கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2011.09

Page 1

Danie செப்டெம்பர் - 2011 25=

Page 2
செப்டெம்பர் - 2011
须
须 IDaoi- 48 இதழ்- 07
ஆசிரியர் 须
றொஹான் பேனார்ட்
须 இணை ஆசிரியர்
மலர்வேந்தன் 後 貓
须
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லியோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
須
ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம் A.S.யோகராஜா
கணினி வடிவமைப்பு
S. சுபாஜெனி
须
வெளியீடு
சமூகத் தொடர்பு நிலையம். திரு / மட். மறை மாவட்டம்
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44 மட்டக்களப்பு
பதிப்பகம்
வணசிங்கா அச்சகம்
மட்டக்களப்பு. ※
ஆக்கங்களுக்குய் பொறு
SOCIALCOMMUNICATIONSCENTRE P. O. BOX - 44 BATICALOA.
TEL: O65 - 2226486 E.mail: scCtribattiG)gmail.com
 
 

2 அன்புடன் உங்களோடு. 01
elaru- . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 02
/ 2 தேசிய மறைக் கல்வி. 04 3 ※ % 6ì6oẩđ6u 6ửHồ.......................... KS N I KO S 05
24 மறைக் கல்வியும் நாமும். 06 须 2 உலக செவிப்புலனற்றோர். 07 2. 统
பெயரளவில் மட்டுமே. 09 须 徐 2. இலங்கையில் தேசிய. - 10 须 貓 2 மாணவர் பக்கம். 14
须 貓 24 səhifəsi onlyTöfüb. ••••••••••••••••••••• 15 须 後 Ø 35LÓGoyp 29 Laudab. . . . . . . . . . • • • • • • • m 18 後 须 2. இலங்கையில் தொலை. 19 須 须 O O 2. மருத்துவம். - 23 須 24 காலடித்தடங்கள். - 24 须 後 2 விவிலியம் கற்போம். 27 後 须
அறிவை வளர்ப்போம். 28
須 須
O O O ப்பு அளித்தவர்களே (ஆர்)
2ー ':wx
۔۔۔۔
விலை : 25/= c3?ODI(b ởbbi T : 400/= (தபாற்செலவு உட்பட)

Page 3
ԼՕafiթյուիլpr வாய்க்கால் படுகொலைகள், தி ஆயிரக்கணக்கான இளைஞர்கை போதல்கள், கைதுகள், தமிழர்கள் வாழு முளைத்தல், தமிழர் குடியிருக்கும் பகுதிகளை இணைத்தல், தமிழர்களுடைய சொத்துகளை பிரதேசங்களைப் பிறநாட்டு வர்த்தக நிறுவனங்களுக் மனிதர்களைத் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிக அவமானப்படுத்தல், மனநோயாளிகளாக்குதல் இவ்வா நாட்டில் சமாதனத்தையும் மீட்டெடுக்க (?) இலங்கை 3 இதன் தாற்பரியங்களை சரிவரப்புரிந்து கொள்ளாமல் காலி அமைப்பும் சர்வதேச மன்னிப்புச் சபையும் நமது அரசாங் எண்ணெய்வளச் சுரண்டலுக்காக மத்திய கி குளிப்பாட்டும் ஐரோப்பியர்களுக்கு எங்கள் நாட்டு அரச
என்று நமது நாட்டுத்தலைவர்கள் கேட்பது நியாய கொண்டமையால்தான் அயல்நாட்டு அரசாங்கமும் : ஆலவட்டம் பிடிக்கின்றன. ஏன் நம்மிடம் "உள் பிறந்ததன் நோக்கம் எப்படியாவது உயிர் ெ ஆட்டுங்கள், வாழ்வீர்கள் நமக்கெதற்கு உ
எல்லாற்?
"தோன்றிற் புகழொரு தோன்றுக"
சொல்லிவிட்டார் என்று
- இணைஆ
"விவேகம் உ மதிகேடரோ தம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a)TL (3UT fî, (Up GÍ Gif
றந்தவெளிச் சிறைச்சாலைகள், ளத் தடுத்துவைத்தல், காணாமல் ம் பிரதேசங்களில் பெளத்த விகாரைகள் ப்பெரும்பான்மையினர் வாழும் பிரிவுகளுடன் அடாவடித்தனமாகக் கையகப்படுத்தல், தமிழர் கு விற்றல் அல்லது குத்தகைக்குக் கொடுத்தல், மர்ம ளில் உலாவவிட்டு அச்சுறுத்தல், நமது பெண்களை று இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் இந் அரசாங்கம் பெருந் திட்டங்களை முன்னெடுக்கும்போது மங்கடந்த ஞானோதயத்தால் ஐநாவின் மனித உரிமைகள் கத்தைக் குற்றஞ் சாட்டலாமா? ழக்கு நாட்டு மக்களையெல்லாம் குண்டு மழையால் ங்கத்தைக் குற்றத் சாட்ட என்ன அருகதை இருக்கிறது ந்தானே? இந்த நியாயங்களையெல்லாம் புரிந்து சுற்றியுள்ள தென்னாசிய நாடுகளும் நமது நாட்டுக்கு ளதுகள்”; சிலவும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. ாழ்வதுதான் என்றால் ஒட்ருங்கள், வாலை
ரிமை, மொழி, கலை, கலாசாரம், தேசியம்
இதனை வள்ளுவர் வாய்தவறிச்
வைத்துக் கொள்வோம்.
နှီfiji† —-
ஸ்ளோர் தம் அறிவை மறைத்துக்கொள்வர்,
மூட எண்ணத்தை விளம்பரப் பருத்துவர்."
@ நீதிமொழி.12.23)

Page 4
Fಆರ್ಯಶ್ವಿನಿ இன்று பல்வேறு பட்ட
மனிதர்களைச் சந்திக்கிறோம். பல்வேறுபட்ட வாழ்க்கையைப் பலரும் வாழ்கின்றனர். இவ்வுலக வாழ்வின் அர்த்தம் என் வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றோம். எவ் இருந்தும் வாழ்க்கையில் எதனையோ இழந்து விட் வாழ்வில் அன்புக்காக ஏவப்படுகிறோம்.
அன்பு எமது வாழ்வின் நாதம். அன்பில்லை யான மகிழ்ச்சியைத் தரவல்லது. 1கொரிந்தியர்.13ம் அ வழங்குகின்றது. “நான் மானிடரின் மொழிகளிலும் அன்பு இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசை யம் அன்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிற வாழ்வு கரடு முரடானது.
இன்றைய நாட்களில் இந்த அன்பு பரிமாறிக் இறுக்கத்தினைக் கொண்டடுள்ளதா என நோ அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அன்பினைக் க கேள்வி நமக்குள் எழுந்து கொண்டேயிருக்கின்றது. காண்பது என்பது பெரும் சவாலாகவே காணப் களுக்கிடையில் அன்பற்ற நிலை காணப்படுகின்றது. இல்லாமையினால் வாழ்க்கையில் பிரிவு எனும் நிரந்த காதல், உடனே திருமணம், மறுநாள் விவாகரத்து அ கட்டாயங்களின் அடிப்படையில், நிபந்தனையி
அன்பு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும், காணப்படுமிடத்து அவர் மீதுள்ள அனைத்து பலங்களையும் பலவீனங்களையும் கூட
இறை தந்தை நம் ஒவ்வொருவரையும் 29 எமக்குப் புலப் படுத் | laঠান . মোট ৯২ ৷৷ - LJT 6) lf பரிகாரமாக தன் LD56
அந்தத் தெய்வ நாம் அனுட குடும் 9Ꭵ6ᏡᎠ6Ꮡ
୬_ଭି0୪f ବିଦ୍ காண்பது மிகவும்
வில்லலை என்பதால் வாழ்க்கையில் தேட ஆ ஈடுபடுகின்றார்கள். கு கு
 
 
 
 
 
 
 
 
 
 
 

னவென்று சரிவரப் புரியாத நிலையில் நாம் நம் வளவு பணம் இருந்தும் எவ்வளவு உணவு டதைப் போன்று அலைந்து திரிகின்றோம்.
யேல் ஒன்றுமில்லை. அன்பு தான் B_666តាo திகாரம் அன்பினைப் பற்றி நமக்குத் தெளிவினை
வான தூதரின் மொழிகளிலும் பேசினாலும் Fயிடும் தாளமும் போலாவேன்' என்னும் வாக்கி து. அன்பு மகிழ்ச்சியானது. அணி பு இல்லாத
கொள்ளப்படுகிறதா? க்கினால், மனித ட்டியெழுப்ப நாம்
அன்பு எனும்
குடும் பத்தில் அன்பு விழுமியங்களை மதித்து என்ன செய்வோம் எனும் வார்த் தைக் கு அர்த்தம் குடும்பங்களில் பெற்றோர் பிள்ளை இளம் குடும்பங்கள் இந்த அன்பு முடிவுக்குச் செல்கின்றார்கள். கண்டதும் இல்லாத நிலை, அல்லது அணி பு அடிப்படையில் விலை பேசப்படுகின்றது. அனைத்தையும் நம்பும். அன்பு ஒருவரிடத்து வேண்டாத விடயங்களும் கண்முன்னே தெரியாது. ஏற்றுக்கொள்ளும்; குற்றங்களைக் கண்டுபிடிக்காது. |ன்பு செய்தார், செய்கின்றார். தனது அன்பினை ந்துவதற்காக தன் ஒரே மகனை எமக்காக அனுப் ங்களிலிருந்து எம்மை மீட்க, பாவங்களுக்குப் இயேசு மனுவுருப் பெற இறைவன் சித்தமானார். வீக அன்பினை அனுபவிக்கின்ற நாம் ஒவ்வொருவரும் வித்த அன்பினை, நாம் சுவைத்த அன்பினை, நமது பம், சுற்றம், உற்றார், உறவினர், நண்பர்கள் ாவருடனும் பகர்ந்து கொள்கிறோமா? சிந்திக்க டும். அன்பு கனிந்த வாழ்க்கைக்கு நாம் வழிசமைக் 町LGT? மது இன்றைய சமூதாயத்தில் இத்தகைய மையான அன்புள்ளம் கொண்டவர்களை நாம் கடினமாகவேயுள்ளது. அன்பு எமக்குக் கிடைக்க பல குழந்தைகள் வேறுபட்ட முடிவுகளைத் தம் ஆரம்பிக்கின்றார்கள். வேறுபட்ட தீய விடயங்களில்
@
2)

Page 5
"டொக்டர் மாப்பிள்ளை பிடிச்சதால இபரியூ சங்கடறாப் போச்சு "ஏன் அதிக சீதனம் கேக்கிறாரா? சேச்சே பெண்ணுக்கு மெடிக்கல் Ο ரிப்போட் வேனுைமாம்"
அன்புக்கு ஈடு இணையில்லை. ஆனால் கண்மூடித்தனமான அன்பும் எம்மிடையே காணப்படத்தான் செய்கின்றது. அன்பு எனக்கு இருக்கிறது என்று பிழையான வழியில் செல்லும் மகனைத் தண்டித்து விடலாமா? சீராக் 30ம் அதிகாரம் 1ம் வசனத்தில் தம் மகனிடம் அன்பு கொண்டிருக்கும் தந்தை அவனை இடைவிடாது தண்டிப்பான். அப்போது அவர் தம் இறுதிநாட்களில் மகிழ்ச்சியோடு இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பு எனக்குண்டு என்பதற்காக நான் எதனையும்
நன்றி உேறுகின்றோ
கடந்த ஐந்து ஆண்டுகளாக திருகோணமலை மட்டக்க சமூகத் தொடர்புத்துறை இயக்குனராக, தொண்டa ஆசிரியராக, கூடவே அன்பியப் பொறுப்பர6 பணிகள் பல ஆற்றி, தற்போது தமது பொறுப்புச் விடுபட்டுச் செல்லும் அருள் தந்தை றொஹரன் பேணி எமது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் சமூகத் தொடர்புத்துறையில் உயர் கல்விக்காக இத் செல்லும் அருள் தந்தையவர்கள் தமது கல்விக்கா ഐ് பெறவும் உடல் உள ஆரோக்கியத்தோ
 
 
 
 
 
 
 
 
 

- ா செப்டெம்பர் 2011 செய்யவேண்டுமென்றோ அல்லது என்ன செய்தாலும் அதனை வெளிப்படுத்தாது இருக்கவேண்டும் என்றோ பொருளல்ல.
“தன் மகனுக்கு மிகுதியாகச் செல்வம் கொடுப்பவர் அவன் சிணுங்குவதற்கெல்லாம் உள்ளம் உடையவர், அவன் சிறு கூச்சலின் போதெல்லாம் அவர் கலக்கமடைவார். பயிற்று விக்கிப்படாத குதிரை முரட்டுத்தனம் காட்டுகின்றது. கட்டுப்பாடில்லாத மகன் அடக்கமற்றவன் ஆகின் றான். அன்பு என்னிடம் உள்ளது என்பதற்காக தீய வழியில் செல்லும் பிள்ளைகளைக் கண்டிக்காது விடலாமா? அவ்வாறு கண்டிக்காது விடுவது அன்பில்லை என்றாகின்றது.
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று திருக்குறள் குறிப்பிடுகின்றது. அன்பு இல்லாத வாழ்க்கை உப்பு இல்லாத பண்டம் போன்றது. உயிரோட்டமுள்ள வாழ்க்கைக்கு அத்திபாரம் அன்பு. அந்த அன்பினை எமது ஒவ்வொருவரினதும் வாழ்வில் கொண்டு வாழ இறைவனிடம் பிரார்த்தித்து ஆசீர் பெற்றுக்கொள்வோமாக.
0 திருமதி. பாரதி கென்னழ
â o oroco
6Tůu logopor6)ů. G്
Tয়্যােচ69||6 களிலிருந்து
ரட் அவர்களுக்கு கொள்கிறோம். தாலிநாட்டுக்குச்
விளங்கவும்
'

Page 6
திருமட்-மறைமாவட்ட இயக்குன
IDலருக்கு இருக்க வேண்டியது வா கிறிஸ்தவனுக்கு இருக்கவேண்டியது இவ் வருடம் செப்டம்பர் 25ம் திகதி ( மறைக்கல்வி என்பது சிறுவர்க்கு
பயிற்சியளிப்பதாகும்’ என்று மறைந்: காலத்தில் மறைக்கல்வி எனும் தனது மதிப்பீடுகளில் வளர்க்க வேண்டிய சமூ மதிப்பீடுகளை மக்களுக்கு விளக்கி, வகையினரையும் பயிற்றுவிப்பது மன திருச்சபை மறைக்கல்வியைத் தன
g) figÖLDuJTé -loff6ổi đãL' L புதிய உட6
- ċji Dġj5ġj5LlLL
துறவிகள் ரியர்கள் யா
மறைக்கல் மேலும் பெற்று, சமூ யில் ஆதிக் சாதனங்களின் ஊடாக மறைக்கல்வி யினை உணர்ந்து செயற்படவேண்டு திருச்சபையில் பல்வேறு பணிகள் எல்லாப் பணிகளுக்கும் மேலாக முக்கியத்துவம் தருகின்றதோ அந் வகையில் உறவு வாழ்வில் வளரு றையாட்சியின் பணியாளராகச் செய மறைகல்வியானது ஆண்டவர் இ மத்.28:19-20) அது இயேசு ஆற்றிய கல்வியின் உயிர்நாடி கடவுளின் வார் விசுவாசத்தில் உறுதிப்படுத்தி, கிறி
றைகல்விப்பணி
பிள்ளைகளுக்கு முதல் மறையா முன்மாதிரிகையான விசுவாச வாழ்வு ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gigi Gilbury 2011
霹 அருட்பணி J.S. மொறாயஸ்
சம், மனிதனுக்கு வேண்டியது சுவாசம். இதே போன்று விசுவாசம். தேசிய மறைக்கல்வி தினம் எமது நாட்டில் காண்டாடப்படவிருக்கிறது. ம் இளைஞர்க்கும், முதியோருக்கும் விசுவாச வாழ்வில் த நம் திருத்தந்தை 2ம் அருளப்பர் சின்னப்பர் இக் நூலில் எடுத்துரைக்கிறார். மக்களை இறையாட்சியின் கம் என்றவகையில் திருச்சபை இந்த இறையாட்சியின் இறையாட்சிக்குரிய வாழ்வில் மேற்குறிப்பிட்ட மூன்று றக்கல்விப் பணியாகும். து புனித கடமையாகவும், விட்டுக்கொடுக்க முடியாத கவும் எக்காலத்திலும் கருதி வந்துள்ளது. இது ஆண்ட ளையிலிருந்து பிறக்கின்ற ஒரு கடமை. இக்கடமை ன் படிக்கையின் மேய்ப்பராக அழைக்கப்பெற்றோர் மீது டுள்ளது எனவும் மறைந்த திருத்தந்தை தமது நூலில் 1ளர். இந்த வகையில் நாம் பார்க்கும் போது குருக்கள், மட்டுமல்லாது கத்தோலிக்க ஆசிரியர்கள், மறையாசி வரும் இப்பணியினை ஆற்ற அழைப்புப் பெற்றுள்ளார் களது கடமையாக இது உள்ளது. க்கல்வி ஊட்டலில் ஈடுபடும் ஆசிரியர்கள் வெறும் ட்டும் ஊட்டுபவர்களாக இல்லாமல் தங்களது விசுவாச தைப் பகிர்ந்தளிப்பவர்களாக மாற வேண்டும்.
ஆதித் திருச்சபை வளர்ச்சியுற்றது மறை சாட்சிக சிய வாழ்வில்தான் என்பதை நாம் இங்கு கூறியாக மறைக்கல்வி பெறுபவரின் புத்தியைத் தீட்டுவதை களது உள்ளத்தைத் தொட்டு இறை அன்பை விதைக்க இது தான் திருச்சபை எதிர்பார்க்கும் உண்மையான %၍]. b இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்பம் வளர்ச்சி கத்தொடர்புக் கருவிகள் பெருகி, மக்களின் வாழ்க்கை கம் செலுத்தும் இவ்வேளை திருச்சபையும் தொடர்புச் ப் பணியை முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலை
D.
இருக்கலாம், அவை நல்ல பயன் தரலாம், ஆயினும் நலத்திருச்சபை மறைக்கல்விக்கு எந்த அளவிற்கு த அளவிற்கே, அது விசுவாசிகளின் சமூகம் என்ற ம்; அனுப்பப்பட்ட திருச்சபை என்னும் வகையில் பற்படும். இயேசு கொடுத்த கட்டளையிலிருந்து ஊற்றெடுக்கிறது. இறைவாக்குரைக்கும் பணியின் தொடர்ச்சி. மறைக் த்தை, அதை மக்களுக்கு அறிவித்து, அவர்களை ஸ்துவின் உயிருள்ள சாட்சிகளாக உருவாக்குவதே
சிரியர்களாக இருப்பவர்கள் பெற்றோர்கள். தங்களது ற்றும் செபவாழ்வு மூலம் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு

Page 7
ஏற்கனவே புரட்சி - அடிகளது வாழ்வும் பணியும்
பல நூல்களை எழுதியுள்ள
விவிலியமும் ஓர் ஒப்பாய்வு
-> 1ിക്രി. அனுபவ ரீதியான விசுவாச வாழ்வைக் கற்றுக் கொ ஆன்மீக அறிவுக்குப் பெற்றோர் முக்கியத்துவம் கொ தற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட மறைக் செயற்பட வேண்டும். பெற்றோர் இவ்விடயத்தில் அ இந்தியாவில் தமிழக ஆயர்மன்றம் இவ் வ 2012 மேவரை, மறைக்கல்வி ஆண்டு என முன் தலைப்பினைக் கருப்பொருளாக்கி தனது செயற்ப எமது நாட்டிலும் தமிழ் மறைமாநில ஆயர்கள் இந்தக் எண்ணியிருப்பது பாராட்டுக்குரியது.
(
 

நிக்க வேண்டும். பிள்ளைகளின் உலக அறிவை விட டுத்து அவர்களை ரியூசன் வகுப்புகளுக்கு அனுப்புவ கல்வி வகுப்புகளுக்கு அனுப்பி வைக்க ஆர்வமுடன் க்கறையெடுப்பது சாலச்சிறந்தது.
ருடம் 2011 ஜூன் மாதத்திலிருந்து ஒரு வருடத்தை, குறித்து எல்லோருக்கும் மறைக்கல்வி என்ற டுகளை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. கருப்பொருளை 2012ம் ஆண்டில் நடைமுறைப்படுத்த

Page 8
மறந்தும் அதை கைவிட்டிடலாகாது.
ஆளும் வளரனும் அறிவும் வளரனும்
 

என்பது மெ யே ஆளும் வளரனும்
ஆன்மீகமும் வளரனும்
பொய்யில்லை.
பொதுவாய் உண்மையைக்
கூறப்போனால், மறைக்கல்வி வாழ்வின் மணிமகுடம் என்பதும் மறைந்துள்ள ஆன்மீகத்தை வெளிக்கொணர்வதும் மறைக்கல்வியே என்பது தெட்டத்தெளிவாகின்றது. உடல் வளர உணவின் முக்கியம் எவ்விதமோ, ஆன்மீகம் வளர 彗 மறைக்கல்வியின் முக்கியமும்
அவ்விதமே. இயன்றவரை பெறுவோம் முடிந்தவரை அளிப்போம் மறைக்கல்வியும் நாமும் ஒன்றாவோம்.

Page 9
ஐம்புலன்களு அவற்றுள் கண் என்பது உண்மை, ! / இரு புலன்களும் பாதிக என்பதை சொல்லித் தெ f + 'Lൈ, ഖെ தருவதாகும். அவரதுபெயர்
1880ம் ஆண்டு ஜூன் மாத ஒரு சிற்றூரில் குழந்தை ஒன்று பி இருக்கும் என்று எல்லாப் பெற் குழந்தைக்கு இரண்டு வயது கூட அது என்ன காய்ச்சல் என்று அக்குழந்தையின் செவிகள் செயல இரண்டு இழந்த வுெற இருந்தார்.
கண்டுபிடி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் பெரும் பங்கு வகிக்கின்றன. களும் காதுகளும் பெரிதும் துணை புரிகின்றன இது அறிவியியல் ரீதியாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. $கப்படுதல் எத்துனைப் பெரிய பாதிப்பை அளிக்கும் ரிய வேண்டியதில்லை. ஆயினும் சிறு வயதிலேயே னையும் இழந்த ஒரு சிறுமி சாதித்தவைகள் வியப்புத் ஹெலன் கெலர். ம் 27 ம் திகதி அமெரிக்காவில் அலபாமா மானிலத்தில் ந்தது. அந்தக் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக றோரைப்போலவும் அந்தப் பெற்றோரும் நம்பினர். நிரம்பாத தருணத்தில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவர்களுக்குக் கூட தெரியாத நிலையில் Sழந்தன, விழிகள் ஒளி இழந்தன. வயது நிரம்பு முன்னே இரண்டு முக்கிய புலன்களை லன் கெலர் ஏழு வயதாகும் வரை இருண்ட உலகில் பின் பெற்றோரின் முயற்சியால் தொலைபேசியைக் த்த அறிவியலாளர் அலெக்சாண்டர் கிரகம் பெல் ளின் உதவியுடன், ஆன் என்ற ஆசிரியையிடம் கல்வி த் தொடங்கினார். பாக்கவும் கேட்கவும் முடியாத ன் கல்வி கற்கப்பட்ட சிரமங்கள் கொஞ்சமன்றோ! யை ஹெலனின் உள்ளங்கையில் எழுத்துகளை எழுதி கம் செய்தார். எழுத்துகளைக் கற்றுக்கொண்ட னுக்கு அது கூறும் பொருள் விளங்கவில்லை. ால் ஆசிரியர் பொருட்களை ஒரு கையால் டவைத்து மறு கையில் எழுத்துகளை எழுதி, ாருளின் பெயரை உணர்த்தினாள். இவ்வாறு ழதக் கற்றுக்கொண்ட ஹெலன் பின் ார்வையற்றோருக்கான பிறெப்லி எழுத்து முறையைக் கற்றுக்
கொண்டார். எதையும்

Page 10
தெண்டின் (= விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமை கொண்ட ஹெலன் கெலர் பத்து வயது நிறைவதற்குள் இலத்தின், பிறெஞ்சு, ஜேர்மன் மற்றும் கிரேக்க மொழிகளைப் பிறெப்லி முறையில் கற்றுக் கொண்டார். பின்பு அவர் பேசக் கற்றுக் கொள்வதற்காக சாராபுல என்ற ஆசிரியையை நாடினார். பார்க்கவும், கேட்கவும் முடியாத ஒருவர் பேசக் கற்றுக் கொள்வது எப்படி? தம் ஆசிரியை பேசும்போது அவர் வாய் உதடுகள் மற்றும் நாக கின் அசைவுகளைத் தொட்டுத் தொட்டுப் பேசக் கற்றுக் கொண்டார் ஹெலன் கெலர். தட்டுத் தடுமாறிப் பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் சிரமப்பட்டுப் பயிற்சி செய்தார். கடைசிவரை அவரால் தெளி வாகப் பேசமுடியவில்லைதான் ஆனாலும் அவர் ஒருமுறை கூட மனந் தளரவில்லை.
தனியாகப் பாடங்களைக் கற்றுக்கொண்ட ஹெலன் கெலர் பல்கலைக்கழகத்துக்குச் சென்று தன்னுடைய ஆசிரியருடன் கடினமாக உழைத்து 1904ம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார் (BA), தம் கல்லூரி
நாட்களிலேயே life என்ற தலை சரிதையை எழுதி நாளில் மொத்தம் எழுதியுள்ளார். பி இயந்திரத்தையும் தட்டச்சு இயந்தி படுத்தக் கற்றுக்ெ அவருக்குக் கு தெரியும். இருவர் கும் சைக்கிை தெரியும். 1919ம் கதை ஹொலிவு பட்டபோது அ நடித்தார்.
அமெரி பார்வையற்றோ அதிகாரப் பூர்வ நியமிக்கப்பட்ட ஆண்டு தொட நாடுகளுக்குச் ளர். 1932ம் ஆண் ου Που (335Π | Ιού அவருக்குக் ெ பட்டம் வழங்கி தம் வாழ்நாளி: அமெரிக்க ஆ
G
 
 
 
 
 
 

The story of my >ப்பில் தம் சுய தினார். தம் வாழ் 5 12 நூல்களை றெப்லி தட்டச்சு b, சாதரணமான த்தையும் பயன் காண்டிருந்தார். ឆ្នាំ១ចារ្យចំ ១ffffi
அமர்ந்து இயக் |ளயும் ஓட்டத்
ஆண்டு அவர் ட்டில் படமாக்கப் ந்தப்படத்தில்
க்காவின் கன் ர் கழகத்தின் L8685 அவர் 1930ம் ங்கி 37 உலக சென்று பேசியுள்
Ö60)60ථිරි ෆිUp ÔLD களரவ டாக்டர்
கெளரவித்தது. ல் பன்னிரண்டு அதிபர்களைச்
ଜୋ 201
சந்தித்து பேசியுள்ள ஹெலன் கெலருக்கு 1964ம் ஆண்டு அமெரிக்காவின் மிக உயரிய விருதான 'அதிபரின் சுதந்திரப் பதக்கம் அவருக்கு வழங்கப் பட்டது. தன்னம்பிக்கையின் மறு உருவாக விளங்கியவர் 1968ம் ஆண்டு ஜூன் மாதம் 1 திகதி தமது 37வது வயதில் கால LDা6তা,
ஒரு சமயம் அவரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித் தீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் படைத்திருக் கின்றார் என்று நான் நம்புகிறேன். அதை என்றாவது ஒரு நாள் நான் உணர்வேன். அப்போது அது குறித்து மகிழ்வேன்' என்று கூறினார். வாழ்வின் தாற்பரி யத்தை ஆழமாக உணர்ந்த
அற்புதமான வரிகளல்லவா இவை ஊனமுற்றோருக்கு மட்டு மல்ல நம் அனைவருக்கும் கூட தன்னம்பிக்கை என்ற பண்பின் மகிமையைப் பறைசாற்ற கடவுள்
செய்த ஏற்பாடுதான் ெ 5 (656.
O Glg5 Tgliu : இன்பம்

Page 11
நம்பிக்கைத் தாழ்வாரத்தில் நலமின்றிக் காத்திருக்கும் சுமை தாங்கிக் கற்களாய் பெண்களிாப்கே.
சமையலறைகளில் சட்டி பானை சுரணிடவும் வீதிக்கடைகளில் பொருட்கள் விற்கவும் பெருங்குடிக் கணவரினி பீத்தல்கள் சுமக்கவும் அரசியல் அவலங்களால் அள்ளுண்டு சிதறவும் வாழ்வினை ரணங்களால் வதைபட்டு மாளவும் தலைவிதி தந்ததோ தாங்குவாய் பெண்ணே
இமயம் கூட இடி விழுந்து போகலாம் எரிகற்கள் இறங்கி விழலாம் மரணங்கள் மலியலாம் எனினதானி நடப்பினும் விடியலினி வித்துகள் அடி மனதில் வீழ்ந்து ஆல மரமதாய் அகிலத்தில் எழாதவரை
 
 
 

பேசப்படுமிங்கு பெண் விடுதலை,
தளர்வற்ற முயற்சியும் தளிர் கொண்ட நம்பிக்கையும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு தரணியில் வழிசமைக்கும் உணர்வுகள் உயிர்பெற உரமுடன் எழுந்து நின்று உலகையே மாற்றுவோம் பெண்ணின வாழ்க்கையில் ஒளி விளக்கேற்றுவோம்.

Page 12
艇 1921ம் ஆண்டு இலண்டன்
ததாகக் கொழும்பில் பல்கலைக்கழகக் கல்லூரி நிறுவப்பட்டது. இதுவே இலங்கையில் பல்கலைக்கழகங்களுக் கான வித தாகி விருட்சமானது. இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியை யும், கொழும்பு மருத்துவக் கல்லூரியை யும் இணைத்து கொழும்பில் இலங்கைப் பல்கலைக்கழகம் 1942ல் நிறுவப்பட்டது, இதன் முதலாவது துணைவேந்தராக பிரித்தானியரான சேர் ஐவர் ஜெனிங்ஸ் பதவி வகித்தார்.
துணைவேந்தராகப் பதவி வகித்த முதலாவது இலங்கையர் சேர்.நிக்கலஸ் ஆட்டிகல ஆவார். இன்று
தேசிய பல்கலைக்கழகங் கள் பதினான்கு மாவட் டங்களில் அமைந்துள் ளன. இன்று நடைமுறை யில் இருக்கும் 1978 ஆம் ஆண்டின் பல்கலைக் கழகச் சட்டமானது, நான்கு விதமாக உயர் கல்வி நிறுவனங்களை
வகைப்படுத்தியுள்ளது.
1. தேசிய பல்கலைக் கழகங்கள் - 15
2. பட்டமேற்படிப்பு நிறுவ னங்கள்- 06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்பர் 2011
வயலற் சந்திரசேகரம் B.Com. Dip.Edu, M.Com (hons)
3. வேறுவிதமான பட்டப் படிப்பு நிறுவனங்கள்
O7
4. கம்பியூட்டர் பாடசாலை
(School of Computing) இந் நிறுவனங்களை நிர்வகிப்பதற்கு மானியங்கள் ஆணைக்குழு (University grants Commission) நிறுவப்பட்டு, அது வோட் பிளேஸ் எனும் இடத்தில் இயங்கிவருகின்றது. 2007ம் ஆண்டு 64 வகையான பாடநெறிகள் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தன, அது 2010ம் ஆண்டில் 87 வகையான பாடநெறிகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதே.
1) கொழும்பு பல்கலைக்கழகம்
ஆசியாவில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்க
ளில் ஒன்று. சட்டப்பீடத்துக்கும், மருத்துவ பீடத்துக்
கும் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கி
வருகிறது. இங்கு எட்டுப் பீடங்கள் இயங்கி வருகின்
Φ6OT. O46O)6) IU ΠΘ) 1607:
560GUISLüb
5Q56îl'util_Lò
GFL "LL i Lib
முகாமைத்துவ கணக்கியல் பீடம்
மருத்துவ பீடம்
பட்ட மேற்படிப்புப் பீடம்
நுண்கலை தொடர்பான பீடம்
விஞ்ஞான பீடம்
கலைப்பீடத்தில் பத்து திணைக்களங்க ளும், முகாமைத்துவ பீடத்தில் ஆறு திணைக்களங் களும், மருத்துவ பீடத்தில் பதினான்கு திணைக் களங்களும் இயங்கி வருகின்றன. திணைக்களங் கள் அதிகரிக்கும் போது, அத்துறை அதீத வளர்ச்சி

Page 13
தெரிவண்டின்
அடைந்திருப்பதாகவே சொல்ல முடியும். அதிக மதிப்பெண்ணைப் பெறும் மாணவர்களில் அநேக மானவர்கள்,கொழும்பு பல்கலைக் கழகத்துக்கே தெரிவு செய்யப்படுகின்றார்கள்.
2) பேராதனைப் பல்கலைக்கழகம்
இலங்கையில் மிக அழகான சூழலில் இயங்கி வருகின்றது. இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம் எனும் சிறப்பையும் இப் பல்கலைக்கழகமே பெற்றுள்ளது. இங்கு எட்டுப் பீடங்கள் உள்ளன.
GSalgTu LiLLö 560GUnii ub பல் மருத்துவ பீடம் பொறியியல் பீடம் மருத்துவ பீடம் கால்நடை மருத்துவ பீடம் விஞ்ஞான பீடம் உடற்சுகாதார விஞ்ஞான பீடம்
கலைப்பீடத்தில் பதினாறு திணைக்களங் களும், விஞ்ஞான பீடத்தில் பதினைந்து திணைக் களங்களும், பொறியியல் பீடத்தில் எட்டுத் திணைக் களங்களும் காணப்படும் மிகப்பெரிய பல்கலைக் கழகம் பேராதனைப் பல்கலைக்கழகமாகும்.
3) ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்.
முகாமைத்துவ கற்கைநெறிகளுக்கு மிகவும்
புகழ்பெற்ற பல்கலைக்கழகமாகும். இங்கு ஐந்து
பீடங்கள் இயங்குகின்றன.
பிரயோக விஞ்ஞானம்
660GUnii Lib
முகாமைத்துவ வர்த்தக பீடம்
விஞ்ஞான பீடம்
பட்டமேற்படிப்பு பீடம்
முகாமைத்துவ பீடத்தில் பதினொரு
திணைக்களங்கள் இயங்கி வருகின்றன.
 

4) களனி பல்கலைக்கழகம்
களனி பல்கலைக்கழகத்தில் ஆறு பீடங்கள் இயங்கி வருகின்றன.
1. மனித நடத்தை சம்மந்தமான பீடம்
2. வர்த்தக முகாமைத்துவ பீடம் 3. மருத்துவ பீடம் 4. சமூக விஞ்ஞான பீடம் 5. விஞ்ஞான பீடம் 6. பட்ட மேற்படிப்பு பீடம்
5) மொறட்டுவ பல்கலைக்கழகம்
மூன்று பீடங்களைக் கொண்டுள்ளது. 1. கட்டிடக்கலைப் பீடம் 2. பொறியியற் பீடம் 3. தகவல் தொழிநுட்ப பீடம்
பொறியியல் பீடத்தில் பன்னிரண்டு திணைக் களங்கள் இயங்கி வருகின்றன.
6) யாழ் பல்கலைக்கழகம்
தமிழ்க் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் பல்கலைக்கழகம் இதுவாகும்.
1. 6ÖlajöfTul Lil_tb 2. கலைப்பீடம் 3. விஞ்ஞான பீடம் 4. மருத்துவ பீடம் 5. முகாமைத்துவ வர்த்தக பீடம்

Page 14
6. சித்த வைத்திய பீடம் 7. பட்ட மேற்படிப்பு பீடம்
வவுனியா வளாகம் (யாழ். பல்கலைக்கழக பரி LIFTG)6OT p)
1. பிரயோக விஞ்ஞானம் 2. முகாமைத்துவ பீடம் கலைப் பீடத்தில் பதினாறு திணைக்களங்கள் இயங்கி வருகின்றன.
7) றுகுனு பல்கலைக்கழகம்
இலங்கையின் தென் பகுதியான மாத்தறையில் அமைந்துள்ளது. சிங்கள கலாசார விழுமியங்களைக் கட்டிக்காத்து வருகிறது. ஏழு பீடங்களைக் கொண்டுள்ளது.
Giloug|TujúLîLLô. மனித வள சமூக விஞ்ஞான பீடம் முகாமைத்துவ பீடம்
மருத்துவ பீடம்
விஞ்ஞான பீடம்
பொறியியற் பீடம் மீன் பிடி, கடல் விஞ்ஞான தொழிநுட்ப பீடம்
8) கிழக்குப் பல்கலைக்கழகம்
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள் ளது. அங்கு நான்கு பீடங்களும், திருகோணமலை யில் இணைக்கப்பட்ட வளாகத்தில் இரண்டு பீடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கலை கலாசார பீடம் வர்த்தக முகாமைத்துவ பீடம் உடல் நல விஞ்ஞான பீடம்
 
 

- செப்டெம்பர் 2011
திருகோணமலை வளாகத்தில்
1. தொடர்பாடல் வியாபாரக் கற்கை பீடம் 2. பிரயோக விஞ்ஞான பீடம்
9) தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் கிராமத்தில்
அமைந்துள்ளது. முஸ்லீம் மக்களின் சமயம்,
கலை, கலாசாரத்தைப் பேணிவருகின்றது.
இங்கு நான்கு பீடங்கள் உண்டு.
1. பிரயோக விஞ்ஞான பீடம் 2. கலை கலாசார பீடம் 3. வர்த்தக முகாமைத்துவ பீடம் 4. இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி
卤_ü
10) ரஜரட்ட பல்கலைக்கழகம்
அனுராதபுர மாவட்டத்தில் மிகிந்தலைக்கு அருகே அமைந்துள்ளது. ஐந்து பீடங்களைக் கொண்டது.
1. பிரயோக விஞ்ஞான பீடம் 2. முகாமைத்துவ கற்கை பீடம் 3. சமூக விஞ்ஞான மனித மேம்பாட்டிற்கான
Si Lib 4. GSajaftu SLLb 5. மருத்துவமும் அதன் துறை சார்ந்த
விஞ்ஞான பீடம்
1) சப்ரகமுவ பல்கலைக்கழகம்
பலாங்கொடை நகரத்துக்கு அண்மையில் பெலி உல் ஓயா எனும் இடத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொண்ட சூழலில் அமைந்துள்ளது. ஐந்து பீடங்களைக் கொண்டுள்ளது.
1. நில அளவியல் பீடம் 2. முகாமைத்துவ பீடம் 3. சமூக விஞ்ஞான மொழித்துறை பீடம்

Page 15
4. விவசாய விஞ்ஞான பீடம் 5. பிரயோக விஞ்ஞான பீடம்
12) வயம்ப பல்கலைக்கழகம்
குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது. நான்கு பீடங்க ளைக் கொண்டுள்ளது.
1. விவசாய பெருந்தோட்ட முகாமைத்துவ
LiLib 2. பிரயோக விஞ்ஞான பீடம்
வியாபார நிதியிடல் பீடம் 4. கால் நடை, மீன் பிடித்துறை, ஊட்டச்சத்து
լSլ լք
3
13) ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
இலங்கையில் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. மிக அழகான இயற்கை வனப் பைக் கொண்டது. மூன்று பீடங்களை உள் வாங்கி யுள்ளது.
1. விஞ்ஞான தொழில் நுட்ப பீடம் 2. முகாமைத்துவ பீடம் 3. விலங்குகள் விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி @6」字而山置_ü ܫܒ 를
14) கட்புலன் மற்றும் ஆற்றுக்கலைத்துறைக்கான
பல்கலைக்கழகம் (University of Visual and Performing Arts)
15) இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
நுகேகொட நாவலையில் அமைந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலும் இதன் இணைக் காரியால யங்கள் உண்டு இங்கு நான்கு பீடங்கள் இருக்கின் ഇങ്ങി.
1) பொறியியல் தொழில் நுட்ப பீடம் 2) மனித கற்கை நெறி சமூக விஞ்ஞான பீடம் 3) இயற்கை விஞ்ஞான பீடம் 4) கல்விப் பீடம்,
 

செப்டெம்பர் 2011
ஓர் ஆண்டில் 365 நாட்கள் என்பது பலரும் அறிந்த உண்மை. அதாவது ஓர் ஆண்டில் பூமி தன்னைத்தானே 365 முறை சுற்றிவிடுகிறது.
ஆனால் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
பூமியின் சுழற்சி வேகம் மிக அதிகமாக இருந்தது.
அப்போது ஆண்டுக்கு 425 நாட்கள். அதாவது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்குள் தன் னைத்தானே 425 முறை சுற்றிவிடும்.
றொஹான் பேண
ளுக்கு நன்றி கூறி கெளரவிக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 13 சனிக்கிழமை மாலை 400 மணி அளவில் மட்/அருள்ஒளி இல்லத்தில் நடைபெற்றது. சமூகத்தொடர்பு நிலையப் பணியாளர்கள் தொண்டன் ஆசிரிய குழுவினர் கிறிஸ்தவ கலை இலக்கியப் பேரவை அங்கத்தவர்கள் இணைந்து நடாத்திய இப்பிரியாவிடை நிகழ்வில் நமது மறைமாவட்ட ஆயரும் துணை ஆயரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
©6g
அருள் தந்தை அவர்களின் பணிஆர்வம் ஆற்றல் முயற்சிகள் பற்றி தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் மலர்வேந்தன், ஆனந்தா AG இராஜேந்திரம் A இருதயநாதன் ஆசிரியர் ஆகியோர் ாடுத் க்க தொடர்ந்து மறைமாவட்ட ஆயர் அவர்களின் சிறப்புரை இடம் பெற்றது. அதனை

Page 16
2 (UTC)IDI பேரரசினுள் திருச்சபை அறிமுகம்
பேதுருவைத் தலைவராகக் கொண்டு பன்னிரு சீடர்களுடன் ஆரம்பித்த திருச்சபையானது ஆரம்பத்தில் சிறு கடுகு மணிபோல் இருந்தது. பின்னர் முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் படிப்படி யாக வளர்ச்சியடைந்து அனைத்து நாடுகளிலும் பரவி பெரியதொரு மரமாகியது. ஆரம்பத்தில் பலஸ்தீனா உரோமையரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதனால் ஜெருசலேமில் ஆரம்பித்த திருச்சபை உரோமை யெங்கும் பரவ இலகுவாயிருந்தது.
ஆரம்ப காலங்களில் பாஸ்காவுக்குத் தம் கடமைகள் நிமித்தம் ஜெருசலேம் சென்று வரும் உரோமைய படைவீரர்கள் கடமை முடிந்து நாடு திரும்பியதும் அங்கு தாம் கண்ட இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு போன்ற நிகழ்வுகளைத் தம் ஊரிலுள்ளவர்களுக்கு எடுத்துக் கூறினர். அத்துடன் உரோமையப் பேரரசின் பல்வேறு பகுதிக ளில் இருந்தும் பெந்தகொஸ்தே விழாவிற்காக வந்து போகும் கிரேக்க மொழிபேசும் யூதர்கள் தம் நாடு திரும்புகையில் தாம் கண்டவைகளைக் கூறினர். மேலும் அப்போஸ்தலர்களின் போதனைகளையும் ஏனையோருக்குக் கூறினார்கள். அத்துடன் ஸ்தேவா னின் மரணமும் அதனைத் தொடர்ந்து ஆரம்பித்த யூத கலாபனையும் திருச்சபை பரவ வழிகோலியது. இவற்றினால் கிறிஸ்தவர்கள் எங்கெல்லாம் சிதறுண்டு ஓடினார்களோ அங்கெல்லாம் கிறிஸ்துவை எடுத்துக் கூறி, சபைகளையும் நிறுவினர். இவற்றுடன் அப்போஸ்தலரின் தீவிர போதனையால் திருச்சபை அனைத்துத் திசைகளிலும் துரிதமாய்ப் பரவியது. பவுலின் வேத போதக பயணங்கள், அவரின் போத னைகளும் அவர் நிறுவிய சபைகளும் திருச்சபை யின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றின. முக்கியமாய் அவர் ஜெருசலேமில் கைதியாக்கப்பட்டு, உரோமைக்
 
 
 

குக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தனியாக வீட்டில் ஆற்றிய பணி மிக முக்கியமானது. இவைகளை விட உரோமையப் பேரரசின் அமைப்பு, நிர்வாக அமைப்பு முறை, இவற்றிலே நிலவிய அமைதி, அங்குள்ள வீதிப்போக்குவரத்து } ဦးကြီး அனைத்து நாடுகளும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததால் தடைகளின்றிப் பயணம் செய்த *தும், எல்லா இடங்களிலும் கிரேக்கம் பேசப்பட்டமை နှံစ့် அனைத்துமே தடையின்றித் திருச்சபை aja] பேருதவியாய் இருந்தன. அப்போஸ்தலர்களின் *காலத்தில் இருந்தே திருச்சபையானது ஜெருசலேம், யூதேயா, சமாரியா, கலிலேயா, அந்தியோக்கியா, சீப்புருஸ், பம்லியா, கலாத்தியா, பிசிதியா நாட்டு அந்தியோக்கியா, இக்கோனியா, லிஸ்திரா, பிலிப்பு, எபேசு, தியாத்திரா, தெசலோனிக்கா, கொரிந்து, உரோமை, சிமிர்னா, போந்து, கப்பதோக்கியா, சின்ன ஆசியா, பித்தானியா போன்ற பல நாடுகளிலும் பரவியதைத் திருத்தூதர் பணி நூல், திருவெளிப்பாடு, தூய பேதுருவின் திருமுகங்களிலும் கான முடிகிறது.
இவைகளை விட முதல் மூன்று நூற்றாண்டு களிலும் திருச்சபையினை முற்றாக அழிக்க மேற் கொள்ளப்பட்ட உரோமையக் கலாபனைகள் அனைத்தும் அதன் வளர்ச்சிக்கே பெரிதும் உதவின. ஏனெனில் கலாபனைகளால் திருச்சபை யில் மேலும் விசுவாசம் வலுப்பெற்றது. மக்கள் மத்தியில் தாராளகுணமும், தியாகமனப்பாங்கும் வளர்ந்தது. தியாகம், பொறுமை,மறைசாட்சி மரணம் முதலியன கலாபனைக்காரர்களையே சிந்திக்கத் தூண்டியது. இதனால் வேத பலத்தினை உணர்ந்து அவர்களும் திருச்சபையில் இணைந்து கொண்ட னர். மறைசாட்சிகளின் இரத்தமும் திருச்சபையின் வித்தாக மாறியது.
மேலும் 313 இல் வெளியிடப்பட்ட மிலான் சாசனமும், திருச்சபையின் மதசுதந்திரமும், 337ல் கொன்ஸ்தான்தின் மனமாற்றமும், 380ல் கிறிஸ்தவம் பேரரசின் மதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டமையும் திருச்சபையின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றின. இவைகளால் முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் திருச்சபை ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, எகிப்து, கிறிஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜேர்மன், பிரித்தானியா,ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, அரேபியா போன்ற நாடுகளிலும் நிறுவப்பட்டது. எனவே திருச் சபை வளர்ச்சியில் மேற்கூறப்பட்ட அனைத்துமே பேருதவியாகின.

Page 17
ழக்கம் போல அன்றும் அதிகாலையிலே 61 எழுந்துவிட்டாள். நேரத்தைப் பார்த்தாள் 5.30 மணி. சரியான நேரம் தான். மிக விரைவாகவே தன் காலைக் கடன்கள் முடித்துவிட்டாள்.
அந்தத் தள்ளாத வயதிலும் தனக்கு நிை தெரிந்த நாளிலிருந்து இந்த எண்பது வயது 6 அதிகாலை 5.30 க்கு முன் தலைதோய்த்து மு தவறுவதில்லை.
நீண்ட அடர்த்தியான கறுத்த அலை யான தலை முடியிருந்த காலம் தொடக்கப நரைத்து. உதிர்ந்து சிறிய கொண்டையாக ம காலம் வரை இந்தப் பழக்கம் என்றுமே மா ဓါးလှီလံ60ဂ☎လ..................... மெல்ல ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தாள். சில்லென்று பனிச் சாரல் முகத்திலடித்தது. தூரத்தில் அந்தப் பச்சைப்பசேலென்ற தேயிை தோட்ட மலைகளும் தெரியவில்லை. பனி மூ ருந்தது.
உயரத்தில் கம்பீரமாகத் தெரியும் மா. கோயில் கூட பனிச் சாரலால் மூடப்பட்டிருந்தது. சற்றுக் கண்னை எதிர்வீட்டிற்குத் திருப்பினாள். எழுந்து விட்டாரோ. ஆமாம் பக்கத்து வீட்டு ஓ பெற்ற இராணுவ வீரரும் எழுந்து விட்டார் . விள வெளிச்சம் தெரிந்தது 'டோர்ச்’ லைற்றை எடு கொண்டு. கணவன் அந்த நாட்களில் ஆசை வாங்கித் தந்த மப்ளரைத் தலையிலும் கழுத்தி சுற்றியபடி கதவைத் திறந்து கொண்டு அவள் ஆ ஆசையாய் வளர்த்த நித்திய கல்யாணியிலிரு கூடை நிறைய பூக்களைப் பறிக்கத் தொடங்கினா "கிழவி.நீ சொல்லுக் கேட்கமாட்டாய நாள் மலையிலிருந்து உருண்டு சாகத்தான் பே அந்த மாதா கோயில் அமைந்திருக்கும் வாரத்தில் அவளின் வீட்டுக்கு எதிரே கடந்த இருப குடியிருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கப்டன் இப்படிக் கத்தினார். இது அவளுக்குப் பழ சொல்லும் தான். தினமும் காலையில் ஐந்தரை இவளுக்கு இடும் சாபமா. எச்சரிக்கையா.
இவளுக்கு இச் சொற்கள் பழகி. மரத் விட்டது. ஆரம்ப நாட்களில் அவரிடம் வ வாதப்பட்டும் இருக்கிறாள். ஆனால் இப்போது நிமிர்ந்து ஒரு வெறுப்புப் பார்வையோடு மட்டு நிறுத்திக்கொள்வாள்.
 

. ப், ஒரு ாகிறாய்”
LO600GDULJIQ து வருடமாகக் T LOGO60)6)UIT g5T66 க்கப்பட்ட குரலும் மணிக்கு கப்டன்
துப் போய் பாக்கு
}LD

Page 18
தெண்டின்
அவருக்குத் தினமும் கிழவியைச் சீண்டி விடுவதில் அலாதிப்பியம்.அவருக்கென்ன. சுளை சுளையான பென்சன் . மலேசியாவில் ஆமிக் கப்டனாக இருந்தவராம் . பள்ளத்திலிருக்கும் தோட்ட மக்கள் கப்டனையா. என்று மரியாதை யோடுதான் அழைப்பார்கள். நரைத்துப் போனாலும் முறுக்கிவிடப்பட்ட மீசைக்கும் மிடுக்கான நடைக்கும் மட்டும் குறைவில்லை. பென்சன் எடுத்தால் அந்த லயத்தின் கிழடுகளுக்கெல்லாம் தானம் பண்ணு வார். அவர்களும் தவறாமல் வருவார்கள். ஆரம்ப காலத்தில் இவளையும் அழைப்பார்.
"கிழவி. காசி தாறன் வேனுமா.” “கடவுள் நம்பிக்கையில்லாதவன் கையால கரிக்கட்டி கூட வாங்கமாட்டேன். அந்த மாதா எனக்கு எல்லாம் தருவா. சும்மா போய்யா. நீயும் உண்ட காசும்."
இதைக் காரமாகத் தான் சொல்வாள். “இந்த நூற்றியெண்பது படியுள்ள கோயிலுக்கு நீ ஏறத்தான் வேணுமா.நீ சொல்லுகிற மாதாவுக்கு பூ வைக்காட்டி கோவிச்சு விடுவாளோ பைத்தியகாளி. நீ ஒரு நாளைக்கு படியிலிருந்து கீழ விழுந்து மண்டையை உடைக்கத்தான் போகிறாய். நானெண்டா சொல்லிப்போட்டன். நிப்பாட்டு”
ஆனால். அவளுக்கோ இந்தக்கோயில் தன் கணவரால் தனக்கு இடப்பட்ட முதுசம், அவர் இருக்கும் வரை காலை ஆறு மணிக்கு திருந்தாதி அடிக்காமல் விடமாட்டாள். அவர் இறந்தாலும் தனது பிள்ளைகள் வெளிநாடுகளில் திருமணம் முடித்து சென்றாலும். இரு வருடத்துக்கு ஒரு தடவை "சும்மா. வாங்களேன்.கனடாவுக்கு. இங்கே யிருந்து ஏன் இப்படிக் கஷ்டப்படுறிங்கம்மா.”
ஒவ்வொருமுறையும் ஆதங்கத்துடன் கேட்பார்கள். அவள் மறுத்துவிடுவாள். என்னப் பன் தந்த கடன் இது. அவரின் ஆத்துமத்துக்காக நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் நான் மாதாவையும் மாதா என்னையும் விட்டுப் பிரியமாட் டோம். உறுதியாகவே சொல்லி விடுவாள். கப்டனும் பக்கவாத்தியம் பாடித்தான் பார்த்தார். அவள் மசியவேயில்லை.
தினமும் காலை ஐந்தரைக்கு ஏறத் தொடங்கினால். சரியாக ஆறுக்கு உச்சியை அடை
பிரதேசமே இந்த மணி ஒலி கேட்டு விழித்தெழும். கடைசியாக இருந்த அவுஸ்திரேலியா பாதர்தான் இந்தப் பெரிய மனியை வாங்கினாராம் .
 

பி. ஐந்தாம் நூற்றாண்டுக் குப் பின் பலர் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பகிர்ந்து கொண்ட சூழலில் கிறிஸ்தவ புகு முக நிலை குறைவடைந்தது.
செண்பாவ மறைக்கோட்பாடு கிறிஸ்தவ சமூகத்தில் உருவாக்கிய எதிர் வினையின் காரணமாக குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிப்பது வலுப்பெற்றது. கிறிஸ்தவ குடும்பங்க ளின் விசுவாச ஒன்றிப்பு என்ற பின்புலத்தில் குழந்தைகளின் திருமுழுக்கு வளர்ச்சி அடையத் தொடங்கியது. திருமுழுக்குக்கு முன் ஆயத்த நிலை, வழிநடத்தல் என்பது மாறி திருமுழுக்குக் குப் பின் மறைக்கல்வி அளிக்கும் முறை திருச்
சபையில் உருவாக்கம் பெற்றது
கனிரென்று ஒலி அச்சுற்று வட்டார மலைகளில் எதிரொலிக்கும். பின் கோயிலைக் கூட்டி. பீடத்தை ஒழுங்குபடுத்தி. மெழுகுதிரியைக் கொழுத்தி. பூவை மாதாவுக்கு வைத்த பின் தான் செபம் சொல்லத் தொடங்குவாள்.
மாதமொரு தடவைதான் பூசை நடந்தாலும் நாள்தோறும் தன் கடமைகளில் தவறுவதேயில்லை. வருடத்துக்கொரு தடவை அல்லது இரு தடவை ஏதோ வொரு வெளிநாட்டுக் கலியானம் நடக்கும். மாதவின் முகத்தில் சிரிப்பு.அதை அவளே அறிவாள். கூடை நிறைய பூக்களை நிரப்பியபடி “அருள் நிறைந்த மரியே வாழ்க. செபத்தை வாயில் முணுமுணுத்தபடி ஒவ்வொரு படியாக ஏறத்தொடங்கினாள்.
வழமையை விட இன்று சிரமமாகத் தான் இருந்தது. படி வேறு சறுக்கியது. பனியின் சாரல் சற்றும் அகலவில்லை. மிகவும் மெதுவாகத்தான் ஏறினாள். மன வலிமை அவளை ஏறத் தூண்டினாலும். வயது.அதன் குணத்தைக்
B)

Page 19
தொண்டின் காட்டியது. அவளால் ஏற முடியவில்லை. மாதாவே.மாதாவே. ஏனம்மா என்னைச் சோதிக்கிறாய்.
கண்களில் நீர் வழிந்தது. நடந்து செல்ல முடியாமல்.ஒவ்வொரு படியாகப் பிடித்தபடி தவழத் தொடங்கினாள்.படி சற்று சறுக்கத் தொடங்கியது. குளிர் வேறு. மெல்லிய குளிர் காற்று அவள் உயிரை நடுங்க வைத்தது. நடுங்கிய படியே நகரத் தொடங்கினாள் . முடியவில்லை.
பின் கால் சற்று சறுக்க நிமிர்ந்து பார்த்தாள் இன்னும் சற்றுத் தூரந்தான். ஆனால்.ஐயோ.மாதாவே.அவளின் இரு கால்களும் சறுக்க மல்லாந்து விழுந்தாள்.
திடீரென. இரு கரங்கள் அவளைத் தாங்கிப் பிடித்தன. போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.நூறு படிக்கு மேலிருந்து கீழே விழுந்தால். எலும்பும் எஞ்சாது. “மாதாவே. கிருபையாயிரும் வாய்விட்டுக் கத்தினாள். நிமிர்ந்து பார்த்தாள்' கப்டன்தான் அவளைத் தாங்கியிருந்தார்.
"கிழவி.கிழவி.திமிர் பிடிச்ச கிழவி. மாதா காப்பாத்துவா மாதா காப்பாத்துவா. என்று சொன்னாயே. உன்னை இப்போது யார் காப்பாற் றினார். மாதாவா..? நகைப்புடன் கேட்டார்.
ஐரோப்பிய காலத்துவக்கத்தின் அழுங்குப்பி தொடர்ந்து மறை பணித்தளங்களில் பல சுயாதீ சுயாதீனச் சபைகள் கிறிஸ்தவ ஒன்றி
புள்ளிவிபரங்களின்படி 1948 ளிருந்து عم
1948ம் ஆண்டு அமலிரடாம் , 300க்கு மேற்பட்ட #్య
தற்போது இதன் 566ండా 683aohairt Barfles 9 efferg. 9-6.
 
 
 

செப்டெம்பர் 2011 ஏற்றிவிடுறன்.வா. கிழவி
எதுவும் பேசவில்லை”
கையைப் பிடித்துக்கொண்டு உச்சிக்குச் சென்றாள். -
முதலில் திருந்தாதியை அடிக்கத் தொடங்கி 6ঠোনোঁ.....
கப்டன் நக்கல் சிரிப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவள் தனது பணியை முடித்து விட்டு செபத்தையும் சொல்லிவிட்டு நிமிர்ந்தாள்.
மெல்லிய சிரிப்புடன் பேசத்தொடங்கினாள் “கப்டன் எப்போதாவது. ஒரு தடவையாவது இந்த மலையுச்சிக்கு வந்திருக்கிறீரா.”
“இல்லை’ "அப்படியாயின் நீங்க இன்று வந்ததும். நான் விழுவதைத் தாங்கிப்பிடித்ததும். உங்கள் நாத்திகமா.அல்லது எனது விசுவாசமா. மாதா தன் சார்பில் பிடிவாதக்காரனான உம்மை ஏன் இன்று ஒரு நாளும் இல்லாமல் மலையில் ஏற்றினாள்.? நீயாகவா வந்தாய் மாதாதான் உன்னை தன் சார்பில் அனுப்பினாள் அதுதான் என்ர விசுவாசம். கப்டன். மாதா தன்னை நம்பியவளை ஒரு போதும் கை விடமாட்டாள்.புரியுதா?” கிழவி உறுதியாகத்தான் சொன்னாள்.
கப்டன் வாயடைத்துப் போனார்
尊三尊 @ (யாவும் கற்பனை)
டியிலிருந்து குடியேற்ற நாடுகள் விடுதலை பெற்றதைத்
கிறிஸ்தவ சபைகள் உருவாகின. இவ்வாறு உருவான
யாளமாகத் தம்முடைய ஒன்றிப்பை உருவாக்கின.
sofls. 1965 alcon 23 gousei 9.5emálcor. *Տ, (5
গু) நகரில் இதற்கு வித்திடப்பட்டது. தபைகளும், அஜிலிக்கர்ை uslao ஒன்றிப்பைப் (86 Orrg
வொன்றிப்பிலி இணைந்தார்கள்.

Page 20
அருட்திரு தமிழ் நேசன் அடிகள்
புலவர்களுக்குள்ளும் பண்டிதர்களுக்குள்ளும் அடிகளார் உலக அரங்கில் ஏற்றி வைத்தார். தமிை தனிநாயகம் அடிகளார். தமிழ் தெரியாத அறிஞர்க என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்தவர் அவர். தமி வெளிநாட்டுப் பயணங்களை அவர் மேற்கொண்டார். (Ambassador of Tamil) GT60ig gift 9 goals பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பாரிய தமிழ் பண இவ்வாறு கொழும்பு பொறளை வனாத்தமுெ தமிழ்த்துது தனிநாயகம் அடிகளாரின் பெயர் சூட்டும் தமிழ்ப் பணிகள்' என்னும் தலைப்பில் உரையாற்றிய மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவரும், மன்னார் ம மையத்தின் இயக்குனரும், மன்னா" என்ற மன்னார் 1 ஆசிரியருமாகிய அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் இ எடுத்துரைத்து மேலும் கூறியதாவது,
தமிழ்த்துது தனிநாயகம் அடிகளார் உலக குரு. நம் ஈழநாடு பெற்றுத்தந்த தன்னிகளில்லாத் த சொல்வதிலோர் பெருமையில்லை திறமான புலமை வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக் ஒப்பற்ற தமிழ்த் தொண்டர். இருபதாம் நூற்றாண்டில் வேறெவருமில்லை என்பதை தமிழியல் அறிஞர்கள் தமிழ் மொழி பழமையானது. அதன் சங்க மனதை உருக்கும் இயல்புடையன. சிலப்பதிகார கா: என்று பிறநாட்டார் அறிந்திடச் செய்தவர் அடிகள மலேசியாவில் நடத்தியதும், அதன் பின்னர் சென் நடத்துவதற்கு வழிகாட்டியாய் நின்றவரும் அடிகளா
கன்னடம், மலையாளம், இந்தி
முயன்றன. அவற்றிற்கெல்ல பெருந்தொண்டை மு அரங்கில் தமிழுக்கு தமிழ் நாட்டில் ர டுகளாகும். வ மனநிலை ம
நிலை மாற சிரமேற்ெ
 
 
 
 
 
 
 
 
 

முடங்கிக் கிடந்த தமிழை தனிநாயக ழ உலக வரைபடத்தில் பொறித்தவர் ளும் தமிழை ஆய்வுசெய்ய முடியும் றின் சிறப்பை எடுத்துச் சொல்ல பல அதனால்தான் அவரை தமிழ்த்தூது அழைத்து மகிழ்கின்றது. ஒரு வியை தனி ஒருவராக நின்று செய்தார். bலை கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலைக்கு விழாவில் கலந்துகொண்டு 'தனிநாயகம் அடிகளாரின் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார். றைமாவட்டத்தின் சமூகத் தொடர்புகள் அருட்பணி மறைமாவட்ட கத்தோலிக்க மாதாந்தப் பத்திரிகையின் ந்நிகழ்வில் தனிநாயக அடிகளாரின் தமிழ்ப் பணிகளை
ப் புகழ்பெற்ற தமிழ்ப் பேரறிஞர். ஒரு கத்தோலிக்க மிழ் மகன். 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் யெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் கியவர். உலக அரங்கில் தமிழுக்கு இடம்பெற்றுத்தந்த இவரைப்போல் உலகளாவிய தமிழ்ப் பணி புரிந்தவர் ஒருமித்த கருத்தாய் ஏற்றுக் கொள்வர். இலக்கியம் ஏற்றமுடையது. அதன் பக்தி இலக்கியம் வியம் உலக இலக்கியங்களில் சிறப்பிடம் பெறத்தக்கது ாவார். முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை னை, பாரீஸ், யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் வார். அதன் பின்னர்தான் சமஸ்கிருதம், தெலுங்கு, முதலிய மொழிகள் உலக மகாநாடுகளை நடத்த ாம் முன்னோடி அடிகளாவார். தமிழகம் அவர் செய்த ழுமையாக உணர்ந்திடவில்லை. அவரால் உலக ஏற்பட்ட சிறப்பை இதுவரை விலை மதித்திடவில்லை. ல்ல தொண்டுகளை சீர்தூக்கிப் பாராட்ட பலவான் ளராத மனநிலை உடையவர்கள் பலராகையால் அந்த ாற பலவாண்டு நீடித்திடும். ஆனால் விரைவில் அந்த ாமல் இருக்காது. அன்று தனிநாயக அடிகளாரை 5ாண்டு தமிழர்கள் போற்றுவர்.
தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் ஆயர் குலேந்திரன் அவர்கள் தனிநாயகம் அடிகளாரைப்பற்றி ன்றபோது, “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தனிநாயகம் ளாரைப்போலத் தமிழுக்குத் தொண்டாற்றியவர் வேறு மிலர்." என மொழிகின்றார்.
“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ ார் பாவேந்தர் பாரதிதாசன். தனிநாயகம் அடிகளாரும் க்கு தொண்டுசெய்து வாழ்ந்தவர். தன் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்காகவே அர்ப்பணித்தவர். உள்ளவரை அவரும் வாழ்ந்துகொண்டிருப்பார். கு

Page 21
தொலைக்காட்சி செவிப்புல (ஒலி) சாதன 5JG5Gři, (Data) gọGfurbo (Vide தொடர்பாடல் முறைகளைக் கைக்கொ ஏற்படுத்தி யுள்ளமை யாவரும் அறிந்த 3
தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கா 1883ம் ஆண்டு ஜேர்மனிய மாணவனான போ
GiggsTGÖT6NaOTėÉGLIL" (John logiebird) (British Brodcasting Corporation) LDjögŜuj 946 OG வெள்ளைத் தொலைக்காட்சிச் சேவையை ஆரம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது.
NTSCஎன்ற வர்ணத் தொலைக்காட்சி 1954இல் உலகில் முதலாவது வர்ணத் தொலைக்காட்சி ஒளிபரப் தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டதெனலாம்.
இன்று உலக நாடுகள் பலவற்றிலும் தற்போ தொலைக்காட்சிச் சேவை, செய்மதி தொலைக்காட்சி, ! சேவைகள் நடாத்தப்படுகின்றன. ஒளிபரப்புக்குத் ே செய்வது ஒருவகையாகும். அத்தோடு செய்மதிகள் மூல
அண்மைக் காலங்களில், நாம் பார்க்கும் நிகழ்ச் தொலைக்காட்சியில் பார்க்கக்கூடியதாகவும் நவீன இன்ர இவையெல்லாம் கம்பியூட்டரின் அறிமுகத்தால் தொலைக் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள தெ நவீன உபகரணங்களைத் தயாரித்து விநியோகித்து
இன்று அமெரிக்காவில் கேபிள் தொலைக்க தொலைக்காட்சிச் சேவைகள் நடைபெறுவதை அறிக்
உலக அரங்கில் பாரிய வீச்சைப் பெற்றுள்ள போது, 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் எண்ணக் கருக்கள் வித்திடத் தொடங்கின. அப்போது
 
 
 
 
 
 
 
 

கட்புல (ஒளி) LDTap, g5 6.a) IGS (voice) eo) ஆகிய முக்கியமான மூன்று ண்டு, சமூகத்தில் அதிக தாக்கத்தினை
உண்மையாகும்.
க்கான காட்சிகளை அல்லது படங்களை (Visuals) ற்றின் ஊடாக அனுப்ப முடியும் என்ற தத்துவத்தை að sé 16)æ5I6 (Paulnipkow) 6)GIIGfls'LIfi.
என்பவர் 1928ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பி.பி.சியின் வரிசையைப் பயன்படுத்தி உலகில் முதலாவது கறுப்பு பித்து வைத்தார். 1936இல் பி.பி.சி நிறுவனம் தினசரி
ல் அமெரிக்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதுவே புச் சேவையாகும். 1970களில் உலகின் பல நாடுகளிலும்,
து கம்பியில்லாத் தொலைக்காட்சிச் சேவை, கேபிள் மீள் ஒளிபரப்புச் சேவை எனப் பலவகையான ஒளிபரப்புச் தவையான அன்ரனாக்களைப் பொருத்தி ஒளிபரப்புச் மும் ஒளிபரப்புச் சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
சிகளில் எமது உருவத்தைப் புகுத்தி அந்த நிகழ்ச்சியைத் றக்ரிவ்ரி.வி (InteractiveTV) முறைகள் அமைந்துள்ளன. $காட்சியில் ஏற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றங்களாகும். ாழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற வருகின்றன.
5ாட்சிச் சேவைகளோடு சேர்த்து 500க்கும் மேற்பட்ட கைகள் பறைசாற்றுகின்றன.
தொலைக்காட்சியின் இலங்கை வரலாற்றை நோக்கும் தொலைக்காட்சிச் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான தகவல் தொடர்பூடகங்களுக்கு இராஜாங்க அமைச்சின்
9)

Page 22
தொண்டின் STSTSTSS S SSSCSTSS S S S S S SES செயலாளராக சரத் அமுனுகம பதவி வகித்து வந்த அவ்வமையம் தேசிய தொலைக்காட்சித் திட்டமிடற் ஒன்று அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட முப்பத்து மூன்று ஆண்டுகளில் ஒன்பது அ நிறுவனங்களும், தனியார் துறைகள் ஊடாக இருப்ப நான்கு நிறுவனங்களும் தோன்றி அவற்றிற் சில மறை போக, சில அலைவரிசைகள் மட்டுமே தமது சேவை
விரிவாக்கித் தரமான சேவையை வழங்கி வருகின்றன
 ேசுயாதீன தொலைக்காட்சி (Independent Televi Network) ITN தொலைக்காட்சிச் சேவை 19 ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி ஆரம்பமானது, ! தனியார் சேவையாகும், சான்விக்கிரமசிங்க, அ விஜயவர்த்தன ஆகியோர் இணைந்து ஆரம்பி னர். இதற்கான ஒளி, ஒலி பரப்புநிலைய வத்தரமுல்லையில் அமைந்துள்ளது. இது அர கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாக வேயுள்ளது.
9ே வசந்தம் 2009 ஜூன் 25ம் திகதி ஆரம்பிக் கப்பட்டது. இதுவும் வத்தரமுல்லையில் அமைந்துள்ளது.
 ேரூபவாஹினி இலங்கை அரசின் தேசிய தொலைக்காட்சியாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆளணியினரைக் கொண்டுள் ளது. 1982ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி அன்றைய ஜனாதிபதியான, ஜே.நிச்சட் ஜயவர்த்தன அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். 1982ஆம் ஆண்டு தொலைக் காட்சி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அறவிடும் உரிமையை இது பெற்றது.
eo sig gel5OaxańsOMG (Channel Eye) 1999b 263
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் இரண்டா அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டது. பின்பு 2000 ஆண்டு EYE' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட இது தமிழில் ஒளிபரப்பானது. அத்துடன் சிங் முஸ்லீம் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்ற ஆங்கிலத்தில் செய்திகள் ஒளிபரப்பாகின்றன
 ேநேத்திரா (Nethra) இலங்கை ரூபவாவு கூட்டுத்தாபனத்தால் ஆரம்பிக்கப்பட்ட மற்றுபெ
(2
 
 
 

- செப்டெம்பர் 2011
মাটি, தேசிய ஒளிபரப்பு நேத்திரா ஆகும். இது
Ծ(Լք அரச தமிழ் தொலைக்காட்சிச் சேவை
ந்த யாகும்.
打á
த்து
ந்து
56)Ա | தற்போது இலண்டன்
T. நூலகத்திலுள்ள சீனாய்
விவிலிய அருஞ்சுவடி 4வது
SiOn நூற்றாண்டுக் குரிய கிரேக்க
79uf) ਪੀ.ਪੀ.ਪੀਘDਲੁ
இது வத்திக்கான் அருஞ்சுவடியின் நூற் பொருளோடும் காலத்தாலும் ஒத்ததாயினும்
வத்திக்கான் விவிலிய அருஞ்சுவடி சற்று முன்னையதாகும். இதை செப்ராஜின்ரா விவிலியப் LugOJQIQUITES இனங் காணுவ விவிலிய ஆய்வாளர். கிரேக்க விவிலியமான இச்சுவடி இரண்டு ஏற்பாடுகளுடன் பர்ணபாசின் திருமடல் மற்றும் ஹேமாசின் மேய்ப்பர் என்ற இரு நூல்களும் காணப் படுகின்றன. இவை இரண்டு நூல்களும் விவிலியத் திருமுறைக்குள் அமைந்ததாகக் கருதியிருக்கலாம் என்பது இச்சுவடி பற்றி ஆய்வு நடத்தியவர்களின் கூற்றாகும். வத்திக்கான் விவிலிய அருஞ்சுவடியோடு இச்சுவடியும் விவிலியப் பாடத்துக்கும் மற்றும் செப்ராஜின்ரா படத்திறனாய்வுக்கும் மிகவும் மதிப்புமிக்க ஆவணமாகும். இச்சுவடி ரஷ்யாவின் சார் மன்னர் 2ம் அலெக்சான்டருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டு, பின்னர் பீற்றஸ் பேர்க் நூலகத்திலிருந்து பிரித்தானியா நூலகம் இதனை வாங்கியது என்றும் கூறப்படுகின்றது.

Page 23
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஆரம்பிக்கப் பட்ட மற்றுமொரு தேசிய
நிகழ்ச்சிகளுக்கென்றே ஆரம்பிக்கப்பட்
3 g guó (Uthayam) 2008, 3D Digib lub திகதி இது மட்டக்களப்பில் இருந்து ஒளிபரப் பாகியது. பின்பு இது நிறுத்தப்பட்டுவிட்டது. எம்.ரி.வி (MTV) மகாராஜா கூட்டு நிறுவனம் 1992, யூன் மாதத்தில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஆங்கில நிகழ்ச்சிகளே ஒளிபரப்பாகின. வர்த்தக நோக்கிலேயே இது செயற்பட்டு வந்தது. பின்பு பன்மொழிச் சேவையாக தமிழ்மொழி நிகழ்ச்சிகளையும் உள்வாங்கி சக்தி என்ற பெயரில் ஒளி பரப்பானது.
சிரச (Sirasa) மகாராஜா கூட்டு நிறுவனம் 1998ம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கள மொழியில்
சிரச என்ற பெயரில் ஒளிபரப்பொன்றை ஆரம்பித்தது. நாடகங்கள், கருத்தாடல்கள், இசை, நடனம் போன்றவற்றை ஒளிபரப்பி வருகின்றது. அத்துடன் செய்திகள், ஹிந்திப்
செய்தும், ஆங்கில நிகழ்ச்சிகளை சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்தும் ஒளிபரப்பி வருகிறது. இலங்கையில் ബൈ பெற்று முன்னணியில் திகழ்கிறது.
 
 
 
 
 
 
 
 
 

@
@
@
@
കേഞഖങ്ങ
ஒன்று 1997இல் சுவர்ணவ
சிங்கள மொழி ஒளிபரப்பாக மாற்றப்பட்டது.
ஏ.ஆர்.ரி (ART) 1996ம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்டு 2003ல் புதுமெருகூட்டப் பெற்றது.
fi. 616:5ır. 6765 (TNL) Teleshal Networks (Pvvt) Ltd, 1979இல் சுயாதீன தொலைக்காட்சியை ஆரம்பித்த சான் விக்கிரமசிங்க அரசு பொறுப் பேற்ற காரணத்தினால், ரி.என்.எல் என்ற பெயரில் 1993ல் இச்சேைைய நடாத்தி வருகிறார்.
F.fl.6$ (Etertainment Television) 1995 g!ð ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அலை வரிசை ஈ.ஏ.பி எதிரிசிங்க நிறுவனத்தின் ஈ.ரி.வி சர்வதேச ஆங்கில மொழி நிகழ்ச்சி களை ஒளிபரப்பி வருகின்றது.
ñ.6$. QxÉlain (TV Lanka) 2001aÜ ff.6$. QOÉlabT செய்மதி ஒளிபரப்புச் சேவை ஆரம்பிக்கப் பட்டது. சர்வதேச ரீதியாக சிங்கள மொழி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
தெரன (Derana) 2005ம் ஆண்டு ஒக்டோபர் 11ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இது சிங்கள மொழித் தொலைக்காட்சிச் சேவையாகும்.
மெக்ஸ் 2007, ஜனவரி 17ல் ஆரம்பிக் கப்பட்டது. சிங்கள மொழி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது. 를홍를
ம்பர் 17ல்

Page 24
ෆිෂhණ්x_Offi
g, Liparöğ3 fil 6 (The Buddhist TV) 2007,
பெளத்த மத போதனைக்காக ஆரம்பிக்கப் பட்டது. சிங்கள மொழி மூலமே ஒளிபரப்
பப்பட்டு வருகிறது. இவற்றை விட,
2009 செப்டம்பர் 17முதல் வெற்றி ரி.வி (தமிழ்) 2009 j56.JöLi 12 (p56ö Prime TV (gyalásaib) 2009 (ELD 7 (pg5Gò VIS 3 CCTV News (gyÉidfaol b) 2009 DAN Tamiloj
போன்றவையும் தமது சேவையை வழங்கி வருகின்றன. -
豹
Լյոaծ
ՉԾվԱ5
60g
蠶
Цg$ш
6.
 
 
 
 
 
 

மிக விரைவில் YOUTH TV (étascib) is YOUR TV (ggisidlatib) YASHTV (தமிழ்) ஆகிய தனியார் தொலைக் asmrloaf (3g6oauas aŭ en ஆரம்பமாகவுள்ளன: என்பது குறிப்பிடத்தக்கதே
இவ்வாறு வியாபித்துள்ள தொலைக்காட்சி சேவையில் முற்று முழுதாகத் தொலைந்து போகாமல், அறிவையும், ஆற்றலையும், ஆளுமையையும் வளர்க் கக்கூடிய தரமான நிகழ்ச்சிகளால் நமது நுண்ணறி
வைப் பெருக்கிப் பயனடைவோம்
ހިހހހހހހހ////ހހހހހހި//////ފޗިޗިހިހހހިޗިޗި///////ހިށްޗިޗިޗިޗިޗިޗިޗިޗިހިހހހހިހހހހިހހިހި////

Page 25
சுரப்பிகளும் அவற்றின் பயன்பாடுகளும்
நமது உடல் ஆரோக்கியத்தில் சுரப்பிக வகிக்கின்றன. நாளமில்லாத இச்சுரப்பிகள் சுரக் இரத்தத்தில் நேரடியாகவே கலந்து பல்வேறு பணி பயனளிக்கின்றன.இவை ஒரு குறிப்பிட்ட அளவில் இரு உடலின் பல செயல்கள் செம்மையாக நடைபெறுகின் மாறுபடும் போது, கூடினாலோ குறைந்தாலோ உடலி ஏற்படும்.
நமது உடலில் ஆறு பிரதான சுரப்பி திரவங்களையும் சுரக்கும் வேறு சில உறுப்புகளும் இரு ஆறு சுரப்பிகளையும் அவற்றின் முக்கியத்துவம் கரு ஆறு சக்கரங்களாக உருவகப்படுத்துகின்றன. அை
சகஸ்ரம் - ஹைப்போதலமஸ் ஆக்ஞா - பிற்பூட்ரி,பீனியல் விசுத்தி - தைரொயிட், பரா தைரொயிட் அனாகதம் - தைமஸ் மணிப்பூரகம் -பங்ரியாஸ் ஸ்வாதிட்டானம் - அட்ரினல் மூலாதாரம் இந்தச் சக்கரங்களின் கட்டுப்பாட்டிலேயே கு சுரப்பிகள் உள்ளதாக யோக நூல்கள் கூறுகின்றன. ளின் செயற்பாடுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
பிற்பூட்ரி :
இது மண்டையோட்டினுள் மூளையின் அடி உள்ளது. இந்தச் சுரப்பியில் இருந்து வெளிப்படு சுரப்பிகளின் வேலைகளையும் கண்காணிக்கின்றது. . ராஜசுரப்பி என்று கூறுவர். இந்தச் சுரப்பி உடல் வடு பங்கு வகிக்கின்றது. இது சரிவர வேலை செய்யாவி அல்லது குள்ளனாக்கிவிடும், மன வளர்ச்சியையும் ! ஒரு மாணவன் கீழ்ப்படியாதவனாக, பொய்சொல்லு மேலும் அழகியல் கலைகளில் ஈடுபாடு, காம வேட்கை கழிவுப் பொருள்களை அகற்றுவது போன்ற பணிகள்
பிற்பூட்ரி சுரப்பியும் பீனியல் சுரப்பியும் தலைக் தலையில் அடிப்பது நல்லதல்ல. தலையில் அடிப்பதால் பெரியவர்களான பிறகும் அந்தப் பாதிப்பு அவர்களிட
 
 

ள் பெரும் பங்கு கும் திரவங்கள் விகளைச் செய்து க்கும் போதுதான் றன. இந்த அளவு பல இன்னல்கள்
களும், மற்றும் நக்கின்றன. இந்த தி யோக நூல்கள்
} ରj:
9 Ioil L ਮਰੰਗ
பப்பாகத்தில் ம் திரவம் மற்றச் அதனால் இதனை ார்ச்சியில் முக்கிய ட்டால் ஒருவரை அளவுக்கு மீறி வளரச்செய்துவிடும், இது பாதிக்கும். இதன் மந்தமான செயற்பாட்டினால் பவனாக, திருடும் குணமுள்ளவனாகவும் ஆகலாம். யைத் தூண்டுவது, இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பது, hளயும் இந்தச் சுரப்பியே கவனிக்கிறது.
தள் அமைந்திருப்பதால் பிள்ளைகளைப் பெரியவர்கள் இந்தச் சுரப்பிகள் பாதிப்புக்குள்ளாகலாம். பிள்ளைகள் ம் காணப்படும்.
இன்னும் வரும் .
ள்தானும் வேண்டும் ணுனக்குச் சரிபாதி செலவிலையேல்
டிவிடு"
سنہ 060_f تہہ

Page 26
6\ෂhඝාකීx-6)
A 9 ឍ - 01
*、
*...} లో
காட்டுக்குச் சென்ற சிறுவண் :
சில்லா மிகவும் கவலையாகக் காணப்பட்டா பொறுப்பில் உரோமைய நகரத்துக்கு உயர் கல்வி அனுப்பிவைக்கப்பட்ட சிறுவன் பெனடிக்ட் தன் ப மீது அக்கறை செலுத்தவில்லை. அவனோ நேற்றிரவு ஆயாவிடம் தான் தனது உயர்கல்வியைத் தொட வக்கீலாகவோ அல்லது ஒரு அரசியல் வாதியாகவோ மாறாக, தான் காட்டுக்குச் சென்று ஒரு சன்னியா இவ்வார்த்தைகள் சிரில்லாவை மிகவும் கவலையில் சிரில்லா ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒ அவளின் கருமையான கூந்தலில் இடையிடை ஆரம்பித்தன. பல வருடங்களாக நேர்ஷியா எனும் சி டைய குடும்பத்தில் வீட்டு வேலைகளைச் செய்துவ நேர் ஷியாவானது உரோமையின் வட தொலைவிலுள்ள ஒரு சிறிய கிராமம். பெனடிக் ஸ்கொலஸ்டிகாவும் பிறந்தவேளை சிரில்லா அவ ஆயாவாக நியமிக்கப்பட்டாள். பெனடிக்றும், அவருடை இரட்டை யர்கள். இவர்கள் கி.பி 480 இல் தம்பதியினருக்குப் பிறந்தனர். பெனடிக்ற் சட்டத்துை பதவி வகிக்க வேண்டுமென்பது அவரது தந்ை அதனாலேயே அவர் உரோமைய நகரத்திற்குத் தனது அனுப்பிவைக்கப்பட்டார்.
“என்னதான் இருந்தாலும் நம்மட அந்தச் ஊரப்போல வருமா இந்த மாநகரம்? இங்கே எல் வித்தியாசமா இருக்கு, ஒரே இரைச்சல், தூசும் அழுக்கும் நிறைஞ்சு வழியிது, இதில இந்தப் பையன் பெனடிக்ற் காட்டுக்குப் போகப் போறா னாம். நான் என்னதான் செய்வன்?
தனக்குள்ளே புலம்பியவாறு இரவு னவை தயாரித்துக் கொண்டிருந்த சிரில்லா கதவு திறக்கும் ஓசைகேட்டு திரும்பியவள், வாசலில் நின்றுகொண்டி ருந்த பெனடிக்றின் கண்களில் உறுதி யான முடிவுடன் கூடிய ஒரு பிரகாசம் தெரிவதை உணர்ந் தாள்.
"பெனடிக ற் எங்க போய்ட்டு வாறிங்க..?” என்ற சிரில்லாவின் வினாவிற்கு, “பாடசாலை அதிபரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்’
 
 
 
 
 
 
 

ரப்போவதில்லை எனவும், தான் ஒரு வரப்போவதில்லை எனவும் கூறினான். சியாக வரப்போவதாகக் கூறினான்.
ஆழ்த்தின. ரு பெண். மிகவும் கட்டையான யே நரை முடிகளும் தோன்ற கிராமத்திலுள்ள பெனடிக்றினு ந்தாள். க்கிலிருந்து 70 மைல் றும், அவரது சகோதரி ர்களைப் பராமரிக்கும் ய சகோதரி இருவரும் ஒரு பணக்காரத் றையில் ஒரு பெரிய தயின் அவா.
ஆயாவுடன்

Page 27
தெரிண்டின் நான் நாளையிலிருந்து பாடசாலைக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.” என்ற பதில் வந்தது பெனடிக்டிடம் இருந்து.
“என்ன முட்டாள் வேல பார்க்கிறீங்க; உங்கட அப்பாவுக்கு மட்டும் இது தெரிஞ்சு தெண்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? உங்கள படிக்க விடாமல் காட்டிற்குத் துரத்திவிட்டேன் என்று. சொல்லமாட்டாரா?' என்றாள் கவலையுடன்.
சிறுவனோ தனது முடிவில் மாற்றமின்றி “நான் காட்டுக்குச் செல்வது தான் கடவுளின் சித்தமென்றால் அதை மாற்ற யாரால் இயலும்? கடவுளுக்குச் சேவை செய்வதும், தூய்மையான வாழ்க்கை வாழ்வதுமே எனது விருப்ப மும் கூட.” என்றான்.
"நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்போதுதான் உங்களுக்கு 17 வயதாகிறது. இந்தச் சின்ன வயசில. காட்டில போய் கஷ்டப்பட வேணுமா..?” பெனடிக்ற் புன்முறுவல் பூத்த வாறே நம்மட நாட்டில 17 வயதுT இளைஞர்கள் போருக்குச் செல்கின்றனர். சிலர் திருமணம் கூட செய்கின்றனர் நான் கடவுளுக்குச் சேவை செய்யப் போறன் இதில என்ன இருக்கு? என்றார். 繳
"ஆனால், பெனடிக்ற் உங்க 를 ளுக்கு மழை, பனி, குளிர் எதுவும் T ஒத்துக்கொள்ளதே! அங்கே தங்கியிருப் பதற்கு ஒரு சிறு குடிசை கூட இருக் காதே சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டப்பட வேண்டும்’ எனப் பயமுறுத்தினாள் éfsaða)fl.
ஆனால் அதற்குப் பதிலைத் தயாராக வைத்திருந்தார் பெனடிக்டிக்ற் சிரில்லா. கவலைப்படவே தேவை யில்லை, சன்னியாச வாழ்க்கை மிகவும் நலமுடையது, அமைதியான வாழ்க் கையுங்கூட, இயற்கையான உணவுக ளுடன், குளிர்ச்சியான காற்றும் பெற லாம். காட்டில் பல குகைகள் காணப் படுகின்றன. அத்துடன் கடவுளின் விருப்பம் அதுவென்றால் அவர் என்னை நன்றாகப் பார்த்துக் 65IIGraf
 
 
 
 
 

GLubuj 2011 இல்லை பெனடிக்ற், அப்படி உங்களுக்கு கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டுமென்றால் இங்குள்ள குருமடம் ஒன்றில் சேர்ந்து கொள்ளுங்கள். இங்கு நகரத்திலேயே இருந்த மாதிரி இருக்கும் என்ற தனது மற்றுமொரு அபிப்பிராயத்தைக் கூறினாள் ċitabGoT.
“எல்லாருக்கும் வசதி வாய்ப்புகளும், நகர வாழ்கை யுமே பிடிக்கும். ஆனால் நான் விரும்புவது அமைதியான, தனிமையான ஓர் எளிய வாழ்க்கை. அத்துடன் இயற்கையில் இறைவனைக் கான விரும்புகிறேன்
"அப்படியானால் நானும். உங்களுடன் |வருகிறேன். உங்களை நான் ஒரு நாளும்
தனிய விடமாட்டேன்’ என்றாள்.
பெனடிக்ற் சிரித்தவாறே “என்ன தான் கஷ்டம் வந்தாலும் ஒரு சன்னியாசி தனிமையிலே வாழ வேண்டும். அவருக் குத் தனது குடும்பத்துடனோ, நண்பர்க ளுடனோ, அல்லது இந்த உலகத்து டனோ எந்தத் தொடர்பும் இருக்கக் Mouწ(ჭ6ზ கூடாது' என்றார். 5603, அடுப்பில் வைத்த நீர் கொதிப்பதை கட்டி அவதானித்த சிரில்லா “ஆனால் நீங்க வித்தியாசமான சன்னியாசியாகத்தான் இருக்கப்போறிங்க. நானும் கட்டாயமாக உங்களுடன் வருவேன்’ என்ற தனது உறுதியான முடிவைக் கூறி எழுந்து சென்றாள். சிரில்லாவை மேலும் கவலைப் படுத்த விரும்பாத பெனடிக்ற் அவருடைய முடிவுக்குச் சம்மதித்தார். சில நாட்களுக் குப் பின் பெனடிக்றும், சிரில்லாவும் உரோமை நகரத்தை விட்டு கிழக்கிலுள்ள ஒரு காட்டுக்குள் சென்றனர். அவர்கள் இருவரும் தாங்கள் செல்லுமிடமோ செல்லும் பாதையோ தெரிந்திருக்க வில்லை. ஆனால் தான் நினைத்தாற் போல் ஓர் இடம் நிச்சயமாகக் கிடைக்கு மென பெனடிக்ற் முழுநம்பிக்கையுடன் சென்றான். ‹‹ሩ “இப்பவும் நான் நினைக்கிறன் இது ஒரு முட்டாள்தனமான வேலை என்று, காட்டில பயங்கரமான மிருகங்களெல்லாம் இருக்கும், யாருக்குத் தெரியும் கள்வர்களும், கொள்ளைக் காரர்களும் பதுங்கியிருப்பார்களே. என்னவோ? என சிரில்லா புலம்ப ஆரம்பித்தாள்.
B)

Page 28
தெரிண்டின் - பெனடிக்ற் மென்மையான புன்னகையுடன் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். மரக்கிளைகளினூடு ஊடுருவி வரும் சூரிய ஒளியை இரசித்தவாறே அப்படி ஏதும் இருந்தால் எல்லாம் வல்ல இறைவன் எம்மைக் காப்பார். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவளிடத்தில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.
உண்மையிலே நம்பிக்கை ‘விசுவாசத்தை கட்டி எழுப்புகிறது. பெனடிக்றுக்கு மிகவும் விருப்ப மான வார்த்தை ‘விசுவாசம்’ இதுவே பல புனிதர்கள் பயன்படுத்திய ஒரே ஆயுதம், சாதாரணமான விடயங்களுக்கு மேலானவற்றை அறிய உதவும் ஒரு திறவு கோல். இதனைப் பெற செபம் மிக மிக அவசியம். இந்த வாழ்க்கை அதற்கு வழி வகுக்கு மென பெனடிக்ற் நினைத்தார். “உண்மையிலே இது ஓர் அற்புதமான வாழ்க்கையாக அமையும். உலகத் தைப் பற்றிய கவலையே இருக்காது. நான் ஒரு துறவியானதும் அதிகமான நேரத்தை செபத்தில் செலவழிக்க முடியும்; என் வசுவாசத்தைக் கட்டி எழுப்ப முடியும். என் சிந்தனையில் இருக்க வேண்டியது விண்ணரசைப் பற்றிய நினைவுகள் மாத்திரமே” என்ற நினைப்பில் சென்று கொண்டிருந்த பெனடிக்ற் சிரில்லா மெளனமாய் நடப்பதை அவதானித்தார். சிரில்லா களைத்து விட்டார் என்பதை உணர்ந்த பெனடிக்ற் "இங்கு சற்று இளைப்பாறிவிட்டுச் செல்வோம் சிரில்லா” என்றார். ஆனால் சிரில்லாவோ “இல்லை இல்லை! இது பயங்கரமான காடாகத் தெரிகின்றது. இன்னும் சற்றுத் தூரம் சென்று இளைப்பாறுவோம்’ என்றார். நேரம் சென்றுகொண்டே இருந்தது. சூரியனோ
நீல வானமோ பொன்நிறமாகி. கரு நீலமாகியது. இதுதான் சந்தர்ப்பமென நட்சத்திரங்கள் மின்ன ஆரம்பிக்க அதை இரசித்தவாறு அமர்ந்திருந்தார் பூரண நிலா பெனடிக்றுடன் இணைந்து.
குறும்(பு அடுத்தவனை அவள் காதில்
எடுத்தபடி வா அடுத்துவரும்
 
 
 
 
 

முள்ளைத் துப்பாம அதையும் சேர்த்து விழுங்கிட்டீங்களா? மீன் விக்கிற விலையில அத
எப்படி வெளிய துப்பிறது?
ஆனால் சிரில்லாவால் அது முடியவில்லை. இரசிக்கும் நிலையிலும் அவள் இல்லை. தலையில் சுமந்து வந்த மூட்டையின் பாரமும், கால்களின் விறுவிறுப்பான வலியும் அவளைக் களைப்புடன் நித்திரையில் ஆழ்த்தியது. இன்றிரவை இம் மலையடிவாரத்தில் கழித்துவிட்டு மறுநாள் பயனத் தைத் தொடர்வோமென நினைத்த பெனடிக்ற் இருவரும் உறங்குவதற்கு இடத்தைத் தயார் செய்தார். இருவரும் கொண்டுசென்ற உணவை உண்டபின் நித்திரைக்குச் சென்றனர். சிரில்லா ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். ஆனால் பெனடிக்ற் செபிக்க ஆரம்பித்தார்.
(தொடரும். )
کے تح
(Burad Goirs, តាក្វា GD5ủugiCuir að 屋 ங்கிக்கடன் கண்டசுக போகத்தால்
மனஅமைதிக் கேடு.
سہے ro6a0 سہیہ :

Page 29
தொண்டின்
சிறுவர்களுக்கு
மட்டும்
முடிவுத் திகதி 雀5-10。20雀督
விவிலியம் கர்
(எண்ணிக் (பொருத்தமான சொற்களைத் தெ
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களு முழுப்பரப்பும் உங்களுக்கு உரிமைச் சொத்தாக 6 போது, உங்கள் தெற்குப்பகுதி . செல்லும். அதன் எல்லை கிழக்கில் உப்புக் கட6 எல்லை அக்கிரபிம் மேட்டுக்குத் தெற்கே சுற்றிச் சீ தென்புறத்தை அடையும்; பின் அது அட்சராதாருக்கு எல்லை அட்சமோனிலிருந்து எகிப்தின் சிற்றாறு வ உங்கள் மேற்கு எல்லை பெருங்கடலும், அதன் கரை எல்லை. உங்கள் வட எல்லையாகப் பெருங்கட வரையறுத்துக் கொள்ளுங்கள். ஒரு மலையிலிருந்து 6 எல்லையின் முடிவு . இரு சென்று அட்சரேனோனில் முடிவுறும்; இதுவே உங் அட்சரேனோனிலிருந்து செபாம் வரைக்குமுள்ள பகு அயினுக்குக் கிழக்கே . 俞 நோக்கிச் சென்று கினரேத்துக் கடலின் சரிவை வந்த கடலில் முடிவுறும். மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் மூலம் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகு பாதிக் குலத்துக்கும் கொடுக்க ஆண்டவர் கட்டை புதல்வர் குலமும், தங்கள் மூதாதையர் வீ .பாதிக் குலமும் தங்கள் உரி பாதிக்குலமும் யோர்தானுக்கு அப்பால் எரிக்கோவி உரிமைச்சொத்தைப் பெற்றுள்ளார்கள் . உங்களுக்கு நாட்டைப் பங்கிட்டுத் தருவோரின் பெu இவர்களைத் தவிர உரிமைச்சொத்துக்காக நாட் ஒருவனை நீங்கள் தெரியவேண்டும். அவர்களின் கன்னியேல், கெமுவேல்; எலிசாபான்; பல்தியே
SS S S S S SS SS SS SS SS SS SS SS SS S LSL S S S LS S LSL S SL S S S S S S S S S S S S S S S S S S S S L LSSL L S LS மக்களுக்கு உரிமைச் பட்டவர்கள் இவர்களே.
விடைகள்: செதாதில்,திருவுளச்சீட்டு, மன
பர்னேயாவுக்கு, செபாம், இஸ்ரே
(வினாப்படிவத்திலேயே விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும், பிறிதா
 

CLITT) - 101 ఫ్రెష్ట్రా
கை 34:1-29) நரிந்து இடைவெளிகளை நிரப்புக)
ரூக்குக் கட்டளையிட்டுச் சொல்; கானான் நாட்டின் வந்து சேரும். கானான் நாட்டில் நீங்கள் நுழையும் e - - - பாலை நிலத்திலிருந்து ஏதோமின் ஓரமாகச் லின் முடிவிலிருந்து துவங்கும் பகுதியாகும். அந்த னைத் தாண்டிக் காதேசு . ச் சென்று அட்சமோன் ஓரமாக கடந்து செல்லும், அந்த ரைக்கும் சுற்றிப் போய்ப் பெருங்கடலில் முடிவுறும். யோரமும்; இதுவே உங்கள் . லிலிருந்து ஒரு மலை வரை நீங்கள் எல்லையை நாமத்தின் நுழைவாயில் வரை அதனைக் குறிப்பீர்கள், க்கும். அந்த எல்லை சிப்ரோன் வரை தொடர்ந்து கள் வட எல்லை. உங்கள் கிழக்கு எல்லையாக குதியைக் குறித்துக் கொள்ளுங்கள். அந்த எல்லை ப்லா வரைக்கும் செல்லும்; அந்த எல்லை கிழக்கு டையும்; அந்த யோர்தானுக்குச் சென்று பின் உப்புக் கட்டளையிட்டுச் சொன்னது . ம் நாடு இதுவே, இதனை ஒன்பது குலங்களுக்கும் ளயிட்டுள்ளார்: மூதாதையர் வீடுகள் வாரியாக ரூபன் டுகள் வாரியாகக் காத்து புதல்வர் குலமும் மைச் சொத்தைப் பெற்றுவிட்டனர். இரு குலங்களும், பின் கிழக்கே கதிரவன் உதயம் நோக்கித் தங்கள்
SSLSS S SS S SS S SS SS SS SSL SSL SL L S L L SS மோசேயிடம் கூறியது; உரிமைச் சொத்தாக பர்களாவன; குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா; டைப் பங்கிட ஒவ்வொரு. பெயர்கள்; காலேபு, செமுவேல், எலிதாது, புக்கி, ல்; அகிகூத்து, பெதாவேல்; கானான் நாட்டில் சொத்தைப் பங்கிடும்படி ஆண்டவரால் பணிக்கப்
சேயின், குலத்தலைவன், ஆண்டவர்,
யேல், மேற்கு, சீன்
5 அனுப்பப்படும் விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது)

Page 30
தொண்டின்
ཡོད། S །《། S །_S །རུ། S །《། S༽། S །《།
பரிசுப் போட்டி
しつイエイ2イエイZイエイ2イ
7
N
அறிவை 66miri"GLITLib
(பொருத்தமான சொற்களின் கீழ் அடிக்
1.
கச்சதீவு இலங்கையின் ஒரு பாகமென செய்யப்பட்ட ஆண்டு (1974, 1970, 1976)
2012ல் 30வது ஒலிம்பிக் போட்டி நடைெ (பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி
உலகில் மொபைல் போன் அதிகம் ப (அமெரிக்கா, ரஷ்யா, சீனா)
யூரியா இரத்தத்தில் அதிகரிப்பது இந்: (சிறுநீரகச் செயலிழப்பு, நீரிழிவு,
அற்பனுக்குப் பவிசு வந்தால்.
(அடுத்தவரைமதிக்க மாட்டான், அர்த்
ஆண்டவனைத் தேட மாட்டான்)
“அற்றை நாளில்" என்பதில் உள்ள அ
(குறுக்கல் விகாரம், இடைக்குறை வி
GLJujit : ...@sigಷಿ!
முகவரி
666 but
பரிசு அனுப்பவேண்டிய தபாலகம்:
S S S S S S S S S S S S S S S S S S S S S S SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S SL S S SYS S SLSLS S S SS
 
 

பெறவுள்ள நாடு )
பன்படுத்தும் நாடு
த வியாதியாகவும் இருக்கலாம்
அல்சர்)
த ராத்திரியிலும் குடை பிடிப்பான்,
ற்றை என்பது. 5ாரம், வலித்தல் விகாரம்)
அனுப்பவேண்டிய முகவரி: கற்போம் / அறிவை வளர்ப்போம்- 101
தொண்டன் அ, பெ, எண் = 44 மட்டக்களப்பு.

Page 31
(SS
Q
诺尔
(SLIII p d
விவிலியம் கற்போ
மோசே, எகிப்தியர், நீதித்தீர்ப்பு, மிக்தோ அட்சரோத்தில், இ
அறிவை வளர்ப்பே
1. ஐந்து கண்டம் 2. ஒரு மொழி 4. ஓர் அண்டம் 5. ஆண்டாள்
பரிசுகள் - அனுசரணை அருள் இரு பிரிவுகளுக்கும் சரியான வின
> செல்வி, இன்ஸ் 43/15A, 9ć
உவர்மலை, த
ஒரு பிரிவுக்கு மட்டும் சரியான விடை
) டி. பெயித் ஜூலானி
123, பனிச்சையடி
மட்டக்களப்பு.
சிறுவர் சிறுமியருக்கான வர்ணட
> முதலாம் பரிசு - 400/= > இரண்டா வே. யூலினா யே.மரியத 110A, சகாயமாதா ஆலய வீதி இலங்கை மகிஞர் முனை 2ம் குறுக் களுவாஞ்சிக்குடி, தன்னாமு
போட்டியில் பங்குகொண்ட அனைவு

Lib - B9 slaLaGGT
லுக்கு, மாராவிலிருந்து, சீன், தண்ணிர், ரிசாவில், மித்காவில்
Tio — 959 filo (Ldlñ
Ar
3. ஒரு புலவர் s 6. உவமைத்தொகை
தந்தை. அன்ரனி குரூஸ் CRS
ட எழுதி 400/= பரிசு பெறுபவர்:
வன் சீனியா ஹசன் சிரியர் சதுக்கம் திருகோணமலை
களை எழுதி 200/= பரிசு பெறுவோர்
> சுசந்திகா லிவின்ஸ்டன்
1207, (ဒိစ္ဆတ္ထုဂံဓလံ ဓါဤ
பாலையூற்று திருகோணமலை.
ம் திட்டும் போட்டி 50 முடிவுகள்
b பரிசு - 300/= ) 3ம் பரிசு -200/=
fro96OTIT லெ. அனபெல் டீ செளசா
மாதா ஆலய வீதி 508, அம்பாள் வீதி கு, இலங்காபுரம், அன்புவழிபுரம்
66. திருகோணமலை.
பருக்கும் எமது நன்றி. (ஆ - ர்)
كمسيح

Page 32
$,
SC/ இலங்கை வானொ கத்தோலிக்க நி:
ததே நி
.. ஒக்டோ
), ..
நாள்: 01, 02, 03, 04, 05, 06, 07
கத்தோலிக்க நற்சிந்தனை - க
15, 16, 17, 18, 19, 20, 21
s
சிறுவர் உலகம் - மாலை 7.00
s நாள்- 04, 18 Sf கதை, செபம், பாடல்கள் இ6
புதிய உலகம் - மாலை 7.00 ம SC/
நாள்- 02.1630
இறைவார்த்தை வழிபாடு, ே
சிந்தனை உரை, குறுநாடக
š, o
கழ்ச்சித் தொகுப்பு : 61 8, நிகழ்
நதன 8,
ܟZ ܣ ܟZ ܟܣܝ ܟ2 ܟܣܝ ܟ2 ܟܣܝܟZ ܣܝܟZ ܣܝܟ2 ܦܣܝܩ2 ܦܩܝܚܶ2 ܦܩܝܦ2 .. 2ళR 2ళR 2ళn 2n 2n 2n 2n 2n 2n 2
 

t லி தேசிய சேவையில் கழ்ச்சிகள் - தமிழ் 师一2011
ாலை 5.55 மணி
வரைத்தேடி, ஈழத்தை அளந்த புனிதன், ம், பாடல்கள் இன்னும் .
о у
தாடர்பு: சமூகத் தொடர்பு நிலையம் N
அ.சிய, எண் - டிடி, Λ த υρύ υιό δόντύι{. Z
Sa
3A
2《《
2a
තුන
ZM/VA
2, a 2. A Sa aa