கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூது 2011.01-06

Page 1


Page 2
international Quds Day,
懿
 

2011
on
c Exh
on an
mpet

Page 3
9
S
移
THOOTHU
Cultural Section, Embassy of the Islamic Republic of Iran Colombo.
இச்சஞ்சிகையின் கருத்துக்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசு
அரசாங்கத்தின் கருத்துக்களைப்
பிரதிபலிக்க வேண்டியதில்லை.
வெளியீடு: கலாசாரப் பகுதி, ஈரான் இஸ்லாமியக் குடியரசுத் தூதரகம் இல: 6, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, கொழும்பு 07
The Editor,
THOOTHU, Cultural Section Embassy of the Islamic Republic of Iran, No. 06, Ernest de Silva Mawatha,
Colombo 07.
Sri Lanka.
Direct Copied and Printed at Comprint System, GL 1/11. Dias Place, Colombo 12. Sri Lanka. Te: O11 7201738
நட்
ஈர
Ju
நf
 

Uர்: 14 இதழ்: 7,8 ஜனவரி - ஜூன் 2011
ஸ்டெக்கம்
சிரியர் கருத்து 02
"லாற்றிலிருந்து பாடம் படிக்கத்தவறும் 03 ாபு ஆட்சியாளர்கள்
யோனிஸமும் இனவாதமும் O6 rண்டறக் கலந்தவை
த ஆக்கிரமிப்பு தினம் 3
பமன்: அமெரிக்காவின் குண்டுகளுக்குப் 15 லியான அப்பாவிப் பொதுமக்கள்
ான் இஸ்லாமியப் புரட்சி பற்றி 7 லகப் பெண்கள் உதிர்த்தவை
ஸ்லாமியப் போராட்டங்களும் 25 பண்களின் பங்களிப்பும்
ல்லற வாழ்வில் இமாம் கொமெய்னி 28
பனம் செல்லும் முதல் பெண்மணி 24 ன்னை பாத்திமா
றிவியல் 35
ய்தி விவரணம்
லக அரங்கில் ஈரான் 46
ரசீகக் கவிதைச் சோலையின் 5 சத்திரம
ானின் கலைப்படைப்புகள் 54
முன் அட்டை மஸ்ஜிதுல் அக்ஸா - பலஸ்தீன்
முன் அட்டை உள்ளே சர்வதேச குத்ஸ் தின நிகழ்வுகள்
பின் அட்டை உள்ளே ழானில் இடம்பெற்ற கிராஅத் போட்டியும்
எழுத்தணிக் கண்காட்சியும்
பின் அட்டை ஸிருல் முல்க் பள்ளிவாசல், இஸ்பஹான்

Page 4
ğTğl {
2WMேதுழையும் மு. ஒரு நிமிடல்
மது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? வாழ்க்கையில் எமக்குள்ள தேவைகள் என்ன? எமது இலக்கு
என்ன? இந்த வாழ்க்கைப் பயணத்தில் கடைசியாக நாம் செல்லப் போகும் இடம் எது? நாங்கள் எப்படி இருக்க வேணடும்? ஒரு நல்ல மனிதனாகவா? ஒரு நல்ல தாயாகவா? ஒரு நல்ல தந்தையாகவா? வெற்றிகரமான ஒரு வர்த்தக அல்லது அரசியல் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பிய ஒரு தலைவனாகவா? தொழில் ரீதியாக சாதனைப் படைத்த ஒரு நிபுணராகவா? இதில் எதைத் தான் நம் அடைந்து கொள்வது? இவை எல்லாமே நல்ல இலக்குகள்தான். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று உள்ளது. வாழ்க்கை என்பது எமது கரங்களில் இல்லாத ஒரு விடயம் என்பதுதான் அது. அதுதான் உண்மை. நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். எமது சுவாசம் அவன் அளித்தது. அது நின்று போனால் எல்லாமே முடிந்து போய் விடும். எனவே அந்த இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக, அவனது திருப்தியை நாடியவர்களாக வாழ்வது தான் உண்மையான வெற்றிகரமான வாழ்க்கையாக இருக்க மடியும்.
எந்த நேரத்திலும் எல்லா இடத்திலும், எல்லா விடயங்களிலும், எல்லோருடனும் முரண்படுவது, எல்லா விடயத்திலும் எங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது காலத்தையும், எமது சக்தியையும், மட்டும் வீணாக்கும் ஒரு விடயமல்ல. இது எமது மொத்த ஆன்மாவையும் பாதிக்கின்ற ஒரு விடயமாகும்.
வாழ்க்கையின் அனுபவம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை. அதன் பின்னணியும் அவ்வாறுதான். நம்மில் யாரும் மற்றவர்களைப் போல் இருந்து விட முடியாது. ஒரே மாதிரியாக இருக்கும்

>2alof一2”á20堡
இரட்டையர்களைக் கூட உன்னிப்பாக அவதானித்துப் பார்த்தால் ஏதாவது ஒரு வேற்றுமை தெரியும். அந்தளவுக்கு படைப்பில் நுணுக்கத்தைப் பாவித்துள்ளான் எல்லாம் வல்ல இறைவன்.
எனவே நாம் நம்மையோ நமது பிள்ளைகளையோ அல்லது நமது குடும்பத்தில் உள்ளவகளையோ மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அவ்வாறு பார்க்கவும் கூடாது. அதே போல் தான் இறைவன் நமக்கு அருளி உள்ளவற்றை மற்றவர்களுக்குக் கிடைத்துள்ளதோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கவும் கூடாது. இவ்வாறான ஒரு ஒப்பீடு தர்க்க ரீதியாக எந்த வகையிலும் நியாயமானதாக இருக்கவும் முடியாது. ஆனால் நாம் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய, பார்க்க வேண்டிய சில விடயங்களும் உள்ளன. எமது சொந்ந முன்னேற்றம், சாதனை, நேற்று நாம் இருந்ந நிலை, இன்று நாம் இருக்கும் நிலை என்பனவற்றை நாம் கட்டாயம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
இதில் எமது அறிவை, ஆற்றலை, சுய விழிப்புணர்வை, முன்னேற்றத்த்ை அதிகரித்துக் கொண்டிருந்தோமானால், அதுவே திருப்தியானதாகும். எமது நேற்றைய தினமும் வீணடிக்கப் படவில்லை. இன்றைய பொழுதும் வீணாகக் கழியவில்லை என்ற திருப்தி கிடைக்குமானால் அதை விட பெரிதாக வேறு எதுவும் இருக்க முடியாது. இறைவனைப் பற்றியப் புரிதல் நாளுக்கு நாள் எம் மத்தியில் அதிகரிக்குமானால் அது தான் உண்மையில் எமக்குக் கிடைக்கின்ற வெற்றியாக இருக்க முடியும். எனவே இந்த உலகத்தில் வெற்றியாளர்கள் என்று எவரையும் எளிதாக எடை போட்டு விட முடியாது. வாழ்க்ககையில் உண்மையான வெற்றி மறு உலகிலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

Page 5
வரலாற்றிலிரு
ரெலாறு என்பது மிகப்பெரும் ஆசான்,
ஆனால் இந்த மாபெரும் ஆசானிடமிருந்து
பெறுமதி மிக்கப் LUITLI 6560D6TË கற்றுக்
கொண்டவர்கள் எத்தனைப் பேர்தான் உள்ளனர்.
17set, Lô நூற்றாண் டில் frf. Lọ"
மன்னருக்கும் பிரபுக்கள் சபைக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தோன்றின. இது
ஆங்கிலேய சிவில் யுத்தத்துக்கு வழி வகுத்தது
(1649) ஐரோப்பாவின் முடிக்குரிய முதலாவது
மன்னராக முதலாவது சார்ள்ஸ் மன்னன் (King
Charles) பதவியேற்றார். 1649 இல் இடம்பெற்ற
சிவில் யுத்தத்தைத் தொடர்ந்தே இவர்
மன்னராகப் பதவியேற்றார். இருப்பினும் இவரின் பதவி நீண்டகாலம் நீடிக்கவில்லை. தனது
மக்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களுக்காக
முறைப்படியான விசாரணையொன்றின் பின்
 
 

>毁匈Qf一毁”á20H
:D2öö 5 6.auntonio
அவருக்கு LDU 6001 தண் டனை நிறை
வேற்றப்பட்டது. அதன் பிறகு இங்கிலாந்து அதன்
வரலாற்றில் ஒரு குடியரசானது. இது கூட
குறுகிய காலம் தான் நீடித்தது.
1660ல் இரண்டாவது சாள்ஸ் மன்னன்
முடிசூடிக் கொண்டார். ஆங்கிலேய முடியாட்சி
மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது. எவ்வாறாயினும்
1685இல் இரண்டாவது ஜேம்ஸ் மன்னனின்
காலப்பகுதியில் மீண்டும் பாராளுமன்றத்துக்கும்,
கத்தோலிக்க மன்னருக்கும் இடையில் கருத்து
வேறுபாடுகள் தலை தூக்கின. பெரும்பான்மை
புரட்டஸ்தாந்து மக்கள் பிரிவினரின் கோபத்துக்கு
நடுவே கத்தோலிக்கர்களுக்கு மேலதிக
உரிமைகளையும், உயர் பதவிகளையும் மன்னர்
வழங்க முயன்றமையே இந்த முரண்பாட்டுக்கு
காரணமாயிற்று.
O3

Page 6
55 (
புரட்டஸ்தாந்து பிரிவினர் இதனால் தனிமைப் படுத்தப் பட்டனர். மணி னரின் கொளர் கைகளுடனான அவர் களினி இணைக்கபூர்வமற்ற நிலை "புகழுக்குரிய புரட்சியை’ ஏற்படுத்தியதாக (1688) வரலாறு கூறுகின்றது. இதனால் இரண்டாவது ஜேம்ஸ் மன்னரின் மகுடமும் பறிக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது மேரி (இரண்டாவது ஜேம்ஸ் மன்னின் புதல்வி) அவரின் கணவர் வில்லியம் ஆகியோரை மன்னராகவும், மகாராணியாகவும் முடிசூட்டிக் கொள்ளுமாறு பாராளுமன்றம் அழைப்பு விடுத்தது. இதை புகழுக்குரிய புரட்சி என்று அழைக்க முக்கிய காரணம் இந்தச் செயற்பாடுகள் அணைத்தும் ஒரு சொட்டு இரத்தம் கூடச் சிந்தாமால் நடந்து முடிந்தமையாகும். அரசியல் சாசன ரீதியிலான மன்னராட்சியை இந்தப் புரட்சிதான் ஸ்தாபித்தது. பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் உறுதியான மன்னராட்சி இங்குதான் தொடங்குகின்றது. "இந்தப் புவியில் இறைவனின் நிழலாக இருப்பவர் மன்னன்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அது தொடங்குகின்றது. மன்னர் அனுபவித்த அதிகாரங்களை வரையறுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்ட மூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த நம்பிக்கையும் செயற்பாடும் நீடிக்கின்றன.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்சியாளர்களைப் பற்றி நோக்குகின்ற போது, உலகில் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அனைவருமே அவர்கள். நிறம், தேசியம், குலம், சமயம், சமூகம், கலாசாரம் என எந்தப் பேதமும் இன்றி "பூமியில் இறைவனின் நிழல்” என்ற விடயத் தை நம் பியிருக்கின் றார்கள் . செயற்படுத்தியும் இருக்கின்றார்கள். இந்த கருத்தியல் மற்றும் செயற்பாட்டு நிலை

>&qQs一@”á201
காரணமாக அவர்கள் மிக இறுக்கமாக மூடப்பட்டிருந்த பிற்போக்குத் தனம் என்ற கதவை ஒருபோதும் திறந்துவைக்கவில்லை. இதே போல் பொது நன்மைக்காக பரவலாகத் திறந்து விடப்பட்ட கதவுகளை அவர்கள்
மூடிவைக்கவும் இல்லை.
அரசியல், பொருளாதாரம், கலாசாரம், சமூகவிஞ்ஞானம் என பலதுறைகளில் மேலைத் தேசத்துக்கும், கீழைத்தேசத்துக்கும் இடையிலான அபிவிருத்தி இடைவெளியை இந்த துறைசார் நிபுணர்களும், கல்விமான்களும், புத்திஜீவிகளும் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளனர். மறுபுறத்தில் அரபு உலக சமூகத்தின் தற்கால சுமைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உலகில் அபிவிருத்தியடைந்த அல்லது நாகரிகம் அடைந்த சமூகத்தோடு ஒத்துப் போகும் வகையில் 9. சமூகம் தேவையான முன்னேற்றங்களைக் காண இன்னும் எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை நூற்றாண்டுகள் செல்லும் என்ற கேள்வியும் அரபு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதை இன்னுமோர் விதத்தில் வெளிப்படையாகக் கேட்பதாயின் விஞ்ஞான, விவேக மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி முன்னேற்றத்தில், முன்னேற்றம் கண்டுள்ள மேற்குலக நாடுகளுடன் ஒத்துப் போக அரபு நாடுகளுக்கும் இன்னும் எத்தனை ஆண்டுகள் செல்லும்?
இந்தக் கேள்விக்குரிய விடை 1688 இன் ஆங்கிலேய புகழுக்குரிய புரட்சிகாலமாகத் தான் உள்ளது. முழுமையான மன்னராட்சியும், மன்னரும் புவியில் இறைவனின் நிழல் என்ற
நமயிக்கையும், செயற்பாடும் (p(960) Du JT85

Page 7
ġġTIġI K
நீக்கப்பட்டு அரசியல் சாசன ரீதியான மன்னர் முறையும், மக்களின் உண்மையான பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் மூலம் வெளிப்படும் முறையும் ஸ்தாபிக்கப்படுவது தான் இதற்கான விடையாக அமைய முடியும். இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் 2011ம் ஆண்டானது அரபு உலகம் பண்டைய
காலத்திலாயினும் சரி, நவீன வரலாற்றுக் காலத்திலாயினும் சரி, இதுவரை சந்தித்திராத வகையில் அதிகாரம் பொங்கிய சர்வாதிகாரம் மிக்க ஆட்சிகள் பல ஆட்டம் காண ஆரம பரித த ஆணி டா க க காணப்படுகின்றது.
சர் வாதிகாரிகள் தங்களது அதிர்ஷ்டத்ததை உரசிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் , அவர்களின் ஆட்சியும், மக்களும் அவர்களின் நாடும், படைபலமும் மற்றவர்களை விட வித்தியாசமானவை என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். கடந்த காலங்களின் அனுபவங்களையும், பாடங்களையும மீறி
அவர் களி இவ வாறு எ ண னரிக
 

>粤匈Qf一毁”á201 கொண்டிருக்கின்றனர். சர்வாதிகார ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாகவே அடக்குமுறைக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த வண்ணம்
@_66T60ff.
இதிலிருந்து விடுபட அவர்கள் எடுக்கும முயற்சி களை தடுத் து மீணடும் ஒரு S. த ட  ைவ தமது அதர் ஷ ட த தை உரசிப் பார் க க இந்த கொடுங் கோல் ஆட்சியா ளர்கள் முனைகின் றனர். மிக நீண்ட கா ல த து க கு முந்திய வரலாறு களில் இருந்தும்,
மிக அண்மைக்
கால வரலாறுக ளில் இருந்தும் இவர்கள் பாடம் படிக்கத் தவறியுள்ளதையே இது சுட்டிக காட்டுகின்றது. இவர்களின் இந்த அலட்சியப் போக்கு காரணமாக இன்றும் அரபு நாடுகளின் விதிகளில் இரத்த ஆறு ஓடுகின்றது. அப்பாவி உயிர்கள் பல பறிக்கப்பட்ட
வண்ணம் உள்ளன. சாசுவதமான உண்மையை இவர்கள் உணருகின்ற போது, அது மிகவும் காலம் கடந்தகாலம் ஆகிவிடலாம். எனவே அரபு உலகில் வசந்தகாலம் உதயமாகும் இந்தக் காலப்பகுதியில் கடந்த கால வரலாற்றின்
மூலம் அவர்கள் L I IT LI Lö பற்றுக்
கொள்வார்களா?

Page 8
ġbir IġI K
சியோனிஸமும்
இனவாதமும்
இரண்டறக் கலந்தவை
மத்
 

> ஜனவரி - ஜூன் 2011
1.இனவாதத்தினதும் =
சிலோனிஸத்தினதும் எண்ணக்கரு
இனவாத மனோபாவங்களுடன்
கூடியதே சிலோனிஸ் எண்ணக்கரு. சிலோனிஸத்தின் புலமைத் தன்மைகள் முதல், பாமரத் தன்மைகள் வரை எல்லாவற்றிலுமே இந்த இனவாதம் கலந்துள்ளது.
யூத சமயத்தின் வேத நூல்களின் படி, யூதர்கள் இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் கூட்டம். நைல் நதி முதல் யூப்பிரடீஸ் நதிவரை ஒரு இராஜ்ஜியத்தை அமைத்துக்கொள் ელ வதற்கு இறைவன் அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளானாம். ஆனால் அதே நேரம் தெளராத் வேதத்தில் யூதர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் "இறைவனின் தண்டனைக்கு உள்ளான ஒரு தேசத்தவர்கள்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இது எப்படியோ யூதர் களினி நம் பிக் கைப் படி, அவர்களின் வேதக் கிரந்தங்களின் படி அவர்கள் உலகளாவிய அரசாட்சி
ஒன்றுக் காக Ջ 6Ն) Ց5 மக்கள்
தியிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள்.
இந்தக் கருத்தானது சாதாரண அல்லது ல்பான ஒரு சூழ்நிலையின் கீழ் தோற்றம் பெற்ற
சியோனிஸ்க் கருத்தாகத் தென்படவில்லை ர்களின் சக்தியை முக்கியப்படுத்துவதாகவும், த அரசியல் மயப்படுத்துவதுமாகவே இது ான்றுகின்றது. சியோனிஸத்தை உலகில் ற்றுவித்த தியடோர் ஹெர்ஸல் ஒரு சமயவாதி எால் பிற்காலத்தில் வந்த யூதர்களுள் நகமானவர்கள் சமயத்துக்கு எதிரானவர்கள்
பதை யூரி அவ்னரி போன்ற பிற்காலப் பாராளுமன்ற
துப்பினர்களே

Page 9
துTது <
ஏற்றுக் கொண்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது பற்றியும், நைல் முதல் யூப்பிரடீஸ் வரை இவர்க ளுக்கு நாடு ஒன்று வழங்கப் படும் எண் று இறைவன் கொடுத்ததாகக் கூறப்படும் வாக் குறுதி பற்றியும் ஆராய வேண்டி L616Tg.
இஸ்ரேலியர்களுக்க ான வாக்குறுதி கடந்த காலத்துக்கு உரியது. அது அவர்கள் திக்கற்றுத் திரிந்தபோது இருந்தது. ஆனால் இப்போது நிலைமை வேறு அந்த வாக் குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏதோ ஒரு வகையில் யூத நாடு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதியானது எதிர்காலத்தக்கு உரியது. மீட்பாளர் ஒருவர் வருவார். யூதர்கள் வாக்குறுதி அளிக்கப்பட்ட தேசத்துக்கு அழைத்துச் செல்வார். அந்த மீட்பாளர் இன்னும் வரவில்லை. என்றே அவர்கள் கூறுகின்றனர்.
வாக்குறுதி அளிக்கப்பட்டபூமி:
யூத நம்பிக்கையில் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட பூமி முக்கியமான இடம் பிடிக்கின்றது. அவர்களின் தல்மூத் என்ற வேத நூலின் பிரகாரம் இது ஒரு அடிப்படை விசுவாசமாகும். வாக்குறுதி அளிக்கப்பட்ட தேசத்துக்குள் வாழும் எவரும் இறை விசுவாசம் உள்ளவர்களாகக் கருதப்படுவர். வாக்குறுதி அளிக்கப்பட்ட தேசத்துக்கு வெளியே வாழும் ஒருவருடனும் இறைவன் இருக்க மாட்டான் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் யூத மதத்தில் காணப்படும் ஒரு அடிப்படைப் பிரச்சினை வாக்குறுதி அளிக்கப்பட்ட அந்த தேசத்தின் அடிப்படை வறையறைகளாகும். தெளராத் வேதத்தின் வரிகள் இதில் முற்றிலும் வித்தியாசப்பட்டுக் காணப்படுகின்றன. சில நூல்களில் இந்த தேச எல்லையை நைல் நதி
 

> ஜனவரி - ஜூன் 2011
முதல் யூப் பிரடீஸ் நதிவரை என்று குறிப்பிடுகின்றார்கள். சில நூல்களில் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட தேசத்துக்குள் பலஸ்தீனம் மற்றும் அதனைச் சூழவுள்ள சில
விளக்கங்களின் படி வாக்குறுதி அளிக்கப்பட்ட நகரமானது. அதன் குறுகிய மற்றும் 36). LQUI எல்லைகளைக் கொண்டது. என்று யூத றப்பிகள் ஒட்டு மொத்தமாக விளக்கமளிக்கின்றனர்.
இஸ் லாமியக் கண் னோட்டத்தில் யூதர்கள் கூறுகின்ற இந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட பூமி என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள (LD9 UTg5). 6 (b காலத்தில் இஸ்ரேலியர்களின் கீழ்படிவின் அடிப்படையில் இந்த தெய்வீக நாட்டம் காணப்பட்டது. ஆனால் அவர்களின் கீழ்ப்படிவின்மை மற்றும் பாவங்கள் காரணமாக அவர்களை இறைவன் நாற்பது ஆண்டுகளாக பாலைவனத்தில் அலைக்கழியச் செய்து, அந்த வாக்குறுதியை அவர்களுக்கு இல்லை என்று ஆக்கிவிட்டான்.
இந்த எண் ணக்கரு தொடர்பான கேள்விகளுக்கு அப்பால், இஸ்ரேல் தனது இனவாதக் கொள் கைகளை நியாயப் படுத்துவதற்காக எவ்வாறு மீண்டும் இந்த எண்ணக்கருவை நிலை நாட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் தெளிவாகக் காணக் கூடியதாக உள்ளது.

Page 10
ՖTIՖl 毁匈Qf一@”á201 அமைச்சர் பதவியை வகித்தவருமான அவிட்கர்
60) 6a) Li i ઉ LD 60ાં LJ T f இலான பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில பேசும் போது, ஹமாஸ்
இயக்கத்துக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதல் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது, அமெரிக்கா எவ்வாறு ஜப்பான் மீது தாக்குதுல் நடத்தியதோ, அதே பாணியில் நாம் காஸா பள்ளத் தாக்குப்பகுதியையும் தாக்க வேண்டும். தரை வழியான படைகளின் எந்தத் தேவையும் இன்றி இரண்டு அணு குண்டுகளை மட்டும் பாவித்து, அமெரிக்கா எப்படி ஜப்பானை காலம் முழுவதும் சரணடைய வைத்ததோ, அதே போல் நாமும் செய்ய வேண்டும்” என்றார்.
தீவிரப் போக்குடைய ஷாஸ் கட்சியின் ஆன்மீனத் தந்தை றப்பி ஒபாசிலா யூசுப் ஒரு விரிவுரையின் போது அராபிகள் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்றார். அதில் தொடர்ந்து பேசும் போது, அரபிகள் மீது யாரும் கருணையோ, அன்போ காட்டக் கூடாது இந்தக் கீழ்த்தரமான, அசசிங்கமான பூச்சிகளை அழித்தொழிப்பதற்காக அவற்றின் மீது ஏவுகனைகளைச் செலுத்த வேண்டும் என்றார். அமெரிக்காவை கட்ரினா புயல் தாக்கியபோது காஸா பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து யூதக் குடியேற்றங்களை அகற்ற புஷ் உதவியதால் தான் கட்ரினா புயல் தாக்கியதாகக் கூறினார். காஸாவில் இருந்து யூதக் குடியேற்றங்களை அகற்றி இந்த நிலைப்பகுதியை பலஸ்தீன அரபிகளுக்கு கொடுக்க உதவியமைக்காக அமெரிக்கா மீது இறைவன் விதித்த தண்டனை தான் புயல் காற்று என்று அவர் விளக்கமளித்தார்.
இஸ்ரேலியப் பாராளுமன்றத்தில் முன்னர் அங்கம் வகித்த தீவிரவாத தேசிய யூனியன் கட்சியின் உறுப்பினர் அர்யேஹற் எல்தாத் சுதந்திர பலஸ்தீன நாடு உருவாக்கப்படுவதை எதிர்த்துப் பேசிய போது மேற்குக் கறையிலும், காஸாப் பிரதேசத்திலும் வாழும் மக்கள் அண்மையில் உள்ள அரபு நாடுகளுக்கு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். இவர் மேற்குக் கரைப் பிரதேசத்தில் உள்ள யூதக் குடியிருப்பில்
6)JéflûLu6)ï.

Page 11
ՖIIցl  ஜனவரி - ஜூன் 2011
பிரயோகிக்கப்படும் ஒரு கொள்கையல்ல. இந்தக் கொள்கை இஸ்ரேலுக்குள் வாழுகின்ற மக்கள் மீதும் பிரயோகிக்கப்படுவதைத் தெளிவாகக் காணக் கூடியதாக உள்ளது. இஸ்ரேலின் சிவில் சட்ட அமைப்பின் தலைவர் சாம் மிக்கயில் அந்த அமைப்பின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு நிகழ்த்திய உரையில், இஸ்ரேலில் இனவாதக் குறிகாட்டிகள் அன்றாடம் அதிகரித்துச் செல்கின்றன. சிவில் உரிமைகள் குறைத்து மதிப்பிடப்படும் நிலைமையும் அதிகரித்துச் செல்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார், மனித உரிமைகள் வாரத்தின் தொடக்கத்திலேயே
அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார். இனவாதப் போக்கில் இஸ்ரேலிய சமூகம் புதிய சாதனைகளைப் பதிவு செய்து வருகின்றது. இது கருத்துச் சுதந்திரத்துக்கும், தனிநபர் இரகசியம் பேணும் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. மத்திய பிரதேசத்திலும் ஏனைய உப பிரிவுகளிலும் வாழும் மக்களிடையே பாரபட்சத்தைப் பிரயோகித்து அதனைக் கண்காணித்துவரும் ஒரு அரசாங்கத்தின் கீழ் நாம் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இவர் தனது கருத்தில் தொடர்ந்து தெரிவித்துள்ளார்.

Page 12
ğTğ { இஸ்ரேலிய ஜனநாயக நிலையத்தின் ஆவணங்களின் பிரகாரம், 2007 ஜூனில் இஸ்ரேலின் ஜனநாயகக் குறிகாட்டிகளானது,
மட்டுமே அரபிகளும், யூதர்களும் இஸ்ரேலிய சமூகத்துக்குள் சம உரிமையுடன் இருப்பதாக நம்புகின்றார்கள் எனச் சுட்டிக்காட்டப் படுகின்றது. இதில் குறிப்பிட்டுள்ள முக்கிய
மீது காட்டப்படும் இனவாதப் போக்கு 25 வீதம் அதிகரித்துள்ளது. யூதர்கள் அரபிகளை வெறுப்பது 100 வீதமாகக் காணப்படுகின்றது. இஸ்ரேலின் யூதக் குடிமக்கள்ள 55 வீதமானவர்கள் இஸ்ரேலில் உள்ள அரபு மக்கள் வெளியேற்றப் படவேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவர்களாகவே உள்ளனர். இஸ்ரேல் அரசுக்குள் அரபு அரசியல் கட்சிகள் இடம்பிடிப்பதை 78 வீதமான இஸ்ரேலியர்கள வெறுக்கின்றனர். அது மட்டுமன்றி அரபிகள் அசுத்தமானவர்கள் என்ற மனப்பாங்கிலேயே 74 வீதமான யூத இளைஞர்கள் காணப்படுவ தாகவும் இந்த அறிக கை யரில
இதே அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது யூதர்கள் இஸ்ரேலின் அரபுப் பொது மக்களைக் காணுகின்ற இடங்களில் எல்லாம் விமான நிலையங்கள், சந்தைகள் போன்ற பொது இடங்கள் உட்பட கேலிக்குரியவர்களாகவே பார்க்கின்றனர். மேலும் அவர்களை தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்களாகவும், பார்க்கின்றனர். அரசாங்கம் கூட நிதி ரீதியான அச்சுறுத்தல்கள் உட்பட, இன்னோரன்ன அச்சுறுத்தல்கள் மூலம், அரபு ஊடகவிய லாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கூட அச்சத்தக்கு உரியதாக ஆக்கிவிட்டது.
இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பிரதிதிநித்துவத்தைக் கொண்டுள்ள ஒரு அரபு கட்சியான ஹதர் கட்சியின் பிரதிநிதி முஹம்மத் பரகா, இஸ்ரேலின் சிவில் உரிமை அமைப்பின் அறிக்கைக்கு அளித்துள்ள

>2匈QM”一鸟”á201 பதிலில், இந்த அறிக்கை எங்களுக்கோ அ ல ல து ம ற ற வா க ளு க கோ ஆச்சரியமானதல்ல. இந்த அறிக்கையின் முறைகளானது, கடந்த 56) மற்றும் நிகழ்கால இஸ்ரேல் அரசாங்கங்களின் இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் அரபிகளுக்கெதிரான கொள்கைகளின், இனவாத முரண்பாடுகளின் இயற்கையான விளைவுகளேயாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
3.சிலோனிஸமும், இனவாதச் சட்டங்களும்:
இஸ்ரேலியச் சட்டங்களில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய சில இனவாதத் தடங்களைக் காண முடிகின்றது. இது அரபிகளுக்கு எதிரா சியோனிஸ்
WarGrimESnGalg
எண்ணங்களிலும் உள்ளடங்கியுள்ளது.
3.1 மீளத்திரும்பும் உரிமைபற்றிய 6a016IIIbå drí Lúb
இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டது முதல், பலஸ்தீனத்துல் உள்ள யூதர்கள் அற்ற மக்களுக்கு எதிரான இனவாதச் சட்டங்களின் அங்கீகாரமும் தொடங்கி விட்டது. இந்த வகையில் அமைந்த முதலாவது சட்டம் தான் மீளத் திரும்பும் உரிமை பற்றிய சட்டமாகும். இது இன்னமும் அமுலில் உள்ளது. இந்த இனவாதச் சட்டத்தின் கீழ் அரபிகளின்

Page 13
துTது 毁匈Qf一@”á201
அடிப்படையில் மீளத்திரும்பும் உரிமை தொடர்பான சட்டம் இஸ்ரேல் பாராளு மன்றத்தில் நிறைவேறியது. நைல் நதி முதல் யூப்பிரடீஸ் வரையான வாக்களிக்கப்பட்ட பூமியானது யூத தேசத்தின் தாயகம் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் மிகவும் இனவாதப் போக்குடைய சட்டம் இதுதான். இஸ்ரேலின் பிரதான இனவாதச் சட்டமும் இதுதான். இஸ்ரேலிய இனவாதத்தின் மூலவேர்
பகுதியில் வாழும் யூதராக இருப்பினும் சரி அவரது தேசியம் மற்றும் குடியுரிமை என்பவற்றை எல்லாம் பொருட்படுத்தாது, அவருக்கும் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புக்கும்
இடையில் தொடர்புகள் இருக்கின்றதா
என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் யாராக இருந்தாலும் சரி அவர் யூதராக இருந்தால் இங்கு வந்து குடியேறலாம் என்று பகிரங்க அழைப்பு விடுக்கின்றது.
உண்மையில் இதன் நோக்கம் பலஸ்தீனப் பிரதேசத்துக்குள் வந்து குடியேறி, அதை யூதப் பிரதேசம் ஆக்குங்கள் என்ற பகிரங்க அழைப்பே தவிர
வேறொன்றும் இல்லை. அதற்கான ஒரு உற்சாகமும், ஊக்குவிப்புமாகத் தான் இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த

Page 14
ğlığı|| <
யூதரும் இங்கு குடியேறலாம். அனால் இந்த நிலத்தின் உண்மையான சொந்தக் காரர்களான பலஸ்தீன மக்களுக்கு இதற்கான எந்த அனுமதியும் இல்லை. இதை விட மோசமான நவீன குடியேற்றவாதம், இனவாதம், இனப்பாகுபாடு, வேறு என்னதான் இருக்க (ԼՔԼԳեւյւb?
இஸ்ரேலின் பிரஜா உரிமை தொடர்பான சட்டம் அதன் இனவாதப் போக்கிற்கு மற்றொரு உதாரணமாகும். இது 1950 ஜூலை 3ல் பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டது. 1957 நவம்பரில் இது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதில் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு யூதனும் இஸ்ரேலிய பிரஜை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலில் பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை, குடியுரிமை என்பவற்றை அவர் பெற்றுக் கொள்ளலாம். இஸ்ரேலுக்குள் திம்பி வரும் யூதர் அல்லது இஸ்ரேல் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன் இந்தப் பகுதியில் பிறந்த ஒருவர் இந்தச் சட்டத்தின் பிரகாரம் இஸ்ரேலிய பிரஜை ஆகின்றார். இதே இனவாதச் சட்டத்தில் யூதர் அல்லாத ஒருவரின் குடியுரிமை பற்றிக் குறிப்பிடுகையில் இஸ் ரே லவில வதரியா த வார் களு ம . பலஸ்தீனர்களும் இஸ்ரேலின் குடியுமையைப் பெற முடியது எனக் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறாக அரபு மக்களின் அடிப்படை உாமையை இஸ்ரேலின் இனவாதச் சட்டங்கள்
குழிதோன்றிப் புதைத்துள்ளன. அவர்களுக்கு
 

> ஜனவரி- ஜூன் 2011
அந்த உரிமை மறுக் கப்பட்டுள்ளது. பழிவாங்கும் போக்கும், இனக் குரோதமும் கொண்ட சிலோனிஸ் வாதிகளின் எதிர்ப்பார்ப்பு அவர்களின் சட்டங்களிலும் விதிமுறைகளிலும் மிகத் தெளிவாகப் பளிச்சிடுகின்றன.
இந்தச் சட்டங்கள் அவர்களால் சமயப் போக்குடையவைகளாகக் காட்டப்பட்டாலும் கூட அவை அடிப்படையில் இனவாதப் போக்குடையவை. இஸ்ரேலின் இனவாதப் பாகுபாட்டுக்கு இவை அச்சுறுத்தலாக இருக்கின்றன.
5.3 : காணிச்சீர்த்திருத்தம் பற்றிய ©ò6JT6III-bãF Fĩ Líb
மேற்குறிப்பிட்டச் சட்டங்கள் மட்டுமன்றி சியோனிஸத்தின் இனவாதப் போக்கினைத் தெட்டத் தெளிவாக அமுல் செய்து அதன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நடைமுறை சாத்தியம் மிக்க மேலும் சில சட்டங்களை அது அமுலில் கொண்டுள்ளது.
1. சொத் தொன்றின் உரிமையாளர் இல்லாத நிலையில் இது தொடர்பான சட்டம் 1950
2. அவசரக் காணி கையகப்படுத்தல் சட்டம் 1953
3. காணிப் பொருப் பேற்றல் மற்றும் வேண்டுகோள்விடுத்தல் சட்டம்,
என்பன இதில் குறிப்பிடத்தக்க சிலவாகும். காணி இல்லாத மக்களுக்கான, மக்கள் இல்லாத காணி என்பதுதான் இந்தச் சட்டங்களினி குறுகிய நோக க ம . பலஸ்தீனர்களும், அவர்களுக்கான தேசிய உரிமைகளும் இதனால் மறுக்கப்பட்டுள்ளன. பல ஸ் தனா களை வரி ர ட டியடித து அவர்களிடமிருந்து கபள்கரம் செய்யப்பட்ட காணிகளில், யூதர்களைக் கொண்டு வந்து குடியேற்றி அவற்றை யூதக் காணிகளாக்கும்
முயற்சியை இஸ் ரே ல் தொடர்ந்து
மேற்கொண்டு வருகின்றது.
Za

Page 15
துTது  ஜனவரி - ஜூன் 2011 பேனுவிழ்டிக்கப்பட்ட
8ിu தின3
நூற்றுக்கணக்கான பலஸ்தீன கிராமங்கள்
இருந்த g) L Ló Gin Lg5 தெரியாமல்
உருக கு ைல க கப் பட் டன . இவ வாறு
வெளியேற்றப்பட்டவர்களுள் இலட்சக்கணக்
கானவர்கள் இன்னமும் தமது சொந்த
இடங்களுக்குத் திரும்ப முடியாமலும், இழந்த
சொத்துக்களுக்கு உரிமை கோர முடியாமலும்
தடுக்கப்பட்டுள்ளனர். பலஸ்தீன மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இந்த அழிவைதான் அவர்கள்
"அழிவின் தினம்” அல்லது "நாசகாரத்தின் தினம்”
அல்லது "நக்பா தினம்" என அனுஷ்டிக்கின்றனர்.
இவ்வாண்டு இந்த தினத்தை நினைவு
கூறும் வகையில் இங்கு கூடிய பலஸ்தீன மக்கள்
மீது இஸ்ரேஸ் படைகள் வழமைபோல் ஈவு,
இரக்கமின்றி துப்பாக்கிப் பரயோகம் செய்தன.

Page 16
ğ Ti <
ஹமாஸ் சோதனைச் சாவடியைத் தாண்டி பேரணியாக வந்த இந்த மக்கள் மீது பெண்கள். வயோதிபர்கள், சிறுவர்கள் என்று எவ்வித பச்சாதாபமும் இன்றி நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எண்ணிலடங்காதவர்கள்
கொல்லப்பட்டனர். இந்தப் பிரதேசம் இஸ்ரேலால்
ஒரு பாதுகாப்பு வலயப் பிரதேசமாகப்
பேணப்படுகின்றது. இங்கு யார் எதற்கு வந்தாலும்
அவர்கள் எவ்வித கேள்வியும் இனி றி
சுடப்படுவார்கள். இது, இஸ்ரேல் பின்பற்றி வரும்
நியதி. சிரியாவின் பக்கம் இருந்து கோளான் குன்று வழியாக நக்பா நோக்கி வந்தவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. அன்றைய தினம் இந்தப் பிரதேசத்தில் பலரின் ஜனாஸாக்களைக் கண்டதாகவும், இன்னும் 80க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளித்ததாகவும் உடனடியாக இந்தப் பகுதிக்கு விரைந்த வைத்தியக் குழுக்கள் சாட்சியம் அளித்துள்ளன. பலர் காயப்பட்டார்கள் என்பதை இஸ்ரேல் இராணுவமும் ஊர்ஜிதம் செய்துள்ளது.
லெபனான் வழியாக இந்தப் பகுதி நோக்கி நக்பா தினத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆறுபேர் உயிர் இழந்ததாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. லெபனானின் அகதிகளாக வாழும் பலஸ்தீன குடும்பங்களின் பிரதிநிதிகளே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இவ்வாறு பல்வேறு முனைகளிலும் இருந்து தமது இழந்துபோன உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வந்தவர்கள் மூர்க்கத்தனமாக அடக் கப்பட்டுள்ளனர் அல்லது மூர்ச்சையாக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேல் அதன் வான் படையின்

>2alos一@”á201
பலப் பிரயோகத் தைப் பயனர் படுதி தத் தவறவில்லை. இதில் பேய்ட் ஹானுன் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் ஊடகவியலாளர்
ஒருவரும் காயமடைந்துள்ளார்.
பலஸ்தீன மக்களைப் பொறுத்தமட்டிலி அவர்களின் பாதையில் இப்போது மிகவும் தெளிவாக உள்ளனர். விடுதலைக்கான பாதையையும் ஆக்கிரமிப்பாளர்களுடனான முரண்பாட்டுத் தீர்வுக்கான பாதையையும் இஸ்லாம் என்ற கொடியின் கீழ் தான் அடைந்து
கொள்ள முடியும் என பதிலி அவர்கள்
தெளிவாகவே உள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களும் சில இடங்களில் பதில் தாக்குதல் நடத்தியுள்ளர். தமது கைகளில் கிடைத்ததைக் கொண்டு அவர்கள் காட்டுமிராண்டிகளை எதிர்த்து நின்றனர். இதில் பத்துப் படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் பிடியில் சிக்கியுள்ள 9000 பலஸ்தீனர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டக் காரர்கள் கோஷமிட்டனர். என்றாவது ஒருநாள் எமது சொந்த இடங்களுக்கு நாம் மீண்டும் திரும்பி வருவோம் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
பலஸ்தீன மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் பாதையில் இப்போது மிகவும் தெளிவாக உள்ளனர். விடுதலைக்கான பாதையையும், ஆக்கிரமிப்பாளர்களுடனான முரண்பாட்டுத் தீர்வுக்கான பாதையையும் இஸ்லாம் என்ற கொடியின் கீழ் தான் அடைந்து கொள்ள முடியும் என்பதில் அவர்கள் தெளிவாகவே உள்ளனர். அல்குர் ஆனும் இதைத் தான் வலியுறுத்துகின்றது. இந்தப் பாதையை விட்டு விலகினால் சுதந்திரப் போராட்டமும் தடம் புரண்டு விடும் என்பதில் அவர்கள் தெளிவாகவே உள்ளனர்.
14

Page 17
யெமனில் அமெரிக்காவின் 6 குண்டுக்குப் பலியான அப்பா
உலகம் முழுவதும் மனித உரிமை
மீறல்கள் பற்றி வாய்கிழியப் பேசி வரும் அமெரிக்கா யெமனின் அப்பாவிப் பொதுமக்கள் மீது கொத்தனி குண்டுகளைப் (Cluster Bombs) பாவித்துள்ளது என்பதை சர்வதேச மன்னிப்புச் சபை ஊர்ஜிதம் செய்துள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட இந்தக் கொத்தனி குண்டுத்
தாக் குதலில் 55 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபையின் ജൗങ്ങ് மாதத்துக்கான (2011) அறிக கை யரி ல இநீ த வரிட யங் களர் குறிப்பிடப்பட்டுள்ளன.
லண் டனில் தலைமையகத் தைக்
கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை த ன து கூறி  ைற நரி ரூ பரிப் பதறி கான புகைப் படங்களையும் வெளியிட்டுள்ளது. யெமனின் தென்பகுதியில் உள்ள அபியான் மாகாணத்தில் அல் - மாஜலா என்ற கிராமத்திலேயே பொதுமக்கள் மீது
தோமோஹோக் (Thomohawk) ஏவுகணைகள் மூலம் இந்தக் கொத் தணி குண்டு பிரயோகிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் யெமனில் அப்பாவி சிவலியன்கள் மீது இவ் வாறான நாசகார தி தாக் குதல் நடத்தப்படடுள்ளமை வேதனை அளிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆயுதக் கட்டுப்பாட்டு ஆய்வுக் குழுவின் பேச்சாளர் மைக் லூரிஸ் தெரிவித்துள்ளார்.
 

> ஜனவரி - ஜூன் 2011
விப் பொதுமக்கள்
கொத்தனி குண்டுகள் என்பது வெடித்த உடன் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துபவை அல்ல. அவை நீண்ட கால அடிப்படையில் மனித உயிர்களுக்கு மட்டுமன்றி, மனிதனின் வாழ் வாதாரத்துக் கும் 56 L (3LDT & LD fl 60 விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்று மைக்லூரிஸ் விளக்கமளித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தப் பாரிய குற்றச் சாட்டு குறித்து அமெரிக்க இராணுவத் தலைமையகம் பென்டகன் இன்னும் வாய் திறக்கவில்லை. யெமனில் அது நடத்திவரும் இரகசிய இராணுவ நடவடிக்கைகள் பற்றியும் பென்டகன் தொடர்ந்து மெளனமாகவே இருந்து வருகின்றது.
சர்வதேச பயங்கரவாத ஒழிப்பின் ஒரு அங்கமாக யெமனும் , அல் கு வைதா இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைககளில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாகவே அமெரிக்க அராஜகமும் அங்கு தலை விரித்தாடுகின்றது. அரேபிய தீபகற்ப பிராந்தியத்தில் அல்குவைதா தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது என்று பென்டகன் பேச்சாளர் பிரியன் லைட்மன்
தெரிவித்துள்ளார் . Gul D66i படைகள் அல்குவைதாவுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் ஆதரவளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆயுதபாணிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை கைது செய்து
15

Page 18
ՖIIՖl <
விசாரிக்காமல், அவர் களை ஒரே அடியாகக் கொன்று குவிக்கும் நோக்கில் இவ்வாறான கண மூடித தனமான த க" கு த ல க ள ந ட த த ப படு வ  ைத ஏற் றுக் கொள்ள முடியாது என்றும், இது சட்ட விரோதமானது என்றும், சர்வதேச மன்னிப்புச் சபையின் மத்திய கிழக்கு மற்றும்
வட ஆபிரிக்காக்கான
திட்டப் பணிப்பாளர் பிலிப்லூதர் தெரிவித்
gណ៍ភាfff.
அமெரிக்க கொத்தனி குண்டினால் கொல்லப்பட்டவர்களில் 23 பேர் சிறுவர்கள், 17 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டு முற்பகுதியில் இதேபோன்றதோர் தாக்குதலில் 14 அல்குவைதா அயுத பாணிகளுடன் சேர்த்து 41 உள்ளுர் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டதாக யெமன் நாடாளுமன்ற குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலிலும் கொல்லப்பட்டவர்களுள் அநேகமானவர்கள் பெண்களும், சிறுவர்களுமாகவே இருந்தனர். இதன் மூலம் இந்தத் தாக்குதல் எந்தளவுக்கு பொறுப்பற்ற விதத்தில் அமைந்துள்ள என்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது.
இந்த கொத்தனி குண்டுகளைத் தாங்கிவந்த தோமோஹோக் ஏவுகணைகள் ஒன்றில் யுத்தக் கப்பல் ஒன்றிலிருந்து அல்லது நீர் மூழ்க்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம். இவ்வாறான ஒரு ஏவுகணை 166 கொத்தணி துணிக்கைகளைக் காவிச் செல் லக் கூடியது. இவை ஒவ்வொன்றிலும் 200 கூரிய உருக்கு
 

> ஜனவரி - ஜூன் 2011
சேர்க்கைகள் அமைந்துள்ளன. இது 150 மீட்டர் பரப்பளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இதற்குள் துரிதமாகப் பற்றிக் கொள்ளக் கூடிய சிர்கோனியம் (zirconium) என்ற இரசாயனக் கலப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் கொத்தணி குண்டு வெடித்தும் அருகில் உள்ள தீப்பிடித்து பற்றிக் கொள்ளும் இயல்பு கொண்ட பொருள்கள் வேகமாக தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கும் இது பாரிய அழிவினை அந்தப் பகுதியில் ஏற்படுத்தும் என்று கொத்தணி குண்டின் இயல்பு பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் விளக்கமளித்துள்ளது.
கொத்தணி குண்டுத் தாக்குதல் பற்றி கேள்வியுற்று அங்கு போய் பார்த்த போது அங்கிருந்த வீடுகள் உட்பட எல்லாமே எரிந்து சாம்பலாகிப் போயிருந்ததை தான் எம்மால் காண முடிந்தது என்று யெமன் நாடாளுமன்றக் குழு அறிககையில் தெரிவிக்கபட்டுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கதாகும். கொத்தணி குண்டுகளின் பாவணையை சர்வதேச மட்டத்தில் தடைசெய்யும் பிரகடணத்தில் அமெரிக்கா இன்னமும் ஒப்பம் இடாமல் இருக்கின்றமையும் இங்கு நினைவூட்டத்தக்க
ஒரு விடயமாகும்.

Page 19
ஈரான் இஸ்லா
உலகப் புகழ் பெற்ற
உலகின் அண்மைக்கால வரலாற்றில் மிக ஆழமாகத் தடம் பதித்த ஒரு நிகழ்வுதான் ஈரானின் இஸ்லாமியப் புரட்சி ஈரானின் கருத்தியல், கலாசார, அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்புக் குள் மிக ՑԵլք ԼOT 56ւյլք , கணிசமாகவும் ஊடுருவி செல்வாக்கு செலுத்திய ஒரு வரலாற்று நிகழ்வாக இஸ்லாமியப் புரட்சி திகழுகின்றது. இந்தப் புரட்சியானது இன்று ஈரானிய ബേ ഞ് സെ ♔ ഞ ബu|ഥ தானி டிச் சென்றுள்ளது. அத்தோடு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பலவற்றில் அது புரட்சிகரமான LU 6MD மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
 

>毁匈Qf一g”á20円
மியப் புரட்சி பற்றி பெண்கள் உதிர்த்தவை
ஒரு புறம் இஸ்லாமிய சமூகங்களுக்குள் இருக்கின்ற இஸ்லாமிய இயக்கங்களை பலப் படுத் தி புதிய மறுமலர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சமயத்தின் அடிப்படையிலான புதிய மாதிரி அரசுகளை உருவாக்க ஒழுக்கவியல், ஆன்மீகம், சமயம் மற்றும் தார்மிக விழுமியங்களில் புதிய கவனத்தையும் செலுத்தியுள்ளது. இவை இன்று உலகப் பிரபலங்களினதும் ஆளுமைமிக்க மனிதர்களினதும், பொதுவாக உலகப் பொது மக்களினதும் சுவாரஸ்யமான விடயங்களாக மாறியுள்ளன. (இஸ்லாமியக் குடியரசின் தெய்வீகப் பண்புகள் கொண்ட மனிதாபிமான

Page 20
தூது 毁匈Qf一毁”á201
விழுமியங்களை வலியுறுத்துகின்றது. அத்தோடு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவுமுறையின் சரியான பாதையை அது உணர்த்தி நிற்கின்றது. நான் ஒரு கிறிஸ்தவனாக அல்ல, ஒரு மனிதனாக இதை நோக்குகின்ற போது, இப்றாஹிமிய சமயத்தவர்களின் ஒழுக்க விழுமியங்களை ஏற்றுக்கொண்டு, அதை அவர் களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகின்றேன். இஸ்லாமியப் புரட்சியால் அது செலிப்படைந்துள்ளது.
கடந்த 32 வருட காலத்தில் பல அபிவிருத்திகள் இடம் பெற்றுள்ளன. புதிய ஈரான் முழு மனித குலத்துக்கும் ஒரு முன் மாதிரியாக திகழ்கின்றது. அகதிகள் விவகாரம், அவர்களின் நலன் பேணல் மற்றும் வெளிவிவகார விடயங்களில் இதைக் காணக் கூடியதாக உள்ளது. உலகம் இதை உணர்ந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
தற்கால சவால்களைப் பொறுத்த மட்டில், ஈரான் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக உலகின் முஸ்லிம் அல்லாத நாடுகளுடன் கூட, ஈரான் அதன் கலாசார மற்றும் கல்விக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து வருவதை நாம் காணக் கூடியதாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளையும் , ஏனையவர்களையும் ஈரானுக்குள் வருகை தர அனுமதிப்பதன் மூலம் இதை மேலும்
உற்சாகப்படுத்தலாம்.

Page 21
கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகள் என்பவற்றின் மூலம் இதை மேலும் உற்சாகப்படுத்தலாம். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளவும் ஈரான் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் எதையும் மறைக்கவும் கூடாது. அவர்களிடம் இருப்பதை பற்றி அவர்கள் பெருமை கொள்ள வேண்டும்.
கலாநிதி, பாகினாம் றஷாட் ஹஸன் கலீல் அல்ஷர்கவி இவர் எகிப்தைச் சேர்ந்தவர் கய்ரோ பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர். புரட்சிகளின் பண்புகளும், ஈரானியப் புரட்சியும் என்பதுதான் இவர் மேற்கொண்ட ஆய்வுத் தொனிப்பொருளாகும். இவர் இப்படிக் கூறுகின்றார். இஸ்லாமியப் புரட்சியில் எனக்கு ஆர்வம் ஏற்பட முக்கிய காரணம், அத்தோடு அதில் நான் அவதானம் செலுத்தவும் பிரதான காரணம் ஒரு புதிய இஸ்லாமிய மாதிரி ஒன்று பற்றி இதில் விளக்கப்பட்டுள்ளமையும், மதிப்பீடு செயப் யப் பட்டுள்ள மையும் ஆகும் . வித்தியாசமான பல பிரச்சினைகளுக்கும், கஷடங்களுக்கும் இஸ்லாமியத் தீர்வுகளை உ ள ள டக கரி யதாக இந த மா தரிாரி காணப்படுகின்றது. இன்று இஸ்லாமிய உலகம் பொதுவாக ஒரு நம்பிக்கையற்ற நிலையில்
 

> ஜனவரி - ஜூன் 2011
உள்ளது. அதன் பிரச்சனைகளுக்கானத் தீர்வுகள் அதற்கே உரிய ஒழுங்கமைப்பின் கீழான விழுமியங்கள் மற்றும் நியமங்களின் அடிப்படையில் அமையுமானால் அது மிகவும் வரவேற்கத் தக்கதாகவும் இருக்கும். ஈரானிய மாதிரி மட்டும் தான் ஒரேயொரு இஸ்லாமிய கண்ணோட்டம் என்ற நிலையில் இல்லை. ஆனாலும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு அசல் இஸ்லாமியத் தீர்வைக் காணும் ஒரு முக்கியமான முயற்சியாக அது உள்ளது.
ஆகவே ஈரானின் அரசியல் முறையைக் கற்றுக் கொள்வது. மேலும் அதன் வெற்றி ബഖണ് ഖു தூரம் அமைந்துள்ளது என்பதை ஆராய் வதும் , 29کہdg5[ எதிர் கொள்ளும் சவால்களையும், பிரச்சினைகளையும் தெரிந்து கொள்வதும் என்னைப் பொறுத்த மட்டில் ஆர்வமானதாகும்.
இஸ்லாமிய புரட்சியின் பிரதான பலன்களில் ஒன்றாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசு இன்று ஒரு தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ளது. ஈரானிய மாதிரியையும், அதன் எதிர்காலத்தையும் நிலை நிறுத்தும் ஒடு EBÜ’LLDTEE அது திகழ்கின்றது. (இந்தப் பிரச்சினைகளுக்கு அப்பால் , ஈரானின் இஸ்லாமிய ஒழுங்கு முறையானது? சர்வதேச நிலைமைகளுக்கும், சமூகத் தேவைகளுக்கும்

Page 22
துர்து 4
SFLDLDT 60 ஒரு பிரதிபலிப்பைக் காட்டக் கூடியதாகவும் உள்ளது. நேரடித் தீர்வுகளைப் பெற்றுக் கொள் வதற்கான Lj 6 L] பேச்சுவார்த்தை செலவு குறைந்ததாகவும், பொருத்தமான வழிமுறையாகவும் காணப்படும். வெவ்வேறு கருத்துக்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறுவனங்களையும் அவற்றின்
கொள்கைகள் மற்றும் கட்டமைப்புக்கள் என்பவற்றையும் மீளக் கட்டி எழுப்பக் கூடியவை மனித வாத மற் று ம U T U Ld L. Tu
அனுகுமுறையானது இஸ்லாமிய மாதிரிக்கு மேலும் மெருகூட்டக் கூடியது. இது ஈரானில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வகையான
இஸ்லாமிய ஜனநாயகத்தை அறிமுகம் செய்கின்றது. இங்கு வித்தியாசங்கள் எல்லாம் ତୁ (b இஸ் லாமியச் சட் டகத் துக் குளிர்
அடக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலும்
リエ
L T eTT tLLt LLL ukkJekkLllLLtS0 LSBkeeLC lkeelS ttt0LtLCCC S LS L sEGGeHS LLLE
 

> ஜனவரி - ஜூன் 2011
வெற்றிகரமான ஒரு தீர்வைக் காண்பதே இதன் குறிக்கோளாகும்.
மரியா ஜீஸஸ் மரினோ ஸ்பெயின் எழுத்தாளர், 1946இல் ஸ்பெயினில் பிறந்தவர் தற்கால வரலாற்றுத் துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர். ”எக்ஸ்ட்ரா மடோரா பல்கலைக்கத் கழகத்தில் தற்கால யுகத்தின் பல்வேறு வடிவங்களிலான அரசியல் சமூக மாதிரிகள் குறித்து போதனை நடத்தி வருகின்றார். சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கிய ஈரான், இஸ்லாமியப் புரட்சியின் முக்கிய பிரமுகர்கள், சர்வதேசப் புரிந்துணர்வின் அடிப்படையில் கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையிலான கருத்துப் பரிமாறல்கள் என்பன இவர் எழுதியுள்ள பிரதான நூல்களாகும். அத்தோடு பல முக்கியமான தலைப்புக்களில்

Page 23
ՖIIցl  ஜனவரி - ஜூன் 2011
பங்களிப்புச் செய்துள்ளன. அவர்களுக்கு சில உரிமைகள் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இதில் பெரும் பங்கு இஸ்லாமிய புரட்சியோடு தொடர்புடையது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் பெண்கள் அனுபவித்துவரும் சுதந்திரம் பற்றி அவரிடம் கேட்டபோது, முதலில் இந்த சுதந்திரமான சமூக மாற்றங்களுக்கான ஒரு பதிலாக இதை நான் பார்க்கின்றேன். பெண்களின் கல்வி நிலையில் பாரிய முன்னேற்றம் காணப்படுகின்றது. பல்கலைக் கழகங்களில் அவர்களின் பங்களிப்பு கணிசமாக அதி கரித்தது.
3 (1Ք ö மட்டத்தலும் பெ ண க ள மத்தியில் மிகச் 7 சிறந்த முன்
னே ற ற ம கா ன ப ப டு கிறது. சமூக நியமங்களின் பரிணாமங்களி ல் அவர்களின் அ ந த ஸ் த தையும்,நீதித்து றையில் அவர் களின் நிலைப் பாட்டையும்
பெண்கள் மிக நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
இஸ்லாமியப் புரட்சியின் கீழ் சமூக ரீதியான முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பும், சமூக மாற்றங்களில் அவர்களின் ஈடுபாடும் கணிசமாக அதிகரித்துக் காணப் படுகின்றன. சமூக அரசியல் பாதிப்புக்களில் இதை வெளிப்படையாக உணர முடிகின்றது. இந்த சக்தியை ஒன்று திரட்டி ஜனநாயக மயப்படுத்துவதில் அரசியல் வாதிகள் கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயகம் என்பது வெறும் கருத்தல்ல. அது பூரணப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என

Page 24
ğTIği 4
பெண்களும், இளையதலைமுறையினரும் உணர்ந்துள்ளனர். பெண்களையும், இளைய தலைமுறையினரையும் சமூகத்தில் ஒரு பாரிய சக்தியாக ஏற்றுக் கொண்டால், ஈரான் இஸ்லாமியக் குடியரசு உலகில் ஒரு முக்கிய முன்மாதிரியாகத் திகழ முடியும். அத்தோடு ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒரு உண்மையான ஜனநாயகம் என்பதையும் உலக்குக்கு காட்ட (Iptջեւյլb.
ஜமீலா ஆபித்: ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். வியன்னா பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் பொதுமக்கள் உறவுகள் துறையில் பட்டப்படிப்பும், கலாநிதிப் பட்டமும் பெற்றவர். இஸ்லாமியக் கலாசாரம் மற்றும் இஸ்லாத்தில் பெண்கள் ஆகிய துறையில் வியன்னா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பவர். இஸ்லாமிய புரட்சியின் மீதான ஆர்வங்கள் பற்றி அவர் குறிப்பிடுகையில் : தனிப்பட்ட நம்பிக்கைகளின் காரணமாக 35 வருடங்களுக்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவினேன். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு நம்பிக்கையின் சின்னமாக அமைந்தது இஸ்லாமியப் புரட்சியாகும். காரணம் ஒரு நவீன நாடு என்ற வகையில் இஸ்லாத்தின் உண்மையான வடிவம் இங்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப் புரட்சி நிரந்தரமானது, நவீன வாழ்க்கைமுறையுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய நெகிழ்ச்சிப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு, என்பதை நீரூபிக்க முடியும். மேற்குலக ஊடகங்கள் இந்த யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள சிரமப்படுகின்றன. ஈரானில் குடிகொணி டிருந்த 8F LD uu öf g Iा [ां Lup [p அரசொன்றுக்கு எதிராக, இஸ்லாமிய விழுமியங்களுடன் கூடிய அரசொன்றை நிறுவ அந்த மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை புரிந்துகொள்ள மேற்குலக ஊடகங்கள் தவறிவிட்டன. எனவே சர்வதேச சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இஸ்லாமியப் புரட்சியை வெளிக்காட்டுவதே எனது குறிக்கோள். இதன் மூலம் சமாதானத்தை விரும்பும் சகல மக்களோடும் ஒரு சமாதானப் பிணைப்பையும் ஏற்படுத்திக் கொள்வதே எனது எண்ணமாகும்.

>&qQf一@”á201
அனா அலக்ஸான்ட்ரோவா கொரில்வா. இவர் துரு க ம னிஸ் தானைச் சேர் நீத S) (b ஊடகவியலாளரும் கலைஞரும் ஆவார். KNUAF ஜெர்மன் நிறுவனத்தின் நிர்வாகியாகப் பணிபுரியும் இவர் இஸ்லாமியப் புரட்சி பற்றிய தனது கருத்தை இப்படி விளக்குகின்றார். அரசியல், தேசியம், மற்றும் ஏனைய விழுமியங்களுக்கு அப்பால், உலகில் சமய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற உலகின் ஒரேயொரு நவீன தேசம் ஈரான் தான். இறை துாதர்களின் வழிமுறைகளை பூரணப்படுத்த ஈரான் விளைகின்றது. குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான விசுவாசிகளின் எதிர்பார்ப்பு இதுவேயாகும். இதனால்தான் இன்றைய காலகட்டத்தால் உலோகாயுதம், நாத்திகம், லிபரல்வாதம், அல்லது சியோனிஸம் என்பனவற்றில் ஆர்வம் கொண்டவர்கள் ஈரானை தமது எதிரியாகப் பார்க்கின்றனர். எனவே ஈரான் விடயத்தில் நான் ஆர்வம் கொள்ள முக்கிய காரணம் தற்கால யுகத்தில் இஸ்லாமிய சமூகத்திட்டம் பலன்மிக்க ஒன்றாகக் காணப்படுவது இங்குதான்.
ஈரானியர்கள் சக்திமிக்க மேலைத்தேய நாகரித்திலிருந்து விடுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இது ஆழமான ஆன்மிக முரண்பாடு கொண்டதாகக் காணப்படுகின்றது.
மலிகா சாலேன் பீக் பொஸ்னொலி. இவர் சரஜேவோவைச் சேர்ந்தவர். இவர் g(b எழுத்தாளர். இஸ்லாமிய புரட்சி பற்றி தனது கருத்தை அவர் இப்படிக் கூறுகின்றார். 1979 இல் இஸ்லாமிய புரட்சி அதன் தலைவர் இமாம் கொமெய்னி முன்வைத்த கோஷத்துடன் இடம்பெற்றது. மிகச் சிறந்த, மிகத் தீவிரமாக தியாகத்தை நேசிக்கும் ஈரானிய மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தேசியப் புரட்சியில் இணைந்து கொள்வதைவிட இந்தக் கால கட்டத்தில் வேறு சிறந்த அறிவு பூர்வமான செயல் எதுவும் இருந்திருக்க முடியாது. இதன் பிறகு யுகோ ஸ லா லரியா வரினி கமி யு, னரி ஸ ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளவன் என்ற ரீதியில் உலக மக்களின் இதயங்களில்

Page 25
துTது  ஜனவரி - ஜூன் 2011
சகியா அலி மலோல்லாஹற் அப்துல் அஸிஸ் இவர் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர். கத்தாரின் ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையத் தலைமையகத்தைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் மருந்துகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்புப் பிரிவில் ஒரு நிர்வாகியாகப் பணிபுரிபவர். இஸ்லாமியப் புரட்சியின் அவருக்குள்ள ஆர்வத்தைத அவர் இப்படி விளக்குகின்றார். ஈரானின் இயற்கை வளமான எண்ணெய் வளம் நிரம்பிக் காணப்படுகின்றது. விவசாயம், கைத்தொழில், காணி, கலாசாரம், அறிவு, சிந்தனை என எல்லாவற்றிலும் இந்த மக்கள் மேலோங்கிக் காணப்படுவதால் ஈரானுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதால் எவ்வித சந்தேகமும் இல்லை. இதன் அதிர் உயர் தொழில் நுட்பத்தோடு, உலகின் சக்தி மிக்க கைத்தொழில் நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலும் ஈரானுக்கு உண்டு. சர்வதேச அரங்கில் ஈரான் மிகவும் கெளரவத்துக்குரிய ஒரு நாடாகும்.
இஸ்லாமிய ஈரான் முழு அரபுலகோடும் சிறந்த ராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் உலக நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதற்கு தீவிர பங்களிப்புச் செய்ய முடியும். கலாசாரம், புதிய விஞ்ஞானத் தொழில்நுட்பம் என சகல விதமான அபிவிருத்திகளிலும் 3) LDT LD கொமெய்னியின் சிந்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
23

Page 26
துர்து ே
s
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிதான் அர பிரிவினரை சமூக அரங்குக்குள் கொண்டுவந்தது முழு உலகையும் தன்பால் ஈர்ந்தது. அன்றைய க பிரபஞ்ச ரீதியான ஒரு இஸ்லாமியத்தன
இஸ்லாமியப் புரட்சியோடு முழு உலகும்
d
வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் உலக நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதற்கு தீவிர பங்களிப்புச் செய்ய முடியும். கலாசாரம், புதிய விஞ்ஞானத் தொழில்நுட்பம் என சகல விதமான அபிவிருத்திகளிலும் 9à LDIT Liô கொமெய்னியின் சிந்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
குஸ்ஸம் தோஸா : இவர் கென்யாவைச் சேந்தவர். நைரோபி வழீஆ பெண்கள் கழக உறுப்பினர். இறைவனின் சக்தியை மட்டுமே ஏற்றுக்கொண்டு அதற்கு மட்டுமே அடிபணிய வேண்டும் என்ற நோக்குடன் காணப்படும் ஒரேயொரு தேசமாக ஈரான் இருப்பதே அந்த நாட்டின் மீதும், அந்த நாட்டின் இஸ்லாமியப் புரட்சி மீதும் எனக்கு ஆர்வம் ஏற்பட முக்கிய காரணமாகும். அமெரிக்கா போன்ற ஒரு சக்தி இஸ்லாத்தை அழிப்பதை நாம் விரும்பவில்லை. அதற்கு இடமளிக்கவும் கூடாது. இஸ்லாம் என்ற ஒரு கலாசாரம் எமக்குள்ளது. அதுவே மிகச் சிறந்த கலாசாரம் மேற்குலக மக்களுக்கும், சக்திகளுக்கும் அடிபணிய நாம் விரும்பவில்லை இஸ்லாமிய கலாசாரம் எல்லா நிலைப் பாடுகளுக்கும் உகந்தது என்பதை நாம் மக்கள் மத்தியில் உணர்த்த வேண்டும். இருள் சூழ்ந்திருந்த ஒரு யுகத்தில் இமாம் கொமெய்னி இஸ்லாம் என்ற ஒரு தீபத்தை ஏற்றிச் சென்றார். ஈரானிய மக்களும், ழுமு முஸ்லிம் உலகும் இந்த வெளிச்சத்தை அணையாமல் பாதுகாக்க வேண்டும்.

>2匈Qf一@”函201
s
தநாட்டுப் பெண்களுள் பெரும்பாலான
1. இந்தப் புரட்சி ஈரானிய மக்களை மட்டும் அன்றி ாலகட்டத்தில் முழு முஸ்லிம் உலகும் எதிர்ப்பார்த்த லவராக இமாம் கொமெய்னிதிகழ்ந்தார்.
தொடர்புபட இது முக்கிய காரணமாயிற்று.
JJ
கலாநிதி அபாப் அல் ஹகீம் பெஸானி : இவர் லெபனானைச் சேர்ந்தவர். ஈரானின் இஸ்லாமியப் புரட்சி தான் அந்த நாட்டுப் பெண்களுள் பெரும்பாலான பிரிவினரை சமூக அரங்குக்குள் கொண்டுவந்தது. இந்தப் புரட்சி ஈரானிய மக்களை மட்டும் அன்றி முழு உலகையும் தன்பால் ஈர்ந்தது. அன்றைய காலகட்டத்தில் முழு முஸ்லிம் உலகும் எதிர்ப்பார்த்த பிரபஞ்ச ரீதியான ஒரு இஸ்லாமியத் தலைவராக இமாம் கொமெய்னி திகழ்ந்தார். இஸ்லாமியப் புரட்சியோடு முழு உலகும் தொடர்புபட இது முக்கிய காரணமாயிற்று.
அயர் மெக்கார்ட்பீய்ன் : இவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் : ஒரு சமூகவியலாளர். இஸ்லாமியப் புரட்சிக்கான தனது ஆதரவை இவர் இப்படிக் கூறுகின்றார். இஸ்லாமியப் புரட்சி ஈரானில் இஸ்லாமிய மறுமலர்ச் சிக்கு LDL (b Lô வழிவகுக்கவில்லை. அது பொதுவாக முழு இஸ்லாமிய உலகின் மீதும் செல்வாக்கு செலுத்தியது. அரசியல் மாற்றங்களுக்கு அப்பால் உலகம் முழுவதும் கலாசார உறவுகளிலும், சர்வதேச உறவுகளிலும் அது பாரிய செல்வாக்குச் செலுத்தியது. சமூகவியல் பார்வையில் இஸ்லாமியப் புரட்சி என்பது வெறும் நிகழ்வல்ல. அது ஒரு மின்சாரம் போன்றது. காலப் போக்கில் அது கிராமப் புறங்களிலும் கணிசமான செல்வாக்குச் செலுத்தியுள்ளது. குறிப்பாக பெண்களில் நிலையில் இஸ்லாமியப் புரட்சி கணிசமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
24

Page 27
துTது 4
5GbitioGunTLńluLulu (Bı
២យោបាំE២fiរៅ
 

>毁匈Qf一段”á20仆
பாராட்டங்களும்
பங்களிப்பும்
கிெப்தில் இடம்பெற்ற மக்கள் புரட்சி பற்றி
பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளில் இடம்பெற்ற 6J60)6OTU போராட்டங்களுக்குப் போலவே எகிப்திய மக்கள் போராட்டத்துக்கும் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. இந்த அண்மைக்கால இஸ்லாமிய இயக் கத்தின் செயற்பாடுதான் இந்தப் பிராந்தியத்திலும், உலகின் ஏனைய நாடுகளிலும் கூட விவாதத்துக்குரிய முக்கிய தலைப்பாகவும் மாறியிருந்தது. இந்தப் புரட்சி பற்றிய கருத்துக்கள் அதன் ஆதரவாளர் கள் மத் தியிலும் , எதிரானவர்கள் மத்தியிலும் பல கருத்து மோதல்களையும் ஏற்படுத்தியிருந்தது.
இநீ த ப் (8 L T U T Li Li Ld பற் றரிய கருத்துக்களைப் போலவே, எகிப்திய பெண்கள் பற்றியும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தப் போராட்டம் பற்றிய படங்கள், அறிக்கைகள் இது சம்பந்தமான நேர்காணல்கள் என்பன இந்த விடயத்தில் எகிப்திய பெண்கள் கொணி டி ரு நீ த ந ம பரிக கைகளை யும் , அக் கறை களையும் புலப் படுத் துவதாக அமைந்திருந்தன. மறுபுறத்தில் மேற்குலக ஊடகங்கள் இந்தப் புரட்சியில் பெண்களின் பங்களிப்பை மூடிமறைக்கவும் முயன்றன. பெண்கள் இதில் பங்கேற்கவில்லை என்று கூட சில மேற்குலக ஊடகங்கள் நிராகரிக்கும் அளவு க குச் செனி றன . இத த  ைகய போராட்டங்களில் பெண்களின் பங்களிப்புக்கு 36m) 6) TLD எதிரானது என்ற கருத்தை முன்வைத்தும் அவை தங்களது பிரசாரங்களை மேற்கொண்டன. இஸ்லாமிய வாழ்க்கை முறையானது, பெண்களின் பங்களிப்பற்ற

Page 28
ՖIIցl 毁匈Qf一段”ā20仆
365 பேர் மரணமடைந்துள்ளனர்.
தலைமுறை தலைமுறையாக அன்பை வெளிப் படுத் துவதுதான் பெண் களைப் பொறுத்தமட்டில் வாழ்க்கையின் முக்கிய பங்களிப்பாக இருக்கின்றது. அதே போல் தங்களது அண் புக்கு மிகவும் பாத்திரமான வர் களையும் பெண் களர் இத் தகைய போராட்டங்களுக்காகத் தியாகம் யெப்து வருகின்றனர். இதன் மூலம் புரட்சியில் அவர் களினி g> . 600i 60) LD ULu IT 60T பங் கு தெளிவாகின்றது. விசுவாசம் மிக்கத் தாய்மார் இதனுாடாக இறைவன் மீதான தமது விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றர். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் பெண்களின் நிலைமை இப்படித்தான் இருக்கின்றது.
ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு ஆதரவளிப்பது பற்றியும், ஈரான் இஸ்லாமியப் புரட்சியை ஆதரிப்பது குறித்தும், கென்யாவைச் சேர்ந்த கொல்ஸஉம் தோஸா என்ற பெண்மணி இவ்வாறு கூறுகின்றார்.
இறைவனின் சட்டம், விதிமுறை, அதிகாரம் என்பனவற்றைத் தவிர வேறு எந்த அதிகாரங்களையும் இந்த நாடு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மை நிலை பற்றி பெண் களர் மத் தியில் விழிப் புணர் வு ஏற்படுத்துவதே எனது நோக்கம் என்கிறார்.
26

Page 29
ğTIğl 4
இவர் தனது செய்தியை முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தவில்லை. மாறாக எல்லாப் பெண்களுக்கும் பரவலாக இவர் அதைக் கூறுகின்றார். இந்தக் கருத்தின் மூலம் மனித குலத்தின் பிரச்சினைக்கு ஆன்மிக நீதியான ஒரு பதிலை இவர் முன்வைக்கின்றார். இறைவன் என்ற எண்ணக்கருக்குள் இந்த பதில் அடங்கியுள்ளது. மேலும் பிரச்சினைகளுக்கான மூலாதாரத் தீர்வாக அவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் யோசனையை முன்வைக்கின்றார். இறைவனைத் தவிர அல்லது அவனுக்கு பதிலாக வேறு சக்திகளையும். விதி முறைகளையும் ஏற்றுக்கொள்வதே உலகில் மனித குலம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளுக்குக் காரணம் என்பதையும் அவர் இந்தக் கூற்றின் மூலம் விளக்குகின்றார். இவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்.
“அமெரிக்கா போன்ற ஒரு சக்தி இஸ்லாத்தை அழிப்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை. எம்மிடம் சிறந்ததோர் கலாசாரம் இருக்கின்றது. அதுதான் இஸ்லாம் முஸ்லிம்கள் மேற்குலகுக்கு அடிபணியத் தேவையும் இல்லை. அதன் கலாசார அச்சறுத்தலுக்கு ஆளாகத் தேவையும் இல்லை.
கலாசார ரீதியான ஒரு கரிசணை இருக்கின்றது. மேற்குலகம் கலாசார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மதச்சார்பற்ற போக்குகளை மக்கள் மீது திணிக்க முற்படுகின்ற போதுதான் இந்தக் கரிசனை நன்கு உணரப்படுகின்றது. மதச்சார்பற்ற ஆட்சி முறைகளையும், அரசியல் முறைகளையும் மக்கள் மீது பலவந்தமாகத் திணிக்கும் தனது அரசியல் நடைமுறையை மேற்குலகம் இன்னமும் தொடரவே செய்கின்றது. எனவே இம்மாதிரியான சூழ்நிலைகளில் எழும் கலாசார ரீதியான அக்கறைதான் முஸ்லிம் பெண்களை அரசியலோடு தொடர்புபடுத்துகின்றது. ஆனால் இதுமட்டும்தான் ஒரு பெண்ணுக்கு உரிய ஒரேயொரு புரட்சிகரமான செயற்பாடும் அல்ல. ஒரு பெண்ணைப் பொறுத்தமட்டில் இதை தனது 24 மணிநேர பணியாகவே கருதுகின்றாள். இங்கு

>2匈Qf一@”á201 இமாம் கொமெய்னி தாய்மாரைப் பார்த்துக்
கூறிய ஒரு கூற்றும் நினைவூட்டத்தக்கது. உங்களது பிள்ளைகள் மத்தியில் இருந்து எனக்கொரு இராணுவம் தேவைப்படுகின்றது (அதை நீங்கள் தான் உருவாக்க வேண்டும்) இளைய தலைமுறையின் முக்கியத்துவத்தை நாம் கருத்தில் கொண்டுள்ளோம். அவர்களின் கருத்தியலில் நாம் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார். எமது பிரச்சினைகளுக்கான தீர்வு 24 மணிநேரமும் இந்தப் பாதையில் பயணிப்பதேயாகும்.
“அமெரிக்கா போன்ற ஒரு சக்தி இஸ்லாத்தை அழிப்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை. எம்மிடம் சிறந்ததோர் கலாசாரம் இருக்கின்றது. அதுதான் இஸ்லாம் முஸ்லிம்கள் மேற்குலகுக்கு அடிபணியத் தேவையும் இல்லை. அதன் கலாசார அச்சறுத்தலுக்கு ஆளாகத் தேவையும் இல்லை.
பெண்கள் தமது அன்புக்குரியவர்களை இந்தப் பாதையில் தியாகம் செய்வது மட்டுமன்றி, இந்தத் தலைமுறையை உருவாக்குவதிலும் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
இவர்களை நீதிக்காகப் போராடுபவர்களாக உருவாக்குவதிலும் அவர்கள் சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதுதான் அவர்களின் ஆகக் கூடிய அர்ப்பணிப்பாகும்.
"அல்லாஹற் ஒருவன்தான் உண்மையான சர்வ அதிகாரம் கொண்டவன் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களை இருளில் இருந்து மீட்டெடுத்தார் இமாம் கொமெயப்னி இமாம் கொமெயப் னியின் வழிகாட்டலோடு ஈரானியப் பெண்கள் அன்னை பாத்திமா, கதீஜா, சைனப் ஆகியோரின் வாழ்வு முறைகளைத் தேர்ந்தெடுத்தனர். இந்த அடிப்படையைத் தான் இஸ்லாமியப் புரட்சி எம்மைப் போன்றவர்களுக்கு ஏற்றுமதி செய்தது. இந்த வழிகாட்டல் நாம் வெற்றிபெற அல்லாஹற் எமக்கு துணைபுரிய வேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம். மஹற்தி (அலை) யின் வருகை வரைக்கும் இஸ்லாமியப் புரட்சிக்காகப் பணிபுரியவும் அவன் எமக்கு அருள்புரிய வேண்டும் என்று கூறுகின்றார்.
27

Page 30
ՖIIցl  ஜனவரி - ஜூன் 2011
இல்லற வாழ்வில்
இமாம் கொமெய்னி
|ளியீடுகளுக்காக பட்டி கண்டார். இஸ் லா மரிய க 5ளிர் அமைப்பால்
i Li (6 Ld ஒரு நெதா ஆகும். கொ மெ ய னி து நான் கு
பின் தாயை ចៅ L பேட் டி
அன்பின் தாயே க்கு முந்திய பாழ்க்கையைப் ம் அவர்களுடன் ஆசீர்வதிக்கப்பட்ட ரம்பம் பற்றியும்
டெஹற்ரானில் ப்பு வரையில் னக்கு இரண்டு ருந்தனர். அவர்
புனித கொம் நகரில் கல்வி
கற்றுவந்தார். எனது தந்தை ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞர் அவரும் கும்மில்
தான் வசித்து வந்தார். நான் எ ன து LJ T L 19 u- L– 60 டெஹ ரா னில வசித் து வந்தேன். எனது தந்தையின் நண்பர் ஒருவருக்கு அப்போது இமாம் அவர்களைப் பற்றித் தெரிந்திருந்தது. (அப்போது இமாமுக்கு 26 வயதிருக்கும்.
அகாறுTஹஉல்லாஹற் 6T60 அவர் அழைக்கப்பட்டார்) அவர் தந்தையிடம் எனக்காக அவரை திருமணத்துக்காகப்
பிரேரித்தார். அந்தக் காலத்திலேயே QLD T Lổ கொமெய்னி ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்தார்.

Page 31
ğTIğl 4
அவரிடம் அபிரிமிதமான பக்தியும், வியக்கத்தக்கப் பண்புகளும் அப்போதே நிரம்பி இருந்தன. இதனால் ஏனைய மார்க்க அறிஞர்களும் அவரை வெகுவாக மதித்தனர்.
(இது பற்றி எனது தந்தை என்னிடம் கூறி, எனது கருத்தையும் கேட்டார். எனது தந்தை இஸ்லாமிய தத் துவங்களை மிக நுணுக்கமாகப் பின்பற்றும் ஒருவர் என்பதால், அவர் இந்த விடயத்தில் தனது மகளின் கருத்துக்களுக்கும் முக்கியத் துவம் வழங்கினார். முதலில் நான் இதற்கு விரும்பவில்லை. ஏனெனில் நான் டெற்ரானில் வாழ விரும்பினேன். அவர் கும்மில் வாழ்ந்து வந்தார். அவர் அங்கு கற்றல் கற்பித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அல் லாஹ வின் நாட்டம் அவரைத் திருமணம் செய்து கொள்ளும் கெளரவம் எனக்குக் கிட்டியது. இதற்குக் காரணம் ஒருநாள் இரவில் நான் கண்ட கனவு. எனது கனவில் 69(b வயோதிப மூதாட்டி தோன்றி இது ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட திருமண யோசனை என்றும் இதற்கு சம்மதிக்குமாறு என்னை வற்புறுத்தினார்.
நான் மறுநாள் காலையில் எனது பாட்டியிடம் இந்தக் கனவு பற்றி பிரஸ்தாபித்தேன் நான் கண்ட கனா மிகவும் நல்ல கனவென்றும் இமாம் அவர்களை மணந்து கொள்ளுமாறு அவரும் எனக்கு ஆலோசனை கூறினார். நான் எனது தந்தையோடு தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறினேன். அதன் பிறகே எனது
திருமணம் நட ஆச்சரியம் 6 நாங்கள் தி பின் 9 (5 வாடகைக்குப் வசிக்கலானோ
நான 5, 6) மூதாட்டியைக் அந்த மூதாட்டி ஒரு வீட்டில் தோன் றினா ( அமைப்பு கொ தான் நாம் கு இருந்தது.
எமது திரும றமழான் மாதெ
பெற்றது. நாங்க துக்குப் பின்
வாழ்ந்தோம்.
கேள்வி : தி பின் உங்கள இமாமின் நடத் இருந்தது? அவ
55 6.O 6
கெளரவமாக ந
பதில்: எப்பொழுதுமே கரிசனையும்,  ெக |ா ன ட
காணப்பட்டார்.
86 L என்6ை மகிழ்ச்சியற் வார்த்தையைக் உதிர்த்ததில்
எ ன க கு கட்டளைகளை இல்லை. அவர் எப்போதுமே வேலைகளை தூண்டுவார்.
ஏதாவது கொண்டிருப்பன
உடனடியாக எ
என்

டந்தது. இதில் என்னவென்றால் ருமணத்துக்குப் வீட்டை பெற்று அதில் ம். அந்த வீடு வரிலி ஒரு கண்டபோது எவ்வாறான எனது கனவில் ரோ, அதே ாண்ட வீடாகத் டியேறிய வீடும்
)ணம் புனித
மான்றில் இடம்
5ள் திருமணத்
கும் நகரில்
ருமணத்துக்குப் து விடயத்தில் ந்தை எப்படி ர் கடைசி வரை
மரி க வு ம டத்தினாரா?
மீது அவர் கருணையும், கெளரவமும் வ ர க வே
ஒரு முறை னப் பார்த்து
D 9 (5
! GóL- 96)][I
606). அவர் ஒரு நாளு ம ப் பிறப்பித்ததே பிள்ளைகளை வீட்டு
செய்யத் நான் வீட்டில் கழுவிக் தக் கண்டால், ன்னை நிறுத்தச்
>&码QT一g”á201
சொல்லி அவர் அந்த வேலையை செயப் வார் . இதனால் இமாம் அவர்கள் வீட்டில் இருக்கும் போது நான்
பொது வாக வே  ைல செயப் வதை நிறுதி திக கொள்வேன். வீட்டில் நான்
படிப்பதற்கு அவர் என்னைத் தூண்டுவார். எட்டு வருடங்க 6 TE அவரே எனக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
கேள்வி அன்பின் தாய் அவர்களே, எங்களுக்கு இமாமைத் தெரியும், அவர் உங்களின் அன்புக் கணவர். உங்களின் அறிவு மட்டத்தைத் தூண்டுவதை அவர் எப்போதும் ஊக்குவித்து வந்துள்ளார். நீங்கள் உடை அணிதல், நண்பர்களைச் சந்திக்கச் செல்லல் ஆகிய விடயங்களில் அவரின் நடத்தை எப்படி
இருந்நது.
gAV , M
என் மிக ஆவல் எப்uெnழு8ேம
aആഞ്ഞുഞ്ഞും മഞ്ഞുങ്ങി.
ിaമുഖഴൾ ിaങ്ങ_ബa5യ
anങ്ങULീം ആ ഗ്രഞ്ഞൗ പL
என்னைப் UWத் ைமகிழ்ச்சியற்ற
ஒரு வWத்தையைக் கூட ஒவh
உதித்ததில்லை. அவர் எனக்கு
ஒடுருளும் ட்ைடளைகளைப்
ിgä68 ഉിഞ്ഞുങ്ങി. ഉയി
ീഞ്ഞുങ്ങെ 6Una6o '@
ઉદ્વિજદ્વoaદ્વooો? ઊauà
aങ്ങിന്ദ്രബീം A W NI IV
2
9

Page 32
ՖIIՖl  ஜனவரி - ஜூன் 2011
இதுதான். இவை ஒரு புறம்
இருக்க இனி இஸ்லாமிய புரட்சிக்கு முன் னரும் , இஸ் லா மரிய பு ர ட சசி இட ம பெற ற கால ப பகுதியிலும் உங்களுக்கு ஏற்பட்ட அரசியல் அனுபவங் கள் பற்றி சற்று கூறுங்களேன்.
பதில இஸ் லா மரிய அறிஞர்கள் மத்தியிலும், தத் துவ வியலாளர்கள்
மத்தியிலும் இமாம் அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமான, பக்தியான கடும் உழைப்பாளி யாக பல வருடங்களாக நன்கு
30

Page 33
ՖIIցl <
அறியப்பட்டிருந்தார்கள். கொடிய ஆட்சியின் கொடுங் கோன் மையான பல திட்டங்களை 1963 இல் இருந்தே இமாம் அவர்கள் உறுதியாக எம் பகிரஸ்களாகவும் எதிர்க்கலானார்கள். மக்களும் இளந் தெழ ஆரம்பித்தனர். ஷாவின் கூலிப்படையினர் கும் நகரில் உள்ள எமது வீட்டை உடைத்து உள்ளே புகுந்து இமாம் அவர்களைக் கைது செய் து தெஹ ரா னுக் குக் கொண்டு வந்தனர். அங்கு அவர் Լ16Ն) மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் அவர் முதற்தடவையாக துருக்கியில் தஞ்சம் புகுந்தார். அவரோடு பின்னர் கெல்லித் முஸ்தபாவும் இணைந்து கொண்டார். (இவர் இமாமின் மூத்த புதல்வர், ஷாவின் கூலிப் படைகளால் ஈராக்கில் கொல்லப்பட்டு உயிர்த் தியாகம் செய்தவர்) அதன் பிறகு 3LDITLD அவர்கள் ஈராக்கிற்கு வந்தார். நாம் அங்கு அவருடன் இணைந்து G.35|T605 (3LTLD.
ஈராக்கில் மிகவும் சிறிய ஒரு
வீட்டை நாம் வாடகைக்குப் பெற்றுக் கொண் டோம் . இறைவன் துணையால் எமது பிள்ளைகளும் தந்தையைப் பின் பற்றி பக்திமிக்க வர்களாகக் காணப்பட்டனர். அப்போதைய சூழ்நிலைகள், அழுத்தங்கள் காரணமாக எமக் கேற் பட்ட துன் பங் களையும், குறைகளையும் 6ї шD (3 црп (Б சோ ந து பிள்ளைகளும் சகித்துக்
கொண்டனர்.
நான் நினைக் கிறேன் இமாம் அவர்களின் இறை பக்தி அவர்களின் பிள்ளைகள் மேல் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. இத்தகைய ஒழுக்க சீலரையும்,
பக்திமானைய கணவராகத் நா ன 6.1 6 இறைவனுக்கு கடமைப்பட்டுள் இறை விசுவா முழு அளவில் எனக்கு மிகவும்
வழிகாட்டியாக அவர்தான்.
நான் g_ 65 அவருடன் அமைதியான வாழ்ந்தேன்.
அணி பான தாயின் LITT சொர்க்கம் உ
 
 

|LĎ எனக் கு தந்தமைக்காக  ெற ன று ம
நன்றி கூற ளேன். எனது ாசத்தை நான் பிரயோகிக்க உதவியாகவும்
வும் இருந்தவர்
i 60 LDuf (36u) (8u மகிழ்ச்சியான, வாழ்க்கையை
வாசகர் களே, தத்தின் கீழ் உள்ளது என்ற
> ஜனவரி - ஜூன் 2011
ஹதீஸ் தான் 9 LDT LĎ கொமெய்னி தனது பிள்ளை களுக்கு அடிக்கடி போதித்த ஹதீஸாகும் . உங் களர் தாய்க்கு நீங்கள் மிகவும் அடிபணிந்தவர் களாகவும் , அவருக்கு (LDL9 U-LDIT6016) 160) J பணிவிடை செய்பவராகவும்
இருக்க வேண்டும். அவர் மீது
நீங்கள் உங்கள் சக்திக்கு உட்பட்ட வரை அன்பைச் செலுத்துப வராகவும் இருக்க வேண்டும். தாயை மகிழ்விதது அவரின் ஆசீர் வாதத்தைப் பெற்றுக் கொள்பவர்களாகவும் பிள்ளைகள் இருக்க வேண்டும்
என்பதை இமாம் அவர்கள் அடிக்கடி நினைவூட்டி வந்துள்ளார்கள்.
31

Page 34
ğTIğl 4
லும்
ல் செல்
ffisseg
 

>毁alQf一@”á201
ழுகுல் ஒமான்மணி
பாத்திமா
சிர்வர்க்கத்துக்குள் பிரவேசிக்கும்
முதலாவது பெண்ணாக தனது அருமை மகள் அன்னை பாத்திமா (றழி) இருப்பார்கள் என்று நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உண்மையிலேயே இது எவ்வளவு மகத்தானதோர் நிலை. சா சுவதமான சுவனத்துக்குள் முதலாவதாகப் பிரவேசிப்பது என்பது
உணி மையிலேயே 6T 6) 6) IT Ló வல ல
அல்லாஹற்விடமிருந்து கிடைக்கின்ற ஒரு பெரும் அந்தஸ்தாகும். இன்னுமொரு ஸதீஸில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹற்வைப் பொறுத்த மட்டில் நான்கு பெண்கள் மகத்தானவர்களாகக் கருதப்படுவதாகக் கூறுகின்றார்கள்.
இந்தப் பாக்கியம் பெற்ற பெண்களாக கதீஜா (றழி) பாத்திமா (றழி), மர்யம் (றழி) ஆசியா (றழி) ஆகியோர் நபி அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளர். (இவர்களுள் ஆசியா (றழி) எகிப்தின் பிர்அவுனின் மனைவி ஆவார். பிர்அவுனைப் போலன்றி இவர் ஒரு தூய்மையான ஏக தெய்வ கோட்பாட்டாளராகத் திகழ்ந்தார்). இந்த நான்கு பேருள் தாயும், மகளுமான கதீஜா நாயகியும், பாத்திமா நாயகியும் இடம் பெற்றுள்ளமை ஒரு முக்கிய அம்சமாகும். இந்த உலகில் கெளரவமாக வாழ நினைக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும், அதே போல் மறு

Page 35
ծIIՖl <
உலகில் நிரந்தர மகிழ்ச்சியை நாடி நிற்கும் எல்லாப் பெண்களுக்கும் ஒரு முன் உதாரணமாகத் திகழுபவர்கள் இந்த இரு பெண்களுமே ஆவர். உண்மையில் இந்த மகத்துவம் மிக்கப் பெண்கள் தான் மனித குலம் முழுவதுக் கும் முனி மாதிரியாகவும் , பெணகளுக்கான தலை விகளாகவும் இருக்கின்றனர். இவர்களின்
சொல் செயல் என எல்லாமே
உண்மையின் உறைவிடங் களாகத் தகழி கண் றன. ஆண்களுக்குக் கூட இதில் நிறைய உதாரணங் கள்
இருக்கின்றன.
இன்றைய உலகம் முன் ஒருபோதும் இல்லாத அளவுக்கு தெய்வீகப் போதனை களை வேண்டி நிற்கின்றது. இன்றைய இளைய சமூகத்துக்கு இது மிகவும் அவசியமா னதாக இருக்கின்றது. ஏனெனில் இன்றைய இளைய சமூகத்தின்
உள்ளங்கள் முன்னரை விட
உண்மையையும், தெய்வீகத்
தையும் நாடியும், தேடியும் நிற்கின்றன. இன்றைய இருள் சூழ்ந்த மாய உலகில் இருந்து அவர்களை மீட்டு, வெளிச்சத்துக்குக் கொண்டுவர இந்த தெய்வீக வழிகாட்டல் அவர்களுக்கு அவசியமாகின்றது. இன்றைய இளைய சமூகத்துக்கு சிறந்த எதிர்காலத்துக்கான வழியைக் காட்டி, தெய்வீகப் போதனைகளை அவர்கள் பெற்றுக் கொள்ளவும் இறைவன்
வழிகாட்டுவானாக என்று நாம் பிரார்த்தனை
 

> ஜனவரி - ஜூன் 2011
புரிகின்றோம். மனித குலத்துக்குத் தேவையான வெளிச்சத்தை வழங்கக் கூடிய ஒளிவிளக்காக அன்னை பாத்திமா (றழி) போன்றவர்களின் வாழ்க்கை முறை என்றென்றும் திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத்
தேவையில்லை.
அந்த வாழ்வு முறையின் ஒளிக்கிற்றில்
இருந்து தேவையான பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியது எம்மைச் சார்ந்த
கடமையாகும்.
இந்த வாழ்வு முறையின் ஒளிக்கிற்று சொல்லாகவும், செயலாகவும் எமக்கு அருளப்பட்டுள்ளது. ஒரு நபிக்கு மகளாகவும், இன்னொரு மாபெரும் தலைவர் இமாம் அலிக்கு மனைவியாகவும் வாழ்ந்து காட்டிய மகத்தான
பெருமைக்குரியவர் தான் அன்னை பாத்திமா

Page 36
துTது  ܊ ܗ క్కే -
"ஹிஜாப் தான் ஒரு பெண்ணுக்குரிய மிகவும் பெறுமதி மிக்க அணிகலனாகும்.”
"நல்லவைகளிலும், கெளரவமானவற்றிலும் நாட்டம் செலுத்தாமல் தான் தோன்றித் தனமாக நடந்து கொள்வது. அல்லாஹற்வின் கருணையை விட்டும் அப்பால் இழுத்துச் சென்று விடும்." என்ற பொன் மொழிகள் நாம் பின்பற்ற வேண்டிய
வாழ்வு முறைக்குச் சான்றாக உள்ளன.
அன்னை பாத்திமா (றழி) அவர்கள் தனது திருமண தினத்தன்று கூட, தனது திருமணத்துக்காக வைத்திருந்த புத்தாடையை இன்னொரு ஏழை பெண்ணுக்காகத் தானம் செய்தவர். மற்றவர்களின் பசியைத் தீர்த்துவிட்டு தான் பட்டினியுடன் இருந்தவர். எந்தக் கஷ்டமான சூழலிலும் தனது கணவனின் முகம் கோணாமல்
 

> ஜனவரி - ஜூன் 2011
நடந்து கொண்டவர். மனித குலத்தை அடக்கு முறையில் இருந்தும், அறிவீனத்தில் இருந்தும் விடுவிக்கும் தனது தந்தையின் அளப்பரிய போராடட்தில் சிறுவயது முதலே மாபெரும் பங்கேற்றவர். இதற்காகவே “உம்மு அபீபா" (தந்தையின் தாய்) என்று போற்றப்பட்டவர். பிற்காலத்தில் அல்லாஹற்வின் நண்பர் என
அழைக் கப் பட்ட 9) LD || Lổ அலிக் கு வாழ்க்கைப்பட்டு, ஒரு போராட்ட வீரரின் மனைவியாகவும் இதே பணியைத் தொடர்ந்தவர்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசில் "ஜமாதி உதானி மாதத்தின் (இஸ்லாமிய சுதந்திரக் கலண்டரில் ஆறாவது மாதம்) 20ம் நாள் அன்னை பாத்திமா (றழி)யின் பிறந்த தினமாகும். அன்றைய தினம் தான் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அன்னையர் தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மகளிர் தினமும் இதுவேயாகும். இது தவிர அன்னை பாத்திமா (றழி) சுவனம் எய்திய தினமும் இஸ்லாமியக் குடியரசில் வருடாந்தம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
34

Page 37
క్షక్షి
உலக வரலாற்றின் மத்திய காலப்
பகுதியில் ஐரோப்பாவின் மீது மிகவும் செல்வாக்கு மிக்கதாக இஸ்லாம் திகழ்ந்தது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கும், விஞ்ஞானப் புரட்சிக்கும் கூட இந்த இஸ்லாமியச் செல்வாக்குதான் வித்திட்டது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த மத்திய காலப்பகுதியில் இஸ்லாமும், முஸ்லிம்களும் பல்வேறு விதத்தில் ஐரோப்பா மீது செல்வாக்கு செலுத்தினர். இதில் மிகவும் பிரதானமானதும், குறிப் பிடத் தக் கதுமாக அமைந்தது விஞ்ஞானமாகும். அல்லது அறிவியல் ஆகும்.
இஸ்லாம் தோற்றம் பெற்றது முதல், விஞ்ஞான முன்னேற்றத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானதாகவே காணப்பட்டது. பக்தாத், டமஸ்கஸ், கய்ரோ, மற்றும் கொர்டோபா நகரங் களர் நாகரிகத் திணி கே நீ திர நிலையங்களாகத் திகழ்ந்தன. இந்த நகரங்கள் செழுமை மிக்க நகரங்களாகத் திகழ்ந்தன. தத்துவார்த்த விஞ்ஞானம், தொழில்நுட்பம், பிரயோக விஞ்ஞானம் என விஞ்ஞானத்தின் முக்கிய பரிவுகள் அனைத்திலும் முஸ்லிம்கள்
 

> ஜனவரி - ஜூன் 2011
EelEJTinslu விஞ்ஞான மறுமலர்ச்சியில்
இஸ்லாத்தின் செல்வாக்கு
அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆனால் இதே காலப்பகுதியில் ஐரோப்பாவில் நிலைமை மிகவும் மோசமானதாகவே இருந்தது. ஐரோப்பா இதே காலப்பகுதியில் இருண்ட யுகத்துக்குள் சிக்குண்டு இருந்தது. அதே நேரம் சீனா முதல் ஸ்பெயின் வரை இஸ்லாமிய நாகரிகம் படரத் தொடங்கியது. இந்தக் காலப் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் குறைவானதானவே இருந்தன. இந்தக் காலப்பகுதியில் சிலுவை யுத்தத்தில் குறியாக இருந்த கிறிஸ்தவர்கள் பற்றி A லூலிஸ் என்ற வரலாற்றியலாளர் குறிப்பிடுகையில் "சிலுவை யுத்தக் காரர்கள் செயற்பாடு மிக்கவர்களாக இருந்தார்களே தவிர, அவர்கள் எதையும் கற்றுக் கொள்பவர்களாக இருக்க வில்லை" என்று கூறுகின்றார். முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்த ஸ்பெயினில் தான் உண்மையான கருத்துப் பரிமாற்றங்களும், விஞ்ஞானப் புரட்சிகளும், மறுமலர்ச்சியும் தோற்றம் பெறலாயின.
முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்பெயினில் தலைநகரம் தான் கொர்டோபா, அறிவொளியின் மத்திய நிலையமாகவும், ஒட்டு மொத்த ஐரோப்பிய அறிவியலின் கேந்திர நகரமாகவும் முஸ்லிம்களின் தலைமையில் மிக விரைவாகவே G) ab IT IŤ (3 L T L T நகரம் பிரபல்யமடையத் தொடங்கியது.
35

Page 38
ՖIIցl <
ஐரோப்பிய நாடுகளில் இருந்து மட்டுமன்றி உலகின் ஏனைய பாகங்களில் இருந்தும் அறிவைத் தேடி அன்றைய காலகட்ட மக்கள் கொர்டோபா நோக்கி அணி அணியாக வர ஆரம்பித்தனர். அந்தக் காலப்பகுதியில் அறிவுத் தேடலில் GasTs (3LT LIT நகரின் முக்கியத்துவத்தை ஒரே ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கிவிடலாம். அன்றைய கால கட்டத்தில் ஒன்பதாவது நூற்றாண்டில் ஐரோப்பாவின் மிகப் பெரிய நூலகமாகப் போற்றப்பட்டது அன்றைய அரச பரம்பரைக்குச் சொந்தமான புனித கால் நூலகமாகும். அப்போது அங்கிருந்தது வெறும் 36 நூல் தொகுதிகள் தானி , ஆனால் அதே காலப்பகுதியில் கொர்டோபா நூலக்தில் ஐந்து 6). Flb நூல் தொகுதிகள் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன.
இன்றைய நவீன உலகின் கல்லூரி முறை கூட முஸ்லிம்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட ஒரு எண்ணக் கருவாகும். கி.பி. 600களின் பிற்பகுதியிலும் , 70056f6 முற்பகுதியிலும் உலகில் முதன் முதலாக கல்லூரி முறையை நிறுவியவர்கள் முஸ்லிம்கள் தான், ஐரோப்பாவில் பாரிஸ் பல்கலைக்கழகம், ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அவற்றின் கீழான கல்லூரி முறைகள் கூட 13ஆம் நூற்றாண்டின் 60 தோற்றம் பெற்றவைதான். இவை கூட ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய கல்லூரிகளுக்கான நிதி அமைப்பு முறைக்கு ஒத்த ஒரு நிதி அமைப்பின் கீழ் தான் செயற்பட்டுள்ளன. இந்த கல்லூரி நிதி அமைப்பு முறைகள் முற்றிலும் இஸ்லாமிய கல்லூரி நிதி அமைப்பு முறைக்கு இசைவானவை என்பதை சட்டத்துறை வரலாற்றியலாளர்கள் உறுதி செயப் துள் ளனர் . இந்த ஐரோப் பியக் கல்லூரிகளின் உள்ளக கட்டமைப்பு முறைகள் கூட முற்றிலும் இஸ்லாமிய அமைப்பு முறைச் சார்ந்தவை, என்றும் வரலாற்றியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பட்டதாரி (சாஹிப்) பட்தாரி மாணவன் (முத்தபக்கிஹற்) போன்ற முறைகள் கூட நேரடி இஸ்லாமிய வழி முறையிலிருந்து வரும் மரபுகளாகும்.

> ஜனவரி - ஜூன் 2011
கணிதத்தைப் பொறுத்த LDL (96) பூச்சியத்தையும், தசமத்தையும் ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்தவர்களே முஸ்லிம்கள் தான். ஐரோப்பாவின் விஞ்ஞானப் புரட்சிக்கு இவை தான் அடித்தளமிட்டன. அரபு எண் இலக்கணமும் ஐரோப்பாவுக்குள் மெதுவாகப் புகுத்தப்பட்டது. இது அவர்களின் கணித இலக்குகளை மிகவும் இலகுவாக்கியது. இதன் மூலம் நாற்கணக்கான அவர்களால் தீர்க்க முடியாமல் இருந்த கணிதப் பிரச்சினைகளுக்கு ஒரு சில நிமிடங்களில் தீர்வை தேடிக் கொண்டனர்.
கணித மேதை அல்குவாறிஸ்மி ( A L – KH WAR I Z M I ) @ 60ĩ Lu 60.0f) 5 6ti (ALGHORISMUS) இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. இவரின் கணிதப் பணிகளில் இருந்துதான் Algorism என்ற சொல்லே உருவாகியது. பல கணித மற்றும் வானியல் அட்டவணைகளின் தோற்றத்துக்கு
36

Page 39
յT15] 毁匈Qf一段”á20仆
கடிகார வழிமுறைகளைக் கண்டறிந்தவர்களும் முஸ்லிம்களே, ஐசாக் நியூட்டனின் கோட்பாடுகள் பலவற்றுக்கு ஆதாரமாக இருந்தவை. அதற்கு முன் இந்த இஸ்லாமிய விஞ்ஞானப் பங்களிப்புக்களே என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரசாயனத்தைப் பொறுத்த மட்டில் எண்ணிலடங்காத முஸ்லிம் இரசாயன அறிஞர்களின் நூல்கள் இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இரசாயனத்தல் முஸ்லிம்களின் பிரதான பங்களிப்பு ALCHEMY ஆகும். இது ஒரு புராதன இரசாயன முறை சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்றும் ஒரு வகை இரசாயன முறையாகும். முஸ்லிம் இரசாயவியளாலர்கள் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி பொருட்களைப் பற்றிய சிறந்ததோர் புரிந்துணர்வை ஏற்படுத்தினர். முஸ்லிம் உலகில் தலைசிறந்த இரசாயன வியலாளராகக் கருதப்பட்டவர் ஜாபிர் இப்னு ஹய்யான் (GEBER) பல விடயங்களில் விஞ்ஞான முறைகளை உலகுக்கு அறிமுகம் செய்தவரே இவர்தான் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாகும். ஆங்கிலத்தில் இன்று பாவிக்கப்படும் இரசாயனச் சொற்களான ALCOHOLALEMBIC, ALKAL, ELIXIR 6T60i, 601

Page 40
ğj Tjil <
இஸ்லாமிய மூலச் சொற்களில் இருந்து வந்தவை என்பதும் குறிப்பிடத்தக்
கதாகும.
வரலாற்றுப் புகழ்மிக்க இஸ்லாமிய நகரங்கள் அனைத்திலும் ஒரு பிரதான ஆஸ்பத்திரியும் காணப்பட்டது. கய்ரோ நகரில் இருந்த பண்டைய ஆஸ்பத்திரி கூட 8000 படுக்கைகளைக் கொண்டிருந்தது. காய்ச்சலுக்கு, கண்நோய்க்கு, சத்திர சிகிச்சைக்கு என தனித்தனிப் பிரிவுகளும், வார்ட்டுகளும் இங்கு காணப்பட்டன.
今三விஞ ஞானத் தல முஸ் லிம் கள் பிரதானமாகக் கவனம் செலுத்திய மற்றொரு பிரிவு மருத்துவமாகும். மருத்துவத்தில் முஸ்லிம் களின் பங்களிப்பு அளப் பரியதாகும் முஸ்லிம்களிடையே மிகவும் பிரபலமான / இஸ்லாமிய வரலாற்று ஆசிரியராகவும், ! வைத தயராகவும் A | – R h a Z e S திகழ்கின்றார். வரலாற்றுப் புகழ்மிக்க இஸ்லாமிய நகரங்கள் அனைத்திலும் ஒரு பிரதான ஆஸ் பத்திரியும் காணப்பட்து. கய்ரோ நகரில் இருந்த பண்டைய ஆஸ்பத்திரி கூட 8000 " படுக் கைகளைக் கொண்டிருந்தது. காயப்சலுக்கு, கண் நோய்க்கு, சத்திர சிகிச்சைக்கு என தனித்தனிப் பிரிவுகளும்,
வார்ட்டுகளும் இங்கு காணப்பட்டன. சின்னம்மைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து மனிதனுக்கு ஆயுளில் ஒரு தடவை தான் வரும் என்பதை நிரூபித்தவரும் ARHAZES தான். இதன் மூலம் மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அது தொழில்படும் விதத்தையும் அறிமுகம் செய்து வைத்தார். நோய்களின் பல்வேறு இயல்புகள் குறித்தும் முஸ்லிம் வைத்தியர்கள் அன்று அறிந்து வைத் திருந்தனர். முஸ்லிம் அறிஞர்களின் இவ்வாறான பல மருத்துவ
 

> ஜனவரி - ஜூன் 2011
ஆய்வுகள் அன்றே இலத்தீன் மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டன.
முஸ்லிம்களிடமிருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த அறிவு மூலங்கள் தான் ஐரோப்பாவின் விஞ்ஞானப் புரட்சிக்கு வித்தாக அமைந்தன. முஸ்லிம்களிடமிருந்து இந்த அறிவுப் பிச்சை மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால், ஐரோப்பியர்களுக்கு மறுமலர்ச்சி என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும். முஸ்லிம்களுக்குச் சொந்தமான இனி னும் எத த  ைனயோ அறிவுப் பொக் கிஷங்கள் ஐரோப் பியர்களால் திருடப்பட்டு இன்று அவை அவர்களின்
வாழ்வியலோடு கலந்து விட்டன. 38

Page 41
gTgl K
ஈரானிலிருந்து பேரி விஞ்ஞான பிரசுர
உலகில் விஞ்ஞான
வெளியீடுகளை வெளியிடும் நாடுகளில்
ஈரான் மிக வேகமாக வளர்ச்சிக்கண்டு
வரும் ஒரு நாடாக உள்ளது என்று ஐக்கிய இராச்சியத்தின் றோயல் GՅ T 6ո) եւ Ու լջ எண் ற அமைப்பு
தெரிவித்துள்ளது.
உலகில் விஞ்ஞான வெளியீடுகளை வெளியிடும் நாடுகளில் விகிதாசார அடிப்படையில் ஈரானே முன்னணியில் திகழ்கின்றது. விஞ்ஞான வெளியீடுகள் மிகத் துரிதமாக அங்கு வளர்ச்சி கண்டு வருகின்றன. 1996 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2008ம் ஆண்டில் ஈரானின் விஞ்ஞான வெளியீடுகள் 18 மடங்காக அதிகரித்துள்ளன. 1996 இல் 736 ஆக இருந்த விஞ்ஞானப் பிரசுரங்கள் 2008ல் 13238 ஆக அதிகரித்துள்ளன.
விஞ்ஞான ரீதியான ஆராய் ச்சி அறிக்கைகளை வெளியிடல், மற்றும் பிரசுரித்தல் ஆகிய விடயங்களில் அமெரிக்காவே உலகில் தொடர்ந்து முன்னிலையில திகழ்கின்றது. இந்த விடயத்தில் சீனா இரண்டாவது இடத்திலும், பிரிட்டன் மூன்றாவது இடத்திலும் திகழுகின்றன.
ஈரானின் விஞ்ஞான செயற்பாடுகள் பற்றிய புதிய தகவல்கள் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கக் கூடும். குறிப்பாக விஞ்ஞான முன்னேற்றத்தில் முன்னனியில் திகழும் மேலை
 

> ஜனவரி - ஜூன் 2011
மிதமான
ாங்கள்
நாடுகள் இதில் அதிகம் ஆச்சரியமடையக் கூடும்
எனறு “நியுசயன்டிஸ்ட்” என்ற சஞ்சிகை
தெரிவித்துள்ளது.
இந்த சஞ்சிகை வெளியிட்டுள்ள இன்னொரு தகவலின் பிரகாரம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாகச் சர்சைகள் நீடித்து வருகின்ற நிலையிலும் கூட இரு நாடுகளினதும் விஞ்ஞானிகள் இணைந்து விஞ்ஞான ரீதியாக வெளியிட்டுள்ள பிரசுரங்களின் எண்ணிக்கை 1996 -2008க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 388 இலிருந்து 1831 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் என்பவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா, பிறேஸில், ஆகிய நாடுகள் விஞ்ஞானத் துறையில் முன்னேற்றம் கண்டு வருகின்ற நிலையில் ஈரான், டுனீஷியா, துருக்கி ஆகிய நாடுகளும் விஞ்ஞானத் துறையில் துரிதமான வளர்ச்சிகளைக் கண்டு வருகின்றன.

Page 42
ծII51 <
சூரிய சக்தி ே
fரானின் கெர்மான் மாநிலத்தைச்
சேர்ந்த விஞ்ஞானிகள் சூரிய சக்தி சேமிப்புத் தட்டொன்றை உருவாககியுள்ளனர். சூரிய சக்தி என்பது எதிர்வரும் காலங்களில் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று என வரி ஞ ஞானிகள் தெரிவித துளிர் ளனர் . சூரியனிலிருந்து கிடைக்கப்பெறும் சக்தியை சேமித்து வைத்து அதை மின்வலுவாக மாற்றி பயன்படுத்தத்தக்க விதத்தில் இந்த தட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சூரியக் கதிரிலிருந்து பெறப்படும் அனல் சக்தியே சேமிக்கப்பட்டு செயற்படு மின்வலுவாக மாற்றப்படுகின்றது. பாரம்பரியமான அனல் மின் உற்பத்தி நிலையமொன் றில் கையாளப் படும் தொழில்நுட்ப முறையே இங்கு சக்தி வலு கொண்ட மின்சாரத்தை உருவாக்கப்
பயன்படுத்தப்படுகின்றது.
இந் தத் தட்டு 6) Irf60) Fu T 35
வைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளைக்
 

> ஜனவரி - ஜூன் 2011
சமிப்புத் தட்டு
கொண்டது. இந்தக் கண்ணாடிகளில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து அதன் மூலம் சூரியக் கதிர் களை இந்தத் தட்டில் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் ஒரு கடத்தி ஊடாக அது கடத்தப்பட்டு பொறிமுறை ஒன்றின்
SD6 TLT is செலுத்தப் பட்டு தேவையான வெ ப ப நரி  ைல ய ல மரி ன வ லு வாக
மாற்றமடைகின்றது.
இந்த சூரிய சக்தி சேமிப்பு தட்டின் செயற்பாடானது, ஆக்கத் திறன் மிக்கதால் சுயமாகச் செயற்படக் கூடியது. இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட இந்த வகைத் தட்டுக்கள் அனைத்திலும் பார்க்க இது கூடிய கொள் அளவும், மின் உற்பத்தி ஆற்றல் அளவும் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமிய மின் விநியோகத் திட்டத்துக்கான ஆற்றலை இது கொண்டுள்ளது.
இதனை இயக் கும் பொறியும் வித்தியாசமான வெப்பநிலையில் சூழலுக்கு ஏற்றவாறு செயற்படக் கூடியது.

Page 43
O $coenلمعnثb
வின
ஈரா6
fரானின் கெவோஷ்கர் (விண் ஏவுதளம்) 4 மீண்டும் தனது பணியைத் தொடங்க தயார் நிலையில் இருப்பதாக, ஈரான் விண்வெளி ஆய்வு நிலையத்தின் தலைவர் நம்பிக் கைத் தெரிவித்துள்ளார்.
இந்த விண்வெளி ஏவுதளம் முழுக்க முழுக்க ஈரானின் விண்வெளி விற்பன்னர்களின் கைவண்ணத்தில் உருவானதாகும் என்று விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ஹமீத் பஸேலி கூறினார்.
மார்ச் மாதம் 17ம் திகதி கெவேர்ஷ்கர் 4, தனது முதலாவது பணியைப் பூர்தி செய்தது. அதன் தரவுகள் தற்போது விரிவாக ஆராயப்பட்டும் வருகின்றன. இந்த விண்வெளி ஏவுதளத்தின் மூலம் ஈரானில் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. விண்வெளி பரிபாஷையில் BIOCAPSULE (உயிரியல் வில்லை) என அழைக்கப்படுகின்ற இந்த செய்மதியும் முழுக்க முழுக்க ஈரானின் உள் நாட் டு உற்பத் தியாகும் . இது பிராணவாயுவை ஒரு புதிய வடிவில் உற்பத்தி செய்து ஆயுளை நீடிக்கச் செய்யக் கூடியது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உலர்ந்த ஐஸ்கட்டியை அடிப்படையாகக் கொண்டு பிராணவாயுவை அல்லது ஒட்ஸிஸனை உருவாக்கும் ஒரு புதிய வழிமுறையை ஈரான் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஏவு தளத்தோடு இணைத்ததாக அதன் செயற்பாட்டு முறைகள், பொறிமுறை ஏற்றம் மற்றும் உயிரியல் வில்லையின் செயற்பாடு என்பன திருப்தி அளிப்பதாக உள்ளது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

>&alQf一g”á201
வெளி விஞ்ஞானத்தில் ன் வியத்தகு சாதனை
கெவோ ஷ கரின் முதலாவது விண்வெளிப் பயணத்தில், அதன் முதலாவது பயணியாக ஒரு குரங்கை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக ஹமீத் பஸேலி கூறினார். மேலும் புவிச் சுற்றுப் பாதைக்கு அப்பால் ஒட்சிசனை உருவாக்கும் இந்தப் புதிய முறை இதுவரை உலகில் அறிமுகம் செய்யப்படாத ஒரு முறையாகும். என்றும் அவர் விளக்கமளித்தார்.
கெவோஷ்கர் 4 அதன் முதலாவது பயணத்தின் போது சூரியக் கதிர்வீச்சு உட்பட காலநிலை தொடர்பான பல விடயங்களை ஆராயும். ஈரான் கடந்த பெப்ரவரி மாதத்தில் நான்கு உள்ளுர் செய்மதிகளை அறிமுகம் செய்துவைத்தது, பஜ்ர் (உதயம்) றஷாட் (கண்காணிப்பு) அமிர்காபிர் 1, மற்றும் சபர் (வெற்றி) என்பனவே அவையாகும். அத்தோடு கெவேர்ஷ்கர் 4 விண்வெளி ஏவுதளமும் அறிமுகம் செய்யப்பட்டது.
ஈரான் முதற்தடவையாக உள்நாட்டில் உற்பத்தி செய்த ஒமிட் (நம்பிக்கை) என்ற செயற்கைக் கோளை 2009 இல் விண்ணுக்கு ஏவியது. இது ஒவ்வொரு 24 மணிநேரத்திலும் 15 தடவைகள் பூமியைச் சுற்றி வலம் வந்து இரண்டு அலைவரிசைகள் ஊடாக, எட்டு என்டனாக்கள் மூலம் ஈரானின் விண்வெளி ஆய்வு மையத்துக் குத் தகவல் களை வழங்கியுள்ளது.
விண் வெளியை சமாதான நோக்கங்களுக்காகச் செயற்படுத்தும் ஐ.நா.குழு 1959ல் ஸ்தாபிக்கப்பட்டது. இதில் அங்கம் வகிக்கும் 24 ஸ்தாபக நாடுகளுள் ஈராணும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Page 44
ՖIIցl <
நீருக்கு அடியில் நிறுவப்
FFரானில் நீருக்கு அடியிலான முதலாவது
நூதன சாலை விரைவில் உருவாக்கப்படவுள்ளது. வrமாரேஹற் அனைக் கட்டுக்குள் மூழ்கிக் கிடக்கும் புராதன கலைப் பொக்கிஷங்களை அங்கேயே காட்சிப்படுத்தி இந்தப் புதிய நீருக்கு அடியிலான [b] T 560T 3F IT 60) 6) (Un der Water Mus e m )
உருவாக்கப்பட்டுள்ளது.
வrமாரேஹற் நீர்த்தேக்கத்துக்கு அடியில் பல புராதனப் பொருட்கள் மூழ்கிக் கிடக்கின்றன. இவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது. அவற்றை அப்புறப்படுத்துவதால் அவற்றின் அசல் நிலை பாதிக்கப்படலாம். சில உருக்குலைந்தும் போகலாம் என்று அஞ்சப்படுகின்றது. நீருக்கடியில் உள்ள இந்தப் பொருள்கள் பற்றிய ஏனைய தகவல்கள் எல்லாமே இருக்கின்றன. என்று ஈரானின் புராதனப் பொருள் ஆய்வு நிலையத்தில் தலைவர் மஹற்மூத் மிர் ஷெகந்தரி தெரிவித்துள்ளார்.
வrமாரேஹற் நீர்த்தேக்கம் இல்லாம் மற்றும் லொரஷ்தான் ஆகிய மாகாணங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
இந்த அணைக்கட்டை அண்டிய பகுதியில் 2006 முதல் ஆரம்பிக் கபட்ட ஆராயப் சி சி
 

> ஜனவரி - ஜூன் 2011
Iடவுள்ள நூதனசாலை
நடவடிக்கைகளின் விளைவாக 102 வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2008 ம் ஆண்டில் நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் மேலும் இரண் டு முக்கிய இடங்களும் கணி டுபிடிக் கப் பட்டுள்ளன. இங்குள் ள பொருள்களைப் பாதுகாப்பது சம்பந்தமாக ஈரானின் புராதனப் பொருள் ஆய்வு மையத்துக்கும், ஈரானின் தண்ணிர் மற்றும் சக்திவள கம்பனிக்கும் இடையில் உடன்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளன.
புராதனப் பொருள் ஆய்வு மையம், மற்றும் பல் கலைக் கழகம் என்பவற்றைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட 15 குழுக்கள் இங்கு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டன இதன் பிறகே இந்தப் புராதனப் பெறுமதி மிக்கப் பொருள்களை நீருக்கு அடியில் இருந்து அகற்றுவதால் அவற்றின் இயல்பு நிலை பாதிக்கப்படக் கூடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே நீர் மற்றும் சக்திவளக் கம்பனி நீருக்கு அடியில் ஒரு நூதனசாலையை நிறுவ முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நீருக்கு அடியில் இருந்து அகற்றப்பட்ட பல பொருள்களும் இந்த நீருக்கு அடியிலான நூதனசாலையில் சேர்த்துக் கொள்ளப்படும்.

Page 45
յT151 毁匈Qf一@”á20任
|ய ஏவுகனைப் பொறிமுறை
ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் பலத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று நம்பப்படுகின்றது.
அண்மைக் காலங்களில் ஈரான் அதன் பாதுகாப்புப் பரிவில் பல திருப்பு முனைகளைக்
கண் டுள்ளது. பாதுகாப் பில் 59 UL JLO T 56 தங்கியிருப்பதை நோக்கி அது வேகமாக முன்னேறி வருகின்றது. இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் கடற்படைக்கு என பிரத்தியேகமான
கப்பல்களில் இருந்து ஏவும் ஏவுகணை முறையொன்று உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்து வைக் கப்பட்டது. 2010 இல் முற்றுமுழுதாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நீண்டதூர வீச்சு கொண்ட
ஆளில்லா விமானம் (UAV) இராணுவத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. “கரார்" என்ற
இந்த ஆளில்லா விமானம் தரையில்
-

Page 46
ğj Tjil <
உள்ள இலக்குகளை குறிவைத்து குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தக் கூடிய ஆற்றல் மிக்க யுத்தக் கருவிகளைச் சுமந்து செல்லக் கூடியது. மிகக் கூடுதலான வேகத்தில் நீண்ட தூரம் பறந்து செல்லும் ஆற்றலும் இதற்கு உள்ளது.
கடல் வள ஆய்வுக் கப்பல்
ஈரான் கடல்வள ஆய்வுகளை நடத்தக் கூடிய
புதிய ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றை முற்றுமுழுதாக உள்ளுரில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் பூர்த்தியாகும் பட்சத்தில் மத்திய கிழக்கின் முதலாவது கடல்வள ஆய்வுக் கப்பலாக இது அமையும். உள்ளுர் கம்பனிகளினதும், நிபுணர்களினதும் பங்களிப் புடனேயே இந்தக் கப் பல்
உருவாக்கப்படவுள்ளது.
ஈரானில் பல்வேறு அமைச்சுக்களைச் சேர்ந்த அதிகாரிகளும் ஈரானின் தேசிய கடல்வள நிலையத்தின் அதிகாரிகளும் கலந்து
கொண்ட ஒரு உயர் மட்டக் கூட்டத்தில் இது
 

>毁匈Qf一@”á20仆
சம்பந்தமான (ԼՔԼԳ6ւլ எடுக்கப்பட்டுள்ளது. கப்பலின் வடிவமைப்பு இதில் அமைய வேண்டிய அம்சங்கள் என பல விடயங்கள் இங்கு முடிவு செய்யப்பட்டன.
இந்தக் கப்பலைப் பாவிப்பதன் மூலம், ஈரான் அதன் கடல்வள ஆய்வு பற்றிய இலக்குகளை விரைவாக அடைந்து கொள்ள முடியும் என்று தேசிய கடல்வள நிலையத்தின்
த  ைல வ |ா வாறித் செகினி நம் பிக் கைத் தெரிவித்துள்ள
T方,
இந த ப பிராந்தியத்திலு
ள்ள ஏனைய
நாடு களு க் கு
35 L 6) 6) 6T LD
சம் பந்தமான ஆய்வுகளுக்கு இது ஒ ரு முன்மாதிரியாக
இரு க" கு ம
என்றும் அவர்
நம்பிக்கைத் தெரிவித்தார்.
கடலில் காணப்படும் உயிரியல், இரசாயன, பெளதிக பண்புகள் குறித்து ஆராயும் வசதிகளைக் கொண்டதாக இந்தக் கப்பல் அமையும் தண்ணீரின் மேல் பரப்பு, காலநிலை மாற்றங்களால் கடல் நீரில் ஏற்படும் பாதுகாப்பு, கடல் படுகையின் இயல்புகள், அதன் ஒலியமைப்பு மாற்றங்கள் என்பன உட்பட கடலோடு தொடர்புடைய இன்னும் பல சுற்றாடல் மாற்றங்கள் பற்றியும் ஆய்வு செய வ தறி காக இந தக க ப பல
உருவாக்கப்படவுள்ளது.

Page 47
351 151 <
FFரான் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட
சூரிய சக்தி மூலம் செயற்படும் மூன்றாவது காரை
அண்மையில் அறிமுகம் செய்துவைத்தது. Gazale -
1 என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பு, வடிவமைப்பு எல்லாமே முற்றுமுழுதாக ஈரானின் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் கை
வண்ணமாகும்.
இந்த சூரிய சக்தி கார் 150 கிலோ எடை
கொண்டது. Gazale - 1 என்ற இரண்டாவது காரைவிட இது நூறு கிலோ எடை குறைவானது. டெஹற்ரான் பல்கலைக் கழகத்தில் இந்தக் காரின் அறிமுக நிகழ்வு இடம் பெற்றது. ஈரானின் தேசிய சக்திவள முகாமைத்துவக் குழுவின் உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் காரில் பாவிக்கப்பட்டுள்ள DC வகை என்ஜின் அதற்கு தேவையான 97 வீத ஆற்றலை வழங்குகின்றது. மிகக் குறைந்தளவு சக்தி இந்தக் காரின் செயற்பாட்டுக்குப் பாவிக்கப்படுகின்றது என்பதே இதன் பொருளாகும்.
இந்தக் காரின் வேகம் மணிக்கு 120
 

> ஜனவரி - ஜூன் 2011
ய சக்தி கார்
கிலோமீட்டர் என்று வீதிப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை 150 கிலோ மீட்டராக அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சூரிய வெளிச்சம் கிடைக்கக் கூடிய ஒரு காலப்பகுதியில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் இந்தக் கார் 600 மைல் தூரம் பயணம் செய்யக் கூடியது.
ஈரானின் பல்கலைக்கழக மாணவர்கள் இம்மாத முற்பகுதியில் இன்னொரு சூரிய சக்தி காரையும் அறிமுகம் செய்து வைத்தனர். இது மணிக்கு 130 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. இதற்கு ஹாவின் (ஒளிரும் சூரியன்) என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.
Gazale - 2 சக்தி வாகனம் இவ்வாண்டு அக்டோபரில், அவுஸ்திரேலியாவில் இடம் பெறவுள்ள சூரிய சக்தி வாகனப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளது. நூற்றுக்கும் அதிகமான உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் இதில் பங்கேற்கவுள்ளன.

Page 48
O Óla ഹൃത്ത9
9) 6
சோமாலியாவுக்கு ஈரானின் நிவாரண உதவிகள்
தற்போது கடும் பஞ்சத்தக்கும் பட்டினிக்கும் முகம் கொடுத்துள்ள கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவின் மக்களுக்கு இரண்டாவது தொகுதி நிவாரணங்களை அனுப்பி வைக்க ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரானின் செம்பிறைச் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹஸன் பாகி இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.உணவுப் பொருள்கள் மற்றும் ஆரோக்கியப் பொருள்களைக் கொண்ட இந்த நிவாரணங்கள் விரைவில் சோமாலியாவுக்கு அனுப்பி வைக்கப்படும். முதலாவது தொகுதி நிவாரணத்தில் ஈரான் 60 தொன் எடை கொண்ட உணவு, மற்றும் மருந்துப் பொருள்களை சோமாலியாவுக்கு அனுப்பி வைத்தது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இந்த நிவாரணப் பொருள்கள் கப்பல் மூலமாக ஈரானின் செம்பிறைச் சங்கத்தின் ஊடாக அனுப்பப்பட்டன.
ஈரானின் அணுத்திட்டத்தை இனிமேல் நிறுத்த முடியாது
சமாதான நோக்கம் கொண்ட ஈரானின் அணுத்திட்டத்தை இனிமேல் யாராலும் நிறுத்த முடியாது என்ற கட்டத்தை அது அடைந்துள்ளதாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அரமச்சர் அலி அக்பர் சாலேஹற் தெரிவித்தள்ளார். ஈரானின் சமாதான நோக்கிலான அனுத்திட்டத்தை இனிமேல் நிறுத்தவும் முடியாது, அதை மீள் பரிசீலனை செய்யவும் முடியாது என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேணடும். ஈரான் இனிமேல் அதை நிறுத்தப் போவதும்

>260Qf一g”á201
0க அரங்கில் ஈரான்
இல்லை,என்று அவர் தெளிவாகக் கூறினார்.ஈரானின் அணுத் திட்டம் அடிப்படை நிலை, அவசிய நிலை என அனைத்துக் கட்டங்களையும் தாண்டிவிட்டது. அது தற்போது நாடு முழுவதும் பரவும் நிலைக்கு வந்துவிட்டது. ஈரானின் மர்கஸி மாகாணத்தில் அரக் நகரில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தடைகளால் ஈரான் தளர்ந்துவிடவில்லை
ஈரான் மீது உலக நாடுகள் பல தடைகளை விதித்த போதிலும், ஈரானின் வெற்றிகரமான முன்னேற்றத்தை அந்தத் தடைகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தள்ளார்.பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பிரதிப் பணிப்பாளர் மஸ்ஹர் அப்பாஸ் இர்னா செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தள்ளார். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் ஈரான் பல்வேறு கஷடங்களைத் தாண்டியுள்ளது. சுய முயற்சியில் தங்கியிருக்க வேணடும் என்ற அவர்களின் கொள்கை இன்று அவர்களை உறுதியான ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. சர்வதேச உதவி என்ற மாய வலை பின்னலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஈரான் இந்தத் தடைகளை பொன்னான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தியுள்ளது. இதனால் வெளிநாடுகளில் கையேந்தாத ஒரு நாடாக ஈரான் இன்று திகழ்கின்றது,என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Page 49
ğTğl <
ஈரானில் பசுமை சக்தி
சுற்றாடலுக்கு LDIG sig வகையில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு மின்சார சக்தியை உற்பத்திச் செய்வதில் Ցուգեւ] கவனம் செலுத்தவுள்ளது. இதற்கென மின் உற்பத்திக் காற்றாடிப் பண்ணைகளை நிறுவுவதில் ஈரான் Ցուգեւ] கவனம் செலுத்தி வருகின்றது. தற்போதைய நடப் பாண்டுக் குள் 500 மெகாவொட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய அளவுக்கு காற்றாடிப் பண்ணைகள் விருத்தி செய்யப்படும், என்று ஈரானின் சக்தி வளத்துறை பிரதி அமைச்சா மொஜ்தபா மெஹற்சாத் தெரிவித்துள்ளார். மீள் சக்தி மூலமான இந்த மின்சார உற்பத்தி ஊடாக ஈரான் தனது மின்சாரத் தேவையில் மூன்று வீதத்தைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. 2015ம் ஆண்டளவில் இந்த முறை மூலம் 5000 மெகாவொட்ஸ் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதே, ஈரானின் இலக்கு என்று சக்தி வளத்துறை அரமச்சர் மாஜித் நம்ஜ" ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அல் குர்ஆனின் பாதையே மீட்சிக்கு ஒரே வழி
சகல தேசங்களும், முழு மனித குலமும் மீட்சி பெற வேண்டுமானால், அதற்கான ஒரே வழி அவர்கள் அல் குர்ஆனின் பாதையை தெரிவு செய்வதே என்று ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி மஹற்மூத் அஹற்மதி நஜாத் தெரிவித்துள்ளார்.டெஹற்ரானில் 19வது சர்வதேச அல்குர்ஆன் கண்காட்சியை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துப் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். முஸ்லிம் தேசங்களில் எழுச்சி அலை நாளுக்கு நாள் விரிவடைந்து செல்கின்றது.மனித குலத்தின் எதிரிகளால் இந்த எழுச்சி அலைகளுக்கு முகம் கொடுக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக உண்மையைத் தேடும் பண்பு ஈரானிய மக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையிடம் அதிகரித்து வருகின்றது. குர்ஆனின் போதனைகளை இளைய சமூகம் தங்களுக்குள் உள்வாங்கிக் கொள்வதன் மூலம் சர்வதேச அரங்கில்

>2mQT一g”á201
அவர்களால் ஆற்றல் மிக்க பங்களிப்பை வழங்க முடியும் என்று ஈரான் ஜனாதிபதி கூறினார்.
முஸ்லிம் தலைவர்களுக்கு வாழ்த்து
முஸ்லிம்களின் புனித றமழான் மாதத்தின் வருகையை முன்னிட்டு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி மஹற்மூத் அஹற்மதி நஜாத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.இந்த றமழான் மாதத்தில் முஸ்லிம்களின் ஐக்கியத்தை வலியுறுத்தியுள்ள அவர் முஸ்லிம்களால் உலகம் முழுவதும் சமாதானத்தையும்,நியாயத்தையும் ஸ்தாபிக்க முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள சகல முஸ்லிம் தலைவர்களுக்கும்,நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்க இந்த றமழான் மாதத்தில் வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.
ஆன்மிகத் தலைவரின் நிதி உதவி
சோமாலியாவில் பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லாஹற் செய்யித் அலி காமெய்னி 200 மில்லியன் றியாழ்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.சோமாலியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கும் வகையில் இந்தத் தொகை ஈரானின் செம்பிறைக் கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக ஆன்மிகத் தலைவரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
முஸ்லிம்களின் பிரச்சினைக்கு ஒரேயொரு தீர்வு அல்குர்ஆன் LDGBCSLD
உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரேயொரு தீர்வாக அமையக் கூடியது அல்குாஆன்
மட்டுமே என்று ஈரான் இஸ்லாமியக்

Page 50
துர்து 4
குடியரசின் ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லாஹற் காமெய்னி கூறினார். புனித றமழான் மாதத்தின் முதல் நாளன்று மக்கள் மத்தியில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.குர்ஆன் ஒதுபவர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தினரை நண்பகல் வேளையில் சந்தித்துப் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். அல்குர்ஆன் மனித குலத்தின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியது. அதுவே மனித குலத்துக்கான வழிகாட்டியும் கூட, அல்குர்ஆனை தமது வாழ்க்கையில் செயல்படுத்துவதன் மூலம்,முஸ்லிம் நாடுகளின் சகல பலவீனங்களையும்,பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்று அவர் கூறினார்.
புனிதறமழானில் குர்ஆன் வாரம்
புனித றமழான் மாதத்தில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 29 குர்ஆன் வாரங்களை அனுஷ்டிக்கவுள்ளதாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாசார மற்றும் உறவுகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த அமைப்பின் தலைவரான மொஹமட் பாகிர் கொரம்ஷாட் இது பற்றி மேலும் கூறுகையில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் பிரிட்டன், சுவீடன், பிரான்ஸ், கனடா, ரஷ்யா, துருக்கி, பாகிஸ்தான், மலேஷியா,டுனீஷியா, மற்றும் கென்யா உட்பட பல நாடுகளில் இந்த றமழான் மாத குர்ஆன் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது என்றார்
லண்டனில் ஈரான் திரைப்பட விழா
இவ்வருடம் நவம்பர் மாதம் 18ம் திகதி முதல் 26ம் திகதி வரை ஈரானின் திரைப்பட விழா லண்டன் நகரில் இடம்பெறவுள்ளது.ஈரானின் முழு நீள திரைப்படங்கள்.ஆவணத்திரைப்படங்கள்.மற்றும் குறுந் திரைப்படங்கள் என்பன இங்கு காண்பிக்கப்படவுள்ளன. பிரிட்டனில் வருடாந்தம் இடம்பெறும் ஈரானியத் திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. UKIF என்ற இலாப நோக்கற்ற அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. கலாசார பண்முகத்தன்மையை மேம்படுத்தும் வகையில் ஒரு அறிவு சார் நிகழ்வாக இந்த திரைப்பட விழா இடம்பெறவுள்ளது.

>2mQf一2”á201
இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு பதிலடி
இந்தப் பிராந்தியத்தில் ஈரான் பாதகங்களை ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கைக் கொணடுள்ளது என்று இஸ்ரேலிய பிரதமர் வழிமோன் பெரஸ் தெரிவித்திருந்த குற்றச்சாட்டை ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளியுறவுப் பேச்சாளர் ஹாமின் மெஹற்மான் பராஸ்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சியோனிஸ் அரசுத் தலைவர்களால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களும்,ஆத்திரமூட்டும் நடவடிக்கைளும் தான் இந்தப் பிராந்தியத்திலேயே அமைதிக்கும், சமாதானத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஈரானைப் பற்றி முழு உலகத்துக்கும் தெரியும்.அதேபோல் இந்த சட்ட விரோத சியோனிஸ் அரசு இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கு எந்தளவு பாதகமாக இருந்து வருகின்றது என்பதும் எல்லோருக்கும் தெரியும் என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் தொலைக் காட்சிகளில் ஈரானியத் திரைப்படங்கள்
புனித றமழான் நோன்பு காலத்தில் அப்கானிஸ்தான் தொலைக்காட்சிகளில் ஈாானில் தயாரிக்கப்பட்ட சமயம் சார்ந்த திாைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளன. அரச தொலைக்காட்சி சேவையும் உள்ளது. இவற்றிலேயே றமழான் மாதத்தை முன்னிட்டு ஈரானியத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவை சமய ரீதியான வரலாற்றுத் திரைப்படங்களாகும். ஆப்கானிஸ்தானிலும் பெரும்பாலானவர்கள் ஈரானிய மொழி பேசுவதால் இந்தத் திரைப்படங்கள் யாவும் மொழிமாற்றம் இன்றி நேரடியாக ஒளிபரப்பாகி வருகின்றன.

Page 51
இன் றைய உலகச் சூழலில்
வெளிநாடுகள் பாதுகாப்பாக முதலீடு செய்வதறகுரிய நாடுகளுள் ஒன்றாக ஈரான் இஸ்லாமியக் குடியரசுத் திகழுகின்றது. டெற்ரானில் அண்மையில் இடம்பெற்ற எண்ணெய் வளக் கண்காட்சியை திறந்து வைத்துப் பேசிய ஈரானின் உப ஜனாதிபதி மொஹமட் ரெஜா ரஹிமி இவ்வாறு கூறினார்.
6வது சர்வதேச எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு மற்றும் பெற்றோல் இரசாயனக் கண்காட்சி, அண்மையில் தெஹற்ரானில் இடம்பெற்றது. இந்தத் துறையில் நடைமுறைச் சாத்தியம் மிக்க புதிய தொழில்நுட்பம் ஒன்றையும் ஈரானியக் கம்பனி ஒன்று இந்தக் கண்காட்சியில் அறிமுகம் செய்துவைத்தது.
 

>毁匈Qf一@”á201
ாடுகள் முதலீடு செய்ய
ாடு ஈரான்
எண்ணெய் உற்பத்தி துறையின் ஏற்ற இறக்கங்கள் பற்றி வெளிநாட்டுக் கம்பனிகளுடன் தாக்க ரீதியானதும், அர்த்தபூர்வமானதுமான
பேச்சுவார்த்தைகளுக்கு F্যT6র্তা தயாராக உள்ளது என்றும், சக்திவளப் பாதுகாப்பின் அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தின் மேம்பாடு கருதி இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளது என்று, பெற்றோல் வளத்துறை அமைச்சர் செய்யித் மசூம்
மிர்காஸ்மி கூறினார்.
சக்திவளப் பாதுகாப்பு உலகில் வெற்றிகரமான நிலையில் இருக்க வேண்டியது
அவசியமாகும் . ஈரானுக்கும் 6J 60) 60T ul
நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு
மற்றும் கலந்துரையாடல் என்பன மூலம்,

Page 52
ġjTIġġI K
இறைவனால் வழங்கப்பட்டுள்ள இந்த சக்திக் கொடை  ைய உலகளினி சகி தரி வள ப் பாதுகாப்புக்குப் பயன்படுத்த முடியும் என்று ஈரான் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான இந்த 16வது சர்வதேச மாநாடு மிகவும் உணர்வுபூர்வமான 69 (b. காலகட்டத்தில் இடம்பெறுகின்றது. முக்கியமாக ஈரானின் எதிர்கால அபிவிருத்தித்திட்ட இலக்குகளும் இதனோடு தொடர்புபட்டுள்ளன. இந்த சர்வதேசக் கண் காட்சியானது மத்திய கிழக் கில் பிராந்தியத்தில் நடைபெறும் இந்த வகையைச் சார்ந்த மிகப்பெரிய கண்காட்சியாகும். டெற்ரானில் ஏப்ரல் 15 முதல் 19வரை நான்கு தினங்கள் இந்தக் கண்காட்சி இடம்பெற்றது.
இம்முறை இந்தக் கண்காட்சியில் பங்கேற்ற வெளிநாட்டுக் கம்பனிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட 20 வீதம் அதிகரித்துக் காணப்பட்டதாக கணகாட்சி முகாமையாளர் தெரிவித்துள்ளார். இம்முறை 40 நாடுகளைச் சேர்ந்த 1550 கம்பனிகள் இதில்
கலந்து கொணி டன. வெளிநாடுகளைப்
 

>毁匈Qs一@”á201
பொறுத்தமட்டிலும் கூட கடந்த ஆண்டுகளை விட அதிகமான Ց|6II6) நாடுகள் இதில்
பங்குபற்றியுள்ளன.
எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான
உற்பத்தி, விநியோகம், மற்றும் அவை சம்பந்தமான அரசுசார் நிறுவனங்களே இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டன இதில் உள்நாட்டுக் கம்பனிகள் கணிசமான அளவு கலந்து கொண்டமை பெருமைக்குரியதாகும்.
இந்தக் கண் காட்சியில் ஈரான் கம்பனிகளின் காத்திரமானப் பங்களிப்பானது, எண்ணெய் வளத் துறையில் இஸ்லாமியக் குடியரசின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ளது. தன்னம்பிக்கை மற்றும் தமது வளங்களில் தங்கியிருத்தல் என்பன காரணமாக இந்த உள்ளுர் கம்பனிகள் சர்வதேச தடை என்ற LDT60)ULI60)U தகர்த்தெரிந்துள்ளன. இந்தக் கண்காட்சி பூமியானது இம்முறை 71 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியிருந்தது. நடந்து முடிந்த 15 கண்காட்சிகளையும் விட இந்த 16வது கணகாட்சியானது தரம், தகுதி, என எல்லாப் பரிவுகளிலும் சிறந்து விளங்கியது என்பதே
எல்லோரினதும் கருத்தாகும். SO

Page 53
IT (
அக்பர் தெஹற்குதா மற்றும் பஹார் போன்றோரின் வருகையால் நிரம்பி வழியும். பர்வீனின் தந்தை, எடிஸமல்மொல்க் அரபு மற்றும் பிரஞ்சு மொழிகளிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றிருந்தார். அதனால் அந்தக் காலத்தில் கய்ரோ, டமஸ்கஸ், பக்தாத், கோகஸஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வெளியிடப்பட்ட நூல்களையும் இவரின் வீட்டில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. இலக்கிய ஆர்வலர்கள் இவரின் வீட்டை நாடி வர இது ஒரு முக்கிய காரணமாகும். பர்வீன் தனது தநதையின் உன்னிப்பான கண்காணிப்பு மற்றும் கல்வி, இலக்கிய சுற்றாடல், வழிகாட்டல், என ப வறி றி ன கழி பேணுத லாக வளர்க்கப்பட்டவர். இது அவருக்கு தேவையான கல்விசார் முதிர்ச்சியை ஆரம்பகாலத்திலேயே தேவையான அளவுக்குக் கொடுத்திருந்தது. அதனால் அவர் அந்தக் காலத்தின் சிந்தனாவாதிகளின் எண்ணக் கருக்களுக்கும், இலக்கிய நயங்களுக்கும் மிக இலகுவாகவே பழக்கப்பட்டுப் போனார். பர்வீன் தனது தந்தையிடமிருந்தே அரபு மற்றும் பாரசீக மொழிகளைக் கற்றுக் கொண்டார். பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக அவர் தனது தந்தையிடம் கற்றுக் கொண்டவை அவருக்கு பெரிதும் உதவியது. 1923ல் பர்வீன் 18 வயதாக இருந்த போது உயர் கல்வி பட்டம் பெற்று ஆசிரியையாகவும் தொழிலைத் தொடங்கினார்.
அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து தனது தந்தையின் உறவினரான ஒரு பொலிஸ் அதிகாரியைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்தத் திருமண வாழ்வு நீடிக்கவில்லை. கணவனிடம் காணப்பட்ட சில கெட்ட பழக்கங்கள் காரணமாக 1935 இல் அவர் விவாகரத்துப் பெற்றுக்கொண்டார்.
பர்வீனிடம் ஏழு அல்லது எட்டு வயதாக இருந்த போதே கவிதை புனையும் ஆற்றல் காணப்பட்டது. அவரின் தந்தை இந்த ஆற்றலை மேலும் தட்டிக் கொடுத்தார். 1921 - 1922 காலப்பகுதியில் பஹார் என்ற பாரசீக மொழி

>2qQf一@”á201
சஞ்சிகையால் அவரின் கவிதைகள் முதற் தடவையாக பிரசுரமாயின. பர்வீனின் முதலாவது கவிதை நூல் 1935இல் திய்வான் என்ற பெயரில் வெளிவந்தது. அதில் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு கவிதை வடிவங்களில் 156 கவிதைகள் அடங்கியிருந்தன. அவரின் கவிதைகள் முற்றுமுழுதாக பாரசீகத்தின் பாரம்பரிய மரபுகளைத் தழுவியே காணப்பட்டன. நவீன பாணியில் அவர் எந்தவிதமான அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை. பாரசீகக் கவிதைகளில் அன்றைய கால கட்டத்தில் நவீன மரபுகளும் புகுத்தப்பட்டு வந்த போதிலும் கூட, பர்வீன் அதில் எந்த அக்கறையும் செலுத்துவதில்லை. பாரசீகத்தின் அந்த கால பிரபல கவிஞர்களின் செல்வாக்கும் பர்வீனிடம் காணப்பட்டது. பாரசீகக் கவிதைகளில் "மொனசரே” அதாவது விவாதம் என்ற ஒரு புது யுக்தியையும் அவர் புகுத்தினார். பல்வேறு சமூகப் பின்னணிகளை அவர் இதன் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
இவற்றுக்கு அப்பால் பர்வின் இட்திஸாமி மிருகங்கள், பறவைகள், மலர்கள், மரங்கள் என பல இயற்கைப் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு புதிய எண்ணக்கருவில் L ]6u) கவிதைகள் படைத்தார். இவற்றின் ஆழமான அமைப்பு முறை அன்றாட வாழ்வு முறை என்பவற்றை புதிய கோணத்தில் முன்வைத்தார். சமூகத்தில் நிலவிய அவலங்களையும் அவர் தனது கவிதைகள் மூலம் சாடி, அந்த அவலங்களை சமூகம் புரிந்துகொள்வதற்கான 69 (5 கண்ணாடியாகவும் அவர் தனது கவிதைகளைப் பயன்படுத்தினார். கவிதை மூலமான கருத்துக்கள் பிரபல்யம் அடைய அடைய அவர் மெதுமெதுவாக வாழ்வும் மரணமும், சமூகநீதி, கல்வி, ஒழுக்கவியல் என பல துறைகள் பற்றிய தனது கருத்துக்களையும் முன்வைக்கலானார்.
1936இல் ஈரானில் கல்வி அமைச்சு பர்வீனுக்கு விஞ்ஞான கெளரவ விருதை
S
2

Page 54
ğTIğl K
வழங்கியது. இந்த விருது வழங்கப்பட்ட சில மாதங்களில் அவருக்கு கல்வி அமைச்சில் நூலகர் பதவியும் வழங்கி கெளரவித்தது. 1940ல் பர்வீன் தைபோயிட்டு காய்ச்சல் காரணமாக தெஹற்ரானில் மரணமானார். அவரது ஜனாஸா கும் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் மரணித்தாலும் பாரசீக இலக்கிய சமூகத்தில் அவரின் கவிதைகள் இன்னமும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. துரதிஷ்டவசமாக அவர் வாழும் காலத்தில் அவரின் படைப்புக்களுக்கு கிடைக்காத
In 96 Jટઠા
fரான் இஸ்லாமியக் குடியரசு தூதரகத்தின் சஞ்சிகையின் புதிய இதழ் இப்போது உங்கள் புதுப் பொலிவுடனும், புதுமையான பல அம்சங்க
எதிர்வரும் காலங்களில் இன்னும் பல புது கொள்ள நாம் எண்ணியுள்ளோம். அதில் இடமளிக்க நாம் முடிவு செய்துள்ளோம். இந்த உங்கள் கருத்துக்களை, ஆக்கபூர்வமான விட அனுப்புங்கள்
இந்த இதழில் நாம் இந்தப் பக்கத்தின் கீழ் பகு கருத்துக்களோடு இணைத்து அனுப்புங்கள். காலத்தில் இன்ஷா அல்லாஹற் உங்களுக்கு
என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்
உங்கள் எண்ணங்கள் எம்மை வந்து சேரு தகுதியானவற்றையும் தெரிவு செய்து எமது அடு
உங்கள் கருத்துக்களோடு மீண்டும் சந்திப்பே
பெயன
The Editor பெயர்
Thoothu,
முகவ
Cultural Section, Embassy of Islamic Republic of Iran (5T No 06. Sir Ernest de Silva Mavatha, தொட Colombo 07. தொன

>&ajQf一2”á201
அமோக வரவேற்பு அவரின் மரணத்துக்குப் பின் கிடைக்கத் தொடங்கியது. அவர் கொடுங்கோன்மைக்கும், அடக்கு முறைக்கும் எதிரானவர் என்பதை அவரின் படைப்புக்கள் இன்றும் உணர்த்தி நிற்கின்றன. அவற்றை பர்வீன் வன்மையாகச் சாடியுள்ளார் என்பதும் புலப்படுகின்றது. பர்வீனின் கவிதைகளில் அவற்றின் எண்ணக் கருக்களும் , அர்த்தங்களுமே பிரதானமானவை, தெய்வீகமும், ஆன்மீன உண்மையும் அவற்றில் இரண்டறக் கலந்துள்ளன.
கலாசாரப் பிரிவால் வெளியிடப்படும் தூது
கரங்களில் தவழுகின்றது. இந்தப் புதிய இதழ் 5ளுடனும் வெளிவந்துள்ளது.
மையான தகவல்களையும் தூதில் சேர்த்துக் வாசகர்களாகிய உங்கள் கருத்துக்களுக்கும்
தூது இதழை வாசிக்கும் நீங்கள் அது பற்றிய மர்சனங்களை, மற்றும் யோசனைகளை எழுதி
தியில் பிரசுரித்துள்ள கூப்பனை நிரப்பி உங்கள் அவ்வாறு அனுப்பும் பட்சத்தில்தான் எதிர் தூது இதழ் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும் (8ptlb.
ம் பட்சத்தில் அவற்றுள் தரமானவற்றையும், }த்த இதழில் பிரசுரிக்க ஆவன செய்வோம்.
ல் / மாணவன் .
ர்புகளுக்கு:
லபேசி இல.
ஞ்சல். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
s

Page 55
துTது <
ஐரேலி ரொடுகளைக் ஃவிரும்
2,0A)Ď00UĎ4ä2,0
விருது வென்ற ஈரானிய திரைப்பட படைப்பாளி அஸ்கர் பர்ஹாதியின் மிக அண்மைய வெளியீடான "நாதரும் சிமினும் - ஒரு பிரிவினை என்ற திரைப்படம் ஆறு ஐரோப்பிய நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது.
ஜூன்மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையில் ஜெர்மனி பிரிட்டன், நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்ஸர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் திரையிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ஒரு குடும்ப நாடக பாணியில்
உருவாக்கப்பட்டதாகும்.
இத்தாலியின் இந்தத் திரைப்படத்தின் விநியோக உரிமையை அந்த நாட்டின் பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான (5.5 L6LD
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே திரைப்படம் 2011 தென் கொரியாவின் 12வது ஜொயன்ஜூ சர்வதேச திரைப்பட விழா மற்றும் ஆர்ஜன்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா

> ஜனவரி - ஜூன் 2011
ॐ
ஆக ய வ ற, ற லு ம திரையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
"நாதரும் சிமினும் - ஒரு பிரிவினை என்ற திரைப்படம் ஏற்கனவே 2011 பேர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படக்கத்துக்கான தங்கக் கரடி விருதை வென்றுள்ளது.
இதில் பிரதான பாத்திரமேற்று நடித்தவர்களுக்கு சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான வெள்ளிக்
கரடி விருதும் கிடைத்தது.
திருமணமான ஒரு தம்பதி மன முறிவால்

Page 56
Tg5 (
விவாகரததுக்கு முயற்சி செய்யும் அதேவேளை, தமது ஒரே பிள்ளையின் எதிர்காலத்தை எண்ணியும் கவலைப்படும் வகையில் இந்தக்
கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை பிரதியை உருவாக்கியமைக்காக அஸ்கர் பர்ஹாதிக்கு மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆசிய பசுபிக் திரைக்கதை விருதுக்கான தொகையாக 25
ஆயிரம் அமெரிக் க டொலர் களை வழங்கியுள்ளது.
3 (Lp 35, பூகோள மற்றும் நிதிப் பிரச்சனைகளால் சவால்களை எதிர்நோக்கியுள்ள 争@ பிராந்தியத்தின் மக்களது. மிகவும் சாதாரணமான அன்றாட வாழ்க்கையைப் பற்றிய ஒரு அழகான மனிதாபிமான ஆய்வு” என்று இந்த திரைப்படத்துக்கான விருதுக்கான காரணம் பற்றி
மோஷன் பிக்சர்ஸ் விளக்கமளித்துள்ளது.
இந்தத் திரைப்படம் அடுத்த ஒஸ்கார் விருதுக்கு, சிறந்த பிறமொழி திரைப்பட பிரிவில் முன் மொழியப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. என்று ஹொலிவூட் றிப்போர்ட் சஞ்சிகை எழுதியுள்ளது.
ਪੁD6ਹੀêg ரைப்பட விழா 羲
"..
மூனிச் நகரில் இடம்பெற்ற 29வது சர்வதேச திரைப்பட விழாவில் ஈரானின் பிரபல இயக்குனர்
 

> ஜனவரி - ஜூன் 2011
அலிரஸா தாவூத் நெஜாத்தின் SALVE என்ற திரைப்படமும் திரையிடப்பட்டது. 2010 - 2011 காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 60 திரைப்படங்களில் வரிசையில்
இதுவும் இடம்பெற்றுள்ளது.
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான ஒரு இளவயதுப் பெண் வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கிறாள். அவள் மீது தீராத பாசம் கொண்ட அவளின் பாட்டி அவளை நிழல் போல் பின்தொடர்ந்து அவளை ஆபத்திலிருந்து மீட்டு எடுக்கின்றாள்.
இதுதான் கதையின் சுறுக்கம் இன்றைய இளைய தலைமுறையினர் தமது பெற்றோரை விட பாட்டன் மற்றும் பாட்டிமாருடன் அதிக நெருக்கம்
கொண்டவர்கள் என்பதையே இயக்குனர்
விளக்க முற்படுகின்றார்.
சில வேளைகளில் பெற்றோரை விட இளைய தலைமுறையினரை பாட்டன், பாட்டிமாரால் ஆபத்திலிருந்து மீட்டெடுக்க முடியும் என்பதை அவர் இந்தக் கதையின் மூலம் விளக்க முற்படுகின்றார்.
இயக்குனர் அலிரஸா தாவூத் நஜாத் தனது 17வது வயதிலேயே ஒரு பிரதி எழுதுனராக சினிமாத் துறையில் பிரவேசித்தவர். அவர் இயக்குனராகவும் தனது திரைப்படங்களின்
தயாரிப்பாளராகவும் է 16Ù முகங்களைக் கொண்டவர். ஜூன் 24 முதல் ஜூலை 2 வரை மூனிச் திரைப்பட விழா இடம்பெற்றது.
பொம்மலாட்டம்
ஈரானின் பொம்மலாட்டக் கலைக்கும், பொம்மலாட்ட கலைஞர்களுக்கும் ஐரோப்பாவில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் பார்சலோனா நகரில் இடம்பெற்ற வருடாந்த

Page 57
ğjğ5 <(
பொம்மலாட்டத் திருவிழாவான TOT திருவிழாவில் பங்கேற்க இம்முறை ஈரானியக் கலைஞர்களுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது.
மார்ச் மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற பார்சலோனா பொம்மலாட்டத் திருவிழாவில் ஈரானியக் கலைஞர்களின் நான்கு நிகழ்வுகள் இடம்பெற்றன. உலக பொம்மலாட்டக் கலை தினத்தை முன்னிட்டு (மார்ச் 21) இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
2008 ஆம் ஆண்டில் ஈரானின் 12வது மொபாரக் சர்வதேச பொம்மலாட்ட அரங்கத் திருவிழாவில் ஜூரி மாரின் விசேட விருதுகளை வென்ற நரி க ழ வுகளே இங் கு மரீன டு ம
9 JEGabsibou L601. The Earth and the Universe என்ற தொனிப் பொருளிலேயே இந்த பொம்மலாட்டம் அமைந்திருந்தது.
பாரசீகக் கவிஞரும் தத்துவ வியலாளருமான ஜலாலத்தீன் மொஹமட் பல்கி என்பவரின் கவிதைத் தொகுதியை அடிப்படையாகக் கொணர் டே இந்த பொம் மலாட் டம் வடிவமைக் கப்பட்டிருந்தது. இஸ்லாமிய இறையியல் மற்றும் பாரசீக இலக்கியம் என்பவற்றின் கலப்பே ஆறு தொகுதிகளைக் கொண்ட மஸ்னவி என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும்.
ஸ்பெயின் பார்வையாளர்களை இந்த பொம்மலாட்டம் வெகுவாகக் கவர்ந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.
ஈரான் இசைக்கலைஞருக்கு அமெரிக்கவிருது
ஈரானின் பிரபல இசைக் கலைஞர்

>2匈Qf一@”á201
கீகோஷரோ போர்நஸேரிக்கு (Keikdriw
Pournazeri) அமெரிக்கா, கெளரவ சான்றிதழ்
வழங்கி மரியாதை செலத்தியுள்ளது.
சென் பிரான்ஸிஸ்கோ நகரமற்றும் மாநில கண்காணிப்பாளர் சபை இந்த கெளரவத்தை வழங்கியுள்ளது. பாரசீகக் கலாசாரத்தைப் பரப்புவதில் குறிப்பாக ஈரானின் புத்தாண்டான நோரோஸ் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதில் அவர் ஆற்றிய பணியை மெச்சியே இந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இசைமேதை அண்மையில் அமெரிக்காவில் நோரோஸ் பண்டிகையை உள்ளடக்கிய 69 (5 இசைப் பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்படதக்கது. லொஸ்ஏன்ஜல்ஸ், வாஷிங்டன், நியுயோர்க், உட்பட பல அமெரிக்க நகரங்களில் இந்த இசைப் பயணத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்த இசைப் பயணத்தில் போர்நஸேரியுடன் பங்கேற்றவர்கள் பாரசீகப் பெருங் கவிஞர் மெளலானா ஜலாஹ”த்தீன் ரூமியின் கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுத்தமை ஒரு சிறப்பம்சமாகும்.
இந த இ ைசகி கு (55 (9 1977 இல ஸ்தாபிக்கப்பட்டது. ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின், இந்தியா, கனடா, நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் இந்தக் குழு வெற்றிகரமான இசைப் பயணத்தை மேற்கொண்டிருந்தது.
ஐரோப்பிய நாடக அரங்குகளில் ஈரானியக் கலைஞர்கள்
ஈரானின் புகழ்பூத்த மேடை நாடக இயக்குனரான அப்சானே மஹியானின்
Տ6

Page 58
ğ Ti <
Gybust 6ft 605uigi D (56. IT60T White AS Moon (சந்திரனை போன்ற வெண்மை) என்ற நாடகம் பின்லாந்திலும், செக் குடியரசிலும் இடம்பெற்ற இரண்டு சர்வதேச விழாக்களில் மேடை ஏறியது.
பின்லாந்தின் இமாத்ரா நகரில் இடம்பெற்ற எட்டாவது கறுப்பு வெள்ளை நாடக அரங்க விழாவிலும், செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் இடம்பெற்ற ஒன்பது நாள் மேடை நாடக விழாவிலும் இந்த ஈரானிய மேடை நாடகம் அரங்கேறியது.
இது இசை, கவிதை, அங்க அசைவுகள், படக்காட்சிகள் என்பவற்றை உள்ளடக்கிய வித்தியாசமான ஒரு காதல் கதையாகும். என்று
தனது (3D60) L படைப்புக்கு விளக்க மளித்துள்ளார். இயக்குனர் அப்சானே மஹியான், இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளிலும் இது விரைவில் மேடை ஏறவுள்ளது.
மாற்று அரங்கக் கலைகளை ஊக்குவிக்கும் வகையிலே இவ்விரண்டு மேடை நாடக விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஆவணப்படமாகும் லிபிய புரட்சி
லிபியாவில் தற்போது தீவிரமடைந்துள்ள மக்கள் புரட்சியை மையமாகக் கொண்ட ஆவணத் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார்.
ஈரானின் பிரபல படத்தயாரிப்பாளரும், படப்பிடிப்பாளருமான ரெஸா போர்ஜி, பிராந்திய ரீதியான சமகால நிகழ்வுகளையும், உலக நிகழ்வுகளையும் படம் பிடிப்பதில் புகழ் பெற்றவர் ரெஸா போர்ஜி.

>&aaf一毁”á20H
இந்த ஆவணத் திரைப்படத்தின் முதற்கட்டமாக அவர் லிபியாவில் கடாபி ஆதரவு படைகளுக்கும், கிளாச்சியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி, அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து அவர் களிடமிரு நீ து தகவல களை தி திரட்டவுள்ளார். பின்னர் மோதல்களால் மிக (3LDTöFuDTäbü பாதிக்கப்பட்ட பொங்காஸ் நகருக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தனது திரைப்படத் திட்டத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
பெங் காஸியில் அவர் மக்கள்
செயற்பாடுகளை நேரடியாகப் Lu L. Lö பிடிக்கவுள்ளார். அத்தோடு பலரையும் சந்தித்து நேர்காணல்களையும் நடத்தவுள்ளார்.
இதுவரை உலகில் இடம்பெற்ற 14 பிராந்திய
மோதல்களை இவர் ஆவணப்படுத்தியுள்ளார்.
1980 - 88ல் இடம்பெற்ற ஈரான் ஈராக் யுத்தம் பற்றிய விவரணத் திரைப்படம் ஒன்றை உருவாக்கியதன் மூலம் இவர் இந்தத் துறைக்குள் பிரவேசித்தார். இந்த யுத்தம் தொடர்பான பெருமளவு புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார்.
2 0 0 6 இ ல’  ெல ப ன (ா ன ல’ மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் 33 நாள் தாக்குதலை மையமாகக் கொண்ட விவரணச் சித்திரம் ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார்.
பொ ஸ னரி யா ஹொ ஸ கோ வரி னா , ஆப்கானிஸ்தான், F্যTab', கொசோவோ, செச்னியா, சூடான், சோமாலியா, கானா ஆகிய நாடுகளின் மோதல் களையும் இவர் ஆவணப்படுத்தியுள்ளார்.
S
7

Page 59
ஸ்பெயின் நூதன ஈரானின் பொம்பை
Uெபெயினில் பார்சலோனா நகரில்
உள்ள டொலஸ்ஸா சர்வதேச பொம்மைகள் நூதனசாலைக் கு ஈரானின் பாரம் பரிய பொம்மையொன்று அண்மையில் அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஈரானின் மேடை நாடகங்கள் இயக்குனர் ஸஹற்ரா சப்ரி இந்த பாரம்பரிய பொம்மையை அன்பளிப்புச் செய்தார். இந்த அன்பளிப்பு நிகழ்வின்போது ஸஹற்ரா சப்ரி தனது
"Earth and the universal" 6T6p BITL35560)35ub அங்கு மேடையேற்றினார். ஈரானின் பாரம்பரிய "பஹற்லவென் கச்செல்” (துணிகர வீரன்) என்ற பொம்மைதான் ஸ்பெயின் நூதனசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
டொலஸ்ஸா சர்வதேச பொம்மைகள்
நூதனசாலையானது பல்வேறு நாடுகளையும்
சேர்ந்த வித் தியாசமான பாரம் பரிய
 

>粤匈Qf一@”á201
பொம்மைகளைச் சேகரித்து வைத்திருக்கும் ஒரு நிலையமாகும். இதற்கு முன் ஈரானின் இன்னொரு மேடை நாடக இயக்குனரான பெஹற்ரோஸ் கரீப்போர் என்பவரும் இந்த நிலையத்துக்கு ஈரானிய பொம்மை ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளார்.
ஸ்பெயினில் மேடை ஏற்றப்பட்ட "Earth
and the Universal" b|TL355g dig, Ló353 fpbgs வரவேற்பு கிடைத்தது. பார்சலோனாவிலும், டொ லஸ் லா வரிலும் இந த நாடக ம மேடையேற்றப்பட்டது. சர்வதேச ரீதியாக
அனுஷ்டிக்கப்படும் SD 6) is பொம்மைகள் தினத்தை (மார்ச் 21) முன்னிட்டே ஈரானிய கலைஞர்களின் ஆக்கங்கள் ஸ்பெயினில் மேடையேற்றப்பட்டன. ஈரானின் அரங்கக் கலை மற்றும் பொம்மலாட்டம் என்பன தொடர்பான செயலமர்வு ஒன்றையும் ஸ்பெயினில் ஹஸ்ரா சப்ரி நடத்தினார்.
58

Page 60
jTIġI Kit
ஈரானின் அணுத்திட்டத்தை எதிர்க்கும்
வகையிலான ஆவணச் சித்திரம் ஒன்று கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது. "இரோனியம்” என்று இந்த ஆவணச் சித்திரத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. (Bu_]|Tiાં ઠં பல்கலைக் கழகத்தில் செயற்படும் ஈரானின் மனித உரிமைக் கழகம் இந்தத் திரைப்படத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த மனித உரிமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை கனடாவின், டொரன்டோவில் பாரசீக மொழியல் வெளிவரும் பதி திரிகையான ஹ ம ஷஹ ரியரி ல பிரசுரமாகியுள்ளது. ஈரானின் சமாதான நோக்கிலான அணுத்திட்டத்துக்கு எதிராக தவறான நோக்கில் மக்கள் கருத்தை திரட்டும் முயற்சியில் மேற்குலகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு ஆதரவளிக்கும் ஒரு செயற்பாடாகவே இந்த ஆவணத் திரைப்படம் அமைந்துள்ளது. அது மட் டுமணி றி மேற் குலக நாடுகளின் ஆத்திரத்தைத் தூண்டி, ஈரானுக்கு எதிராக ஒரு இராணுவ நடவடிக்கைக்கு தூபமிடும் வகையிலும் இந்த "இரேனியம்” என்ற ஆவணச் சத்திரம் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 

> ஜனவரி - ஜூன் 2011
இந்த ஈரான் எதிர்ப்பு ஆவணத் திரைப்படத்துக்கு தீவிர போக்குடைய யூத அமைப்பான ஹஸ்பரா அனுசரனை
வழங்கியுள்ளது. இந்த இயக்கத்தோடு சில மா ன வ |ா க ளு ம ஒ த து  ைழ த து ச செயற்பட்டுள்ளமை வெட்கக் கேடானது என்று அந்த அறிக்கை மேலும் சாடியுள்ளது.
ஈரானின் அணுத்திட்டம் மேற்குலகுக்கு பாதகமானது என்பதை விளக்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சியே இந்த ஒரு மணிநேர ஆவணத் திரைப்படம். அமெரிக்கா, கனடா, ஆகிய நாடுகளில் இது திரையிடப்பட்ட பின் பாரிய சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அரசும் இதை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஈரான் பற்றிய மித மிஞ்சிய அச்சத்துக்கு கனடா, தூபமிடுவதை இது தெளிவாக சுட்டிக் காட்டுவதாக F্যT6ঠা தெரிவித்துள்ளது.
கனடாவின் சகல நூலகங்களிலும், சுவடிகள் கூடத்திலும் இந்த ஆவணத் திரைப்படத்தை காட்சியிடுமாறு கனடாவின்
மரபுரிமைகள் அமைச்சர் கோர்மூர் பணிப்புரை
வழங்கியுள்ளார்.

Page 61
ğTği 4
குளிர்கால விளைய
ஈரான் முன்
இவ்வாண்டு ஜனவரி மாதம் கடைசிப்
பகுதியில் கஸக்கஸ்தானில் அல்மடி நகரில் ஆசிய பிராந்திய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றன. பெப்ரவரி மாதம் முதல் வாரம் வரையில் நீடித்த அந்தப் போட்டி கஸக்கஸ்தானில் இடம் பெற்றமை இதுவே முதற்தடவையாகும். சோவியத் யூனியனிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் கஸக்கஸ்தானில் இடம் பெற்ற மிகவும் கோலாகலமான விளையாடடுப் போட்டியும் இதுவேயாகும். 26 நாடுகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றன. பஹற்ரேன், கத்தார், சிங்கப்பூர் என்பன இதில் முதற்தடவையாகக் கலந்து கொண்டன.
இந்த குளிர்காலப் போட்டித் தொடருக்கான தீபம், உத்தியோக பூர்வமாக குவைத்தில் உள்ள குவைத் கோபுரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டி இடம் பெற்ற அல்மடி நகருக்கு இந்தத் தீபம் கொண்டு செல்லப்பட்டது. கஸக்களில்தானில் எல்லா நகரங்களையும் இந்த தீபம் 16 தினங்களாக வலம் வந்தது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டியொன்றுக்கான பெரும்பாலான அம்சங்கள் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டன. இவற்றுக்கு மேலதிகமாக சில புதிய போட்டிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆசிய குளிர்காலப் போட்டிகளின் பதக்க

>%qQf一%”á201
ாட்டுப் போட்டிகளில்
ானிலையில்
அட்டவணையில் கஸக்கஸ்தானும், ஈரானுமே முன்னிலையில் திகழ்ந்தன. ஈரான் வீர வீராங்கனைகள் இந்த ஆசிய குளிர்காலப் போட்டியிலும் , அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி பத்துப் போட்டிப் பிரிவுகளில் பதக்கங்களை வென்றனர். ஆசிய குளிர்காலப் போட்டிகளில் ஈரான் பதக்கங்களை வென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை தாய்லாந்தில் இவ்வாண்டு முற்பகுதியில் அந்த நாட்டு மன்னரின் 80ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆசிய சைக்கிளோட்ட சாம்பியன் சிப் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது 18வது ஆசிய கனிஷ்ட சைக்கிளோட்ட சாம்பியன்ஷிப் போட்டி என அழைக்கப்பட்டது. சர்வதேச சைக்கிள் யூனியனின் நவீன சட்டதிட்டங்களுக்கு இசைவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் போட்டித் தொடரில் ஈரானிய சைக்கிளோடட்ட வீரர்கள் மிகத் திறமையாகப் பங்கேற்று 11 பதக்கங்களைத் தட்டிக்கொண்டனர். இவற்றுள் இரண்டு தங்கப் பதக்கங்கள் ஐந்து வெள்ளிப் பதக்கங்கள் ஏனையவை வெண்கலப் பதக்கங்கள். இது ஈரான் சைக்கிளோட்ட அணிக்குக்
கிடைத்த அமோக வெற்றியாகும்.

Page 62
mpetition an
 


Page 63
Registered in the Department of Post o
Qకా
ܠ ܫ ܢ ܐ ܫ ܢ ܘܐ
 

f Sri Lanka under No. QD/121/NeWS/ 2010