கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தென்றல் 2011.10-12

Page 1
ஞாயிர
 


Page 2
15ஆவது சிறப்பு மலர் சிறப்புற வாழ்த்துகிறோம்.
安 LG Abans
ShoW Roon
LG MDT354 60)5)AD —60)LI gQL9 (3uJT dfl6ñoL_b ლყb.32.990 மாதாந்தம் ரூ2,199
LG HT355 ஹோம் தியட்டர் சிஸ்டம்
ლეb.18990 மாதாந்தம் ரூ.1,266
மாதாந்தம் ரூ.2.047
Philips32PFL3605-32"LCDTV eb. 59,990 மாதாந்தம் ரூ.3999
LG GLM252
ღb-59.900 - . ് மாதாந்தம் ரூ.4,393
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii LOW WATT 6163d Tids 9,000BTU- b.79,900 மாதாந்தம் ரூ.5,660
{ 于氹 12,000BTU- b94900 LGLOWWATTINVERTER 616ssöffyffäß மாதாந்தம் ரூ.660
9,000BTU- b.99900
LG
மாதாந்தம் ரூ.6,660 (நிபந்தனைகளுக்குட்பட்டது) 었 12,000BTU- b.119,900 용 மாதாந்தம் ரூ.7993 65.856535(5. 크 18,000BTU- b. 174900 அபான்ஸ் காட்சியறை, c மாதாந்தம் ரூ.11,660 263, 265, திருமலை வீறி,
24,000BTŲ - ab 199900 மட்டக்களப்பு.
மாதாந்தம் ரூ.13,327
தொலைபேசி இஸ் 065-2227695
 
 
 
 
 
 
 

THENDRAL
44/1, பழைய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு GjiT.BU: 077 - 6983597 GUësi: 065 - 2227542
Email-kirupabatticaloasayahoo.com
ஆசிரியர்
க. கிருபாகரன்
ஆசிரியர்குழு திருமதிசிறிதேவிசங்கர் * திரு.கே.வாமதேவன்
திருமதி.கவிதா.கிருபாகரன் 影 திரு.ஆ.அரசரெத்தினம்
ebeomvat
蠶 இரா.நாகலிங்கம்
(அன்புமணி)
ஓவியம் * சி.டானியல்
கணணி வடிவமைப்பு அ.ஜெயலக்ஸ்மி
ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பாளிகளாவர். (ஆ-ர்)
அத்தோடு எம்மை வழி நடத்திச் சென்ற அமரர் வீ.சு.

Page 3
(ஐப்பசி- மார்கழி) 2O 11
இந்த அடிநாதத்தின்ஆ
பூடையிலே "தென்றன் தனது நீண்ட நெடிய பயணத்தை தொடர்ந்து
றது. پیشینه
உங்கள் அளப்பரிய பங்களிப்புகண்டுநாம் மெய்சிஜிரத்திறோம். எனவே எவ்விததங்குதடைஏற்பட்டாலும், உங்கள் "தென்றல்திெட்ர்ந்து ബഖണിഖന്ദ്രbl
என்றென்றும் அன்புடன் -effur
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSSC
தென்றல் கட்டண விபரம் (அஞ்சல் செலவு உட்பட)
இலங்கை வெளிநாடு ஓராண்டு கட்டணம் 3OOf= US$20 ஆயுள் கட்டணம் 4000/= US$100
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் “தென்றல்'இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் கட்டணம்
பின்அட்டை வெளிப்புறம் 2000/= 1 000/= முன் அட்டை உட்புறம் 1500/- 750/= பின் அட்டை உட்புறம் 1500/- 750/= உட்பகுதிகள் 1000/= 500/= .لهم LSLSLSLSLSLSLSLSL
v9lodrofish
அண்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை) மட்டக்களப்பு. கணக்கு இல . 113100170002181 (நடைமுறைக்கணக்கு) காசுக்கட்டளை அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு.
arva
 
 
 

శని భas *தன்றல் (ஐப்பசி- மார்கழி) 2Of உலகின் செம்மொழித் தகுதி பெறுவதற்கு தகைமைகள் பல வேண்டும், தொன்மையான, தொடர்ச்சியான, உலகப் பொதுமையான, மனித விழுமி யங்களை தன்னகத்தே கொண்டதான, எளிமையான, இனிமையான இலக்கி யங்களும் மொழியின் பழமை, செழுமை, தனித்துவம், கட்டுக்கோப்பு என்பவற் றைப் பேணுகின்ற இலக்கணங்களும் முதன்மை பெறுகின்றன. பேசும்போதும், வாசிக்கும் போதும், பாடும் போதும், நடிக்கும் போதும், எழுதும் போதும் அச்சு ஊடகங்களிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் செம்மொழியாக தகுதி பெற்ற எம் தாய் மொழியாம் தமிழ் மொழியை பேணி வளர்க்க முயல்வோமாக!
- கலாபூஷணம், ஆறுமுகம், அரசரெத்தினம் -
taarte Ke | teශrteඳුණගr
2-adic) வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு காதல் மயக்கமும் காரணமாகிறது. கல்வி, செல்வம், வீரம் என்பவற்றுக்குத் தெய்வங்களை வகுத்த இந்துக்கள் காதலுக்கு "காமன்" என்ற மன்மதனைத் தெய்வமாக்கி னர். தென்றல் தேரிலேறி கரும்பு வில்லில் சுரும்பு நாணேற்றி மன்மத பானங்களான மலரம்புகளை ஏவி காதல் மயக்கம் ஏற்படுத்தும் மன்மதன் சிவபெருமானின்யோகத்தைகலைக்க முற்பட்டு எரிந்து சாம்பலானான். அங்க மற்றவனை "அநாங்கன்” என்றனர்.
"அநாங்கன்" என்ற சொல்லை பிரித்து 3
எழுதும் போது சிலருக்கு மயக்கமும், தயக்கமும் ஏற்படுவதுண்டு.
தமிழ் மொழியை "ஒட்டு மொழி என்ற வகையுள் அடங்குவர். சொற்களை முன்னும், பின்னும் ஒட்டி புதிய சொற்களை உருவாக்கலாம்.
XO -- 9 ன்ெறஎழுத்து சொல், என்பவை எதிர்ச்சொல் உரு வாக்கத்திற்கு உதவுகின்றன. அவ, துர்,நிர்முதலான முன்னொட்டுச்சொற் களை ஒட்டி அவமானம், துர்பாக்கியம், நிர்மலம் என்பனவாய சொற்களை உருவாக்கலாம். பால், கடன், மீன்,

Page 4
ge
(ஐப்பசி- மார்கழி) 2Of 1
இதன்றல் தபால் முதலான சொற்களேடு"காரன்" என்ற பின்னொட்டுச் சொல்லை ஒட்டி பாற்காரன், கடன்காரன் முதலான சொற்களை அமைக்கலாம். பன்னெ டுங்காலமாக தமிழ்மொழியோடு ஒட்டி உறவாடிய வடமொழிச்சொற்கள் தமிழ் மயமாகி விட்டன. இதனால் நன்னூ லார் வடமொழிப்புணர்ச்சிவிதிகூறும் போது (நன்-239) தீர்க்க சந்தி, குண சந்தி, விருத்திசந்திஎன்று கூறவேண் டியதாயிற்று. வடமொழிச்சொற்கள் பல எதிர்ச்சொல்லாக மாறும் பொழுது முன்னொட்டுப்பெறுவதை அவதானிக் கலாம். நீதி என்ற சொல்லின் எதிர்ச் சொல்லாக "அநீதி" அமைகிறது. "ஆதி" என்ற சொல்லின் எதிர்ச்சொல் "அநாதி. இவ்வாறான சொற்களைப் பிரித்து, புணர்த்திஎழுதும்போது அதற் கான இலக்கணம் கூற வேண்டியதாகி
D@k
தொல்காப்பியம், நன்னூல் என்பவற்றுள் கூற்ப்படாத சில இலக் கண விதிகளை இவற்றுக்கு எடுத் தாள வேண்டியுள்ளது. வீரசோழியம், நேமிநாதம், குணவீர பண்டிதம் முதலான இலக்கண நூல் சூத்திரங்க ளும் இவ்வாறான சொற்புணர்ச்சிக்கு ஆதாரமாகின்றன. தமிழில்ந்” என்ற மெய் எழுத்தும் “அ” என்ற உயிரெ ழுத்தும் இணைந்து ந” என்ற உயிர்
மெய் எழுத்துத் தோன்றுகின்றது. இதனை நகரம், நகாரம் என்றும் அழைப்பர். முன்னொட்டுச் சொல்லாக
எதிர்ச் சொல்லாக மாற்றுகின்றது. வருமொழிச்சொல்லின் முதல் எழுத்து மெய்யெழுத்தாக (உயிர்மெய்யாக) வரும் போது நகரத்தில் உள்ள மெய்யாகிய "ந்" நீங்கிவிட“அகரம்" நின்று (நீ+ அ) எதிர்ச்சொல்லை உருவாக்கும். நீதி என்ற சொல்லை எதிர்ச் சொல்லாக மாற்ற நகரம் வரும்போது நடுந்+அ) + டுந்+ஈ) நீதி என வரும். நீதி என்ற வருமொழியின் முதலில் "ந்" என்ற மெய்யெழுத்து இருப்பதால் முன்னொட் டாகிய நகரத்திலுள்ள மெய் நீங்கிவிட அ+நீதி = அநீதி எனப்புணரும். பேதம், சுரர், சுத்தம், ரூபி என்பவை அபேதம், அசுரர், அசுத்தம், அரூபிஎன எதிர்ச் சொல்லாவதைக் காணலாம். வரு மொழியின் முதலிலே உயி ரெழுத்து வந்தால் முன்னொட்டாகிய நகரத்தினுள்ள உயிரெழுத்து மெய் யெழுத்துக்கு முன்னாக (ந்+அ) =9
(அ+ ந்) ஆகமாறும். ஆதி என்ற சொல்லை எதிர்ச் சொல்லாக மாற்ற நகரம் வரும்போது டுந்+அ) ந*ஆதி என்பது வருமொழிமுதலில் "ஆ" என்ற உயிரெ ழுத்து வந்திருப்பதால் e9Itjötebg5 6T6OT LDTgDJL ib. "EQ LLadt
a 4

C. f.
(ஐப்பசி- மார்கழி) 2O 11
*தன்றல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" (நன் - மெய் -2O4) என்ற சூத்திர விதிப்படி அ+ந்+ஆதி=அநாதி என இயல்பு புணர்ச்சியாகும்.
தேகம், உடம்பு, யாக்கை, மெய் என்பவை ஒருபொருட்கிளவிகள்.
அங்கம் உள்ளவன் அங்கன். அங்கம்
அற்றவன் அநங்கன். இச்சொல்லை ந+அங்கன் என்று பிரிக்க வேண்டும். இது டுந்+அ) ந+அங்கன் என நின்று வருமொழி முதலில் “அ” என்ற உயிர் வந்திருப்பதால் முன்னொட்டிலுள்ள உயிர் ந்+அ என்பது அ+ந் என இடம்மாறி அ+ந்+அங்கன்எனநின்று "அநாங்கன்"எனபுனரும். முன்னொட் டாகிய நகரம் வரவேண்டிய இடத்தில் சிலர் அகரத்தை முன்னொட்டாக்கி தவறு விடுகின்றனர். அநீதி, அசுரர், அபேதம், அசுத்தம், அரூபி, அநங்கன் என்பவற்றின் முன்னொட்டாக அகரம் (அ) எழுதுவது ஏற்புடையதன்று.
குணவீரபண்டிதர், நேமிநாத சுவாமிகள் பெயரால் "நேமிநாதம்" என்ற இலக்கண நூலை எழுதியுள் ளார். அந்நூலில் "நேர்ந்த மொழிப் பொருளை நீக்கவரு நகரஞ் சார்ந்த துடலாயிற்றன்னுடல் போஞ் - சார்ந்தது தான் ஆவியேற் றன்னாவி முன்னாகும். 翰 என்று கூறப்பட் டுள்ளது. மலைக் கூற்றம் எனும் ஊரில் வாழ்ந்த புத்தமித்திரனார் தன்னை ஆதரித்த வீரசோழன் எனும் அரசனின் பெயரில் "வீரசோழியம்" எனும் இலக்கண நூலை இயற்றினார். கந்தபுராண காப்புச் செய்யுளின் முதற் சொல்லாகிய "திகட சக்கரம்" என்பதற்கும் இந்நூல் விளக்கம் கூறுகின் றது. இந்நூலில் "சொன்ன மொழிப் பொருள் நீங்கு நகரம்" (வீரசோழியம் - 1) என்ற கத்திரமுணடு. மன்மதனின் மயக்கம் இலக்கன சூத்திரத்தால் தெளி ഖIിjp).
தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் புகைப்படத்தை மாணவரின் முழுப்பெயர்பெற்ற புள்ளிகளோடு இணைத்து அனுப்பிவையுங்கள். அவற்றை"தென்றல்" நிட்சயம் வெளிக்கொணரும். (ஆ+ர்)

Page 5
சிடுத்து 6ഖബങ്ങങ്ങിങ്ങ് கீழ் உள்ள ஆண், பெண் அனைவருக் கும் பொருந்துகின்ற இரத்தினங்கள், ஆடைகளின் நிறங்கள், சேலை வேட்டிகளின் கரைகளின் நிறங்கள் கையில் அணியும் ஆபரணங்களின் தன்மை எல்லாம் இவ்வெண் சோதி டத்தில் அமைந்துள்ளமை எளிதிற் புலனாகிறது.
அடுத்து அந்த எண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டோருக்கு வரக்கூடிய நோய்கள் அதனை நீக்கும் வழிகளெல்லாம் கூறப்படுகின்றன. மேலும் முக்கியமாக அவ்வெண்களின் கீழ் உள்ளவர்களுக்கு பிறப்பெண், கூட்டெண்ணுக்கேற்ப பெயர்கள் அமை தல் முக்கிய அம்சமாகும். ஒருவரது வாழ்க்கையில் வாழ் நாட்களின் முற்கூறின் பலன்கள் பிறப்பெண்ணி லும், பிற்கூறின் பலன்கள் கூட்டெண் ணிலும் தங்கியுள்ளதால், இந்த இரண்டுக்கும் ஏற்ப அவரது பெயர் எண் அமைந்தால் தான் வாழ்க்கையில் கெதியில் முன்னேற முடியும். அத்தோடு அந்தப் பெயரைப் பல தடவைகள் நாளோட்டத்தில் எழுதி வலுப்படுத்தவேண்டும். அப்போதுதான்
(ஐப்பசி- மார்கழி) 2Off
- பழுகாமம் - ஞானசூரியம்- -
மாங்கன்றின் பழம் கனிந்து பலன் தருவது போல வாழ்க்கை இன்பமாக வும், செல்வச் செழிப்பாகவும் அமையு மென்பது நியதி. ஆகவே பெயரை வலுப்பெறவைக்க. ஒவ்வொரு நாளைக் கும் பல தடவைகள் கை யொப்பமிட வேண்டும். கையெழுத்திடும்போது பெயருக்கேற்ற எழுத்துக்கள் எல்லாம் கையொப்பத்தில் இருக்க வேண்டும். சுருக்கமாகவும் வைக்கலாம். அதற் கேற்ப அதனை வலுவுள்ளதாக மாற்றி யமைக்கப்பட வேண்டும்.
அடுத்து ஒருவரது வாழ்க் கையை பூரணமாக நிறைவு செய்யும் திருமணங்கள் எவ்வாறு அமைய வேண்டும். ஆணின், எண் ஆதிக்கத் திற்குட்பட்டவர்களுக்கு பெண்ணின் எண் எவ்வாறு அமைய வேண்டும். கிரகநிலையில் ஆண், பெண் பொருத் தம் பார்ப்பது போன்று இருவரது பிறப்பெண், கூட்டெண், பெயரெணர் இவைகளிலும் பொருத்தம் இருத்தல், குடும்பம் சிறப்படைய வழிவகுக்கும். ஆகவே எண் பொருத்தமும் வாழ்க் கைக்கு முக்கிய அம்சமாக கொள்ளப்பட வேண்டும். இப்பொருத்தம் இல்லாத
 

*
(ஐப்பசி- மார்கழி) 2Of
*தன்றல் தால் தான் ஆணர் - பெண் பிரிவு, குடும்ப மனக்கசப்பு, வேறு சிக்கல்கள், நீதி மன்றம் செல்லல் போன்றவை நிகழ்கின்றன என்பதை அனுபவ ரீதியாக உணர முடியும். சில திகதி களில் பிறப்போர் செல்வச்செழிப்பா கவும், சில திகதிகளில் பிறந்தார் கீழ்த் தரமாகவும் வாழ்வதற்குக் காரணம் இவ்வெண்கள் சிறப்பாக, ஒழுங்காக அமையாததன் காரணமே தான். அத்தோடு இப்படி ஒழுங்கான, சிறப்பான எண் ஆதிக்கத்திற்குட்பட் டோரின் திருமண நாட்களும் இவ் வெண் சோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள் ளன. அத்தகைய நாட்களில் திரு மணங்கள் நிகழ்ந்தால் வாழ்வு வளம் பெறும் என்பது உறுதி.
அடுத்து எண்களில் வலுவுள் ளவையாக மேலோட்டமாக குறிப்பிடு வது 14,5,32,10,9 இவைகள் என லாம். ஆனால் இதைவிடவும் பலமான எண்களை வலுவுள்ளதாக்க முடியும் என்பதையும் குறிப்பிடுதல் முக்கியம். மேலும் பிறப்பெண்ணுக் கேற்ப என்ன தொழில் சிறப்பானதாக அமையும் என்பதும், அவரவர் எண்களுக்கேற்ப உதவிபுரிபவர்கள் எந்த எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்ட வர்கள் என்பதும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் குறிப்பாக உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந் தைகளுக்கு பிறப்பெண், கூட்டெண்,
பெயரெனன் எவ்வாறு அமைய வேண் டும். அப்படி அமைய நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதையும், மழலையின் வருங்காலம் நோக்கி - அவனின் கல்வி, பொருளாதாரம் எவ்வாறு அமையும் என்பதையும் நாம் நிதர்சனமாக உணரமுடியும். அதற் கேற்ப மேற்கூறிய மூன்றையும் ஒழுங் காக - சிறப்பாக எவ்வாறு அமைக் கலாம். என்பதையும் இவ்வெண் சோதிடம் நிதர்சனமாகக் கூறுகின்றது.
மேலும் சிறப்பான எண்களில் பிறந்தோர் எவ்வாறு தங்களுக்கு வரும் ஆபத்துக்கள், கஷ்டங்களில் இருந்து உயிர் பிழைத்தனர்என்பதும் இதில் கூறப்படுகின்ற அம்சங்களாகும். மேலும் விதி எண், விளைவெண் மூலம்பூரணத்துவ வாழ்க்கை எத்தனை சதவீதம் அமையும் என்பதும் குறிப்பிட 6OTLD.
இவ்வாறு எண்சோதிடத்தில் நம்பிக்கையுள்ளோர் மேற்கூறிய விடயங்களை அதில் குறிப்பிட்டபடி நடைமுறையில் கைக்கொண்டால் நிச்சயமாக வாழ்வு வளங் கொளிக்கும் என்பது உறுதி நம்பிக்கையில் வாழ்ப வன் தானே மனிதன். அந்த நம்பிக் கையைக் கைக்கொள்ளின் பலன் கைமேல் கிடைக்கும்.
- முற்றும் -
-7-

Page 6
(ஐப்பசி- மார்கழி) 2Of 1
ཀྱིལ་ཏེ (GD M NAY” 倭
“cም4 நகராம் மட்டு மாநகராம்" எனும் மட்டு நகரின் பெருமை கூறும் பாடல் மூலம் அகில இலங்கைக்கே பரிச்சயமான செல்லையா ஞானப்பிரகா தசத்தை "தென்றலின் தேடல்” வாயி லாக வெளிக்கொணர்வதில் "தென்றல்” பேருவகை அடைகிறது.
LDLiLä5856ITIL - LDITLDITTF185Lö கூளாவடி எட்டாம் குறுக்கு 1/27@60 வசித்து வரும் இவர் நாடறிந்த பாடகராவார்.
பருவத்திலிருந்தே இசைத்துறையில் நாட்டங் கொண்டிருந்த இவர் பல
கொண்டு பாராட்டுப்பெற்றிருந்தார். 1965ஆம் ஆண்டு காலப்பகுதியிலே பாரதி இளைஞர் மன்றத்தின் மூலம் வில்லிசை, நாடகங்கள் போன்ற
திருமலை பரமேஸ் - கோணேஸ், இதயம் போன்ற பல்வேறு இசைக் குழுக்களின் பாடகராகவிருந்து வடக்கு - கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இசைப்பயணம் செய்துள்ளதோடு நீர்கொழும்பு, சிலாபம் முதலிய இடங்களுக்கும் சென்று பாடிப்புகழ் பெற்றிருந்தார்.
அது மட்டுமன்றி இலங்கை வானொலியின் "அரங்கேற்றம்" நிகழ்ச்சி மூலம் அகில இலங்கைப் புக ழையும் பெற்றுள்ளார். இவர் "மாநகராம்" எனும் இசைத்தொகுப் பில் தான் இயற்றிப் பாடிய ஆறு பாடல்க ளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். மேலும் சிங்கள இதிகாசக் காவியங்க "பட்டாச்சார, அஜாசத்த, கும்பகோச" முதலியவற்றைத் தமி ழாக்கம் செய்தும் பாடியுள்ளார்
6 TT60
இவரது இசைத் திறனையும் பாடும் ஆற்றலையும் பாராட்டி பல்வேறு
வில்லிசை நிகழ்ச்சிகளில் கலந்து 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

శస్త్రా farer
*தன்றல் C.ஐப்பசி- மார்கழி) 2O 11 -
இலங்கையின் ஆற்றல் மிக்க-மூத்த படைப்பாளிகள் பலரை எமது இன்றைய இளம்
ൈിങ്ങ് ിങ്ങ് ബന്ധി
துறைக்கு பெரும் பங்காற்றிய அத்தகைய இலக்கிய விரு
கொண்டு | ഖങ്ങauിങ്വേ 'தென்றலின் தேடல்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய, இசைத்
வெளி உலகுக்கு
o
"இசையரசு" "மெல்லிசைத் தென்றல்” போன்ற பல்வேறு பட்டங்களை வழங்கியும், பொன்னாடை போர்த்தி யும் கெளரவித்துள்ளன.
அத்தோடு மண்முனை - வடக்கு பிரதேச செயலக G8 Lu J 60D6),u 2 O O2 &b LÖ
மட்டக்களப்பு
கலாசாரப்
சுடர்" விருது வழங்கிக் கெளரவித்தது.
01. " மாநகராம் மட்டு மாநகராம்." 02. " நிலவு மகள் பாடினாள் ." 03. தீந்தமிழர் வாழ்கின்ற தேன்நாடு." 04. "நீலக்கடல் ஓரத்திலே ." 05. சோலையிலே பொன் வண்பொன்று 06. "தம்பிகள அன்பு தங்கைகள." 07."உருண்டு செல்லும் உலகினிலே."
போன்ற பாடல்களை இயற்றியதோடு மட்டுமல்லாது, அவற்றை பல்வேறு இசை நிகழ்வுகளிலும் பாடி மக்களின் ஏகோபித்த கரகோசத்தைப் பெற்றுள்
6ITITՄ.
அத்தோடு கிழக்கு பல்கலைக்
கழக முன்னாள் நுண்கலைத் துறைப்
G8 Lu J Taffluuj
"லயம்" நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்களை நாட்டின் நாலாபுறமும் உள்ள நகர்க ளில் பாடி மட்டு நகருக்குப் புகழ் சேர்த் துள்ளார்.
“செல்வாக்குப் பெற்றவர்கள் பொப்பிசை மன்னர்களாக வும், பொப்பிசைச் சக்கர வர்த்திகளாகவும் 515Աք, என்னைப் போன்ற வறுமை நிலை யில் உள்ள கலைஞர்கள் அமிர் தகழியில் ஒதுங்கியிருக்கிறோம்" - என கண்ணிர் கலந்த நிலையில் கூறியது. என்னை ஒரு கணம் மெய்சிலிர்க்க வைத்தது.
இவற்றையெல்லாம் கடந்து 60வயதைஅண்மிக்கும் தறுவாயில் இவரை "தென்றல்" மனதார வாழ்த்து கின்றது
-9-

Page 7
*Xa ofer
தன்ரர் (ஐப்பசி-மார்கழி) 2011
இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு பரிணாம மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அம்மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் எம்மை அழகுபடுத்த வேண்டிய தேவையுள்ளது. இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு "தென்றல்" இவ் இதழில் இருந்து அழகுக்கலை தொடர்பான
குறிப்பை எமது வாசகர்களுக்காக வழங்குகிறது. (ஆர்)
- g5Tagruflaf Diploma in Beauty Culture - (955ullyib.
மருதாணியேவழியல்
செய்முறைகள்
"” ,&ع 巴s员
பாலில் இரு துளிகள் எலுமிச்சைச்சாறுகலந்து முகத்தில் பூசி பஞ்சினால் துடைத்து விடவும்.
鬱 மருதாணி பவுடருடன் ரோஸ் வோட்டர் சேர்த்து
கலவையாகத் தயாரித்து முகத்தில் பூசி 3 நிமிடத்தின் பின்னர் அகற்றிவிடவும்.
வாழைப்பழத்துடன் ரோஜா இதழ்களை சேர்த்து நன்கு மசித்துமுகத்தில் * பூசி20 நிமிடத்தின் பின்னர் அகற்றி குளிர்ந்த நீரினால் கழுவவும்.
(இதில் அடங்கி இருக்கும் பொருட்கள் சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுப்பதுடன், சிறந்த தோற்றப் பொலிவையும் தருகிறது.
அத்தோடு இந்த மருதாணி பேஷியல் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. எனவே இப் பேஷியலை மாதத்திற்கு 2 தடவைகள் செய்வதன் மூலம் எமது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ளலாம்.
 
 
 
 
 

కనిప్ళీ **
威 蓟 ŘKaraná
(ஐப்பசி- மார்கழி) 2011
魏。
- வாசுகி குணரெத்தினம் -
LITTLabas6ir (BaBITIg LIp(6Gantib பாதைகள் நல்லதை நாடிடுவோம் தேடல்கள் மொழியிலே காட்டிடுவோம் தெம்மாங்கில் கீதம்மாடிடுவோம்!
துன்பங்கள் ஆயிரம் அகன்றிடவும் துவண்டகாலங்கள் தீர்ந்திடவும் தென்புடன் மீண்டும் எழுந்து நின்றே ğ5IÖlp 6)IITgpiI LIITL6ib LIITg20666)ITıib!
சங்கங்கள் வைத்த காலங்களும் சரித்திரம் படைத்த காலங்களும் எங்கெங்கும் தமிழ் ஒலிநாதமுடன் 6rarasparguib GaBLņLiI LIITIQB6TTıb!
சண்டைகள் ஓய்ந்து போய்விடவும் சமாதானம் பூமியில் நிலைத்திடவும் சரித்திரம் நம்மைப்பேசிடவும் JFDTJFb 6nrupi LITTgp666)IITib!
தென்றல் தமிழ்மணம் வீசிடவும் திங்களாய் வளர்புகழ் ஓங்கிடவும் அன்றலர்மலராக பூத்திடவும். அமுதாகத் தமிழ் வாழப்பாடிடுவோம்!
éé6தன்(D65' 荆 [[Iỗ தெவிட்டாத சஞ்சிகையாமீ மட்டு வாழ் மக்களுக்கு - உன்னாலி மட்டற்ற |Dස්ඵුශීණිIIIIIහී.
தினம் சுவாசிக்க மறந்தாலும் - உன்னை வாசிக்க மறப்பதில்லை - உன்னை urrëdsditë DËGIbabi வாசிகள் பலர் உர்ைடு.
6Iඟී ඌlju|Iඛ|5 වගර්‍ගගI 6 fuguê 6Tiki G6M5 ඌරාහ්ගDIII, ඌláōll, ඊ5(5), ඊ/Élගයී రాలిగ్రీ வளர்க்க - நீ
୬UTC) UTCB LůLTů.
ఎబాబు ఎబాబా கவிதைகளும் 'ಖೊಟ್ಟಿ கட்டுரையும்
ಆಬ್ಜೆಹಾಕಿ சின்ன சிறுகதையும்
சிறப்பாக நீ தருவாய் - சுவைப்பதற்கு
தென்றலுக்கும் ආගIඛ| වගri(B
;®ဖဓါုပ်ချုံးဝံ பவனி வர
ಈಗ್ಲ வாரத்துள் - நீ
o 8 5 8 o திடுவாய்
1ff ක්‍රිග්{9 Discipid 6ITöffeš66ol
!G|බ්‍රස් தாகம் தீர்க்க தரரிையிலி
|Eබේ. தரமான சஞ்சிகை நீயே
ந. பிரிந்தன்.
தரம் -04
tol/ கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயம்.

Page 8
(ஐப்பசி-மார்கழி) 2011
கலாபூஷணம் நீலாபாலன்
ர்-ஊவாத்தமிழ்ச்சங்கம் நெல்லும் நிதியும் நிறைந்தே. நிகரற்ற சொல்லே ருழவர்கள் சூழ்ந்திலங்கு
- கல்லடியில் ஆடை கட்டி வாழ்வியலைப் பாடிவரும்
தென்றலது மீதுயர்ந்து வாழ்க நிலைத்து.
பொய்யை அகழ்ந்து புனையாமல். புரியா மொழிகள் கலவாமல். ஐயம் கொதுப்பி முகிழாமல் அதையும் இதையும் தழுவாமல். மெய்யை. வாழும் விதத்தை. கலையாய் விதைக்கும் விதங்கள் சிதையாமல். உள்ளம் உவக்கும் படியாய். ஆக்கம் உழுவாய். தருவாய். நீவாழி.
வாழ்ந்தவர்க்கும். வாழ்பவர்க்கும். மாணவர்க்கும் ஏற்றதுவாய். ஆழ்ந்த கருத்துள்ள ஆக்கங்கள் ஏந்தி வந்து எங்கள் உளங்கவரும் இனிய கலை ஏடே.
தென்றலே. வாழ்க செழித்து.
( அருட்தந்தைAAநவரெட்ணம் ஆயர் இல்லம் ) "தென்றல் எப்பொழுதும் மனிதருக்கு இதத்தைக் கொண்டுவரும். அவ்வாறே கடந்த நான்கு வருடங்களாக பிரபல்யத்தை நாடாது,
முகதுதிகளைத் தேடாது, மெளனமாக ஆனாலும் காத்திரமாக இலக்கியப் பணி கிழக்கிலிருந்து (மட்டக்களப்பில் ஆற்றிக்
கொண்டிருக்கும் "தென்றல்" ஆசிரியருக்கும், எழுத்தாளர் களுக்கும், வாசகர் வட்டத்தினருக்கும் வாழ்த்துக்கள்.
முன்னாள் நுண்கலைத்துறைப் பீடாதிபதி
கிமக்கப்பல் க்கழகம்
கடந்த 4 வருடங்களாக காலாண்டு இதழாக இதுவரை 14 இதழ்களை வெளியிட்டமை உண்மையில் பெரு முயற்சியே. அதற்காக எனது நல் வாழ்த்துக்கள்! நான்காணிகு அனுபவத்தையும் பயன்படுத்தி 5ஆவது ஆண்டில் கனதியும், சிறப்பும் மிக்கதாக "தென்றல் தொடர்ந்து வீச வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு
ငြှိ88င္ကို சிமெளனகுரு
 
 
 
 

362 it. ... tais.
(ஐப்பசி- மார்கழி) 2011
திரு.காசுபதிநடராஜா முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவிஆணையாளர்
சஞ்சிகை வரலாற்றில் சாதனை படைத்து 15ஆவது சிறப்பிதழை வெளியிடும் "தென்றல்" காலாண்டுச் சஞ்சிகையை மனம் திறந்து வாழ்த்துகிறேன்!
திரு.வே.ஜெயரெட்ணம் அதிபர் மட்தம்பலவத்தைகனிஷ்டவித்தியாலயம்,
LD60GBj. தென்றலின் ஒவ்வொரு இதழையும் எமது பாடசாலை மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் விருப்புடன் வாசித்து வருகின்றனர். இதில் வெளிவரும் பல்வேறு தகவல்கள் எமது மண்ணின் பெருமையை எடுத்துக் கூறுவதாக அமைகிறது. இந்நிலையில் தென்றலே நீவிரிக்கும் 158ஆவது சிறப்பு மலர் சிறக்க வாழ்த்துகிறேன்!
றுாபிவலன்ரீனாபிரான்சிஸ்
முதுநிலைவிரிவுரையாளர் மொழித்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்
கிழக்கிலங்கையிலிருந்து கடந்த நான்கு வருடங்களாக தரமான ஆக்கங்களைத் தாங்கிவெளி ኵ: வந்துகொண்டிருக்கும் "தென்றல்" சஞ்சிகை, இதழியல் வரலாற்றில் சாதனைபடைக்க வாழ்த்துவதோடு "தென்றலின்" வருகைக்கும்,அதன் வளர்ச்சிக்கும் அயராதுஉழைக்கும் அதன் ஆசிரியர் திரு.க.கிருபாகரன் அவர்களுக்குஎனதுபாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ങ്കബ്യഖങ്ങb காத்தான்குடி. பாத்திமா
இலக்கிய உலகில் தென்றலெலும் சஞ்சிகை தேடிப்படிக்க நல்ல /- தரு "தென்றல்" நீரு நின்று நிலையாக வளர்ந்து இனிய 7 நினைவுகள் பல சுமந்து நித்தமும் களம் பல கண்டு வாழ -
வளர என் பிரார்த்தனைகள்!

Page 9
(ஐப்பசி- மார்கழி) 2Off
எழுத்தாளருக்கு மதிப்பளித்து 豹
്തബ് ൈ கிடமளித்து கலைஞர்களை யனைத்து விச பாவலர்கள் நாவலர்கள் படித்துயர்ந்த புரவலர்கள் எதிர்கால ஞானவான்கள் இன்றைய மாணவர்கள்
ன்றலாக விசி அகம் நிறைந்து வாழ்த்திட
தென்ற சுகந்தம் சுமந்து வீசியே!
& &
(தென்றல் பேசி
த்துக் காவலனாய் O 8. 2 மாணவர்க்கும் மதியளித்து
o o "O O O O O O O O O O O O Oo O O O O O O O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(ஐப்பசி- மார்கழி) 2O 1 1
(
அழகு சேர்க்கவல்ல 22 கரட் தங்க நகைகளின் தேர்வுக்கு நாடவேண்டிய ஒரே இடம்
மொடனி
நகரில். தியவிதி, ம
15 ஆவது சிறப்பு மலர் சிறப்புற வாழ்த்துகிறோம்.
*ಿಟ್ಟ
மட்டு நகரில். * சுத்தமான 22 கரட் தங்க : In "நகைகளை உத்தரவாதத்துடன்ல் ' ஒ
செய்து வயற்றுக் கொள்ள
நாடவேண்டிய தங்க நகைகளின் சொற்க்காபுரி
jഖഞ്ഞുണ്ണ ഖങ്
259, திருமலை வீதி முட்டக்கவுப்பு. தெt.30.இல.
O65ー2223927
AD/OO23

Page 10
(ஐப்பசி-மார்கழி) 2011
திமிழ் கூறும் நல்லுலகின் இலக்கிய விமர்சகரும், திறனாய் வாளரும், சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு, சிவத்தம்பியின் (வயது 79) பேரிழப்பால் தமிழினமே நிலை குலைந்து போனது.
பேராசிரியர் சிவத்தம்பி யாழ்ப் பாணம் கரவெட்டியில் அவதரித்து, தனது அயராத முயற்சியினால் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட் டத்தையும், முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
ஐக்கிய இராட்சியத்திலுள்ள பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனை வர் (Ph.D) பட்டத்தையும் பெற்று, தனது ஆற்றலை வெளிக் கொணர்ந்தார்.
பேராசிரியர் பணி
1978ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தார். பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் 2 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராக ஓராண்டு காலமும், இந்தியா, இங்கிலாந்து ஜேர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலு
முள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள் 6TT.
வெளியிட்டநூல்கள்
இவர் எழுதி வெளியிட்ட நூல்க ளாக “யாழ்ப்பாணத்தின் புலமைத் துவ மரபு, தமிழில் இலக் கிய வரலாறு, இலக்கணமும் - சமூக உறவுகளும், மதமும் - கவிதையும், தமிழ் கற்பித்தவின் உன்னதம், சுவாமி விபுலானந்தரின் சிந்தனை நெறிகள், திராவிட இயக்கக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப் பாடு , தமிழ் பண்பாட்டில் சினிமா, பண்டைத்தமிழ்ச் சமூகம் வரலாற் றுப் புரிதலை நோக்கி உள்ளிட்ட பல்வேறான நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரின் தமிழ்ப் பணிகளை மதிக்கும் முகமாக இவருக்குத் தமிழக அரசு திரு.வி.க விருது வழங்கிச் சிறப்பித்தது.
இவ் வேளையில் பேராசிரியர் கா. சிவத்தம்பிக்கு “தென்றல்” தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
 

YC
*தன்றல்- (ஐப்பசி- மார்கழி) 2011
砂 @
M4A கொக்ஐடி KANMASI
õigöü9ggsggag:59õigeg
- க. தங்கேஸ்வரி, பி.ஏ.(தொல்)சிறப்பு -
pagap:
பண்டைய கிழக்கிலங்கை:
1962ம் ஆண்டு கிழக்கி லங்கை என்பது திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங் களை உள்ளடக்கியிருந்தது. மட்டக்க ளப்பு மாவட்டம் என்பது இன்றைய அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக் கிய பிரதேசமாக இருந்தது. பண்டைய மட்டக்களப்பு மாவட்டத்திலே:- (1)பாணமைப்பற்று (2) அக்கரைப்பற்று (3) நிந்தவுர் கரவாகுப்பற்று (4) சம்மாந் துறைப்பற்று (5) எருவில் போரதீவு மண்முனைப்பற்று (6) மண்முனை வடக்கு (7) பிந்தனைப்பற்று (8) ஏறாவூர் கோறளைப்பற்று (9) வேகம் பற்று என ஒன்பது பற்றுக் களாக பிரிக்கப்பட்டிருந்தது. பற்று என்பது தமிழ்ப்பதம் ஆகும். தமிழகத் தில் சிறுகுறிச்சியை பற்று என்றே குறிப்பிடுவர்.
1963ம் ஆண்டு அரச புள்ளி விபர திணைக்கள அறிக்கையிலே - " The Eastern Province is in size the se cond largest province in the Island covering an extent at 384-01/10 square miles It is bounded on the North By Parayan aru and kokilai Iego on and extents right down to the kumbkkan 0ya” - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது வடக்கே பறையன் ஆறு, கொக்கிளாய் ஏரியும். கீழே குபுக்கன் ஆறும் எல்லைகளாக அமையப்பெற்று உள்ளதே கிழக்கு மாகாணமாகும். இது விந்தன வெல்லப் பகுதிகளையும் உள்ளடக்கிய தாக இருந்தது. மந்தினி ஆறு, பட்டிப்பளை ஆறு, என்பன ஊவா, மத்திய நாட்டிலிருந்து நீரை வழங் கின. இந்த பட்டிப்பளை ஆறு இன்று கல்லோயா ஆறு என ஆகிவிட்டது முக்கிய ஓர் விடயமாகும். அம்பாறைப் பிரதேசத்திலே பண்டு, திருக்கோவில், பொத்துவில், தீகவாபி, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நிந்தவுர், அட்டப்பளம், காரைதீவு, றுாகம், சடையந்தலாவ, உகந்தை, சங்கமன்கண்டி போன்றன முக்கிய நகர்களாக இருந்துள்ளன.
இன்றைய அம்பாறை மாவட் டத்திலே திருக்கோவில் கிராமத்தி லிருந்து சுமார் 12 மைல் தூரத்திலும் உகந்தையிலிருந்து சுமார் 53மைல் தூரத்திலும் சங்கமன்கண்டி அமைந் துள்ளது. சங்கமன் கண்டியானது மேற்கே மொட்டையகல், குன்றுத் தொடருக்கும் நவுகல (மலல நாச்சிகல) குன்றுக்கும் இடைப்பட்ட பிரதேசமா அமைந்துள்ளது. வரலாற்றுப் பழமை மிக்க பிள்ளையார் ஆலயம் மலை அடிவாரத்தில் அமையப் பெற்றுள்ளது. கதிர்காம யாத்திரை செல்லும்

Page 11
(ஐப்பசி- மார்கழி) 2Of 1
. ومعه . . 86 -ة" *தன்றல் அடியார்கள் இங்கு தங்கிச் செல்வது மரபு. ஆலயத்திலிருந்து சுமார் 100 யார் தூரத்தில் அமையப் பெற்றுள்ள இரு கிணறுகளும் என்றுமே வற்றாத தன்மையுடையன.
சங்கமன்கண்டி என்ற பெயர்
இது தொடர்பாக பல கதைகள் உலாவுகின்றன. சங்கமன் என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்தான். இவனது அரண்மனை இடிபாடுகளே இங்கு கழவுள்ள காட்டில் காணப்படும் எச்சங்களாகும் என்பது மக்களது அபிப்பிராயம். ஆலயத்தின் பின்புறம் உள்ள காட்டின் நடுவே சுமார் எட்டு மைல் பரப்பில் பல இடிபாடுகள் விரவிக் கிடப்பதை அடர்ந்த காட்டினுள் சென் றால் காண முடியும்.
மற்றொருகதை:- சங்கமர் என்போர் கிழக்கு மாகாணக் கோயில் கள் அனைத்திலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் பூசாரிகளாவார். இவர் கள் குளக்கோட்டன், கலிங்கமாகன் காலத்து குடியேற்றப்பட்டவர்கள் என் பது மட்டக்களப்பு வரலாறாகும். இதனை ஏட்டு பிரதிகளாகவுள்ள மட்டக்களப்பு மாண்மியம். குளக்கோட்டன் தரிசனம், மாகோன் வரலாறு போன்றவை சான்று காட்டுகின்றன. இச் சங்கமர் களைக் குடியமர்த்திய இடம் சங்க மன்கண்டி எனவும் கருத முடியும்.
இன்னோர் விளக்கம், கண்டி என்பது நகரம் என்று பொருள்படும். பண்டைய காலங்களில் சிறப்புற் றிருந்த நகரங்களுள் சங்கமன் கனடியும் ஒரு முக்கிய நகரமாகும். எனவும் கொள்ளலாம். எனவே
சங்கமர்கள் குடியேறி வாழ்ந்த இடம் காலவோட்டத்தில் சங்க மன்கண்டி ஆகியிருக்கலாம்.
Jiabi Dai Jaipuilai பழமைக்கான சான்றுகள்
எது எப்படியிருப்பினும் இப் பிரதேசமும் இதன் அயலிலே உள்ள பிரதேசங்களும் இலங்கை வரலாற் றிலே மிகவும் பழமையானவை என்ப தற்கு ஆதாரங்கள் நிறைய உள்ளன. சங்கமன்கண்டி பண்டைய ரோகனை இராட்சியத்தில் அமைந்திருந்த ஓரிடமா கும். இவ்விடத்தில் பழமையை அறிவதற்கு உதவுவன. அ) இப்பிரதேசம் சம்பந்தமாக கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள். ஆ) சிங்கள வரலாற்று நூல்கள் கூறும் தகவல்கள். இ) பிறநாட்டு ஆசிரியர்கள், யாத்திரிகர் கள் குறிப்புக்கள் ஈ) இப்பிரதேசத்திலே கிடைத்துள்ள பிராமிக்கல்வெட்டுக்கள், ஏனைய கல்வெட்டுக்கள் போன்றன. உ) இப்பிரதேசத்திலே காணப்படும் கட்டிட இடிபாடுகள் . ஊ) இக்கட்டிட இடிபாடுகளிலே காணப்படும் சிற்பங்கள், ஏனைய பொருட்கள் போன்றன. எ) இப்பிரதேசத்திலே கிடைக்கப் பெற்ற நாணயங்கள் குறிப்பாக பாண்டிய நாணயங்கள். ஏ) மகாவம்சமும், ஏனைய சிங்கள வரலாற்று நூல்களும் குறிப்பிடும் கதிர்காம கூடித்திரியர்கள் பற்றிய குறிப்புக்கள். ae) J6oo6oTuu a56oTafrru LDJ La56
போன்றவை.
-தொடரும்
 
 
 
 

Sci. e.
黎தீதன்றல்- (ஐப்பசி- மார்கழி) 2011
கவிஞர் ஏறாவூர்தாஹிர்-ஏறாவூர்)
ஒன்றாகி, இரண்டாகி பத்தோடு ஐந்தாகி அத்தோடு நன்றாகி நின்றாகும் "தென்றலின்" நீள் பயணம் தொடர்வதற்கு என்றும் என் வாழ்த்துக்கள்
திக்கவியல்.சிதர்மகுலசிங்கம் ஆசிரியர்-சுவைத்திரள்
தமிழ்நாட்டில் "தென்றல்" என்ற பத்திரிகையை கவிஞர் கண்ணதாசன் நடத்தி வந்தார். எமது ஈழ நாட்டில் "தென்றல்" என்ற சஞ்சிகையை வெளியிட்டு சாதனை நிலைநிறுத்தியுள்ளார் கிருபாகரன். பண்பாட்டு இலக்கியங் களையும், பாடசாலை இலக்கியங்களையும் இணைத்து 4 வருடங்களாக தென்றலை நடாத்தி வெற்றி கண்டவரும் இவரே. மட்டக்களப்பில் சஞ்சிகைத் துறையில் இமாலய சாதனை புரிந்து வரும் இவருக்கு இந்நாளில் தொட்டதெல்லாம் துலங்க வாழ்த்துகிறேன்.
சிவழுநீ.மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் கொக்கட்டிச்சோலைதான்தோன்றீஸ்வரர்ஆலயம், மற்றும் தாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய பிரத
காலாண்டுச் சஞ்சிகையாக "தென்றல்" 4 வருடங்களாக வெளிவருவது பாராட்டுக்குரியது. இதில் சிறுவர் முதல் முதியவர் வரை பயன் பெறும் வகையில் சிறுகதைகள், கட்டுரைகள், மருத்துவக்குறிப்புக்கள் போன்ற பல்வேறு
< * விடயங்கள் வெளிவந்கின்றன. இந்நிலையில் 15ஆவது சிறப்பு மலர் வெளியீடு சிறப்புற அமைய எம் பெருமானின் திருவருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்.

Page 12
*தன்றல் (ஐப்பசி-மார்கழி) 2011
Paragraffi
"""۔ (gsLi
7ேகாகவி பாரதியின் கதைப் பாடல்கள் அவரது கவிதைகளில் தனித்துவம் பெறுகின்றன. திருமகள், கலைமகள், ராதை, வள்ளி ஆகியோரைத் தம் காதலிகளாகப் பாவனை செய்து பாடிய கவிதைகள் மிக்க சுவை நிரம்பியவையாகும். பல்லவர்கால நாயன்மார்களும், ஆழ்வார்களும் கையாண்ட மரபினையே பாரதியும் கையாண்டபோதும், பாரதி கூறும் முறையில் அதிகளவு சிறப்புக் காணப்படுகின்றது. பாரதி பாடிய ஆன்மீகப் பாடல்களில் பல தோத்திரப்பாடல்கள் காணப்படுகின்றன. இவற்றுள்ளே சக்தியைப் பற்றியே பெரும்பாலான கவிதைகள் உள்ளன. முருகப் பெருமானது துணைவி வள்ளியைப் பற்றிப் பாடவந்த பாரதி தன்னையே முருகனாகப் பாவனை செய்து காதற்சுவை சொட்டக் கவிதை புனைந் துள்ளார். உன்னுடன் நான் இன்பக்களிப்பினில் ஈடுபட என் மனம் எந்நேரமும் விளைகின்றது. அந்த ஆசைப் பெருக்கினை இன்று போக்கிக் கொள்வேன். "தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வமே உனைச் சேர விரும்பினேன் கண்பாய்”
என்று தனது ஆசையை வெளிக்காட்டுகின்றார். சிறப்பு நோக்கிப் பாடலை இங்கு தருகின்றோம்.
“எந்நேரமும் திண்மையல் ஏறுதட்
குறவள்ளி சிறுகள்ளி இந்த நேரத்திலே மலைவாரத்திலே நதி
யோரத்திலே யுனைக்கூடி - நின்றன் வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்திலே மனம்
மிக்க மகிழ்ச்சி கொண்டாடி - குழல் பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை
யோரத்திலே அன்பு ஆடி - நெஞ்சம் ஆரத்தழுவி அமர நிலைபெற்று
அதன் பயன் இன்று காண்பேன்"
 

*தன்றல் (ஐப்பசி- மார்கழி) 2Off
எனத்தன் உள்ளக் கிடக்கையினை அடுத்த கவிதையினும் கொட்டித் தீர்ப்பதைக் காணலாம். இன்னுமொரு கவிதையில் தனது உணர்ச்சிப் பெருக்கினை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். குளத்தின் நடுவில் மிதக்கின்ற தெப்பம் எவ்வாறு சுற்றிச் சுற்றிக் குளத்திலேயே கிடக்குமோ அதே போன்று தான் நானும் உன்னைச் சுற்றிச் சுற்றி வருவேன் எனக் கூறுகின்றார்.
"வட்டங்களிட்டுக் குளமகாைத
மணிப்பெருந்தெப்பத்தைப் போல - நினை விட்டுவிட்டுப் பல லீலைகள் செய்து நின்
மேனிதனை விடலின்றி - அது எட்டுத்திசையும் ஒளிர்ந்திடுங் காலை
இரவியைப் போன்ற முகத்தாய்! முத்தம் இட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்தம்
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன்." இப்பாடல் பொருட்சுவையும், உவமைச்சிறப்பும், உணர்ச்சி வளமும், ஓசை நயமும் உடையதாக விளங்குகின்றது. இன்னுமோர் வள்ளி பற்றிய பாடலிலும் உயிரை விட இனியவள் நீ என்று பாரதி கூறுகின்றான்.
பாரதியாரால் பாடப்பட்டுள்ள கண்ணன் பாட்டிலே வரும் கண்ணம்மாவின் காதற் கவிதையிலே கண்ணம்மா மீது அவர் கொண்டிருந்த அன்பையும், ஆசையையும் தெட்டத்தெளிவாக காணலாம். இக்கவிதையின் இரண்டாவது பாடலை மட்டும் பொருட்சுவை நோக்கிப்பார்க்கலாம்.
நீயென நின்னுயிர் கண்ணம்மா எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் போயின போயின துன்பங்கள்- நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் வாயினிலேயமுதுறுதே - கண்ணம்மா
லென்ற பேர் சொல்னும் போழ்திலே - உயிர்த் தீயினிலே வளர் சோதியே! என்றன்
சிந்தனையே என்றன் சித்தமே! இந்தக்காற்று கல்வி, செல்வம், வீரம் மூன்றிற்கும் உரிய தெய்வங்களை தம் காதலிகளாகப் பாவனை செய்து பாடியுள்ளார். பல்லவர் காலத்திலும் சோழப்பெருமன்னர்கள் காலத்திலும் வாழ்ந்த அப்பர், சுந்தரர், சம்பந்தர்,

Page 13
*தன்றல்- (ஐப்பசி-மார்கழி) 2011 மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்களும், ஆழ்வார்களும், சிவனையும், திருமாலையும் தம் காதலனாகவும், காதலியாகவும் பாவனை செய்து பக்திப்பனுவல்களைப் பாடியுள்ளனர். ஆனால் பாரதியாரோஒருவனின் வாழ்க்கை வளம்பெற முக்கியமாக வேண்டப்படும், கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை காதலிகளாகப் பாவனை செய்து பாடிச் சிறப்புச் செய்கின்றார்.
அடுத்து சந்திரனைத் (நிலவை) தனது காதலியாகப் பாவனை செய்து பாடியுள்ள கவிதைச்சிறப்பினை நோக்கலாம்.
"பச்சைக் குழந்தையடி - கண்ணிற்
பாவையடி சந்திரமதி இச்சைக்கினியமது - என்றன்
இரு விழிக்குத் தேனிறை நச்சுத் தலைப்பாம்புக்குள்ளே - நல்ல
நாகமணியுள்ள தென்பார் துச்சப்படு நெஞ்சிலே - நின்றன்
சோதி வளருதடி! பேச்சுக்கிடமேதடி - நீ
பெண் குலத்தின் வெற்றியடி ஆச்சர்ய மாயையடி என்றன்
ஆசைக்குமரியடி’ எனத் தொடரும். கவிதையிலே தனது காதற் பெருக்கினை எடுத்து விபரித்துச் செல்கின்றார். பாரதியார் தனது கவிதைகளையே காதலியாகப் பாவனை செய்து பாடிய தன்மையைக் காணமுடிகின்றது. இக்கவிதையின் மூலம் மானிட வாழ்க்கையின் நிலையை ஒரு கவிதை போன்று அமைத்துப் பாடியுள்ளார்.
"வாராய் கவிதையாம் மணிப்பெயர்க்காதலி பன்னாள் பன்மதி ஆண்டு பல கழிந்தன நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டேன் அந்த நாள் நீயெனை அடிமையாக கொள்" இவ்விதம் மகாகவிபாரதிதனது கவிதை ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு கையாண்டுள்ள உத்திகளில் சிறப்புமிகு பல விடயங்கள் எடுத்துக் காட்டப்படுவதோடு, சுவைமிகு பல கவிதைகளும் எமக்கு கிடைத்துள்ளன. அவரது கவித்துவம் இப்பாடல்களிலே சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன.

t ன்பார்ந்த வாசகர்களே! நாம்ކރި க்கெல்லாம் அரசு கவிதை"
எனும் தலைப்பில் கடந்த சில மாதங் களாக படித்து வருகிறோம். மேலும் கவிதை எழுத வேண்டுமானால் யாப்பெருங்கலையைக் கற்றுத்தான் எழுதவேண்டுமென்பது மிக மிகச் சிரமமான செயலாகும். இருந்தும் கவிதை எழுதவிரும்புவோர் நூற்றுக் குநூறு இல்லாவிட்டாலும் ஓரளவிலா வது அதன் விதிகளை அறிந்திருக்க G36)6OdrGSLib.
இல்லையென்றால் "ஒளவை
யார்” கூறியது போன்று:- as IT6OTLDufleon Las
கண்டிருந்த வான்கோழி தானுமதுவாகப் பாவித்துத்
தானும் தன் பொல்லாச்சிறகை
விரித்தாடினாற் போனுமே கல்லாதான்
கற்றகவி. என்ற நிலைக்கு உள்ளாக வேண்டி 6hldblp6606).T?
(ஐப்பசி- மார்கழி) 2011
- ஆ.மு.சி.வேலழகன். స్తే
எனவே எந்தச் செய்யுளாய் இருந்தாலும், எத்தகைய கவிதையாய் இருப்பினும் அது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவற்றைக் கொண்டிருக்குமாம். கொண்டிருக்கவும் (86.600rCBLDITLib. “எழுத்தசை சீர்தளை அடி தொடை
தூக்கோ டு) இழுக்கா நடையது யாப்பெனப்
LuGCBLD"
என்று கூறுகிறதாம் யாப்பருங்கலம் என்னும் செய்யுள் இலக்கணநூல்.
அந்தவகையில்நாமும் முதலில் எழுத்தையும் அதன் தன்மை களை யும், அசை என்பதில் நேரசை, நிரை யசை என்பனவற்றையும், சீர் எனும் சொல்லில் ஆம்! நாம் அன்றாடம் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒவ் வொரு சீரேயாகும். இந்தச் சீரிலும், ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என்றும் படித்துள்ளோம். ஆனால், நாம் படித்தவற்றில் குறிப்பாக அசையும் - சீரும் விளங்காவிட்டால், தயை கூர்ந்து திரும்பத் திரும்பப்படித்து

Page 14
* * *தன்றல் அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் உதாரணத்திற்கு நாம் பேசும் சொற்களை சீர் என எண்ணிக் கொள்ளுங்கள். அந்த ஒரு சீரிலே ஆம்! சொல்லிலே எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்பதை அவதானியுங்கள். அந்த எழுத்துக்கள் என்ன என்ன எழுத்துக்கள் என்ப தையும்; ஆம் அந்தச் சொல்லில் உள்ள எழுத்துக்கள் குறிலா, நெடிலா, ஒற்றா என்பதையும் அவதானித்து அவ்வெ ழுத்துக்களை நேர், நிரை என்ற விதிகளின் படி பிரித்துப் பாருங்கள்.
“ஆலயம்" இந்த ஆலயம் எனும் சொல்லைப் பிரித்தால், "ஆ"ஒரு நெடில் எழுத்தாகும். இதனை நேரசை யாகவும், “ல,யம்” இந்த மூன்று எழுத்துக்களில் இரண்டு எழுத் துக்கள் குறில் எழுத்துக்களாகவும், மூன்றாவதான எழுத்து ஒற்றாகவும் வந்ததனால் இம்மூன்று எழுத்துக் களையும் ஒன்று சேர்த்தால் இவை நிரையசையாகவும் வரக்காணலாம்.
5
ஆ = நேர + லய ம = நரி ைர , ஆலயம் = நேர் + நிரை. எனவே: நாம் சொன்ன ஆலயம் என்ற சொல் அல்லது சீர் இரண்டு அசைகளை உள்ளடக்கிய ஈரசைச்சீராகும். அல்லது சொல்லாகும்.
மேற்காட்டிய படியே நாம் பேசும், ஒவ்வொரு சொல்லையும் பிரித்துப் பார்ப் போமானால் நமக்கு
(ஐப்பசி- மார்கழி) 2O11 அசை என்றால் என்ன என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
சரி, எழுத்து, அசை, சீர் என்ற மூன்றினையும் படித்து விட்டோம். இனி வருவது நான்காவதான தளை ஆம்!
இனி, இதில் ஒவ்வொரு வகைப்பாவிலும் இசைத் தொடர்ச்சி அமையுமாறு செய்வதற்கு உள்ள கட்டுப்பாடு குறித்துத் தெரிந்து கொள்ள G866Ocór06 DTL b.
பொதுவகையில் பார்க்கும் போது நான்கு வகைப்பாக்கள் கூறலா மாம். ஒன்று “ஆசிரியப்பா” எனப்படு மாம். ஆசிரியப்பாவிற்கு “அகவற்பா என்று மற்றொரு பெயர் கூறுவதுமுண் டாம். இன்னொன்று வெண்பாவாகு மாம். மூன்றாவது “கலிப்பா" எனப்படு மாம். நான்காவது வகை "வஞ்சிப்பா 6ипLib.
ஒவ்வொரு வகைக்கும் உரிய இசை உண்டாக வேண்டுமானால் ஒரு வித கட்டுப்பாடு வேண்டுவது இன்றியமையாததாம். கட்டுப்பாடு இல் லாதது கலைக்கு உதவாதாம். கட்டுப் பாட்டுக்கு அடங்கும் போது கவினுறு இசை உண்டாகுமாம். ஏழிசையையும் கட்டுப்படுத்தி வாசிக்கும் போதுதான் கணியினும் இனிக்கும் இசையைக் காதினால் கேட்கமுடிகிறதாம்.
மாறாகச்சீர்களை மட்டும்

">
(ஐப்பசி- மார்கழி) 2Off
savo *தன்றல் அதாவது அமைத்து விட்டால் பணி அமையா தாம். சீரோடு சீர் சேருமாறு சேர்த்து இயற்றும் அடியிலே, சீர்களின் இடை நின்று இசைத்தொடர்ச்சி உண்டாகு மாறு அச்சீர்களைக் கட்டுவது அல்லது பிணிப்பதே “தளை" எனப்படுமாம். ஆம்! நின்ற சீரின் இரண்டசையும், வரும் சீரின் முதல் அசையும் விதிப்படி ஒன்றியேனும், ஒன்றாதேனும் கூடி நிற்பதையே "தளை” அதாவது கட்டு என்கின்றனராம். தளை, கட்டு இத் தளை ஏழு வகைப்படுமாம். அவை
வருமாறு: 1. நேர் ஒன்று ஆசிரியத்தளை 2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
. இயற்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை
சொற்களை மட்டும்
கலித்தளை ஒன்றிய வஞ்சித்தளை ஒன்றாத வஞ்சித்தளை
ஒன்றுதல் - பொருந்துதல் வெண் + தளை = வெண் டளை. வெண்டளை என்பது வெண்பாவிற்கு உரியதளை. கலித்தளை - கலிப்பாவிற் குரிய தளை. ஒன்றியவஞ்சித் தளை - வஞ்சிப்பாவிற்குரிய முறையில் கணிமுன் நிரை வரும் தளை. ஒன்றாத வஞ்சித்தளை கணிமுன் நேர் வரும் தளை. நேர் முன் நேரும், நிரை முன் நிரையும் வருதல் ஒன்றி வருதலாம். அவ்வாறில்லாமல் நேர்
முன் நிரையும், நிரைமுண் நேரும் வருதல் ஒன்றாது வருதலாம்.
ஆசிரியப்பா, வெண்பா,கலிப்பா, வஞ்சிப்பா என்பனவற்றுள் யாதேனும் ஒரு பாவின் சீர் நின்று தன் இறுதி அசைவருஞ்சீரின் முதல் அசையுடன் ஒன்றப்பெறுமானால் அவ்விரு சீர்க்கும் இடையில் தோன்றும் தளை அந்தப்பா வுக்கே உரிய தளையாகும் என்பதை &lgluorigsLDITLb.
அடுத்துதளையைப்பற்றிஅதிகம் எழுதமுடியாது? ஆம்! காரணம் முன்பு கூறியதும் மேலே சில இடங்களில் காட்டியதுமான எழுத்தின் பிரிவுகள், தன்மைகளையும், அசையின் சீரின் விளக்கங்களையும் சரியாகப்புரிந்து கொண்டதன்பின் ஒரு கவிதையின் அடி எது? அந்த அடியைத் தெள்ளத் தெளிவாகக் காட்டக்கூடிய எதுகை, மற்றும் மோனை, தொடையெனும் உவமை, உருவகம் போன்றவற்றைப் புரிந்து கொண்டதன் பின்புதான் தளை யையும் பாவினங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்பதனால் தளை பற்றிய விளக்கத்தை இத்தோடு நிறுத்தி அடுத்து சில வழிமுறைகளை ஓரளவிலேனும் தெரிந்து கொண்டதன் பின் தளை பற்றிய விதியைத் தொடர் (86 IrLib.
(தொடரும்.)

Page 15
*தன்றல் (ஐப்பசி-மார்கழி) 2011
(PMலை நேரம் சூரியன் மறையத் தொடங்கினான். கல்லடி பீச் களைகட்டத் தொடங்கி விட்டது. சனக் கூட்டத்திற்கு அங்கு இப்போது குறைவே இல்லை. கோவில் திருவிழா போன்று காட்சி அளிக்கின்றது. மின்னிடும் மின் விளக்குகள். மனதிலே ஓர் இனம் புரியாத வெளிச்சத்தை உண்டுபண் னியது.
இளைஞர்கள் இளம் பெண்கள் பின்னால் வட்டம் இட்டுத்திரிவதும். யுவதிகள் அந்த தமன்னா, ஸ்ரேயா வையே மிஞ்சும் அழகில் வலம் வருவதுமாக இருப்பதை காணமுடிந்
乐g列,
அத்தோடு இன்னுமொரு விசயம் தொப்பை போட்டவர்கள் இளைத்துக் களைத்து தங்களின் உடல் பருமனைக் குறைக்க படும்பாடு இருக்கிறதே அப்பப்பா சொல்லவே சென்றாலும், அவளுக்கு மீண்டும் வேணாம். இத்தனை அற்புதங்களும் மீண்டும் அவள் இதயம் கவர்ந்த சுந்தர் கண்முன்னே நிகழும் போது அவை தான் நினைவில் அலையாக அடித்துக் எதையும் சிந்தனையில் ஏற்கும் கொண்டிருந்தான். தென்றலாக வீசிக் நிலையில் அவளில்லை. கொண்டிருந்த அவளது சுந்தர்.
கடல் அலைகளையே அவளது இப்போது அலையாக அடித்து அவளை கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண் நொந்து போகும் நிலைக்குத் தள்ளி னான் என்றால், அவளால் எப்படி ரசிக்க
சில்லென்ற கடல் காற்று வருடிச்
டிருந்தாலும், கண்களுக்கு அலைகள் தென்படவில்லை. அவனது முகமே முடியும். சிவள உதடுகள் மீண்டும் தெரிந்தது. அவளது அழகான மேனியை மீண்டும் அதையே அசைத்தது.
 
 

* > :
(ஐப்பசி- மார்கழி) 2011
*தன்றல்
LibanLib ežDag 5T6ơT 6T6cf6oT தான் சொல்லி விட்டேன். “ரெஸ்ற்ரோ றண்ட்" போவோமா என்று கேட்டார். நானும் சரி என்று சொன்னேன். இது தப்பா? அதற்குப் போய் என்னைத் தப்பானவள். அது, இது என்று வாயில் வந்தபடி எல்லாம் ச்சே. மனம் சலித்துக் கொண்டாள் தீபா.
வேதனையில் இதயம் கணக்க கண்களில் இருந்த நீர் சூடாக கன்னம் நோக்கி வழிய, யாரும் பார்க்கா வண்ணம் மெதுவாகத் துடைத்துக் கொண்டவள், நினைவில் மீண்டும் சுந்தர் புண்ணகையோடு தோன்றி னான். ஆமாம் இப்படித்தான் அன்றும் முதன் முறையாகலைப்றறியில் வைத்துச் சந்தித்த போது சிரித்தான்.
உயர்தரம் படித்துக் கொண்டி ருக்கும் தீபா. இறுதி ஆண்டுப் பரீட் சைக்காக சில நோட்டுகள் எடுப்பதற் காக அந்த லைப்றறிக்குச் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் சென்றிருந்தாள். அவள் எதிரே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் அமர்ந்திருந்து. இவளைப் பார்த்து புன்னகைக்க, யாரிவர் ஏன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்? ஏ. ஒரு வேளை அய்யாவுக்குத்தெரிந்தவரோஎன்னமோ..! அவளும் பதிலுக்கு சிறு புன்னகை ஒன்றை வீசி விட்டு. தன் நோட்டில் இறங்கிவிட்டாள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளே. அவளு க்கே புரியவில்லை. நீண்ட ஒரு பெரு மூச்சோடு கணிகளைக் கசக்கிக்
கொண்டு தலை நிமிர்ந்து பார்த்தாள். என்ன ஆச்சரியம். அங்கே அந்த இளைஞனைத் தவிர வேறு யாருமி ல்லை. அவனோ இவளை இமை வெட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தான். தீபாவிற்கு சுல்லென்று கோபம் உண் டாக முகம் சிவந்தாள்.
அவன் அங்கிருந்த அமை தியைக் கலைக்கும் வண்ணம். நீ. நீங்க தானே தீபா. என்று கேட்டான். அவள் பதிலேதும் சொல்லாமல். தன் நோட்டுகளை வாரி எடுத்துக் கொண்டி ருந்தாள். அவசர அவசரமாக அவன் மீண்டும் அவளது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கலோ உங்க ளைத் தான் என்றான்.
ஆமாம். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாள் கோபமாக, "ஐயோ. ஏன் கோபப்படுறிங்க. நீங்க கோபப்படும் படியா நான் ஒன்றும் கேட்டுவிடவில்லை" என் றான் அவன். "போச்சுடா சும்மா சிரிச்சா. இப்படித் தான் தனியாக இருக்கும் போது ஆந்தை பார்ப்பது போல் பார்ப்பீர்களா" வெடுக்கெனக் கேட்டாள் தீபா. "பார்த்தீர்களா. நான் உங்கள் பேரை மட்டும் தானே கேட் டேன். ஆனா நீங்க அதற்குள்ளே எனக்கு ஆந்தை என்று பேரும் வைச் சிட்டீங்களே" என்றான். "விடாமல் உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை ஏன் எண்னைத் தொந் தரவு பணிறிங்க? என்று கேட்டாள்." தீபா வேகமாக. "இது நான் தான் உங்களைக் கேட்கணும். மூன்று
- Ο 7

Page 16
"' :
*தன்றல் மாதமாக எண்னை டிஸ்ரப் பணி ணிக் கொண்டே இருக்கிறீங்க."
அப்படியா. ரொம்ப சொறி என சொல்லிக் கிளம்பியவளை இடை மறித்து "தீபா நான் சீரியஸா பேசு றேன். மூணு மாசமா உங்களை பார்த்துட்டுத் தான் இருக்கேன். உங்கள் பேச்சு, உடை உங்கள் கவனம். எல்லாமே எனக்கு பிடிச் சிருக்கு நான் உங்களை" என்றவ னிடம், "இதோ பாருங்க நீங்க யாரு என்றே எனக்கு தெரியாது. அப்படி இருக்க அதோடு நான். நான். ஒரு இலட்சியத்தோடு படிக்கின் றேன். இப்படி ஒர் அனுபவம் எனக்கு இல்லை. இது தான் முதல் தடவை. நீங்கள் என்னைப் பார்த்து சொல்றது எல்லாம் புதுசா இருக்கு. நீங்க நினைக்கிற மாதிரி ஆள் நான் கிடையாது” வெடுக்கென கூறி விட்டு சிட்டாக அங்கிருந்து பறந்தாள் தீபா.
அவள் செல்வதையே பார்த் துக் கொண்டிருந்தான் சுந்தர். ஏனோ தீபாவிற்கு அன்றிரவு தூக்கமே வர வில்லை. அவளது நினைவில் மீண் டும் அந்தச் சம்பவம் வந்து அவளை அலைக்கழித்தது. என்ன சொல்ல 19 வயது. படிப்பதையே தன் குறிக்கோ ளாக வைத்திருந்த தீபாவின் முன்னே ஒரு இளைஞன் அவளை அப்படிக் கேட்டால் இது எல்லாம் வெறும் மாயை என்று உதறித் தள்ளி விடுவதற்கு அவள் ஒன்றும் முற்றும் துறந்த முனி
(ஐப்பசி- மார்கழி) 2O 11
வன் வர்க்கமில்லையே.
இளமை அழகும் இனிய நினைவுகளும். வாழ்வின் சுகதுக்கங் களை வகுத்துப் பார்த்து வாழத் தெரியாத பட்டாம்பூச்சிகள் போன்ற பருவம். மாற்றத்தினை உணர்ந்தாள் juI.
ஐயோ என்ன இது ஏன் இப்படி கண்களை மூடினால் அவர் முகம் புன்னகையோடு வருதே. மூணுமாச மாக என்னை நோட் பணிறதா சொன்னாரே, என எண்ணிக் கொண்டி ருக்கும் போதே திடீரென அவளுக்கு விக்கல் ஆரம்பித்தது. இனம் புரியாத ஒரு புது உணர்வை உண்டு பண்ணி யது; உடல் குளிர்ந்தது. எழுந்து சென்று நீரைப்பருகியவள் நீண்ட நேரம் விழித்திருந்தாள்.
எப்போது தூங்கினாள், என்று அவளுக்கே தெரியவில்லை. அதிகாலை சுப்ரபாதம் கோவிலில் கேட்டு கண் விழித்தவள். அன்று வழமையை விட அதிகமான உற்சாகத்துடன் பாடசாலை நோக்கி புறப்பட்டாள். அவளது மனம் ஏனோ சுந்தரை எங்கா வது காண மாட்டோமா? எனத் தவித்தது.
அப்போது சுந்தரை அவள் மனம் ஏற்றுக் கொண்டதா? ஆமாம் அதன் பிரதிபலிப்பு தான். தன் தோழி சிந்துவிடம் அவள் ஒன்றையும் விடா மல் கூறி முடித்தது. தோழியும் கூறி னாள். "ஏய் அந்த சுந்தர் யாரு தெரி யுமா? டவுன்ல பெரிய முதலாளி வெள்ளத்தாங்கத்தோட தம்பி.

vá33 ci
(ஐப்பசி- மார்கழி) 2071
*தன்றல் அவங்களுக்கு மட்டும் டவுன்ல மொத்தம் ஆறு கடை இருக்கு. அந்த சுந்தர் தான் அவாங்க ளோட கடைசித்தம்பி என்றாள்.
அதுமட்டுமில்லை அவரு ஒரு விஞ்ஞான ஆசிரியரும் கூட எனக்குத் தெரிந்தளவு சொல்லப்போனா நல்ல வருதான். அதனால நீ ஒகே. சொல்லிடு.
"இல்லடி நான் படிக்கனும் SüLm SLöLDT 6T6of GLD60 வெச்சிருக்கிற நம்பிக்கை. எனக்கு பயமா இருக்கு." "சும்மா போடி உன்ன என்ன உடனே அவரோட ஓடிப்போயிடு என்றா சொன் றன். காதலிக்கிறதால படிப்பு பாதிக்கும் என்று ஏன் தப்பா நினைக்கிறாய். நீ படிப்பில கெட்டிக்காரி நிச்சயமா நீ நினைக்கிற மாதிரி ஒரு தமிழ் ரீச்சராக வருவாய். அதே நேரம் SD L6of e9Iü Lum e9ILiöLDnT6oflesof p5LôLflaä கைக்கும் பாத்திரமாக ஒழுக்கமாக காதலை மெயின்டேன் பண்ணு. எந்தத் தப்பும் நம்மை அறியாமல் நடப்பதில்லை. எதற்கும் ஒரு எல் லையை நாம் போட்டுக்கொண்டே வாழ்ந்தோம் என்றால் நாம் வாழ்க் கையிலே வெற்றியடைஞ்சிடுவோம்." தோழியின் பேச்சை அவள் மனம் ஏற்றுக்கொண்டது. சுந்தரும் மீண்டும் அவளை சந்தித்தான். காதல் கடிதங்கள் மட்டும் பரிமாறப்பட்டன. அதே கல்லடிப் பீச்சில் தீபா தோழிக ளுடன் வருவாள். சுந்தரும் ஹிரோ
ー2.9
வாக ஸ்கூட்டரில் வந்து. தூரத்திலே நின்றபடி பார்வை, புன்னகை பரிமாற் றங்கள். இப்படியே ஆறுமாதங்கள் சென்றன.
சித்திரைப்புத்தாண்டன்று காளியம்மன் கோவிலில் வைத்து சந்தித்த போது சுந்தர் கேட்டான். "தீபா புதுவருட வாழ்த்துக்கள்." "உங்க ளுக்கும் தான்" என்றாள். மெதுவாக, "தீபா இந்த உடை உனக்கு ரொம்ப அழகாக எடுப்பாக இருக்கிறது. பளிச்சின்று இருக்கிறாய்." சிவந்த முகத்துடன் "தாங்க்ஸ்" என்றவளிடம், என்றான். அவளும் "கிவ்ட்டா. சரி என்ன வேண்டும்." என வினவியவ ளிடம், "நீ என்னோடு றெஸ் ரோறண்ட் வரவேணும்" என்றவன் அவளை கூர்மையாக நோக்கினான். அவளும் எந்தச் சலனமுமின்றி "சரி வர்றேன் என்றவளை ஏற இறங்கப் பார்த்தான்.
சிறு புண்ணகையோடு கிளம்பி யவன் மனதில் சலனம் உண்டானது "ச்சே என்ன பெண் இவள்? பார்க்க அடக்கமாக தென்பட்டானும் ஒரு ஆணர் மகன் றெஸ்ரூறணர்ட் வா என்று கூப்பிட்டால் உடனே சரி என்பதா...?" என எண்ணியவன், அடுத்தநாள் அவளை தனியாக லைப்றறி வரும்படி அழைத்து தன்
மனதில் எழுந்த எண்ணத்தை வெளிப்படுத்த தீபா நொறுங்கிப் போனாள்.
எதுவுமே பேசாமல் கனத்த இதயத்தோடு பீச்சில் சென்று அமர்ந்த

Page 17
s es இதன்றல் வளின் வேதனை பீறிட்டது. ச்சீ. சுந்தர் இப்படி ஏன் நடந்து கொண்டார். நான் என்ன தப்பு பண்ணினேன் றெஸ்ரோறண்ட் வர்றியா என்று கேட்டால் இல்லை என்றால் கோபித்துக் கொள்வாரே. என்னோடு சேர்ந்து ஐஸ்கிறீம் சாப்பிடவாவது வரமாட்டாயா என்று, கோபிப்பாரே என எண்ணித் தானே இப்படி சொன்னேன். ஐஸ் கிறீம் சாப்பிட வர்றேன் என்றது தப்பான விசயமா? என தனக்குள்ளே கேள்வி களை கேட்டுக் கொண்டிருந்தவளை தோழியின் குரல் நினைவுக்குள் கொண்டு வந்தது.
ஹாய். தீபா. என்னடி எங்களை கூப்பிடாம நீமட்டும் தனியாக உட்கார்ந்துட்டு இருக்கே. வழமையா சனி, ஞாயிறு என்றால் எங்களோடு தானே வருவாய். ஏய். என்னது உன்முகம் இருக்கிற நிலை. என்னா ச்சு. ஏய். ஏய். ஏன் அழுறே. என் னப்பா என்ன பிரச்சினை. ஆதரவாய் கேட்ட தோழியின் குரலில் நடந்ததைக் கூறினாள் தீபா.
அதைக்கேட்டு சிரிப்பதா அல்லது அழுவதா திகைத்தாள் சிந்து. "சரி. சரி. விடுப்பா. றெஸ்ரூ றணர்ட் என்றால் என்ன? சும்மா இடமா அது. அவரு கூப்பிட்டா நீயும் கொஞ்சம் கூட மேனசே இல்லாம சரி என்று சொல்றதா." என்றவளிடம். "நீயும் அப்படித்தானே பேசு றாய். ஐஸ்கிறீம் கடைக்குப் போய் 8ஸ்கிறீம் சாப்பிடுறது தப்பா? அப்படி
(ஐப்பசி- மார்கழி) 2O 11 என்றால் அங்க ஐஸ்கிறீம் சாப்பிடுற வாங்க எல்லாரும் தப்பானவாங் கள? சிந்து விற்கு சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தது.
"அடி என்னடி சிரிப்பு என் வேதனை உனக்கு சிரிப்பை உண்டு பண்ணுதா. தீபா பேசினாள். அடி அப்பாவி பெண்ணே றெஸ்ரோ றண்ட் என்றால் என்ன? தீபா வெடுக் கெனக் கூறினாள். ஐஸ்கிறீம் கடை. "அடி போடி. ஐயோ! ஐயோ! றெஸ்ரோ றண்ட் என்றால் ரூம் போட்டு தங்கிற இடம்டீ. பல தரப்பட்டவங் களும் வந்து போற இடம் அங்கே சில காதல் ஜோடிகள் கூட யாருக்கும் தெரியாமல் ரூம் போட்டு தங்கிற
LLB."
சிந்து பேசப்பேச தீபா விழிகள் விரிய. என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள். சிந்து தொடர்ந் தாள். அடியே அன்றும் நீஇப்படித்தான். அன்று மல்லிகாக்கா மகன் நண்பர்க ளோட சேர்ந்து வ்வுளுப்பிலிம் பார்த்து கெட்டுப் போய்ட்டான். என்று எல்லோ ரும் பேசும் போது என்னடி அது வுளுப் பிலிம் என்று கேட்ட வளாச்சே நீ. ஏய் எப்பவும் படிப்பு படிப்பு என்று மட்டும் இருக்கக்கூடாது சமூகத்துல அடிபடுற சில இங்கிலீஷ் வேர்ட்சுகளுக்கும் அர்த்தம் என்ன என்று புரிஞ்சிக்கணும். ஆமா உனக்குத்தான் இங்கிலீசே ஓடாதே.
சிந்து பேசிய பேச்சு அத்த னையும் சுந்தருக்கும் விளங்கியது.

శస్త్రీ
(ஐப்பசி- மார்கழி) 2Of 1
*4 *தன்றல் சுந்தரைப் பார்த்த சிந்து என்ன சுந்தர் அண்ணா அவளைத் துரத்தி துரத்தி லவ் பணிணிட்டு இப்படியா தப்பா பேசுறது. சரி. தீபா இனி எனக்கு இங்கு வேலை இல்லை நான் வர்றேன். சுந்தர் தீபாவின் அருகே அமர்ந்தான் தீபா சுந்தரைப் பார்க்கவில்லை. அவள் மனதில் வேறு சிந்தனை தோன்றி யது. தீபா ஐ யம் சொரி. பிளிஸ். உண்னை புரிஞ்சுக்காமல் அப்படி நானும் என்ன பண்ணுவேன். நீ கூப்பிட்டவுடன் சரி என்றதும் எனக்கு தப்பாத்தான் நினைக்க தோன்றியது. எனக்கு வர்ற மனைவி உத்தமியா இருக்கனும் என்று எதிர்பார்த்தது தப்பா. சொல்லு தீபா. ஏதாவது பேசு. உர்ை மெளனம் எனக்கு பயமா இருக்கு."
தீபா நிமிர்ந்து சுந்தர் முகத்தை பார்த்தாள். அதில் தீர்க்கமான முடிவு காணப்பட்டது. இப்படி ஒரு பார்வையை அவன் இவ்வளவு நாளும் தீபாவிடமி ருந்து பார்த்ததில்லை.
"சுந்தர் என் அறியாமைக்கு என்னை மன்னிச்சிடுங்க உர்ை மையிலேயே ரெஸ்ரோரண்ட் என் றால் ஐஸ்கிறீம், ஸ்வீட், பழங்கள் இருக்கும் பலவர்ண லைட்டுகள் மின்னிடும் இடம் என்றுதான் நான் இவ்வளவு நாளும் எண்ணி இருந்தேன். அதனால தான்" என்றவள், ஆழமாக பேச ஆரம்பித்தாள். "இந்த ஆறுமாதமும் என்னை நேசிப்
பதாக கூறி எத்தனை இனிய மொழி ஷபேசி மடல் தந்தீர்கள். நானும் என் இதயம் திறந்து உங் களை நம்பி காதவித்ததற்கு என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை இவ்வளவு தானா. ஒருவேளை நான் உண்மை யாகவே றெஸ்ரோ றண்டிற்கு வர்றேன் என்று சொல்லி இருந்தாலும் உங்கள் மீது நான் கொண்ட நம்பிக்கையைப் பார்த்து நீங்கள் பெருமைப்பட்டிருக்க வேண் டுமே தவிர என்னைத் தப்பாக எண்ணி இருக்கக் கூடாது. காதல் என்றால் முதலில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும். தப்புகள் நேர்ந்தாலும் சந்தர்ப்பம் சூழ் நிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்து நம்பிக்கையில் ஆரம்பிக் கும் காதல் தான் வெற்றி அடையும்."
இந்த நிமிசத்திலிருந்து சுந்தர் என்ற ஒருத்தரையே நான் சந்திக்க வில்லை. என்று நினைச்சுக்கி றேன். என் அப்பா, அம்மா என் மேல வைத் திருந்த நம்பிக்கைக்கு நான் செய்த துரோகத்திற்கு கிடைத்த தண்ட னையாக இதை நினைத்துக் கொள்கி றேன். என்றவள் அவனது பதிலிற்குக் காத்திராமல் எழுந்து வேகமாக நடந் தாள். பேச மறந்து அவள் செல்வ தையே பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர், அவன் இதயம் வலித்ததை உணர்ந்தான்.
൫൬ മര്ത്ഥ കുതൃ കൃഗ്രuത്തു

Page 18
جھجد س......................۔ ۔ ۔ یہی ہے۔ حسی یہ سیمے (ஐப்பசி-மார்கழி) 2011 (திய வரவுகள்
நூல : விபுலானந்தர் இமயம் ಗೌunj ?೦ಖರ
சுவாமி விபுலானந்தர் நினைவு தின முத்தமிழ் விழா சிறப்பு மலர்
வெளியீடு: மட்டக்களப்புத்
தமிழ்ச் சங்கம்
இந்நூலில் வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், விபுலானந்தரின் ஆக்கங்கள், மட்டக்களப்பு தமிழ்ச்சங்க வரலாறு என்பன இடம் பெற்றுள்ளன.
இவற்றில் எஸ். எதிர்மன்னசிங்கம் எழுதிய விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கைச் சக்கரம் பற்றிய ஒரு கண்ணோட்டம், பேராசிரியர் மா.செல்வராஜா எழுதிய சுவாமி விபுலானந்தரின் சமூக சிந்தனைகளை தற்கால சமூக மேம்பாட்டிற்குப் பிரயோகித்தல், மூத்த எழுத்தாளரும், “தென்றல்" சஞ்சிகை ஆலோசகருமான இரா நாகலிங்கம் (அன்புமணி) எழுதிய சுவாமி விபுலானந்தரின் கட்டுரைகள் மற்றும் தொல்லியல் ஆய்வாளரான க. தங்கேஸ்வரி எழுதிய சுவாமி விபுலானந்தரின் தொல்லியல் ஆய்வுகள் ஆகிய கட்டுரைகள் ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளன.
இறுவட்டு: நாவற்குடா முரீமாரியம்மன் பாடல்கள்
தயாரிப்பு : நாவற்குடா - நொச்சிமுனை
இந்து ஆலயபரிபாலன சபை
பாடல்ஆசிரியர்: மூ அருளம்பலம் (ஆரையூர் அருள்)
இவ் இறு வட்டில் நாவற்குடா முரீ மாரியம்மன் புகழ்பாடும் பாடல்கள் இந்திய இசை மற்றும் இந்திய புகழ் பூத்த பாடகர்களினால் பாடப்பட்டுள்ளன.
எமது புகழ் பூத்த கவிஞரான ஆரையூர் அருளின் ஆற்றலை பாடல்களை திரும்ப திரும்பக் கேட்பதன் வாயிலாக உணர முடிகிறது. இவ்விதம் இசை வடிவங்கள் ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் எமது மட்டக்களப்பு மண்ணில் தொடர்வது பாராட்டுக்குரியது.
-39
 
 
 

(ஐப்பசி- மார்கழி) 2O 11
தயிரில் முக்கியமான
விட்டமின் சத்துக்களும், புரதச்சத்துக் களும் அடங்கியுள்ளன.
கல்சியமும், ரிபோப்ளேவின் என்ற விட்டமின் “பி” யும் தயிரில் இருந்தே பெறப்படுகின்றன.
தயிரில் உள்ள புரோட்டின், பாலில் உள்ள புரோட்டினை விட விரைவிலே ஜிரனமாகி விடும்.
பாலை உட்கொண்ட ஒரு மணி நேரத்தில் 32சதவீத பால் மட் டுமே ஜீரணப்பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரண மாகி விடும்.
தயிரில் இருக்கும் பற்றீரியா ஜீரணசக்தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் பற்றீரியாவையும் உருவாக்கு கிறது.
ஒரு கை நிறையத் தயிரை எடுத்து தலையில் நன்றாகத் தேய்த்து வந்தால் தூக்கம் நன்றாக வரும்.
சூரிய ஒளியால் பாதிக்கப்படும் நரம்புகளையும் தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவை களால் பாதுகாக்கிறது.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு தயிர் சிறந்த மருந்தாகும். அல்சர் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகின்றது.
மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட் கொள்வது நல்லது.
சில தோல் நோய்களுக்கு மோரில் நனைத்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது நல்ல பலன் தரும்.
இந்தச் சிகிச்சையை தகுந்த சித்த மருத்துவரின் உதவியுடனே மேற்கொள்வது நல்லது.

Page 19
( ? - மார்கழி) 2011
— (მჟrმსართისაunr துரையப்பா -
4ேயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம். ஆரோக்கியம் இன்று மனிதரி டையே மிக விரைவாக அருகிக் கொண்டு போவது கவலைக்குரிய விடயமாகும். விஞ்ஞான முன்னேற் றம் காரணமாகப் பல நவீன சிகிச்சை முறைகளும், புதிய, புதிய மருந்துக ளும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் பல புதிய மருத்துவமனைகள் அமைக்கப் பட்ட போதிலும் மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பிவழிகின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன் காணப் படாத பல புதிய நோய்கள் இன்று தலை தூக்கியுள்ளன. மேலும், முன்பு வயோதிபர்களைத்தான் தாக்கிய பல நோய்கள் இன்று இருபது வயது இளைஞர்களையும் பீடித்துள்ளன.
இதற்குக் காரணம் இன்றைய நிதானம் இல்லாத நவநாகரீக
தைப் b6USS
வாழ்க்கை முறை யென்றால் மிகை யாகாது. இன்று வாழ்க்கை மிக வேக மாகப் போய்க்கொண்டிருக்கி றது. வேகப்பயணம், வேக உணவு, வேக வாழ்வு என்று எதிலும் வேகம், எங்கும் இந்த வேக வாழ்க்கை முறை தான் மனிதருக்குப்
வேகம்.
பல நோய் கள் ஏற்படக் காரணமாக இருக்கிறது. இன்றைய மனிதரின் ஆசை, ஏக்கம், வெறி எல்லாம் உடன டியாகப் பணம் தேட வேண்டும், உடன டியாக உலக இன்பங்களை அனுப விக்க வேண்டும் என்பவைதான். எந்தக்காரியமும் கை கூடாது போன போது மனிதர் தமக்குள் குமுறுகின் றனர். மன உளைச்சல், கோபம், ஆத்திரம் அடைகின்றனர். இதனால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இருதயநோய், நரம்பு நோய் போன்ற பல உடல், உள நோய்களால் (Psychosomatic Diseases) 5Tsas படுகின்றனர்.
தற்போதைய துரித உணவு (Fast foods) Up6op. (Bumiguu உடற்பயிற்சியின்மை, சூழல் மாசடை தல் போன்றவையும் பல நோய்களை
ந்துகின்றன. ஏற்படுத்து -தொடரும்
 
 
 
 
 
 
 

警 தன்றல் (ஐப்பசி- மார்கழி) 2011
கால ஒழுங்கில் சஞ்சிகை ஒன்றினை வெளிக்கொணர்வதில் உள்ள சிரமங்களை சாதாரண வாசகர்கள் அறிந்தி ருப்பதில்லை. இலக்கியப் படைப்புக்களைத் திரட்டி, விடா முயற்சியுடன் "தென்றல்" காலாண்டிதழை நடாத்தி வரும் கிருபாகரனுக்கு எனது வாழ்த்துக்கள். "தென்றல்" மேலும் பல இதழ்களை விரிக்க வேண்டும் என்பதே எனது பேரவா!
(பாடுமீன் சுருீகந்தராஜா -அவுஸ்திரேலியா)
15ஆவது சிறப்பிதழை வெளியிடுவது பாராட்டுக்குரியது. "தென்றல்" "தொடர்ந்து திசையெங்கும் வீசட்தும்!" "bóst GISOD DaolańOb BIFLöbli"
[့ကြီးရွံရှုံးနှီဝှိစ္ဆာင္လို ] வருகைதருவிரிவுரையாளரும், மட்டக்களப்பு. மட்டக்களப்பு சஞ்சிகை கலாசாரத்திற்குள் கால் பதித்து முன்னேறி எட்டுத்திக்கும் நகர்ந்து கொண்டேயிருக்கும் "தென்றல்" காலாண்டுச் சஞ்சிகையானது தமிழ் பண்பாடு கலை, மொழி, கல்வி என சகலதுறை சார்ந்தும் நறுமணம் வீசி வருகின்றது. இந்த பதினைந்தாவது மடலின் வெளிநாளில் உயிர் வாயுதனை உய்த்து ஆசிரியரையும், ஆசிரியர் குழாத்தினையும் வாழ்த்துகிறேன்.
(a கன்னிமுத்து
வல்லபதியான், பாண்டிருப்பு
மீன்பாடும் இனிய தேனாடே வாழி! தேனாடு இது தந்த தென்றலே வாழி! தென்றலே நீதரும் தீந்தமிழ் வாழி! திக்கெட்டும் பரந்த உண்பணி வாழி!

Page 20
ன்றல் (ஐப்பசி-மார்கழி) 2011
வருகிறலிபேரவையில்
மட்டக்களப்பு - கல்லடி முகத்துவாரம் முதியோர் அமைப்புச் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டுவிழா மட்/கல்லடி விபுலானந்த வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சங்கச் செயலாளர் மு. பரமலிங்கம் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்பதையும். மட்டக்களப்பு சேவாலங்கா மன்றத் தலைவர் எஸ்.நாகராஜன் மற்றும் முதியோர் சங்கத் தலைவர் ஆர். ஜெயரெட்னம் ஆகியோர் குத்து விளக்கேற்றுவதையும் படங்களில் காணலாம்.
 
 

*தன்றல்
"క
ஆரையம்பதியில். * அழகிய இ9 கரட் S
தங்க நகைகளை உத்தரவாதத்துடனர் பெற்றுக் கொள்ள ஒன்றே விஜயம் செய்ய வேனிடிய ஒரே இடம்/ : தங்க நகைகளினி / 3. சொர்க்காபுரி
ஒரு மணித்தியாலத்தில் தரமாக செய்து தரப்படும்.
፳ዯጂ?
; abII. su:S-494 ) AD10008 o77- 6506,329 g,
இ
GpII.Gu : 06536 47057,077 69 15574. E-mail -ladshanaGgmail.com

Page 21
(ஐப்பசி- மார்கழி) 2O 11
صهيب مع 6606 - محجع മേല്ക്ക് GሡLዛ}
மேலிருந்து கீழ் 01.Lig,60DLD 02.திகைப்பூண்டை மிதித்த வர்கள் இது தெரியாது தடுமாறுவர். 04.வயலும் வயல் சார்ந்த இட
மும் (குழம்பியுள்ளது). 05.மிகக் கெட்டிக்காரன் (குழம்பி
யுள்ளது) 06.மருட்சிப் பார்வை கொண்ட
விலங்கு 08.வதனம் (குழம்பியுள்ளது)
21
இடமிருந்து வலம் 10. வேதனையால் துடிப்போரின் ஈனக் 01.மலையில் பெய்யும் மழைநீர் குரலொலி (குழம்பியுள்ளது)
கடலைச்சேர ஓடிவரும் போது 12. போதையூட்டும் பானம் (தலைகீழ்) இப்படியும் அழைப்பர். 14. நுண்கலைகளுள் ஒன்று 03.சிறிய பறவை (குழம்பியுள்ளது) 07. சிவனை முழுமுதற் கடவுளாகக் 15. சிந்திக்கவும், சிரிக்கவும் தெரிந்த
கொண்ட சமயம் (குழம்பியுள்ளது) விலங்கு (குழம்பியுள்ளது). 09. முடிகடி நாட்டை அரசாள்பவன். 17. பொறுமையின் எல்லையை தாண் 11.நெருப்புத் தணலின் மறுபெயர். டும்போது சாதுக்கள் இப்படியாவதால் 12. சப்பாத்துக் கள்ளியில் இது உண்டு. காடு கொள்ளதென்பர் குழம்பியுள்ளது)
(திரும்பியுள்ளது) 18. மன்மதனின் மனைவி (தலைகீழ்)
13.தலையற்றஉடற்குறைகுேழம்பியுள்ளது) 20. பாட்டின் இனிமைக்கு இதுதேவை 15. முதிர்ச்சியுற்ற காய் (திரும்பியுள்ளது) (தலைகீழ்) 16.பாதுகையினை சிங்காசனம்
ஏற்றியவன். 19. எட்டுக் காலூன்றி இருகால்
படமெடுப்பது (குழம்பியுள்ளது) 21. மலிவான கிழங்கு வகை.
 
 

త జn
இதன்றல் (ஐப்பசி- மார்கழி) 2O1 1
* விடைகளை இங்கு வெளியாகியுள்ள கூப்பனில் எழுதிக் கத்தரித்து, தபால்
அட்டையில் ஒட்டி அனுப்ப வேண்டும். * தபால் உறைக்குள் வைத்து அனுப்பப்படும் கூப்பன் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. * முற்றிலும் சரியான விடைகளை எழுதுபவர்களில், குலுக்கல் மூலம் தெரிவாகும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளுக்கு முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக 300, 200/- 100/- வழங்கப்படும். * போட்டிமுடிவுத்திகதி 15.11.2011 அ விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி ;-
றல்99 ܘ'؟ குறுக்கெழுத்துப் போட்டி இல.06, 44/1, பழைய கல்முனை வீதி,
கல்லடி, மட்டக்களப்பு.
“obodpáô" குறுக்கெழுதுபே| குறுக்கெழுத்துப்போட்டி-05
இல. - 05 இல் வெற்றி இற்கான விடைகள்
பெற்றோர் முதலாம் இடம் திருமதி.D.நிஷாந்தன்,
ஈச்சந்தீவு, கன்னன்குடா, ப.நோ.கூ.சங்கம், வவுணதீவு
இரண்டாம் இடம் அ.சதுஜனா, பிரதான வீதி,
களுதாவளை மத்தி, களுதாவளை.
மூன்றாம் இடம் இதுவுயந்தி சாகாமம் வீதி, அக்கரைப்பற்று.

Page 22
(ஐப்பசி- மார்கழி) 2Off
ஸ்ர்சிறுமியர்களின் றலை1வெளிப்படுத்தியன
சிறுவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் கடந்த ஆவணி 13ஆம் திகதி மட்டக்களப்பு - ஆரையம்பதி முரீமுருகன் முன்பள்ளி சிறுவர், சிறுமியர்களின் கண்கவர் விளையாட்டுப்போட்டி நடந்தேறியது.
இவ்விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பி னர் பூபிரசாந்தன், மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி இணைப்பாளர் எம். சச்சிதானந்தம், ஆரையம்பதி இராம கிருஷ்ணமிஷன் மகா வித்தியாலய அதிபர் க.ஜெயசுந்தரம், முரீமுருகன் சனசமூக நிலையத் தலைவர் சு.விஜய குமார் மற்றும் முீகந்தசுவாமி ஆலய பரிபாலன சபைத் தலைவர் எம். இராமச் சந்திரன் ஆகியோர் முன்பள்ளிச் சிறார்கள் மற்றும் ஆசிரியைகளால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களின் விளையாட்டுக்கள் இடம்பெற்றன. இவற்றில் சிறுவர், சிறுமியர்களின் உடற்பயிற்சிக்கண்காட்சி, வினோத உடைப்போட்டி போன்றன அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
இறுதியாக பரிசளிப்பு வைபவம், சிறப்பு உரைகளுடன் விளையாட்டுவிழா நிறைவுபெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* gyfer
(ஐப்பசி- மார்கழி) 2011
இதன்றல்
Lupé — 16an
ரவிப்ரியா -
fBATTLE OF THE EVEREST - BG MATCH
BATTICALOA HINDU WS PERYA KALLAR CENTRAL"
இம்முறை தென்றலின் பதிவு கிரிக்கெட் சமூகத்தோடு பின்னிப்பி ணைந்துள்ள கலை கலாசாரம், விளையாட்டு என்பவற்றிற்கு சம வாய்ப்பளிப்பதில் மகிழ்வுறுகிறது.
இன்று விளையாட்டு என்றவு டன் சிறுவர் முதல் பெரியோர் வரை மனதை நிறைப்பது கிரிக்கெட் தான்.
முன்பு நகரங்களிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கிரிக்கெட் இன்று கிராமங்களிலும் எழுச்சி பெற்றுள்ளது.
இதற்கு அணிமையில் பெரிய கல்லாறு பொதுமைதானத்தில் இடம் Guigp8ATTLE OF THE EVEREST-BIG MATCH சான்று பகர்கின்றது.
மட்டுநகரின் பலம் வாய்ந்த
அணியாக இந்துக் கல்லூரி நீண்ட காலமாகப் பவனிவருகின்றது.
குறுகிய காலத்தில் ஆரம்பிக் கப்பட்ட பெரிய கல்லாறு மத்திய கல்லூரி அணி நகர மட்டத்திலும் தனது திறமையை வெளிப்படுத்த தவறவில்லை.
இரு அணிகளின் அதிபர்களும் திறமை அடிப்படையில் சமபல அணிகளென கருதி வருடா 6BL b, gB affsoa5 &LD60p. BIG MATCH ஐ நடாத்தி அணிகளின் திறனை வளர்த்துக் கொள்வதென தீர்மானித்தனர்.
இதற்கான பின்னணியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி பயிற்றுவிப்பாளர். மோசஸ் பெரும்

Page 23
(ஐப்பசி- மார்கழி) 2Off
*தன்றல் பங்கு வகித்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
BATTLE OF THE EVEREST என்ற பெயரைத் தாங்கி , நகரமும், கிராமமும் இணைந்த முதலாவது
2011க்கான முதலாவது போட் டியை குறுகிய கால ஏற்பாட்டில், பெரிய கல்லாறு மத்திய கல்லூரியின் பொறுப் பில், ஓகஸ்ட் 6ம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டது.
பாடசாலை மட்டப் போட்டியாக இது உருவாக்கப்பட்டது.
நிதானமான - வேகமான ஏற்பாடுக ளுக்கு ‘சிங்கர்" நிறுவனம் கை
 

*. *
இதன்றல் கொடுத்தது. பெரியகல்லாறு கிராமிய மட்ட அமைப்புக்களும் கைகோர்த்தன. போட்டி ஆரம்ப நிகழ்விற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா பிரதம விருந்தின ராக வருகை தந்திருந்தார். அவருக்கு பெரிய கல்லாறு பிறப்பிடம். மட்டுநகர் வதிவிடம். இரு வகையிலும் இரு அணிகளுக்கும் நெருக்கமானவர் என்பதால் அவரின் வருகை பொருத்த மானதாகவும், பெருமை சேர்ப்பதாக வும் அமைந்தது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட 234 படைப்பிரிவு கட்டளைத் தளபதி சுகந்த திலகரட்ன, களுவாஞ்சிகுடி - 66u6ð 6огт6166fl கட்டளையிடும் அதிகாரி கொல்வின் டி அல்விஸ், களுவாஞ்சிகுடி பொலிஸ் அதிகாரிகள், இலங்கை கிரிக்கெட் முன்னாள் தேசிய அணி வீரர்கள் ரவீந்திர புஸ்பகுமார, லங்கா டீ சில்வா ஆகியோருடன் பட்டிருப்பு வலய கல்வி அதிகாரிகள், மாகாண, மட்ட கிரிக்கெட் பயிற்று னர்கள், சிங்கர் நிர்வாகிகள், என முக்கி யஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டதால் போட்டியின் தரம் பற்றிய எதிர் பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி
அதிதிகளுக்கு அணி வீரர்கள் அறிமுகஞ் செய்து வைக்கும் சம்பிர தாயம் நிறைவுற்றது. முன்னாள் தேசிய அணி வீரர்கள் இருவரின் முன்னிலையில் நாணய சுழற்சி நடைபெற்று, போட்டி ஆரம்பமானது.
(ஐப்பசி- மார்கழி) 2Off
இந்துக்கல்லூரி களத்தடுப்பி லும் மத்திய கல்லூரி துடுப்பாட்டத்திலும் இறங்கியது.
இரு அணியினரையும் உற் சாகப்படுத்த இசை வாத்தியங்கள் மைதானத்தைச் சுற்றி ஒலித்துக் கொண்டிருந்தது.
திறமையை மதிக்கும் பண்பு, பாரபட்சமின்றி ரசிகர்களின் உளப் பாங்கை நன்கு வெளிப்படுத்தியது.
கிராமமும் - நகரமும் சங்க மித்த இடத்தில் விளையாட்டுக் கலாசா ரம், பக்குவம், மரியாதை, புரிந்து ணர்வு என்பன புடம் போட்ட நிலை யில் காணப்பட்டமையானது. விருந் தினர்களைக் கவர்ந்து, அவர்களின் உரைகளில் அது வெளிப்படவும் செய்தது.
ரசிகர்களும் சரி, அணி வீரர்களும் சரி மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டமை சமர் சமாதானமா கவும், சந்தோஷமாகவும் நடைபெறு வதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. துடுப்பெடுத்தாடிய பெரிய கல்லாறு மத்திய கல்லூரி அணியினர் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக் களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். சதுர்ஸன் 46, நிரோன் 44, தனுஜன் 30, கிறீஸ் 29 ஓட்டங்களைப் பெற்று அணியை பல மானநிலைக்குக் கொண்டு சென்றனர். இந்துக்கல்லூரி அணிவீரர் 38 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை விழ்த்தி மத்திய கல்லூரிக்குச் சவாலா

Page 24
亥>弹。《呼·
(ஐப்பசி-மார்கழி) 2011
இதன்றல் கவும், ரசிகர்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்துக்கல்லூரி அணி 38 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 17O ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அணியின் சகலதுறை ஆட்டக் காரரான நிரோஷன் அரைச் சதத்தைக் கடந்து 4, 6 ஓட்டங்களைப் பெற்று ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய
டியை நேரில் ரசித்தது போன்ற உணர்வை உண்மையிலேயே தனக்கு ஏற்படுத்தியதாக தெரிவித்ததன் மூலம் இந்தப் போட்டியில் விறுவிறுப்பையும், அணி வீரர்களின் திறமையையும் அங்கீகரித்துள்ளர் என்பது வெளிப்படை அத்துடன் இந்துக்கல்லூரி அணியின் சகலதுறை ஆட்டக்காரர் நிரோஷன் தேசிய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு திறமை சாலி என இனங்காட்டினார்.
போதும், அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியவில்லை.
இறுதியில் பெரிய கல்லாறு மத்தியகல்லூரி வெற்றிபெற்று சவால் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ந.புள்ளநாயகம் தனது அதிதி உரையில் இந்தக் கிரிக்கெட் சமரானது தொலைக்காட்சி யில் பார்த்து மகிழும் ஒரு கிரிக்கட்போட்
கிராமங்களை உள்ளடக்கிய பட்டிருப்பு கல்விவலயத்தில் நடைபெற்ற முதலாவது சமரிலேயே பட்டிருப்பு கல்வி வலய அணி வெற்றி பெற்றுள்ள மையானது வரலாற்றுப்பதிவுகளை ஏற்படுத்தியுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தன துரையில் குறிப்பிட்டார்.
நகரப் பாடசாலைகளுக்கி டையே அல்லது நகரங்களுக்கிடையே
- 4.4-
 

** **
(ஐப்பசி- மார்கழி) 2O 11
*தன்றல் 3rup6org GasTeodrpdbb5 Big Match, கிராம - நகரங்களுக்கிடையே நடாத்து வதற்கு முன் வந்த இரு பாடசாலை யின் அதிபர்களும் உண்மையில் சாதனை வீரர்களே.
வளர்ப்பதற்கும், ஆளுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற் கும் உதவும் என்பது தென்றலின் நம்பிக்கை.
பயிற்றுவிப்பாளர்களினர் சிறந்த பணிக்கு இரு அணிகளினதும்
அத்துடன் கிராமங்களிலும் அத்தகைய போட்டிகளைச் சிறப்பாக நடாத்தமுடியும் என்பது இயல்பாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முயற்சியை ஏனைய மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களும் முன்னெடுத்துச் செல்வ தன் மூலம் நிரோஜன் போன்ற பல திறமைசாலிகளை எமது மாவட்டம் உருவாக்கிக் கொள்ள முடியும்.
இதன் மூலம் கிராமம் மற்றும் நகர மட்டங்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கும், வீரர்களின் தன்னம்பிக்கையை
பலமே சான்றாக அமைகிறது. ஒய் வின்றி அணிவீரர்களை உருவாக்கிய அவர்கள் பாராட்டுக்குரியவர்கள், அவர்களே ரசிகர்களுக்கான சிறந்த கிரிக்கெற் விருந்தை அளித்தவர்கள் என்பதில் ஐயமில்லை.
இச்சமருக்கு பிரதான அனுச ரனை வழங்கிய சிங்கர் நிறுவனமும் பெருமை பெறுகிறது. 2012ல் மட்டக்க ளப்பில் நடைபெற இருக்கும் இதே சமர் மேலும் சிறப்பாக இடம் பெற தென்ற லின் வாழ்த்துக்கள்.
படங்கள் Ojal: AVC Burt6LT, கல்லாறு

Page 25
r . ) ' 方人竺 ИR . பேராசிரியர். செ.யோகராசா -
V
றுகதைக்கான "கரு" எதுவாக அமைய வேண்டும் என்று “கரு” வைத் தேடுதல், இளம் எழுத்தாளர் களுக்கு கடினமானதொன்றாக அமை வது போன்று, சிறுகதையின் ஆரம்பம் (தொடக்கம்) எவ்வாறு elsoLDL (36.60or டும் என்பது அல்லது முதல் வரி எவ்வாறு அமைய வேண்டுமென்பது - கடினமானதாக காணப்படுகின்றது.
மரபு வழிப்பட்ட கதை ஒன் றிலே அதன் ஆரம்பம் "ஓர் ஊரிலே ஒரு விறகு வெட்டி இருந்தான்" என்றோ "ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது" என்றோ அமையலாம் ! நீதியைப் போதிப்பதே கதையின் நோக்கமன்றி வேறெதுவும். முக்கிய மன்று. ஆனால் சிறுகதை என்பது புனையப்படுவது. ஆதலில் அதன் தொடக்கம் வாசகரது ஆர்வத்திற்குத் தீனி போடுவதாக அமைய வேண்டும்!
மேற்கூறிய விடயத்தை எவ்வாறு முதல் வரி அமைய வேண் டும் என்பதனை இரு விதங்களில் மேற்கூறியவற்றுள் ஒன்று சிறுகதை வகையுடன் தொடர்பு
அணுகலாம்.
பட்டது. கொண்ட சிறுகதை, பாத்திரப் பண்பை முதன்மையாகக் கொண்ட சிறுகதை, நிகழ்ச்சிகளை முதன்மையாகக் கொண்ட சிறுகதை என்று சிறு கதைகளை வகைப்படுத்தும் முறைமை உண்டு. எனவே, எழுதுபவர் கருவை முதன்மைப்படுத்துபவராயின் ஆரம்பம் கருவுடன் தொடர்புபட்டு அமைய வேண்டும். நிகழ்ச்சிகளை முதன் மைப் படுத்துவதாயின் ஒரு நிகழ்ச் சியை அடிப்படை யாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். பாத்திரப் பண்பை முதன்மையாகக் கொண்டிருப் பின் அத்தகைய பாத்திரத்தின் குணாம் சத்துடன் தொடர்புபட்டதாக முதல்வரி elgol Duu (36600 Gub
"கருவை முக்கியமான நோக்கமாகக் கொண்ட சிறுகதைகளில் கருவை எவ்வாறு எடுத்துரைப்பது என்பது பிரச்சினையாகத் தோன்ற லாம். வழமை போன்று ஆசிரியரது (எழத்தாளர்களது) கூற்றாக அது அமையலாம். பாத்திரக்கூற்றாக அது அமையலாம். உரையாடல் முறையில்
கருவை முதன்மையாக
 

(ஐப்பசி- மார்கழி) 2011
*** இதன்றல் அதனை வெளிப்படுத்தலாம். எது பொருத்தமானது என்பது எழுத்தாள ரது படைப்பாக்கத் திறனிலே - அனுபவ முதிர்ச்சியிலே தான் தாங்கியுள்ளது.
கி.ராஜநாராயணன் எழுதிய "கன்னிமை" சிறுகதையின் “கரு”, “மனைவி தன் மீது காட்டிய அன் பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டாள் என்று கன வன் வருத்தப்படுவது ஆகும். இதன் ஆரம்பம் கணவன் என்ற பாத்திரத்தின் கூற்றாக பின்வருமாறு அமைகின்றது. "சொன்னால் நம்ப முடியாது தான். நாச்சி யாரம்மாவும் இப்படி மாறு வாள் என்று நினைக்கவில்லை நான்” பாத்திரக் கூற்றாக அது ஆரம்பமாவது பொருத்தமானதாகவுள் ளது ஆர்வத்தைத் தூண்டு வதாகவும் காணப்படுகின்றது
திருமணமாகாத பெண்ணின் ஏக்கத்தைக்" கருவாகக் கொண்ட சிறு கதையில் அதன் ஆரம்பம் குறிப்பிட்ட பாத்திரத்தின் செயற்பாடு அல்லது நிகழ்ச்சியொன்றுடன் தொடர்புபட்டதாகி பின்வருமாறு அமைந்துள்ளது. திபா வளி அன்று காலை கனகம் மாடி ஜன்னலில் உட் கார்ந்து கொண்டு தெருவின் இரு சிறகுகளினும் நடக்கும் மகிழ்ச்சி மகோற்ச வத்தைக் கண்டு ஏக்கம் கட்டிப் போனவளப் மெய் மறந்திருந்தாள்"
பாத்திரப் பண்பினை முதன் மைப்படுத்தும் சிறுகதைகளிலே பாத்திரத்தின் தனித்துவமான பணி பினை வெளிப்படுத்துவதாக அதன் ஆரம்பம் அமைவதே பொருத்தமா னது. குடும் பத்திற்காக களம்டப்பட்டு உழைக்கின்ற சாவித்திரி என்ற பாத்திரம் சார்ந்த சிறுகதையின் ஆரம்பம் இவ்வாறமைகிறது. "மனை யில் சேர்ந்தாற்போல் பத்து நிமிஷம் சாவித்திரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேரத்திற்கு ஒரு முறை மாடிக்கும் - கீழுக்கு மாய் நடமாடிக் கொண்டிருந்தாள் " சதாபிஷேகம் செய்கின்ற வேளையில் கூட அவள் மன வறையிலே உட்கா ராமல் வேலை செய்வதற்கு ஓடுகிறாள் என்பதனைக் கதாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்!
அறியாக் குழந்தை" என்றொரு சிறுகதை ஒரு குழந்தை பற்றியது. அக் குழந்தையினர் குணவியல் பு வெளிப்படும் விதத்தில் அச்சிறுகதை இவ்வாறு ஆரம்பமாகிறது. “அம்மா, நான் கிட்டப் போனால் வெள்ளை மாடு முட்ட வருகிறது. கருப்பன் போனால் ஒன்றும் செய்யாமல் சும்மா நிற்கிறதே! இது ஏன் இப்படி? இந்த சாதாரண செய்தியூடே குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதனை எழுத்தாளர் உணர்த்தி விடுகிறார். தொடர்ந்து.
-47=

Page 26
* **
(ஐப்பசி- மார்கழி) 20 1 1
இதன்றல் அக்குழந்தை வேறெங்கோ புகுந்து வேறென்னவோ செய்யப்போகிறது என்ற ஆர்வம் வாசகர்களுக்கு உருவாகிறது!
ஆக இளம் எழுத்தாளர் ஒருவருக்கு தனது சிறுகதையின் கரு அல்லது நோக்கம் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அச்சிறுகதை எதனை முதன்மைப்படுத்துகின்றது. என்பது பற்றிய முன்கூட்டிய தெளிவும் காணப்பட வேண்டும்.
சிறுகதையின் தலைப்புக்கு அமைவாக அல்லது அதனை மனங் கொண்டும் சிறுகதையின் தொடக்கம் அமைய முடியும். உதாரணமாக சங்குத் தேவன் தர்மம் என்ற சிறுகதை "முறுக்கு பாட்டி முத்தாச்சி என்றால் சிறுகுழந்தைகளுக்குத் தான் தெரியும்" என்று ஆரம்பிக்கின்றது. இங்கே தலைப்பும் முதல் வாக்கியமும் சேர்ந்து சிறு கதையில் முக்கியம் பெறும் இரு பாத்திரங்களை அறிமுகஞ் செய்துவிடுகின்றமை கவனத்திற் குரியது.
மேற்கூறியவற்றை அடிப்படை யாகக் கொணர்டு மனதில் பதிக்க வேண்டிய விடயமொன்று புலப்ப டுகிறது. சிறுகதை உருவாக்கம் பல தடவைகள் திருத்தித் திருத்தித் எழுதப் பட வேண்டிய செயற்பாட்டினைக் கொண்டுள்ளது என்பதே அதுவாகும்! முதிர்ந்த எழுத்தாளரது இலக் கியத் தரமான சிறுகதைகள் முற்
கூறியமை போலன்றி அவ்வெழுத் தாளரது ஆளுமைக்கேற்பவும் அமை வதுமுண்டு. புதுமைப்பித்தனின் புகழ் பெற்ற சிறுகதை "பொன்னகரம்" அத்தகையது. இத் தலைப்பு பல்வேறு கற்பனைகளைத் தூண்டக்கூடியது. எழுத்தாளர் அக்கற்பனைகளுடன் உடன் படுகின்றாரா? மாறுபடுகின் றாரா? என்ற சிந்தனையுடன் நாம் அச்சிறுகதையை வாசிக்க ஆரம்பிப் போம். ஆயின் அதன் முதல் வாக்கியம் ஆற்றல் மிக்க கேள்வியாக வெளிப்பட் டுள்ளது: "பொன்னகரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்ற முதல் ஆரம்பக் கேள்வியிலே வாசகர் எண்ண மெல்லாம் அடிபட்டுப் போய்விடுகிறது! ஐயம் எழுகிறது! எள்ளல் தொனிக்கும் கேள்வியாக அது வெளிப்பட்டு வாசகரை குழப்பத்தில் கொண்டு சென்று பின்னர் எழுத்தாளர் என்ன சொல்ல வருகின்றார் என்ற எதிர் பார்ப்பை வாசகர் மனதில் உருவாக்கி விடுகின்றது! சிறுகதை முடிந்த பின்னரே வாசகரது சிந்தனை சுழலத் தொடங்குகிறது! இத்தகைய அபார ஆற்றல் முதல் வாக்கியத்தால் ஏற்பட்டதனை மறந்து விடக்கூடாது! ஆக, இவ்வாறு நோக்கும்போது சிறுகதை உருவாக்கம் ஒரு தவம் என்பது இன்னொரு தடவை உணரப்படுகின்றது!
- தொடரும் -

Sc. e.
(ஐப்பசி- மார்கழி) 2O11
*தின்றன்
米
ஒர் ஆய்வு
2ற்லை, அழகு, புலமை, அறிவு என்பன எங்கும் வியாபித்துள்ள தெய்வீக அம்சங்களாகும். இவற்றின் வெளிப்பாடு ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது இடத்திலிருந்துதான் தோற் றம் பெறமுடியுமென்றில்லை. எங்கே யும் எப்படியும் அரும்பி தோற்றமளிக்க இயலும். கல்வியறிவும் ஆழ்ந்த புலமையும் கொண்ட சங்ககாலம் முதல் இற்றைக்காலம் வரையிலான புலவர்களால் எத்தனையோ பாடல் கள், கவிதைகள், இலக்கியங்கள் தமிழில் தோன்றி வளர்ந்திருக்கின் றன. அவை மட்டும்தான் சிங்காரத் தமிழுக்கு அணிகலன்களாகி செழித்தி ருக்க அலங்கரித்தன என்றில்லை. கல்வியறிவோ, பாடசாலை அனுபவ மோபெறாத பலஇயற்கவிகள் கூட, அவ்வப்போது தமது அனுபவங்களை மூலதனமாகக் கொண்டு தாம்வாழ்ந்து வந்த கிராமியச்சூழலிலே கவித்துவ உணர்வோடு பலநயமும் செறிவும் மிக்க கவிகளையார்த்து பிரமிக்கச் செய்ததோடு, அவை காலம் காலமாக நாட்டாரியல் என்ற புதுமுறை இலக்கி யங்களாக வளர்ந்து வந்திருக்கின்
றன. இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும்
渠 pysyyspuugiò (Bok Bote)
கலாபூசணம் ஆரையூர் அருள்
மட்டும் ஏற்புடையதன்று. உலகில் தோன்றி வளர்ந்த செழுமை மிக்க மொழிகள் ஒவ்வொன்றுக்கும் உரித் தான ஒரு முறைமையே இதுவெண்க. நாட்டாரிலக்கியம் தனித்துவமான துறைகளில் ஒன்றாக வளர்ந்து மொழியியல், மானுடவியல் ஆகிய துறைகளின் ஒரு பகுதியாகக் கருதப் பட்டு வந்து, இன்று தனியான ஆய்வுக் குரிய ஒரு துறையாக வளர்ந்து முன்னெடுக்கப்படுவது ஆரோக்கிய மான அம்சமாகும். நாட்டாரியலானது கிராமியஇலக்கியம், நாட்டார்இலக்கி யம், பாமரப்பாடல்கள், எழுத்தாக்கக் கவிதைகள், வாய்மொழி இலக்கியம், நாட்டுப்பாடல்கள், மக்கள் மரபியல், சிற்றுரியல், பாமரர் இலக்கியம், பொதுப் புராணவியல் என்ற பல்வேறு பெயர் களினால் அழைக்கப்பட்டு வருகின்
Dġibbl.
நாட்டாரியலுக்கான வரை விலக்கணங்களைப் பல்வேறு அறிஞர் கள் பல்வேறு வடிவங்களில் வடிவ மைத்து வகுத்துக் கூறியுள்ளனர்.
-தொடரும்

Page 27
(ஐப்பசி- மார்கழி) 2O 1 1
- வெண்கலம் -
அடையும் தோல்வி தென்றலென்று - சிலர் எடைகள் போட்டனர் ஆரம்பத்தில்
மொட்டு மலர்ந்த முல்லை மண் தொட்டுச் செல்லும் தென்றலிது
காவினில் தோகைகள் ஆட்டமிடும்
பாவினில் கூத்திசை ாளமிடும் அ Θ da. 蟹 ஒவிw/ம7க்கிwே/
 
 

(ஐப்பசி- மார்கழி) 2O 1 1
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எருக்கும் மாணவர்களுக்கான முன்னோடி வழிகாட்டல் பயிற்சி பரீட்சை இல.02 பெயர்: . நேரம் - 45நிமிடம். ஆசிரியர் :- யோ.இ.ஞானரெட்ணம்
பகுதி1
0 இல 1-2 வரை தரப்பட்டுள்ள படங்களுள் ஏதோவொரு வகையில் இருபடச்சோடிகளுக்கு இடையே தொடர்பு காணப்படுகின்றது. அத்தொடர்பினை வெளிப்படுத்தும் விடையினைத் தெரிந்து அதன் கீழ்க் கோடிடுக.
1. A. O.
2ంస్థగ
ଞ '' ; 9 -ణిస్ట్రా/42/ میبایی جيم لأرأ I. III. B.D III. [A,B]
)ே இல 3-5 வரை தரப்பட்டுள்ள வினாக்களில் உள்ள விடயங்களை வாசித்து பொருத்தமான விடையினைத் தெரிந்து அதன் இலக்கத்தினை அடைப்புக்குள் 6I(ԼքՑl5. 3. பேருந்தில் பயணம் செய்பவர்களில் 3/5 பங்கினர் அடையாளஅட்டை
வைத்திருக்கவில்லை. இதற்கு காரணம் எதுவாக இருக்கலாம். 1. பயணிகள் அடையாள அட்டைகளை கொண்டுவராமல் இருந்திருக்கலாம். 11. பயணிகள் சிறுவர்களாக இருக்கலாம். I. வெளிநாட்டவர்களாக இருக்கலாம். (...............)
2.
二
4. காற்று வீசும் வேகத்திற்கு ஏற்ப கடல் அலைகள் பொங்கியெழும். கடல் அலைகள் பொங்கி எழவில்லை. இதிலிருந்து அனுமானிக்கக் கூடியது. 1. காற்று வீசும் வேகம் குறையவில்லை. 11. காற்று வீசும் வேகம் அதிகரிக்கவில்லை. II. காற்று வீசவில்லை. (............. ) 5. அவன் அழுவதனால் கண்களிலிருந்து கண்ணிர் வருகிறது. கண்களிலிருந்து கண்ணிர் வருவதற்குக் காரணம் அவன் அழுததால், இக்கூற்று:- 1. உண்மையானது 11. தவறானது II. கூறமுடியாது
(.............)
LLLLLLLLuuu LLLLL
I |

Page 28
* gfon
இதன்றல் (ஐப்பசி-மார்கழி) 2011 6. தரப்பட்டுள்ள வடிவத்தினை உருவாக்க கடதாசி
கீலத்தினை எவ்வாறு மடிப்பதன் மூலம் பெறமுடியும் N என்பதைத் தெரிந்து கோடிடுக.
] .II. III - ܐ-ܠ-ܐ .I O இல 7-8 வரை தரப்பட்ட வினாக்களிலுள்ள உருக்களை அவதானித்து அடுத்து வரும் உருவைத் தெரிந்து அதன் இலக்கத்தை அடைப்புக்குறிக்குள் எழுதுக.
7.| D] XX | | XX A A f I ê ||II. Â D || III )
ft. A χα E ( as ess a pop a ) || Xx ZA A XX A XX 8|Z H || || N M || || M N | 开可玄円玄可呕玄 M N || || H N || || Z | H || Y.” N M N M H N
9. “பதட்டம் கூடாது” என்பதற்குப் பொருத்தமான பழமொழி. 1. இளங்கன்று பயமறியாது.
I, ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம். I. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து (............... ) 10. “பொடி வைத்து பேசுதல்” எனும் மரபுத் தொடருக்கான கருத்து. 1. தந்திரமாகப் பேசுதல் 11. பூசிமெழுகுதல் III. குற்றத்தை மறைத்தல்
11. ஒரு அமைப்பின் சொத்துக்களைக் கவனிப்பவர். 1. செயலாளர் 11. தலைவர் III, பொருளாளர் (.............) O தரப்பட்டுள்ள பொருட்களின் விலைகளை அவதானித்து பொருத்தமான விடையினை தெரிந்து கோடிடுக.
1 (3u80TT 1 பென்சில் 2 பேனாக்கள்
18.00 2 பென்சில் 8 1 அழிப்பான் 4.50 24.00 12. அழிப்பான் ஒன்றின் விலை , 50 II. 2.00 III. 2.50 13, 5 பென்சில்களின் விலை -> 1. 25.00 II. 12.00 III. 15.00
14. 8 பேனாக்கள் வாங்கும் பணத்திற்கு எத்தனை அழிப்பான்கள் வாங்கலாம்? 1. 64 அழிப்பான்கள் I. 32 அழிப்பான்கள் II. 24 அழிப்பான்கள் 15. கீதாவினதும், கலாவினதும் மொத்தநிறை 48kg900g ஆகும். கலாவை விட கீதா 8kg700g நிறை குறைந்தவள் எனில், கலாவின் நிறை யாது? I. 28kg800g II. 20kg 100g III. 26kg800g
16. வெற்றிடத்தில் வரவேண்டிய வடிவத்தினைத் தெரிவு செய்க.
II III G I 8
e s e
 

> tafss N ) 8 இதன்றல் C.ஐப்பசி- மார்கழி) 2Off 17. 1 மாம்பழத்தினதும், 2 தோடம்பழங்களினதும் விலை ரூபா 33.00 ஆகும். தோடையை விட மாம்பழம் 3 ரூபா விலை குறைந்தது எனில் 5 மாம்பழங்களின் விலை யாது?
1. ரூபா 45.00 II. ebLumt 15.00 III. ebuT 75.00
)ே தரப்பட்டுள்ள பழங்களின் பெறுமதியினை இனங்கண்டு பொருத்தமான விடையினைத் தெரிந்து அதன் கீழ் கோடிடுக.
2-惨劉* "?
β5 . Ο δ) | Ao . Oo / lo . Oo 4-o o do
18. அப்பிள் பழமொன்றின் விலை யாது? I. 30.00 II. 40.00 III. 20.00 19. அன்னாசிப் பழமொன்றின் விலை யாது? II. 35.00 II. 25.00 III. 50.00 20. 5 தோடம்பழங்களின் விலை யாது? I. 45.00 II. 60.00 III. 75.00
21. 3அப்பிள் பழங்கள் வாங்கும் பணத்திற்கு எத்தனை தோடம்பழங்கள்
வாங்க முடியும்?
1. 6 பழங்கள் II. 8 பழங்கள் III. 5 பழங்கள்
O இல 22-23 வரை தரப்பட்டுள்ள படங்களை மேலிருந்து பார்க்கும் போது
தெரியும் உருவைத் தெரிந்து அதன் இலக்கத்தினை அடைப்புக்குள் எழுதுக.
III
$ ప్ళ శ్రీ ఫీ - O )
희 I 热 @彗) (བ...)
○○○"
9ே பொருத்தமான விடையினைத் தெரிந்து கோடிடுக.
24|தாய் -> பாசம்|மலர்->மணம்|மணி ->. |ஓசை I.பாடசாலை I.வீடு
வைக்கோல் - புகையிலை - நாற்று - 25. கற்றை சிப்பம் II . 1.குலை 11.கட்டு III.பிடி

Page 29
* #4,
ன்றல் (ஐப்பசி- மார்கழி) 2Off 26. வியாபாரி ஒருவரிடம் 5; 21/2 அளவுள்ள இருவிதமான தீந்தை உண்டு. 25 தீந்தையை பின்வரும் எந்த முறையில் வாங்கலாம்? I. 5lfsir 2" S Lb ; 21/2lfair 2" S Lb. II. 5lfigii 3* 2 lub ; 21/2lfisji 1* 2 lub. III. 5lýsl6ð 2o » Liib ; 21/2lfl6ö 6o »Lib. 27. 150g கடலையின் விலைருபா 45.00 ஆகும். 1kg கடலையின் விலை 25 ரூபாவால் அதிகரித்தால் 2kg500g கடலை வாங்க எவ்வளவு பணம் தேவை?
I. 812.50 II. 712.50 III. 608.50 O அடுத்து வரும் எண்களைத் தெரிந்து கோடிடுக. 28. 2453 2543 2633 2723 ......... I || 2943 || II 2823 || III || 2813
29. 4099 3999 3899 3799 ......... I I 369و [ III 309و [III ]35وو
O தரப்பட்டுள்ள படத்தில் பலகையொன்றில் ஆளிகள் பொருத்தப்பட்டு இலக்கங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அதனை அவதானித்து பொருத்தமான விடையினைத் தெரிக.
$1 |* ஒற்றை எண்களை அழுத்தினால் முறையே சிவப் Al J 프 பச்சை, ಇಂಗ್ಲೆಆಕ್ಲೆ: நிற ဓါးဖါးဂံရွှီးအe†
国 se * இரட்டை எண்களை அழுத்தினால் முறையே பச்சை, நீலம்,
ஊதா, வெள்ளை நிற மின்குமிழ்கள் எரியும்.
30. சதுர எண்களை அழுத்தினால் எரியும் மின்குமிழ்களின் நிறங்கள் எவை? I. 11.சிவப்பு, பச்சை, மஞ்சள் Iநீலம், ஊதா, வெள்ளை 31. முக்கோணி எண்களை மட்டும் அழுத்தினால் எரியும் மின்குமிழ்களின் நிறங்கள் எவை?
I. 11.சிவப்பு, நீலம், ஊதா I.வெள்ளை, சிவப்பு, நீலம்)
32. பால்குடிப்போர் 9 பேர், தேநீர் குடிப்போர் 7 பேர் இரண்டையும் குடிப்போர் 2 பேர் எனில், பால் மட்டும் குடிப்போர் எத்தனை பேர்?
1. 2பேர் II. 5GBLuj III. 7GBLuj 33. கண்டியிலிருந்து கொழும்பிற்கான தூரம் 115km ஆகும். கொழும்பிலிருந்து காலிக்கான தூரம் 87km ஆகும் எனில், கண்டியிலிருந்து காலிக்கான தூரம் எத்தனை km ஆகும்?
I. 112km II. 202km III. 212km 34. நீர்தாங்கியிலுள்ள நீரிலிருந்து 2750m எடுக்கப்பட்டது. தாங்கியிலுள்ள நீரின் அளவானது எடுக்கப்பட்ட நீரின் அளவினைப்போன்று 31/5 மடங்கு எனில், தற்போது தாங்கியிலுள்ள மிகுதி நீரின் அளவு யாது?
I. 8800ml II. 8080ml III. 8600ml
 

*c +
இதன்றல் (ஐப்பசி- மார்கழி) 2Off
35. “A” வெற்றிடத்தில் வரவேண்டிய வடிவங்கள். D
A I. If II. III. || 2
| E. Σα | Χα | A XX 36. “B” வெற்றிடத்தில் வரவேண்டிய வடிவங்கள்.
I,|合 II. | 16 III. I DE>
Xx Xx > Σαχ ή
A4 பிரதான பாதையில் பயணம் செய்த வாகனங்கள் சென்ற தூரம் வரிபடத்தில் தரப்பட்டுள்ளது.
M
900 ሓ ” -----്. --- 

Page 30
*? . . .
தீதன்றல் (ஐப்பசி-மார்கழி) 2011 முற்சிப் பரீட்சை - இ ை- 01 பகுதி I இற்கான விடைகள்
1. பனித்துளி 2. செழிப்பான 3. 1. கண்கள் II முயல்கள்
4. நீலப்பட்டாடை விரித்தாற்போல
5. சலசலவென
6. 1. களிப்பு II. உட்சாகம் I. ஒலி IV சேர்ந்து 7. கறிக்கு உதவாது 8. பழங்கஞ்சி 9. 0720h 10. 1200h 11. 1615h 12. 2005h. 13. பூசணி 14. அன்னாசி 15. வேங்கை 16. நெல் 17. எரிமலை வெடிப்பு. 18, 15 19. 125 20. பந்து 21. 2001, 2003
22.
விற்பனை செய்யப்பட்டதன் மூலம் கிடைத்த பணம் ஆண்டு பந்து GUIT boud மின்குமிழ் (560)L
2001 375.00 1950.00 1925.00 3750.00 2002 525.00 1950.00 1375.00 4375.00 2003 750.00 6500.00 1925.00 6125.00 மொத்தம் 1650.00 10400.00 5225.00 19250.00
23. இலங்கை வங்கி
24. சிறிய பந்து25. நீளம் பாய்தல்
26. மதிய நேரம். 27. மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஆர்வம் காட்டினர். 28. சூழலில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. 29. ஏமாற்றுதல்
30 அவதானமாக கேட்டல் 31. 1. கிரிக்கெட், துடுப்பாட்டம் 11, 11 பேர் 32. 1. வலைப்பந்து 11, 7 பேர்
33. பூக்கள் வெள்ளை நிறம்
34. DITLÓ 35. 6T6irgj60)Lu LD56f 36. வங்கி 37. அரசமுதலீட்டு வங்கி 38. இலங்கை மின்சார சபை 39. ரூபா 280 40. ரூபா 360 41. நீர்மட்டம்
42. 1. காட்டுச்செண்பகம் 2. நரைப்புளுனி 43. 1. துன்கிந்த 2. தியலும 44. 1. மழைமானி 2. வெப்பமானி 45. 1. urg2. 6560600T
46. m. C 47. ΟΥ1 48. Πη C
13 40 6 35 18 75 49. 94 50. பொருத்தமான 5 வாக்கியங்கள்.

15ஆவது சிறப்பு மலர் சிறப்புற வாழ்த்துகிறோம்.
BESS3
Vardhana Bank ལྷོ་ கிழக்கிலங்கையின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு சிறிய, நடுத்தர, பரிய முயற்சியாளர்களின் முன்னேற்றப் பங்காளனாக தோள்கொடுக்கத் தடம் பதித்துள்ளது. DFCC வங்கி மற்றும் öysi 3)O jyIOIOTO DFCC Gigi Nié).
ལྷོ་ 1955ம் ஆண்டு பாராளுமன்ற 35ம் இலக்கக் கட்டளைச் சட்டத்தினால் உடுவாக்கப்பட்ட
ஆசியாவின் முதலாவது அபிவிடுத்தி வங்கி. பிச் ரேட்டிங் லங்கா DFCC வங்கிக்கு DFCC தரக் குறியீட்டையும் வர்த்தன வங்கிக்கு (AA(ka) தரக்குறியீட்டையும் வழங்கியுள்ளது. இது உயர்ந்த பணப் பரிமாற்றத் தரத்தையும்
குறித்த நேரத்தில் பணத்தை மீள் வழங்கத்தக்க உறுதி நிலையையும் நிருபிக்கும் சான்றாக
ീത10ിമ്ന, ܡ ܪ ܝܐ
1 گی۔۔۔ بیجعی معجم نته میبای عزیزی: عزیمبل.gنیز؟
எமதுசேவைகள்:-
* DFCCலீசிங் வசதி.
* வர்த்தன வீடமைப்புக்கடன் வசதி.
வர்த்தன உயர்கல்விக்கான கடன் வசதி.
* நடைமுறைக்கணக்கு வசதி.
* மூத்தபிரஜைகளுக்கான நிலையான வைப்பு.
மிகக் குறைந்த வட்டியிலும் ஆகக்கூடிய முற்பணத்துடனான தங்கநகை அடகுச் சேவை. 6iof Irais sariser (NRFC, RFC)
airper VISA agranol (Debit Card) Digi a Lari DL (Credit Card) airs.
* 24 மணிநேரATM வசதி
Western Union LIGOrigsbDIripá Grabal.
尊 கரிசனையுடனான துரித வாடிக்கையாளர்சேவை.
இனினும் பெறுமதிமிக்க சேவைகளுடன், தி

Page 31
எதெர இசுர NRFC கணக்கின் மூ கு அரச வங்கியின் முழுமையான பாதுகாப்பு இ கணக்கினை வெளிநாட்டு நாணயத்திலே கொண்டு ெ 9 அனுமதிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்காக ப8 டு பாரிய வைப்புகளுக்கு விசேட வட்டி வீதம் அ வரி விலக்களிக்கப்பட்ட வட்டி இநீங்கள் அனுப்பும் பணத்தினை வைப்பு செய்ய எவ்லி உஇலகு தவணைமுறையில் பீபல்ஸ் ட்ரவல்ஸ் ஊடாக கு பீபல்ஸ் லீசிங் ஊடாக சலுகை அடிப்படையில் லிசி  ைசர்வதேச வீஸா கடன் அட்டை வசதி
வீடமைப்பு மற்றும் சுயதொழில் கடன் வசதி அ கணக்கு மீதிக்கு எதிராக உடனடிக் கடன்
நாடெங்கிலும் பரவியுள்ள எமது 685 இற்கும் அதிக
பணத்தினை உடனடியாக வழங்கும் வசதி உகணக்கு மீதியின் அடிப்படையில் 50வது ஆண்டு நி
பரிசு பெறும் வாய்ப்பு - டிசெம்பர் மாதம் வரை உஒரு மில்லியன் ரூபாய் வரை திடீர் விபத்துக்கான 8 e uuSijGuTš äTil8
xx S:3*
தொலைபேசி: , 94 - 11-2334278 தொ6ை
2332746 ۔ 11 ۔ 94 + + 94 - 1 - 2446409 និងអំនា{ 5338459۔ 11 ۔ 94 + {{Sy)6x% 2332745- { { ۔#}{' +
நிபந்தனைகளுக்குட்பட்டது
இட்ைண்ைளுை នៅឆ្នា126
 
 
 
 
 
 
 
 
 

拂
மக்கள் வங்கியின் நர இசுர N RFC கணக்கு வியவர்களுக்கு
திரம்
சல்லல் - 13 வெளிநாட்டு நாணய வகைகள் அத்தினை சுதந்திரமாக வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்யலாம்
த கட்டணமும் அறவிடப்படாது
விமான பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்யலாம்
வசதிகள்
ான கிளைகளின் ஊடாக நீங்கள் குறிப்பிடுபவருக்கு
றவு எதெர இகர NRFC வாசனா - 2011 சீட்டிழுப்பின் கீழ்
ாப்புறுதி
5கள் வங்கி வளிநாட்டு கொடுக்கல் வாங்கல் சேவை
டீஆர் விஜேவர்தன மாவத்தை, 5ாழும்பு 10, இலங்கை,
5338459 ۔ {1۔ 94 + چ5Bsib 94 - 1 - 2332753
Fsi: teletran@peoplesbank.ik
nrfcgpeoplesbank.lk
g,67tb: www.peoplesbank,lk
AĀA- Brand Finance Rating AA tika) Fitch Rating
TransM sắS Min åsissimin.