கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.10.03

Page 1
Registered in the Department of Posts of Sri Lanka und
சமூக அவலங்களை துணிச்சலுடன் வெளி
ஒரு பொல்லாப்புமில்லை
(காத்திருப்பு O இருக்கை 27 O3 ஒக்டோபர் 20 விலை: ரூபா 5
O
நேரடி ரிப்போர்டe
கிளிநொச்சி மருத்துவ முகாம்
 
 
 
 

er No: QD/146/News/2011
Y L L LS LSLSLS LLTLLL SS TT SS TTCC
L.Liouglao

Page 2
தொடர்புகளுக்கு.
(5) ვესტ
TJ Lib
LAF I O SISO 856 65N.Dessio : Oll 2585I90
LanaDITA Shasas
weeklyirukkiramGgmail.com
செய்திகள்டங்கள் newsirukkiramGogmail.com
விழர்சனங்குள்/ஆலோசனைகள் irukiromG)gmail.com
serabLuguesa
○|ーご22アー○
sGCBuneral Os32278
இனையத்தளம் Www.irukkirom, k
தபால் முகவரி
O3, 6LITMILeõ&eeb கொழும்பு-07.
பொலிஸ் மற்றும் படை யினர் முறையாகச் செயற் பட்டால் யாழ் மாவட்டத்
தில் கிறீஸ் மனிதன் மற் றும் ஏனைய அசம்பா விதங்கள் நடைபெற மாட்டாது. சமூகத்தின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளில் ஏற்பட்ட தளர்வு பெற்றோர்களின் கவலையினம், என்பவற்றால் இவ்வாறான சம்பவங் கள் இடம்பெறுகின்றன. பொலிஸார் மக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்கின்றார்களே தவிர எந்த விதமான நடவடிக்கைகளும் எடுப்ப தில்லை
இே
இப்படிச் செ
1. Y
அர்த்தமுள்ள வகையில் ஐநாவுடன் பேசுவதற்கு
இலங்கை அரசு ஒருபோ தும் வெட்கப்படவில்லை. நியூயோர்க்கிற்கான இந்தப்பயணம் குறித்து பெரிதும் மகிழ்கிறேன். இது மிகப்பயனுள்ள வகையில் அமைந் திருந்தது. எமது சந்திப்புக்கள் மூலமாக உண்மையான நிலவரத்தை அடுத்த வருக்குப் புரியவைக்க முடிந்தது
* ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ★27092011 (அமெரிக்காவின் டெய்லி எவ்ரி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் போது.)
அமெரிக்கா, கனடா போன்ற அரசுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தமையானது தமிழ் மக்களின் பிரச் சினை சர்வதேச மயப் படுத்தப்பட்டுள்ளதை தெட்டத்தெளி வாக வெளிக்காட்டுகிறது. தமிழ் மக்க ளின் விடுதலைப் போராட்ட வடிவங் கள் மாறலாம். ஆனால் கொள்கைமாறக் கூடாது. இந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தனது கொள் கையில் மாறவில்லை
* யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் ★22.092011 (பத்திரிகையாளர் சந்திப்பின்போது.)
* பா அரியநேத்திரன் எம்.பி. ★24.092011 (கல்முனையில் இடம்பெற்ற தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்.)
கொழும்பை அபிவி ருத்தி செய்யதிட்டமிடும் முன்பு ஐக்கிய தேசியக் கட்சி முதலில் தமது கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறி கொத்தவுக்கு மின் சாரத்தினை மீளப்பெற வழிசெய்ய வேண்டும். ஐக்கிய தேசியக்கட்சி தகுதி வாய்ந்த மேயர் வேட்பாளரை போட்டி யிடச் செய்யின் வெற்றிபெற வாய்ப்பி ருந்தபோதும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்னால் கட்டுப்படுத்த கூடியவர்களையே தேர்தலில் போட்டி யிட வைத்துள்ளார்
கிழக்கு மாகாணத் தைப்போல வடக்கை யும் பறித்துவிட அரசு கங்கணம்கட்டி நிற்கி றது. ஆயுதப் போராட் டம் தோல்வியடைந் துள்ள நிலையில் தமிழ்
மக்களைப் பிரதிநிதித்
துவப் படுத்துகின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற் கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் இனி எப்போதும் கிடைக்கப் போவ தில்லை
* பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
★2509.2011 (கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில்)
* தசித்தார்த்தன்-தலைவர் புளொட் ★2609.2011
(நீர்வேலியில் கு. வன்னியசிங்கத்தின் நூற்றாண்டுவிழா நினைவுப் பேருரை
நிகழ்த்தும்போது.)
நடைபெற்றுக்கொண் டிருக்கும் இராஜதந்திரப் போரில் நாம் விடயங் களை மிக அவதானமாக கையாள்வதன் மூலமே சர்வதேசநாடுகளின் ஆதர வைத் தக்கவைத்துக் கொள் ளமுடியும். இந்த யதார்த்த நிலைகளை உணர்ந்துகொண்டு எமது சர்வதேச ஆத ரவுத் தளங்களை உருவாக்கிகொள்ள
வேண்டும். இனிமேல் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைகளை நம்பமாட்டார்கள் என மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எதிர் பார்த்தது. ஆனால், தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையே ஏற்றுக்கொண் LTS
* மாவை சேனாதிராசா எம்.பி. ★2509.2011 (பிரான்ஸில் நடைபெற்ற உலகத் தமிழ்
பண்பாட்டியக்க சர்வதேச மகாநாட்டில்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் O3rd October 2011
ால்லுகினம் பாருங்கோ
ஒரம்
உலகின் எந்தவொரு நீதிமன்ற விசாரணையை யும் சந்திக்க நான் தயார் கேணல் ரமேஷ் அவர்க ளின் மனைவி வத்சலா தான் எனக்கும் நாட்டு மக்களுக்கு நஷ்டஈடு தரவேண்டும். ஆனால், அவர் எனக்கு எதிராக நஷ்டஈடு வழக் கைத் தொடுத்துள்ளார். நான் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை
* மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா ★26092011 (சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில்.)
Y
நியூயோர்க் கில் சவேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்கு விசார ணைகள் நடத்தப்படவுள் ளதால் இந்த வழக்கை முறியடிக்க அவருக்கு அரசாங்கம் முழுமை யான ஆதரவளிக்கும். தேவை ஏற்பட் டால் சட்டத்தரணிகள் குழுவொன்றை நியூயோர்க் நகரிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ★2709.2011 (கொழும்பு மகாவலி கேந்திர நிலையத் தில் ஊடகவியலாளர் சந்திப்பில்.)
தமிழர் தாயகப் பிரதேசத் தில் சிங்களக் குடியேற்றங்
மட்டுமல்ல, சிங்களப் பிர தேச பிரிவுகளும் அமைக்கப்பட்டு வருகி V றது.சிங்களக்குடியேற்றம்,நிலஅபகரிப்பு
ஆகியவற்றைத் தடுத்து நிறுத்தும் நடவ
டிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது
* செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ★2609.2011 (அறிக்கையொன்றில்.)
பண்டாரநாயக்க பெயரை இல்லாதொழிப் பதற்கு பாரிய சதித் ா திட்டமொன்று தீட்டப் উত্তৰ । பட்டு வருகிறது. தந்தை தாயமற்றும நான தொ டர்ச்சியாக 62 ஆண்டு கள் பூரீலங்கா சுதந்திரக் கட்சிக்குதலை மை தாங்கி கின்னஸ் சாதனை படைத் துள்ளோம். நான் இரத்தம், வியர்வை சிந்தி இந்தக் கட்சியை வெற்றிப்பா
எங்களுக்கும் கூட்ட மைப்பிற்கும் நல்ல புரிந் துணர்வு இருக்கின்றது. கூட்டமைப்பு தலைவர்கள் நேரடியாக கொழும்பில் பிரசார நடவடிக்கை uglei) rrQui Lirë) Ljoshë கூட்டம் ஒன்றுசேர்ந்து விட்டது என பிரசாரம் செய்வதற்கு நிறைய பேரினவாதிகளும் அவர்களது தமிழ்பேசும் தரகர்களும் தயாராக இருப்
தைக்கு இட்டுச் சென்றேன் பது எங்களுக்குத் தெரியும் சொந்த தேவைகளுக்காக தலைநகர தமிழர்
* முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா களைப் பயன்படுத்தாதீர்கள்
பண்டாரநாயக்க குமாரதுங்க
★2609.2011 * மனோ கணேசன்
(அத்தனகல்லவில் நடைபெற்ற ★26092011
கூட்டமொன்றில்.)
(அறிக்கையொன்றில்.)
வேட்பாளர்களின் கவனத்துக்கு.?
களை அனுமதிக்க முடியாது. என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக்
முல்லைத்தீவு மாவட்டத் கூட்டமைப்பு ஆராயவுள்ளது
தில் சிங்களக்குடியேற்றம்

Page 3
വoി 03: 20
"தையல் பழகியா
த்தம் விட்டுச் சென்ற தடயங் களில் வலியுடன் கூடிய வேத னையைத் தருவதுதான் உடல் அங்கங்களை இழந்தவர்களின் வாழ்க்கை. அதிலும் வாழ வேண்டிய வயதில் தம் அங்கங்களை இழந்து தவிக்கும் இளம் பெண்களின் நிலை பரிதாபத்திலும் பரி தாம் இன்று வடக்கு கிழக்கு யுவதி களில் பெரும்பாலானோர் தம் உடல் அங்கங்களை இழந்துள்ளனர். என்னதான் அவர்கள் ஏனையோருடன் சகஜமாகப் பழகினாலும் அந்த வேதனை அவர்களை ஆட்டிப் படைப்பது அவர்களது முகங் களைப் பார்க்கும்போது நன்றாகத் தெரி கிறது.
தன் வயதையொத்த ஏனைய இரு யுவதிகளுடன் கிளிநொச்சியில் ஒரு
பரிசோதனை சிட்டையுடன் வெயிலில்
அணைத்துவிட எழுந்து வாரீர்!
காந்தியம் சொல்லியதாம்!
கேட்பதற்கு காதியற்றதமிழனடா?
கதறுகின்றாள் அவன் அன்னை.
வள்ளுவன்தந்த வற்றாத தமிழ்க்கடலே...! பாரதி பாடிவைத்த புரட்சியின் மறு உருவே.! கற்புடைய கண்ணகியே எரிகிறது அடிவயிறு
மூவேழு வருடங்கள் சிறையிலே வதையுண்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் எனும் அப்பாவித்தமிழர்களை தூக்கிலே போடும்படி
அந்தி நேரம் என் காதில் வந்த செய்தியதால் விழியிரண்டும் விறகாக பற்றியல்லோ எரிகிறது எம்மவர் உயிர்காக்க எங்கெங்கோ திரிகிறது என்னடா என்ன நீதியிது? ஏன் என்று
குற்றமின்றி அப்பாவிகளை தூக்கிலிடும் சேதி என்ன?
நீதி தேவதையே தமிழன் காடி அறுக்க
கினைப்பதென்ன பழி என்ன பாவம் என்ன? அப்பாவிகளை கொல்லச்சொன்ன நோக்கம் என்ன?
எம் இனம் அழிக்கும் காங்கிரஸ் பேய்களுக்கு என் வீட்டு பிள்ளைகளைக்கொடுப்பதுவோ? கேட்கின்றாள் தமிழன்னை-வஞ்சகத்தின் வாள் முனைக்கு என் வாரிசுகள் பலியாகிப்போவதுவோ?
என்ற நம்பிக்கை
காத்து நின்றார் பெருமாள் கலைமதி. தன் ஒரு காலை இழந்த நிலையில் அதற்கு மாற்றுக்கால் போடுவதற்காக வந்திருந்த அவரை நெருங்கி என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். எவ்வித தயக்கமும்
இன்றி ஒரு சகோதரிக்கே உரித்தான பக்குவமான தொனியில் என்னுடன் கதைத்தார்.
"எண்ட சொந்த இடம் தர்மபுரம். எனக்கு 28 வயசாகுது. ஒரு அண் ணாவும் தங்கையும் இருக்கினம். இறுதி சண்ட டைமில்தான் எண்ட கால் போச்சுது. சண்ட நடக்கேக்க இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்புக்குப் போய் அப்படியே மாத்தளனில் இருந்தோம். 2009 சித்திரை 4 ஆம் திகதி எண்டு நினைவிருக்கு. தர்மபுரத்திலிருந்து.ழாத்தளன்
போகேக்க வீட்டு வாசல்ல நிக் கேக்க ஷெல்
வந்து விழுந்தது. கால்ல பட்டது மட்டும்தான் தெரியும். என்னை ஹொஸ்பிட் டல் கொண்டு போனது, காலை எடுத்தது ஒண்டுமே தெரி யாது. ஷெல் பட்டு மறுநாள் தான் எண்ட காலை எடுத் திருக்கிறாங்கள். நினைவு திரும்பிக் காலை பார்த்தபோது எனக்கு உலகமே தலைகீழாக இருப்பது போல இருந்தது. சரி யான கவலையாக இருந்தது. நல்லா அழுதுப்டன்' என்ற கலைமதி அந்த நினைவை தொடர்ந்து மீட்க விரும்பாத வராய் தரையைப் பார்த்தார். பின்னர் ஏதோ நினைத்தவராய் அவரே தொடர்ந்தார்.
சாதி ப நாக்கு
கேட்கின்றேன்தமிழா நான் சாகப்பிறந்தவனா இல்லை பொறுமையாக இருக்கின்ற தான் சிறந்ததடா பொறுத்த நாளை உன் இனம் அழிந்த அவர் எலும்புகளை பொறு
ஈழத்தமிழனைப்பார்தளரா தானக வீரம் வரும் இன்றல் தேசத்திலே உன் இனம் இ இன்றுடனே முடிவுறட்டும் 6 வா வெளியே நீதி காக்க.
சாந்தன், முருகன், பேரறிவ பிறப்பை மீட்டுவர் உடன் 6 இளைய ரத்தங்களே கொதி கொப்பளிக்கும் உன் உதி சாதி பார்த்து நீதிசொன்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வது
எனக்கிருக்கிறது
பிறகு என்ன செய்யிறது. இங்க எல்லாருமே இப்ப இந்த நிலைமையில தானே இருக்காங்க. நாங்க இடம்பெயர்ந்து போகேக்க எல்லாம் செத்துச் செத்துக் கிடந்ததைப் பார்க்கேக்க நாங்களும் சாகணும் போலத்தான் இருந்தது. அந்த சம்பவங்களை நினைக்கேக்க இப்பவும் ஏதோ மாதிரித்தான் இருக்குது. என்ன செய்ய. அப்படியே கடவுள் துணையால நாங்க தப்பிப் பிழைச்சி வவுனியா செட்டி குளம் முகாமில ஒருவருசம் இருந்தனாங்கள். முகாம் வாழ்க்கையை என்ன எண்டு சொல்லுறது. தண்ணிப் பிரச் சினை, சாப்பாட்டுப் பிரச்சி னை எல்லாத்தையும் அனுப வித்துவிட்டம் 20105ஆம் மாதம் எங்கள கொண்டுவந்து தர்மபுரத்தில விட்டவங்க என்றவரிடம் தற்போது வாழ்க்கை எப்படி போகின்
றது என்று கேட்டேன்.
'முகாம் வாழ்க்கைய விட சொந்த வீட்டில இருப்பது சந்தோசம் தானே.நல்லதண்ணி இல்ல கரண்ட் வசதி இல்ல. அப்பாகூலி வேலைக்கு போ றார். ஒருநாளைக்கு 800 ரூபாவரை கிடைக்கும். அதை வைச்சித் தான் சாப்பிடுறம். அம்மா வும் வருத்தக்காரி. அம்மா அப்பாவுக்குப் பிறகு என்ன செய்யிறது எண்டு இப்ப நான் தையல் பழகுறன். அதைப் பழ கினா ஒருநாளைக்கு 500 ரூபா
" உன்னை-நீ என்ன சபிக்கப்பட்டவன்ா ராய்போல் பொறுமை திரு பொறுத்திரு!
பின்பு
க்கி எடு.
த தலைவனைப் பார் ல நேற்றல்ல-இந்திய ழிகிலையாய் வாழுவது வங்கக்கடல் கொதிக்க
ாளன் என்ற உன் உடன் எழுந்து விரைந்துவாடா! த்ெதெழுந்து வாருங்கள்! ரம் பூமியைக் கழுவட்டும்! து நாக்கழுக்கிப்போகட்டும்! "
ார்த்து நீதிசொன்ன அமுகிப்போகடீடும்
நீதிகாப்போம், நீதிகாப்போம் தமிழ்ச்சாதி வாழ நீதிகாப்போம் மரணித்த மானிடத்தே மரணதண்டனை தேவையில்லை ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம் எம் உறவுகளை மீட்டுவிடுவோம்!
வோ 300 ரூபாவோ வந்தாக்கூட காணும். ஐக்கிய நாணய சங்கம் என்ற ஒரு சங் கத்தால தான் மெசின் ஒண்டு தந்தவங்கள். தையல் பழகி உழைப்பன் என்று நம்பிக்கை இருக்கு என்றார் மனதில் உறுதியுடன்,
இங்கே என்ன விடயமாக வந்தீர்கள் எண்டு கேட்டேன்.
C stardšu -
"என்னைப்போல காலை இழந்த அண்ணன் ஒருத்தர் இங்க மாற்றுக்கால் கொடுக்கிறாங்க எண்டு சொன்னவர். அதான் நாங்களும் வந்தம். முதல் போட்ட கால் பெல்ட் எல்லாம் அறுந்திட்டு ஒட்டித்தான் வைத்திருக்கு ஒரு காலை நெடுகலும் போட்டுக் கொண்டிருக்கேலாது தானே. தண்ணி ஏதேனும்பட்டு நட்டுகள் எல்லாம் கழண்டு போயிடும். இன்னொரு கால் இருந்தால்தான் சுகம்" என்றார்.
தன் ஒரு காலை இழந்தாலும் நம் பிக்கையை சிறிதும் கைவிடாத கலைமதி தன் தோழிகளின் துணையுடன் எழுந்து செல்லும்போது பிரமித்துப் போனேன். ஊனம் என்பது உடலில் மட்டும்தான். மனதில் அல்ல என்பதை நிரூபித்துவிட்டார் கலைமதி. கலைமதி மட்டுமல்ல வன்னி யிலுள்ள எல்லோரும் மனத்திடத்துடன் வாழ்வதைப் பார்க்க ஆச்சரியமாகத்தானி ருக்கிறது.
சங்கிலியம்

Page 4
O3.10.2011 காத்திருப்பு01 இருக்கை 27
வலுவிழக்கும் வாழ்வியல்
வணக்கம் என் உறவுகளே..! பொய்மையும் வன்மமும் சூழ்ந்த மாய நகரங்களாக மாறிக்கொண்டிருக்கும் எங்களின் பூர்வீக நிலங்களின் வாழ்வியல் வரலாறின்றி மறைந்துவிடும் நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. நமது ஊர்களில் அடிக்கடி தோன்றும் மாயக் காட்சிகளும் மாயமனிதர்களின் புனரமைப்புக் களங்களும் அதைத்தொடர்ந்து வரும் பத்திரிகை அறிக் கைச்சண்டைகளும் எங்கள் வாழ்வியல் மீதான இருப்பைத் தினம் தினம் சாகடித்துக் கொண்டிருக்கின்றன.
வரலாற்றுடன் வாழ்ந்த இனம் இன்று மரபுரிமைச் சின்னங்களைக்கூட பாதுகாக்க முடியாத நிலையில் வாய் பொத்தி கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அதிகாரத்திலுள்ளவர்கள் தங்கள் அந்தரங்கங்களை மறைப் பதற்காய் ஆடும் மங்காத்தா ஆட்டம் எங்கள் இனத்தின் ஆணி வேர்களையே பிடுங்கியெறிய வேண்டிய நிலைக் குத் தள்ளியிருக்கிறது.
எங்களுக்கான மரபுரிமைச்சின்னங்களைத் தேடி எங் கள் வாழ்வியலை அடையாளப்படுத்த நாமோ முயன்று கொண்டிருக்கும் இவ்வேளையில் சில பூதங்கள் எங்கள் வாழ்வியலை நாசம் செய்தவர்களுடன் சேர்ந்து தங்களின்
சுயலாபங்களுக்காகதேவாரம்பூாடிக்கொண்டிருக்கின்றன.
எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலம், அவர்கள் கைபட்ட பொருட்கள். அவர்களின் வாழ்வியல் என வர லாற்றுப் பின்னணியுடன் வாழ்ந்த எங்கள் கொள்ளுப் பாட்டனார்களின் பரம்பரைகளை இன்று யுத்தம் தின்று விட்டிருப்பதால் மிஞ்சிய அவர்களின் பொருட்களை யாவது எங்கள் புராதனம் சொல்லும் பாரம்பரிய எச்சங் களாக்கி பாதுகாத்து வருகின்றோம்.
எம் வாழ்வின் அடையாளச் சின்னங்கள், மதச் சின் னங்கள். பண்பாட்டுச் சின்னங்கள் அனைத்துமே எம் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்து நிற்பவை. எங்களை யுத்தம் நாசமாக்கியது போதாதென்று புனரமைப்பு, நிர்மாணம் என்ற பெயர்களில் எங்கள் சின்னங்கள், இன்று சின்னாபின்னமாக்கப்பட்டு வருவதுதான் வேதனையளிக் கின்றது.
அவர்களுடைய படையெடுப்பில் வீசிய எறிகணை கள் எம் புராதனங்களை புகையுடன் சேர்த்து மேலெழுப் பியபோது எங்கள் நா குழறியது. சொல் பிறழ்ந்தது. படி மங்கள் உடைந்தன. வாழ்க்கை குருதி இழந்தது. கலாசார விழுமியங்கள் வீணாய்ப்போயின. எறிகணை பட்டுத் தெறித்து காயம்பட்ட எங்கள் முதுசங்கள் தங்களின் அவய வங்களை அடுத்த தலைமுறைக்கான வாழ்வியலை வளரவைப்பதற்காய் தேடிப்பிடித்து எங்கள் கைகளில் ஒப் படைத்து விட்டுச் சென்றிருக்கின்றன.
எங்கள் நூலகத்தை எரித்தார்கள், கல்வி வளத்தைத் திட்டமிட்டுச் சிதைத்தார்கள், பழம் பெருமை சொல்லும் வீரனாய் நிமிர்ந்து நின்ற சங்கிலியனை இடித்தழித்து அரசியல்வாதி ஆக்கினார்கள். புராதனமான யாழ்ப்பாணக் கோட்டையை இடித்து மாற்றங்களுக்குள்ளாக்கி தங்கள் வசதிகளுக்கேற்ப கட்டினார்கள், எம் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட புராதன கல்வெட்டுக்களை தங்களுடைய வைகளாக மாற்றினார்கள், இன்றோ எம்மண்ணிலிருந்து பழங்கால பொருட்களை பல இலட்சம் மதிப்புள்ள நோட் டுக்களாக மாற்றிக் கொண்டு செல்கிறார்கள்.
இப்படி எத்தனையோ வழிகளில் எங்கள் வாழ்வியல் வலுவிழந்து கொண்டு போகிறது. எங்கள் வாழ்வியலைப் பாதுகாக்க எங்கள் மரபுரிமைகளைப் பேண எவரும் வரப் போவதில்லை. எங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக் கும் மிகப்பெரிய பணி எங்கள் முதுசங்களின் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே.
இவற்றையெல்லாம்தாண்டிஇந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதானால் வடக்கு கிழக்கு மாகா ணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களும் நிலத்தின் மீதான அதிகாரங்களும், நீதித்துறை அதிகாரங்களும் கொண்ட அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பு அவசியமானது. மாநில மட்டத்திலான அரச கட்டமைப்பிற்குள் இது அடங்க வேண்டும்.
மரபுரிமைச்சின்னங்களை பாதுகாப்பதற்காய் வீறு கொண்டெழுந்து நிற்கும் இளைஞர் சமுதாயம் துணிவுடன் பயணிக்க முதுசங்களின் ஆசீர்வாதங்களுடன் அடுத்த இதழில் சந்திக்கின்றேன்.
நக்குற நாய்க்கு 6 என்று தமிழில் ஒரு
ப்பொழுது வடக்கில்டெ சில இந்தப் பழமொழி அடையாளங்கள் அத தைச் சேர்ந்த அடைய
அடையாளங்களும்
ஜனநாயக சோஷலிச
மேஜர் ஜெனரல் சந்தி ஒரு வைபவத்தில் தெ வடக்கில் உள்ளூர நடைபெறவிருந்த சம மாவீரன் சங்கிலியன் நரின் கூற்றை நினைவு
இல்லையில்லை வீரமில்லாததால் வீ வோம் என்று நகரபே அமைச்சரும் சொன்ன முன் சங்கிலியன் ( ஆனால், பழைய அ சொன்னதன் அர்த்தம் யவை என்றால் அதிெ எல்லாமே பழைய6ை டார்களோ தெரியவில்
யாழ்ப்பாணமே வொருஇடமும் பகுதி இனத்துக்கும் சொந்த ராஜபக்ஷ சொன்னத6 கொண்டார்களோ தெ யாழ்ப்பாணத்தின் அதிபரின் அலுவலகம் தேர்தல் அலுவலகம் ! செயலகம் அமைக்கட் தரைமட்டமாக்கப்பட் ழைக்கப்பட்டஅழகா ருந்த கட்டடத்தில்தா6 1961ஆம் ஆண் செல்வநாயகம் தலைை டக்கியகச்சேரிவாயில் தொடங்கிய சத்திய பெற்றதுடன் பழைய
'பழைய பூங்கா களுள் ஒன்று முதல் சமீப காலம்வரை பி அதிபர்கள் பலர் இந் சாங்க அதிபரின் இல் லியல் நினைவுச்சின்ன கட்டடங்கள் யாவும் ச வடமாகாண ஆளுநர் கப்பட்டதாகக் கூறப்பு
 
 
 
 
 
 

பூங்காவென்ன? புதிய பூங்காவென்ன?
செக்கென்ன சிவலிங்கமென்ன பழமொழியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாகவும் பாதுவாகவும்நடக்கும்சம்பவங்கள் யை நினைவூட்டுகின்றன. பழைய ாவது விடுதலைப்புலிகள் காலத் ாளங்கள் என்று கருதப்படும் எந்த இருக்கக்கூடாதென்று பூரீலங்கா நாட்டின் வடமாகாண ஆளுநரான ரசிறி சில மாதங்களுக்கு முன்னர் நரிவித்ததாக நினைவு. ாட்சி மன்றங்களுக்கான தேர்தல்
யத்தில் முத்திரைச்சந்தையடியில்
சிலை உடைக்கப்பட்டதும் ஆளு பு வைத்து எதிர்ப்புக் கிளம்பியது.
அப்பொழுதிருந்த சிலையில் ரமுள்ள சங்கிலியனை நிறுத்து bயரும், யாழ்ப்பாணத்தின் தமிழ் எார்கள். சொன்னபடி தேர்தலுக்கு குதிரையுடன் நிறுத்தப்பட்டான். அடையாளங்கள் என்று ஆளுநர் புரியவில்லையோ அல்லது பழை லன்னமுந்தியவை பிந்தியவை? வதானே என்று எடுத்துக் கொண் ல்லை. பழையதுதானே. நாட்டில் எந்த யும் எந்தவொருபிரிவினருக்கும் மானதல்ல என்று அமைச்சர் பசில் ன் அர்த்தத்தை சரியாக விளங்கிக் ரியவில்லை.
அரச செயலகம், அரசாங்க , அரசாங்க அதிபரின் வசிப்பிடம், பாவும் இப்போதுள்ள புதிய அரச ப்படுவதற்கு முன்னர் இப்போது டுவிட்ட பழைய பூங்கா என்ற னசோலையின் நடுவே அமைந்தி ன் அமைந்திருந்தன. டு ஈழத்துக் காந்தி எஸ்.ஜே.வி. மையில் பழைய பூங்காவை உள்ள லிலும் பழையபூங்காவாயிலிலும் ாக்கிரக போராட்டம் பிரசித்தி பூங்காவும் பிரசித்தமானது. தொல்லியல் நினைவுச் சின்னங் வெள்ளைக்கார ஆளுநரிலிருந்து ன்னர் யாழ். மாவட்ட அரசாங்க த பழைய பூங்காவிலுள்ள அர லத்திலேயே வாழ்ந்தனர். தொல் னமாக விளங்கிய பழைய பூங்கா கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை ரின் கட்டளையின் பேரில் இடிக் படுகின்றது. தாம் அப்படி உத்தர
விடவில்லை என்று ஆளுநர் மறுத்திருக்கின்றார். பழைய பூங்காகட்டடங்கள் இடித்தழிக்கப்பட்டது பற்றி யாழ். மாவட்ட செயலாளரும் அரச அதிபருமான இமெல்டா சுகுமார், இங்கு என்ன நடக்கிறதென்றே தனக்குத் தெரியவில்லை என்று அங்கலாய்க்கின்றார்.
பழைய பூங்கா கட்டடங்களின் சுவர்களில் மரங்கள் முளைத்திருக்கின்றன. அவற்றை அகற்றப் போவதாக தொல்லியல் இலாகாவுக்கு ஆளுநர் எழுதிய கடிதத் தின் ஒரு பிரதி தமக்குக் கிடைத்ததாகவும் அது பற்றி எதுவும் செய்வதற்கு முன் கட்டடங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாகியதாகவும் இமெல்டா சுகுமார் தெரி வித்திருக்கிறார்.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா இனி இல்லை, தமிழ ருக்கென தனிப்பிரதேசம் இல்லை, பழைய பூங்கா வென்ன புதிய பூங்காவென்ன?
- எஸ்.எம்.ஜி.
சந்தி சச்சிதானந்தம் :காைவர்ஷ்னி கனகரட்னம்
தவநாதன் இரவிவர்மன்
Sinogrander கந்தலிங்கம் மாலா
நிர்வாக ஆசிரியர் செய்தி ஆசிரியர்கள்
ாமைக்கு நாம் பொறுப்பல்ல.

Page 5
வர இதழ் O3rd October 2011
டந்த வாரம் யாழ். விழுது அமைப்பின் காரியாலயத்தில் தென்னாசியாவில் பால் நிலைக் கண்ணோட்டம் பற்றிய ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து வந்த பெண்ணிலைவாதி பியூலா அஸரய்யா அவர்கள்தான் பேச்சாளர் குறிப்பாக, இந்தியா பங்களாதேஷ், நேபா ளம் போன்ற நாடுகளில் பெண்கள் இயக்கங்கள் எதை யெதையெல்லாம் குறித்து தமது போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன என்பது பற்றி விளக்கினார்.
இந்தப் போராட்டங்களின் தன்மைகளை ஆராய்ந்து பார்த்தால், எமது பிராந்தியத்தின் பொதுப்படையான ஒடுக்குமுறைகளை அறிந்துகொள்ளலாம். முதலாவ தாக நின்றது சாதீய அடிப்படையிலான ஒடுக்குமுறை களே. தலித் பெண்களின் போராட்டங்கள் இதனைத் துல்லியமாகக் காட்டின. அடுத்து சிறுபான்மையினத் தவர் அனுபவித்த ஒடுக்குமுறைகள். இந்தியாவிலி ருந்தே பல உதாரணங்கள் இதற்குக் காட்டப்பட்டன.
அடுத்து வர்க்கரீதியிலான ஒடுக்குமுறை. இந்தியா
T Then AG hræsih AÆtti fó
கொண்டனர் என்பது இங்கேயிருக்கக்கூடிய வீட்டு வேலையாளர்களுக்கும் வீட்டிலிருந்து கொண்டே பீஸ் வேர்க் செய்யும் தொழிலாளர்களுக்கும் ஓர் உந்து சக்தியாக நிச்சயம் 6960ошpшццb. 560 ITEFTU LD5 அடிப்படையிலான அநீதிகளையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. உதாரணமாக பாகிஸ்தான் பெண்கள் அனுபவிக்கும் "கெளரவக் கொலைகள் (Honour Kings) ஒரு பெண் தனது பாலியல் நடத்தையில் ஏதேனும் பிறழ்வு காட்டிவிட்டாளென்றால் அவள் அந்தக் குடும்பத்துக்கே இழுக்கு என பெரியவர்களால் தீர்மானிக்கப்பட்டு கொல்லப்படுவது என்பதே இது.
பியூலா நம் முன்வைத்த அனுபவக் கலவையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பல உண்மைகள் தென்படும். எம்மைச் சுற்றியுள்ள சகல வர்க்க இன சாதீய அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்குள்ளும் பெண்ணொடுக்குமுறை விரவியிருந்ததே. தலித் மக்கள் நசுக்கப்படுகிறார்கள்தாம். ஆனால், அவர்களுக் குள்ளும் தலித் பெண்கள் இன்னமும் நசுக்கப்படுகி றார்கள். தீண்டாமையில் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அவர்கள் தீண்டப்பட்டவர்களாக (உயர் சாதியினரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுபவர்களாக) ஆகின்றனர். தமது குழுவினரைச் சேர்ந்த ஆண்களின் கைகளிலும், தம்மை ஒடுக்கும் குழுவினைச் சேர்ந்த ஆண்களின் கைகளிலும், ஆண்டோர்கள் முதலாளிகள் போன்றோர் கைகளிலும் வன்முறையையும் தொழில் ரீதியிலான சுரண்டல்களையும் வேதன அடிப்படையி லான பாகுபாடுகளையும் கூடிய பங்கு அனுபவிப்ப 66 666
பெண்களின் நலிவுத்தன்மை (Vulnerability) அவர் களின் வர்க்கத்தின் அடிப்படையிலும் சாதியின் அடிப் படையிலும் அவர்களின் இனத்தின் அடிப்படையிலும் அவர்களின் தொழிலின் அடிப்படையிலும் எவ்வாறு உருவாகின்றது என்பதைக் காட்டினார். அதற்கு எங்களுடைய மத நிறுவனங்களும் கலாசார விழுமி
யங்களும் எவ்வாறு கைகொடுக்கின்றன என்பதையும்
காட்டினார்.
ஒரு மணி நேரமாக அவர் எங்களுக்குத்தந்த பார்வை, இலங்கையில் இருக்கும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கான விழிப்புணர்வாகவும் இருந்தது. இன சாதீய வர்க்க கட்டமைப்புக்கள் ஒன்றையொன்று சார்ந்தனவாக ஒன் றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கக் கண் டோம். ஒரு உதாரணம் சொல்லப்போனால், எந்தப் பெண்ணினதும் பால்நிலையும் அவளது சாதியும்தான் அவளது வர்க்கத்தையும் அவளது தொழில் நிலை யையும் தீர்மானிக்கின்றன எனலாம். ஆனால், அவளது சாதி அந்தஸ்தோ இனத்துக்கு இனம் மாறுகின்றது. இங்கு இலங்கையில், சிங்களவரிலும் யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் சாதி வேற்றுமைகள் அதிகம் என்று சொல்லப்படுவது இதற்கு ஒரு உதாரணமாகும். எனவே ஒரு ஒடுக்குமுறைக்கெதிராகப் Gun JITGL 6) fressit,
ஏனைய ஒடுக்குமுறைகளின் நலிவுத்தன்மைகளையும் அவர்கள் போராடும் முதன் அகற்ற முடியாது என்பது 6)ΙΠΕΟΤΕΙ.
இதுவரைகாலமும் தம போராட்டமானது இன வி மாணத்திலேயே நின்று சமூகம் மத்தியில் இருக்கக் மைகளான சாதீய ஒடுக்கு ணொடுக்குமுறைக் கட்டை லைப் போராட்டம் தகர்க்க நாங்கள் எங்களுக்குள் ப கொண்டிருக்கின்றோம். இ செய்வது எப்படி? இந்தப் தேசிய விடுதலைப் போரா எவ்வாறு உருவம் பெற்றிரு விரிகின்றன காட்சிகள்.
(பியூலா அலாய்யா
களாக வைத்துக்கொள்ளும் ருக்கொருவர் ஒத்தாசையா? மற்றவர் ஊக்குவிப்பதாய், படுத்துபவையாய் அது அ பாருங்கள். தினம்தினம் ே ஏதோவொரு விடயம் கைய
இன்று பெண்கள் மீதா6 இறங்கும் கட்சிகள்நாளை வி உர மானியத்துக்காக றோ நாளுக்கு யாழ். சிறுபான் சமூகத்துடன் ஒன்றிணைய டில் இறங்கி இவ்வாறு ஒ தையும் அவரவர்களின் முச் பாக அணி திரட்டுமே. அவ
 
 
 
 

O)
I 1911 CLaile di, Uso 1ண்டியவைகளும் பலவே
னால் உருவாக்கப்படக்கூடிய அகற்றப் போராடினாலன்றி மையான ஒடுக்குமுறையை
இதிலிருந்து தெட்டத்தெளி
ழ்த் தேசிய விடுதலைப் Bதலை என்கின்ற ஒரு பரி
கொண்டிருந்தது. தமிழ்ச் கூடிய ஏனைய நலிவுத்தன் முறைகள் மற்றும் பெண் மப்புக்களை, தேசிய விடுத முயற்சி செய்யவில்லையே. ல ஊனங்களைச் சுமந்து தற்குள் வில்லெடுத்து சமர்
பார்வை கொண்டு எமது ட்டம் நகர்த்தப்பட்டிருந்தால் க்கும் என மனக்கண்ணில்
தேசியக் கட்சிகள் வடக்கு, கிழக்கு
தமிழ்த்
பிராந்தி யத்திலுள்ள பெண் விடுதலை இயக் கங்களுடன் 6O)6 கோர்த்து நிற்கும். தொழிற்சங்கங்களின்
LTL866 இணைந்து கொள்ளும். சாதி ஒழிப்பிற்கான போ ராட்டங்களைத் தமது அரசியல் விஞ்ஞாபனங் . இந்த வகையில் ஒருவ 5) ஒருவரது போராட்டத்தை ஒருவரை மற்றவர் பலப் மையும். கற்பனை செய்து பாராட்டத்தில் குதிப்பதற்கு
ல் அகப்படுமே.
வன்முறைக்கு றோட்டில் பன்னி விவசாயிகளுக்கான ட்டில் இறங்கி, நாளை மறு மைத் தமிழர்கள் பிரதான ம் கோரிக்கைக்காக றோட் படுமொத்த தமிழ்ச் சமூகத் கிய பிரச்சினைகள் தொடர் ர்கள் ஒவ்வொருவரும் தங்
கள் தங்கள் பிரத்தியேகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதால் மேலும்மேலும் தாம் வலுப்பெற்று பின் பொதுவான தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் வலுச் சேர்ப்பதாய் அமையுமே.
ஒரு மக்கள் போராட்டத்திற்கான எவ்வளவு வாய்ப் புக்கள் உருவாகியிருக்கும். சும்மா இனப்பிரச்சினையின் தீர்வுக்காக சத்தியாக்கிரகம் என்று மென்ற அவலையே திரும்பித்திரும்பி மென்று இப்பொழுது எதனை மெல்வது என்று மெல்ல முடியாமலும் விழுங்க முடியாமலும் இருக்கின்றது எங்களது அரசியல் தலைமைத்துவம். தனித்தனியாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்று அறிக்கைகளை விடும் வித்தைகள் செய்கிறார்கள்.
இப்படி நாமெல்லோரும் அரசியல் தத்துவ விசாரங் களில் ஆழ்ந்துவிட, கேள்வி நேரம் வந்தது. யாழ். பல்க லைக்கழக மாணவர்களும் தொழிலாற்றுபவர் களும் கூடியிருந்த அந்த சபையில் இந்தப் பேச்சுக் குறித்து என்னனென்ன கேள்விகள் வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். பெண்தான் பெண்ணுக்கு எதிரி,
பாருங்கள் மாமியார்கள்தான் சீதனம் கேட்கிறார்கள். கிறிஸ் மனிசனுக்கு இந்தப் பெண்கள் இயக்கங்கள் எங்கே குரல் கொடுத்தன! இந்த வகையறாதான். கழி விரக்கம்தான் எஞ்சியது.
எத்தனை சபைகளில் இந்த மாமூல் கேள்விகளுக் கெல்லாம் பதில் சொல்லியாயிற்று இன்னும் எத்தனை சபைகளிலப்பா இதைத் திருப்பித் திருப்பிக் கேட்பார்கள். இன்னும் எவ்வளவுகாலந்தான்கண்ணைமூடிக்கொண் டிருப்பார்கள். மாப்பிள்ளையின் அம்மாதானே சீதனம் கேட்கின்றார் பெண்ணின் அம்மா வாய்பொத்திக் கொண்டுதானே இருக்கின்றார், என அந்தப் பெண்கள் ஒரு தந்தையுரிமைச் சமுதாயத்தின் அடிப்படையில் தான் தமது அதிகாரங்களைப் பெறுகின்றனர் அல்லது இழக்கின்றனர்என்பதை உணர்த்தினார்பியூலாஎன்பது அடுத்த கதை. அதே போலத்தான் பெண்கள் அமைப் புகள் பற்றியும் பதில் கேள்விகள் கேட்க வேண்டியி ருந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாகிப் போனது கலந்துரையாடல் பகுதி.
பியூலாவின் உரைக்கு எதிர்வினையாக படித்த சமூகத்தினர் மத்தியிலிருந்து வந்த கேள்விகள் எமது சமூகத்தின் சிந்தனைத் தளங்களைக் கோடு காட்டிற்று. இன்னமும் அவர்கள் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக் கிறார்களா என்கின்ற கேள்வியையும் எழுப்பிற்று. இன விடுதலைக்கு கற்றோர் மத்தியிலான அறிவுத் தேடல், ஒரு மறுமலர்ச்சி, நிச்சயம் அவசியமாகும். S S S

Page 6
நாடு நடப்பு
OTOLTITUT
goGTriboît LTTÉg,
கேட்டியளோ சங்கதிய ஐநா தலைவர் கொலைக்களம் பாக்கேல்லயாமுங்கோ அவர் ஏற்றுக்கொள்ளப்படாத பொய்
யளப் பாக்காதவராமுங்கோ, அதுதானுங்கோ சனல் நாலு வெளியிட்ட வீடியோவ அவர் இன்னும் பாக்கேல்லயாம். ஆனா பாருங்கோ மகராசன் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட வீடியோவப் பாத்தவராம். மனித உரிமை அமைப்புக் களெல்லாம் கத்து கத்தெண்டு கத்துதுகளுங்கோ. ஆனாப் பாருங்கோ
உலகத்தின்ர தலைவர் தான் எண்டு சொல்லுற உவர் தனக்குக் குடுத்த வீடியோவில என்ன கிடக்கெண்டாவது பாக்காம விட்டிட்டாருங்கோ உதுதானுங்கோ உலகத்தலவற்ற பொறுப்பு இரண்டாம் உலகப்போர் நடந்தாப்பிறகு நாடுகளுக்கி டையில யுத்தங்கள் வரக்கூடாது. யுத்தங்கள் வந்தா மனித உரிமைகள் மீறப்படாது அது மதிக்கப்படோனும் பாதிக்கப்பட்டவைக்கு நீதி கிடைக்கோணும் எண்டுதானுங்கோ உவர் தலைவரா இருக்கிற உந்த அமைப்பே தொடங்கினவங்களுங்கோ, ஆனா, உவயள் பணக்கார நாடுகள் குடுக்கிற காசில உல்லாச வாழ்க்கை அனுப விக்கிறத்துக்கும். உலகத்தச் சுற்றி சுற்றுலா போறத்துக்கும் கானுங்கோ உங்க அமைப்ப பயன்படுத்தினம் போலக் கிடக் குங்கோ
பின்னப்பாருங்கோ யுத்தம் நடக்கேக்க சனம் கத்து கத் தெண்டு கத்தினதுகளுங்கோ. உவர் ஐநா தலைவர் சனம் சாகட்டும் எண்டு விட்டுட்டாருங்கோ, யுத்தம் முடிஞ்சாப்பிறகு ரூறிஸ் மாதிரி ஒருக்கா வந்து பாத்திட்டுப்போனவர் தெரியுமே. பிறகு மறந்து போனாருங்கோ. உந்த மனித உரிமைக்காரங்கள் கத்திக்குழறினதில நிபுணர் குழு அறிக்கை எண்டு ஒண்ட விட்டவர். அது இப்ப கறையான் பிடிச்சிருக்கோ இல்லாட்டிக்கு எலி அரிச்சிருக்கோ தெரியாதுங்கோ. அவர் அடுத்த முறையும் தலைவர் பதவிக்கு போட்டி போடப்போறாராமுங்கோ, அதுக் குத்தானா முங்கோ உவர் சிலதுகளக் கண்டும் காணாம இருக் கிறாராம்.
உப்பிடிப் பொறுப்பில்லாம நடக்கிற ஐ.நா. தலைவர்மார பிடிச்சு உள்ளுக்க போடுறத்துக்கும் ஏதும் சட்டம் கொண்டு வரவேணும் பாருங்கோ. உவரும் ஒருநாளைக்கு பதில்சொல்ல வேண்டிய காலம் வரும். அதுதான் பாருங்கோ எட்டரக்கோடி தமிழனுக்கும் தான்தான் தலைவரெண்டு சொன்ன ஐயா கருணாநிதியையே சனம் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட குடுக்காம தெருவில விட்டுடுத்துகளுங்கோ, மக்கள் முடிவு பண்ணினா எதையும் செய்திடலாமெல்லே.
உதச் சொல்லேக்க தானுங்கோ ஒண்டு ஞாபகம் வருதுங்கோ. யாழப்பாணத்தில தாங்கள் தான் கிருஸ்ண பரமாத்மா எண்டு சொல்லிக்கொண்டு சில ஆக்கள் கிளம்பிட்டினமுங்கோ. உவ யள் சங்கு முழங்குவமெண்டும் சக்கர வியூகம் அமைப்பம் எண்டும் சனத்துக்கு கதையள் விட்டீனமாமுங்கோ. தாங்கள் தான் உண்மையான தமிழ்மக்களின்ர பற்றாளர்கள் எண்டு சொல்லிக்கொண்டு தமிழ்க்கூட்டமைப்ப கருவறுக்க கங்கணம் கட்டியிருக்கினமாமுங்கோ. ஒரு பக்க அரசியல் பேசுற உவயள் தமிழ்ச்சனங்கள் விரும்பி வாக்குப்போட்ட தமிழ்த் தலைமை யள் சரியில்ல எண்டும் தாங்கள் புதுசா வியூகம் அமைச்சு தமிழ்ச்சனத்தக் காப்பாத்தப்போறமெண்டும் சொல்லித்திரியின மாமுங்கோ, அதுக்கு சூரியக் கட்சித் தலைவர உசுப்பேத்தி தீண்டிவிடுற முயற்சியிலயும் ஈடுபட்டிருக்கீனமாமுங்கோ.
அவற்ற தலைமையில அந்தக்கட்சி போனகிழமை கட்சி மாநாடு நடத்தினதும் உவயளின்ர பின்னணியில தான் எண்டு அரசல் புரசலா கதையள் அடிபடுதுங்கோ. தமிழ்க்கூட்டமைப்ப உடைச்சு அதில இருக்கிற சில கட்சியள வளைச்சு சூரியனுக்கு கீழ அணிதிரட்டி தங்கட தாளத்துக்கு அவயள ஆட்டுவிக்க பிளான் பண்ணுறதாவும் கதையள் உலாவுதுங்கோ.
qeBeTeiOeTTTTe TTeB S eee eq qq eq q qBeqeOS ieeq q ee e eqekS இலங்கை அரசாங்கத்த நடத்துறமாதிரி, என்ன நடந்தாலும் அடிக்கடி கூட்டமைப்புத்தான் பொறுப்பு கூட்டமைப்புத்தான் பதில் சொல்லோனும் எண்டு கதையள் விடீனம் பாருங்கோ, சனத்துக்கு நல்லது செய்யிறமாதிரி நடிச்சு தமிழ்ச்சனத்த வித்து பிழைப்பு நடத்துற உவயள மாதிரி ஒநாய்க் கூட்டங்கள சனம் நல்லா இனங்காணோணும் பாருங்கோ
- வண்டில்கார வைரவி அப்பு
· · · · · · · · ·
-
ரீதியில் நடை வந்தாலும் இன் நடைமுறைச்
பலராலும் கரு எனும வாலை
போதைப் பொ மலையகம் தற் அடிமையாகிய
மலைத் ெ புதர்களையும் பகுதிகள் கான உற்பத்திக்கும் அமைந்துவிடு துள்ள பகுதிக
புறங்களிலிரு காணப்படுகின் மட்டும் வந்து இக்கள்ளச் விற்பனைக்கு 75 ரூபாவுக்கு வருகின்றது. ( பட்டு வேலை தினர் இப்புது பொருளை அ காட்டி வருகில் விற்பனையிலு உள்ளானோரு அமைந்து வி மிக அருகான தோட்டப் புற முதலீடாகின் பெரும் புள்ளி மாத்திரம் கரு
இதனைத் தடு
 
 
 
 

வர இதழ் O3rd October 2011
தைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் நாடளாவிய முறைப் படுத்தப்பட்டு தைத் தடுப்பது தற்போது சாத்தியமற்ற விடயமாகவே தப்படுகின்றது. கசிப்பு குறைநத தரம குறைந்த ாருளால் மூழ்கிக் கிடந்த
போது கள்ளச்சாராயத்துக்கும் 6T6Tg5. தாடர்களையும் காடுகளையும் கொண்ட இடமாக மலையகப் எப்படுவது கள்ளச்சாராய
விற்பனைக்கும் ஏதுவாக கின்றது. காவல்துறை அமைந் ளும் பெரும்பாலும் தோட்டப்
ந்து வெகு தூரத்தில்தான் எறது. (அருகில் இருந்தால் பிடிப்பார்களாக்கும்) சாராயமானது மதுச்சாலையிலும் ண்டு. இது போத்தலொன்று விற்பனை செய்யப்பட்டு தோட்டப்புறங்களில் கஷ்டப்
செய்யும் தொழிலாளர் வர்க்கத் விதமான போதையேற்றும் ருந்துவதில் மிகவும் ஆர்வம் ன்றனர். கசிப்பு உற்பத்தியிலும் லும் கெடுபிடிகளுக்கு க்கு இது நல்ல வாய்ப்பாக டுகின்றது. நகர்ப்புறங்களுக்கு மயிலுள்ள பெரும்பாலான த்தவர்களின் பணம் இதிலேயே றது. மலையகத்திலுள்ள பல கள் தமது முன்னேற்றத்தினை த்திற்கொண்டு செயற்படுவதால்
க்கவோ அல்லது இந்நிலை
யடைந்து போக அதன் இடத்தை கசிப்பும்
மையை மாற்றியமைக்கவோ முன்வருவ தில்லை. இதனால் தொடர்ந்தும் வீணாகிப் போவது தொழிலாளர் வர்க்கமேயன்றி வேறொருவருமில்லை.
பெருந்தோட்டப்புற தொழிலாளர்கள்
ஒருநாள் கூலிக்காக மாடாய் உழைத்து சாக வேண்டிய சூழநிலையிலேயே உளளன.
இவர்களின் களைப்பைப் போக்க முன்னைய காலங்களில் மாலைவேளைகளில் ஆங் காங்கே கொட்டகை நாடகங்கள் நடத்தப் பட்டு வந்தன. அதை மக்கள் குழுமியிருந்து இரசித்து மகிழும் போது அவர்களின் களைப்பு தானாகப் பறந்தோடி விடும். காலப்போக்கில் ஏற்பட்ட நாகரீக வளர்ச்சியின் காரணமாக அந்த நாடகக்கலைகள் படிப்படியாக வீழ்ச்சி
இந்தக் கள்ளச்சாராயங்களும் பிடித்துக் கொண்டன. இதற்கு அடிமையானோர் தொடர்ந்தும் இதனை நாடிச் செல்வதாலும் விற்பனையில் எந்த இடையூறுகளும் இல்லாத காரணத்தாலும் இது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகின்றது. அதிலும் வேதனை என்னவென்றால் தற்போது பெரும ளவான இளைஞர்களும் இதற்கு அடிமையாகி விட்டனர் என்பதுதான்.
( எம். சந்திரசேகரன் > )
இந்தக் கள்ளச்சாராய விற்பனையின் மூலம் தோட்ட மக்களின் பொருளாதாரம் முடக்கப் படும் சூழலே தற்போது மேலோங்கிக் காணப் படுகிறது. ஆகவே இதனை தற்போதே தடுத்து நிறுத்துவது காலத்தின் தேவையாகும்.
பாறுப்புவாய்ந்த அதிகாரிகள், மலையகப் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் சற்று சிந்தித்து
செயற்பட வேண்டும்.

Page 7
வறு இதழ் O3rd October 2011
ன்னதான் புதிதாகக் கண்டு பிடிப்புகள் வந்தாலும் பழையன வற்றிற்கு உள்ள மதிப்பே தனி தான். புதுமை விரும்பிகளைப் போல பழமை விரும்பிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். பழைய உற்பத்திகளில் கார்களின் மவுசு தனித்துவமானது.
கார்களின் வரலாறு இங்கிலாந்தில் தான் ஆரம்பித்திருக்கிறது. மொரிஸ் மைனர், ஒக்ஸ்போட் பரீனா என பழைய
as Tiraserfeit வரலாறுகள் சுவாரஷ்ய LDT6T66. கார்களில் filрушптөoof களை ஏற்றி இறக்கும் கார் டக்சி
இடு:
சதம். தற்போது லீற்றர் 100 ரூபாவரை விற்கிறது. அக்காலப்பகுதியில் ஒரு மைல் தூரத்திற்கு ஐந்து ரூபா அறவிடுவோம். தற்போது 100 ரூபா அறவிடவேண்டி இருக்கிறது. யுத்தகாலத்தில் பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலந்து ஓடினோம். தற்போது அந்த நிலைமை இல்லை. தனியே பெற்றோல்தான் பாவிக்கிறோம்"
என்றார்.
198O காலப்பகுதியில் இருந்து வாடகைக் கார்ச்சங்கம் இயங்குகின்றது. அன்றைய காலப்பகுதியில் SLDITT
நூறுபேர்வரை சங்கத்தில் உறுப்பினர்
பிரயாணங்கள் இலங்கையில் 1980 களில் பிரபல்யம் பெற்றிருந்ததாகக்
197O,
கூறப்படுகிறது. போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டமை மற்றும் கஜஸ் போன்ற சொகுசு வாகனங்களின் வருகையும் ஆட்டோக்களின் வருகையும்
கார் சவாரிகளின் வர்த்தகரீதியான பயணங்களைப் பின் தள்ளியிருக்கிறது. ബ பொறுத்தவரையில்
தலைநகர் கொழும்பு உட்பட ஏனைய மாவட்ட நகரங்களில் பழைய மொடல் ΕπΤεοτής στ
சவாரிகளுக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுவிட்டது என்றுதான் ബസ്ക
ஆனால் யாழ்ப்பாணத்தில் பழைய கார்களின் வர்த்தகச் சவாரிகள் தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறன. விட்டுக்கு வீடு
ਤੁਲੂ66 வருகை சந்திகள் தோறும் ஆட்டோ சவாரிகள் என பிரயானப் போட்டிகள் பல்கிப் பெருகிவிட்ட சூழலில் பழைய ഒDILൺ ബിങ്ങ് 5ഖiിബ ന്ധ്രി யாழ் நகர கார் சவாரிக்காரர்கள் சிலர் தொழில் செய்துகொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கென வாடகைக் கார் சங்கம் என்று ஒரு சங்கம்கூட இருக்கிறது. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் இந்தக் ങ്കT്6ഞണ് ട്രിങ്ക് 6Tഞ്ഞmbം ബg ஒருநாள் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் வரிசையாக நின்ற கார்களைக் கண்டு அதன் உரிமையாளர்களைச் சென்று சந்தித்தோம்.
அவர்களில் கே. இரத்தினம் என்பவர் வாடகைக் கார் சங்கத்தின் தலைவர். கடந்த முப்பது வருடங்களாக வாடகைக்கு கார் ஒட்டும் தொழில் செய்துவருகிறார். முப்பது 6) JDL 560 அனுபவம் என்பது சும்மாவா என்ன? அவரும் தன் நீண்ட அனுபவத்தை எம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
ஏ.யசீக்
நான் மைனர் கேம்பிரிச் என பல்வேறு ரகமான கார்களை மாறிமாறி வாங்கி ஓடியுள்ளேன். தற்போது எட்டு மாதங்களாக பரீனா ரகக் காரினைக் கொள்வனவு செய்து தொழில் செய்து வருகிறேன். தற்போது கார்ச் சவாரிகள் குறைந்துவிட்டன. கடந்த 30 வருடங்களில் பாரிய மாற்றத்தை என்னால் உணர முடிகிறது. தற்போது காலடி எடுத்து வைக்கும் இடங்களில் எல்லாம் ஆட் டோக்கள் வந்து நிற்கின்றன. பழைய மொடல் கார்களுக்கு யாழ்ப்பாணத்தில் தனி மவுசு இருப்பதால் எம்மால் தொழில் செய்ய முடிகிறது. ஆட்டோவை விட நாங்கள் நூறு ரூபா அதிகமாக அறவிடுகி றோம். 1980 காலப்பகுதியில் ஒரு கலன் பெற்றோலின் விலை 4ளூபா 75
களாக இருந்துள்ளனர். தற்போது 22 பேர்தான் சங்கத்தில் இருக்கின்றனர். நிர்வாக உறுப்பினர் களாக 9 பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு புதன் 5ԱքeoւDալԻ இவர்களது சந்திப்பு இடம்பெறும். ஆனால் இவர்களுக்கான ஒரு நிரந்தரக் கட்டிடம் இல்லை என்பதை தலைவர் வருத்தத்துடன் கூறினார். அது பற்றி அவர் மேலும் கூறுகையில்
இங்கு கார்கள் தரிப்பிடத்திலும், வீதி
QU556) Los Tó se sõT UD San GB G E IT Lb முன்னர் யாழ் மாநகர
சபையால் ஒரு கட்டடத்தை தந்துவிட்டு பின் திருப்பி வாங்கிவிட்டார்கள் பின்
இருந்து
ஆலய வளவொன்றினுள்
செயற்பட்டுவந்தோம். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் Ցi516Aւb சாத்தியமற்றுப் போய்விட்டது. எமது
சங்கம் கார்ச்சாரதிகளுக்கான சட்டதிட்டங் களை இடுவது, குற்றங்கள் புரியுமிடத்து அவர்களிடம் தண்டங்கள் அறவிடுதல் போன்ற LIGOOfseer செய்கிறது. ДЊmb Lingulum 6 Oofa56f Luib இவ்வளவு பணம்தான் அறவிடுவது என ஒரு அளவு வைத்திருக்கிறோம். அளவிற்கு அதிகமாக ஏமாற்றிக் கட்டணம் அறவிட்டதாக எமக்கு முறைப்பாடு வந்தால் அதுபற்றியும் நாங்கள் விசாரணை நடாத்துகின்றோம் என்று கூறினார்.
stir விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சங்க உறுப்பினர்கள் அங்கு கூடி சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நியாய அடிப்படையில் பேசித்தீர்த்து வைப்பர். மிகவும் சிக்கலான சந்தர்ப் urങ്കണിന്റെ D G8ഥ ബiങിഞ്ഞif ജൂഞ്ഞുങ്ങ பொறுப்பேற்பர். அவ்வாறான ஒரு அழகான ஒழுங்குமுறையைப் பேணிவரு கின்றனர் இக்கார்ச்சவாரி சங்கத்தினர்.
-
 
 
 
 
 
 
 
 
 
 

چارو
தற்போது ஓடும் தொழிலில் போதிய 6) JDLDIT60Tib கிடைப்பதில்லை எனக் குறிப்பிடும் நடராசாவும் இத்தொழிலில் முப்பது
35T
வருடம் அனுபவம்வாய்ந்
56 ft. அவரைச் சந்தித்தபோது நான் ഖ ' (' + (38 T', ഞ Luി ബ இருக்கிறனான். கடந்த
மூன்று வருசமா GLDrtrfeo εOLDεOTή RECS =
கார் தான் தொழிலுக்கு வச்சிருக் கிறன் முன்னாடி வேற கார்களும் வச்சிருந்த னான். இப்ப தொழில் மந்தமாப்போச்சு, இத விட் டுட்டு வேற தொழிலுக்கு שt 5 עID # g ומחפש மனமும் இல்ல. அது க் கேற்ற
வயதும் இல்ல. ஏதோ செய்த
தொழிலையே செய்து
சிவிக்கிறம் என்று கூறியவர்
சவாரிக்காக ஒருவர் வரவே எம்மிடம் விடைபெற்றுக்கொண்டு பறந்து விட்டார்.
இவர்கள் ,מוחש 666
நினைத்தபடி SIÄIGSII
எண்டு இடையில் நின்று கூப்பிடமுடியாது. வரிசை ஒழுங்கில்தான் கூப்பிடவேண்டும் பிரயாணி தானாக விரும்பி வந்தால்
இங்கு
ਸੇ66 LDD6 களைவிட வித்தியாசமான யுக்தி ஒன்றைக் கையாண்டு வருகிறார். அவரிடம் காரும் ஒட்டோ வும் இருக்கிறது. இரு வாகன தனிப்புகளும் அருகருகில் நிற்பதால் SJestöotGB தரிப்புகளிலும் தனது வாகனங்களை நிறுத் தியுள்ளார். ஒட்டோசவாரிக்கு வரும்போது ஒட்டோ, கார்ச் சவாரிக்கு வரும் போது கார் 6тбот Gибӧот(6 6uпаѣ60тпЋ) களையும் வைத்து தொழில் செய்து வருகிறார்.
தனது முதல் புதிய கார் பயணத்தில் குடும்பத்தி னரு டன் மடுத் தேவாலயத் திற்குச் சென்றுவந்ததாக தனது பழைய நினைவுகளை அசைபோட்ட திருநெல் வேலியைச் சேர்ந்த வடிவேலு பத்மநாதன் தான் கடந்த ஒரு வருடமாக ஒக்ஸ்போர்ட் கார் வைத்திருப்பதாக கூறுகின்றார்.
நான் கடந்த 15 வருடங்களாக கார் ரக்சி ஒட்டும் தொழில் செய்துவருகின் றேன். வடக்கு மாகாணத்திற்குள் எங்கும் தற்போது ஓடித்திரிகின்றோம். எனினும் வவுனியா போன்ற தூர தேச ங்களுக்கு ஓட்டங்கள் எப்போதாவது ஒருமுறை வரும். நாம் வைத்தியசாலை ஸ்ராண்ட் பஸ்தரிப்பிட ஸ்ராண்ட் என
இரண்டு இடங்களில் striassoet தரித்து வைத்திருக்கிறோம். எமது ਥਰ56 Լ16ՕԱքL மொடல்கள்
ஆகையால் திருத்தங்களும் திருத்தச்
ബഖങ്കബ്രb e£ങ്കb. Լ16DԱքL
மொடல் கார்களை விரும்பி வாங்கி ஓடுபவர்களும் இருக்கிறார்கள். தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் தற் போதும் இவ்வகை கார்களையே வைத்திருக்கிறார்கள். 5LDIgT60T பழையமொடல் கார்கள் ஒன்றரை
*
See
இலட்சம் முதல் மூன்று இலட்சம்வரை போகின்றது. இதனால் எங்களுக்கு தொழில் முதலீடு பெரிதாக இல்லை என்கிறார்.
தற்போது யாழ்ப்பாணத்தில் லிசிங் கம்பனிகள் பல்கிப் பெருகிவிட்டன. விதம் விதமான வாகனங்களையும் கார்களை பும் லிசிங்கில் விற்றுத்தீர்க்கி .חחפןa56נח எனினும்பழையமொடல்கார்கள்விதிகளில் ஒடிக்கொண்டுதான் இருக்கின்றன. பழைய மொடல் கார்கள் போக்குவரத்துச் சவாரித் தொழிலுக்கு பாரிய முதலீடற்ற பொருள் என்பதைத்தாண்டி இங்கிலாந்து թաոնւն սոeor Leoւքա Շարուeo antisathan பயன்பாட்டு கால அளவும் நீண்டதாகவே காணப்படுகின்றது.
கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற யாழ்ப்பாண வாழ்வியல் என்னும் கண்காட்சியில் பழைய மொடல் கார் ஒன்றும் ஓடுகின்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக விருந் தது. அக்காலத்தில் அதன் பெறுமதி 500 ரூபாய் என அங்கிருந்தவர்கள் தெரிவித் தனர். ஆனால் இன்றோ அதன் பெறுமதி பல கோடி மதிப்புள்ளது.
யாழ்ப்பாண வாழ்வியலில் பழமை யென்பதும் அதனைப் பாதுகாப்பதென் பதும் மிகவும் முக்கியமானதும் பெறுமதி வாய்ந்ததுமாகும். முப்பது வருடகால யுத்தத்திற்குள்ளும் மக்களோடு மக்க ளாக தப்பிப்பிழைத்து நீண்ட ஆயுளுடன் நிற்கும் இத்தகைய கார்களைப் பார்க்கும் போது எமது சமூகத்தின் பழமையும் வளமான வாழ்வியலும் கண்முன்னே தெரிகிறதல்லவ்ா?
என்ன தான் இருந்தாலும் ஓல்ட் இஸ் கோல்ட்!!

Page 8
00
ட்டக்களப்பு மாவட்டத்தில் வணதீவுப் பிரதேசத் தில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய பிரதேசமே வலையிறவுக் கிராமம். சுற்றிலும்
நீர்வளம் பொருந்தியதாக அக்கிராமம் காணப்பட்டாலும் அம்மக்கள் குடிநீருக்காக காத்துக்கிடக்கவேண்டிய
மக்கள் பொதுவில் ஒரு குழாய்க்கிணறை அமைத்து அதிலிருந்தே நீரைப் பெற்று வருகின்றனர். சேத்துக்குடா, திமிலைத்தீவு, புதுநகர், வவுன தீவு, பத்தரைக்கட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடி நீரைப்பெற்றுக்கொள்வதற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் பல மைல் தூரங்கள் சென்று அதனைப் பெற வேண்டிய நிலையும் காணப்படுகிறது.
बीJ5IT. UIाg2Ir >
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அம்மக்கள் குடங்களையும் வாளிகளையும் தூக்கிக் கொண்டு தலையில் வெயிலுக்காக ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு நடந்து சென்றனர். இங்க வந்து தண்ணி சரியான பற்றாக்குறையாக இருக்குது. ஒரேயோரு பொது நீர்க்குழாய் மட்டும்தான் இருக்குது. அதில வந்து டைமுக்குத்தான் நீர் வருகுது வாற தண்ணியக்கூட வரவிடாமல் சில பட்டிகள் தடுத்துக் கொண்டிருக்கு. அத நீங்கதான் வெளிப்படுத்தனும் எண்டு கேட்டுக் கொள்கிறம், அதுமட்டுமில்ல ஒவ்வொரு ஒழுங்கைக்கும் நீர்ப்பாசனக் குழாய் அமைச்சுக் கொண்டு போறாங்க. ஆனால் எங்கடகிராமத்துக்கு மட்டும் நீர்ப்ப்ாசனக்குழாய் அமைக்கப்படல்ல. அது என்ன காரணம் எண்டுதான்
@l6',
விளங்குதில்லை என்று கூறிய அப்பிரதேசவாசியொருவர் தமக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று எம்மிடம் கூறி வருந்தினார்.
வலையிறவுப்பிரதேசத்தில் இருக்கின்ற விமானப்படைத்தளப் பகுதியை விஸ்தரிப்பு செய்ததால் அங்கு குடியிருந்த 475 குடும்பங்கள் வசித்த அக்கிராமத்தில் இப்போது 48 குடும்பங்கள்தான் இருக்கின்றன. 66Origo)as 6LDIT60TL60)Lu$heir மட்டக்களப்பு படைத்தளம் விஸ்தரிக்கப்பட்டதாலேயே அங்குள்ள மக்கள் வேறு பிர தேசங்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால்தான் தாம் சிறியளவிலான நீரைப் பெறுகிறோம் என்று அம்மக்கள் கூறுகின்றனர். வெறும் ஐந்து லீற்றர் கொள்ளளவு உடைய இரண்டு போத்தல் குடிநீர்தான் தங்கள் குடிநீராக இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
"எங்களுக்கு இந்த பாதுகாப்பு வலயத்துக்கெண்டு எடுத்த 30 குடும்பத்து வீட்டுத் திட்டமும் பள்ளமும் படுகுழியா இருக்குதே தவிர அத வந்து ஒருவரும் பார்த்ததுமில்ல கேட்டதுமில்ல. எது செய்யோனுமெண்ட தீர்மானமெடுத்தது மில்ல. அந்த முப்பது குடும்பமும் இருக்க இடமில்லாம அங்கையும் இங்கையும் இருந்து கொண்டே இருக்குது.
6trfu geoLLDIT
இருக்குது. பயிர் செய்ய வசதியில்ல. எங்களுக்கு வாய்க்கால் பாதையை திருத்தி போறத்துக்கு வழியமைச்சுத் தரோணும். குடி நீர்ப்பிரச்சினை பாம்புகள் பற்றைகள் எல்லாம் துப்பரவாக்கித் தரவேணும் என்கிறார் இன்னொருவர்.
திமிலைத் தீவு கிராம மக்களும் இக்குடிநீர்ப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தற்போது குடிநீர் வழங்குவதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அம்மக்கள் கூறுகின்றனர். அதிலும் அம்மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
அக்கிராமவாசி ஒருவர்
திமிலை தீவுக் கிராமத்தில குழாய் நீர் குடுத்து வாறாங்க அதில எங்கட ஏழு டானியல் சதுக்கத்துக்கு ஏழு ஒழுங்கைகளுக்கு குழாய்கள் பதிக்கப்படவில்லை. அடுத்த மாதம் தண்ணி குடுக்கக்குள்ள குழாய்கள் பதிக்கச் சொல்லி
சொல்றாங்க அதுக்கும் மேலதிகமாக காசு கட்டனும் *。’”*、*一
ܦ ܠ ܚ
۔۔۔۔۔۔۔
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரல்
எண்டு சொல்றாங்க. அதால எங்கட சனங்கள் சரியான கஸ்டப்படுகுதுகள் மற்றது ஒவ்வொரு ஆளுக்கும் 22 ஆயிரம், 27 ஆயிரம் ரூபா கேட்கிறாங்க. அந்தக் காசு இல்லாத நிலையில் சனங்கள் கஸ்டப்படுறாங்க. அந்தக் காசையும் குறைக்கவேணுமெண்டு கேட்டுக்கொள்றம்" என்றார்.
இந்த விடயம் குறித்து மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீதா பிரபாகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது இங்கு சேத்துக்குடா, வலையிறவு, புதூர் போன்ற கிராமங்களுக்கு குடிநீர்ப் பிரச்சினை காலம் காலமாக இருந்துகொண்டு வந்திருக்குது. மட்டக்களப்பு மாநகர சபையும் பொது இடங்களில தாங்கிகள வச்சி கூடுமானவரை குடி நீர் விநியோகம் செய்துகொண்டு வந்தனாங்க. இப்பவும் செய்துகொண்டு வாறம். நான் நினைக்கிறன் இன்னும் ஓரிரு மாதங்களில் அந்தப் பிரச்சினை முற்றுமுழுதாக தீர்ந்துவிடும். ஏனென்றால் இப்போது உன்னிச்சையிலிருந்து நீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த மாத மாவட்ட அபிவிருத்திக்
சிவகீதா பிரபாகரன்
வர இதழ் O3rd October 2011
கூட நாங்கள் இது தொடர்பாக
கதைத்தம். நீர்ப்பாசன அதிகாரியுடனும் கதைத்திருக்கம். விரைவில் அது மக்களது பாவனைக்காக விடப்படும்" என்று உறுதியுடன் கூறினார்.
திமிலைத் தீவு மக்கள் குழாய் பதிப்பதற்காக தம்மால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த கஷ்டப்படுவதாக் கூறுகின்றனர். இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?
அந்தக் குடியிருப்பாளர்கள்
அவர்களது கிராம அபிவிருத்தி சங்கத்தினூடாக அல்லது கிராம சேவையாளர் ஊடாக தங்கள் கோரிக்கைகளை பிரதேச செயலாளரிடம் கையளித்து, அரசாங்க அதிபருக்கு முன்வைப்பார்களாயின் நிச்சயமாக இவர்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளலாம் 6T60TDITT
சிவகீதா பிரபாகரன்.
காலம் காலமாக குடிநீர்ப் பிரச்சி னைக்குத் தீர்வு கிட்டாத நிலையில் இம்மக்கள் வறையறுக்கப்பட்ட சிறியளவு நீரைக் கொண்டு தம் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்கள். மாநகரசபை மேயர் குறிப்பிட்டதைப் போன்று விரைவில் அம்மக்கள் சுதந்திரமாக நீரைப் பெற்றுக் கொள்வார்களா? பொறுத்திருந்து Lutfi'i(Burt b.

Page 9
JbIJFLDILITIGSLIII 601 சீரழிந்துபோன
கொழும்புக்குச் செல்லும் சந்தோ சத்தை தனது சொந்த பந்தங்களுக்கு சொல்வதற்காகச் சென்ற ரஜனி தான் இனி உயிருடன் வீடு திரும்ப மாட்டேன் என்று கனவிலும்
நினைத்திருக்கமாட்டார்.
இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன் ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு நடந்த கொடூரம் இத்தனை வருடங்கள் கழிந்தும் நினைவலைகளில் நீராய்க் கசிகின்றது. அன்று நடந்த கொடூரச் சம்பவத்திற்கு காரணமானவர்களைத் தண்டிக்க இந்த அரசாங்கத்துக்கு 15 வருடங்கள் எடுத்திருக்கின்றது என்பது நம்நாட்டின் நீதித்துறையின் சிறப்பான செயற்பாட்டையே எடுத்துக் காட்டி நிற்கிறது.
24 வயதுடைய வெற்றி வேலாயுதம் ரஜனி யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவர். தன் தம்பியோடும் மாமாவோடும் வசித்து வந்த ரஜனி கொழும்பிற்குச் செல்ல ஆயத்தமாகி அதனை தன் உறவினர்களுக்கு அறிவித்துவிட்டு வருவதற்காக மானிப்பாய் சென்றார். 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி மானிப்பாய் சென்ற ரஜனி மறுநாளாகியும் வீடு திரும்பாததை அறிந்த ரஜனியின் மாமாவும் தம்பியும் கலவரமடைந்தனர். தாம் அறிந்த இடங்களிலெல்லாம் தேடி அறிந்தவர்களிடம் எல்லாம் கேட்டு
விசாரித்து அது பலனளிக்காமல் பொலிஸாரிடம் முறையிட்டனர்.
இரு வாரங்களாகியும் அவர் பற்றிய எந்த விதமான கவல்களும் கிடைக்காததையிட்டு
ஆத்திரமடைந்த உறவினர்கள் சில அரசியல் பிரமுகர்களின் உதவியோடு இவ்விடயத்தை குடா நாட்டு இராணுவத் தளபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
 
 
 
 
 
 
 

சமுதாயமும்
நீதித்துறையும்
அப்போது புதிதாக கடமையேற்றிருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா இவ்விடயம் தொடர்பாக தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். பிரச்சினை அவரது கவனத்திற்கு
கொண்டுசெல்லப்பட்ட 13 நாட்களின் பின் ரஜனி தொடர்பான உண்மைகள் கசியத் தொடங்கின. அதன்படி கோண்டாவில் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு வீடொன்றின் மலசல குழியிலிருந்து ரஜனியின்
O)
محمحمحمد محمTم
உடல் உருக்குலைந்த நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. ரஜனி மானிப்பாய் சென்றுகொண்டிருந்த போது ஆறு இராணுவச் சிப்பாய்களால்
888 பாலியல் வன்புணர்வுக்கு
உட்படுத்தப்பட்டே கொலை செய்யப்பட்டிருக்கிறார். தன் எதிர்காலத்தின் RV நிமித்தம் கொழும்பு S) S செல்ல இருந்தவரை E. உயிரையும் பறித்த ஆறு
காமுகர்களும் கைது செய்யட்டனர்.
ரஜனியின் கொலை சம்பந்தமாக யாழ்ப்பாண நீதிமன்றத்தில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு காலச்சூழல் காரணமாக கொழும்புக்கு மாற்றப் பட்டது. 15 வருடங்களாக இழுத்தடிக்கப் பட்டுக் கொண்டிருந்த விசாரணைகளுக்கு கடந்த ழார்ச் 31ஆம் திகதி "...لكيات الالكتابنيه بهواهر அதாவது குறிப்பிடி
இ 彎 零了 . "کچہ "پھر " ? '****ھ ”ہم آفی
'. --
* : ఈ + . *. *. *. * *&a
இராணுவச் சிப்பாய்களில் மூவருக்கு மரணதண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அத்தோடு குற்றவாளிகள் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் உரிமையும்
* பஹமுனஅஸாம் >
இரத்துச் செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி கையெழுத்திட்டால் மேற்படி தண்டனை நிறைவேற்றப்படும். தீர்ப்பளித்து ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் இவற்றில் எந்தளவு
தூரம் உண்மையுள்ளது, அவர்களுக்கான தண்டனை செயன்முறையில் எப்போது நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம். காரணம் இது போன்ற எத்தனையோ மரணதண்டனைத் தீர்ப்புக்களை நாம் பார்த்துவிட்டோம். ஆனால் அவை ஒன்றும் இன்னும் அமுலில் வந்தபாடில்லை. இந்தச் சம்பவமும் அந்தப் பட்டியலில் இணைக்கப்படப்போகும் ஒன்றாகத் தான் இருக்கப்போகிறது.
மேல் முறையீடு செய்யும் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சொல்வது வெறுமனே கண்துடைப்புதான். அது மக்களை ஏமாற்றுவதற்காக
குறிக்கப்பட்டுள்ளதாகும். அதாவது
அரசு இவ்விடயத்தில் முறையாக நடந்து கொண்டது என்பதைக் காட்டுவதற்காகவே அவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது. ஒரு சுதந்திர தின விழாவோ அல்ல ஜனாதிபதியின் பிறந்ததின விழாவோ வந்தால் பொது மன்னிப்பு என்ற பெயரில் இராஜ மரியாதையோடு அவர்களை வீடுகளுக்கு அனுப்பிவிடுவார்கள். இதுதானே காலம் காலமாக நடக்கும்
FLDITF8FTTLD.
இதுபோன்ற விடயங்களினால்
இனியும் அவதிப்படப் போவது
தமிழ் மக்கள்தான். காரணம் யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையைப் பார்த்தால் அன்றைய நிலை எவ்வளவோ மேல் என்றே சொல்லலாம். சட்டம், நீதி எல்லாமே அவற்றை ஆள்பவனின் கைப்பொம்மையாக இருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும்? தீர்ப்பு வழங்குவதற்கே 15 வருடங்கள் எடுத்த அபூர்வமான நிலையில் அதனை நிறைவேற்ற எத்தனை வருடங்கள் எடுக்கப்போகின்றது என்று
பொறுத்திருந்து ப்ரீர்ப்போம். பம்' - ؛ دهه و 8 " ر ا به تر ر. حہ آمد۔ ک۔
به نم. به دن ۶ ه. به هر هه ۹۰ را به او به آمد )
* ஒ ~ * =

Page 10
ன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா. இ: போ அங்காலே.
கத்தியபடியே ஒரு கல்லை விட்டெறியவும், சத்தம் அடங்கி. அங்கி ருந்து மூன்றாவது வீட்டின் மாடியில் மறு படியும் முளைத்தது.
"யாரது. கூரைல கல்லெறியிறது.? வீட்டுக்காரனின் குரல் கோபத்துடன் ஒலித்தது.
"நெடுகலும் ராத்திரியானா இதே தொல்லையா போச்சு.
ஒரு வாரமாக வீடுகளிலும், பைப்பில் தண்ணீர் பிடிக்கும் பெண்களிடமும் இதே பேச்சுதான். ஏதோவொரு வீட்டில் கைக்குழந்தை அழுகிறது என்றுதான்,
ஒண்ட ஸ்க படுது. புதிய *Glasgair Liff';
மாதிரி அப்படி ஒண்டும்ே இல்லನಿಖ.
மச்சான்:
ஏன்டர் பத்துவ
ఘీ
( < வி.ஏ. ஜுனைட் > )
இரவில் வீட்டுக்கு வெளியில், காற்றுக்காக உட்கார்ந்துகொண்டு வம்பளந்து கொண்டிருந்தவர்கள் முதலில் நினைத்தார்கள். 'புள்ளையை அழவிட்டுட்டு எங்க போனா. என்ன செஞ்சுக்கிட்டிருக்கா. என்று பார்க்காத அம்மாவுக்கு பேச்சு விழுந்தது.
இரண்டு நாளில், ஏ. இது புள்ளை அழற சத்தமில்லை. பூனைதான் கத்துது' என்று தெரிந்துவிட, 'பூனை அழுதா நல்லதில்லையே." என்று ஒவ்வொருவரும் சகுனம் சொல்ல ஆரம்பித்தார்கள். வெள்ளையில் கறுப்பு டிசைன் போட்ட புடவை மாதிரியிருந்த அந்த அழகான பூனை, இதனாலேயே
 
 

அனைவரின் வெறுப்புக்கும் ஆளாகியிருந்தது. சும்மாவே அது எதிரே வந்தால் சகுனம் சரியில்லை என்று வெறுத்தவர்கள் இன்னும் கூடுதலாகவே அந்த வெறுப்பைக் கடைப்பிடித்தார்கள்.
ஏதோ சிறுகுழந்தையின் அழுகுரலாக ஆரம்பிக்கும். நேரம் செல்லச்செல்ல சுதி யும் வேகமும் கூடி, நெஞ்சைப்பிசையும் நீண்ட கத்தலாக தொடரும். இந்தச் சத்தத் தைக் கேட்டு இன்னும் சில பூனைகளும் வந்து உட்கார்ந்துகொண்டு கூட்டாக ஒப்பாரி வைக்கத்தொடங்கின. ஒன்று யாராவது கல்லெறிந்து விரட்டவேண்டும். இல்லையென்றால் வேறு ஏதாவது பூனை யோ, கடுவனோ வந்து சீறும்போதோ, இல்லை தெரு நாயொன்றின் குரைப்பி லோ சட்டென சத்தம் அமுங்கிவிடும். யாருக்காவது மரணம் சம்பவிக்க இருந்தால், பூனைக்கு அது முதலிலேயே தெரிந்துவிடும். அப்படியிருந்தால்தான் அது அழும்' என்றுருக்மணி பாட்டி சொல்லி வைத்துவிட, அந்த ஏரியாவில் சாகக் கிடப்பவர்கள் யார்யாரெல்லாம் இருக்கி றார்கள் என்று கணக்கு எடுக்கப்பட்டது. அவர்கள் கணிப்பில் முத்தையா தாத்தா ஒருவரைத்தவிர, மற்ற வயசானது கள் எல்லாம் கிழங்கு மாதிரி இருந்தன. எப்படியும் ஆறேழு வருஷங்களுக்காவது, கம்பை ஊன்றிக் கொண்டு நடந்தாவது தாக்குப்பிடித்துவிடும். முத்தையா தாத்தா ஒருவர்தான், படுத்த படுக்கையாக இருக் கிறார். உணர்வுகளெல்லாம் மங்கி, சகல மும் படுக்கையில் என்றான பின்னும், உயிர்மட்டும் ஊசலாடிக் கொண்டிருந்தது.
4 நளாயினி >
‘எல்லாம் தின்னு, ஆண்டு அனுபவிச் சாச்சு, நெறைய நல்லது கெட்டது பார்த்து, வாழ்ந்து தீர்த்தாச்சு. அப்புறமும் என்ன குறையோ என்று அடிக்கடி ஊர்வாயில் அடிபடுவார். 'என்னடா கதிரேசா. உங்க தாத்தா அமாவாசை தாண்டிடுவாரா. என்று சிலர் அவர் பேரனை வம்பிழுக் கையில் தலையை குனிந்து கொண்டே போய்விடுவான். எத்தனை வயதானால் என்ன. சொந்தமல்லவா!
பூனை அழுவது அவரது மரணத்துக் காகத்தான் என்று எல்லோரும் அனுமா னித்துக் கொண்டார்கள். எப்போது
காங்கவாறம் பாதை ஒ
ാ
நிகழும் என்றே காத்திருக்கவும் ஆரம் பித்துவிட்டார்கள். விட்ட்ால், யமனையே ஆட்டோவில் கூட்டிக்கொண்டுவந்து, தாத்தாவையும் சேர்த்து அனுப்பிவைத்து விடுவார்கள்போல.
சிறு கதை
கதிரேசனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. அந்தத் தெருவிலேயே முதல் முதலில் கார் வந்தது அவனது வீட்டுக் குத்தான். காரை நிறுத்த இடம் வேண்டு மென்பதற்காகவே, தோட்டத்தில் ஒரு பகுதியில் ஷெட் கட்டியிருந்தான். 'கார்க்காரர் வீடு. என்று அவர்களது வீடு அடையாளம் காட்டப்படுவதில் அவன் அம்மைக்குத்தான் பெருமை.
கார் வாங்கி, வீட்டுக்குக் கொண்டு வந்தபின் அதில் முதல்முதலாக கோயிலுக் குத்தான் குடும்பத்துடன் செல்லவேண்டும் என்று அவன் அம்மை பிடிவாதம் பிடித்து அதில் வெற்றியும் பெற்றிருந்தாள். திட்ட மிட்டபடி வெள்ளிக்கிழமை மாலையன்று சந்தனம், குங்குமம் இடப்பட்டும் மாலை யணிந்து கொண்டும் கார் தயாராக இருந்தது. சக்கரங்களின் அடியில் எலுமிச் சம்பழமும் பலியிட தயாராக இருந்தது. "கொஞ்சம் இருப்பா. நல்ல சகுனம் பார்த்து வண்டியை எடுக்கணும். அம்மா விஜயா நிறகுடத்த கொண்டு எதிர்ல வாம்மா' என்று உத்தரவிடவும் அவள் எதிரில் வந்து நின்றாள்.
கார் ஸ்டார்ட்டாகி, காம்பவுண்டை விட்டு வெளியே வரவும் திடீரென்று அது நாலுகால் பாய்ச்சலில் குறுக்கே பாய்ந்தது. விரட்டிக்கொண்டு வந்த தெருநாய், நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு களைக்க களைக்க நின்றது. கண்மூடித் திறப்பதற்குள் என்ன நடந்ததென்று ஒரு வருக்கும் உறைக்கவில்லை.
மெதுவாக டிரைவர் ஆசனத்திலிருந்து இறங்கியவன், காருக்கு கீழே குனிந்து பார்த்தான். இரத்த சகதியினூடே வெள் ளையும் கறுப்பும் கலந்த நிறத்தில் ஒரு கால் லேசாகத் துடித்து பின், மெதுவாய். மெதுவாய். அடங்கியது. இப்போதெல் லாம் அந்தத் தெருவில் இராத்திரியில் அழுகுரல் கேட்பதேயில்லை.
క్ష్
ஓம்மச்சான் வெரி சொறிடா

Page 11
வர இதழ் O3rd October 2011
இழந்த உறுப்புக்களை படைக்கும் இவர்களும் 5 GGTTGGIT
ராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் தாருண்ய அட்டாக், மனிதவள அமைப்பு மற்றும் சென்னை சன்சிற்றி றொட்டரி கிளப்பின் ஏற்பாட்டில் கடந்த மாதம் safGpriáudio LDC556 (passTib (Medical camp) ஒன்று நடைபெற்றது. இங்கு இலவச பரிசோதனை கள் மற்றும் செயற்கை உறுப்புகளை வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. கிட்டத்தட்ட ஆயிரத்திற் கும் அதிகமான மக்கள் இதனால் பயனடைந்தார் கள் என்பது மகிழ்ச்சியான விடயம். இதற் கென இந்தியாவின் புகழ்பெற்ற 14 மருத்துவர்கள் இலங்கை வந்திருந்தனர். இதற்கு முன்பும் ஒருதடவை இம்மருத் துவமுகாம்நடைபெற்றதுகுறிப்பிடத்தக்கது.அப்போது செயற்கை உறுப்புகளுக்கான அளவுகளை கொடுத் தவர்களுக்கு இம்முறை செயற்கை உறுப்புகள் கிடை த்தன. இம்முறை புதிதாக அங்கு சென்ற உறுப்புகளை இழந்தவர்களுக்கு அதற்கான அளவுகள் எடுக்கப் பட்டன. அவர்களுக்கான செயற்கை உறுப்புகள் இவ் வருட இறுதியில் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
யுத்த பாதிப்புகளுக்கு உள்ளான மற்றும் தம் உறுப் புக்களை இழந்த பல மக்கள் இங்கு வருகை தந்தி ருந்தனர். விரக்தியும், வேதனையும் நிறைந்த வன்னி மக்களின் துயரங்களை ஓரளவாவது நிவர்த்தி செய்வ தாக இம்மருத்துவ முகாம் அமைந்திருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஊன்றுகோல்களுடனும் காயத் தழும்புகளுடனும் இருக்கும் மக்களைப் பார்க்கையில் எமது மனங்கள் கனத்துப் போயிற்று. இம்மக்களுக்காக தமிழகத்திலிருந்து வந்திருந்த மருத்துவர்களும் றோட் டரி கிளப் உறுப்பினர்களும் தன்னலம் பாராது வெயிலில் ஒடியாடி சேவை செய்தமை வியக்கத்தக்கது.
இந்தியாவின்சன் சிற்றி றொட்டரி கிளப் வறிய மக்க ளுக்கு உணவு வழங்குதல், அவர்களுக்கான கல்வியை பெற்றுக் கொடுத்தல், மற்றும் தொழில்சார் பயிற்சி நெறிகளை வழங்குதல் போன்ற சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின் றது. அவர்களது அடுத்த சேவைதான் பாதிக் கபட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்கள்.
மக்களோடு மக்களாக நின்று அவர்களது நிலைமைகளை கவலை தோய்ந்த முகத்து டன் பார்த்துக் கொண் டிருந்த சென்னையைச் சேர்ந்த றொட்டேரியன் கணேஷ் அருகில் சென்றோம். அவரிடம் எம்மை அறிமுகப்படுத் திக்கொண்டு எம்மக்களின் மனநிலை மற்றும் அவர்களது சேவைகள் தொடர்பாகக் கேட்டோம்.
தற்போது இந்த மக்களுக்குத் தேவையானது அமைதியானவாழ்க்கையும்நல்லமருந்தும்தான். இதற்கான அனைத்து உதவிகளையும் அரசாங் கமே செய்யவேண்டும். போன முறை நாங்க அளவெடுத்துக் கொண்டு போன நூற்றுக்கும் அதிகமான செயற்கை உறுப்புகளை இம்முறை வந்து வழங்கினோம். அவற்றைப் பெற்றுச் செல் லும் போது அம்மக்களின் முகத்தில் தோன்றிய
மகிழ்ச்சிதான் எமக்குக் மனநிறைவுடன் சொன்னார் இப்படிப்பட்ட மக்களு செய்யனும் என்பதாலநாங் இங்குள்ள மக்கள் தூங்கி போச்சுது கை போட்டுது எ6 பார்த்துதிரும்பவும்எப்பவரு இதுவரை நாங்க ஒரு குகை வந்த மாதிரி இருக்கு எங் ளுக்கு பெரிய சந்தோ6 தொடர்ந்து கணேஷ்.
த. இரவி
மனிதவள அமைப்பில் சாமி கந்தராஜாவிடம் இ தேவைப்பாடுகள் குறித்து 2
முதல் தடவை இலங்ை விடயம் இதுவாகத்தான் நினைக்கின்றேன். எப்படி பண்ணனும் என்று யோசித் இந்தியன் டொக்டர்ஸ்மார். எம்மக்களின் பாதி நோயை இதில வந்தவங்கள் பாதி போனாங்கள் தெரியுமா? செயற்கை உறுப்புகளுக்காக அவங்க ஒவ்வொரு மாதமு மாக செயற்கை உறுப்புகள் இருக்கின்றாங்க. அவர்களி எத்தனையோ நன்றிகளைக்
கந்தர
பெருக்குடன்,
இம்மருத்துவ மு வந்திருந்த மார்க்கன் உறவை சந்தித்தோம். டைந்த விஜயராஜன் பெற்றுக் கொண்டி
பற்றி சந்தோஷப்ப( வசதியில்லை. வெ பரிசோதனை செய்ய ஆனால், ரெண்டுந நீடிச்சா நல்லம் என் நேற்று அறிவிச்சா இருந்து டொக்டர் எண்டு. ரொம்ப கள். ஒரு மணியே னையோ ஆக்கள் பாவம். மற்றபடி
என்றார்.
இதேபோன் தனது ஒரு கை தான இராசரத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிடைத்த வெற்றி என்று
நக்கு கட்டாயம் சேவை கஒரு குழுவாகவந்தோம் ட்டு இருக்கிறபோது கால் ன்று சொல்லுறாங்க. எங்கள நவீங்களண்டுகேக்குறாங்க கக்குள்ள இருந்து வெளில களப் பார்க்கிறதே அவங்க ஷமா இருக்கு என்றார்
வர்மன்
ன் தலைவரான கிருஷ்ண
ந்த மருத்துவ முகாமின் உரையாடினோம். கயில் நடந்த மிகப்பெரிய இருக்கும் என்று நான் அவங்களுக்கு ரீட்மென்ட் ந்து யோசித்துச் செய்தாங்க அவர்கள் பேசிய விதமே இல்லாமல் செய்துவிட்டது. ப்ெ பேர் நோயில்லாமல் இப்போ 100 பேருக்கு அளவெடுத்திருக்கிறாங்க ழம் 100 பேருக்கு இலவச கொடுக்கிறதுக்கு தயாராக ரின் மகத்தான சேவைக்கு கூறலாம் என்றார் நன்றிப்
முகாமிற்கு சிகிச்சைக்காக எடு விஜயராஜன் என்ற ஷெல் தாக்குதலில் காயம
அதற்கான சிகிச்சையைப் ருந்தார். இத நடத்துறது நிறம். இதுவரை காலமும் ளியிலை கொண்டுபோய் நிறைய காசு தேவப்படும். ாள் காணாது கொஞ்சநாள்
ன்றுதான் நினைக்கின்றேன்.
ங்கள் இப்படி இந்தியாவில் மார் வந்திருக்கின்றாங்கள்
சந்தோசப்பட்டு வந்தனாங் ாடநிப்பாட்டிட்டீனம். எத்த திரும்பிப் போட்டாங்கள்.
ாச்ச6ருத்துவமுகாம்
கனகபுரத்திலிருந்து இதுக்காக வந்திருக்கன். நல்லாக் கவனிக்கின்றார்கள் டொக்டர்மார் கை போடுறதுக்கு அளவு எடுத்தவை. ஒன்றரை மாதத்திற்குப் பிறகு கை கொண்டந்து விட்டு அறிவிப்பீனமாம். கை கிடைச்சால் ஓரளவு நிம்மதியாக இருக்கும் என்று அவர் தன் வேதனையை மறைக்க முற்பட்டாலும் அவரது கண் கள் அதற்கு அவகாசம் அளிக்கவில்லை.
செயற்கைஉறுப்புக்களைப்பொருத்தும்வேலையில் மும்முரமாகவும் நேர்த்தியுடனும் ஈடுபட்டுக்கொண் டிருந்த டொக்டர் ஜோஷி மற்றும் அவரது மகனான
டொக்டர் கபிர் ஜோசி இருவரையும் மதியநேர இடை வேளையில் சந்தித்தோம்.
கைகால் இழந்த மக்களுக்கு நம்மளால முடிந்த உறுப்புகளைக் கொடுத்து அவங்களதிருப்பியும் செயல் படவைக்கணும். அவங்களின் மனநிலையமாற்றணும். மற்றவங்கள போல தங்களுக்கும் கையிருக்குது, தங்க ளாலும் எல்லாம் செய்ய முடியும் எண்ட தைரியத்த கொண்டு வருவதற்காகத்தான் நாங்க வந்திருக்கின் றோம். எங்களால முடிந்த சேவையை செய்வதற்கு கட மைப்பட்டிருக்கின்றோம்.திருப்பியும் நாங்கவருவதற்கு நவம்பர் மாதம் கடைசியில தேதி கொடுத்திருக்கிறம் Greন্টাpmাঁ,
தன்னலம் பாராத இவர்களது சேவை காலத்தால் அழியாது. அம்மருத்துவ முகாம் முடிந்த பின்புகூட எத்தனையோ பாதிக்கப்பட்ட உறவுகள் ஏக்கம் கலந்த பார்வையுடன் அங்கு நின்றிருந்ததை எம் கண்கள் காணத்தவறவில்லை. எதிர்காலத்தில் இச்சேவை சிறிது நாட்கள் தொடரவேண்டும் என்பதுதான் அம்மக்களின் அவா. அதுமட்டுமன்றி சன் சிற்றி றொட்டரி கிளப் எதிர்காலத்தில் எம்மக்களுக்காக சுய தொழில் வாய்ப்பு களையும் ஊக்குவிப்பதாக உறுதிபூண்டுள்ளது. ஒரே இடத்தில் இருந்து நடந்தவற்றை நினைத்து மன உளைச் சலுக்கு உள்ளாகும் மக்களுக்கு அது சிறந்த நிவாரண மாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
குறை ஒண்டும் இல்லை
று எறிகணைத்தாக்குதலில்
யை இழந்திருந்த 36 வய தினம் கவிதாஞ்சலி நான்

Page 12
மாணவர்களும் மற்றும் வி பகல் பாராது கடந்த ஒரு ப ஈடுபட்டு வருகிறார்கள். க6ை ஆகியோர் கண்காட்சியில் அதிலும் துணைவேந்தருள்
ண்டைத் தமிழரின் வாழ்வியல் கலை,
கலாசாரங்கள், பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்குமுகமாக கடந்த 24ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான "யாழ்ப்பாண வாழ்வியல் எனும் பொருட்கண்காட்சி 28ஆம் திகதி இனிதே நிறைவடைந்தது. கண்காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்த மகிழ்ச்சியில் திளைத் திருந்த இக்கண்காட்சியின் தலைவரான யாழ். பல் கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்ப ரட்ணம் அவர்களை விருந்தினர் பக்கத்திற்காகச் சந்தித் தோம்.
யாழ்ப்பாண வாழ்வியலைப் பற்றியதான இக் கண்காட்சி பற்றிச் சொல்லுங்களேன்.
'மனிதனுடைய அனைத்துப் பரிமாணங்களையும் அல்லது செயற்பாடுகளையும் உள்ளடக்கியதுதான் வாழ் வியல். வாழ்வியல் என்ற சொல்லுக்கு யாழ்ப்பாணத்து மக்களுடைய பூர்வீக வரலாறு மற்றும் மொழிகள் கலைகள், வாழ்க்கை முறைகள், சமய நம்பிக்கைகள் என்பவற்றையெல்லாம் எடுத்துக் காட்டுவதுதான் இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்று விளக்கியவரிடம்,
சோழர் காலத்தைச் சேர்ந்த நடராஜர் விக்கிரகம் ஒன்று சிலநாட்களுக்கு முன்னர் மன்னாரில் வைத்து 2000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கொழும் பிலுள்ள ஒருவர் அதை 4000 ரூபாய்க்கு வாங்கி கொழும்பிலுள்ள முதலாளி ஒருவருக்கு 75 இலட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கின்றார்.
இன்றைய சூழலில் இதுபற்றிக் கதைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் காரணம் பற்றிக் கேட்டேன்.
ஒரே நோக்கத்தைக் கொண்ட பல கண்காட்சிகள் நடாத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், முந்தைய கண் காட்சிகளைவிட இதில் ஒரு முக்கியத்துவம் இருக்கு. இது என்னவென்றால் முதல்முறையாக யாழ்ப்பா ணத்தில் ஒரு தொல்லியல் திணைக்களம் ஒன்று உரு வாக்கப்பட்டு அந்தத் திணைக்களத்திலே யாழ்ப் பாணத்தின் தமிழ் தொல்லியல் பட்டதாரிகள் முதன் முறையாக இணைந்து வேலைசெய்கின்றார்கள். ஆகவே, இந்த ஆய்வுகளில் புதிய விடயங்கள் எங்களுக்கு வருகின்றன. அந்தப் புதிய விடயங்களைக் காட்சிப்படுத் துவதில் இந்த வாழ்வியல் ஒரு முக்கிய களமாக எமக்கு அமைந்திருக்கின்றது என்றவரிடம்,
கண்காட்சியின் வெற்றி குறித்துக் கேட்டேன். "தொல்லியல்துறை மாணவர்களும் ஏனையதுறை
மானதாகும். எல்லாவற்று யானதொரு எண்ணக்கருை ஆலோசனையை வழங்கிய எங்களை முழுதும் ஊக்கப்ப கலைக்கேசரிக்கு நன்றிக் அவர்கள் முயற்சி எடுத்துத்த நடத்தினார்கள். இந்தக் கால என்பது எங்கட நோக்கம் நி கிறது என்றார் மனதில் மகி யுத்தம் மற்றும் தொடர் காரணமாக நிறைய புராத
டுவருவதில் நீங்கள் எத்த 6leচ্যালেরিয়াueািass6া ?
நேர்கான
நிறையச் சவால்கள் உ காட்சியை நடத்துவதன் டைய மரபுச் சின்னங்கள் போய்க்கொண்டிருக்கின்றன சியான இடப்பெயர்வால் 6) Lurfiu u LGJëfaf6OD6OTULITTéß6ýli காப்போம் என்பதுதான் எர் அதை உணர்ந்து புராதனப் சியகத்திற்குத் தருகிறார்கள். வெற்றி என்றுதான் சொல் தங்களுக்குக் கிடைத்த பொ தைவிட ஒரு அருங்காட்சிய ஒரு எண்ணத்துடன்தான் ளுக்கு தரப்பட்டது. ஆகவே படுத்திக் கொள்வோம். எதிர் யத்துவம் விளங்கும். இப் பொருட்கள் பாவனைக்குக வீடுகளில் மறைந்துபோசே யெல்லாம் எங்களுடைய வி யோசிக்க வேண்டி இருக்கின்
உண்மைதான் இது எங் தனிப்பட்ட அடையாளம், ! டைய மரபுரிமை. அதைப் தடையும் இருக்காது. இரு தலைமுறையைச் சேர்ந்த வர்களுக்கு மக்கு, கொத்து என்னவென்று தெரியாத
 
 
 
 
 
 
 

ܬܬ89
ரிவுரையாளர்களும் இரவு மாதகாலமாக இப்பணியில் லப்பீடாதிபதி பேராசிரியர்கள்
பங்குபற்றியிருந்தார்கள். டைய பங்களிப்பு முக்கிய
ODDODDU)
க்கும் மேலாக இப்படி வ ஏற்படுத்தி அவர்களுக்கு ப பேராசிரியர் பத்மநாதன் டுத்தி வருகிறார். வீரகேசரி கடன் செலுத்தவேண்டும். ான் இந்தக் கண்காட்சியை ம் மிகக் குறுகியது. வெற்றி றைவேறுவதில்தான் இருக் ழ்ச்சியுடன்,
ச்சியான இடப்பெயர்வுகள் ன வரலாற்று சின்னங்கள் வற்றைத் திரும்பவும் கொண்
கைய சவால்களை எதிர்
ல் : யாத்ரா >
வார இதழ் O3rd October 2011
இவ்வாறான கண்காட்சிகள் மூலம்தான் இவற்றின் முக்கியத்துவத்தை வெளியில் சொல்ல வேண்டும்.
"யாழ்ப்பாணத்தில இருக்கின்ற மக்கள் அனைவரும் ஒரேமதத்தை, ஒரே பண்பாட்டைபாதுகாக்கவும் இல்லை பின்பற்றவும் இல்லை. விரும்பிய மதம், விரும்பிய வாழ்க்கை முறையை வைத்திருக்கின்றார்கள். ஆனால் தாங்கள் தமிழர், தாங்கள் யாழ்ப்பாணத்தார் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் எல்லாவற்றையும் மதித்துப் பாதுகாக்கின்ற பக்குவம் எல்லாரிட்டையும் இல்லை. நாங்கள் எடுக்கின்ற முயற்சி எங்களுடைய அக்கறையாலும் ஒரு சவாலாக எடுத்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றவரிடம்,
யாழ்ப்பாணத்தில இருக்கின்ற மக்கள் அனைவரும் ஒரே மதத்தை, ஒரே பண்பாட்டை பாதுகாக்கவும் இல்லை பின்பற்றவும் இல்லை.
விரும்பிய மதம், விரும்பிய வாழ்க்
கைமுறையை வைத்திருக்கின்றார் கள். ஆனால்தாங்கள் தமிழர் தாங்
கள் யாழ்ப்பாணத்தார் என்று சொல்
விக்கொள்வார்கள்"
கந்தரோடையில் உள்ள சின்னங்கள், ஆரம்பகாலம் பற்றிக் கேட்டோம்.
"யாழ்ப்பாணத்திற்கு 3000 ஆண்டுகளுக்குரிய வர லாறு ஒன்று உள்ளது என்பதை விஞ்ஞானரீதியாக எடுத்துக்காட்டிய அகழ்வாராய்ச்சிதான் கந்தரோடை அங்கு முதல்முறையாக விஞ்ஞானரீதியான அகழ்வா ராய்ச்சி செய்யப்பட்டது. இப்பொழுது இலங்கை தொல் லியல் திணைக்களமும் நாங்களும்தான் இணைந்து ஒரு அகழ்வாராய்ச்சியைச் செய்திருக்கின்றோம். அதே போன்ற பொருட்கள்தான் கிடைத்திருக்கின்றன. ஆனால், காலத்தைக் கணிகக்கூடிய புதிய தடயங்கள் இப்போதுவந்திருக்கின்றன. அது விஞ்ஞானபூர்வமான தடயங்கள். அந்த ஆரம்பகால மக்கள், பண்பாடு என்பவற்றைப் பார்த்தால் பெரும்பாலும் தென்னிந் தியாவின் தென்பகுதியோடுதான் குறிப்பாக தமிழகத் தோடு தொடர்புடையது. அதில் சந்தேகம், கருத்து வேறு பாடு இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அந்த மக்கள் எந்தெந்த இட்ங்களில் குடியேறினார்களோ அந்த மக்களின் வழித்தோன்றல் கள்தான் இப்பவும் கந்தரோடையில் வாழ்ந்து வருகின்
அதன்
ண்டு. நாங்கள் இந்தக் கண் அவசர நோக்கம் எங்களு நாளாந்தம் இல்லாமல் யுத்தம் மற்றும் தொடர்ச் இவற்றைப் பாதுகாப்பது டது. இருக்கிறதைப் பாது வகள் நோக்கம். மக்களும் பொருட்களை அருங்காட் இது எங்களுக்குக் கிடைத்த லவேனும், ஏனென்றால், ாருட்கள் அழிந்துபோகின்ற பகத்தில் இருக்கட்டும் என்ற மக்களிடம் இருந்து எங்க , நாங்கள் அதைப் பயன் காலத்திலதான் அதன் முக்கி ப உள்ளவர்களுக்குச் சில ந்ததாக இருக்கலாம். அது 5க்குள்ளதான் அட இப்படி வீடுகளில் இருந்ததா என்று ன்றது என்றார். களுடைய மண்ணிற்குரிய இது ஒட்டுமொத்த மக்களு பாதுகாப்பதில் எந்தவிதத் க்கவும்கூடாது. இன்றைய எத்தனையோ இளைய து, நீத்துப்பெட்டி என்றால் நிலை காணப்படுகின்றது.
ר வரலாற்றுப் பழைமை வாய்ந்த நூல்கள், ஒலைச்சுவடிகள், பழங்கால வீட்டுப்பாவனைப் பொருட்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், பாரம்பரிய விவசாயம், மருத்துவம், சடங்குகள், தொடர்பாடல் முதலான கருவிகள், போன்றவை உங்களிடம் இருந்தால் அவை குறித்த தகவல் களையும் அப்பொருட்களையும் யாழ். பல்கலைக் கழகத்துடன் தொடர்புகொண்டு வழங்கமுடியும்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி.
தொலைபேசி : O776OO64O2, O212227419

Page 13
வர இதழ் O3rd October 2011
றார்கள் என்பதைக் கலாசார மண்படைகள் எடுத்துக் காட்டுகின்றன என்று கூறி எம்மை ஆச்சரியப்பட வைத்தார்.
எங்களுடைய தொல்லியல் தொடர்பான ஆதாரங் களும் சரி அத்தகைய இடங்களும் சரி மதச்சாயம் பூசப் படுகின்றனவே. அதுபற்றி.
பேராசிரியர் சுதர்சன் செல்வரட்ணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வந்தபோது ஒரு கருத்து சொன்னார். அதாவது எந்தவொரு இடத்திலும் ஆதியில், குறிப்பிட்ட
மதம், குறிப்பிட்ட மொழி இருந்தது என்று கூறப்பட
வில்லை என்று. கந்தரோடையை எடுத்துக் கொண்டால் அயனிக்ஸ் கலாச்சாரத்தை யுடைய மக்கள் குடியேறினாலும் அவர்க ளுடன் கிரேக்கத் தொடர்பு, உரோமத் தொடர்பு, அரேபியத் தொடர்பு, சீனத் தொடர்பு, வடஇந்தியத் தொடர்பு என்பன வெல்லாம் இருக்கலாம்.
பல்வேறு பண்பாட்டின் சங்கமிப்பில் தான் ஒரு நாகரீக உருவாக்கம் இருக்கு. நீங்கள் கருதுவது போல இண்டைக்குப் பெளத்தத்தை பெரும்பான்மையான சிங் கள மக்கள் பின்பற்றுவதை வைத்துக் கொண்டு அல்லது இந்துக்களை வைத்துக்கொண்டு கடந்த காலத் திலும் அப்படி இருந்தது என்று சொல்ல ஏலாது. நாங் கள் பெளத்தத்தை ஒரு இனத்தின் சின்னமாகப் பார்க்க வேணுமே ஒழிய ஒரு இனத்தின் அடையாளமாகப் பார்ப்பது ஆதிகாலத்திற்குப் பொருத்தமில்லை. ஏனென்று சொன்னால் ஆதிகாலத்தில் தமிழர்களும் பெளத்தர்களாக இருந்திருக்கின்றார்கள். இதை மறுக்க ஏலாது. சோழர்காலம் வரையும் திருகோணமலையில் இருக்கின்ற பதினாறு கல்வெட்டுக்கள் தமிழ் பெளத் தத்தைப் பற்றிச் சொல்லுது என்று ஆதாரங்களோடு முன்வைத்தார்.
இதுவரை காலமும் ஏன் எங்களால் தனித்துவமான ஒரு தொல்லியல் அமையத்தை அமைக்கமுடியாமல் போனது?
"எல்லா நாடுகளிலும் தொல்லியல் என்பது ஒரு அர சின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும். எங்களுடைய பெரிய தவறு என்னவென்றால் எங்களுடைய உரி மைக்குப் போராடியவர்கள் அந்த நேரத்திலேயே எங்க ளுக்கென்று ஒரு ரீஜெனல் டிப்பாட்மெண்ட் ஒன்றை எடுத்திருக்க வேண்டும். அந்தப் பெரிய தவறைச் செய் திட்டீனம். அதை வைத்துக்கொண்டே பல ஆய்வுகள் செய்திருக்கலாம் என்றார் சிறு வருத்தத்துடன்,
எங்களுக்குரிய மரபுரிமையைப் பாதுகாப்பது பற் றிய விழிப்புணர்வு யாழ். மக்களிடம் இப்போது இருக் கின்றதா?
நான் இதைப்பற்றி நிறையக் கட்டுரை எழுதியி ருக்கின்றேன். இன்று யாழ்ப்பாணத்தில் சில குடும்பங் கள் ஓரளவு அதைச் செய்யது. சாதாரண குடில் தொடக் கம் வில்லு வண்டி வரை அதைப் பாதுகாத்து வைக்கின் றனர். எங்களுக்குத் தெரியாமல் எத்தனையோ மரபுரி மையைப் பாதுகாக்கின்ற ஆர்வலர்கள் உள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் பாலசுப்பிரமணியம் என்ற ஒரு
நகைக்கடை முதலாளி தனியொருவராய் எவ்வளவோ
இடு
பொருட்களை பாதுகாத்து ை துக்கேயர் காலத்துப் போத்தி இப்ப விக்கலாம். யாழ்ப்பா திரியிறாங்கள்.
இந்தக் கண்காட்சி மக் ணர்வை ஏற்படுத்தியிருக்கி குப் பிறகு மூக்குப்பேணி, 6 சிலைகளை விக்கிறது எ எண்டால் யாழ்ப்பாணத்தில் காலடி படாத இடமேயில்ை 6TriasLLShita061T656ft 6. ளைச் சேர்த்தி
கண்காட்சிக்க எடுப்பதற்கு எ
முடியாமல் பட்டார். கொ பதினெட்டு இ இருக்கின்றன வைத்திருக்கின் திருக்கின்றார்க இனிவருகின் லியல் சம்பந்தமான வேண்டிய தேவை இருக்கி சூழலில் இது அவசியமான
இந்த மேற்கத்தேய
சுதேச பண்பாட்டை படிப்ப போறதால விஷயம் தெரிந்த மக்கள் தங்களுடைய ம மிகக் கடினமாகப் போராடு விழிப்புணர்வை நாமும்
லாமோ அழிக்கப்படுகின்ற காக்க ஒவ்வொருவரும் மு னால் அழிவடைந்தவற்றை கொஞ்சம் சேகரித்துள்ளோம்
படங்கள் : இ
கொழும்பு அருங்காட்சி பழங்காலபொருட்கள்சிலவ இவை எங்களுக்குரிய பண் தாலும் அதற்குரிய பெறுமதி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் மரபுரிமைச்சொத்து அதை என்ற உணர்வு எமது மக்க இதை மக்களுக்குச் சொல்ல யல்லவா என்றார் உணர்ச்
இன்று புராதன கலை வட மக்கள் ஆர்வம் செலுத்தி உள்ள சில மக்களும் அத வேற்றுப் பிரதேச வியாபா வந்து இரும்பு முதலிய தொன் கொண்டுசெல்கின்றனர்.எம உணர்ந்து நாங்கள்தான் 6 காக்க முன்வரவேண்டும். ம கத் தூண்டவேண்டும்.
 
 
 
 
 
 

இறல்
வைத்திருக்கின்றார். போர்த் ல் ஒன்று 20 ஆயிரத்துக்கு ணத்தில கேட்டுக் கொண்டு
களிடத்தில் ஒரு விழிப்பு றது. இந்தக் கண்காட்சிக் சம்பு விக்கிறது, உலோகச் ஸ்லாம் தடைப்படும். ஏன் p எங்கட மாணவர்களது ல. கடந்த ஒரு மாதமாக வீடுவீடாகச்சென்றுபொருட்க ச்சினம் என்றவர் இந்தக் ாக பழங்கால உறி ஒன்று வ்வளவு முயன்றும் எடுக்க போனதாக மனவருத்தப் ழும்பு அருங்காட்சியகத்தில் ருபது வகையான உறிகள் T.2O 616CD85urteoTs) as GODL றார்கள். திருகணை வைத் ள் என்பது குறிப்பிடத்தக்கது. ற சந்ததியினருக்குத் தொல் பொருட்களைப் பாதுகாக்க ன்றது. அதுவும் இன்றைய தொன்றாகும். அது பற்றி.
கலாசாரம் எங்களுடைய டியாக அழிச்சுக் கொண்டு நாடுகள், விஷயம் தெரிந்த ரபுரிமையை பாதுகாக்க கின்றார்கள். அந்தவொரு எடுக்கணும். எப்படியெல் எமது மரபுரிமையை பாது ன்வரவேண்டும். யுத்தத்தி த்தான் நாங்கள் இப்போது
D.
ரவிவர்மன்
சியகத்திலும் யாழ்ப்பான ற்றைவைத்திருக்கிறார்கள். பாட்டு அம்சங்களாக இருந் தியைச் சரியாக உணர்ந்து i. அவை இந்த நாட்டு ப் பாதுகாக்க வேண்டும் ளுக்கு இருக்க வேண்டும். வேண்டியது எமது கடமை A Guitrilas.
ஒவங்களை விற்பதில் எமது வருகின்றனர். வெளியில் ற்கு அதரவளிக்கிறார்கள். ரிகள் யாழ்ப்பாணத்துக்கு ாமையான பொருட்களைக் துபுராதனத்தின்தொன்மை ாம் தொல்லியலைப் பாது ற்றவர்களையும் பாதுகாக்
(10
GDGDÖGULLUTÖR ஏழை மக்களுக்கு DEDIGDID LIITTIEBLIGT
ளையும் பயிரை மு  ைள யில் தெரியும் என்பார்கள். அப்படித்தான் இந்த சர்மிகாவும். இவ்வருட தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து வவுனியா மாவட்டத்தில் முதலாவது இடத்தையும் வடமாகாணத் தில் இரண்டாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழிமூலம் மூன் றாம் இடத்தையும் பிடித் துக் கொண்ட சர்மிகா, மருத்துவ தம்பதிகளான
OIGOOG சர்கோ சர்வானந்தன்
டொக்டர் தசர்வானந்தன், டொக்டர் சத்தியாவதி சர் வானந்தன் ஆகியோரின் மூத்த மகள். இவருக்கு ஒரு தம்பியும் இருக்கின்றார்.
வவுனியாஇறம்பைக்குளமகளிர் மகாவித்தியாலய மாணவியான சர்மிகாவுக்கு தன் பெற்றோரைப் போல தானும் ஒரு வைத்தியராக வரவேண்டுமாம். பரீட்சை எழுதும்போதே தனக்கு இத்தனை புள்ளிகள் கிடைக் கும் என்று அனுமானித்துவிட்டதாகக் கூறுகிறார்.
தனக்குக் கிடைத்த பரிசுப்பொதிகள் மற்றும் புத்த கங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சி வெள் ளத்தில் மூழ்கியிருந்த சர்மிகாவிடம் உரையாட எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. எவருடனும் அதிகம் பேசாத சர்மிகா நாம் கேட்டதற்கு 'ஓம்' என்றுதான் அடிக்கடி பதில் கூறினார்.
நீங்கள் பரீட்சைக்கு எவ்வாறு தயாராகினீர்கள்? உங்கள் பெற்றோரின் பங்களிப்பு என்ன?
பாடசாலை நேரங்கள் தவிர மேலதிகமாக வீட்டில ஐந்து மணித்தியாலங்கள் படிப்பன் ரியூசன் போவன். வீட்டில அம்மா எல்லா பாடங்களையும் சொல்லித்த ருவார் என்றார்.
ܓܡ
ר
பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் எல்லோரும் என்ன
கூறினார்கள்?
எல்லோருக்கும் நல்ல சந்தோஷம் கெட்டிக்காரி, தொடர்ந்து இதுபோல படிக்க வேணுமெண்டு Wish பண்ணினாங்க என்ற சர்மிகாவுக்குதன் வகுப்பாசிரியை கோமதி பூரீதரனை மிகவும் பிடிக்குமாம்.
சர்மிகாவுக்கு கணித பாடம் தான் அதிகம் பிடிக் கும். விளையாட்டுகளில் பெட்மின்டன் என்றால் அதிகம் பிடிக்குமாம். சாப்பாட்டு விசயத்தில் யாரையும் துணைக்கு அழைக்கமாட்டாராம். எதுவாக இருந்தா லும் ஒரு கட்டு கட்டிவிடுவேன் என்று அவரே கூறி விட்டார். அதுமட்டுமல்ல. தான் ரொம்ப சமத்துப் பிள் ளையென்றும் தன் தம்பிதான் தன்னோடு சண்டைக்கு வருவாரென்றும் கூறினார்.
தந்தை சர்வானந்தாவிடம் மகள் பற்றிக் கேட்ட போது இயற்கையாகவே நன்றாக படிக்கக்கூடிய ஆற்றல் இவருக்கு இருக்கு அதோடநாங்களும் நல்லா வழிகாட்டினம். முதலாம் வகுப்பிலிருந்தே வகுப்பில் முதலாவது பிள்ளையாகத்தான் வருவாள். எல்லா விடயங்களிலும் கெட்டிக்காரி என்று தன் மகளைப் பார்த்து அகமகிழ்ந்தார்.
வருங்கால வைத்தியருக்கு வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.

Page 14
  

Page 15
வேகம் காணப்படுகிறது. இன்று கற்றல் செயற்பாட்டில் முக்கியத்துவம் கொடுத்துள்ள நவீனகற்றற் சாதனங்கள் எதுவும் ஆசிரியருக்கு ஈடாகாது என்றே கூறலாம். நேரிடையாக ஆசிரியரின் வழிகாட்டலுடன் ஒவ்வொரு கற்றலும் அமைகின்றபோது அவை நினைவில் நிற்கும்.
மனிதவாழ்வினை நெறிப்படுத்துவதே கல்வியின் பொதுநோக் குகளில் ஒன்றாகும். அவ்வாறான நெறியினை பாடசாலையில் ஆசிரியர் களே நெறிப்படுத்துகின்றனர். யாவரும் தன்பிள்ளை என்று வகுப்பறையில் ஒவ்வொரு மாணவனையும் இனங்கண்டு பாடங்கள் ஊடாக நல்லாற்றலையும்,
தத்துவக் கருத்துக்கள் ஊடாக இலட்சிய வேட்கையையும் உருக்கொடுக்கின்ற ஒரு முகவராக ஆசிரியர் தொழிற்படுகின்றார். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் உயரிய சிந்தனையுடன் வாழ்ந்த மக்கள் மனதில் நிறைந்திருந்த விபுலானந்தர் அடிகளார் ஒரு ஆசிரியராகவே தம் பாதையை அமைத்துக் கொண்டார். 兹签姿签 ஆசிரியர் பணியானது வெறுமனே தி ஏட்டுக் கல்வியை மாத்திரம் மாணவர் களுக்கு கற்பிக்கின்ற நிலையிலிருந்து
போனும் கையுமாச் சுழண்டு திரிபுதுக மோன அண்டைக்கு உந்தச் சாட்டிக் கடற்கரைக்கு ஒருக் அந்தப்பக்கம் போனனான் பாருங்கோ அங்க எல்லாம் இருக்குதுகளLாப்பா அங்க ஒருத்தர் புறுபுறுத்துக் கெ க்கொண்டு கிண்டார் மோன என்னண்ண இங்கால கு
கள் மறைவாபோய்த்தங்க அலுவலுகள் முடிக்கீனம்: எண்இது மனுசன் நானும் கொஞ்சம் கால எட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாற்றம் பெற்று இன்றைய நவீன சிந்தனைகளின் அடிப்படையில்
மாற்றமுற்றுவருகின்றது. சமுதாயத்தின் ஏணிகளாகவும், தோணிகளாகவும் இருந்து வழிகாட்டுகின்ற பாலங்களாய் அமைகின்ற ஆசிரியர்களது பல்வேறு
Så Gumvi 06
பிரச்சினைகளும் இங்கு நினைவு கூறப்படுதல் அவசியாகும். சம்பள முரண்பாடுகள் இன்னும் சரியான முறையில் திட்டமிட்ட அடிப்படையில் அமையவில்லை. முக்கியமான பிரச்சி
னையாக காணப் படுவது இடமாற்றம். அரசியல்வாதிகளைக் கையில் வைத்துக் கொண்டு நீண்டகாலம் ஒரே பாடசாலையில் கற்பித்தல், புதியவர் களுக்கு வீட்டுக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளில் நிய மனம் பெறல் போன்ற செயற்பாடுகள் காரண மாக தொலை தூரங் களில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும், இடமாற்றம் பெற முடியாத ஆசிரியர் களுக்கும் பரிகாரம் காணுதல் அவசியமாகும்.
இன்றைய நாளில் வேலைப்பளுக் கள் அதிகமுள்ள ஒரு தொழிலாக கற் றல் செயற்பாடுகள் காணப்படுவதாக பலர் தெரிவிக்கின்றனர். வெளிவாரி மதிப்பீட்டின் போது ஆசிரியர்களை மதிப்பிட்டு கூடுதல் புள்ளிகளைப் பெறுகின்ற ஆசிரியருக்கு எவ்விதமான பிரயோசனமும் இல்லை. குறைவாக எடுப்பவரும், கூடுதல் புள்ளிகள் எடுப்பவரும் சமனாகவே கருதப்படு கின்ற ஒரு போக்கு இன்றைய பாடசா லைக் கல்விப் புலத்தில் காணப்படுகின்றது. இந்த நிலை மாறவேண்டும். ஆசிரியர் பணியின் புனிதத்துவம் மதிக்கப் படுகின்ற நிலை பேணப் படுவதற்கு பாடசாலை யின் அதிபர்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். சில
பாடசாலைகளின் அதிபர்கள் தங்களு டைய வேலைக்காக வெளியே சென்று விடுவார்கள். இதைப் பற்றி ஆசிரியர் ஒரு வர் வினவினால் அவர் கூடாத ஆசிரியர் என்கிற பட்டத்தைச் சூட்டிவிடுகின்ற அதிபர் கள் பலர் இன்றைய கல்விப்புலத்தில், "... ،ކ _ތު4 7 ތ கானப்படுவது '
¥, *~v. ۔۔۔ تھی۔
வேதனையான தோன்றுவதாக ஆசிரியர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் வேலைகள் ஒன்றும் செய்
யாத பிள்ளைகூட ஆசிரிய ரின் அன்பான வார்த்தைக் குக் கட்டுப்பட்டு நடக்கும். எதையும் செய்வதற்கு துணிந்து நிற்கும். இதனைப் பயன்படுத்தி பிள்ளைகளை துஷ்பிரயோகத்திற்கு உட் படுத்துகின்ற பல ஆசிரி யர்களைப் பற்றியெல்லாம் அண்மைக் காலங்களில் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தும் உள்ளன. மனிதப்பிறவிகளில் எத்தனையோ வகையில் இருப்பது போல ஆசிரியர் தொழிலுக்கு பொருத்தமில்லாதவர்கள் சிலர் இணைந்துள்ளமையினால் இவை ஏற்படுகின்றன என்றுதான் கூறவேண்டும்.
அதற்காக அனைவரும் பொருத்த மில்லாதவர்கள் என்கிற சொல்லை வேறாக வைத்துவிட்டு ஆசிரியர்கள் தம்மை நாடிவருகின்ற மாணவர் களுக்காக அர்ப்பணம் செய்கின்றார்கள் என்பதற்காக அவர்களின் சேவைக ளையும், அந்தஸ்தினையும் சமுதாயப் பார்வையில் எப்பெறுமானத்துடனும் கணிப்பிட முடியாது என்றே கூறவேண் டும். வரலாற்று ரீதியாகப் பார்த்தால் பண்டைய குருகுலவாசமுறையின் போது மாணவன் குருவிடத்தில் சென்று சிலகாலம் வாழ்ந்து குருவின் பண்பு கள், நடத்தைகள், அறிவுத்திறன்கள் என்பவற்றை அப்படியே பின்பற்றி நெட்டுருப்பண்ணி இறுதியாக குருவின் மதிப்பை பெற்றுவிடுகின்றான்.
4 எஸ்.எல்.மன்சூர் >
இன்று அந்நிலை இல்லாவிட்டாலும் மதிக்கப்படுகின்ற தன்மைகள் அண் மைக் காலங்களில் குறைவடைந்து கொண்டு வருவதாக பல ஆசிரியர்கள் கூறுகின்ற செய்திகள் நமது காதுகளுக் கும் விழுகின்றன. இருந்தாலும் மாண வன் ஆசிரியர் என்கிற புனிதமான உறவு அழிவில்லாமலும் இருக்கின்றன. தனியார் பள்ளிக்கூடங்கள் அதிகமதிகம் உருவாகி வருகின்ற இன்றைய நாட் களில் நாம் காசு கொடுத்துத்தானே கற்கின்றோம் எதற்கு மதிப்பு என்கிற மாணவர்களுக்கு மத்தியிலும் இந்த ஆசிரியரை என்னால் மறக்கமுடியாது அவரின் அறிவுரைதான் என்னை இந்த உயர்நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது என்றுகூறும் பலரையும் பார்த்தும் இருக் கிறோம். அப்படியானவர்களின் உள்ளங் æafé ് Z நிறைந் திருக்கும் ஆசிரியர் 856Ծ96II நினைவு றுத்துவ தறகாக இந்நாள் அவசிய, மானதே, -
, ബ هم: محمد : : :
* 。

Page 16
மக்கள் வேறொன்றில் நம்பிக்கை
GoიJaბშიr@ცბ //’’
இராணுவ
1995ஆம் ஆண்டு சூரியக்கதிர் நடவடிக்கையின் பயனாக யாழ் மாவட்ட மக்கள்
அனைவருமே வன்னிக்கு இடம் பெயர்ந்த காலம். கிட்டத்தட்ட ஆறு இலட்சம் மக்கள் தங்கள் உடைமைகளையும் சொந்தங்களையும் இழந்து விட்டும் பலகாத தூர நடைப்பயணத்தில் பயங்கரம் நிறைந்த கிளாலி கடலையும் கடந்து வந்து சேர்ந்திருந்தார்கள். எங்கு பார்த்தாலும் அகதிகள் நலன்புரி நிலையங்கள். உணவு போதாது, குடி தண்ணிருக்குத் தட்டுப்பாடு. மலேரியா வேறு அவர்களை வயது வித்தியாச மின்றி வருத்திக் கொண்டிருந்தது. மருந்துகளோ தடை செய்யப்பட்டிருந்தன. இந்த மனித அவலத்தின் மத்தியில் ஒரு எட்டு வயதுச் சி றுவனை அங்கு நான் சந்தித்தேன். 'எம்.ஜி.ஆர் வருவாரா?” என்று என்னிடம் கேட்டான் அந்த அப்பாவிச் சிறுவன். 'ஏன் கேக்கிறீங்கள்? என்று நான் ஆச்சரியத்தோடு வினவவும், "அவர் வந்தால்தான் கெட்டவங்க எல்லாரையும் அடிச்சுப் போட்டுட்டு எங்களை எங்கடை வீட்டுக்குக் கொண்டு போய் விடுவார்’ என்றான் அவன்!
எம்.ஜி.ஆர் இறந்து 8 வருடங்களின் பின்பும்கூட அவரின் வரவை எதிர்பார்த்து ஏங்கிய அந்தச் சிறுவனைப் போலத்தான் அனேகமான வளர்ந்தவர்களின் மனநிலையும் இருக்கின்றது. எங்களெல்லோருக்கும் ஒரு ஹீரோ தேவை. நாங்கள் ஒன்றுமே செய்ய மாட்டோம். அவர் எப்படியாவது கடைசி நேரத்திலேயாவது எங்களை வந்து ஒற்றைக் கையால் சண்டை பிடித்துக் காப்பாற்றுவார் என்கின்ற நப்பாசையுடன்
606/32, வேண்டுமென்றால் முதலில் தங்களில் நம்பிக்கை இழக்க
தத்துவ விச
காலந்தள்ளத் தயாராக இ அதைத்தானே காட்டுகின் எதனையோ நம்பி வாழு ஸ்தாபிக்கப்பட்ட மதங்க
உங்களுக்குத் தெரிய தங்களிடம் இருக்கின்ற முதலில் நம்ப வைப்பன தொடங்கியது, ஆணா இறைவனால் படைக்கப் தகாத விசயம் எது என்று வரையறைகள் கொண்டி தான் வழங்கும் பதில்கை ஏற்றுக்கொள்ளவும் பல6 கும். அது சொல்வதற்கு
செய்தாலும்கூட அதற் அனுபவித்தே தீருவோம் கனகச்சிதமாகப் பயமு
தமது நூல்களின் வழிே வழியேயும் கேள்வி ே மடிய வழி செய்யும்.
கேள்வி கேட்டால் 6 னையின் மூலத்துக்கே ந மதங்கள் எமக்குச் சொன் பதிலுக்கு நாங்கள் வரக் பிறகு மதங்களில் தங்கி உருவாகி விடுமே. என தமது சொந்த விவேகத்தி
பொதுவாகவே கவிதைகளை கவிஞர்கள் கற்பனை வடிவில் இயற்றுகிறார்கள் என்கிற ஒரு நிலையையும் தாண்டி தனது நேரடி அனுபவங்களையும் கவிதையாக பொழிந்து சுவைபட மக்களுக்கு தெளிவுபடுத்தவும் செய்கின்றனர். வெலிமடை ரபீக் நாடறிந்த மலைநாட்டு எழுத்தாளர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஊரின் பெயரை இணைத்து தேசிய பத்திரிகைகளில் மாத்திரமன்றி பல்வேறு இலக்கியச் சஞ்சிகைகளிலும்" தனது எழுத்தாற்றலை கவிதையாக பொழிபவர்.
இக்கவிதைத் தொகுதியினுள்ளே 28 தலைப்புக்களில் கவிதை யாத்துள்ளார். "சுனாமியின் சுவடுகள்’ எனும் கவிதையில் தாயின் வேதனையை தத்ரூபமாக படம்பிடித்துக்காட்டியிருக்கிறார். 'நெருப்பணைக்க" என்ற கவிதையில் யுத்தத்தின் அகோரத்தினை இவ்வாறு விளக்குகிறார்.
i .في 6 6 - ه i - rii ཅི༔ 》《
و . . . . . . . . . به و - ؛ به ’t; s ܬܧ ܞܬ݁ ܧܪܵܝ .
ஓரிடத்தில்" கவிஞர் கூறும் மொழிநை அலாதிதான். "இனியொரு கொடிய போர் இங்கில்லை இங்கில்லை" என்று கூறுகிறார். வேறொரு கவிதையில் மரத்திற்குள்ளது மனிதனுக்கு இல்லையே எனும் கருத்தை 'இருக்கும் நிலையிலும், இல்லாத நிலையிலும் உதவும் இதயம் மரத்திற்கு, நமக்கு? இவ்வாறு கேள்வி கேட்டு கனவுலகுக்கு செல்ல தனது கண்மணியை அழைக்கிறார். காரணம் கேட்டால் .ܥܐ 'நெருப்பிணைந்தால் இவ்வாறு கூறுகிறார் இன்னதென்று ༨ 绯 熊 退 莎擎 c3یں ! ... ف ".
. . . . 彎
விறகுகளை விற்பதெவ்வாறு ஒருவர் முழங்கினார்
"சமாதானப்பாடல்"
என்ற கவிதையில்
:
டயே ஒரு
r.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബി O3O2
ருப்போம். சினிமாவிலும் ன்றனர்? இந்த யாரையோ ம் போக்குகளினால்தான், ள் தாமும் வாழுகின்றன. பாத பதில்கள் எல்லாம் து என்பதை உங்களை அவை. உலகம் எப்படித் பெண்ணா முதலில் பட்டார்,நல்ல விசயம் எது இவ்வாறு ஆயிரத்தெட்டு டியங்கும். அது மட்டுமா? ளக்கேட்டகேள்வியின்றி வழிகளினால் நிர்ப்பந்திக் எதிராக நாம் ஏதேனும் குரிய தண்டனையை
என்று வேறு எம்மைக்
ழறுத்தியும் வைக்கும். யேயும் ஒழுங்கு விதிகள் கட்காமலேயே வாழ்ந்து
ான்ன நடக்கும்? பிரச்சி ாம் போவோம். போனால் ன பதிலைவிடவேறொரு கூடும். அப்படி வந்தால் யிராமல் எமக்கொரு வழி
நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதையே முதலில் அவை ஊக்குவிக்கின்றன. இன்னும் ஏதோவொன்றை நாம் நம்பத் தொடங்கினால், எம்மில் எமக்கே நம்பிக்கை இல்லை என்பதுதானே அர்த்தம்?
மனித வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே எத்தனை மத நிறுவனங்கள் தோன்றியும் எத்தனை போதனைகளைச் சொல்லியும் இன்னமும் கருணையும் அமைதியும் இந்த உலகத்துக்குக் கைகூடவில்லையே என்பதைக் கண்கூடாகக் கண்டும்கூட, அனேக வன்முறையான முரண்பாடுகளுக்கு அவை காலாக இருப்பதை அனுபவித்தும்கூட, முன்னேற்றமான, பரிணாம வளர்ச்சி கண்ட மனிதாபிமானக் கொள்கைகளின் பயனாக அவை தாம் காலாவதியாகி நிற்பதை உணர்ந்தும்கூட அவற்றையே கண்மூடித்தனமாக நாம் பின்பற்றுவது, திரை செலுலாய்டான எம்.ஜி.ஆரை நம்பிய சிறுவன் போலத்தான் இருக்கிறது. இத்தனை மைல்கள் கடந்து எத்தனை கட்டங்களை வெற்றி கொண்டு வன்னி வந்து சேர்ந்த மக்கள் திரை பிம்பமான எம்.ஜி.ஆரைவிட எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் அவர்கள் தங்கள் சக்தியில் நம்பிக்கை கொண்டு ஒன்று திரண்டு தகுந்த மூலோபாயங்களைக் கைக்கொண் டிருந்தால் எந்த சாதனையையும் செயற்படுத்தி யிருக்கலாமே.
எங்களுக்கு வேண்டியது ஆன்மீக வாழ்முறையேயன்றி நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்களல்ல. எங்கள் மீதும் அன்பு காட்டும் எமது ஆற்றல் மீதும் அன்பே உருவான கடவுளின் மீதும் நம்பிக்கை கொள்ளுவோம், ஆனால் பயத்தில்
96)6).
வே, ஒவ்வொருவரும் KI SE Šéch D லும் தமது விளக்கத்திலும் ஷி பத்தி
பிரித்தெடுத்து அறியமுடியாமல் கொள்ளாத பெரும் செல்வம்,
பெரும் சமுத்திரமாய் கலந்து, ஒன்றாகி நிற்கவேண்டிய மானுடத்தில் ஒரு பெளத்தனை, ஒரு இந்துவை, ஒரு முஸ்லிமை, ஒரு கிறிஸ்துவை தேடியலைகிறது வேசம் போடுகிற மனிதர்களின் நிலையை அறிந்து
மலையேறி அவர்கள் மடிந்துவிழுவது நாங்கள் நிமிர்ந்திருக்கத்தான்" என்று கூறும் விதம் மனதை வெகுவாகப் பாதிக்கின்றது. வெலிமடை ரபீக் அவர்களின் கவிதைகள் தத்ரூபமாகவும்,
ண்மணி நீயாவது கனவுலகிற்கு வா என அழைப்பு விடுக்கிறார் கவிஞர். யுத்தத்தின் அவலங்கள் பல இடங்களில் விரவி காணப்படுகின்றன. ஒரு மனித மனத்தின் துன்பியல் அவலங்களை நன்கு சித்தரிக்கின்றார்.
"மலையகமே இளைய மலையகமே” தலைப்பில் தனது மலைவாழ் சமூகத்தின் உயர்வுக்குக் கல்வியின் அவசியத்திதை வலியுறுத்தி இவ்வாறு புலம்புகிறார்.
"அறிவுத்தேன் பல இடங்களில் பலகுடங்களில் உனக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் அதை, தேடிப்படி, தேடிக்குடி,கல்வி நம் அம்மா அப்ப்ரிக்கள்ேடு கைகுலுக்கிக்
- -ر • හී ද් it * ****P,*--!?, به مه و
யதார்த்தத்தை சமர்ப்பிக்கும் வாழ்வின் நிலைகுலைவுகளை எடுத்தியம்ப வாசிக்கத்தூண்டும் வகையில் எழிய மொழிநடையில் புதுவிதமாய் நடப்பியல் புகளின் காயங்களை தொட்டுச் செல்கின்றன. எங்கே நீங்களும் ஒருமுறை வாசி த்து மேகவாழ்வின் கவிதைத் துளிகளுக்குள் போய்த்தான் பாருங்கள். அட்டைப்படத்தில் வரும் சமாதான புறாவின் திசையை நோக்கி நாமும் செல்வோம் சமாதானம் வெறும் மேகமாய் கலைந்திடாது, நிரந்தரமாய் அமையவேண்டிய அவசியத்தை இந்த மேகவாழ்வு கவித்தொகுதி தொட்டு நிற்கிறது என்றே கூறலாம்.
செங்கதிரான்
*。 .ܪ ت د - عدد هي أ في هي :
اع r، ما...» .
எழுத்தாளர்களே. நீங்களும் நூல்களை வெளியிட்டிருந்தால், உங்களுடைய நூலின் இரண்டு பிரதிகளை எமக்கு அனுப்பிவையுங்கள் நிச்சயமாக அவை இருக்கிறம்
சஞ்சிகையின் றாக்கை" பகுதியில் பிரசுரிக்கப்படும்.
இருக்கிறம் வார இதழ், 03, டொரிங்டன் அவனியூ, கொழும்பு-7

Page 17
வர இதழ் O3 October 2011
ܓܠ
திண்டாடுகிறது UITIölITGOOT 565ਰਕoL
ஆவ
* ஜனவரி மாதத்தில் 5 பேரும் பெப்ரவரி மாதத்தில் 21 பேரும் மார்ச் மாதத்தில் 33 பேரும் ஏப்ரல் மாதத்தில் 27 பேரும் சட்டவிரோத மின் பாவனையாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். * இவ்வருடத்தின் முதல் 4 மாதகாலப் பகுதி களில் பிடிபட்டவர்கள் மட்டும் 40 இலட்சம் ரூபாவை நீதிமன்றங்களில் அபராதமாகச் செலுத் தியுள்ளனர்.
* கடந்த மே மாதத்தில் வட்டுக்கோட்டை, பருத்தித்துறை, யாழ். நகரை அண்டிய பகுதிகளில் 21 சட்டவிரோத மின் பாவனையாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.
* இவர்களிடமிருந்து 9 இலட்சத்து 65 ஆயிரத்து 294 ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.
* கடந்த ஜூன் மாதம் யாழ். நகரை அண்டிய பகுதிகளில் 17 சட்டவிரோத மின்பாவனையாளர் கள் இனங்கானப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 4இலட்சித்து 12ஆயிரத்து 1606ரூப்அப்ராதமும் அறிவிப்பீட்டுள்ளது.
@l6,
ன்று நாடளாவி @့်မျိုး- ခြူး کے டம் செய்திகளு றோம். சட்டவிரோத மின் ட பெரியளவில் தண்டப்பணம் வடிக்கை தொடர்ந்து நடைடெ யாழ் மாவட்டத்தில் மட் காலத்தில் சட்டவிரோத மின் செய்யப்பட்டனர். இவர்கள் பெ அபராதமாக செலுத்தியுள்ள இவ்அதிர்ச்சி செய்தியைத் :ெ சபையின் யாழ் மாவட்ட பிரத சங்கரப்பிள்ள்ை ஞானகணேச தமக்குவரும் தகவல்களை சட்டவிரோத மின் பாவனைை அவர் கூறினார். சட்டவிரோத தகவல்கள் மின்சார சபைக்குக பேசி மூலமாகவும் தெரிவிக்கட் குறித்த இடத்திற்கு மின்சார அதற்கு உரிய நடவடிக்கைகை LÉNGSTLDTGOf GJITéLUL UTGITTISE களுக்குரிய வாசிப்பினை ை ஒவ்வொரு முறையும் வா திடீரென வாசிப்புப் பெறுமா தில் சட்டவிரோதமாக மின்சா வரும் அதனை எப்படி அறி GEL GÖT.
நாங்கள் அதனை ஊடு
துளையிட்டு 6ை துளையிடுவதால் மின்மானிய
கின்றது. இதன்மூலம் அவர்
கின்றது. ஒரு மாதத்திற்கு
முறைப்பாடுகள் கிடைக்கும். ே முறைப்பாடுகள் கிடைக்கும்.
எமது ஊழியர் ஒருவ
வீட்டின் மின்மானி இருக்கு முடியும். அதற்கு மேல் ஏதா வேண்டுமாயின் குறித்த வீட்
நாட்கள் தவணை கொடுக்க6ே
சோதனை நடவடிக்கைகள் மூன்று நாட்களுக்குள் குற்றவ அத்துடன் இச்சோதனை நட லுள்ள மின்சார உபகரணங்க குட்படுத்தப்படும்' என்றார்.
இவர்களைப் பிடித்து சட் தாம் பாரிய சவால்களை எ தெரிவித்தார். அது தொடர்பா கள கோட்டுக்குக் கொண்டு ணும் அவங்க மறுபடியும் தப் எங்க தரப்பில் விவாதிப்பத மிக்கணும். அதைவிட சம்ம கோட்டிற்கு கொண்டு செல்வ நாங்களே செய்யவேண்டியுள் எல்லாவற்றையும் விட ம6 குற்றவாளிக்கு உணவு வழ உள்ளது. பொலிஸிடம் கையு அவர்கள் நீதிமன்றத்திற்கு அனு தண்டனைகள் எதுவும் வழா வேண்டிய மொத்தப்பணத்ை தண்டப்பணமாக சிறிய தெ படுகின்றது. இதனால் இச்சட்
இடம்பெறுகின்றது. எமது ரே
களை முடியுமானவரை தடுப் எனது பக்கத்து வீட்டுக்
. .
 
 
 
 
 
 

பிய ரீதியில் சட்டவிரோத அதிகரித்து வருவதை அன்றா ளூடாக அறிந்து வருகின் பாவனையாளர்களிடமிருந்து அறவிடப்பட்டும் இந்நட றத்தான் செய்கின்றது. ட்டும் கடந்த மூன்று மாத சாரம் பெற்ற 59 பேர் கைது ாத்தம் 19இலட்சம் ரூபாவை ானர். எமக்குக் கிடைத்த தாடர்ந்து இலங்கை மின்சார ம மின் பொருளியலாளரான னைச் சந்தித்தேன். க்கொண்டு முடிந்தளவுதாம் ய மட்டுப்படுத்தி வருவதாக மின்பாவனை தொடர்பான கடிதம் மூலமாகவும் தொலை படுகின்றது. அதனையடுத்து சபை ஊழியர்கள் சென்று ளை மேற்கொள்கின்றனர். ள் தம் கைவசம் 5 ஆண்டு வத்திருப்பார்கள். எனவே, சிப்பினை எடுக்கும்போது னம் குறைந்தால் அவ்விடத் ரம் பாவிக்கப்படுவது தெரிய ந்துகொள்வீர்கள் என்று கேட்
ருவிப்பார்க்கும்போது மின் பத்திருப்பார்கள். இவ்வாறு பின் டிஸ்க் சுற்றாமல் விடு களது வாசிப்பு குறைவடை எமக்கு கிட்டத்தட்ட பத்து தொலைபேசியில்தான் அதிக
ர் ஆகக்குறைந்தது ஒரு ம் இடம் வரையே செல்ல வது நடவடிக்கைகள் எடுக்க டில் வசிப்போருக்கு மூன்று வண்டும். அதன்பின்னர்தான் மேற்கொள்ளப்படும். இந்த ாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. வடிக்கையின் போது வீட்டி ள் அனைத்தும் சோதனைக்
டத்தின் முன் நிறுத்துவதில் திர்நோக்குவதாக எம்மிடம் க நாம் கேட்டபோது இவங் போனா நாமதான் அலைய புபண்ணிட்டே இருப்பாங்க ற்கு நாம சட்டத்தரணி நிய ந்தப்பட்ட குற்றவாளிகளை தற்கு வாகன வசதியையும் 1ளது. னிதாபிமான அடிப்படையில் ங்க வேண்டிய தேவையும் ம் மெய்யுமாக பிடிபட்டால் றுப்புவார்கள். ஆனால் பாரிய ங்கப்படுவதில்லை. செலுத்த தப் பெற்றுக்கொள்வதோடு ாகைப் பணமே அறவிடப் டவிரோத செயல் மீண்டும் ாக்கம் இவ்வாறான செயல் பதே-என்று கூறினார். காரரின் செயலால் நானும்
擂三
நேரடி ரிப்போர்டe
பாதிக்கப்பட்டேன். அவர் மின்மானிக்கு வரும் மின் கம்பியை இடையே ஓரிடத்தில் துண்டித்து தனது வீட்டிற்கு வரும் மின்வாசிப்பைக் குறைத்துவிட்டார். இதனால் எனது வீட்டிற்குவரும் மின்னின் அளவு குறைவடைந்தது. மங்க லான வெளிச்சத்தையே பெறமுடிந்தது. இது தொடர்பாக நான்இலங்கைமின்சாரசபையிடம் முறையிட்டேன்.அதன் பின் அவர்கள் எடுத்த நடவடிக்கையில் சட்டவிரோத மின் பாவனை கண்டறியப்பட்டது என்கிறார் நல்லூர் பிரதேச வாசியான நந்தகுமார்.
சட்டவிரோத மின்பாவனை தொடர்பாக புகார் மற்றும் தகவல் தரும் நபர்களின் பெயர் மற்றும் அவர்கள் தொடர் பான விடயங்கள் இரகசியமாகப் பேணப்பட்டு வருகின் றது. இதனால் எங்கெல்லாம் மின் தொடர்பான சமூக விரோத செயல்கள் இடம்பெறுகின்றதோ அதைப் பற்றிய தகவல்களைப் பயமில்லாமல் மின்சார சபைக்குத் தெரியப் படுத்தக்கூடியதாக உள்ளது.
மின்சாரம் சம்மந்தமான வேலைகளில் (Wiring) ஈடு படும் ஒருவர் என்பவர் தான் சந்தித்த விடயங்களை எம் மிடம் தெரிவித்தபோது ஆச்சரியமாக இருந்தது.
என்னிடம் நிறைய பேர் மின்மானி வாசிப்பைக் குறைக்க என்ன செய்யலாம் எனக்கேட்டுள்ளனர். என்னைப் போன்ற மின்சார வேலைகளில் ஈடுபடுவோருக்கு அது தொடர்பான உத்திமுறைகள் தெரியும். நாம் பணத்திற்காக வேலை செய்பவர்கள். அவர்கள் கேட்பதை செய்து கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்வோம். அவ்வளவு தான் எங்கள் வேலை. நாம் இதைப் போய் மின்சாரசபை யிடம் முறையிடமாட்டோம் பணத்தைப் பெற்றதுடன் எமது வேலை முடிந்துவிடும். ஆனால், இவ்வாறான சட்ட விரோத மின் இணைப்புக்களைக் கண்டறிவது கடினம். மானி வாசிப்பவர் சந்தேகப்பட்டால் மட்டுமே கண்டறிய முடியும் என்று எவ்வித சலனமுமின்றிக் கூறுகிறார். அவரைக் குறைகூறி என்ன செய்வது?
எதட்சா, ஜோ (MRTC) >
குடாநாட்டைப் பொறுத்தவரை சட்டவிரோத மின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. மக்களது அதிகரித்த மின் பொருட்களின் பாவனையும் மின்சாரக் கட்டணங்களின் அதிரடி அதிகரிப்பும் மக்களை திக்குமுக்காட வைத்துவிட்டதால் மக்கள் தவறான நடவடிக் கைகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர். கட்டணம் அதி கரித்துவிட்டது என்பதற்காக தவறான நடவடிக்கையில் மக்கள் ஈடுபடுவது சட்டவிரோதமானது. -
அதுமட்டுமன்றி சட்டவிரோத மின் இணைப்பால் உயிர்ச்சேதம் ஏற்பட்ட நிகழ்வுகளையும் நாம் ஊடகங்கள் வாயிலாக அறியாமலில்லை. ஆகவே இதுதொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வழிவகுக்க வேண்டும்.அதுமட்டுமன்றி அரச அலுவலகங்களில் இராப் பகலாக மின் விரயமாவதையும் தெருவிளக்குகள் காலை 7 மணியாகியும் எரிவதையும் கண்டுகொள்ளாத மின்சாரச பை மக்களது மின்கட்டணத்தில் மட்டும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துவதும் முறையன்று.
அதுமட்டுமல்ல யாழில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டு வருவதால் மக்கள் பல்வேறு அசெளகரி யங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே மின்சாரசபை மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க முன்வரவேண்டியது கட்டாயமானதே. அதுமட்டுமல்லாது சட்ட விரோத மின்பாவனை தொடர் பாகவும் அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் தொடர் பாகவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை மின்சார சபை வழங்க வேண்டும் சட்டவிரோத மின்பாவனையாள ருக்கான தண்டனையையும் அதிகரிக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். எனவே இவ்விடயத்தில் மின்சாரசபை நன்கு ஆராய்ந்து ஒரு தீர்வைக் கொண்டுவரவேண்டும்.

Page 18
அவர் 905 பஞ்சத்தில அடிபட்ட கஞ்சன்.
மற்றவர். அப்படியா..? எப்பிடிச் சொல்றீங்க?
ஒருவர் அம்புலன்சுக்கு கூட மிஸ்ட் கோல்தான் குடுக்குறான் எண்டா பாருங்கோவன்.
!...للساق) - به | அதிகமா காட்டுதெண்டு | Qჟrmვანტს, 6 T6ნის — காட்டும்
இயந்திரத்தில் இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் எண்டு ஏறினது தப்பாப் ○山mécml-m。
ui: 6J6öOTL-TT, SLLLLLDT
தத்ளெண்டு சொல்லுதா?
மொட்டை பாஸ்
ജൂബ് ബ് சந்தேகப்படாதே சனியனே திங்குற சோத்தக் குறைகள்
விடு எண்டு திட்டுதுட
நான் வாழ்க்கையில் ரொம்ப அடிப்பட்டவன் (gi?
இருக்கும், ܣ n±us%1 ) (
|სიაკუთვუnesმეფე 1 - பார்த்தா கொஞ்சம் முரட்டுத்தனமாத்தான் இருக்காங்க
திருடன் (சிறுவனிடம்) தம்பி உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு.
சிறுவன் அடகுக் கடையில.
ஒரு விமானம் விபத்துக்குள்ளாயிற்று ஒரு குரங்கைத் ' தவிர வேறுயாருமே உயிர்பிழைக்கவில்லை. கிலோன் ஆ சின்னத்தம்பி அந்தக் குரங்கை தனது அலு ၅ါ வலகத்தில் வைத்து விசாரணை செய்தார். ெ கிலோன் சின்னத்தம்பிக்கும் குரங்குக்கும் சின் நடந்த உரையாடல் இது
L சின்னத்தும்பி விமானம் கிளம்பும்போது என்ன e
நடந்தது? பயணிகள் என்ன செய்தார்கள்? 6Τ6 குரங்கு சீட் பெல்ட் போட்டார்கள் சின்னத்தம்பி பணிப் பெண்கள்? குரங்கு பெல்ட் போட உதவினார்கள் CE. சின்னத்தம்பி விமானிகள்? L6 குரங்கு விமானத்தைக் கிளப்பினார்கள் GEL சின்னத்தம்பி நீ என்ன செய்தாய்? குரங்கு வேடிக்கை பார்த்தேன். ଗ! சின்னத்தம்பி 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது? ! — ს. குரங்கு பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள் ତ୍ରି।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் ܛܠܝܐ O3rd October 2011
நையாண்டிப் போடியார் பார்த்துக்கொண்டிருந்த படகில் இருந்த டிச் சோலையில் அமைந்துள்ள மக்களைப் பார்த்து பெருமையாக லை செய்யும் அலுவலகத்திற்கு அப்பாடி ஒரு வழியா படகைப் பிடிச் லம்தான் பயணிக்க வேண்டும். சுட்டன் இல்லாட்டி இன்னும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு நேரமுல்ல வினா காத்திருக்கவேனும்? கை விட்டுவிட்டால் அடுத்த என்றார். ாகக் காத்திருப்பதிலேயே ஒரு படகில் இருந்த ஒருவர் சொன்னார்,
அட ஒரு நிமிசம் காத்திருந்தீங்க எண்டா ൺ ഥൺ (Liqui ബ படகுதான் கரைக்கு வந்திருக்குமே..? விடுதிரும்ப மண்முனை நாங்களெல்லாம் இறங்கினப்பிறகு நீங்க
றைக்கு வந்து கொண்டிருந்தார். பாதுகாப்பா படகில ஏறி இருக்கலாமே? து படகுத்துறையில் இருந்து ஒரு
தூரத்தில் படகினைப் பார்த்தார். -¬àiܗ ܡܪܝ ܐܢܐ ܡ19:5...m_1. இன்னும் ஒரு ரம் வினா காத்தி வண்டுமே என்று ΕΕΔΙΣΤΙΩΤΕΣ ΣΙΩ Θ.
படகுத்துறையின் புவரை போய் கஷ்டப் தாவி குதித்தார் படகில். நித்த வேகத்தில் கை கீழே ஊன்றி முழங்
G) Asistessor Asistessos
soenO süLGu த்து படகில் ஏறி விட்டார். ப்போது மெல்ல எழுந்து த்துப் போய்
i 2 es SDL uuests கிலத்தில் படு விக்கா 155 ITSST.
Reques ఆగ్రాELTEDంu Know he
(555Guacebook
| c =cebook - - - - - - - - 。エ? QLリ-○ エー cm。-○。ロエ!!
வனின் தர் லே எப்ப்டி இருக்கான்
டு சொல்லுங்க சேர்
தங்களின் மகன் கிலத்தில் மிகவும்
விழந்த நிலையில் கின்றான் ஐயா.1
Eப்பெண்கள் பவுடர் Aės, GlassimesidioTL Limitessit. 6SLIDIT Gofessin மானத்தைக் கையாண்டு ாண்டிருந்தார்கள். ாத்தம்பி நீ என்ன செய்தாய்.?
நான் விமானத்தை சுற்றிப் ர்த்து கொண்டிருந்தேன்.
ாத்தம்பி விபத்து நடக்கும்போது ான நடந்தது?
பயணிகள் தூங்கினார்கள்.
னிப்பெண்கள் ஒய்வறைக்குப் Tushit Liriseit. Slloreflseit னிப்பெண்களுடன் சிக்கொண்டிருந்தார்கள். னத்தம்பி நீ என்ன ய்துகொண்டு இருந்தாய்?
நான் விமானத்தை ஒட்டிக் கொண்டு நந்தேன்.

Page 19
வர இதழ் O3rd October 2011 இடு
- இன்னும் மூன்று மாதங்களே ஸ்பெஷல் TÅGBILITĂLe 6AnՄ (Լքtջաւb areծIIDI 6օ6:15:ՑաUT6Ն கூறப்பட்டடிருக்கிறது. அந்த மூன்று யுத்தத்தின் பின்னர் மாத காலத்திற்குள் அவருக்கு சரணடைந்தவர்களும் பொருந்தக்கூடிய, அவரது உறவினர் தடுப்புமுகாம்களில் தடுத்து ஒருவரது சிறுநீரகத்தை பொருத்தினால் வைக்கப்பட்டிருப் அவரால் தொடர்ந்து உயிர்வாழலாம். பவர்களும் இப்படிப்பட்ட ஒரு அனுபவித்துவரும் நோயாளியை வேதனைகளும், மனிதநேயமற்ற துன்பங்களும் முறையில் சிறைக்கம்பிகளின் கட்டிவைத்திருக்கிறது
36T6tteo சிறைச்சாலை அவர்களுடனே நிர்வாகம் முடிந்து போகின்றன. சிறைக் இவை குறித்த கைதிகளும் எந்தச் செய்திகளும் மனிதர் ബണിഖന്ദ്രഖ களே ക്ലബ്, ക്രൈ GTGOT 6TLİb வெளிவந்தாலும் தலைவர் நடக்கப் போவதும் 56ո (ՄԱշrh ஒன்றுமில்லை. මී6)]5] அண்மையில் 616)յլDյլb 61&ndքthւ ஜெகதீஸ்வரன் (SLD6CDL தேசிய வைத்திய பேச்சிற்கே சாலையில் நாம் என்பதை a56ÖOTL ESTTL af 6 TLD உணர்த் உதிரத்தை ஒருகணம் தியிருக்கிறது
உறைய வைத்தது. இரண்டு கால்களும் Gurful griseSuite
SheogoOT385 LILG உணர்வற்ற நிலையில் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார் ஜெகதீஸ்வரன் எனும் கைதி. இவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில்
出光
அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். கைதியாக இருந்தாலும் மனிதன் நோய்வாய்ப்பட்டு கட்டிலில் கிடக்கும் போது எழுந்து உட்காரத்தானும் முடியாத நிலையில் இப்படி பிணைத்து
வைத்திருப்பது இரக்கமற்ற செயலாகும். சாப்பிடும்போதுகூட அவரைப் பிணைத்திருக்கும் சங்கிலிகள் அகற்றப்படுவதில்லை.
இத்தனைக்கும் ஜெகதீஸ்வரன்
இந்தக்
கொடுஞ்செயல்.
இறுதி யுத்தத்தின்போது அதிகமான மக்கள்
துப்பாக்கிச்
சூட்டுக்கும் எறிகணைத் தாக்குதலுக்கும் ஆளானமை
துப்போ
குறிப்பிடத்தக்கது. அப்படித் தான் ஜெகதீஸ்வரனும் முள்ளியவளையிலிருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றிருந்தபோது, துப்பாக்கிச்
ஜெகதீஸ்வரன் சிகிச்சை பெற்றுவரும் 49ஆம் இலக்க வார்ட்
சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார். பின் கப்பல் மூலமாக புல்மோட்டைக்குச் சென்று திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இங்குள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܠܬܟ9
முகாமொன்றில் இருக்கும்போது இவரது உடலில் இருந்த காயங்களைப் பார்த்த புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்து வெலிக்கடை சிறைச்சாலையில் அடைத்தனர். இவர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்பதையும் புலிகளின் L1606OTTüJ6).Jü Lîrfle ilgi) நீண்ட காலம்
(19)
தடவைகளே இரத்தம் மாற்றமுடியும். eitbeup66TD 560L606) lastelple duplgigs விட்ட நிலையில் இவரது உயிருக்கு
உத்தரவாதமில்லாமல் இருக் கின்றது. இவரது விடுதலை தொடர்பாக வைத்திய அறிக்கை தேவைப்படுகிறது. ஆனால் இன்று தருகின் றோம் நாளை தருகின்ே றாம் என வைத்தியர்களின் வழமையான இழுத்தடிப் புக்களால் தாமதமாகிப் போய்கொண்டிருக்கிறது.
பணியாற்றியவர் ஜெகதீஸ்வரனைப் என்பதையும் அவரது பார்வையிட்டுச் சென்ற மனைவியிடமிருந்து வன்னிப் பாராளுமன்ற அறிந்து கொண்டோம். 66ਲ606
ಙ್ ஜெகதீஸ்வரனின் இவரது பாதுகாப்புக்கு மனைவி ரனிதா விடுதலைக்குத் தம்மாலான மத்தியில் இருந்த உதவிகளைச் செய்வதாகக் ஜெகதீஸ்வரனை எம்மால் நெருங்க முடியவில்லை. ஆனாலும் அவரது ܐ தமிழியன்
மனைவியான ரனிதாவை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.
புல்மோட்டையில் வந்து ஒரு கிழமைக்கிடையிலேயே காயங்களைப் பார்த்து இவரைப் பிடிச்சிட் டாங்கள் பிடிக்கேத்த as a 三點蠶
விட்டு விடுவம் எண்டு. அதுக்குப்பிறகு திருகோணமலை பொலிஸ் ஸ்ரேசனில மூன்று மாதம் வைத்திருந்தவங்கள். பிறகு 4ஆம் மாடிக்கு மாத்தி 5,6 நாள் வைத்திருந்திட்டு பூசாவிற்கு மாத்திட்டாங்கள். பூசாவில வைத்திருக்கேக்க 2 தடவை போய் பார்த்தனான். இப்ப அங்கையிருந்து வெலிக்கடைக்கு கொண்டுவந்து 8மாதமாகுது. ஏற்கனவே அவருக்கு
கூறியிருக்கிறார். இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமலிருக்கும் கைதி ஒருவரை வைத்தியசாலையிலும் விலங்கு-போட்டு வைத்திருக்கிறீர்களே?
என்று சிறைச்சாலைகள் தலைமை ஆணையாளர் B.W.கொடிப்பிலியிடம் கேட்டபோது, கைதிகள் தப்பியோடி விடாமல் இருப்பதற்காக அங்கு சிறைக்காவலர் ஒருவரின் காவலுடன் அவர்களை விலங்கு போட்டு வைத்திருப்பது தான் வழமை. விடுதலை தொடர்பான முடிவுகளை சட்டமா அதிபரின் ஆலோச
னைப் படி நீதிமன்ற உத்தரவுடாக
மற்கொள்ள முடியும். சிகிச்சை -
IDI,
மனித
கிட்னில பிரச்சினை இருந்தது. உள்ளுக்க வச்சு அடிச்சிருக்குறாங்கள் போல. அதுதான் இவருக்கு வருத்தம்
| ಡಿuಸೋಹ ಇಂಗ್ಲ
BistrugguNJILGOT
கூடி இருக்கு. ஆனா நாங்கள் கவலைப்படுவ மெண்டு அடிச்சது பற்றி எதுவும் எங்களிட்ட சொல்லல. டொக்டர்மாரும் கைவிட்டுட்டீனம். மூன்று மாதம்தான் இருப்பாராம் என்று வேதனை மிகுதியில் அழத் தொடங்கி 65 LITñi.
( படங்கள் மலரவன் )
98 ஆம் ஆண்டிலிருந்தே ஜெகதீஸ்வரனுக்கு பல தடவை கள் சிறுநீரக சிகிச்சைகள் இடம்பெற்றி ருந்ததாக அவரது மனைவி குறிப் பிட்டார். 2007ஆம் ஆண்டு திருமணம் முடித்திருக்கிறார்கள். தொடர்ந்து இவர் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளாது விட்டமையால் உடல்நிலை மேலும் மோசமாகிப்போயிருக்கிறது. மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் இவருக்கு தற்போது இரத்தம் சுத்திகரிக் கப்படுகிறது. வைத்தியர்களின் ஆலோசனைப்படி இவருக்கு மூன்று
ף ל".
செயலற்ற சிறுநீரகங்களால் இயங்க முடியாத கால்கள்
முடியும் வரை, வைத்தியசாலையில் தங்கியிருப்பதற்குத் தம்மால் அனுமதி வழங்க முடியும் என்று கூறினார்.
பிணைப்பு
ஜெகதீஸ்வரனின் விடுதலையானது அரசியற் காரணங்களுக்கப்பால் ஒரு மனித நேயத்துடன் அணுகப்பட வேண்டிய விடயமாகும். இதற்கு மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து குரல் கொடுக்கவேண்டியது அவசர மான ஒன்றாகும். கைதியான ஜெகதீஸ்வரனுக்கு தற்போது A+ பிரிவு சிறுநீரகம் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் யாராவது இவருக்கு உதவி புரிந்து இவரின் உயிரைக் காப்பாற்றுமாறும் இவருடைய மனைவியும், சகோதரியும் உதவிக்கரம் ஏந்தியுள்ளனர். ஒரு உயிர் போகப் போகின்றது என்று தெரிந்து ஜெகதீஸ்வரனின் உறவுகள் தவிக்கும் தவிப்பை சொல்லிப் புரியவைக்க CUPL2LT5 .
உதவிசெய்ய விரும்புவோர் தொடர்புகளுக்கு சகோதரி தனலட்சுமியின் தொலைபேசி இல. O77O5352.73

Page 20
கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அவருக்கு சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும். நல்ல உயரமாக இருந்தார்
வாருங்கள் நெடுமாறன் உங்களைத் தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். உட்காருங்கள்' என்று சிரித்தபடியே சொன்னார் டொக்டர் விக்ரம்
அவரைக் கூர்ந்து பார்த்தபடியே எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார் நெடுமாறன்
டொக்டருக்குப் பக்கத்தில் மதுபாலா அமர்ந்து கொண்டாள்.
ஒரு வேலைக்காரன் வந்து அவர்க ளுக்கு உணவு பரிமாறினான்
என்னை இங்கே எதற்காக அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டு விட்டு
டொக்டரின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தார்
மாற்றமும் ஏற்படவில்லை. முதலில் சாப்பிடுங்கள் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம் என்று சொல்லியபடியே பட்டர் பூசிய பாண் துண்டுகளை எடுத்துச் சாப்பிட
ஆரம்பித்தார் டொக்டர் விக்ரம்
அவரைத் தொடர்ந்து நெடுமாறனும் மதுபாலாவும் சாப்பிட ஆரம்பித்தார்கள்
ம்.நீங்கள் என்ன கேட்டீர்கள்?" என்று நெடுமாறனைப் பார்த்துக் கேட்டார் டொக்டர் விக்ரம்
என்னை ஏன் இங்கே கொண்டு வந்து அடைத்து வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டேன்"
உங்களை அவர்கள் அவர்களின் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் போகிறார்கள்!
அவர்கள் என்றால் யார்?"
'கறுப்பு செப்டெம்பர் இயக்கத்தினர்
ஒ. அப்படியானால் நீங்களும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவரா?"
இல்லை" அப்படியானால் நீங்கள் ஏன் என்னை இங்கு பாதுகாப்பாக வைத்துக் கொண்டி ருக்கிறீர்கள்? வியப்புடன் கேட்டார் நெடுமாறன்
நான் ஒரு டொக்டர் என்ன டொக்டர் தெரியுமா? மூளை சம்பந்தமான ஆராய்ச்சியில் விஷேட திறமை பெற்றவன் அதாவது ப்ரெயின் ஸ்பெஷலிஸ்ட் என்ன புரிகிறதா?
சொல்லுங்கள் உங்களுக்கு ப்ரெயின் வொஷ் школаић убијазећи и о љilasapsт ஒப்படைக்க வேண்டும் என்பது அவர்களின் கட்டளை ப்ரெயின் வொஷ் பண்ணினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே? என்று கேட்டுவிட்டு
திமிர்ந்து நெடுமாறனைப் பார்த்தார் Ош пед. 7, 653035ууд
அதையும் நீங்களே சொல்லுங்கள் என்று அமைதியுடன் சொன்னார் நெடுமாறன்
நீங்கள் யார் என்பதையே மறந்து விடுவீர்கள் கறுப்பு செப்டெம்பர்
---
தப்பிக்க இதுதான் தருணம் Галлелі, 2010 елшісі, шорталогтар"
இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அதன்படிதான் நீங்கள் நடப்பிர்கள். ஆனால் ஒன்று என்று நிறுத்தி விட்டுத்தண்ணிரைக் குடித்தார் டொக்டர்
என்ன சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு இரண்டு பாண் துண்டு களை எடுத்து பொக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார் நெடுமாறன்
இதை
மதுபாலாவோ கவனிக் ფინევენტუიცია.
அவ்வளவுதிறமையாக இந்த பாண் திருட்டை நடத்தினார் நெடுமாறன்
இரண்டு வாரங்களுக்குத்தான் இந்த
நிலை நீடிக்கும் மீண்டும் உங்களுக்கு ப்ரெயின் வொஷ் செய்யவேண்டும். இல்லையென்றால் நீங்கள் ஒரு பைத்தியமாகி விடுவீர்கள்
இப்படியான ஒரு பயங்கர காரியத்தை நீங்கள் ஏன் செய்யப்போகின்றீர்கள்?
"என் மகளின் உயிரைக் காப்பாற்று வதற்காக!
இதைக் கேட்டதும் நெடுமாறன் நிமிர்ந்து உட்கார்ந்தார்
அப்படியென்றால் அவர் புருவங்கள் உயர்ந்தன.
ஆமாம் நெடுமாறன் அவர்கள் என் மகளைக் கடத்திச் சென்று விட்டார்கள் உங்களுக்கு ப்ரெயின் வொஷ் பண்ணி அவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் என் மகளின் பிணத்தை என்னிடம் ஒப்படைப் பார்களாம் இப்படிச் சொல்லும் போது,
டொக்டரின் விழிகள் கலங்கி நின்றன.
ங்ேகள் பொலிஸாரின் உதவியை நாடியிருக்கலாமே! என்று கேட்டபடியே கையைக் கழுவினார் நெடுமாறன்
வேறு வினையே வேண்டாம் பொலி ஸாரால் நிச்சயமாக எனது மகளைக் காப்பாற்ற முடியாது உடைந்த குரலால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

On Og
சிதைந்த வார்த்தைகள் வெளியே
வந்தன. கொஞ்ச நேரம் சிந்தித்தபடியே
அமர்ந்திருந்த நெடுமாறன்
பிறகு சொன்னார் "நான் சொல்லுகிற படி நீங்கள் செய்தால் நாம் இருவருமே தப்ப ஒரு வழி இருக்கிறது"
சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே டொக்டர் விக்ரம் கையைக் கழுவினார்.
மதுபாலாவும் கையைக் கழுவிக் Q、rörLrö,
-எனக்கு ப்ரெயின் வொஷ் செய்து
விட்டதாகச் சொலன் கடின
அவர்களிடம் ஒப்படையுங்கள் நானும் அப்படியே நடிக்கிறேன். உங்கள் மகள் திரும்பிவந்த பிறகு நான் எனது கைவரிசையைக் காட்டுகிறேன்"
அதுவும் நடக்காது நெடுமாறன்" வேதனையுடன் சொன்னார் டொக்டர் விக்ரம்
ஏன் நடக்காது கொஞ்சம் வியப்புடன் கேட்டார் நெடுமாறன்
இந்த மதுபாலா அவர்களின் கூட்டத் தைச் சேர்ந்தவள் எனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இவள் கவனித்துக் கொண்டே இருப்பாள் என்னை நிழல் போல் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டுமென்பது இவளுக்கு இடப்பட் டுள்ள கட்டளை கறுப்பு செப்டெம்பர் இயக்கத்தினர் திட்டமிட்டு எல்லாக் காரியங்களையும் செய்வதனால் அவர் களை ஏமாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, நெடுமாறன்!
ஒ. அதுவும் அப்படியா என்று கேட்டபடியே
அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டி ருக்கும் மதுபாலாவைப் பார்த்தார் நெடுமாறன்
என்ன நெடுமாறன் அப்படிப் பார்க் கின்றிர்கள்? என்று கிண்டலாகக் கேட்டாள் மதுபாலா
ஒன்றுமில்லை என்று சொல்லிய படியே எழுந்து கின்றார் நெடுமாறன்
பிறகு மெல்ல நடந்து டொக்டரின் அருகில் வந்தார். உங்கள் ஒப்பரேசனை எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?
வர இதழ் O3rd October 2011
என்று கேட்டார்.
நாளை மாலை ஆரம்பிக்கப் போகி றேன்! நிமிர்ந்து நெடுமாறனைப் பார்த்தபடியே சொன்னார் டொக்டர் விக்ரம்
உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என்று சொல்லி டொக்டரின் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டு
முன்னால் நடந்தார் நெடுமாறன்
கொஞ்சம் கில்லுங்கள் நெடுமாறன்" என்று சொல்லியபடியே எழுந்து வந்தாள்
நெடுமாறன் கின்று திரும்பினார் இங்கிருந்து தப்பிப் போகலாம்
என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் எங்கள் காவல்காரர்களிடமிருந்து தப்பிப் போக முடியாது. அப்படியே தப்பினாலும் வேட்டை நாய்களிடமிருந்து
நீங்கள்தப்ப மாட்டீர்கள் அந்த ரய்களிடம் சிக்கிக் கொண்டால்,
உங்கள் எலும்புக் கூடு கூட மிஞ்சாது.
மதில் சுவர்களுக்கு மேல் எந்த இடத் தில் நீங்கள் கால்வைத்தாலும் இந்த பங்களாவிற்குள் இருக்கும் அலாரம் அலறத் தொடங்கிவிடும். அதைத் தொடர்ந்து இயந்திரத்துப்பாக்கிகள் பல பாகங்களிலும் இருந்து வெடிக்கும். உங்கள் உடல் கல்லடையாகிவிடும். ஏற்கனவே உங்கள் கழுகுக் கண்கள் இவற்றை எல்லாம் கவனித்திருக்கும் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் கேட்ட பிறகும் இங்கிருந்து தப்பிப் போக வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படாது என்று நினைக்கிறேன். எதற் கும் விழிப்புடன் நடந்து கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு
மறுபக்கம் திரும்பி நடந்தாள்
தனக்குள் மெல்ல சிரித்துக் கொண்ட நெடுமாறன்
தனது அறையை நோக்கி நடந்தார் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத் தித்தாழிட்டார்
சட்டையைக் கழற்றி, கதவில் உள்ள சாவித்துவாரம் மறையும் படி அதில் மாட்டிவிட்டார்
ஜண்னல் சிலைகளை எல்லாம் நன்றாக இழுத்து முடிவிட்டார்
விளக்கை அனைத்து விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டார்
அப்படியே சாய்ந்து கொண்டு, வெளியில் கேட்கும் ஓசைகள் அடங்கும் வரை காத்திருந்தார்
நேரம் எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இருளுக்கும் அஞ்சாமல் விரைந்து கொண்டிருந்தது.
(மர்மம் தொடரும்.)

Page 21
ளர்த்துவிட்ட பூதத்
டுத்துவதற்கு வழிே
 


Page 22
9u656 இதெல்லாம் சகஜமப்பா
யாழ். மாநகரசபை ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் மாநகர சபையின் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். அதைத் தட்டிக்கேட்ட பொறியியலாளர் ஒருவரையும் தாக்கியதோடு தகாத வார்த்தைப் பிரயோகங்களாலும் பேசியுள்ளார். இது குறித்து நண்பர் ஒருவா தொலைபேசியில் ஏன் இவ்வாறு நடந்துகொண்டாய். உனக்குப் பிரச்சினை
வராதோ என்று கேட்டதற்கு "அதெல்லாம் மாநகரசபையிலுள்ள ‘வக்கீல் காப்பாத்துவான் என்று பெருமையாகக் கூறினாராம். இவர் தனது வீட்டுத் தேவைக்காக (இறைச்சி வாங்க) போவதற்கு மாநகர சபை வாகனததைத தரவில்லை என்பதற்காக சாரதியைப் போட்டுத்தாக்கியதாக அண்மையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
5mmla Upiquefiebeo6o
இலத்திரனியல் கற் வழங்கப்படுகிறது. வெளியே பார்ப்பதற்கு நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிந்தாலும் ஒரு ரிக்கற் பெறுவதற்குள் போதுமென்றாகிவிடுகிறது அண்மையில் வவுனியா புகையிரதநிலையத்தில் நடந்த சம்பவமொன்று ரிக்கற்தரும் ஊழியர்களிையின்திரையை வெறித்து பர்ப்பதும் பின் இரண்டு கைகளாலும் வசை போட்டு இழுப்பதுமாக பகிரத
உத்தின் பின்னரே சிவனே என்று ரிக்கற் வெளியே வந்தது ஒரு ாகி வெளியே வரும்போது அந்த ஊழியரின் முகத்தில் தோன்றும்
கொண்டிருக்கையில் புகைபிரதம் கிளம்பி விடுகிறது வளர்ச்சி அவசியந்தான் அதற்கேற்றற் ாேல்
ரும் இருக்க வேண்டுமே எ கவனத்திற் கொள்ளுமா
աղյու
SP AO ( 60 SU2
வானொலிகளில் பல தென்னிந்தியாவிலிருந்து ஒ இன் புதியதொரு நிகழ்ச்சிே வகுப்பறையில் கடைசி ே (படிக்காத மேதைகள்தான்) லூட்டிபோல இந்த நிகழ்ச்சி
முழுக்கமுழுக்க நகைச் இந்நிகழ்ச்சிஅமைந்திருப்ப விரும்பி ரசிக்கப்படுகின்ற சந்தோஷ் என 3 அறிவி வழங்கப்படும் இந்நிகழ்ச்சி உணர்வோடு உரையாடுவ கொண்டுள்ளது.
நம்நாட்டில் நகைச்சு6ை பெண் அறிவிப்பாளர்களில் முடியாது. ஆனால், ஒருமு கேட்கத் தூண்டும் அளவுக்கு யமானது. - Gjë
渥
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബ 3 O 2.
Sg gbnedorLn OLum666o
அண்மையில் யாழ். நீதிமன்றில் திருட்டு ஒன்றில் பிடிபட்ட நபர் ஒருவரைக் காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்றதால் குறித்த கைதி காயங்களுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து வழக்கறிஞர்கள் கேட்டதற்கு "எங்களுக்கு எங்கட வேலை தெரியும். நீங்க உங்கட வேலையைப் பாருங்கோ’ என்று காவல்துறையினர் எதுகை மோனையுடன் பதிலளித்துள்ளனர். இவ்வாறு அதிகாரத் தொனியில் அப்பாவிகளைப் போட்டுவதைப்பதாக அங்குநின்ற ஒருவர் கூறினார். குறித்த கைதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆபாசத்தைப் போதிக்கும் ஆசான்கள்
யாழ்.வடமராட்சி மருதங்கேணி வைத்தியசாலைக்குச் சொந்தமான 'அம்புலன்ஸ்" வண்டி சிலரது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் ஒடித்திரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் அவசரமாகக் கொண்டு செல்லவேண்டிய நோயாளி ஒருவரை ஏற்றாமல் இழுத்தடித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. மக்களின் அவசர தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அம்புலன்ஸ் வண்டிகளை இவ்வாறு தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தும் ஊழியர்களைக் கண்டும் காணாதிருக்கின்றார்களா வைத்திய அதிகாரிகள்? அல்லது அவர்களும் இதற்கு உடந்தையா? பாதிக்கப்பட்ட மக்கள் விசனப்படுகின்றனர்.
ஒரு கல்லில் இரண்ற oாங்காய்
அண்மையில் யாழ் தென்மராட்சிப் பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் சனல்-4 கொலைக்கள வீடியோப்படங்கள் காட்டுவதாகக் கூறி தனது ம்டிக்கணனியில் ஆபாசப் படங்களை தனது பாடசாலை ஆசிரியைகளுக்குக் காண்பித்திருக்கின்றார். ஆனால் அதில் ஒரு காட்சிகூட இலங்கை தொடர்பான கொலைக்களத்துடன் சம்பந்தப்பட்ட டியோ காட்சிகளல்ல. அனைத்தும் ஆபாசக் காட்சிகள். அவற்றைப் பார்த்த ஆசிரியை ஒருவர் குறித்த அதிபரைக் கடுமையாக எச்சரித்ததுடன் வெளியே சென்று அனைத்து ஆசிரியர்களுக்கும் விடயத்தை தெரியப்படுத்திவிட்டார். அதிபரின் திருகுதாளங்கள் வெளிவந்ததால் ஏனைய ஆசிரியர்களும் மாணவர்களும் கடுப்பாகிப் போயிருக்கின்றார்களாம். சமூகப் பொறுப்புள்ள க(ல)ல்விக்கூடங்கள் இவ்வாறானவர்களின் தவறான
வழிநடத்தலால் சீரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
புதுமைகளைப்படைக்கும் லிபரப்பாகும் ஹலோ fm ய லாஸ்ட் பென்ச். அதாவது மசையில் இருந்துகொண்டு மாணவர்கள் அடிக்கின்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவை கலந்த உணர்வோடு தால் நேயர்களால் அதிகமாக து. சுரேஷ், அலோசியல், பிப்பாளர்களால் தொகுத்து தங்களுக்குள் நகைச்சுவை தையே கருப்பொருளாகக் ஊடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் வ என்ற பெயரில் ஆண்- மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். ன் அறுவையை சகிக்கவே கருத்துச் சுதந்திரத்திற்கு மதிபளிபடோம் றை கேட்டால் தொடர்ந்து
“9oILb LDIéibi”, “6db.666 pño த லாஸ்ட் பென்ச் சுவாரஷ்
3. OLIslfo Gr OMONGOfub. Gibsopfbil oz.
சீகரன், கொழும்பு-14. Goiordobag6b.: irukiram GDogmail.com
—— --بوت % . . - وم

Page 23
வர இதழ் O3 October 2011
மரணங்கள் முடிவல்ல சிறு கதை பார்த்து நெகி ழ்ந்து விட்டேன். மிக
வும் அருமையாக இருந்தது. இவ்வா றான சிறுகதைகள் உங்கள் இருப்புக்கு வலிமை சேர்க்கும் என்று நினைக் கின்றேன். புதிது புதிதாக பல ஆக் கங்களையும் தருகின்றீர்கள். நன்றி.
ப. கோணேஸ்வரன், நெல்லியடி
இருக்கிறம் வார இதழாக வந்தாலும் களில் முடிந்தளவு உங்கள் தனித்துவ நி விட்டீர்கள். கடந்த வார இதழில் புதிதாக போட்டு அசத்திவிட்டீர்கள். அதற்குரிய எல்லாம் இந்திய சஞ்சிகைக்கு நிகராக அ காட்சியளிக்கின்றன. உங்கள் இதழ் ஆ சிகை வடிவில் வெளிவந்தபோது இவ்வ பார்த்த ஞாபகம் எனக்கு எங்கள் பகுதியி கையான இதழ்கள்தான் விற்பனைக்காக கடைக்காரர் கூறுகிறார். அதிலும் சிலவே திங்கட்கிழமை கிடைப்பதில்லை. புதன் தினங்களில் வாங்கிய சந்தர்ப்பங்களும் !
சென்ற வார'உறவின்கதை மனதை தொட்டுவிட்டது. பாவம் தேவகிப்பாட்டி மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித் கதையாக அவர் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தையும் எந்த கயவனே பறித்துச் சென்று விட்டானே. என்ன உ6 கம் இது. இப்படியும் மனிதர்களா என்று வெறுப்படைய வைத்துவிட்டது.
- வ. கோகிலவாணி, கொட்டாஞ்சேனை
(24ஆம் பக்கத் தொடர்ச்சி.) கொழும்பிலிருந்து.
அரசாங்கத்தால் மாதமொன்றுக்கு 8000 ரூபா அடிப்படையில் ஒருவருடத்திற்கு மட்டும் 110,000 ரூபாவழங்கப்பட்டது. ஒரு வருடத்திற்குள் அவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக கூறியே மேற்படி தொகை வழங் 5LILIL-L-5).
இதேபோன்று கொழும்பு தெமட்ட கொடை பிரதேசத்தில் வீடுகளைப் பெற்றுக் கொண்ட 300 குடும்பங்களினது கதையும் அரசாங்கம் கூறியது போன்று அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை. தெமட்டகொ டையில் வழங்கப்பட்ட வீட்டுக்காக ஆரம் பத்தில் 25000 ரூபாவினை செலுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத் தியிருந்தது. மின்சாரத்தை பெற்றுக்கொடுப் பதற்காக 6000 ரூபா பணமும் அம்மக்களி டமிருந்து அறவிடப்பட்டிருந்தது. வீடுகளை வழங்குகின்ற காலம் நெருங்கிய வேளை யில் இன்னும் 3000 ரூபா மேலதிகமாக வழங்குமாறு பணிக்கப்பட்டது.
அத்துடன் அவ்வதிகாரிகளது நடவடிக் கைகள் முற்றுப் பெறவில்லை. 30 வருட காலத்திற்கு மாதாந்தம் 1000 ரூபா வீதம் கூலிசெலுத்தவேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அத்தொகையை அடைத்து முடித்த பின்னரே வீடுகளது உரிமை அவர்களுக்குக் கிடைத்தது. ஆரம்ப கட்டணங்களை வழங்க தம்மிடம் வசதி யில்லை என்று கூறிய மக்களுக்கு அவ்வதி காரிகள் என்ன கூறினார்கள் தெரியுமா? வழங்கப்படுகின்ற வீடுகளை கூலிக்கு வழங்கி பணத்தை ஈடுசெய்யுமாறு கூறினர். ஒட்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை துரத் திய கதையாக கூலிக்கு வந்தவர்கள் அம்மக் களைத் துரத்தியடித்துவிட்டு தாம் குடிய மர்ந்துவிட்டனர்.
ஆரம்பகட்டத்தில் 300 குடும்பங்க | ளுக்கு தெமட்டகொடையில் வழங்கப்பட்ட வீடுகள் அம்மக்களை இலக்காகக் கொண்டு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் இல்லை. அரசாங்கத்தினது அரசியல் விரும் பிகளுக்கும் வீதி வடிகாலமைப்பு அபிவி ருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அப்புறப்
படுத்தப்பட்ட மக்களுக்கும் கட்டப்பட்டி ருந்த வீடுகளே இடம்பெயர்த்தப்பட்ட மக்க ளுக்கு தெமட்டகொடையில் பெற்றுக்கொடுக் கப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி 18ஆம் தகிதி இம்மக் களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப் பதற்கு தெமட்டகொடையில் அரசாங்கத் தால் அடிக்கல் நாட்டப்பட்டு இருந்தது. அவ்வடிக்கல் நாட்டு விழாவில் வீடமைப்பு மற்றும் பொறியியல் துறை அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
தலா250 வீடுகள்வீதம்இரண்டு தொடர் மாடிக் குடியிருப்புக்கள் அமைத்துத் தருவ தாகவே அங்கு வாக்களிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று அங்கு ஒரு வேலைத்தளத் தில் அடிக்கல் மாத்திரமே காணப்படுகின் றது. மற்றைய வேலைத்தளத்தில் அத்தி வாரம் மாத்திரமே இடப்பட்டுள்ளது. தற் பொழுது 9 மாதங்கள் கழிந்துள்ளன. ஏனைய வேலைகள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. குறித்த வீட்டுத்திட்டம் நிறைவுசெய்யப் பட்டாலும் இடம்பெயர்த்தப்பட்ட மக்க ளுக்கு அத்தொடர்மாடி வீடுகள் கிடைக் குமா என்பது தற்பொழுது சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது. கொழும்பிலிருந்து வலுக்கட்டாயமான முறையில் அப்புறப் படுத்தப்பட்டிருந்த 200,300 குடும்பங்க ளுக்கு 3 வருடங்களாகியும் வீடு பெற்றுத் தருவதாக அளித்த வாக்குறுதியை இன்ற ளவும் நிறைவு செய்யாத அரசாங்கம் இனிமேலும் அப்புறப்படுத்தத் திட்டமிட் டுள்ள 70000 குடும்பங்களுக்கும் அதிகமா னவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுப் பதற்கு எத்தனை வருடகாலங்களை எடுப் பார்கள்? இல்லாவிட்டால் அவர்களும் வெளிகொடவத்தை போன்ற தற்காலிக வீடுகளில் அநாதைகளாகத் தள்ளிவிடப்படு வார்களா? அப்படி நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. கொம்பனித் தெரு மக்களுக்கு நடந்த அவலம்தான் எதிர்காலத்தில் நடக்கப்போகின்றதா?
நன்
ETTGA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறக் 20
லையை தக்கவைத்து
நகைசசுவைகளையும
கார்ட்டூன் படங்கள் - G ழகாக வண்ணமயமாக
ரம்பத்தில் சிறிய சஞ் ாறான விடயங்களைப் ல் ஒரு சிறு எண்ணிக் 5 வருகின்றன என்று ளைகளில் எங்களுக்கு ா, வியாழன் போன்ற இருக்கின்றன. வாங்கு மாக அனுப்புங்களேன்.
「@○éリDD エ Gem2あ島mei Up56。 இன்று வரையில் அதன் உள்ளடக்கமும் பெறும் தியும் உயிரோட்டமும் காலத்தால் அழியாதவை
என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது
அ.மு. பாறுக், மருதமுனை
யாருமே சொல்லத் துணியாத தமிழ் பேசும் மக்களின் பிரச்சி னைகளை தயங்காமல், சோதனைகளை தாங்கி முன்நின்று கொண்டு தருகின்ற இருக்கிறம் பத்திரிகைக்கும் இதன் ஆசிரி யர் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்கள் சார்பிலும் அத்தோடு வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, இனியும் தொடர்ந்து மக்களின் உரிமைக் குரலாக இருக்கிறம் ஓங்கி ஒலிக்க வாழ்த்துகி றோம்.
- இராமசாமி ரமேஷ், அளம்பில்,
blILLDITGiTTiIII (UDiulollDiDEiiiiii oiLiDolLILITiji 2 ilobjLiisi f(iliuliDLiD5 diplifi6 நடாத்தப்படும் மாபெரும் கவிதைப் போட்டி
இலங்கையின் வடமாகாணத்தில் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் 21 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன் னிட்டு புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சம்மேளனமும் யாழ். முஸ்லிம் 6,6060556Typib (WWW.yarimuslim.blogspot.com) (S6060055 as6605 Gurg யொன்றை ஏற்பாடு செய்துள்ளன.
போட்டி நிபந்தனைகள்
01. வயதெல்லை கிடையாது. 02. கவிதைகள் மரபு சார்ந்த அல்லது புதுக்கவிதையாக இருக்கலாம். 03. கவிதைகள் சுருக்கமாக இருப்பது சிறந்தது. 04. கவிதைகளின் கருப்பொருள் வடக்கு முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதை மையப்படுத்தியும் அதனால் ஏற்பட்ட அவலங்கள், வடக்கு முஸ்லிம்களின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் எதிர்காலத்தை மையப்படுத்தியதாகவும் அமைவது விரும்பத்தக்கது. 05. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட அல்லது ஒலி/ஒளிபரப்பு செய்யப்பட்ட கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 06. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. பரிசில்கள் விபரம் முதலாவது பரிசு 10,000 ஆயிரம் ரூபாவுடன், பெறுமதிமிக்க பரிசில்கள். இரண்டாவது பரிசு 5,000 ஆயிரம் ரூபாவுடன், பெறுமதிமிக்க பரிசில்கள். மூன்றாவது பரிசு 2,500 ரூபாவுடன் பெறுமதிமிக்க பரிசில்கள். நான்கு ஆறுதல் பரிசில்களும் உண்டு.
போட்டியாளர்கள் தமது கவிதைகளை தெளிவான எழுத்தில், முகவரி, தொழில், சிறுவர்ண புகைப்படம், தொலைபேசி இலக்கம் மற்றும் பாடசாலை மாணவர்களாயின் பாடசாலை விபரம் ஆகியவற்றுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.
இலங்கை முகவரி வெளிநாட்டு முகவரி A.A.M. SAJEETH ABDULAZEEZ 48. PERCIDIAS MAWATTAH, BAD STRASSE 6, | MABOLLA, 6423 SEEWEN,
WATTALA. SWITZERLAND.
அதேவேளை, போட்டியாளர்களினால் அனுப்பி வைக்கப்படும் அனைத்து கவிதைகளும் காலக்கிரமத்தில் தொகுக்கப்பட்டுநூலுருவாக்கம் செய்யப்படும்.

Page 24
Θ0
○○。
கொழும்பிவிரு EslGmlmIIGorfiCHBuLiribIIIIpi`li மூன்று வருடங்
"எம்மைப் போட்டோ பிடித்து பத்திரிகைகளில் போட வேண்டாம். எமக்கு நடந்த அநீதியை நாம் விபரமாகச் சொல்கிறோம். எங்களுடைய பெயர் கள், ஊர்கள், போட்டோக்கள் பத்திரிகைகளுக்குச் சென்றால் எத்தகைய துன்பம் எங்களை வந்து சேரும் என்பது உங்களுக்குத் தெரியாது
"ருனு (நகர அபிவிருத்தி அதிகார சபை) அதி காரிகளை அவமானத்துக்குட்படுத்தியது ஏனென்று எம்மைத் திட்டுவார்கள். இறுதியில் எங்களுக்குத் தருவதாக வாக்களித்த வீடுகளைத் தரமாட்டார் களோ தெரியவில்லை. தருவதாக வாக்களித்துள்ள வீடுகளை வாங்குவதற்கு விதித்துள்ள தொகையை 50000, 100000 ரூபா என்று அதிகரித்து விடு வார்களோ தெரியவில்லை"
G ழும்பு வெலிகொடவத்தை பிரதேசத்தில் 5Tவசிக்கின்ற ஒரு சில குடும்பப் பெண்களின் குரல்களே இவை. இவர்கள் இற்றைக்கு மூன்று வருடங் களுக்கு முன்னர் கொம்பனித் தெருவிலிருந்து பலாத்கா ரமான முறையில் இடம்பெயரச் செய்யப்பட்டனர். தற் பொழுது இவர்கள் தொட்டலந்தை பெகிவ்ஸன் வீதியில் உள்ள வெளிகொடவத்தை என்ற இடத்தில் தற்காலிகமாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வீட்டு முகாம்களிலேயே வாழ்க்கையை ஒட்டி வருகின்றனர். வெலிகொடவத்தையில் அமைந்துள்ள இம்முகாம்களை அண்டிய பிரதேசத்து மக்கள் குறித்த முகாம் வாசிகளை கஜிமா வாசிகள் என்றே அழைக்கின்றனர்.
2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் அழைத்துச் செல்லப் பட்ட 80 குடும்பங்களைச் சேர்ந்த அம்மக்கள் 3 வருடங் களும் 2 மாதங்களும் கடந்த நிலையில் இன்றும் அதே நிலைமையில் இருக்கின்றனர். அவர்களுக்கான வசதி வாய்ப்புகளை அமைத்துத் தருவதாகக் கூறி பல வாக்கு றுதிகள் வழங்கப்பட்டாலும் எதுவும் நடந்தபாடில்லை. ஒரு வருடத்திற்குள் வசதிவாய்ப்புக்களுடன் கூடிய ஒரு வீடு வழங்கப்படும் என்பதுதான் இங்கு வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதியாகும். கொழும்பு நகரத்திலிருந்து பலாத்கார மான முறையில் வெளியேற்றப்பட்டு வெளிகொடவத்தை பிரதேசத்திற்கு இழுத்து வீசப்பட்டுள்ளவர்கள் இம்மக்கள் மாத்திரமல்ல. வனாத்தமுள்ள மாளிகாவத்தை போன்ற பிரதேச மக்களுக்கும் இப்போது வாசஸ்தலமாக இருப்பது
வெளிகொடவத்தைக் கூடாரங்களே.
ஹெட்டி ரம்லி
14 வீடுகளுக்கு நான்கு மலசலசுவடங்களே உள்ளன. அம்மலசலகூடங்களுள் இரண்டே தற்பொழுது பாவனை யில் உள்ளன. இரண்டு மலசலகூடங்களில் குழாய் வெடித்து அசுத்தங்கள் வெளியேற ஆரம்பித்துள்ளன. சில மலசலசுவடங்களின் கதவுகள் உடைந்துள்ளன. மேற் குறித்த 14 வீடுகளுக்கும் கற்களால் கட்டப்பட்ட இரண்டு நீர்த்தாங்கிகளே குளிப்பதற்காக அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன. அதில் 2 குழாய்களே பொருத்
தப்பட்டுள்ளன.
தற்பொழுது ஒருநீர்த்தாங் மற்றைய நீர்த்தாங்கி உடைந்: கான்களில் நீர் வடிந்து செ இவற்றைப் பூர்த்திசெய்து தரு களும் எழுதியுள்ளோம். ஆன பாடுகள் நிவர்த்தி செய்து வீடுகளுக்கு அடிக்கப்பட்டு போயுள்ளன. காற்றுக்கு கூரை நாம் அனைவரும் பணம் மற்றும் கான்களைச் சுத்தப்ப( றோம் என்றார் அப்பிரதேசவி
வெளிகொடவத்தை தற்க வழங்கப்பட்டுள்ளது. கொம் கொடவத்தைக்கு அழைத்து திற்கும் தண்ணீருக்கும் பண என்றே அரசாங்க அதிகாரிக
காரிகளின் வாக்குறுதிக்கு 6 ப பின்நீருக்கும் மின்சாரத்திற்கு 6 மாதங்களுக்குமாக ஒரே த செலுத்துமாறு அறிவுறுத்தப்ப
ஓரளவாவது நிம்மதியான களுக்கு இப்போது நிம்மதி கிடைத்துள்ளது. செங்கற்களா சீற்றுக்கள் பொருத்தப்பட்ட வீடுகளும் முன்பு அவர்களி படையினரது கண்காணிப்பு வரப்பட்டபெக்கோ இயந்தி துத் தரைமட்டமாக்கின. அவ் மாத்திரமல்ல அவ்வுலோக யிட்ட நபர்களுக்கும் ஈரமா என்பதனையே அந்நிகழ்வு எ
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் பிரைவேற் (சிலோன்) லிமிட்டெட்டாரால் கொழும்பு-14 கிராண்பாஸ்வீதி, 1
 
 
 

நிரல்
LIII IAsbir
கியே பாவனையில் உள்ளது. து போய் அழுக்காகியுள்ளது. ல்லாமல் தேங்கி நிற்கிறது. நமாறு நாம் ருனுக்கு கடிதங் ாலும் இன்றளவும் அக்குறை தரப்படவில்லை. இதுதவிர, ள்ள பலகைகளும் இத்துப் த்தகடுகள் மேலெழுகின்றன. சேகரித்தே மலசலசுவடங்கள் டுத்தி திருத்தியமைத்து வருகி பாசியொருவர். ாலிக வீடுகளுக்கு மின்சாரம் பனித்தெரு மக்கள் வெளி வரப்பட்டபோது மின்சாரத் ம் அறவிடப் போவதில்லை ள் கூறியிருந்தனர். அவ்வதி
மாதங்களே ஆயுள் அதற்குப் ம் மாதாந்தம் 500 ரூபா வீதம் டவையில் 3000 ரூபாவினை ட்டிருந்தனர். ா வாழககை வாழநத அமமக பில்லாத ஒரு வாழ்க்கையே ல் கட்டப்பட்ட அஸ்பஸ்டெஸ் தனி வீடுகளும் தொடர்மாடி டம் இருந்தன. பாதுகாப்புப் க்களுக்கு மத்தியில் கொண்டு ரங்கள் அவ்வீடுகளை உடைத் பவுலோக இயந்திரங்களுக்கு இயந்திரங்களுக்கு கட்டளை ன உள்ளம் இருக்கவில்லை டுத்துக் காட்டியிருந்தது.
O3rd October 2011
நாங்கள் ஒரு வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக இருந்தாலும் மிகவும் சந்தோசமாக இருந்தோம். எங்களு டையதாய்மார், மகள்மார் ஒவ்வொருதட்டுமாடியில்வேறு வேறாக இருந்தனர். எங்களது வீடுகளுக்கு டொய்லட் பாத்ரூம்கள் இருந்தன. தற்பொழுது 3 வருடங்களும் 3 மாதங்களும் உருண்டோடியும் நாம் இங்குநரக வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்றார் ஒரு குடும்பத் தலைவி
இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் களாவர்.தமது மார்க்க விடயங்களை நிறைவேற்றிக்கொள் வதற்கு தற்காலிக கூடாரங்களில் எவ்வித வாய்ப்புக்களும் கிடைப்பதில்லை என்று அம்மக்கள் விசனம் தெரிவிக் கின்றனர். அம்மக்களது குழந்தைகளின் கல்வி நடவடிக் கைகளுக்கான எவ்வித வசதி வாய்ப்புக்களும் அவ்வி டத்தை அண்டிய பிரதேசங்களில் இல்லை. இதனால் அம் மக்களது பிள்ளைகள் முன்பிருந்த கொம்பனித்தெரு பாட சாலைகளிலேயே கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றனர். கல்விக்காக அப்பிள்ளைகள் கொம்பனித் தெருவிலுள்ள அவர்களது உறவு வீடுகளில் தங்கி நிற்கின் றனர். எங்களுக்கு அவசரமாக வீடுகட்டித் தாருங்கள். எங்க ளைச் சுற்றி இருக்கும் மக்கள் எங்களை வேற்று மனிதர் களாக பார்க்கின்றனர். தவறுதலாக ஒரு வார்த்தை எங்கள் வாயிலிருந்து வந்தால்கூட அம்மக்கள் எங்களுடன் சண்டை பிடிக்கின்றனர் என்றார் ஒரு வயது முதிர்ந்த தாய். இந்த அப்பாவி மக்களது உள்ளத்தில் அதிகாரிகளால் புகுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டக் கனவு எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை. கொம்பனித் தெருவி லிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களில் சிலர் தாம் வெளிகொடவத்தைக்கு வரமுடியாது என்று கூறி னர். அவ்வாறு கூறிய மக்களுக்கு (23ஆம் பக்கம் பார்க்க.)
85ஆம் இலக்கத்தில் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.