும் சரி, அல்லது பள்ளுப்பாடல்கள் என்றாலும் சரி இனிமையான வகையில் அதற்கு என்று வகுத்த பண்ணோடு இசைந்து பாடப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டார் வழக்காற்று இசை என்று நம் இசைமரபு பற்றி குறிப்பிடுமிடத்து தொன்மைமிக்க நமது அம்மன் பாடல்கள் தனித்துவம் பெறுகின்றன. இசையோடு இசைந்துபாடும் குளிர்த்திப்பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. இவ் விலக்கியச் செவ்வங்களை தங்கள் மேதாவிலாசத்துக்காக மரபு மாற்றிக் கையாண்டு வந்துள்ளனர். கடந்த ஆண்டின் இறுதிக்காலம் வரை இதனை காணமுடிகின்றது.
மரபு என்பது மாறாதது. அதனை மாற்றினால் அது மரபு அன்று. வாழும் முறையை மாற்றுங்கள் (தனியாள்). அதற்கு மரபு என்று பெயர்
இOங்கை

Page 31
சூட்டாதீர்கள், நவீன என்று குறிப்பிடுங்கள் (உ-ம்) நாட்டுக் கூத்து என்பது மரபு வழியானது. அதனை மாற்றியமைத்து (ஆட்டம், பாடல், இசை, தாளக்கட்டு) விட்டு நாட்டுக்கூத்து என்று குறிப்பிடாதீர்கள். நவீன கூத்து என்று பெயரிடுங்கள். இதேவேளை, “மரபு” என்ற தொன்மமே நமது தொன்மையை (சமூகவரலாறு) தெளிவுறுத்தும்.
கலைகள்: கிழக்கிலங்கைப் பாரம்பரியக் கலைகள் வளர்ச்சியில் இப்பிரதேசத்தில் நிலவிவந்த கண்ணகி வழிபாடும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வசந்தன் ஆடல், கும்மி போன்ற கலைவடிவங்கள் இதனோடு இணைந்த இலக்கியங்கள் இதற்கு சான்றுகளாகும். இதற்கு மேலாக நாட்டுக்கூத்து வளர்ச்சிக்கும் கண்ணகி வழிபாடு துணையாக விளங்கி வந்துள்ளது.
பண்டைக் காலத்தில் குறிப்பாக கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தெற்கே திருக்கோவில் தம்பிலுவில் தொடக்கம், கோளாவில், அக்கரைப்பற்று, நிந்தவுர் (அட்டப்பள்ளம்) காரைதீவு, சித்தாண்டி வரை மற்றும், மண்டுர் தொடக்கம் கன்னன்குடாவரை உள்ள பழந்தமிழ்க் கிராமங்களிலெல்லாம் கண்ணகி வழிபாட்டுடன் இணைந்ததாகவே நாட்டுக்கூத்து வளர்ச்சியுற்று வந்துள்ளமையை ஆய்வுகள் வாயிலாக அறிய முடிகின்றது.
ஆலய உற்சவங்கள், பண்டிகைக் காலங்கள் (சித்திரை, பொங்கல்) ஆகியனவற்றில் நாட்டுக் கூத்துக்கள் இப்பிரதேசங்களில் அமைந்துள்ள பழந்தமிழ் கிராமங்களில் ஆடப்பட்டு வந்தபோதும், கூத்துமையங்களாக கண்ணகி அம்மன் ஆலயங்களே (கொம்புச்சந்தி, கோயில் வீதி) மிளிர்ந்து வந்துள்ளதுடன் கண்ணகையம்மன் உற்சவ காலங்களிலேயே (சடங்கு, குளிர்த்தி) ஏராளமான கூத்துக்கள் ஆடப்பட்டு வந்துள்ளன. ஆதலால் அக்காலத்தில் சிறப்புடன் விளங்கிவந்த மரபு வழிநாட்டுக் கூத்து, கலை வளர்ச்சிக்குத் கண்ணகையம்மன் ஆலயங்கள் பெரும் பங்களிப்பினை நல்கி வந்துள்ளன எனலாம். இதுதவிர கொம்பு விளையாட்டு காலங்களில் இயற்றப்பட்ட (பாமரக் கவிஞர்) பாடல்கள் பெரும்பாலும் நாட்டார் இசையில் (சிந்து)
ந்திருந்தன. ஏடகம், தேர் என்பன ஊர் வலம் வரும் வேளைகளில்

பாடப்பட்டு வரும் பள்ளுப்பாடல்கள், அரிவையர் பங்கு கொண்டு ஆடிவரும் கும்மிப்பாடல்கள் ஆகியன தொன்மை மிக்கன. கண்டி மன்னர் காலத்தில் உருவான இச்சிற்றிலக்கியங்கள் அக்காலத்தில் சிறந்திருந்த கும்மி, ஆட்டம் போன்ற கலைகளுக்கு சான்றுகளாகும்.
இவ்விலக்கியச் சான்றுகள் வாயிலாக கண்ணகி வழிபாட்டுடன் இணைந்ததாகவே கிழக்கிலங்கையில் (அக்காலத்தில்) பாரம்பரியக் கலைகளான நாட்டுக்கூத்து, வசந்தன், கும்மி போன்ற கலைவடிவங்கள் வளர்ச்சியுற்று வந்துள்ளன என்பதை உணரமுடிகின்றது.
சடங்கு குளிர்த்தி இப்பாரம்பரிய நிகழ்வுகள் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. இடத்துக்கிடம் இவற்றில் வேறுபாடுகள் சில இருப்பினும் பொதுவான ஒற்றுமையுண்டு. மரவு மாறாது இவை பேணப்படல் வேண்டும். வெறும் சம்பிரதாயம் என்ற நிலை இல்லாது நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நம்பிக்கையின் அடிப்படையில் இடம்பெறல் வேண்டும். உண்மையான பயன்களை அனுபவிக்கவும், உணர்வு பூர்வமாக அறிந்து அனுபங்கள் மூலமாக அனுபவிக்கவும் முடியும். இவை எனது அனுபவங்கள் ஆகும். இவ்வேளை சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, ஒழுக்கம், பக்தி, அன்பு, பரிவு, பாசம், கட்டுப்பாடு, என்பன அவசியம். ஆசாரம், தூய்மை, எளிமை நிறைந்த சூழல் துணை செய்யும்.
ஆலயங்கள்:
கண்ணகி அம்மன் ஆலயங்கள் மடாலயங்களாகவே விளங்கி வந்துள்ளன. இங்கு இடம்பெற்ற சடங்கு, பூசை வழிபாடுகள் பக்தியின் அடிப்படையில் இடம்பெற்று வந்தன. இதற்கான உடனடிப் பயன்களை எமதுமுன்னோர்கள் அனுபவித்து வந்துள்ளதைச் செவிவழிச் செய்திகள் உணர்த்துகின்றன. கடந்த நூற்றாண்டின் தொடக்க காலம் தொடங்கி இவ்வாலய அமைப்புக்கள் மாற்றம் பெறத் தொடங்கியதுடன் வழிபாடும் மாறுதலுற்றன எனலாம். இந்நிலமை எமது கிழக்கிலங்கையில் அக்காலத்தில் இடம்பெறத் தொடங்க வில்லை எனலாம். குறிப்பாக வட இலங்கையில் அமைந்திருந்த கண்ணகி ஆலயங்களில் பெரும்பாலானவை ராஜராஜேஸ்வரி ஆலயங்களாகவும், அம்மன் ஆலயங்களாகவும் மாற்றம் பெற்றுள்ளன.
9ேங்கை

Page 32
அணி மைக் காலத்தில் இங்கும் இவ்வாறான நிலைதோற்றம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.
மடாலயமாக விளங்கி வந்த பண்டைய கண்ணகையம்மன் ஆலய ங்கள் சில இடிக்கப்பட்டு ஆகம முறைப்படி (சைவ) நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக பூசை வழிபாடுகளில் மாற்றங்களை காண முடியும். பாரம்பரியம், மரபு என்பன புறக்கணிக்கப்பட்டு, வைதீக முறையிலோ அன்றி சைவமரபிலோ பூசை, வழிபாடுகள் இடம்பெற வழிவகுக்கப்படும். இதனை மரபுரிமை மீறல் என்றும் கொள்ளலாம். கடந்த இருபத்தைந்து ஆண்டுக்கு முன்னர் தோற்றம் பெற்று இன்று கிராமிய சமூகத்தில் உச்சக்கட்டத்தில் நிலவிவரும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பும் இதற்கு காரணியாகும்.
இதற்கு முந்தியகாலத்தில் பழந்தமிழ் கிராமங்களில் நிலவிவந்த “சமூகக் கட்டமைப்பை” நோக்குமிடத்து இதில் அக்கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒழுக்க சீலர்களான முதியோர், சான்றோர், கலைஞர் (அண்ணாவியார்), வைத்தியர் (சித்த), ஆசிரியர், சோதிடர், மக்கள் ஒன்று சேர்ந்து கண்ணகையம்மன் ஆலய முன்றலில் கூடுவர். (இல்லாதவிடத்து ஒரு ஆலய முன்றல்) இக் கூட்டத்திலேயே அக்கிராமிய சமூகம் சார்ந்த சமூக, சமய கலைகலாசார தீர்மானங்கள் எடுக்கப்படும். இதற்கு கட்டுப்பட்டு எல்லோரும் நடப்பர் இதுதான் அக்கால சமூக கட்டமைப்பு.
அதாவது! பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பு. இக்கட்டமைப்பில் அங்கம் வகிப்போர் நிதானம், நேர்மை, பொதுநலம் சார்ந்தவர்களாக விளங்கினர். அத்துடன் ஒழுக்கம், பண்பு, உண்மை, தியாகம் போன்ற நற்பண்புகள் மிக்கவர்களாகவும் தன்ன்லங்கருதாத சான்றோர்களாகவும் விளங்கினர். தொன்றுதொட்டு நிலவிவரும் சமூக, சமய மரபுகள் பேணப்பட வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்ததுடன் இறைபக்தி மிகுந்தவர்களாகவும் இருந்தனர்.
இந்நிலையிலேயே மடாலயங்களாக இருந்துவந்த கண்ணகை ஆலயங்கள் அதே அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டு வந்தன. மண்டபங்கள் நிர்மாணித்து ஆலயத்தை விரிவுபடுத்தும் பணியில் கவனம் செலுத்தியிருந்தனர். (உ-
9ேங்கை

ம்) தம்பிலுவில் கண்ணகியம்மன் ஆலயம் ஆகும். அதாவது எமது பண்டைய கண்ணகையம்மன் ஆலயங்கள் (நிர்மாணிப்பு) மரபு வழி ஆலயங்களாக மிளிரவேண்டும்.
கலாசாரம்: கண்ணகை அம்மன் வழிபாடானது கிழக்கிலங்கை மக்கள் வாழ்வியலில் அதாவது கலாசாரத்தில் பெரும் பங்களிப்பை நல்கிவந்துள்ளது. கற்புக்கரசியாக பத்தினிப் பெண்ணாக பத்தினித் தெய்வமாகப் போற்றிவந்த இப்பிரதேச மக்கள் ஒழுக்கம் நிந்ைத நன்மக்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இப்பிராந்திய கிராமிய சமூகத்தில் குறிப்பாக பெண்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும், மானத்தைப் பெரிதெனப் போற்றுபவர்களாகவும் வாழ்ந்திருந்தனர். ஒவ்வொரு குடும்பப் பெண்களும் தங்களைக் கண்ணகியாகக் கருதி வாழ்ந்திருந்ததுடன் ஒருத்தி ஒருத்தனுக்கு என்ற நினைவுடன் வாழ்ந்து வந்ததை அறிய முடிகின்றது. தமிழ்ப் பெண்ணான கண்ணகி கற்பின் செல்வியாகி பத்தினித் தெயம் வமானாள் என்பதை ஒவ்வொரு தமிழ்ப் பெண னும் உணர்ந்திருந்தனர். கணவனுடன் கருத்தொருமித்து வாழ்ந்திருந்த குடும்ப பெண்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. நம்பிக்கையே வாழ்க்கை என்பார்கள். கண்ணகையம்மனைத் தங்கள் குலதெய்வமாகக் கருதி வாழ்ந்து வந்ததுடன் தங்கள் குறைகளை அம்மனிடம் முறையிட்டு வந்ததுடன் அதற்கான நல்ல பயன்களையும் அனுபவித்து வந்ததை செவிவழிச் செய்திகள் உணர்த்துகின்றன.
இன்றைய காலத்தில் அந்த நம்பிக்கைகள் அனைத்தும் பொய்யாகப் பழங்கதைகளாகிவிடடன என்றே கூறலாம். அக்கால சமூக கலாசாரம் இன்றைய கிராமிய சமூகத்தில் இல்லாதொழிந்துள்ளன. சம்பிரதாயம் என்ற வகையில் வருடாவருடம் சடங்கு வழிபாடுகள் சிறப்பாக நடந்தேறி வருகின்றன. பொருளாதார மேம்பாடு கண்டு கல்வி, அரசியல், வாணிபத் துறைகளில் பெருவளர்ச்சி கண்டு வாழ்ந்துவரும் இன்றைய கிராமிய சமூகம், தங்கள் அந்தஸ்த்து, மேலாதிக்கம், என்பனவற்றை இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகின்றனர்.
0ேவழிமா

Page 33
இவர்களிடையே கண்ணகி வழிபாடு, பாரம்பரியப்பெருமைகள், வழிபாட்டு விழுமியங்கள், கலைகள், கலாசார மரபுகள் என்பனவற்றில் தேடல், சிந்தனை, பெருமை என்பன முற்றாக மறைந்து போயுள்ளன. தெய்வநம்பிக்கையும் இல்லை, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட போலி வாழ்க்கை வசதிகள் என்பனவே இலக்காக உள்ளன.
எமது முன்னோர்கள் அனுபவித்துவந்த இயற்கையோடு இணைந்த இனிமையான அமைதியான வாழ்க்கைக்கு எமது சமூக மரபுகள், பாரம்பரியக்கலைகள், மரவு இலக்கியங்கள், தனித்துவமான சமய கலாச்சார விழுமியங்கள் உறுதுணையாக இருந்து வந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் மையங்களாக கிழக்கிலங்கை கண்ணகையம்மன் ஆலயங்களும், வழிபாட்டுப் பாரம்பரியமும் (கிராமிய சமூகத்தில்) மிளிர்ந்து வந்துள்ளன என்றால் மிகையாகாது.
விறான புத்தினி வந்தாள்
விளையாடும் விதியில் வந்தாள் வந்தாள்
மாறான பாண்டியன் மாள வென்று
வளமான கொங்கை யரிந்தாள் வந்தாள்
மேலான வேல்விழி வந்தாள்
விளையாடும் விதியில் வந்தாள் வந்தாள்
பாலாறு மெனி மொழி வந்தாள்
பரிவான கண்ணகை வந்தாள் வந்தாள்.
கொற்றவணி முன்னால் பிளந்து போட்ட
கோவலர் அங்கத்தைக் கூடக் கூட்டி
மற்றவன் றண்ணால் வசனம் கேட்ட
மாது நல்லாளிவள் வந்தாள் வந்தாள்.
9ேங்கின

இலங்கை அறிவு இயக்கமும் சிலப்பதிகார விழாவும்!
களனிப் பிரதேசம் பட்டியசந்தி, பெரும்பான்மைச் சமூகங்களின் மத்தியில் வாழ்ந்த ஒரு துடிப்பான இளைஞர். அவரது சிறிய குடும்பம், முற்போக்கான எண்ண ஊற்றுக்கள், இலக்கிய நண்பர்கள் இருவர்; திரு.பழனிச்சாமி, திரு.கணேசானந்தன் என்று. இவர்கள் இணைந்ததன் வெளிப்பாடுதான் "இலங்கை அறிவு இயக்கம்" என்பது. அந்த இளைஞர் திரு.வேல் அமுதன். சமயங்கடந்த சமூக உணர்வும் சேவை மனப்பான்மையுமே அறிவு இயக்கத்தின் குறிக்கோள். அதற்கான பிரசாரங்கள், விழாக்கள் என்பது அதன் செயற்பாடுகள். வீடு வீடாக இந்த மூவரும் சென்று ஒரு வீட்டிற்கு ஒருரூபா என்று சேர்த்த பணமே இயக்கத்தின் மூலதனம். இவ்வியக்கத்தின் ஆரம்ப கால செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்ட மலையக சமூக முன்னோடி திரு.சிவலிங்கம் அவர்கள் இதற்கான ஆங்கில அமைப்பாக "SRI LANKA ATHENAEUM” 6TGOTI GLuuufLLITra56.
1970 - 1983 காலங்களில் அறிவு இயக்கம் தலை நகரிலும், ஹட்டன், நோர்வூட் போன்ற மலையக நகரங்களிலும் விழாவெடுத்தது. அந்த இலக்கியக் கூட்டங்களுக்கு திரு.சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்ற சிந்தனையாளர்களின் ஆசிகளும், ஒத்துழைப்பும் இருந்தன. கொழும்பு முகத்துவாரத்தில் எடுக்கப்பட்ட "வள்ளுவர் விழா" மிக பிரபலமானது. அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சமயம் கலக்காத நீண்ட இலக்கியச் சொற்பொழிவை நிகழ்த்திய கூட்டம் இது. 1973 ஏப்ரல் மாதம் 14ல் கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் எடுக்கப்பட்ட "சிலப்பதிகார விழா" போன்று இதுவரை இலங்கையில் எவராலும் நடத்தப்படவில்லை. அத்தனை சிறப்பாக அது அமைந்திருந்தது. காலை தொடங்கி முழுநாள் விழாவாக முத்தமிழ் நிகழ்வாக அது நடந்தேறியது. "இயல்" நிகழ்விலே இலக்கிய சொற்பொழிவுகள் இடம்பெற்றன. பல பிரபலங்களும் அறிமுகங்களும் இடம் பெற்றிருந்தனர். அற்புதமான ஆய்வுரைகள் வெவ்வேறு தலைப்புகள் அமைந்திருந்தன. செ.இராசதுரை, கு.குருசாமி, கலாநிதி. அ.சண்முகதாஸ், எ.வி.பி.கோமஸ், கலையரசி சின்னையா, க.நவசோதி என்று பட்டியல் ஞாபகத்தில் உள்ளது. "இசை" யில் மழைபொழிந்த "கானல் வரிப் பாடல்கள்" திருமதி கெனரீஸ்வரி ராஜப்பன்
9ேழிமா

Page 34
அவர்களினதும் அவரின் மாணவிகளினதும் குரல்கள் இன்றும் காற்றில் மிதந்து வருகின்றன. திருமதி. நந்தினி குழுவினரின் நாட்டியம் "குன்றக்குரவர்" இதுவரை எந்த மேடையிலும் காணாதது. அது சிலப்பதிகார விழாவின் முத்திரை.
இலங்கை அறிவு இயக்கம் தொடர்ந்து தொண்டாற்றிய நாட்களில்தான் அதன் இலக்கிய முகிழ்வாக "தமிழ்க்கதைஞர் வட்டம்" என்ற "தகவம்" உதயமானது. "தசம்" சண்முகசுந்தரம், வ.இராசையா மாஸ்டர் என்று தகவத்தின் தலைமைத்துவம் பெருமைபெற்றது. வேல் அமுதனே இரண்டிற்கும் பொதுச் செயலாளராகத் தொடர்ந்தார். 1982 இல் அறிவு இயக்கத்தின் தலைவராக அமர்ந்தவர் அருட்திரு. சா.ம.செல்வரத்தினம் அ.மஅ.தி. அவர்கள். 1983 ஆடிக்கலவரத்தின் பாதிப்பில் அறிவு இயக்கத்தின் செயற்பாடுகள் அமிழ்ந்துபோயின. மீண்டும் சிலம்புக்கு விழாவெடுக்கும் எண்ணம் அறிவு இயக்கத்துக்கு இருந்தது. ஆனால் இது ஈடேறவில்லை. இப்போது அந்த நினைவுகள் மீட்கப்படும்போது இங்கே ஒரு செய்தியைக் கூற விரும்புகிறேன்.
அன்று இளங்கோ அடிகள் புகழ்ந்து போற்றிய கற்புக்கரசியின் சிலை தமிழ்நாடு, மதுரை மாவட்டத்து எல்லையில் உள்ள சுருளிமலை யிலிருந்து ஒரு மைற்கல் தொலைவில் உயர்ந்த மலையொன்றின் மேல் இருப்பதாக அறியப்படுகிறது. இரண்டு கைகளுடன் அமைந்த பெண் உருவமாக அது உள்ளது. பூசிக்கவும் படுகிறது. ஒரு மனிதன் சுமந்து செல்லக்கூடிய கல்லால் அமைந்த சிலையாக அது உள்ளது. பகுப்பாளர்களின் கருத்துப்படி இக்கல் தமிழ் நாட்டில் இல்லாத வகை. எனவே செங்குட்டுவன் அமைப்பித்த கல் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார் கரந்தைப் பேராசிரியரும் ஆய்வாளருமான கோவிந்தராசன் அவர்கள்.
இன்று மட்டுநகரில் காப்பிய நாயகிக்கு விழாவெடுக்கும் ஏற்பாடுகள் நடப்பதாக அறிகிறேன். 'இலங்கை அறிவு இயக்கத்தின் அங்கமாக இருந்தவன் என்பதால், ஆசைகள் நிறைவேறட்டும்! ஆர்வங்கள் நிலைக்கட்டும் எனப் பிரார்த்திப்பதில் பெருமையடைகிறோம்.
:கோத்திரன்: கொழும்பு:06,
ീഴ്ക്. 64) Göiğ66ü6afi 20

“செங்கதிர் ஆண்டுச் சந்தா : ரூ.1000/-க்குக் குறையாத இயன்ற அன்பளிப்பு
* "செங்கதிர் இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய
விரும்பும் நலம் விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் நேரில் வழங்கலாம்.
அலிலது * மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு
இல . 13100158588996 க்கு வைப்பிலிடலாம். People's Bank (Town Branch) Batticaloa. Current account No.: 113100 138588996 - For bank deposit
அலிலது * அன்சல் அலுவலகம், மட்டக்களப்பில் மாற்றக் கூடியவாறு
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For money orders
* காசோலைகள்/காசுக்கட்டளைகளை தகோபாலகிருஸ்ணன் எனப் Gujba, Cheques/Money orders in Favour of T.Gopalakrishnan

Page 35
es
等 丝 S S 经
 

எல்லாப் မျိုးမျိုးမျိုးများ கப்பலுக்கு
ந்ெது இல் மட்டக்களப்பில் இருந்து வெளிவரும்
வைத்திரள் நகைச்சுவைச் சஞ்சிகை 栎 မြို့မျိုးမျို வரவில்லை. கிறி
ர்புகள் திரள்
DLL 5.5G III *Շ026535