கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.10.10

Page 1
Registered in the Department of Posts of Sri Lanka und
காத்திருப்பு 0 இருக்கை 28 10 ஒக்டோபர் 20 விலை: ரூபா
606Log6b fl3unfle
குருதிப் பெருக்கோடு கலந்த தேவிபுரமும் படுகொலைகளை
சுமந்த சுகந்திரபாபு
 
 

er No: QD/146/News/2011
---
க்கொணரும் ஒரேயொரு தமிழ் சஞ்சிகை

Page 2
O2
| ܓܠܼ مصر
ning as
நான் செய்ததாக கூறப் படும் ஊழல்கள் தகுந்த ஆதாரங்களுடன் சபை யில் நிரூபிக்கப்படுமா
6Ag3S5nTILTL8565ôi6695
&ეტfffuff |5|| floa 65.08uă : OII 35OB36
65nt, basi6b = Oll 258 5190 யின் முதல்வர் பதவியில் கட்டுரை/ஆக்கங்கள் இருந்து உடனடியாக weeklyirukkiromG)gmail.com விலகுவேன். ஊழல் செய்திகள்/படங்கள் நடப்பதாக சொல்பவர்கள் இதுவரை
எந்த ஆதாரத்தையும் சபையில் நிரூபிக் கவில்லை. முடிந்தால் நிரூபியுங்கள்
newsirukkiram@gmail.com оболеесятыавплообоопвараответа
irukiromG)gmail.com LITitësGJITLib”
iebī
○|リー22アー● * யாழ்.மாநகரமுதல்வர் யோகேஸ்வரி
Bīs பறகுணராஜா
○|ー22アー。 29.10,201 1, - இனையத்தளம் (արք: மாநகரசபையில் இடம்பெற்ற WWW, irukkirom.tk கூட்டத்தில்.) 5LIdo pas: | O3, 6LMILeó 86ładub
கொழும்பு-07. ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாதகம் ஏற்படுத்தக்கூடிய
மட்டக்களப்பு மாவட் டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் சில பகுதி
களில் அதிகளவில் மது பானங்கள் நுகரப்படு கிறது. இதனால் அபிவி ருத்திப் பணிகள் பாதிக் கப்படலாம். விவசாய மற்றும் கால் நடை வள உற்பத்திகளிலும் மீன்பிடித் துறையிலும் குறிப்பிடத்தக்களவு அபிவி ருத்தி ஏற்பட்டுள்ளது. இவை இந்த மது
பாவனைகளால் பாதிக்கப்படக்கூடாது
V
எந்தவொரு தீர்மானத்தைத் யும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு எடுக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வு யோசனையை அரசி டம் முன்வைத்துள்ளது. அதேபோல்,
* முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்
★03.10.2011 (வந்தாறுமூலையில் நிகழ்வொன்றில்.)
Y நடைபெறவுள்ள உள்ளு ராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்கு களைச் சின்னாபின்ன மாக்கி அதன் மூலம் கொழும்பு மாநகர சபைக்கான தமிழர் பிரதிநிதித்துவத்தைச் சிதறடிக்கச் செய் யும் முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரம
nále FFGULGGirarmf:
אר ஐநா நிபுணர் குழு வுக்கு எந்தவொரு தகவ லையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி யிருக்காது என்ற நம் பிக்கை எமக்குள்ளது. * தேசிய இனப்ரெக்கி னைக்கு அரசியல் தீர்வுகாணும் விட யத்தில் இதயசுத்தியுடன் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புடன் நாம் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வா றானதொரு நிலையில் நாட்டுக்கு எதி ராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படாது
* அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ★04102011 (ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில்)
மனோ கணேசன் ★0ö10201芷 (ஊடக அறிக்கை ஒன்றில்.)
மக்கள் எதிர்ப்பு கல கங்கள் மற்றும் போராட் டங்களின் போது பொலி ஸார் அல்லது விசேட அதி ரடிப்படையினரால்நிலை மையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலமான கோரிக் கை விடுத்தால் மட்டுமே கலக நிலை மைகளின்போது இராணுவத்தினரை
யுத்தத்திற்கு பின்னர் வடமாகாணத்தை அபி விருத்திசெய்கின்றோம் என்ற கோஷத்துடன் படையெடுத்து வந்த பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவ
னங்கள் இப்பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஆதாரத்தைக் கொடுப்பதற்கு மாறாக தென்பகுதிக்கு அனுப்பும் செயற்பாடுகளிலேயே இவை பெரிதும் கவனம்கொள்கின்றன. வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் இங்கு அனுப்பும் பணத்தைக் குறி வைத்தே வங்கிகள் இங்கு படை யெடுத்தன. வங்கிகள் அமைக்கப்படும் போது வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகிடைக்குமென பொது வாக நம்பப்பட்டது. மிகக்குறைந்த பிர தேச இளைஞர்களே வேலை வாய்ப்
நிலைநிறுத்த முடியும் பைப் பெற்றுள்ளனர்
* இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய * பேராசிரியர்இரா.சிவச்சந்திரன் ★ 03.10201芷 ★ 05.五O.2011 (அறிக்கையொன்றில் வெளியிட்ட (இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய கருத்தில்.) பேட்டியொன்றில்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதில்
வர இதழ் 10th October 2011
ால்லுகினம் பாருங்கோ
g முரண் பாட்டுக்கும் அரசாங்கத் திற்கும் தொடர்பில்லை. தேர்தல் ஆணையாளர் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாக எந்தத் தரப்பை அங்கீக ரிக்கின்றாரோ அந்தத் தரப்பை அரசாங் கமும் ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளவும், விலகிச் செல் லவும் அனைவருக்கும் வாய்ப்பு இருக் கின்றது
* அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ★ó010201芷 (ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்.)
அரசும் தனது அரசியல் தீர்வு யோசனை
யை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பித்தால் அதைப் பரிசீலித்து எமது நிலைப்பாட்டை நாம் தெரிவிப்போம்
* ரணில் விக்கிரமசிங்க
O3.10.2011. (தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்.)
சவேந்திர சில்வாவின் வழக்கு தொடர்பில் புதிய கருத்துக்கள் எதையும் எனது அனுமதி இன்றி யாரும் ஊடகங்களில் பிரசுரிக்கக் கூடாது. தொடர்ந்தும் சவேந்திர சில்வா புதிய கருத்துக்களைக் கூறினால் அது வழக்கு விசாரணைகளில் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும். எனவே, சாதகமான செய்திகளையே ஊடகங்க Gfldo Glygflás Gotlib
* கோத்தபாய ராஜபக்ஷ ★ 05102011 (அமைச்சின் ஊடகஅறிக்கையில்.)
அரசுடனான பேச்சு வார்த்தையில் இனப்பிரச் சினைக்குத் தீர்வு எட்டப் படாவிட்டால் பாராளு ܢ ܠ . மன்ற தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு புறக்கணிக்கும். இதுவரை முன்ன்ெடுக்கப்பட்டு வந்த பேச்சுவார்த் தைகளில் எமது கோரிக்கைளும் உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவால் உள்ள டக்கப்பட்டால் கலந்து கொள்வது தொடர்பில் தீர்மானிக்கலாம். மீண்டும் முதலில் இருந்து பேச்சை ஆரம்பித்து இழுபறி நிலை ஏற்படுத்தமுயற்சித்தால் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவையே
எடுக்கும்
* சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ★0ó10.201芷
(ஊடக அறிக்கையொன்றில்.)
முஸ்லிம் சகோதரர்க ளின் அக்கறைகள் குறித்து நாம் குறிப்பாக கரிசனை கொண்டுள்ளோம். காணப்படும் அரசியல்
தீர்வு தமிழ் மக்களால் Y c) ID g) के Gी क ा 6ी 6ा में
கூடியதாக இருப்பதைப் போன்று முஸ்லிம் மக்களாலும்
ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைவதை உறுதி செய்வதே எமது முயற்சியாக இருக்கும். வடக்கு கிழக்கில்வாழ்கின்ற எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதானநியாயமானதும் நேர்மையா னதுமான தீர்வு ஒன்றைக் காணுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்
அறிக்கையொன்றில்.)
* த.தே.கூட்டமைப்பு தலைவர் இராசம்பந்தன்
* 05102011 (கல்முனை மாநகரசபை தேர்தல் தொடர்பாக வெளியிட்ட

Page 3
"இனியும் ஒ
○○。
ரு யுத்தநீ
ழ்க்கையின் பெரும் பகுதியை 6) யுத்தத்திலேயே தொலைத்து விட் டனர் எம் மக்கள். எஞ்சியுள்ள சிறு பகுதியையாவது நிம்மதியாக வாழ்வோம் என்று பார்த்தால் ஏதோ ஒரு பிரச்சினை ஏதோ ஒரு உரு வத்தில்நிழல்போலஎம்மக்களைத்துரத்துகின்றது. அவ்வாறு துரத்தப்படும் ஒரு உறவுதான் தனபால சிங்கம் சந்திராதேவி.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் யுத்தத்தால் இடம்பெயர்ந்து தற்போது கிளிநொச்சி தொண் டமான்நகரில் மீள்குடியேறியுள்ளார். 5 பிள்ளை களுக்குத் தாயான இவர் யுத்தத்தின்போது தன் 21 வயது நிரம்பிய மகளைத் தொலைத்துவிட்டு இன்றும் அவரைத்தேடி அலைந்து கொண்டிருக் கின்றார். அந்த வேதனை போதாதென்று இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறார். அதுமட்டு
மன்றி தன் கணவரையும் விசாரணை என்ற பெய ரில் அடிக்கடி அழைப்பதாகவும் சந்திரா தெரி விக்கின்றார். தொண்டமான்நகர் மாதர் சங்கத் பொருளாலரான சந்திரா ஒரு மாலை வேளையில் மாதர் சங்கத்துக்கான சந்தாப் பணம் சேகரித்துக் கொண்டு வந்தார். அப்போது தன் சுற்றத்தாரிடம் தன் கணவனை அன்றும் வந்து எச்சரித்துவிட்டுப் போனதாக கூறிக் கொண்டு நின்றதை எம் காதுகள் செவிமடுத்தன. அதைத் தொடர்ந்தே அவரிடம் நாம் உரையாடினோம்.
'அந்தக் காலத்திலை நாங்கள் வாகனம் வைத் திருந்தனாங்கள். எண்ட கணவர் சாரதியாகத் தான் இருந்தவர். இந்தக் கிராமத்து மக்களுக்கே தெரியும். அவயளோட(இயக்கம்) ஒரு தொடர்பு மில்ல. ஆனா நெடுக்லும் வந்து விசாரணை
■ ↔ 幫 羲毒 ●● 麟 J is é
எண்டு எங்களைக் கஸ்ர இராணுவச் சீ.ஐ.டி. வ இருந்தது என்று கொண் தவை. நீங்கள் இயக்கத் படுத்தோணும் எண்டு செயலா இயக்கம் வந்து என்று கேட்டால் இவர் ெ விசயமாத்தான் இவர் ( அடித்து விடுவீனம், ஆ கேல்லை. நீங்கள் செய்தி கொள்ளவேண்டும் என் செய்யாததை எப்படி ஒ எம்மைப் பார்த்துக் கேட்
விரக்தியுடன் கலந்த தான் சந்திராவிடமிருந்து மகளைப் பற்றிக் கேட்ே
')[f(ി
IAj41, ĵ
வரச்சொல்லி குடுத்து ஏம
"2008 ஆம் ஆண்டு ஆ இப்ப எங்கயெண்டு கொண்டு திரியுறம், கெ எங்களுக்குகோல் எடுத் விபரம் சொல்லுறமெண் போய் 50000 காசு கு( இப்ப கடவுளிட்ட பாரத் வாழுறம். பாலாவி ெ பிள்ளை காயப்பட்டு இ சொன்னவை. ஆனால் தெரியல. மற்றப் பிள்ை றாங்கள்’ என்றவர் தன் ளையும் எம்மோடு பச் வில்லை.
நாங்கள் இங்கையிரு
இருந்தம். பிறகு புதுமாத் போய் அப்படியே ெ கடைசியா புதுமாத்தளன் ஒரு காணிக்குள்ள இரு ரிக்குப் பக்கத்தில இ அடிக்க பங்கர் வெட்டி இவருடைய அண்ணன் பிள்ளையும் செத்திட்டு. பசியோடயும்தான் நாங்க அதுக்கையும் எங்கட ! யும் கிடைக்கல. பிறகு கள் சரணடைந்திட்டோ முக்குள்ள இருந்து மீ திற்கு 2010 பங்குனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்படுத்துறாங்கள். இவரை ந்து இவர் இயக்கத்தில டுபோய் எல்லாம் விசாரித் தில இருந்ததை உறுதிப் சொல்லுறாங்கள். தற் து வாகனம் தாறிங்களோ காண்டுபோவார். தொழில் போவார். அவயள் டீசல் னால் இயக்கத்தில இருக் த எல்லாத்தையும் ஒத்துக் று சொல்றாங்க. நாங்கள் ப்புக்கொள்ளுறது என்று LITT.
வேதனை வார்த்தைகள் வெளிப்பட்டன. அவரது டாம்.
கல் எடுத்து,
அவவ இயக்கம் பிடிச்சது. தெரியாமல் அலைஞ்சு ாழும்பில இருந்து ஒராள் து எங்கடபிள்ளையிண்ட ாடு வரச்சொல்லி நாங்க த்ெது ஏமாந்து போனம். தைப் போட்டுட்டு ஏதோ காஸ்பிற்றலில் எங்கட இருந்தது என்று ஆக்கள் , இப்ப எங்கயெண்டு ளகள் எல்லாரும் படிக்கி யுத்த கால அனுபவங்க கிர்ந்து கொள்ளத் தவற
ந்துபோய் வட்டக்கச்சில
நளன் சுதந்திரபுரத்திற்குப்
ட்பானால இருந்துட்டு ா மட்டும் போய் அங்க ந்தனாங்கள். ஆஸ்பத்தி ருந்து ஷெல் அடிக்க இருந்தனாங்கள். அதில செத்திட்டார். தங்கச்சின்ர இவ்வளவு இழப்போடும், ள் அலைஞ்சு திரிஞ்சம். களைத்தேடினம். எங்க ஆமி வந்து கூப்பிட நாங் 2. அப்படியேபோய் முகா ண்டும் மீள்குடியேற்றத்
സ്ത്രഞ്ഞ ജ്ഞ'
வந்தனாங்கள். முகாமில இருக்கேக்க அது நரக மான வாழ்க்கைதான். பேசாம மாத்தளனிலயே செத்திருக்கலாம். முகாமில எங்களுக்கு தண்ணி வசதியில்ல. ரொய்லற் வசதி எல்லாம் பிரச்சி னைதான். ஒரு தரப்பாள் ரெண்டில பதினாலு பேர் இருந்தனாங்கள். அதோட பிள்ளைகளுக்கு வருத்தம் எல்லாம் வந்தது. ஏதோ சமாளித்துக் கொண்டு இருந்தனாங்கள்’ என்று தன் வேதனை களைக் கொட்டித் தீர்த்தார்.
இப்போது உங்கள் வாழ்க்கை எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது என்று கேட்டேன்.
'விபத்தொண்டில எண்ட கணவர்ட ஒரு கை ஏலாம போயிட்டு. இப்ப அவரால ரைவிங் பண்ண ஏலாது. இப்ப லீசிங்கில ஒரு லொறிய வாங்கிரைவர் வச்சித்தான் ஒடுறம். மாசம் 38,500 கட்டணும். இதுக்குள்ள வாகனச் சிலவு, வீட்டுச் சிலவு, பிள்ளைகளின்ர படிப்புச் சிலவு என்று எங்களுக்கு அது பத்தாது. என்ன செய்யிறது. நான் மாதர் சங்கத்தில இப்பதான் பதிவு செய்து இயங்கி அங்கத்தவர்களிட்டை சந்தாப்பணம் பெற்றுக்
1 5 Syuair D
கொண்டு வாறன். அதை வச்சு ஏதும் லோன் கேட் டால் தருவாங்கள். மாதர் சங்கம் இயங்கி ஒரு வருசமாகுது. கிடைக்குற நிதிக்கு ஏற்ப நாங்கள் மானிய அடிப்படையாகவோ லோன் அடிப்படை யாகவோ கஷ்ரப்பட்ட குடும்பங்களாகப் பார்த்து உதவி செய்வம். முதல்ல இந்தக் கிராமத்தில தண்ணிப் பிரச்சினை. நாங்கள் கோழியை வளர்த்தாலும் வெக்கையில செத்துப்போகும். ஆடு, மாடை வளர்த்தாலும் கால் ஏக்கருக்குள்ள வளர்க்கேலாது. எங்களுக்கு கிணறு இருக்கு கிணற்றுக்க தண்ணி இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்தக் கிராமம் இருக்கு. வறுமைக்கோட்டுக்குக் கீழதான் எல்லாரும் இருக் கீனம். கூலி வேலைதான். 5, 6 பிள்ளைகள் இருக் கும் வீட்டுக்கு அது காணுமே..? வீட்டுத்திட்டம் எல்லாக் கிராமங்களுக்கும் வந்தது. எங்கட கிரா மங்களுக்கு வரேல’ என்றார்.
"இனியும் ஒரு யுத்தநிலமை வேண்டாம். நல்ல சூழ்நிலை வரோணும். முதல் இருந்தமாதிரி எங்களுக்கு ஒன்றும் நடக்காமல் பிள்ளைகள் எல்லாம் எங்களோடு சந்தோசமாஇருக்கவேணும்" என்ற சந்திராவின் முகத்தில் மீண்டும் எப்போது வந்து விசாரிப்பார்களோ என்ற பயப் பீதி. கடந்து வந்த துயரப் பாதையை மறந்து வாழும் அம்மக்களைதிரும்பவும் பயப்பீதிக்குள் உட்படுத் தாமல் அவர்களை வாழவிடலாமே. இப்போது அவர்கள்நாட்டைக் கேட்கவில்லை. நிம்மதியான
மாதம் 23 ஆம் திகதி-வாழ்க்கையைத்தான் கேட்கிறார்கள், !
| - { ,'۱۔ ‘‘۹۔
o r , . امر" , " در ۳۴ دلار ) . ،
(༣ ) དང་ མ་
ܪ

Page 4
10.10.2011 காத்திருப்பு01 இருக்கை 28
இனி ஒரு விதி செய்வோம்
வணக்கம் என் உறவுகளே! முகவரி தொலைத்த மனிதர்களாக கனத்த மனதுடன் கனவுகளைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அமைதியற்று ஆர்ப்பரிக்கும் மனளண்ணங்கள் ஏதோ ஒரு நம்பிக்கையை எமது உறவுகளிடம் விதைத்துவிட்டுச் செல்கின்றன.
அரசு கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளும் பயனற்றுப் போய்க்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் இருப்பிடமின்றி அடிப்படை வசதிகளின்றி மீள்குடியேற் றப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் கதையோ அவலத்துக்குரியது. தினம் தினம் விச ஜந்துக் களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் குழந்தைகள் உடல்களெங்கும் விஷமாய் மாறி நிலங்களில் வீழுகின்றன. நீதியற்ற தேசத்தில் கெடுபிடிகளும் பாரபட்ச மோதல் களும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு அரசியலும் எங்கள் இருப்பைசெந்தணலில்சூடுகாட்டிக்கொண்டிருக்கின்றன. குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணிப்பதிவு கனவுலகிலிருந்த எம்மை இன்று மீளச் செய்திருக்கிறது. காரணமின்றி மேற்கொள்ளப்படும் காணிப் பதிவுகளால் வேதனை ஒருபக்கம் அரச உத்தியோகத்தர்களின் கெடு பிடிகள் ஒரு பக்கம் என மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். வில்லங்கமான விண்ணப்பப்படிவங்களும் விதண்டாவாதக் கேள்விகளும் எம் இனத்தின் மீதான இருப்பையும் நம்பிக்கையையும் கேள்விக்குறிகளாய் நிறுத்தி வைத்திருக்கின்றன.
குடாநாட்டில் ஏற்கனவே மூன்று தடவைகள் குடிசன மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் திருப்தியின்மையால் மீண் டும் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வேளையில் ஏற்கனவே நடந்து முடிந்த குடிசன மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களுக் கான ஊதியத்தை பிரதேச செயலக உயரதிகாரியொருவர் சுருட்டிக்கொண்டமை அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே யாழ். செயலகத்தில் புனர்வாழ்வு விடயங்களுக்கு பொறுப் பாக இருந்த அவ்வதிகாரி இன்றோ பணத்தில் மிதக்கின் றாராம். அகதிகளுக்கான நிவாரண அரிசி முதல் பருப்பு வரை இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகளை மக்கள் இனங்காண வேண்டும். ஊழல் முதலைகள் மக்க எால் தண்டிக்கப்பட வேண்டும்.
இறுதிப்போரில்மானுடநேயத்திற்கும் மனிதகுலகெளர வத்திற்கும் எதிராக நடந்தவர்கள் இன்று சர்வதேசங்களின் அழுத்தங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் பலத்தைச் சிதைத்து சர்வதேச சதி வலைக் குள் தமிழர் தலைமைகளை சிக்க வைத்தது மாத்திரமன்றி போருக்குப் பிந்நிய ஐ.நா.வின் போர்க்குற்ற ஆவ ணத்தை தருஸ்மன் அறிக்கை என மொழிந்து தமிழர்க ளின் வதையையும் வலியையும் சர்வதேச ரீதியில் மெளன மாக்குவதற்கு உதவிய எட்டப்பர்கள் இன்று எம் உறவுகளால் எட்டி உதைக்கப்பட்டிருக்கிறார்கள். வரலாற் றின் நியதி என்றால் அதனை வெற்றிகொள்ள அனைத்துத் தமிழ்பேசும் உறவுகளும் ஒன்றுபட வேண்டியது வரலாற் றுக் கடமையென்பதை இன்று எமது உறவுகள் உணர்ந்தி ருக்கிறார்கள்.
நாளைய வரலாறு இலங்கைத் தீவில் பல்லின சமூ கங்களும் ஒன்றிணைந்து சமத்துவமான அரசியல் அதி காரத் தகைமைகளோடு ஆட்சி புரிந்தார்கள் என்று பதியப்படவேண்டும். உரிமை உரிமை என கோஷம் போடுவதை விடுத்து காரிய சாத்தியமான வழிகளில் உரி மையைப் பெற உழைக்க ஒவ்வொரு தமிழ் பேசும் மகனும் முயற்சிக்க வேண்டும். துயரங்களை சுமந்து கொண்டி ருக்கும் வாழ்க்கை விடுவிக்கப்பட வேண்டும்.
இனியொரு விதிசெய்வோம் என்றான் பாரதி. விதிகளை விதையாக்கும் மனவலிமை இன்று எமக்குள்ளது. விதை யாகியவர்களின் வீரம் எம் கைகளில் உள்ளது. சிந்தனை களைச் செதுக்கி சிதைகளிலிருந்து புறப்படும் பானங் களாய் நாம் மாறவேண்டும். முடியாதென இருந்த காலத்தை முடித்து வைக்க பலமாய் எழ முயற்சிக்கும் உங்களுடன் அடுத்த இதழில் சந்திக்கின்றேன்.
32. శ్రీ
monominaunamosomainansàvenas Žansanmushwama-samoseaegseinek
ா தயாரி பட்டாசு லெ நிகராக இல
பில் இப்போது தேர் களின் ஆதரவைப் ப ஒலித்துக் கொண்டி வெற்றி பெற்ற வே வரவேற்பின் சிறப்ை ளும் வேட்டுக்களும் வேட்பாளர்களில் பகுதி ஆதரவாளர் வெடிகளை வெடித் எவ்வளவு பெரிய ே தீர்த்தார் என்பதிலும் யிருக்கிறதோ இல்ை றதோ அந்த அளவுக் பட்டாசுவெடி :ெ பெரிய படங்கள் ஆ பனர்கள் எவ்வளவு முந்திக் கொண்டு க ஆதரவுபெற்ற பகுதி
வாக்காளர்களைத்
என்பதெல்லாம் ஆ பறைசாற்றும்.
தேர்தலில் போட் தகுந்த ஆதரவாளர்க ளரின் திறமையென்ற வெற்றி கிடைக்கும் ஆதரவாளரின் சாது மட்டுமல்ல இந்த சீக சாதுரியம்தான்.
வேட்பாளர், ஆ ளுக்கெல்லாம் இருச் களையும் வேட்டு கொண்டு இரவு பதி சந்திகளிலும் தீர்த்து களில் துயிலும் பச்சி மற்றும் பல வியாதிக பற்றியும் தூக்கமில் என்று படுக்கையில் கொஞ்சம் சிந்தித்து
பதிலாக வாணங்கை
 
 
 

ബ Oce 20
குவேஉடைகளிரு 9 வேடுக்கவரு
த்து சீனவெடியாக உலாவந்த படியாகி இன்று பீரங்கி வெடிக்கு ங்கையின் தலைநகராம் கொழும் தலில் போட்டியிடும் வேட்பாளர் றைசாற்றும் கருவியாக வெடித்து ருக்கிறது. தேர்தல் முடிந்ததும் Iட்பாளர்களுக்கு அளிக்கப்படும் ப பறைசாற்றி பட்டாசு வெடிக ஒரு கலக்கிவிட்டது.
எந்த வேட்பாளர்களுக்கு எந்தப் கள் எவ்வளவு தொகையான துத் தீர்க்கிறார்கள் என்பதிலும் வேட்டுக்களை எந்த ஆதரவாளர் வாக்குகளின் எண்ணிக்கை தங்கி லயோ பணம் எவ்வளவு புரள்கி கு தேர்தல் களைகட்டி நிற்கும். வடிப்பதில் மட்டுமல்ல எவ்வளவு அச்சிட்டு சுவர்களில் ஒட்டுவது, பெரிதாக எந்தெந்த இடங்களில் ட்டுவது, மற்ற வேட்பாளர்களின் திகளுக்குள் நுழைந்து எத்தனை நமக்கு ஆதரவாகத் திரட்டுவது ஆதரவாளர்களின் திறமையைப்
டியிடுவது மட்டுமல்ல தமக்குத் ளைத் தேடிக்கொள்வது வேட்பா ால் பிரசாரத்தில் வேட்பாளருக்கு என்பதில் உறுதியேற்படுத்துவது ரியத்தில் தங்கியிருக்கிறது. இது னில் உழைத்துக் கொள்ளுவதும்
தரவாளர், வாக்காளர் என்பவர்க கட்டும். வெடிகளையும் பட்டாசு க்களையும் போட்டிபோட்டுக் |னொரு மணிவரை வீதிகளிலும் த்தள்ளும் ஆதரவாளர்கள், வீடு ளம் குழந்தைகள், இருதயநோய் ளால் அவதிப்படும் நோயாளிகள் Uாமல் கொஞ்சம் கண்மூடினால் கிடக்கும் முதியவர்கள் பற்றியும் க் பார்த்தால் வேட்டுக்களுக்குப் ளயாவது விட்டுத்தங்கள் தேர்தல்
சாதுரியங்களைக் காட்டலாமே.
வெற்றிபெற்ற வேட்பாளரைவரவேற்கும்போதும், இனி வரும் தீபாவளி, நத்தார், புதுவருசம் போன்ற கொண்டாட்டங்களுக்கும் கொஞ்சம் மாற்றத்தைச் செய்யலாமல்லவா?
வாக்கு வேட்டை தேவைதான். நகரையே அதிர வைக்கும் வேட்டுக்கள் தேவைதானா..?
- எஸ்.எம்.ஜி.
வாரஇதழ்
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டாரால் வெளியிடப்படுகிறது. 3. டொரிங்டன் அவனியூ கொழும்பு
Ο
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல.

Page 5
விநிலம் வேண்டும் பாசக்தி காணி நிலம் ΕΠΕ
பாதி பாடினார். அனேகமாக மனிதாப் பிறந்த ஒவ்வொரு வரி ைஆசையைத்தான் பாரதியார் கவி ைதார் என்று சொல்ல வே அந்த அளவுக்கு நம் ஒவ்வொருவரினதும் இருப்புக்கும் பாது உணர்வுக்கும் எங்கள் பொருளாதார வளர்ச்சிக்கும் நிலம் அவசியானதாக இருக்கின்றது.
நிலத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கலாம்? காணியு றுதியை வைத்துக் கொண்டு வங்கி யில் உன் பெறலாம். காணியை ஆதாக வைத்துக்கொண்டு ஒரு தொழிலை நடத்தலாம். அதனை சீதனமாக வைத்துக் கொண்டு நல்ல தொரு மாப்பிளையை தனதாக்கிக் கொள்ளலாம். ஆணோ, பெண்ணோ தனது ஊரிலும் சமூகத்திலும் அந்தஸ்து உடையவராக வாழலாம். வீட்டுத் திட்டம், கிணற்றுத் திட்டம், மலசல கூட உதவித் திட்டம் போன்ற அரசாங்க உதவித்திட்டங்கள் அல்லது அரசு சாரா நிறுவனங்களின் உதவித் திட்டங்கள், அவையெல்லாமே காணிச் சொந்தக் காரருக்குத்தான் கொடுக்கப்படுகின் றன. காணியுறுதி காட்டப்படாவிட்டால் அவற்றைப் பெறமுடியாது. காணி இருந்தால் விவசாயம் செய்யலாம். அக் காணியில் கணிப்பொருள்கள், கருங்கற் கள் போன்ற வளங்கள் இருந்தால்
அரசாங்கம் வடக்கு Spée, Lorresteories ளில் நில முகாமைத் துவத்தினை ஒழுங்கு படுத்தும் ஏற்பாடினை මieෆIDöörpreෆඛ1 මliblණිණතඝ மூலம் வெளியிடeடுள்ளது
அவற்றை விற்றுக் காசாக்கலாம். இவை யெல்லாவற்றையும் விட சாகும் வரைக் கும் யாருடைய தொந்தரவும் இல்லா மல் நிம்மதியாக வாழ்வதற்கு எங்களு டைய சொந்தக் காணி உதவுகின்றது. ஆனால் இது மட்டுமல்ல ஒரு காணி நிலத்தின் உபயோகங்கள். தனி மனிதர்களின் வாழ்க்கையில் மட்டு மன்றி, ஒரு சமூகத்தின் வாழ்க்கை யிலேயும் இது முக்கியமாகின்றது. பொதுவாக, ஒரு மொழி அல்லது ஒரு மதம் இவற்றை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் சமூகங்கள் உருவாகின்றன. அவை தங்களது மொழியையும் மத கலாசார பாரம் பரியங்களையும் பின்பற்றுவதற்கு, அச்சமூகங்களின் மக்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருந்தால் தான் சாத்திய மாகும். ஓர் இன மக்கள் வாழுகின்ற
தொடர்ந்த நிலப்பரப்பே அவர்களினது இருப்பின் அத்திவாரமாகின்றது. அவர் கள் தமது கலாசார பாரம்பரியங்க ளைப் பின்பற்றவும், தமது மொழியில் கல்வி கற்கவும், தமக்கேயுரிய அரசி யல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வும், அம்மக்கள் கூடி வாழ்கின்ற தாய கப் பிரதேசம் மிக முக்கியமாகின்றது. எனவே, ஓர் இனத்தின் மொழியையும் கலாசாரங்களையும் பாதுகாப்பதற்குக் கூட, அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வதற்கான காணி நில உரிமைகள் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டும் என்பது புலனாகின்றது.
நிலப்பரப்பினைச் சொந்தம் கொள்வதனால் கிடைக்கக்கூடிய நன் மைகள் அனைத்தையும் நோக்கும் போது வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து நலிந்து போயிருக்கும் சிறுபான்மை இன மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள லாம். தொடர்ந்து அபிவிருத்தித் திட்டங்களின் பெயராலும், இராணுவ விஸ்தரிப்பு நிலைகளாலும் அரசினால் மேற்கொள்ளப்படும் சிங்கள மக்களின் குடியேற்றங்களினாலும் அச்சுறுத்தப் பட்டு வரும் மக்களுக்கு இன்னுமொரு திடுக்கிடும் செய்தி வந்திருக்கின்றது. அதுதான் வடக்கு, கிழக்கிலுள்ள காணி களை மீளப்பதிவு செய்யும் திட்டம் பற்றிய செய்தியாகும்.
சமீபத்தில் அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நில முகா
மைத்துவத்தினை ஒழுங்குபடுத்தும்
ஏற்பாட்டினை அமைச்சரவை அறிக்கை மூலம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி கொழும்பு நில ஆணை யாளர் நாயகத்தின் அலுவலகத்திலி ருந்து பிறப்பிக்கப்பட்ட அதே தலைப் பில் உள்ள 2011/4 என இலக்கமிடப் பட்ட சுற்று நிருபத்தின் மூலம் அமைச் சரவையின் அறிக்கை செயற்படுத்தப் பட்டிருக்கின்றது. பாரிய இடப்பெயர் வுகளும் அரச அலுவலகங்களில் ஆவணங்கள் தொலைக்கப்பட்டது மான பிரச்சனைகள் உள்ளவிடத்தில் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான கொள்கைத் திட்டம் வரவேற்கப்பட வேண்டியதாகும். ஆயினும் அதனைத் தனியே இந்த அரசாங்கம் வேறெவரு டைய ஆலோசனையுமின்றி எந்தவித வெளிப் படைத்தன்மையுமின்றி செயற்படுத்தும்போது மக்கள் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அதன்படியே, இச்சுற்று நிருபத்தின் உள்ளே காணப்படும் குழப்பமான அறிவுறுத்தல்கள் குழம்பிய குட்டை யில் மீன்பிடிக்க முயற்சியோவென எண்ணத் தோன்றுகிறது.
முதலாவதாக, யுத்தத்தின்போது தமது நிலங்களை விட்டு இடம் பெயர்ந்தவர்கள் பற்றியதாகும். இலங்கை காணிச் சட்டத்தின்படி, எவராவது பத்து வருடங்கள் தொடர்ந்து ஒரு சொத்தினை அனுப வித்து வந்தாரானால் அதனை சொந் தம் கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணங்களினால் தமது நிலங்களை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரல்
போகும் தமிழரின் ரணி உரிமைகள்
நீங்கிச் சென்றதால் ஒரிஜினல் உரிமை யாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப் படவேண்டும் என்று சுற்று நிருபம் சொல்லுகின்றது. அது சரிதான். ஆனால், அதே சமயத்தில், ஒரிஜினல் உரிமையாளர்கள் நீங்கள் இல்லாத வேளையில் பிறர் வந்து குடியிருந்து அக்காணியை எந்த வகையிலும் அபிவிருத்தி செய்திருந்தால், ஒரிஜி னல் உரிமையாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறுகின்றது. அது மட்டு மல்லாமல், புலிகளின் நிர்வாகத்தின் கீழ் நடந்த காணி விற்பனைகள்
யாவுமே சட்ட பூர்வமற்றவை என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவ்வா றாயின், காணியாருக்குக் கொடுக்கப் படும் என்பதே தெளிவில்லாத கொள் கைச் சட்டமாக இது காணப்படுகின் றது. அரசாங்கத்தில் பதிவு வைத்த காணிகளையே சில சமயம் கோர முடியாத நிலையும் ஏற்படலாம். இதன்படி, வன்னி மக்கள் அனேகர் தமது காணிகளை இழப்பது உறுதி. அடுத்ததாக, யார் காணிப்பதிவு களை மேற் கொள்ளவேண்டும் என்பது பற்றியதாகும். ஏற்கனவே அரசாங்கத்தின் காணித் திணைக் களத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்ட காணிகள் உட்பட சகல காணிகளுமா அல்லது உறுதி அல்லது பெர்மிட் இல்லாத காணிகள் மட்டுமா? இதற் கடுத்ததாக, காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைக்கப்படவிருக்கும் குழுக்கள் தொடர்பானது. இந்த ஒவ் வொரு குழுவிலும் இராணுவ அதிகாரி கள் ஏன் அங்கம் வகிக்க வேண்டு மெனத் தெரியவில்லை. காணிப் பங்கீட்டில் ஏதாவது குறை நிகழ்ந்தால் முறைப்பாடு செய்யும் குழுவில் மாகாண காணி ஆணையாளரின் தலைமையின் கீழ் அரச அதிபரின் பிரதிநிதியுடன் அந்தப் பிரதேச இராணுவ கொமாண்டரும் அமர வேண்டும் என விதிக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத் திற்கும் காணிப் பங்கீடுகளுக்கும் என்ன தொடர்போ?
மேலும், இராணுவ நிலைகளுக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங் களுக்கும் ஒதுக்கப்பட்ட காணிகள் இந்த ஒழுங்குபடுத்தலுக்குக் கீழே வரமாட்டாது என்று சொல்லப்படுகின் றது. அவ்வாறாயின் மேற்கூறிய இத் திட்டங்களுக்குக் கீழே காணிகளை இழக்கும் குடும்பங்களுக்கு என்ன முறையில் ஈடுசெய்யப்படும் என்று கூறவில்லையே. கடைசியாக, விண் ணப்பங்களை மேற்கொள்ளுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பற்றிய தாகும். குறிப்பிட்ட சில பிரதேச
சபைகள் ஆரம்பப் பரீட்சார்த்த திட்டங்
களாக எடுக்கப்பட்டன. அவற்றிற்கு செப்டெம்பர் 30ஆம் திகதியே விண்ணப்ப முடிவுத் திகதியாகக் கொடுக்கப்பட் டது. இந்தச் சிறியகால இடைவெளி யில் யார்தான் விஷயத்தைக் கண்டு பிடித்து விண்ணப்பிக்க முடியும்? அதுவும் வெளியூரில் வசிக்கும் இலங் கையரின் கதி என்னவாகும்? கடைசி யாக இன்னொரு விஷயம். 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய காணி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். அரசியல் மயப்படுத்தப்பட்ட நோக்கங்களின்றி மக்களுக்கான காணிப்பங்கீடு நிகழ்த் தப்படவே இந்த ஷரத்து அச்சட்டத் தில் உள்ளடக்கப்பட்டது. இதன் மூலம் ஓரளவுக்காயினும் நீதியான முறையில் காணிப் பங்கீட்டினை மேற்கொள்ளு வதன் மூலம் இனங்களிடையேயான மீளிணக்கத்தினை அடையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனைப் பற்றி ஒரு மூச்சும் காணோம்.
ஆழமாக ஆராய்ந்தால், பிரதான மாக, இங்கு வீடு வளவுகளை வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் வெளி யேறிய புலம்பெயர்ந்த தமிழர்களின் காணிகளை அபகரிக்கவே இந்தப் புதிய முயற்சியென எண்ணத் தூண்டு கிறது. சரிதான். தமிழ் மக்களுடைய காணி உரிமைகள் பறிபோய்க் கொண் டிருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினரின் பதில் நடவடிக்கை என்னவோ?

Page 6
நாடு நடப்பு யாழ்ப்பான டாக்குத்தர்மாரும் கடவுள் என நம்பலாமா?
யாழ்ப்பாணத்தில முகாமும் இல்லயுங்கோ உயர் பாதுகாப்பு வலயமும் இல்லயுங்கோ. இதக் கேட்டுட்டு முகாமில இருக்கிற மக்கள் என்ன அடிக்க வந்திடாதயுங்கோ. இத நான் சொல் லேல்லயுங்கோ. யாழ்ப்பாணத்தின்ர கட்டளைத்தளபதி சொன்ன வராமுங்கோ. கிட்டடியில கொழும்பு ஊடக பள்ளிக்கூடத்தில இருந்து பொடிபெட்டையள் யாழ்ப்பாணம் பாக்க போனதுகளா முங்கோ. அதுகளச் சந்திக்கேக்க தானாமுங்கோ அவர் உப்பிடிச் சொன்னவர் எண்டு கொழும்புகொஸ்பிற்றல் ஒண்டில பொடியன் கதைச்சதுங்கோ.
நானும் பின்ன கொழும்பிலயிருந்து யாழ்ப்பாணம் வந்து திரும்பின ஊடகப் பள்ளிக்கூடத்து பொடியன் ஏன் கொஸ்பிற் றலுக்கு வந்தது எண்டு விசாரிச்சன், யாழ்ப்பாணத்தின்ர றோட்டு களில பயணம் செய்து பொடியனுக்கு ஒரே நாரிப்பிடிப்பா முங்கோ, நைனாதீவுக்கு எல்லாம் கூட்டிக்கொண்டு போனவங் களாம். பண்ணறோட்டில இருந்து எல்லா றோட்டும் உதவாது. யாழ்ப்பாணச் சனம் என்னெண்டு உந்த றோட்டுகளில பயணம் செய்யுதுகளெண்டு பொடியன் ஆச்சரியப்பட்டது பாருங்கோ. எங்கண்ட றோட்டுகளில கற்பிணிப்பெண்கள் பயணிக்கேக்க பிரசவமே நடக்கிறது எண்டு பொடிக்கு தெரியாதுங்கோ, அத விடுங்கோ இப்பத்தான் யாழ்ப்பாணத்தில றோட்டு அகட்டுறாங் கள். றோட்டப்பற்றி எதுக்கு கதைப்பானுங்கோ. எங்கண்ட மின்சாரத்தப் பற்றிக் கதைச்சாலும் பரவாயில்லயுங்கோ, அது தான் பாருங்கோ அடிக்கடி நிக்குதுங்கோ.
மின்சாரம் அடிக்கடி நிண்டுதான் சனத்துக்கு தொல்ல குடுக்குதெண்டு பாத்தா அது நரபலியும் எடுக்குதுங்கோ, அது தானுங்கோ போனகிழம மிருசுவிலில ஒரு பொடியன்ர உயிரப் பறிச்சுப்போட்டுது. என்ன நடந்தது எப்புடி நடந்தது எண்டு தங்களுக்குத் தெரியாதெண்டு மின்சார சபை முழியா முழிக்குதாம் பாருங்கோ, நாங்கள் கரண்ட நிப்பாட்டிப்போட்டுத்தான் வேலை செய்ய விட்டனாங்கள். ஏதோ சதி நடந்திருக்கு எண்டு சபை காரர் கதைக்கினமாம். அந்த நேரம் வேற வேற இடங்களில வேற ரெண்டுபொடியளையும் கரண்டு அடிச்சதுங்கோ, உவயள் உப்பிடித்தானுங்கோ, எதிலயும் பொறுப்பும் இல்ல. எதிலயும் அக்கறயும் இல்ல. றோட்டு அகட்டுறம் றோட்டு அகட்டுறம் எண்டு உவங்கள் ஒண்டுவிட்ட ஒரு நாளைக்கு கரண்ட நிப் பாட்ட தங்கண்ட தொழிலுகள் பாதிக்குதெண்டு சனங்கள் கத்து துகளுங்கோ,
பின்ன என்னங்கோ. யுத்தம் யுத்தம் எண்டு எல்லாத்தயும் இழந்த சனம் இப்ப எண்டாலும் முதலுகளப்போட்டு தங்கண்ட தொழில் வளங்கள பெருக்குவம் எண்டா உவங்கள் எங்க விடு றாங்களுங்கோ. உவங்கள் கிழமநாள் புள்ளா பாத அகட்டுறம் எண்டு கரண்ட நிப்பாட்டுறாங்களுங்கோ. பிறகு சனி, ஞாயிறு அவசரதிருத்தம் எண்டு நிப்பாட்டுறாங்களுங்கோ. ஒவ்வொரு கிழமையும் அவசர திருத்தம் செய்யுற ஒரே சபை எங்கண்ட மின்சார சபைதான் பாருங்கோ. உவங்கள் செய்யுற உந்தக் கூத்துகளப்பற்றி என்னதான் எழுதினாலும் உவங்கள் கண்டுக் கிறதும் இல்லயாமுங்கோ, ஏனெண்டா சபையில பெரியாக்களின்ர வீட்டுக்கு செப்பிறேற் லைன் எண்டு கதையுங்கோ, அங்க எல்லாம் கண்டநிண்டபாட்டுக்கு கரண்டு நிக்காதெண்டும் கதையள் அடிபடுதுங்கோ,
அது சரியுங்கோ உந்தாள் ஏன் கொழும்புக்கு போனது எண்டு நீங்கள் யோசிப்பியள் எண்டு எனக்குத் தெரியுமுங்கோ, என்ர கூட்டாளி ஒருத்தருக்கு காலில ஒப்பிறேசனுங்கோ. அதுதான் பாக்க போனனான். அந்தாளுக்கு சுகர் பிறசர் இருக்குங்கோ, கால் கறுத்து கரிக்கட்டியாப்போனாப்போல யாழ்ப்பாணம் கொஸ் பிற்றல் ஒண்டில காட்டினதாமுங்கோ, அங்க அந்தாளுக்கு பிற சராலதான் கால் கறுத்தது எண்டு கால்விரல்களக் கழட்டிப் போட்டாங்களுங்கோ. அதுக்கும் சரிவரேல்ல எண்டு காலக்கழட்ட வெளிக்கிட்டாப்போல. கொழும்புக்கு கொண்டுபோனதுங்கோ. அங்கதான் தெரிஞ்சதுங்கோ அந்தாளுக்கு முழங்காலுக்குக் கீழ இருந்த நரம்பு ஒண்டில பிரச்சின, ரத்த ஓட்டம் சீரில்லாததாலதான் கறுத்ததெண்டு.
உவயள் யாழ்ப்பாணத்தில அந்தாளுக்கு எக்ரே, ஸ்கான் ஒண்டும் செய்யேல்லயாம் பாருங்கோ. எங்கண்ட டாக்குத்தர்மார் கடமைநேரத்தில பிறைவற் பிறைவற் எண்டு ஓடித்திரிஞ்சு உழைக்கிறது, எங்க சனங்கள கவனிக்கிறது எங்கயுங்கோ. கொழும்பில உள்ளவங்கள் பிரச்சினயக் கண்டுபிடிச்சு நோயக் குணப்படுத்திப்போட்டாங்களுங்கோ, இஞ்ச விட்டிருந்தா காலக் கழட்டியிருப்பானுகளுங்கோ. டாக்குத்தர்மார சனம் கடவுள் எண்டு தானுங்கோ நம்புறதுகளுங்கோ. அப்ப நான் போட்டு வாறனுங்கோ.
வண்டில்கரவைரவி அப்பு
ار .
தோ:
அவர்களது க கிடப்பதற்கும் மேலதிகாரிக போல தானும் துணிந்தவர்க தடுப்பதும்தா தங்களுக்குத் சாதித்துக் செ ந்தச் சம் நுவரெலியா சபைக்குட்பட வசிப்பவர்தா நாட்டு முகவ மேற்படி தோ தின் கிளை ( வருகிறார். 器 (24) அதே பராமரிப்பு நி6 UJITLDńlŮUITGITI கடமையாற்றி ஒரு வருடத் UJITLDńlůUITGIT வழங்கப்பட்ட இவர்கள் சூழலானது : நிலையில் க அதனைப் பட பொறுப்பான ஆதாரங்களு பகுதி மக்கள் எடுத்துரைத் விடயத்தை முறையிட்டு காரணத்தாே மேற்கொண்
Gിഞ6 கொண்டிரு ஒருநாள் அத் அழைப்பின் சென்றார். அ காத்துக் கொ
அதாவது 5DGoofi65 ៩ லயத்துச் சூழ கமலாவுக்கு (UD5IIGOLDUITC அதிர்ச்சியோ 56OOI6) is b
 
 
 

երքլի
եկին:ՔԻԻմ
டப்புற மக்கள் இவ்வளவு காலமும் அடிமை வாழ்க்கை வாழ்வதற்கும் ல்வி பொருளாதாரம் பின்னடைந்து
காரணம் அப்பகுதியிலுள்ள ள்தான். வைக்கோல் பட்டறை நாய் ஒன்றும் செய்யாமல் செய்வதற்கு ளையும் ஒன்றும் செய்யவிடாது ன் இவர்களது வேலை. ஆனால்
தேவையானதை மட்டும் 56.6866. ம்பவமும் அப்படித்தான். மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச ட்ட தோட்டப்புறமொன்றில் ன் கண்ணன் (28) இவர் வெளி ர் நிலையமொன்றின் மூலம் ட்டப்பகுதியைச் சார்ந்த பிரதேசத் முகவராகப் பணியாற்றி இவரது மனைவி கமலா தாட்டத்தில் சிறுவர் லையத்தில் சிறுவர் ாக இரண்டு வருடங்கள் 5 வருகிறார். இவருக்கு திற்கு பிறகுதான் ருக்கான வேதனம்கூட 一粤· வசிக்கும் லயன் உடைந்து சிதைந்த DIGOOIUULL g)J- 3500OTOOOIOONI பம்பிடித்து அப்பகுதிக்குப் அமைச்சர் ஒருவரிடம் டன் காண்பித்தார். அப் படும் கஷ்டத்தையும் நார். இதற்கு முன் இவ் அவர் பல அதிகாரிகளிடம் ப் பார்த்தும் பலனளிக்காத லயே அவர் இம்முயற்சியை LIETTITI.
, சந்திரசேகரன்
oயில் பணிக்குச் சென்று ந்த அவரது மனைவி கமலா தோட்ட முகாமையாளரின் பேரில் அவரது காரியாலயத்திற்குச் |ங்குதான் அவருக்கு அதிர்ச்சி ண்டிருந்தது. தோட்டத்தில் தொழில் புரியாத கணவர் தனது அனுமதியின்றி
லைப் படம் பிடித்ததற்காக பணி நிறுத்தம் செய்வதாக ார் கூறினார். அதைக் கேட்டதும் டு வீடு வந்த கமலா தனது விடயத்தைக் கூற அவரும்
ബ 10th October
ܐ ܢ .
են Ա Այն
காரியாலயத்துக்குச் சென்று முகாமையாள விசாரிக்க அவர் தோட்டத்தில் தொழில் புரியாதவர்களுக்கு ஒன்றுமே கதைக்க அதிகாரமில்லை என்ற தொனியில் அவ ை அனுப்பிவிட்டார்.
அதன்பின் அவர் இவ்விடயத்தை குறித் தொழிற்சங்கமொன்றின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அதுகுறி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த தொழி சங்க பிரதிநிதிகளோ சம்பந்தப்பட்டவர்களு தெரியாமல் முகாமையாளருடன் கலந்தா லோசித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
பின் முகாமையாளர் கமலாவை அழைத் தொழிற்சங்கப்பிரதிநிதிகள் தம்மோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பயனாக தாம் தொழிலை வழங்குவதாகக் கூறினார்.
ஆனால் அத்தோட்டத்தில் இல்லை. பிறிதெ தோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டா அதனை மறுதலித்த கமலா தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து அதுபற்றி கதைத்த
ஆனால் எல்லோரும் இந்த விடயத்தில் அலட்சியப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர்.
கமலாவுக்கு ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளார். சத்திரசிகிச்சைக்கு உட்பட்டு படுக்கையில் கிடக்கும் தன் மாமனாரையும் கமலாவே கவனித்து வருகிறார். கமலாவுக்கு தற்போது தொழில் வழங்கப்பட்டுள்ள இடமே தொலைதூரம். இந்நிலையில் கமலா தற்போ வீட்டிலேயே இருக்கின்றார்.
தோட்டப்புறத்தில் நடக்கும் பல அக்கிரம 56floo வும் ஒன்று. பிழைகளைத் தட்டிக் கேட்டாலோ உரிமைகளுக்காக போராடினாே அவர்களுக்கு கிடைக்கும் சன்மானம் இதுதான் அவர்களது தலைமைகள்தான் அவர்களது இந்நிலைக்கு முழுப் பொறுப்புக் கூறவேண்டு

Page 7
சர்வதேச புத்தகக்
GOTTLICEA – 2O
M - கண்காட்சி நடைபெ வருடத்தைவிட இவ் வருட விாண்டமான முறை பில் காட்சி நடைபெற்றது குறிப்
-ெ ட்கள் நடைபெற்ற இக் கண் ட்டில் பல பாகங்களிலி ருந்து விற்கும் அதிகமான மக்கள் வந்திரு விக்கும் அதிகமான புத்த கக் கடை போடப்பட்டிருந்தன. அந் நாட்கள் வழியாக சென்ற வாக னங்கள் எப்பட்ட நெரிசலும் வீதியில் பலட்டிருந்த பாதுகாப்பும் அதற்கு சாட் இலங்கை புத்தக வெளி
T
பீட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சிக்கு நானும் சென்றிருந்தேன்.
அப்பப்பா என்ன ஒரு நெரிசல் ஒருவாறு முடி மோதிக்கொண்டு நானும் உள்ளே சென்றுவிட்டேன். கடந்த ஆண்டுகளைவிட இம்முறை விற்பனையாளர்களின் தொகை அதிகமாகக் காணப்பட்டது. விற்பனைக் கும் ஒன்றும் குறைவிருந்ததாகத் தெரிய வில்லை வியாபாரமும் நன்றாகவே சூடு பிடித்துத்தான் காணப்பட்டது. என்னதான் பிரமாண்டமாக நடைபெற்றாலும் எம் கண்கள் தேடுவது தமிழ்ப் புத்தகங்களைத் தானே ஆனால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் அவை இருக்கவில்லை. சனநெரிசலில் இடிபட்டு ஒரு கடைக்கு முன்னால் போய் நின்றேன். அக்கடையில் புத்தகங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த கடைக்கா ரரை அணுகினேன்.
( தசிந்து D
என் பெயர் ரம்யாலி லீலரத்ன 58 வய தாகின்றது. நுகேகொடையிலிருந்து வந்தி ருக்கின்றேன். எங்களிடத்தில் புத்தகங்கள் மட்டுமன்றி அதிகமாக அலங்காரப் பொருட் களும் இருக்கின்றன. எமது பொருட்க ளுக்கும் இங்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கின்றது. கொண்டுவந்த பொருட்க ளில் அதிகமானவை முடிவடைந்துவிட் டன. எமது பொருட்களை அறிமுகப்படுத்து வதற்கு எமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது என்று சொல்லவேண்டும். மக் கள் அதிகமான புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறார்கள். இது ஒரு மகிழ்ச்
சியான விடயமாகும். மக்களின்" முன் எங்களுக்கு ஒரு பிரபல்யம்.
னேற்றத்திற்கும்நாட்டின் அபிவிருத்திக்கும் காலத்துக்குக் காலம் இது போன்ற நிகழ் வுகளை ஏற்பாடு செய்கின்றமை வரவேற் கத்தக்கது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அக்கடையிலிருந்து வியர்த்து வழிந்து ஒருவாறு வெளியில் வந்தேன். எத்தனை Gu IT LIIILGITSO60 tDITøTalir86ÍT LIIILGITEMG0é சீருடையுடன் வந்திருந்தார்கள் தமிழ்ப் புத்தகம் ஏதாவது வாங்கலாம் என்ற ஆர் வத்துடன் எத்தனையோ கடைகளுக்குச் சென்றும் ஏமாற்றத்துடனேயே திரும்பி வந்தேன். பல மண்டபங்களைத் தாண்டி யும் ஒரு தமிழ்க் கடைகளையும் காணவில் லையே என கடும் வெயிலுக்கும் மத்தியில் தேடித் திரிந்தேன். நெற்றியில் பொட்டு வைத்து மக்களை அன்போடு வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் குமரன் புத்தக நிலை
யத்தார். அங்கு சென்று எனக்குத் தேவையானபுத்தகங்களைவாங்கிக் கொண்டு அவரிடம் பேச்சுக்கொடுத் தேன்.
நாங்கள் எதிர்பார்த்தளவு மக் கள் வாறாங்கள். எங்கட நோக்கம் எல்லாரும் வாசிக்க வேண்டும் என் பதுதான். வடக்கு கிழக்கு மக்கள் வருவது கொஞ்சம் குறைவு. முன்பு LTLT606) மாணவர்களுக்கு இந்தக் கண்காட்சியைப் பார்க்க வருவதற்கு அரசாங்கம் உதவி செய்தது. இம்முறை குறைந்தளவி லதான் வருகிறார்கள். நாங்கள் ஒரு வெளியீட்டாளர்கள் என்ற ரீதியில் எங்களுடைய புத்தகங்க ளுக்கு எங்களிடையே தேடிவாற மாதிரி இருக்கு மற்றது சிங்கள மக்கள் தமிழ்ப் புத்தகங்களை வாசிக்கிறதில ஆர்வமாக இருக் கின்றாங்கள்.
சிங்கள மக்கள் வந்து தாங் கள் தமிழ் படிக்கணும் என்று ஆரம்ப கல்விப்புத்தகங்கள், தமிழ் நூல்கள், பெரிய எழுத்து நூல்களைத் தேடி வாங்குறாங் கள். அரசியல், தமிழிலக்கியம், புவியியல்,கணக்கீடு,பொருளி யல், ஆய்வுநூல்கள், மாணவர் களுக்கான புத்தகங்கள், இந் திய சிறுகதை, நாவல்கள், சிறு வர் நூல்கள் என பலவற்றை விற்பனைக்கு வைத்துள் ளோம். இங்கு வைப்பதால்
yiibuun
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்படி ஒரு வெளியீட்டகம் இருக்கின்றது என மக்கள் மத்தியில் ஒரு விளம்பரம் சென் றடைகின்றது. எங்களுக்கு நிறையவே சந்தோஷம் என்கிறார் குமரன் புத்தக நிலையப் பொறுப்பாளர் நிகிலா பகீரதன்.
மூன்று மொழிகளிலும் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும் அங்கு ஒரு பத்து வீதமான தமிழ்ப் புத்த கக் கடைகளைக்கூட காணக்கிடைக்க வில்லை. புத்தகங்கள் மாத்திரமன்றி பாட சாலைஉபகரணங்கள்,அலவலகப்பொருட் கள் என்பன விற்பனைக்காக வைக்கப்பட் டிருந்தன. பெற்றோர்கள் தமது பிள்ளைக ளுக்கான நூல்களைப் பெறுவதில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். ஹோமா கமை கட்டுவானப் பிரதேசத்தைச் சேர்ந்த அமரசேகர தன் மகளுடன் வெயிலில் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தார். அவர் பின்னாடியே ஒடிச்சென்று இப்புத் தகக் கண்காட்சி பற்றிக் கேட்டேன்.
'உண்மையில் இக்கண்காட்சியானது கல்வி கற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அவர்க ளுக்குத் தேவையான புத்தகங்களை இங்கு மிகவும் மலிவாகப் பெற்றுக்கொள்ளலாம். சில வேளைகளில் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடிக் கொள்வதில் சிரமங்கள் இருக்கலாம். அனைத்துத் தரப்பி னருக்கும்பயன்படக்கூடியவகை
1 1
வாசிப்புப் பழக்கம் ஊக்குவிக்கப்படு கிறது. அதனால் சிறந்ததொரு அறி வுள்ள மக்கள் பரம்பரை உருவாகின் றது என்றார்.
"எங்களுக்குத் தேவையான புத்த கங்கள் சிலவற்றைப் பெறுவதற்காக வந்தோம். ஆனால் நாம் தேடிய சில புத்தகங்கள் கிடைக்கவில்லை. எங்க ளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் புத்தகங்கள்தான் தேவை. கிட்டடியில தமிழ்ப் புத்தகம் கொஞ்சம் எடுத்தி ருக்கிறம் எதிர்பார்த்த புத்தகங்கள்
யில் இங்கு பல புத்தகங்கள் இருக்
கின்றன. இதன் மூலம் மக்களது
எல்லாமே கிடைக்கல. கொஞ்சம் தேடி எடுக்கவேணும். கடந்த காலத்தைவிட இந்த வருடம் நன்றாக நடக்கின்றது. எங்க ளைப் பொறுத்தமட்டில நாங்கள் லேற்றாக வந்திட்டம். கிரவுடாக இருக்கு இந்தக் கடைக்குள்ள பரவாயில்லை. மற்றக் கடை களுக்கு உள்ளுடவே ஏலாமல் இருக்கு அவ்வளவு சனம். புத்தகங்கள் எங்கள் வாழ்க்கைக்குத் தொடர்ந்து தேவையானது. எவ்வளவுதான் தகவல் தொழில்நுட்பம் பெருகிக்கொண்டு வந்தாலும் புத்தகங்
[ ][5ඝර්තi65 Ligනීත.
களை வாசிக்கிறமாதிரி வராது. அதன் தேவைகளும் பெருகிக்கொண்டே போகுது. இந்தப் புத்தகக் கண்காட்சி வைத்தது மிக மிகநல்லதொரு விடயம் என நான் நினைக் கின்றேன்' என்றார் மட்டக்களப்பிலிருந்து வந்திருந்த கன்னியாஸ்திரியான எலிசபெத்.
வாசிப்பின் மகத்துவம் உணர்ந்து இவ் வாறான புத்தகக் கண்காட்சிகளை நடாத்து வது மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு விடயம். ஆனால் தமிழ்ப் புத்தகக் கடைகள் குறைவாக இருந்தமை வருந்தத்தக்கது. காரணம் வடக்கு கிழக்கிலிருந்துகூட சிலர் தமிழ்ப் புத்தகங்களை நாடி வந்திருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த பல புத்தகங்கள்
கிடைக்கவில்லை என்ற குறை காணப்ப்ட்
டது. அதுமட்டுமன்றி தமிழ்ப் புத்தகங்கள்
எங்கு வாங்கலாம், சிங்களப் புத்தகங்கள்
எங்கு வாங்கலாம், ஆங்கில புத்தகங்களை எங்கு வாங்கலாம் என்ற குழப்பத்தில் மக்கள் தடுமாறியதையும் நாம் அவதா னிக்கத் தவறவில்லை.
ஆகவே, இனிவருங்காலத்தில் அவற் றைப் பகுதி பகுதியாக பிரித்து காட்சிப் படுத்தலாம். அது மட்டுமன்றி வடக்கு, கிழக்கிலிருந்து கொழும்புக்கு வந்து புத்த கங்கள் வாங்கிச் செல்வதென்பது அவர் கள் இருக்கும் சூழ்நிலையில் சற்று சிர மமே. ஆகவே, அப்பகுதிகளில் கூட இவ் வாறான கண்காட்சிகளை நடாத்தி அங்குள்
ளவர்களுக்கும் உதவலாம்.

Page 8
со
ட்டில்
மேற்கொள்ளப்பட்டு
வரும் அபிவிருத்தித் திட்டங்களில் பின்தங்கிய பிரதே சங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப் படுவது வரவேற்கத்தக்கது. அந்த வரிசையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மகாஒயா பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இறப்பர்
இடு
வண்ணமிருந்த அப்பிரதேசவாசியான தி.பி. அத்தநாயக்கவைச் சந்தித்தோம்.
நான் இங்க 5 ஏக்கரில் இறப்பர் பயிர் செய்கின்றேன். அதில் 250 மரங்களில்தான் இறப்பர் பால் எடுக்கின்றேன். 250 மரங்களில் இருந்து பெறப்படும் பாலில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வருமானம் பெறுகின்றேன். உண்மையில் இந்த
உற்பத்திகளைப் பற்றிக் குறிப்பிடலாம்.
இன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சிறுபோக உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தின் காலநிலைக்கு ஈடு கொடுக்காத இறப்பர் உற்பத்தியை இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப் பல ஆராய்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சியின் விளைவாக இன்று அனேகமானோர் நன்மையடைந்துள்ளனர். இன்று இறப்பருக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் அதன் உற்பத்தியை
ஊக்குவிப்பதற்கான நடவடிக் கைகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.
அண்மையில் கிழக்கு மாகாணத் தின் அம்பாறை மாவட்டத் தில் பதியத்தலாவை பிரதேசத்திற்குச் சென்றிருந்தோம். இப்பிரதேசத் தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பயிர்ச்செய்கையானது
இறப்பர் உற்பத்தி முன்னேற்றகரமாக இருக்கின்றது. இதிலிருந்து நிறைய பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இங்கு நிறைய பசளைகள் உள்ளன. காலநிலையும் நன்றாக த்தான் உள்ளது என ஒரு வெற்றிக் களிப்புடன் கூறினார்.
இறப்பர் உற்பத்திக்கு
வழிந்தோடும் பூமியும் வருடத்திற்கு 100 நாட்கள் மழை பெய்யக்கூடிய காலநிலையும் இருக்க வேண்டும். வெப்பநிலை 20 பாகையில் இருந்து 34 பாகை வரை இருக்கவேண்டும். கிழக்கு மாகாணத்தில் இது சாத்தியமில்லாமல் இருந்தபோதும் நீண்டகால முயற்சி இன்று வெற்றியளித்துள்ளது என்பதை ஓங்கி உயர்ந்து செழித்து வளர்ந்து நிற்கும் இறப்பர் மரங்கள் எமக்குக்
இறப்பரின் எதிர்காலத்திற்கு சிறந்த அறிகுறியாகும்.
அங்குள்ள அனேகமானோர் இறப்பர் தோட்டத்தில்தான் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். மரங்களைக் கீறி அதன் வழியே ஒரு மட்டையை மடித்துவைத்து அதிலிருந்து வடியும் பாலை சேகரித்த
6T'lgങ്ങ്.
இங்கு இறப்பர் உற்பத்திகளைப் பார்வையிட வந்த இறப்பர் ஆராய்ச்சி நிலையப் பணிப்பாளர் நாயகம் ஆர். பி. பிரேமதாஸ் "இந்த இறப்பர் உற்பத்தியாளர்களின் திறமையால் 6 வருட காலத்திற்குள் இவ் இறப்பர் உற்பத்தியில் பலன்களைப் பெற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

کاروg}
சிறந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இதனை முன்மாதிரியாகக் கொண்டு அமைச்சரும் அம்பாறை மாவட்ட அரச அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க 900 ஹெக்டேயர் பூமியில் பதியத்தலாவை மற்றும் மகாஒயா பிரதே
உற்பத்
| ენტეrრუr#
ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மீள்மம் ஆகும்.
சங்களில் இந்த உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்குமாறு எங்கள் ஊடாக தெரிவித் g6ा6गा’ 6ा@p| ॐjाठl60TIाf.
பல்வேறு சவால் களுடன் இப் Liu Shri Gaul Jeaseoul இம்மாவட்டத்தில் ஆரம்பித்த விவசாயிகளுக்காக 2011ஆம் ஆண்டுடன் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் 775 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது. இதனூடாக இலங்கையில் 5650 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இறப்பர் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. 900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பதியத்தலாவை மற்றும் மகாஒயாப் பிரதேசத்தில் இறப்பர் உற்பத்தி செய்ய தற்போது இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இறப்பர் 2 ஏக்கர் காணியில்
இறப்பர் மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் உட்செலுத்தும் திறன் மிகக் குறைந்தது மாகும். எனவே இது தரமான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் முதன் முதலில் பிரேஸிலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் தமது குடி யேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப் பட்டது. அதனாலேயே இன்றுவரை இலங்கை யில் இறப்பர் பயிரிடப்பட்டு பல்வேறு முன் னேற்றங்களை கண்டுள்ளது. இன்று உலகில் 94 வீதமான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே
இயற்கை மீள்மம் (இயற்கை ரப்பர் அல்லது NaturalRubber) என்பது சிலவகைமரங்களில் இருந்து கிடைக்கக் கூடிய பாலைப் போன்ற ஒரு மீள்திறன் கொண்ட ஒரு வகை திரவம் ஆகும். இது இறப்பர் மரங்களின் தண்டைக் கிழித்தால் வடிகின்ற பால் போன்ற வெள்ளை திரவமே
sa
10th October 2011
நேரடிரிப்போர்
உற்பத்தி செய்துள்ளேன். அவைகள் நல்ல நிலையில் இருக்கின்றன. இது எனது எதிர்காலத்திற்கு நம்பிக்கை தருகின்றது. தற்போது நிலவி வருகின்ற பொருளாதாரத்தைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று இந்த இறப்பர் உற்பத்தியின் ஊடாகக் கூறலாம் என பதியத்தலாவை பிரதேச இறப்பர் பயிர்ச்செய்கை 6šì6)J8°TTL17ìu JT60T 17ì. 6Iở, 6füb. சுமணரத்ன தெரிவித்தார்.
இறப்பர் மரங்களில் நேர்த்தியாக வெட்டி எடுக்கப்பட்ட பாலை ஒரு அளவான அகன்ற பாத்திரத்தில் இட்டு பின் அதனை உலர்த்தி காயவிடுகின்றனர். உலர்ந்த அந்த பதார்த்தத்தை எடுத்து ஒரு பலகை மீது இட்டு காலால் மிதித்து நன்கு பதப்படுத்திவிட்டு ஆடைகள் காயப்போடுவதைப் போல கொடி கட்டி அதனை காயப்போடுகின்றனர். பின் அதனை இறப்பர் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் வந்து பார்வையிட்டு எடுத்துச் செல்கின்றனர்.
கிழக்கின் பிரதேசங்களுக்கு புதிதாக அறிமுகமான இறப்பர் பயிர்ச் செய்கையினூடாக நிலையான வாழ்வாதாரம் ஒன்றைக் கட்டி எழுப்பலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது. இது மக்களிடம் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் யுத்தத்தினால் கைவிடப்பட்ட நிலங்கள் பலமான பொருளாதார அபிவிருத்திக்காக உள்வாங்கப் படுவது அந்த நம்பிக்கையை மேலும் U6OLIG5g) b.
に口。

Page 9
క్షే கள் வரை இல்லை:
ம்திருந்தாது பாருங்க
க்குறதுக்குஒழ்ச்சிஒழச்சிஎன்ட்
 

சமூகத்தை நாம்கட்டமைத்து வைத்திருக்கிறோம். அதே
அடிப்பதற்கும் மாணவனை ஆசிரியர் அடிபோட்டு தண்டிப்பதற்குமான மனித
மேற்படி பிரச்சினைகளில்இருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு கொலை கொள்ளை, களவு ஆட்கடத்தல்,
1ள் தோறும்
நிற்கும் இராணுவத் தரப் ஆனால் ஓர் ஆரோக்
கியமான அரசுக்கு
கும் உகந்த வகையில் படைப் பிரிவுகளை வழிநடத்த முனைவது தான். వ్లో
(முற்றும்)

Page 10
ரும்புக் கதவுகள் கிறீச்சி ட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக்கொண்டன.
இமைகள் மூடிக்கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான சப்பாத்துக்களின் அதிர்வுகளை மெளனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.
எழுந்திருடா சப்பாத்துக் கால் ஒன்று விலாவில் பட்டுத்தெறித்தது. துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான் சுள் என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.
வெளியே வாடா நாயே. தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்ட போது அவனது குரலை இவனால் இனம் காணமுடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒருபோதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்ட தில்லை. தள்ளாடியபடியே வெளியே வந்து, அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சப்பாத்துக் கால்களைப் பின் தொடர்ந்தான். இரும்புக் கதவுகள் பல திறந்து, மூடப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் இருந்த அதிகாரி முன் நிறுத்தப்பட்டான். இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து யாரையுமே நிமிர்ந்து பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.
நீ நடேசுதானே.? எப்போவோ மறந்துபோன அவனது பெயர் நினைவுவர மெல்ல தலை நிமிர்த்திக் குரல் வந்த திசை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். அவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆவணமாய் இருக்கலாம், அந்த அதிகாரிக்கு முன்னால் மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் இவனது கடந்த காலநிலையற்ற வாழ்க்கைபோல, மின்விசிறி காற்றில் அடிபட்டுத் துடித்துக் கொண்டிருந்தது. எதுவும் பேசாது தலையாட்டிக் காளைபோல, இவன் தன்னிச்சையாய் தலை அசைத்தான். 'உனக்கு விடுதலை, கையொப்பம் போட்டு விட்டு நீ போகலாம்.' அவனுக்குத்திக்கென்றது. விடுதலையா? எனக்கா? அவன் ஒருபோதும் விடுதலை வேண்டும் என்று கேட்கவே இல்லையே.? விடுதலை என்று கையொப்பம் போட்ட
( < குரு அரவிந்தன் > )
பல தமிழ் இளைஞர்கள் வீடுபோய்ச் சேரவில்லை என்பது இவனுக்குத் தெரியும். சடலங்களைப் புதைத்தால் என்றாவது தெரியவருமென்று, நடேசுவைக் கொண்டே அடையாளம் தெரியாமல் எரிக்கப் பண்ணியிருக்கிறார்கள்.
கையிலே ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கையெழுத்துப் போட்டுவிட்டு பிரித்துப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் இவன் கைதானபோது அணிந்திருந்த வேட்டியும், சேட்டும் இவன் நினைவுகளைப் போலவே கசங்கி மங்கிப் போய்க் கிடந்தன. சேட்டை உதறி
மாட்டிப் பார்த்தான். தொளதொளித்துப்
போயிருந்தது. தாடியும், பறட்டைத் தலையும் தெருப்பிச்சைக்காரனை அவனுக்கு ஞாபகமூட்டியது. பலியாடு போலப் பின்தொடர, இராணுவ தடை முகாமிற்கு வெளியே உள்ள வீதியில் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள். இவனது இளமைக் காலத்தை முற்றாகக் கொள்ளையடித்த அந்த இராணுவ முகாமை வெறுப்போடு திரும்பிப் பார்த்துக் கொண்டே உயிர் வாழும் ஆசையில் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தான்.
இனி எங்கே போவது? யாரிடம் போவது? உள்ளே இருக்கும்வரை இல்லாத பிரச்சினை இப்போது பூதாகரமாய் தலை தூக்கி நின்றது. காலையில் இருந்து பட்டினி
கிடந்ததால் பசி வயிற்றைக் கிண்டியது. உள்ளே இருந்திருந்தால் ஒருவேளை கஞ்சியாவது கிடைத்திருக்கும். உடலும்
359.
உள்ளமும் சோர்ந்து போக அப்படியே தெருவோர மரத்தடியில் உட்கார்ந்தான். மழை வரும்போல, ஆங்காங்கே வானம் கறுத்திருக்க குளிர் காற்று சில்லிட்டது. சூடாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும்போல் தோன்றியது. யாரோ பாதி குடித்துவிட்டுக் கீழே போட்டு நசுக்கிவிட்ட பீடித்துண்டு ஒன்று குழி விழுந்த தெருவில் அரை உயிரோடு இழுப்பு வந்ததுபோல இழுத்துக் கொண்டு கிடந்தது. அதை எடுத்து அதில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஊதித் தள்ளிவிட்டு வாயில் வைத்து உதட்டைக் குவித்து ஒரு இழுப்பு இழுத் தான். இழுத்த இழுப்பில் இதமான சூடு உள்ளே உடம்பெல்லாம் பரவ, நரம்புகள் புடைத்து நிற்பதை இவன் உணர்ந்தான். அந்த பீடித்துண்டு கொடுத்த உற்சாகத்தோடு மீண்டும் எழுந்து தள்ளாடியபடி நடந்தான். எங்கே போவது என்று தெரியாமல் கால்போன திசையில் நடந்தான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வேதனை தாங்காது விண் விண்’ என்று மூட்டுக்கள் வலித்தன. எப்படியோ யாரையோ எல்லாம் கெஞ்சி மன்றாடி, மாடுகள் சோடைபிடித்துப் போவதுபோல கடைசியில் இவனும் தான் பிறந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தான்.
 
 
 
 

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் இருந்த கிராமம் எப்படியோ எல்லாம் மாறிப்போயிருந்தது. பெட்டிக்கடை மளிகைக் கடையாய் மாறி இருப்பதை அதிசயமாய்ப் பார்த்தான். குழந்தை பசியிலே வீறிட்டதைத் தாங்க முடியாமல் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தெருவைக் கடந்து பின்பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்குப் பால்மா வாங்கச் சென்ற பொழுதுதான் இவன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டான். அப்புறம் வேண்டாத குற்றமெல்லாம் இவன் மீது சாட்டி இவனையும் கும்பலோடு கும்பலாகக் கொண்டு போனார்கள். ஒவ்வொரு முகாமாக இவனைக் கொண்டு திரிந்து, அலைக்கழித்து இவனது குடும்பத்திற்கு கண்ணாமூச்சி காட்டினார்கள். பணவச தியோ செல்வாக்கோ இல்லாததால் இவனை வெளியே கொண்டுவர இத்தனை : y காலமாகியும் இவனது குடும்பத்தால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.
யார் யாரையோ எல்லாம் விசாரிக்க, கடைசியில் கடைக்கு முன்னால் உள்ள மரத்தடியில் கண்ணாடியோரு உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த வயோதிபர்தான் அவனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டார். தன் கணவன் உயிரோடு இருக்கிறான் என்ற ஒரு நல்ல வார்த்தையைக் கேட்பதற்காக ஒவ்வொரு முகாமாக இவன் மனைவி அலைந்து திரிந்து உயிர் உருக அரசி டம் யாசித்தது அவர் மனக்கண்முன் நிழலாய் வந்தது. நடேசு தனது குடும்பத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான். அவர் கொடுத்த தகவலின்படி அவனது மனைவி இறந்து போனதும், மகள் பாட்டியோரு வளர்ந்து வந்ததும், இப்போதிருமணமாகி அந்த ஊரிலேயே தங்கி இருப்பதும் தெரியவந்தது. நீ திரும்ப வருவாய் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை நடேசு என்று அவனது மகள் குடியிருக்கும் ஒதுக்குப் புறமான ஒரு குடிசைக்கு அவர் அழைத்துச் செல்லும் போது ஆச்சரியமாய்ச் சொன்னார்.
வாசலில் சொறி நாய் ஒன்று கண்மூடிப் படுத்திருந்தது. நாயைச் சுற்றி ஈக்கள் வட்டமிட்டு மொய்த்துக் கொண்டிருக்க, மெல்லிய உறுமலோடுதலை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டது. அறிமுகம் இல்லாத இவனைப் பார்த்துக் குரைக்காமல் விட்டதே இவனுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. சரசு. என்று பெரியவர் வெளியே நின்றபடி குரல் கொடுத்தார். இருபத்து மூன்று, அல்லது இருபத்திநாலு வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளின் முந்தானையைப் பிடித்தபடி நாலு, ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் தொடர்ந்து வந்தது.
நடேசு ஆச்சரியத்தோடு வெளியே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் மனைவியைப் பார்த்த ஞாபகம் சட்டென்று
19 October 2011
வந்தது. "சரசு, இது யார் என்று தெரியதா.? அவள் நடேசுவைச் சலனமற்ற ஒரு பார்வை பார்த்துவிட்டு தெரியாது’ என்பது போலத் தலையசைத்தாள். 'இதுதான் உன்னோட அப்பா, நடேசு. அவள் அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவளது முகபாவத்தில் இருந்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை என்பது இவனுக்குப் புரிந்து போயிற்று. அவளோ வேண்டாத சந்தேகத்தோடு நடேசு வைப் பார்த்தாள்.
型则匿函
அவர்தான் செத்துப் போயிட்டாரே.? புதிதாக ஒருவனை ஏற்கமுடியாத நிலையில் வார்த்தைகள் இழுபட்டன. இல்லை சரசு, தொலைந்து போனவன், செத்துப் போயிட்டான் என்றுதான் நாங்க எல்லோரும் நினைச்சுகருமாதி எல்லாம் செய்திட்டோம். ஆனால் இத்தனை வருடமாய் மாறிமாறி
ஒவ்வொரு தடைமுகாமிலையும் இருந்திருக்
கிறான். இப்பதான் நாட்டிலே சமாதானம் என்று சொல்லி இவனை விடுதலை செய்தார்களாம்" அவள் அதனை ஏற்றுக் கொள்ள முடியாதவளாய் தலையசைத்தாள்.
அப்பா என்கிற உறவே என்ன என்று தெரியாமல் நான் இத்தனை வருசமாய் வளர்ந்திட்டேன். பாட்டி போனதுக்கப்புறம் வேளாவேளைக்குச் சாப்பிடக்கூட வழியில்லை. கூலி வேலை செய்து இந்தக் குழந்தையை வளர்த்து எடுக்கவே என்பாடு சங்கடமாய் இருக்கு. இப்போ புதிதாய் இந்த வயதிலே அப்பா என்று இவர் உறவுமுறை சொல்லிக் கொண்டு வந்தால் நான் என்ன செய்ய.? இருக்கிற சுமையே எனக்குப் போதும் சாமி, இனி என்னாலே புதிதாய் வேறு ஒரு சுமையையும் தாங்கமுடியாது'
இது போல கெளரவமாக வாழ்ந்த இப்படி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அந்த மண்ணிலே சிதைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க நடேசுவிற்கு ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. ஆழமாக நினைவுமுள் கிழித்த வேதனையில் காலில்
இருந்த வலி மறந்துபோக, தன் எதிர்காலம்
குறித்த கவலை இப்போது அவனைப் பிடித்துக் கொண்டது.
'பாட்டிக்கு என்னாச்சு.? பெரியவர்
கேட்டார். 'பாட்டி போனவருடம்
செத்துப் போயிட்டா என்றாள் சரசு. அப்போ உன் புருசன்.? மூன்று வருடமாச்சு, இவனுக்கு சாப்பிட் ஏதாவது கடையிலே வாங்கிக் கொண்டுவாறேன் என்று சொல்லிவிட்டு கடைப்பக்கம் போனவர்தான் அப்புறம் திரும்ப வரவே இல்லை. என்றாள். தன்னைப் போலவே தொலைந்து போனவர்களின் பட்டியலில் அவனது பெயரும் எங்கேயாவது எழுதப்பட்டிருக்கலாம் என இவன் நினைத்தான். இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் அவன் உயிரோடு இருப்பானோ என்பதுகூட இவனுக்குச் சந்தேகமாய் இருந்தது.
'ஏதோ பெற்றெடுத்த கடமைக்காக என்றாலும் காய்ச்சிறகஞ்சியோ, கூழோ மிச்சம் இருக்கிறதைக் கொடுத்தால் போதும் சரசு, உனக்கு ஒருகாலும் நடேசு பாரமாய் இருக்கமாட்டான் நடேசுவிற்காகப் பெரியவர் பரிந்துரைத்தார். கனவு கண்டுகொண்டு வாசலில் படுத்திருந்த நாய் திடீரென எழுந்து தன் இருப்பை உறுதி செய்ய ஒரு உசுப்பல் உசுப்பி சோம்பல் முறித்தது. நடேசுவைக் கண்டு கொள்ளாமல், ஒரு பாய்ச்சல் பாய்ந்து எதிர் வீட்டுக் கோழியை விரட்டிக் கொண்டு ஓடியது. வாசலின் வெறுமையில் கலைந்துபோன ஈக்கள் எல்லாம் இப்போ நடேசுவைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின

Page 11
Ocoter 2011
டக்கு கிழக்கு நிலங்கள்
ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு கதையுண்டு. ாம் ஈழப்போரின் பொழுது உச்சக் டாக்குதல்களும் படுகொலைகளும் ாந்திரபுரத்தில் நடந்தது. இப்பொழுது ബ ന്ധ്രഖഇb
கொலை சுமந்த நிலங்களில் ஒன்றாக சுகந்திரபுரத்தின் கதையும் உள்ளடங்குகிறது. யாழ்ப்பாணம் கிளிநொச்சி என்று பல்வேறு உங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் அந்தப் பகுதிகளில் தஞ்சமடைந்திருந்தார்கள். அந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் சுகந்திரபுரத்தின் அடையாளமே அந்தப் படுகொலையின் இரத்தத்தால் நனைந்து போனது.
2009 பெப்ரவரி மாதத்தில்
கந்திரபுரத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள்மீது எதிர்பாராத எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கந்திரபுரம் குடியேற்றத் திட்டம் மற்றும் அகதிகள் முகாம் அதிர்ந்தது. பிரங்கித் தாக்குதல்களும் வான் தாக்குதல்களும் நடத்தப்பட்ட பொழுது ஒருநாளில் 100க்கு மேற்பட்ட
இடு:
உள்ளன என்று எனது நண்பன் சொல்லிவிட்டு வந்தான். சு கந்திரபுரத்தில் ஆச்சி தோட்டம் பகுதியிலும் குடியேற்றத் திட்டத்திலும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். uബLuിബ് படைமுகாம்களுக்கும் பஞ்ச மில்லை என்கிற மாதிரி பெரும் முகாம்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. சில குழந்தைகள் உக்கிப் போன சன்னங்களின் பொருட்களை பொறுக்கி எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்த இடத்தில் ஐந்து பேரைப் புதைத்தாக அம்மா சொன்னார் என்று ஒரு நிலத்துண்டைக் காட்டிக் கொண்டு அந்தக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. சிவரஞ்சன் கலைவாணி சுகந்திரபுரத்தைச் சேர்ந்தவர். தனது காணியில் அகதிகளாக பெயர்ந்து வந்திருந்த மக்களின் நினைவுக்கதைகளை பகிர்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஒரு ஏக்கர் அளவான தங்கள் காணிக்குள் 70 குடும்பங்கள் தஞ்சமடைந்து
குருதிப் பெருக்கோடு
(6೧ ಹಾಹಾಹಾpr 5
DisassiT 6a5nT6D6ADÜLJÜLLITñta56T. மார்ச் மாதம் சுகந்திரபுரத்தைப் படையினர் கைப்பற்றினார்கள். இப்பொழுது சுகந்திரபுரத்தில் மீள்குடியேற்றம் தொடங்கியிருக்கிறது. தடுப்புமுகாம்களில் இதுவரை காலமும் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இப்பொழுது சுகந்திரபுரத்திற்குச் செல்லும் பொழுது படைமுகாம் வரவேற்கிறது என்ற பெயர்ப்பலகைதான் நடப்பட்டிருக்கிறது. சனங்கள் வரவேற்ற காலம் போய் இப்பொழுது படைமுகாம்கள் வரவேற்கிற காலம் வந்திருக்கிறது. எதற்கு சுகந்திரபுரம் போறிங்க? என்று அந்தப் பகுதியை பாது காக்கிற அக்கறையுடன் படையினர் விசாரித்தார்கள். ஆள் அடையாள
660Lub
6TrilasaCTITitaseit.
நாங்கள் இருந்த 6LLb.
6T66
பொருட்கள்
இருந்தாக கலைவாணி சொன்னார்.
"மிக நெருக்கடியான கட்டத் தில் ஒருநாள் எங்கள் வீட்டின் முன்பாக கொட்டில் அமைத்து தஞ்சமடைந்தவர்கள்மீது ஷெல்கள் வந்து விழுந்ததில் அந்தக் குடும்பமே பலியாகியிருக்கிறது. அவர்கள் அமைத்திருந்த கொட்டில் வாசலிலேயே அவர்களைப் புதைத்து விட்டு பின்னர் நாங்களும் ஷெல் மழையைத் தொடர்ந்து வந்திருந்த மக்களுடன் ஓடினோம். இதே காணிநிலத்தில் எனது நண்பர்கள் இருவர் தஞ்சமடைந்திருந்தார்கள். அவர்கள் தஞ்சமடைந்து ஏழாவது நாள் மீண்டும் இராணுவம் ஷெல்லோடு நெருங்க ஓடத் தொடங்கினார்கள். அந்த காணியில் இருந்து ஓடத் தொடங்கும் பொழுதுதான் அந்த இரண்டு நண்பர்களும் ஒரே காணியில் இருந்தது தெரியவந்தது. அந்தளவில் சன நெரிசல்களும் வெளியில் வர முடியாத நிலையும் இருந்தன என்று எம்மிடம் குறிப்பிட்டார்.
தேவிபுரத்தைச் சேர்ந்த மக்கள் படைகளிடம் சரணடைவதாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܡܶܬܟ9
அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை மீட்கும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் களிப்புப்
பெருக இந்தக் காட்சிகளை அரச தொலைக்காட்சி வெளியிட்டுக் கொண்டாடியது. தேவிபுரத்தில் உள்ள
நாவலடிப் பாலத்தில் நடந்த பெருந்
தாக்குதலில் பல மக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். பாலத்தைக் கடந்து தேவிபுரம் பாடசாலையை நோக்கி வந்து மாத்தளனுக்கு செல்ல முற்பட்ட சனங்கள் பலரும் அந்தப் பாலத்தின் கீழாய் செத்துக் கொட்டினார்கள்.
தேவிபுரத்தில் கொத்துக் குண்டுத் தாக்குதல்களும் எறிகணைவீச்சும் பல்குழல் பீரங்கித் தாக்குதலும் நடத்தப்பட்டன. தேவிபுரம் பாடசாலை ஒரு கட்டத்தில்
தீபச்செல்வன் -
வைத்தியசாலையாகவும் இயங்கியது. பாடசாலையில் வைத்தியசாலை இயங்குகிறது என்றும் அங்கு மக்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்றும் தெரியப்படுத்தப்பட்ட நிலையிலும் அந்த மக்கள்மீது மிகவும் கொடுமையாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தேவிபுரம் பாடசாலையில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இப்பொழுது தேவிபுரத்திலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எரிந்த நிலத்தைப் போல அந்தக் கிராமத்தின் பெரும்பாலான இடங்கள் எரிந்து போய்க்கிடக்கின்றன. தெருவில் கைவிடப்பட்ட வாகனங்கள் சிதைந்து கிடக்கின்றன. தறப்பாள் கூடாரங்களை அமைத்துக் கொண்டு மக்கள் மீள்குடியேறியிருக்கிறார்கள். பார்க்கும் இடமெல்லாம் எரிந்த வீடுகளும் சிதைந்தழிந்த வீடுகளும் வீழ்ந்து கிடக்கின்றன. காணிகளில் கைவிடப்பட்டுச் சென்ற சனங்களின் பொருட்கள்உக்கிப்போய்க்கிடக்கின்றன.
O
கால் வைக்கிறது கவனம் என்று தான் அழைத்துச் செல்லும் வழியில் வரும்படி கனகசபை கந்தசாமி அழைத்துச் சென்றார். அவரது காணிக்குள் வெடிக்
காத ஷெல்கள் இருப்பதைக் காட்டினார்.
என்ன செய்வது என்று தெரியவில்லை. இவ்வளவின் பிறகும்
6io6L6G6b TGSunile
*
கலந்த தேவிபுரமும் ந்த கந்திரபுரமும்
எங்களை ஷெல்கள் விடாமல் துரத்துகின்றன. அண்மையில் தனது காணிக்குச் சென்ற ~ ಕ್ಲಿಲ್ವೇನ್ರೀ! . மிதித்ததில் காலிழந்து விட்டார் என்ற செய்தி நான் முல்லைத்தீவில் நிற்கும் பொழுது கிடைத்தது என்று கனகசபை கனத்த மனதுடன் தெரிவித்தார். அங்குள்ள மக்களில் பெருமளவானவர்களுக்கு அந்தப் பதற்றம் இருக்கிறது. எங்கு எங்கு என்ன
வெடிக்காமல் இருக்கிறதோ என்ற அச்சம் மக்களை காணிக்குள் கால் வைக்க பயமுறுத்துகிறது.
"எங்கள் காணிக்குள் நிறையச் சனங்கள் இடம்பெயர்ந்து வந்திருந்தார்கள். மாமாவும் மருமகளும் குசினிக்குள்ள இருந்தவர்கள். ஒரு செல் வந்து அப்படியே புகுந்து வெடித்தது. இருவரும் அதிலேயே செத்துப் போனார்கள். எங்கள் கொட்டிலும் கருகிப் போய்விட்டது. அங்கே பாருங்கள் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், உடை கள் எல்லாம் எப்படி உக்கிப்போய் கிடக்கின்றன என்று. எல்லாம் அவர்களுடையதுதான். இப்படி சிதைந்து சீரழியும் என்று யார் எதிர்பார்த்தது என்று வேதனையுடன் கதைத்தார் வசந்தி இரத்தினவேல். அவரது காணியில் பல வீடுகள் இப்படி அழிந்து உருக்குலைந்து கிடக்கின்றன. விட்டுச் செல்லப்பட்ட பொருட்களின் எச்சங்களும் மிச்சங்களும் ஆங்காங்கே கிடக்கின்றன.
மக்களது நிலையையும் அவர்களது பிரதேசங்களின் அவலங்களையும் நேரில் சென்று பார்த்தால்தான் தெரியும், இரண்டு வருடமாக இந்தப் பிரதேசங்களை மூடி வைத்துக் கொண்டு இன்னும் மிதிவெடி அகற்ற வில்லை என்பதை ஏன் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்? அப்படியாயின் இங்கு என்ன நடந்தது? குண்டுகளால் கொல்லப்பட்ட மக்களின் சடலங்களை துடைத்து அகற்றியிருக்கிறார்கள். மக்களின் பொருட்களை அகற்றியிருக்கிறார்கள். மிதிவெடி அகற்றல் என்பது தொடர்ந்து மிகச் சாதாரணமாக ஒரு சாட்டாகச் சொல்லப்பட்டிருக்கிறது. என்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்? யுத்தம் நிறைவடைந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் எம் மக்களை யுத்த ஆயுதங்கள் பயமுறுத்துகின்றன. துன்பங்கள் அவர்களைத் தொடர்ந்து துரத்துகின்றன. என்று கிடைக்கும் 6BDmਲ6o

Page 12
லங்கைக்கு சீமெந்து விநியோ
கிப்பவர்களுள் முதன்மை வகிப்பவர்கள் பாகிஸ்தானின் லகீ சீமெந்து தொழிற்சாலை
நிறுவத்தினர். பாரியதொரு தொழிற்சாலையாக இருப்பதும் எவ்வித தாமதமுமின்றி சீமெந்து களை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதுமே அது முதன்மை பெற்று விளங்குவதற்குரிய காரணமாகும்.
லகீ சீமெந்து வெவ்வேறுபட்ட சீமெந்து லேபல்களின்கீழ் இலங்கைக்கு கொண்டுவரப் படுகின்றது. லாபாஜ்மஹவெளிசீமெந்து, சிங்க சீமெந்து, லாபாஜ் சீமெந்து, அல்ராடெக் சீமெந்து, டோக்யோசீமெந்துபோன்ற பெயர்கள் அவற்றுள் ஒருசிலவாகும். பெயர்களில் மாற்றம் பெற்றிருந்தாலும் அவ்வனைத்து சீமெந்து பக்கெட்டுக்களிலும் லகி சீமெந்தே காணப்ப டுகின்றது. இச்சீமெந்தினை ஒருசில இறக்கு மதியாளர்களே இறக்குமதிசெய்து வருகின்றனர். அஜன்தா ஸ்டீல், மனம்பேரி ஸ்டோர்ஸ், ஐ.சி.டி சிலோன் என்ட் போட் டிரேடர்ஸ், பிரீமியர் பசுபிக்கூட்டுத்தாபனம், கோல்ட்மெட் டில் கொன்சோட்டியம், டோக்யோ சிமென்ட், கொழும்பு டேமினல் லிமிடட் போன்ற நிறுவ னங்கள் அவற்றுள் சிலவாகும். தேசிய கூட்டு றவுச்சபையும் கோப் சீமெந்து என்ற பெயரில் லகீ சீமெந்துகளை இறக்குமதி செய்து வரு கின்றது.
இலங்கை தேசியக் கூட்டுறவு சபை கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி 50 கிலோ எடையுடைய 14,000 லகி சீமெந்து பக்கற்றுகளை (அதாவது 7இலட்சம் கிலோகிராம் சீமெந்து) கொள்வனவு செய்தது. இதுகுறித்த சர்ச்சைகள் அண்மைக்கா லமாக பரவலாக அடிபட்டு வருகின்றன. லகீ சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு வழங் கப்பட்டிருந்த இலங்கைத் தரச்சான்றிதழ் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி குறித்த சீமெந்துத் தொகைகளை இலங்கையின் சந்தைகளுக்கு விநியோகிப்பதனை இலங்கை தர நிர்ணய சபை தடை விதித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து லகீ சீமெந்து தொடர்
பிலான பல்பக்க விவாதங்கள் வலுத்து வந்த நிலையிலும்கூட தற்பொழுது குறித்த சீமெந் துகள் அனைத்தும் வர்த்தக சந்தைகளுக்கும்
விநியோகிக்கப்பட்டுள்ளன. விநியோகிக்கப் பட்ட குறித்த சீமெந்து தொடர்பில் கணக்காய் வாளர் திணைக்களத்தினுடாக மேற்கொள்ளப் பட்ட மேலதிக பரிசோதனையில் வெளியான தகவல்கள் அனைத்தும் மிகவும் பாரதூரமான வையாகும். குறிப்பாக இந்நாட்டிற்கு இறக்கு மதி செய்கின்ற சீமெந்துகளின் தரங்கள் தொடர் பில் எழுகின்ற கேள்விகள், தரம் குன்றிய சீமெந் துகளை வர்த்தகச் சந்தைகளுக்கு விநியோகி துவிடுவதால் நாட்டின் கட்டிடங்கள் மற்றும்
Lucky Cement
கட்டுமானப்பணிகளின் எதிர்காலம் ஒரு நி யமற்ற அபாயகரமான தன்மையினை ஏற் டுத்திவிடும்.
இலங்கைத்தர நிர்ணய 107:2008 அள கோல்களுக்கு ஏற்ப சீமெந்து உற்பத்திகளி தரங்கள் இலங்கை தரநிர்ணய சபையினால் இ முறைகளில் பரீட்சிக்கப்படுகின்றன. அதி ஒன்று இரண்டு நாள் பரிசோதனையாகு மற்றையது தாக்குப்பிடிக்கும் சக்தியுள்ள என பரீட்சிக்கும் 28 நாட்களைக் கொண் பரிசோதனையாகும். தாக்குப்பிடிக்கின்றதா எ கண்டறிய மேற்கொள்ளப்படுகின்ற 28 நா பரிசோதனை வெற்றியடைய வேண்டுமெ றால் குறிப்பிட்ட சீமெந்து 1mm அளவுக் 42.5 நியூட்டனிற்கும் 62.5 நியூட்டனிற்கு
இடைப்பட்ட பெறுமானத்தை பெற்றிருச் வேண்டும்.
பாகிஸ்தான் லகி சீமெந்துத் ஸ்தாபனத் லிருந்து (பல்வேறுபட்ட வர்த்தக நாமத்தி கீழ்) இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்து 20 ஜூலை 31 ஆம் திகதியிலிருந்து 2011 ஜூை 1ஆம் திகதி வரையிலும் 47 தடவைகளி தாக்குப்பிடிக்கும் சக்தி உள்ளதா என பர் சிக்கப்பட்ட வேளைகளில் அப்பரிசோதை களிலும்கூட நீண்ட காலத்திற்கு தாக்குப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச்ச
L
T
10th October 2011
வர இதழ் 10th Octobe
வர இதழ்
கப்பட்டிருந்த SLS தரச்சான்றிதழ் தரநிர்ணய சபையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட் ԼԳԱ5/555|-
இவ்வாறிருந்தும்கூட குறித்த தரப்பரிசோத னையில் தரமற்றதாக பதிவாகிய 181, 586, 260 கிலோகிராம் சீமெந்துத் தொகைகள் அவ் வப்போது வர்த்தகச் சந்தைக்கு விநியோகிக் கப்பட்டிருந்தன. அது எவ்வாறு இடம்பெற்றது என்பது பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை. தேசிய கூட்டுறவுச் சபை இறக்குமதிசெய்த சீமெந்துத் தொகைகள் லகீ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த தரச்சான்றிதழ் தற்காலிக மாக இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதியே இலங்கை வந்தடைந்தது. ஓகஸ்ட் 8ஆம் திகதி குறித்த சீமெந்துத் தொகைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்ததோடு குறித்த பரிசோதனை அறிக்கை செப்டெம்பர் 5ஆம் திகதியாகியும் திருப்பி அனுப்பப் பட்டிருக்கவில்லை. இந் நிலையில் கடந்த \ ஓகஸ்ட் 22ஆம் திகதி தரம் என்னவென்று தி அறியப்பட்டிருக்காத இ_ குறித்த சீமெந்துத் தொகைகளிலிருந்து
616,000 கிலோகிராம் சீமெந்து, தரச்சான்றிதழ் இன்றியே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டி @呜gl、
2003 9ஆம் இலக்க நுகர்வோர் அதிகாரச் சட்டமூலத்தின் 12(1) விதிகளின்படி இலங் கையில் சீமெந்துவகைகளைஉற்பத்திசெய்வது, இறக்குமதி செய்து பாவனைக்குட்படுத்துவது விநியோகிப்பது அடைத்துவைப்பது, களஞ்சி யப்படுத்தி வைப்பது விற்பனை செய்வது மற்றும் விற்பனைக்காக வேண்டி காட்சிப் படுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அடிப்படை நிபந்தனையாக
இருப்பது அது இலங்கையில் SLS தரச்சான்றி
தழைப் பெற்றிருந்தமையால் ஆகும். ஆனால், கடந்த ஜூலை 20ஆம் திகதியின் பின்னர் லகி கூட்டுத்தாபனத்திலிருந்து சீமெந்தினை இறக்குமதிசெய்வது சட்டவிரோதமானதாகும்.
ஹெட்டிரம்ஸி
லகி தரச்சான்றிதழினை இடைநிறுத்தியதன் பின்னர் இலங்கைக்கு சீமெந்தை இறக்குமதி செய்தவர்கள் கூட்டுறவுச் சபையினர் மாத்திர மல்லர் அஜந்தா ஸ்டீல் எனும் பெயரை உடைய தனியார் சீமெந்து இறக்குமதி நிறுவனம் ஒன்றும்கூட லகி கூட்டுத்தாபனத்திலிருந்து சீமெந்துகளை இறக்குமதி செய்திருந்ததோடு அவர்களது 140000 கிலோகிராம் பெறுமதியான 2 சீமெந்துத் தொகைகள் சங்க அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டிருந்தன. லகி தரச்சான்றிதழ் இடைநிறுத்தப்பட்டிருந்ததன் ΕΠΙΤΕ ΕΟΤΙ ΟΙΤο: குறித்த சிமெந்துத் தொகைகளை துறைமுகத்தி விரு விடுவிப்பதற்கு தரநிர்ணய சபை
அனுமதி வழங்கியிருவில்லை. அப் ருந்தும்கூட குறித்த உந்துத் தொை துறைமுகத்திலிருந்துவி விக்கப்பட்டிருந்த இலங்கை தரநிர்ணய பயின் மூலம் சீமெந்திற்கு வழங்கப்ப ருந்த தரச்சான் தற்காலிகமாக இடை த்தப்பட்டிருந்த தொடர்பில் உள்ள க ம்கூட கேட்டே உள்ளத்தை கவரும் வி லேயே உள்ளது உண்மையில் ஜூ ைஆம் திகதி இற மதியை இடைநிறுத்திவிாவிற்குலகிநிறு னத்திற்கு தரச்சான்றித ன்று இருந்தி கவில்லை. ஏனெனில் 11 மே 25 திகதி ஆகிய வேளை யே லகீ கூட் தாபனத்தின் தரச்சான் இயல்பாக காலாவதியாகி இருந்த பாகிஸ்தானின் சீமெந்துக் கூட்டுத்தா லகி வர்த் நாமத்தின்கீழ் சாதாரணடேலண்ட்சீமெந் இலங்கைக்கு இறக்கு செய்வதற்கு இலக்க தரச்சான்றிதழிேைய 2008 மே 26
திகதி பெற்றுக்கொண்டி அது அதுவும் வருட காலத்திற்கு மாத கும் அவ்வ
பெறப்பட்டிருந்த தரச்சாறிதழ் கடந்த மே 25ஆம் திகதி கால தியாகி இருந் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தரச்சான்றி பத்திரம் காலாவதியாவ மூன்று மாத ளுக்கு முன்னர் அதன் க எல்லையை துக் கொள்வதற்கு தரநி ைசபையின் பல பாளருக்கு வேண்டுகே விடுக்கவே
இருந்த போதிலும் லகி உடுத்தாபனம் = ளுடைய சான்றிதழை - ப்பித்துக் கொ

Page 13
வர இதழ் 10th October 2011
வர இதழ்
2011
மதி வழங்கியிருவில்லை. அப்படியி தம்கூட குறித்த மந்துத் தொகைகள் முகத்திலிருந்துவி விக்கப்பட்டிருந்தன. வகை தரநிர்ணய பயின் மூலம் லகீ : வழங்கப்படருந்த தரச்சான்றிதழ் விகமாக இடை த்தப்பட்டிருந்தமை டபில் உள்ள கடிம்கூட கேட்போர் த்தை கவரும் வி லேயே உள்ளது. EFး၌ ஜூ ைஆம் திகதி இறக்கு இடைநிறுத்திவி ளவிற்குலகீநிறுவ தரச்சான்றித ஒன்று இருந்திருக் ைைல. ஏனெனில் 11 மே 25ஆம் ஆகிய வேளை யே லகி கூட்டுத் ாத்தின் தரச்சான் இயல்பாகவே ாவதியாகி இருந்த பாகிஸ்தானின் லகீ மந்துக் கூட்டுத்தாம் லகீ வர்த்தக தின்கீழ் சாதாரணாேட்லண்ட்சீமெந்தை வகைக்கு இறக்கு செய்வதற்கு 738 கதரச்சான்றிதழினையே 2008 மே 26ஆம்
பெற்றுக்கொண்டிருந்தது. அதுவும் 3 காலத்திற்கு மாத்திரமாகும். அவ்வாறு பட்டிருந்த தரச்சன்றிதழ் கடந்த 2011 ஆம் திகதி காலவதியாகி இருந்தது.
க்கு வழங்கப்பட்டிருந்த தரச்சான்றிதழ் ாலாவதியாவதற்கு மூன்று மாதங்க
விடுக்கவேண்டி போதிலும் லகி கூட்டுத்தாபனம் தங்க சான்றிதழை புதுப்பித்துக் கொள்வ
தற்கு மீண்டும் விண்ணப்பித்திருக்கவில்லை. இதன்படி 2011 மே 25ஆம் திகதியின் பின்னர் யாரும் எந்த விதத்திலேனும் லகீ கூட்டுத்தாப னத்திலிருந்து சீமெந்து இறக்குமதி செய்வது afL-L-LILuig (5DOLDIT(5ud.
இதற்கிடையில் தரநிர்ணய சபை கட்டுப் பாட்டு அதிகாரிகள் அற்புதமானதொரு முடிவை எடுத்திருந்தனர். லகீ நிறுவனத்திற்கு தற்காலி கமாக இடைநிறுத்தப்பட்டிருந்த SLS சான்றி தழை, 2011 ஒகஸ்ட் 31ஆம் திகதியிலிருந்து மீண்டும் அமு லாக்கம் செய்தி ருந்தனர். 6)é கூட்டுத்தாபனத் தின் வேண்டு கோளுக் கிணங் 8 (; ഖ
குறித்த தீர்மானம் எடுக்கப் பட்டிருந்ததாக தெரிவிக்கப் படுகின்றது.
இங்கிலாந்தின் 'Ketan Concrete Service STs) b Boja னம் தமது சீமெந்து உற்பத் திகளை தரமுள்ளது என ஏற்றுக்கொண்டிருப் பதனால் இலங்கையிலும் அதற்கான தரச் சான்றிதழினை வழங்குமாறு லகி சீமெந்துக் கூட்டுத்தாபனம் தரநிர்ணய சபையிடம் வேண் டுகோள் விடுத்திருந்தது.இவ்வேண்டுகோளுக் கமையவே தரநிர்ணய சபை தரச்சான்றிதழினை வழங்கியுமிருந்தது.
லகி சீமெந்து இலங்கையின் தரநிர்ணய சபையினால் அமுலாக்கப்பட்டுள்ள தராதரங் களுக்கு ஒவ்வாதிருந்தும்கூட வெளிநாட்டு சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டுள்ளதற்காகSLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்றிதழினை வழங்குவது முற்றுமுழுதான
ட்டவிரோதச் செயலாகும். 1984, 6 ஆம் லக்க தரச்சட்ட மூல ஏற்பாடுகளுக்கு அமைய அத்தகையதொரு தீர்மானத்திற்கு எவ்வித டமுமில்லை. தரநிர்ணய சபை தமது சான்றி ழினை பொதுவாக ஒரே தடவையில் 3 வருட ாலத்திற்கு வழங்குகின்றது. அதன்படி, 2011 ம 25ஆம் திகதியுடன் செல்லுபடியற்றதா யிருந்த லகி நிறுவனத்திற்கான சான்றித னை மீண்டும் வழங்குவதென்றால் 3
ருடங்களுக்கே வழங்கியிருக்க வேண்டும்.
ஆனாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் டைமுறைச் செயற்பாட்டிற்கு அப்பாற்பட்ட விதத்தில் தரநிர்ணய சபையினால் இம்முறை ான்றிதழ் 6 மாதகாலத்திற்கே நீடிக்கப்பட்டி நந்தது. அது 2011 ஒகஸ்ட் 31ஆம் திகதியாகும். துமாத்திரமல்லாமல் தரச்சான்றிதழை வழங்
(13)
கியமைக்காக லகீநிறுவனத்தினால் தரநிர்ணய சபைக்கு கிடைக்க வேண்டியிருந்த கட்டணத் தொகைகள் கூட 2010-2011 வருடங்களில் வழங்கப்பட்டிருக்கவுமில்லை. அத்தொகை 3,68885 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. லகீ சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் SLS சான்றிதழ் 2011 மே 25ஆம் திகதி இயல்பாகவே காலாவதியாகி இருந்தது. ஆனாலும் இதற்கு முன்னர் 2010 ஓகஸ்ட் 27ஆம் திகதியிலிருந் தும் மீண்டுமொரு தடவை அவர்களது அனும திப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டிருந்தது. அவ்வாறு இடைநிறுத்தப்பட் டிருந்த வேளையிலும்கூட 2010 செப்டெம்பர் 5ஆம் திகதி 22400 சீமெந்துப் பக்கெற்றுக் கள் (1,120000 கிலோகிராம்) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
95 Ajantha Steel Cooperation ep6)Loreth. அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்துத் தொகைகளிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு மாதிரிகளை (Sample) தரநிர்ணய சபை செப் டெம்பர் 24ஆம் திகதி 28 நாள் தாக்குப்பிடிக் கின்றதா என்பதனை கண்டறியும் பரிசோத னைக்கு உட்படுத்தியிருந்தது. அதன் பெறுமா னங்கள் 35.1 மற்றும் 362 என்பதாக அமையப் பெற்றிருந்தன. குறித்த பரிசோதனை அறிக்கை இரண்டு மாதங்களின் பின்னரே கிடைத்துமி ருந்தது. அதாவது நவம்பர் 22ஆம் திகதியாகும்.
தர நிர்ணய பரிசோதனைக்
கூடமே குறித்த பரிசோ
தனை அறிக்கையை தாமதப்படுத்தியும் இருந் தது. பொதுவாக சீமெந்து வகைகளின் ஆயுட் காலம் பொதி செய்யப்பட்ட தினத்திலிருந்து 90 நாட்களாகும். பரிசோதனைக்குட்படுத்திய குறித்த சீமெந்துத் தொகைகள் 2010 ஒகஸ்ட் 21ஆம் திகதி பொதி செய்யப்பட்டிருந்தன.
நவம்பர் 22ஆம் திகதி தரப்பரிசோதனை அறிக்கை கிடைக்கின்ற வேளையில் குறித்த சீமெந்துத் தொகைகளின் ஆயுட்காலமும் முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் சிங்கப்பூரின் GSB பரிசோத னைக்கூடத்திற்கு 2010 ஒக்டோபர் 6ஆம் திகதி சீமெந்து மாதிரிகள் (Sampe) அனுப்பப் பட்டிருந்ததோடு அங்கிருந்து அனுப்பப்பட்டி ருந்த அறிக்கையும் லகி சீமெந்து தரமற்ற தென்றே கூறியிருந்தது. (குறித்த பரிசோதனை அறிக்கை இலங்கையின் பரிசோதனை அறிக் கைக்கு முன்னரே அதாவது நவம்பர் 15ஆம் திகதி கிடைத்திருந்தது).
அதன்படி நவம்பர் 19ஆம் திகதி தரநிர்ணய சபை குறித்த லகி சீமெந்துத் தொகைகளை பாவனைக்குட்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் அவற்றை மீள் ஏற்றுமதிக்கு உட்படுத்துமாறும் சுங்கத்திணைக்களத்திற்கு அறிவித்திருந்தது. ஆனாலும் நடந்தது என்ன Glasfugion 2 Ajantha Steel Cooperation 3 D3,5Los செய்திருந்த தரமற்றதாக பரிசோதனைகளில் முடிவாகிய குறித்த சீமெந்துகளை சந்தைக்கு விநியோகித்திருந்தனர்.
ஆனாலும் இச்சட்டவிரோதநடவடிக்கைக்கு எதிராக இலங்கை தரநிர்ணய சபை எவ்வித
(23ஆம் பக்கம் பார்க்க.)

Page 14
10 ഉn
ASCII seeŭ, LILLIGÓTILIGA 548 | 6
படம் வரையலாம்
ASCII (AmericanStandard CodeforInformation Interchange) uusiruG55 வரையப்படும் படங்களில் பலவித நன்மைகள் இருந்தாலும் அதில் முக்கியமானது எங்கு வேண்டுமானாலும் நாம் இந்த ASCII ஆர்ட் பயன்படுத்தலாம். அளவு மிகவும் குறைவாக இருக்கும். ஒவ்வொரு விசைக்கும் இணையான ஒவ்வொரு Character ஐ வைத்து எளிதாக சில நிமிடங்களில் கீறி முடிக்கலாம்.
/ A \ 1 Α / / \ A \ | | | | | 1 / -
/ 7 A IV LI I I II I LIL/
݂ ݂ ݂ ݂
--
-
L S S S S S S L CCL
S606oorué56n (ps6ufi : http://www.asciflow.com மேற் இத்தளத்திற்குச் சென்று நாம் படத்தில் காட்டியபடி இடது பக்கம் 6াlি6ঠা இருக்கும் வடிவங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து வரையத் (mul தொடங்கலாம். ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து பலகையில் வரை key E.
யும் அந்த டூல் பற்றி அறிந்து கொள்ளலாம். எழுத்துக்களைக் கூட நாம் V சேர்க்க விரும்பும் கோணத்தில் உருவாக்கலாம். With
எல்லாம் வரைந்து முடித்தபின் Export என்பதை சொடுக்கி எளிதாக archi Copy செய்யலாம். Htm கோப்பாக மாற்ற விருப்பம் உள்ளவர்கள் Export Ց56ԾԾ| Hum என்பதை சொடுக்கி எளிதாக சேமிக்கலாம். ASCI ஆர்ட் வரைய ΘΟΠΕ விரும்பும் அனைவருக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
அ தி
facebook shortcu
இப்போதைய சமூக வலைத்தளங்களில் அதிக லித்து கல்யாணம்வரை மானோரால் விரும்பப்படுவதும் முதலிடத்தில் வதையெல்லாம் பேசவே உள்ளதும் முகப்புத்தகம்தான். பல சமூக வலைத் வேகமாகவும் சுலபமாகவு தளங்களை பின்தள்ளிவிட்டு ஒர்குட் (Orkut) பலகையின் குறுக்குவிை ஐயும் விஞ்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது. Cults) பயன்படுத்தலாம்.
சிலர் காலையிலிருந்து இரவு வரை பேஸ்புக் கீழே உள்ள அட்டவை கிலேயே அரட்டையடிப்பதும் பொழுதுபோக்கு Internetexplorer, Safari ே வதுமாய் இருக்கின்றனர். சிலர் அதிலேயே காத உலவிக்கும் தனித்தனி
chrome/opera/Safari Firefox
Search Alt+? Alt+Shifth-2
Compose New Message Alt+M Alt+Shift:+M Goto Homepage At+1. At+Shift+1 Go to Profile Page Alt+2 Alt+Shift--2 Friend Requests Alt+3 Alt+Shift +3 Open Messages Alt+4 Alt+Shift +4 Notifications Alt+5 At+Shift+5
My ACCount Page Alt+6 Alt+Shift--6 Choose Your Privacy Settings Alt+7 At+Shifth-7 Facebook'sFacebook page Alt+8 Alt-i-Shift--8 FaCebOOk TermS 8 COnditi OinS At--9 Alt+Shift +9
Facebook Help Center Alt+0 Alt+Shift--O
 
 
 
 
 
 
 
 

10 October 2
இரவிடுஇேல்
OS வேர்சனில் தொடங்கி வின்டோஸ் முதல் வின்டோஸ் 7 வரை தன் கால் வ்களை அழுத்தமாக பதித்துவரும் க்ரோசொப்ட் நிறுனத்தின் அடுத்த
லய படைப்புதான் வின்டோஸ் 8. ாத்தனை Operating system வந்தாலும் GLT6io Operating Asiol-55pe RELIT ஒவ்வொரு பதிப்பிலும் கூடுதல் வையை அளித்து வரும் மைக்ரோ ப்டின் வின்டோஸ்-8 பல சேவைகளை டுக்கின்றது. இப்போது இதனை இல மாகத் தரவிறக்கலாம். வின்டோஸ்-7இல் அளித்து வரும் வையுடன் ஒப்பிடுவதில் வின்டோஸ்-8
Booting time இன்னும் பல புதுமையான சேவைகளை கொடுக்கிறது. வின்டோஸ் எக்ஸ்பி மக்களிடத்தில் எப்படி இன்னும் பிரபலமாக இருக்கிறதோ அதேபோல் வின்டோஸ் 8உம் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வின்டோஸ்-8 இன் Developer பதிப்பை இங்கு கொடுத்திருக்கும் சுட்டியை சொடுக்கி இலவசமாகத் தரவிறக்கலாம்.
ST6Šlpé5 (pS6) uff : http://wdp des Incrosoft.com/WDPDL/9B8DFDFF736CSB1DBF 956B89D8A9D4FD925DACD2/Windo NSDeveoperPreview-64-bit-Englishiso
சார சேமிப்புக்கு на на கமுக்கியத்துவம்  ை ை டுக்கிறது. ஒரே ■。 * X - リエ 2 °“二。
- , த்தில் ஒனறுககு
| . Q. తాం -- மை -, e --- P. 6 அத T i-touch and mOUSe/ board) Gaius Ortlis. ബ ബ
s- t --- Windows 8 Works Censum து வ both x86 and SoC : , tecture, LDL-85 ை a . . ானிகள் மட்டுமல் வ "ா " : * TabletPC56rsleyjub ன்படுத்தலாம். ܚ-:1 ܚܝ1 ܗ7 5775 8 5
it keys
சென்று மூக்குடைபடு |ண்டாமே, பேஸ்புக்கை ம் பயன்படுத்த விசைப் 36061T (Keyboard short
600TLS6) Firefox, Chrome, பான்ற ஒவ்வொருவலை
யே குறுக்கு விசைத்
internet Explorer
Alt+?--Enter
Not Working Alt+1+Enter
At+2+Enter
At+3+Enter
At+4+Enter
Alt+5+Enter
Not Working Not Working
Alt+8+Enter
Alt+9+Enter
Alt+0+Enter
தொகுப்புகள் பயன்படுத்துவதன் மூலம் நமது நேரத்தையும் வேலையையும் மிச்சப்படுத்தலாம்.
கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப்

Page 15
Ο Ορρος 2011
ளவுக்கு மிஞ்சினால் அமிர் தமும் நஞ்சு என்று சும் மாவா சொன்னார்கள்? இங்கும் அதுதான் நடந்துள்ளது. அள வுக்கு அதிகமான போதை ஒரு மனி தனை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து கடைசியில் மரணம் வரை கொண்டு சென்றுவிட்டது என்று பாருங்கள்.
கந்தளாய் பிரதேசத் தில் இருந்து சுமார் 6O கிலோமீற்றர் தொலைவில் நீெைபால என்ற கிராமம் உள்ளது. பல வருடங்களாக யுத்தக் கெடுபிடிகளுக்குள் சிக்குண்டிருந்த இக்கிராமம் மிகவும் பின் தங்கிய நிலையிலே காணப்பட்டது. என்றாலும் இக்கிராமம் விவசாயத்துக்கு உகந்த பூமியாக இருந்ததால் அதிகமான மக்கள் தமது ஜீவனோபாயமாக விவசாயத்தையே நம்பியிருந்தார்கள்.
சேருவிலப் பாதையில் கல்லாறு சந்திவரை சென்றே நீெைபால கிராமத்துக்குச் செல்லவேண்டும். அக்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போர் நடவடிக்கைகளின் காரணமாக அங்குள்ள தமிழ் சிங்கள மக்களிடையே இன முரண்பாடுகள் காணப்பட்டதோடு அவ்விருபாலாரும் மிகுந்த அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தார்கள். இதன் காரணமாக காலப் போக்கில் நீலபொல கிராம மக்கள் விவசாயத்தைக் கைவிட்டு விட்டு வேறு பிர தேசங்களுக்குச் செல்ல, ஒரு பிரிவினர் மட்டுமே எஞ்சினர். அவர்களில் ஒருவர்தான் சரத்.
11 பேர் கொண்ட குடும்பத்தில் சரத் மூன்றாவது பிள்ளை. அவருக்கு ஒரு மகள் உற்பட ஐந்து பிள்ளைகள் இருந்தனர். போர்ச்சூழலிலும் சரத் தன் ஊரை விட்டுச் செல்லவில்லை. ஊரைவிட்டுச் சென்ற அதிகமான மக்கள் போர் முடிவுக்கு வந்தபின் தம் ஊருக்கு திரும்பி வர ஆரம்பித்தனர். பாழடைந்து கிடந்த தம் வயல் நிலங்களுக்கு உயிர்கொடுத்து விவசாயத்தின் பக்கம் தம் கவனத்தைத் திருப்பினர்.
சரத் போன்ற கடும் உழைப்பாளிகள் இராப்பகலாக தம் பயிர் நிலத்தைக்
ঠু
காட்டு யானைகள் மற்றும் ஏனைய விலங்குகளிடமிருந்து பாதுகாத்தனர். இரவில் கண்விழித்து காவல் காப்பது அவர்களுக்கு உடல் அலுப்பை ஏற்படுத்தியது. அதனைப் போக்க மற்றும் இரவு நேரங்களில் தனிமையை உணராமல் இருப்பதற்காக மது அருந்துவது
வழக்கமாக இருந்தது.
சரத்துக்கு ஒரு விசித்திரமான
GJ色名 து மனைவியுடன்
பழக்கம் இருக்கின்றது. அதாவது தனக்கு அதிகமாக போதை ஏற்பட்ட பின்னர் மேலும் மேலும்.மதுவை நாடுவார். அன்றும் அப்படித்தான். சரத் தன் நண்பர்களுடன் பட்டப் பகலிலேயே மது அருந்த ஆரம்பித்துவிட்டார்.
வயல் நிலத்தில் இருந்து வரும் காற்று
D
@್! கட்லாந்தானே சின்னத்தம்பி றைக்கிறதுஎனக்குவிளங்குதுமோனஅ
உயரும், வேறவே னபேரிண்ட is:
 
 
 

அவர்களை மேலும் உற்சாகப்படுத்த, அதிகமாகி வயலில் வீழ்ந்து கிடக்கிறார்
அளவுக்கு அதிகமாகவே அன்று என்று சொல்லிவிட்டுச்சென்றனர். குடித்துவிட்டார்கள். சரத்தினால் தன் சரத்தைத் தேடி குடும்பத்தினர்லுயலுக்கு மிதிவண்டியை வீட்டுக்கு கொண்டு விரைந்தனர். அப்போதும் அவர் செல்ல முடியாத அளவுக்கு அவருக்கு மயங்கிய நிலையிலே இருந்தார். போதை தலைக்கேறியிருந்தது. போதை அதிகமாகி விழுந்ததில் பின் தன் நண்பன் விமலிடம் மிதி மயங்கியிருப்பார் என்று எண்ணிய வண்டியை கொடுத்து அனுப்பிவிட்டு குடும்பத்தினர் சரத்தை உடனடியாக
SDTGO போதை
தான் வயலிலேயே படுத்துத் தூங்கிவிட்டார்.
சற்று நேரத்திற்கு பின் அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய அவரது மருமகளிடம் இன்னும் சிறிது நேரத்தில் வீடு வருவதாகக் கூறினார். அவர் வீடு செல்ல எத்தனித்தபோது இன்னும் அவரது இரண்டு குடிகார நண்பர்கள் அவ்விடம் வந்தார்கள். வந்தவர்கள் சும்மா இருக்க வில்லை. சரத்தை மீண்டும் மது அருந்த அழைத்தனர்.
அரை மயக்கத்தில் இருந்த சரத் மீண்டும் அந்த நண்பர்களோடு சேர்ந்து குடிக்க ஆரம்பித்தார். சரத்தின் போதை பல மடங்காகிவிட்டது. அவருக்கு என்ன நடக்கின்றது என்றே தெரியாத
நிலையில் மேலும் மது அருந்த தன்
நண்பர்களைப் பிடித்து நச்சரித்தார். இந்த நச்சரிப்பு பெரிதாகி தன் அருகில் கிடந்த பெரிய தடியை எடுத்து நண்பனைத் தாக்க முற்பட்டார். சுதாகரித்துக் கொண்ட நண்பன் அந்த அடி தன் மீது விழுமுன்பே அதே தடியைப் பறித்து
சரத்தை தாக்கினார். அடிபட்ட சரத் கீழே விழ, நண்பர்கள் இருவரும் சென்றுவிட்டனர்.
சரத் மயங்கித்தான் § ජීව விழுந்துள்ளார் என்று போதை ஒரு உயிரை எடுத்து: நினைத்த நண்பர்கள் விட்டது. குடி குடியைக் கெடுக்கும் இருவரும் நேராக என்று சும்மாவா சொன்னார்கள். அது சரத்தின் வீட்டுக்குச் உயிரையும் குடிக்கும் என்பதற்கு இது சென்று சரத்தின் நல்லதொரு உதாரணமாகும். மகனிடம் சரத் போதை နို်
singsbediju Bis முடித்தார்; எனினும்

Page 16
சாத்தான் என்பது ஆண்களின் உருவாக்கமாகும்
எனது சின்னம்மா தனது மூன்று வயது மகளுக்கு உணவு ஊட்டுவது பார்ப்பதற்கு சுவாரசி யமாகும். மகள் நிலானியோ சாப்பிடுவதற்குக் கள்ளம். முதலிரண்டு வாய் சாதம் வாங்கிவிட்டு அடுத்தவாய் துப்பி விடுவாள். உடனே ஆரம்பிக்கும்
தத்துவ வி:
ஆரம்பித்துவிடுவார். பில்
சின்னம்மாவுடைய நாடகம். "அந்தா யக்கன் வர்றான். . . . . 11. சாப்பிடாட்டி பிடிச்சுக் கொண்டு அடக்கியாள் வதறகுதg போய்விடுவான்' என்று யன்னலுக்கு வெளியே சொல்லிப் பயமுறுத்தும் ே
தெரியாத ஒரு உருவத்தைக் காட்டித் தொடங்கும். பெற்றோர்களுக்கும் குழந்தைநிலானியின் கண்களோ பயத்தால் விரிந்து முழிமுழிக்கும். லபக் லபக்கென்று சாதம் வாங்கி முழுங்கி விடுவாள். சாப்பாட்டுக் கிரியை கடகடவென முடியும். நிலானி எங்களுடன் விளையாடும்போதும் "யக்கன் வர்றான். யக்கன் வர்றான்" என்றுதான் அடிக்கடி பயமுறுத்துவாள். அப்படியே எங்களுக்கு சொல்லிச் சொல்லிக் கொண்டிருப்பவள் மெல்ல "ஐயோ யக்கன் வர்றான்" என்று தனது பொய்யைத் தானே நம்பி பயத்தினால் அழ ஆரம்பித்து விடுவாள். எங்கள் மத்தியில் எத்தனை பெற்றோர் இந்த யக்கன் விளையாட்டு விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். சுட்டித்தனத்துடன் எந்த நேரமும் துறுதுறுவென்று இருக்கும் பிள்ளையைக் கண்டால் போதும். உடனே ‘அங்க போகாதே பேய் வரும். இங்க போகாதே. பிசாசு வரும்." என்று பயமுறுத்தி வைப்பார்கள். ஒரு பிஞ்சு மனத்தில் அன்பையும் பாசத்தையும் சுதந்திரத்தையும் துணிச்சலையும் விதைக்காமல் பயத்தையும் கோழைத்தனத்தையும் தாய் தந்தையர் விதைக்க முடியுமா? ஆனால் அப்பிடித்தான் செய்கிறார்கள். ஏன்?
பிள்ளைகளை கேட்ட கேள்வியின்றி சொன்ன தைச் செய்யும் இயல்புள்ளவர்களாக ஆக்குவதற்கு இந்தப் பயம் மிகவும் உதவுகின்றது. ஒருவரை அடக்கி ஆளவேண்டுமென்றால் அவரைப் பயமுறுத்தி வைத் தால் போதும். நாம் சொன்ன பேச்செல்லாம் கேட்க
"நான் அப்பா (அல்ல பிள்ளையெண்டபடியா ந கேக்க வேணும்." என்கி
நூல் இலங்கை கிராமத்து
முஸ்லிம்களின் பழமொழிகள் ஆசிரியர் எஸ்.முத்துமீரன் வெளியீடு நெஷனல் பப்ளிஷர்ஸ்
நகர், சென்ன்ை
தமிழகத் தமிழர்களைப் போலவே இலங்கைத் தமிழர்களும் நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரித்து ஆராய்ந்து வருகின்றனர். அந்தவகையில் நாடறிந்த எழுத்தாளரும் சிறந்த சட்டத்தரணியும் பல்வேறுபட்ட கதாபாத்திரங்களின் சொந்தக்காரரும் நாட்டார் இலக்கியத்தில் தலை சிறந்த ஈடுபாடுடையவருமான முத்துமீரானின் ஆய்வு இலக்கியம்தான் இந்நூல்.
இந்நூலில் 9 மாவட்டங்களிலுள்ள 4O ஊர்களில் 65 நபர்களிடமிருந்து
2O6 பழமொழிகள் உதிரப்பட்டு பதியப்பட்டுள்ளன. இவற்றுள் 90 பழமொழிகளுக்கு அரிய விளக்கம் தந்து, இங்குள்ள கிராமத்து முஸ்லிம்கள் அன்றாடம் பயன்படுத்தும் 84 பழமொழிகளையும் பட்டியல்படுத்தியுள்ளார். வரலாற்றையும், இங்குள்ள பழமொழிகளுக்கான பின்புலங்களையும் ஆதாரங்களுடன் உணர்வுபூர்வமான முறையில் அதே மக்களின் மொழிநடையுடன் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
இந்நூலில் வருகின்ற "அத்த குடிக்கிட்ட அசமதாகம் கேட்டுப் போகாதே’ என்கிற பழமொழியில்
வாழ்க்கையில் மிகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவனிடம் போய் அவனால் கொடுக்க முடியாத பொருட்களை உதவிகளாகக் கேட்டு மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்படுகின்றது. வாழ்வதற்கே வழியின்றி திண்டாடிக் கொண்டிருப்பவனிடம் போய் உதவி கேட்டு அவனைக் கஷ்டப்படுத்துவது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதைப் போலாகும் என்று விளக்கி தற்பொழுது கிழக்கிலங்கையில் உள்ள குடிகளைப் பட்டியல் படுத்தி இன்றைய இளம் தலைமுறையினருக்கு புடம் போட்டுக் காண்பிக்கின்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாளைகளையும் அவ்வாறே ான் பெற்றோர் பொய் வலையைச் செய்கிறார்கள்.
பிள்ளைகளுக்குமிடையே
து அம்மா) நீ என்ரை ான் சொல்லுறதைத்தான் நீ கின்ற அதிகார உறவுமுறை
இந்நூலில் நாயும்
இருத்கும்வரை பின்னுகளைப்
- அடிக்கியான வேண்டும். நீயும் என்னல்
சிந்திக்கக் கூடிய மனித ஜீவன் என்கின்றவித்துவம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிகைவே மலர்ந்தால் அவர்களுக்கிடையேயான உறவு எவ்வளவு வித்தியாசமானதாக இருக்கும்?
இதே போலத்தான் எமது சமூகத்தினும் ஆதிகாலத்திலிருந்து சில மனிதர்கள்பமைனிதர்களை கட்டியாள்வதற்காக பல்வகையான பயமுறுத்தல்கள் தோற்றுவிக்கப்பட்டன. "இப்படிச் செய்தால் கடவுள் தண்டிப்பார்' "நீ நித்திய நரகத்தில் உழல்வாய்." "சாத்தான் உன்னைப் பிடிச்சுக் கொண்டு போய் விடுவான்." என்று இவை பல்வகைப்பட்டனவாகும். எல்லாமே கடவுள் செயல் என்பது உண்மையானால், அவர்தான் இப்படிச் செய்யும் இயல்புகள் எல்லாவற்றுடனும் எங்களைப் படைத்தாரென்றால், எப்படி அவர் எங்கள் மீது எங்கள் நடவடிக்கை களுக்காகக் கோபம் கொள்ளலாம்? இதிலிருந்து இவையெல்லாமே யக்கன் விளையாட்டு என்பதை
ந்ாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
6Trilaselj60Lu கதையில் பெற்றோரே இக்கதைகளை உருவாக்கினர். அதேபோல சமூகத்திலும் தமது அதிகாரத்தினைப் பிரயோகிக்க முயன்றவர்களே இவ்வாறான கதைகளைப் புனைந்தனர், ஆயிரக்கணக்கான மக்களை நம்ப வைத்தனர். இவர்கள் சமூகத் தலைவர்கள், ஆட்சியாளர்கள், மதத்தலைவர்கள் போன்றவர்களே. மானிட உலகில் மதம், ஆட்சி ஆகியவை பாரிய நிறுவனங்களாகத் தோன்றிய அதே காலத்தில் தாய்வழிச் சமூகம் அருகி தந்தையுரிமைச் சமூகம் தோன்றியது வரலாறு கூறும் பாடம். எனவே சாத் தான் ஆண்களினால் உருவாக்கப்பட்டது என்று அனுமானிக்கலாம்தானே? அதனால்தான் சாத்தான் ஆண்பாலோ?
ரிஷி பத்தினி >
நபர்களையும், அரபுச் சொற்களுக்
பழமொழிகளும்’ எனும் பகுதியின் ஊடாக நாய்களைத் தொடர்புபடுத்தி இலங்கைக் கிராமத்து முஸ்லிம்களால்
பேசப்படும் பழமொழிகள் 30 ஐ எடுத்தியம்பி, அதன் பொருளையும் விளக்கியுள்ளார். அத்துடன் பழமொழிகளும் சமுதாய விழுமியங்களும், பழமொழிகளும்
இறை நம்பிக்கையும், பழமொழிகளும் முஸ்லிம்களின் திருமணச் சம்பிரதாயங்களும், பழமொழிகளும் இஸ்லாமிய மார்க்க
நெறிமுறைகளும் பழக்க வழக்கப் பண்பாடுகளும், பழமொழிகளும் கிராமத்து மருத்துவமும், பழமொழிகளும் சமுதாய சமய மரபுகளும் எனும் தலைப்புக்களிலும் ஆய்வு செய்து சமர்ப்பித்திருக்கின்றார் நூலாசிரியர்.
அத்துடன் பின்னிணைப்புக்கள் ஆறு பிரிவுகளில் காணப்படுகின்றன. இவை இந்நூலுக்கான ஆதாரங்களையும், வழிகாட்டித்தந்த
கான கருத்துக்கள், மண்வளச் சொற்கள் போன்றவற்றினையும் தருகின்றது. முகப்பு கருமையுடன்கூடிய நீலநிறத்தில் முன் அட்டையில் மஞ்சள் நிறத்தில் தலைப்பட்டு எங்கோ தூரத்தில் தெரியும் நீலத்தில் ஒருதுளி ஒளி கிழம்புவது போன்று காட்சிதருவது இந்நூலினை மேலும் பரவசப்படுத்தி நிற்கிறது.
தமிழகத்தில் இலட்சக்கணக் கான முஸ்லிம்கள் செய்யாத ஒரு விடயத்தை முத்துமீரான் செய்தமையை பாராட்டாமல் இருக்கமுடியாது. முத்துமீரான் தொகுத்துத் தந்துள்ள "இலங்கைக் கிராமிய இஸ்லாமியர்களின்
வழக்காற்றுப் பழமொழிகள்
பார்வைக்கு எளிதாய்த் தோன்றினாலும் அவற்றைச் சேகரிக்க ஒரு நாட்டுப்புற ஆய்வாளன் எடுத்துக் கொண்ட கடினமான முயற்சி காலத்தால் என்றும் கவனத்துடன் கூர்ந்து நோக்கப்படும்.
- செங்கதிரான் -
eeGLMqMqGGAGTLTekkekekeS ബ«§
எழுத்தாளர்களே.
| நீங்களும் நூல்களை வெளியிட்டிருந்தால்,
உங்களுடைய நூலின் இரண்டு
பிரதிகளை எமக்கு அனுப்பிவையுங்கள் நிச்சயமாக அவை இருக்கிறம்
சஞ்சிகையின்றாக்கை பகுதியில் | பிரசுரிக்கப்படும்.
இருக்கிறம்" வார இதழ், 03, டொரிங்டன் அவனியூ, கொழும்பு-7 தொலைபேசி: 011 3150836,

Page 17
வர இதழ்
Oth October 2011
இடுகி
ஸ்லிம்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பெற்றுக் கொண்டவர்தான் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலை வரும், முன்னாள் அமைச்சருமான காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள். 2000 ஆண்டு விமான விபத்தொன்றில் உயிர்நீத்த அவரது இழப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கே பேரிழப்பாக காணப்பட்டது. அவரால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி இல்லாமல் கரைந்தே விட்டது.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது பல உடைவுகளாக உடைந்து பல முஸ்லிம் கட்சிகள் தோன்றுவதற்கு இவரது
இழப்பு
55 TOT 600 TLDMT55 அமைந்தது. கடந்த மாதம் 16ஆம் திகதி அவரது நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டதுகுறிப் பிடத்தக்கது. அவரது காலத்தில் அவரோடு ஈடுபாடு கொண்ட சிலரை அண்மையில் நாம் சந்தித்தோம்.
நீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளரும், சட்டத்தரணியுமான அல்ஹாஜ் எஸ்.
எம்.ஏ. கபூரிடம் எம்.எச்.எம். அஷ்ரஃப் இக்கட்சியை
ஆரம்பித்தபோது எள்ளி நகையாடியோர் பின்வந்த காலங்களில் கட்சியுடன் ஒன்றிப் போனார்கள். அது பற்றிக் கூறுங்களேன் என்றேன்.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலகட்டங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அதிகமாக தேசியக் கட்சியில் இருந்தவர்கள் சிறுகட்சிகளுக்கு எதிர்ப் புத் தெரிவித்து வந்தார்கள். அதிலும் குறிப்பாக பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப் பட்டநேரத்தில முஸ்லிம் எம்.பி. மார்கள், முஸ்லிம் மந்திரிமார்களும்தான் எதிர்த்தாங்க. சிங்களவர்கள் இதையொரு இனக்கட்சி என்று லேபல் போட்டார்
கள். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில இருந்த
முஸ்லிம் பிரதிநிதிகள், கொழும்பிலிருந்த முஸ் லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலை
uêg(@, படைத்த
வர்களெல்லாம் தடையாக பின்பு அம்பாறை மாவட் பாராளுமன்ற பிரதிநிதி சவாலாக மாறியிருந்தார்க யெல்லாம் ஒன்று சேர்த் வேண்டும் என்ற கோட்ப அன்று இக்கட்சியை ஆ கொண்டிருந்தார்
அவரது அகால மரணத் ரஸின் உடைவுக்கு தலை காலகட்டத்தில் பழிசுமத்த காலஞ்சென்ற தலை மைத்துவத்தினையும் இ: முஸ்லிம் காங்கிரஸின் த துவத்தினையும் ஒப்பிட்டு கஷ்டமாகும். ஆனால், பி தலைமைத்துவத்திற்கும் மில்லை. தங்களை உய சுயநல அரசியலில் தங்க காக கட்சிமீதும், கட்சி த மீதும் வீணான பழிகளை ளுக்குரிய வசதி வாய் அரசோடு சேர்ந்து
களைப் பெறு UR ஒருவாய்ப்ப Glassim GöOTL LITT போக்குக்க திக் கொண்
அமரர் தொடர்பு ெ ஞர் கலாபூ LAGT. SEKS.SE வாதியாக இரு பேராற்றல்மிக்க ெ மிக்கதான புதுக்கவிதை றலிலும் அனைவரையும் கள் கூற விளைவது?
அவரை நான் முதன் இலக்கிய மேடையில் அ இலக்கியவாதியாக சந்தி உறவை ஏற்படுத்தியவர் சனி,ஞாயிறுதினங்களில் குச் சென்று இலக்கியம் ே பலர் இருப்பினும் உள்ே பற்றிப் பேசுவார். சில கடற்கரையிலிருந்து பே அரசியல்வாதியாக பார்க் கலைஞராகவே பார்க்கி களையும் சிறுகதைகளை gd | 6öor6,00Lou66ò stub.6 T.
ஒரு இனவாதியாகவோ,
easo.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

هاونg
றகளிலும் சாதனை
தலைவர் "அஷ்ரப்
s இருந்தார்கள். அதற்குப் டத்தில இருந்த முஸ்லிம் ബ് 9|ബTLIL|59, 20 5ள். ஆகவே இவர்களை து கட்சியை ஆரம்பிக்க ாட்டை நினைத்துத்தான் ரம்பித்து வழிநடாத்திக்
தின்பின் முஸ்லிம் காங்கி மைத்துவத்தின் மீதும் ஒரு |ப்பட்டதே? வர் அவர்களின் தலை ன்றைய எமது பூரீலங்கா லைவரினது தலைமைத் நோக்குவது கொஞ்சம் ளவுகள் ஏற்பட்டதற்கும் எவ்வித பிரச்சினைகளு பர்த்திக் கொள்வதற்காக ளை இட்டுச் செல்வதற் லைமைத்துவத்தின் ாச் சுமத்தி அவர்க ப்புக்களைத் தேடி அமைச்சுப் பதவி வதற்காக இதனை T55 அமைத்துக் கள். இது சுயநலப் ாக அவர்கள் ஏற்படுத் Tட ஒரு மாயையே. அஷ்ரப் உடன் இலக்கியத் காண்டிருந்தவர்தான் கவி ஷணம் ஆசுகவி அன்பு ச்.எம்.அஷ்ரப் அரசியல் ந்த போதிலும் இலக்கிய சாற்சுவை, பொருட்சுவை இயற்றுவதிலும், பேச்சாற் கவர்ந்தவர். இதுபற்றி நீங்
முதலாக சந்தித்தது ஒரு அவரை ஒரு கவிஞனாக, த்தேன். எங்களுக்கான
கவிஞர் மருதூர்க்கணி. அன்னாருடைய வீட்டுக் பசுவோம். வழக்காளிகள் ள அழைத்து இலக்கியம்
அர்ப்பணித்தவராகவோ இருக்கவில்லை. அவரி னுள்ளே ஒரு இடதுசாரிப் போக்கிருந்தது. இக்கட் சியை ஆரம்பித்ததுகூட காலத்தின் நிர்ப்பந்தம். அன் றைய நாட்களில் முஸ்லிம்களுக்கென்று தனித்து வமான கட்சியின் அவசியமொன்று தேவைப் பட்டதன் நிமித்தம் உருவாக்கினார். அவர் ஒரு இலக்கியவாதியாக இருந் தமையினால்தான் தான் ஒரு இனவாதியாக
இல்லாது பொதுவாதி
யாக எல்லாருமே
என்.எம்.ஏ.கர்
எல்லாமும் பெற்று வாழ்கின்ற ஒரு நிலையைப் பற்றித்தான் சிந்தித்தார். அவ்வாறு சிந்திப்பவன்தான் கவிஞன். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் அவர் வாழ்ந்தார்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் ஐ.எல்.ஏ. மஜிட்கூட எம்.எச்.எம். அஷ்ரஃப் உடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். அவரது பார்வையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
எம்.எச்.எம். அஷ்ரஃப்பினது அரசியல் தலை மைத்துவத்தில பொதுவாக எல்லா விடயங்களி
லும் ஒரு தூரப்பார்வை காணப்பட்டது. அதில்
கல்வி விடயத்தில் முன்னுரிமை வழங்கினார். எதிர்காலத்தில நல்ல பண்புள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் கண்ணாய் இருந்தார். கல்வியின் ஊடாக என்னென்ன செய்ய முடியுமோ அதனை யெல்லாம் செய்ய ஆயத்தமானார். பாடசாலைகள் அபிவிருத்தி, தொழில்கல்வி, தென்கிழக்கு பல்
நேரங்களில் கல்முனை கலைக்கழக உருவாக்கம் போன்றவற்றிற்காக சுவோம். அவரை ஒரு கவில்லை. அவரை ஒரு Tsio. 6T6). மன்சூர்
ன்றேன். அவர் கவிதை
யும் எழுதியுள்ளார்.
சி.எம்.அஷ்ரப் அவர்கள் இனத்திற்காக தன்னை
பாடுபட்டு உழைத்தார். ஆனால் இன்று அந்த தூர நோக்கோடு பார்ப்பது அரிதாகவே உள்ளது. தலைவருடைய ஆளுமைக்கு ஏற்றாற் போல் இல்லாவிட்டாலும் அவரவர் மட்டில் கல்விக்கான முன்னெடுப்புக்களில் கவனம்செலுத்தவேண்டும் என்பதே எமது அவாவாகும்
தலைவர்கள் மறைந்தாலும் அவர்களால் ஆரம் பிக்கப்பட்ட பல நல்ல செயன்முறைகள் மற்றும் அவர்கள் ஆற்றிய நற்பணிகள் காலம் உள்ளவரை பேசப்படும். முஸ்லிம் சமூகத்தினரைப் பொறுத் தளவில் அமரர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களது இழப்பு ஈடுசெய்ய முடியாது. ஏனைய சமூகத்தினர் மத்தியிலும் இவர் நன்மதிப்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்று அவரது கட்சியிலிருந்து விலகியவர்கள் கூட பின்னாளில்தானாகவே வந்து இணைந்துகொண்டார்கள் என்றால் அவரது சிறப்பு தான் காரணம். அவர் ஆரம்பித்து வைத்த வழித்த டத்தில் இனிவருவோரும் அதனைப் பின்பற்றிச் செல்வார்கள் என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பு. - படங்கள் எம்.ஐ.எம். பைஷல்

Page 18
இே
ஒரு முறை கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு போகும் ர செய்து கொண்டிருந்த நையாண்டிப் போடியாருக்கு தூக்கம் தூக் தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில்
என்பதால் தூங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
திடீரென்றுஒருயோசனைவந்தது.அருகில் உட்கார்ந்திரு தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்படியும் அதற்கு தருவதாகவும் சொன்னார். அருகே இருந்த அந்த ஆளும்
கொண்டு, பணத்தையும் வாங்கிக் கொண்டார். போடியார் தொடங்கினார். போடியாரை எழுப்பிவிடுவதாகச் ெ நபருக்கு ஒரு ஆளை எழுப்பி விடுவதற்கு இருபது ரூப கஷ்டமாக இருந்தது. தான் வாங்கிய பணத்துக்கு மேலும் வேறு ஏதாவது போடியாருக்குச் செய்யவேண்டும் என நி3 தான் ஒரு பார்பர் (முடி திருத்துபவர்) என்பதால், ே கொண்டிருக்கும்போது, அவருக்கு ஷேவ் செய்துவிட் எடுத்து விட்டார்) போடியார் இறங்கக்கூடிய இடம் வந்த விட்டார். இவை எதையும் அறியாத போடியார், நேரே வீ குளித்துவிட்டு, தன்னை கண்ணாடியில் பார்த்தபோது அ;
தன் மனைவியை அழைத்துச்சொன்னாராம், ‘ரயிலில் அந்தம எழுப்பி விடுவதற்கு பதிலாக வேறு யாரையோ எழுப்பிவிட்
படமெடுக்கப்போகும் காட்சியை நடிகையிடம் விவரிக்கிறார் இயக்குநர்
இயக்குநர் வில்லன்,
உங்களைக் கெடுக்கிறத் துக்காக துரத்திக்கொண்டு வாறார். அவரிட்டயிருந்து தப்பி இந்த மலைச்சரிவில இறங்கி ஓடுறிங்க சரியா?
நடிகை: சேர், எனக்கு இரண்டு நாளா காலில சுளுக்கு ஓடமுடியாது. வேணுமெண்டா அவருக்கு நான் இணங்குற மாதிரி காட்சியை மாத்தி டுங்களேன்.
ஒரு முறை சிலோன் சின்னத்தம்பி ந டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார். அப்ே ரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேச் நண்பர் ஒரு கடி ஜோக் சொன்னார். அவ கள் வெறும் வயிற்றில் எத்தனை இட்லி கேட்டார். அதற்கு சின்னத்தம்பி சொன்ன இட்லி சாப்பிடுவேன். உடனே நண்பர் முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேே றாக இருக்காதே என்றார்.
சின்னத்தம்பி அசடு வழிந்துகொண்
இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஹெலிகொப்டரில் பறந்து கொண்டிருந்தார்கள் விட்டுக்குச் சென்
தான் வீட்டுக்குச் சென்றவுடன் தன் மை முதலாமவர் கீழே சொல்ல வேண்டும் என்று நினைத்துக்
பார்த்துக்கொண்டே சொன்னார் பாருங்க நான் 1000 ரூபாயைக் கீழே போட்டேனென்றால் பத்து வாக்காளர்கள் சந்தோஷப் படுவார்கள் என்றார்.
இரண்டாமவர் சொன்னார் நான் 5000 ரூபாயைக்கிழே போட்டேனென்றால் பத்துப்பேர் சந்தோஷப்படுவார்கள் என்றார்.
இதைக்கேட்டுக்கொண்டிருந்த
(6lipn1_651 1 1me ܢ Lucius Suomes.
வீட்டிற்கு வந்த உடன் நேரே ம வெறும் வயிற்றில் எத்தனை இட் கேட்டார். அதற்கு மனைவி, !
கேட்டார். ஒட்டு மொத்த இலங்கையே
சந்தோசப்பட நான் ஒன்று சொல்லட் ബ്
சொல்லு
ஒரு அறிவித்தல் கிரீஸ் மனிதன் ஒரு affo Gusoil so கலியாணம் செய்த இவர்கள் இருவரு பிறக்கும் குழந்தை எப்படி அழைப்பா யாராவது டவுட்ை
கிளியர் பண்ணுங்
உங்க ரெண்டு பேரையும் தூக்கிக் கீழேபோட்டால் போதும் என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബ October 2011
6So Luscots
கமாக வந்தது. சேர் எங்கட பக்கத்து வீட்டுப்
வந்துவிடும் பிள்ளைக்கு ஒரு நல்ல மாப்
பிள்ளை தேவை.
தஒருவரிடம், பிள்ளையைப்பற்றி சொல்லோ இருபது ரூபாய் ணுமெண்டா நல்ல பிள்ளை.
அதற்கு ஒத்துக் உதாரணத்துக்கு ஒண்டு சொல் நன்கு தூங்கத் லட்டுமா சேர்? அந்தப்பிள்ளை
சான்ன அந்த குக்கர் விசில் அடிச்சாக்கூட
ாய் வாங்குவது செருப்பைக் கழட்டி அடிப்பா DuGursions எண்டா பாருங்க எவ்வளவு
னைத்தார்.
பாடியார் தூங்கிக்
டு (தாடியையும்
தும் எழுப்பியும்
ட்டுக்குச் சென்று
நிர்ச்சியடைந்தார்.
டையன் என்னை
டடுட்டான்'
ஒரு மனைவி தன் கணவன் கல்லறைமுன் விசிறியால் காத்து வீசிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ஒருவர், அவர்தான் இறந்து விட்டாரே ஏன் இப்படி விசிறிக்கொண்டிருக்கிறீர் எனக் கேட்டார். என்னுடைய கல்லறை
காய்ந்தபின்தான்
நீ இரண்டாவது
geolLIGIOOT செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லியிருந்தார்.
ண்பர் ஒருவருடைய வீட் பாது ஜொலியாக எல்லோ க்கொண்டும் இருந்தனர். சின்னத்தம்பியிடம், நீங் சாப்பிடுவீங்கள்? என்று எார், 'வெறும் வயிற்றில் 8
சொன்னார். அது எப்படி பதான் வயிறு வெறும் வயி
டு சிரித்துக் கொண்டார். னவியிடம் இந்த ஜோக்கை lesnesor It. னைவியிடம் சென்று நீ லி சாப்பிடுவாய்? என்று இட்லி வரைக்கும் சாப்பி டுவேன்' என்றார் உடனே சின்னத்தம்பி கடுப்பா
கிச் சொன்னார்.
போடி 8 இட்லி யெண்டு சொல்லி யிருந்தா, ஒருநல்ல ஜோக் சொல்லியி ருப்பேன் என்றார்.
அதனால் சீக்கிரம் GudeGott G.mu டுமே என்று தான் இப்படி செய்கிறேன் என்றாள் அவள்
தலைவர் எந்தக் கடிதத்தையோ 1000 போட்டோ கொப்பி எடுக்கச் சொன்னாரே
ஓமோம்! வெளிநாடுகளில போர்க்குற்ற வீடியோ ஒளிபரப்பப் படுவதை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதிக்கு எழுதின கடிதத்தைத்தான்
ஜனாதிபதி sts Glossui uomi.. 2
அந்நாட்டு அரசுககு 356TL6) தெரிவித்து Curt GLIT கொப்பி எடுத்து வைத்துள்ள கடிதத்தில்
ஒன்றை வெளியிடுவார்.
அனகொண்டாக்கும் அலுமினிய குண்டாக்கும் என்ன வித்தியாசம்?
தண்ணிக்குள்ள இருந்தா
அது அனகொண்டா.
தண்ணி உள்ள இருந்தால் அது அலுமினிய குண்டர்.

Page 19
வறு இதழ் 10th October 2011
ஊர் அற்றி.
மீண்டும் இனவெறிை
இடு
கூச்சலுக்கு முற்றுப்பு
தொடங்கீட்டாங்கய்யா, தொடங்கீட்டாங்க இப்படி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஒருவர் ரசிகப் பெருமக் களின் வரவேற்பையும் ஆதர வையும் பெறுவதற்காக மனங்களை கவர்ந்திழுக்கும் வகையில் பேசினார். இதே வார்த்தையை அரசியல் மேடையிலும் அவர் பேசிப் பார்த்தார், அது எடுபடவில்லை. ஆனால் இலங்கையில் சில அரசியல் வாதிகள் இப்படியான சில விஷயங்களைத் தொடங் குவதற்கு எப்போதும் தயாரா கவே இருக்கிறார்கள்.
லங்கையின் ஜனாதிபதி இந்த ராஜபக்ஷ தான்
தேசப் பற்றுள்ளவர் என்று யுத்தம் வெற்றி பெற்றதும் ஒரு வெளி நாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் விமானத்திலிருந்து இறங்கியதும் கீழே குனிந்து மண்ணை முத்தமிட்டு தமது தேசப்பற்றை உணர்த்தி யதன் மூலம் நிரூபித்துக் காட்டினார். ஆனால், ஜனாதிபதியைவிட தாங்களே தேசப்பற்றுடையவர்கள் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக் கம் ஒன்றை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கும் ஒருவர் அடிக்கடி தனது தேசப்பற்றை வெளிக்காட்ட
மக்களைத் தூண்டிவிடக்கூடிய அறிக்கைகளை வெளியிடத் தவறுவதில்லை.
அரசாங்கத்திற்கும் பாதுகாப்புத் தரப்புக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்ப டுத்தும் வகையில் ஐ.நா. நிபுணர் குழுவிற்கு இரகசியத் தகவல்களை வழங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாகத் தடை செய்து அனைத்து உறுப்பினர்களை யும் விசாரணைக்கு உட்படுத்த வேண் டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமர சேகரா தெரிவித்திருக்கின்றார். இனி எந்தவொரு பேச்சு வார்த்தையையும் அரசு முன்னெடுக்கக்கூடாது என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
இம்மாதம் 2 ஆம் திகதி தேசப்
பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலை வர் குணதாச அமரசேகரா இப்படி அச்சுறுத்தல் விடுத்து சிங்களப் பொதுமக்களைத் தூண்டிவிடும் முயற்சியிலிடுபட இவரைவிட தேசப்பற்றுள்ள மற்றொரு தலைவர் இன்னொரு விசாரணை நடத்தும்படி அறிக்கை விடுத்திருக்கிறார்.
பயங்கரவாதிகளுக்கும் பிரிவினை வாதத்திற்கும் துணைபோனவர் களுக்கு எதிராக உள்நாட்டில் போர்க் குற்ற விசாரணைகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும். இதற்கான சட்ட அங்கீகாரம் அரசியலமைப்பில் 157 பிரிவில் காணப்படுகிறதென்றும் அமைச்சரும் ஜாதிகஹெல உறுமய என்ற கட்சியின் பொதுச்செயலாள ருமான சம்பிக்க ரணவக்க கடந்த வாரம் தெரிவித்திருக்கின்றார்.
ஹெல உறுமய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பூரீலங்கா மக்கள் சுதந் திர முன்னணியில் சேர்ந்து அரசுக்கு முண்டு கொடுக்கும் ஒரு கட்சியாகும். குணதாச அமரசேகராவும் சம்பிக்க ரணவக்கவும் தமிழ்த் தேசிய இனத்துக் கும் அந்த இனத்தைப் பிரதிநிதிப்ப டுத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராக இப்பொழுதுதான் புதிதாக குரோதத்தைக் கிளப்பும் பேச்சுக் களையும் அறிக்கைகளையும் விடவில்லை.
1956ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக் குறிவைத்து எஸ். டபிள்யூ ஆர்.டி. பண்டாரநாயக்க நான் ஆட் சிக்கு வந்ததும் இருபத்துநாலு மணி
நேரத்தில் சிங்கள மொழியை அரிய ணையில் ஏற்றுவேன்' என்று மொழி வெறியைக் கிளப்பிவிட்ட போதே போராசிரியர் எவ்.ஆர். ஜெயசூரியா, கே.எம்.பி. ராஜரத்தினா போன்றவர்கள் இனவெறியைக் கிளப்பி நாட்டின்
 
 
 
 
 
 
 
 

4 எஸ்.எம்.கோபாலரத்தினம் (கோபு) >
அமைதிக்கும் சமாதானத்துக்கும் இன
அதுவரை சமதர்மம் பேசிவந்த பிலிப் குணவர்த்தனா, டொக்டர் டபிள்யூ. தகநாயக்க போன்றோரும் புத்தபிக்குகள் பலரும் சேர்ந்து இன வெறியைப் பரப்பினார்கள். இவற்றுக் கெல்லாம் தலையசைத்து 1956 ஆம் ஆண்டிலும் 1958 ஆம் ஆண்டிலும் நாட்டில் தமிழ் மக்களின் உயிரழிவுக் கும் உடமை இழப்புக்கும் இடம் கொடுத்த பிரதமராக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க 1959 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இதே இனவெறிக் கும்பலினால் படுகொலை செய்யப்பட்டார்.
அப்பொழுதும் தமிழ் மக்கள் பிரி வினை கேட்கவில்லை. இப்பொழுதும் பிரிவினை கேட்டதில்லை. 1970 ஆம் ஆண்டில் சிறிமா பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு புதிய குடியரசு அரசியல் அமைப் பை உருவாக்க அரசியல் நிர்ணய சபை
யைக் கூட்டியபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய கோப்பாய்ப் பிரதிநிதி சி. கதிர வேலுப்பிள்ளை, உரையாற்றியபோது நாட்டின் பிரிவி னையை எதிர்க்கும் கட்சி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்று திட்ட
ஐக்கியத்துக்கும் வேட்டு வைத்தார்கள்.
தேர்தலில் எஸ். டபிள்யூ ஆர் உண்டார
நாயக்க நான் ஆட்சிக்கு
ーリb@○Lリリ。 மணிநேரத்தில் சிங்கள மொழியை அரியணையில் ஏற்றுவேன் என்றார்
வட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சித் தலைவர்கள் தாங் கள் நாட்டைப் பிரிக்கும்படி கேட்க வில்லை. இரு பெரும்பான்மைச் சமூகம் உட்பட சகல சமூகங்களுடனும் இணைந்து வாழ விரும்புகின்றோம் என்று தெளிவுபடக் கூறியிருந்தனர். ஆனாலும் சமஷ்டி என்பதை பிரிவினை என்று பண்டாரநாயக்கா முதல் சமதர்ம வாதிகள் வரை பிரிவினை என்றே சிங் கள மக்களுக்கு தப்பான அபிப்பிரா யத்தை திணித்து சமூக உறவை சீர்குலைத்து வருகின்றனர்.
இதன் பின்னர்தான் 1976 ஆம் ஆண்டில் சமஷ்டிக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் இழந்த தமிழ் அரசை மீள அமைக்கும் அதிகாரம் வேண்டும் என்று நாடாளு மன்றத்திலேயே பிரேரணை கொண்டு வருவதற்கு முன்னறிவித்தல் கொடுத் தார். இப்பிரேரணை விவாதத்துக்கு வராமலேயே நாடாளுமன்றம் கலைக் கப்பட்டது. இக்கொள்கையே வட்டுக் கோட்டைத் தீர்மானமாகி 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் கொள் கைப் பிரகடனமாகி தேர்தலில் மக்க ளின் அங்கீகாரத்தைப் பெற்றது.
இதுவே நாடுமுழுவதும் தமிழ் மக்க ளுக்கு எதிராக இனக்கலவரத்தைத் தூண்டி தமிழர் உயிர் உடமை அழி வுக்கு வழிவகுத்தது. இத்துடன் தமிழ் மக்கள் தேர்தலில் அளித்த ஆணை யும் அழிக்கப்பட்டது. பின்னர் பிரி வினைவாதம் பயங்கரமாக்கப்பட்டது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்ட தாக அரசு பிரகடனப்படுத்திவிட்டது. இப்போது மீண்டும் முன்போல பிரி வினைவாதிகள் என்று பெரும்பான்மை இனவெறியர்கள் தமிழ் இன அழிப்புக்கும் தூபம் இடுவதாகத் தோன்றுகின்றது. நாட்டின் நிரந்தர அமைதியையும் சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் விரும்பும் தலைமை இந்த இனவெறிக் கூச்சலுக்கு முளையி லேயே முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும். இல்லையேல் வெளியார் தலையீடு பற்றிக் கூறிக்கொண்டி ருப்பது பயனற்றதாகிப்போகும்.

Page 20
பின்னிரவு!
நெடுமாறன் மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டார்.
ressors; a fantralia. கொண்டு கேட்டார்
வெளியே,
எந்தவிதமான ஓசைகளும் (35.1 * ფენეჯერეზრუენტ
இருளில் அமர்ந்து கொண்டு,
செயலில் இறங்கினார் நெடுமாறன்
திருடி வந்த அந்தப் பாண் துண்டுகளை
மேசை மீது வைத்து விட்டு,
இடது காலில் அணிந்திருந்த சப்பாத்தைக் கழற்றி எடுத்தார்
அதன் பின் பக்கத்தை அழுத்தித் goas.aolini.
அது கழன்று வந்தது. உள்ளே சிறிய ஒரு பொலித்தீன் பையில் ஏதோ மடித்து வைக்கப்பட்டிருந்தது.
அதை எடுத்துப் பிரித்தார் நெடுமாறன்
பட்டர் போல் இருந்த அந்தக் களிம்பை பாண் துண்டுகளில் பூசினார்
அந்தக் களிம்பு
ფru/ტელეფr/o/,
கடுமையான விலும்
விஷத்தைப் பாண் துண்டுகளில் பூசி விட்டு
மிகுதியை அதே இடத்தில் வைத்து மீண்டும் சப்பாத்தைத்திருகிவிட்டு அதைக் காலில் போட்டுக் கொண்டார்.
ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ஒரு கொக்கியை எடுத்து கயிற்றின் நுனியில் கட்டி விட்டு கயிற்றை எடுத்து சட்டைக்குள் போட்டு மறைத்துக்
தப்பிவிட்டது தன்மா காயத்தினர்ல் துடித்த
எல்லாவற்றையும் தயார் படுத்திக் கொண்டு
பூனையைப் போல்தலையை வெளியே போட்டுப் பார்த்தார்
இடுகாட்டு அமைதி இடித்து வைத்த புளியைப் போல் இசைபாடிக் கொண்டிருந்தது.
ஆபத்து எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட நெடுமாறன்
வெளியே வந்து அறைக்கதவைச் சாத்திவிட்டு அப்படியே அசையாமல் நின்றார்
அந்த நேரத்தில் எவரும் வரவில்லை. எதுவும் நடக்கவில்லை. விறுவிறு என்று நடந்து வந்த நெடுமாறன்
கொஞ்சம் திறந்து கிடந்த அறையின் முன்னால் நின்று உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே மதுபாலா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்
அவளுக்கு எதிரில் இருந்த ஒரு கட்டிலில் டொக்டர் விக்ரம் தூங்கிக் கொண்டிருந்தார்
அங்கிருந்து மெல்ல ஊர்ந்து வரண்டா வழியாக நடந்து வந்து தண்ணீர்க் குழாயைப் பிடித்துக் கொண்டு |6)upნეზე) 6.jენეზიდენტ 68ე08ე). ஏறினார்
அந்தப் பகுதி கொஞ்சம் இருளில் முழ்கியிருந்ததால் அவர் மேலே ஏறிச் செல்வதை எவரும் கவனிக்க ნეკnrüblopáმრეზერფიტეტ
கொஞ்சம் மேலே ஏறிவிட்ட நெடுமாறன் அப்படியே நின்று கீழே பார்த்தார்.
அதே நேரம், மோப்பம் பிடித்துக் கொண்டு இரண்டு நாய்கள் ஓடிவந்தன.
அந்த நாய்கள் குரைப்பதற்குள்
விரைந்து செயலில் இறங்கினார் நெடுமாறன்
பொக்கெட்டில்
 
 
 
 
 
 

நிறைந்த தொடர்
மறைத்து வைத்திருந்த பாண்துண்டு களை எடுத்து அந்த நாய்களை நோக்கி რეიტეტჩერუეფექ
கீழே விழுந்த பாண்துண்டுகளை லபக் கென்று கெளவிப் பிடித்துக் கொண்ட காய்கள் அதை சுவைத்து தின்றன.
அடுத்த கணம்
நாய்கள் இரண்டும் அப்படியே சுருண்டு விழுந்தன.
இறந்தன.
கிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்ட நெடுமாறன்
தொடர்ந்து மேலே ஏறினார் சிறிது நேரப் போராட்டத்திற்கு பிறகு மிகவும் உயரமான அந்தப் பங்களாவின் கரைக்கு மேல் ஏறிவிட்டார் நெடுமாறன் அவருக்கு இப்போது மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.
சிறுகீறல்கள் ஏற்பட்டு கால்களிலும் கைகளிலும் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
கைக் குட்டையை எடுத்து இரத்தத்தை துடைத்துக் கொஞ்ச நேரம் கூரையின் மேல் அமர்ந்து கொண்டு சுற்றிலும் ஒருமுறை பார்த்துக் கொண்டார் அவர் வெளியே வந்த செய்தி இன்னும் எவருக்கும் தெரியாததால் அவரைப்பற்றி எவரும் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.
கூரைக்கு மேல் மெல்ல எழுந்து நின்ற நெடுமாறன் சட்டைக்குள் போட்டு மறைத்து வைத்திருந்த கயிற்றை மெல்ல வெளியே எடுத்தர்
அந்தக் கயிற்றின் ஒரு பகுதியை காலுக்கு அடியில் வைத்து மிதித்துப் பிடித்துக் கொண்டார்.
கொக்கி கட்டப்பட்டிருந்த நுனிப் பகுதியை கையில் பிடித்துக் கொண்டார் இன்னும் கொஞ்சம் முன்னால் மதில் சுவரின் அருகில் வந்தார்
அந்த மதில் சுவர்மீது ஏதாவது பட்டுவிட்டால் அடுத்த கணமே அலாரங்கள் பயங்கரமாக அலறத் தொடங்கிவிடும்
இதனால், நெடுமாறன் மிகவும் விழிப்புடன் செயலாற்றினார்
மதில் சுவற்றிற்கு கொஞ்சம்தள்ளி இரண்டொரு பலாமரங்கள் வளர்ந்திருந்தன. மிகவும் உயரமாக வளர்ந்திருந்த அந்த பலாமரங்களின் சில கிளைகள் சுவற்றின் பக்கமாக
10 October 2011
வளைந்திருந்தன.
அந்தக் கிளைகளில் ஒன்றைக்
குறிபார்த்து
கையில் வைத்திருந்த கொக்கியை
காற்றில் பறந்து சென்ற அந்த கொக்கி
சரியாக மரக்கிளையில் மாட்டிக் கொண்டது.
இரண்டு மூன்று தடவைகள் அதை நன்றாக இழுத்துப்பார்த்துக் கொண்டார் நெடுமாறன்
அது உறுதியாக இருந்தது. கயிற்றின் மறுபகுதியைப் பிடித்துக் கொண்டு
கூரையின் உச்சிக்கு ஏறிய நெடுமாறன், கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு எம்பு எம்பினார்.
சுவற்றிற்கு மறுபக்கம் குதித்தார்.
விர் என்று மேலே பறந்த நெடுமாறன்
சுவரின் மறுபக்கம் வந்ததும், கால்களை அகல விரித்து மரக்கிளையில் போட்டு இறுக்கிப் பிடித்துக் கொண்டார்
பிறகு அந்த மரக்கிளையில் வசதியாக அமர்ந்து கொண்டு கொஞ்ச நேரம் அப்படியே இருந்தார்
gero gébere,5 6Tu955 fr6urriño
அமைதி எங்கும் அலைந்து கொண்டிருந்தது.
கயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கிய நெடுமாறன்
எதிரில் இருந்த பாதை வழியாக விரைந்து ஓடினார்
பாதை நீண்டு கொண்டே சென்றது. அக்கம் பக்கத்தில் இரண்டொரு வீடுகள் இருளில் அமர்ந்திருப்பது தெரிந்தது.
ஒட்டமும் நடையுமாக வந்த நெடுமாறனின் கவனத்தை சற்றுத் தொலைவில் பளிச்சென்று எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகள் கவர்ந்தன.
தன்னை எவராவது தொடர்ந்து வருகிறார்களா என்று பின்னால் திரும்பித்திரும்பிப் பார்த்தபடியே மூச்சைப் பிடித்துக் கொண்டு
மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி ஓடினார்
இப்போது அந்த இடத்தை நெடுமாறன் நெருங்கி All T.
அப்போது பின்னால் இருந்து ஒரு கார் விரைந்து வரும் ஓசை கேட்டது.
Ο
Commons தொடரும்.

Page 21
ற்ற முக்கி இபதிவுகள் வெளி அன்று காலை நடைபெற்ற பதட்ட ேெற்ந்த வெவ்வேறு உரைய்டில் வின்தொகுப்பே இந்த ஓடியோ இபதிவுகள். 娅
லேகையே அதிரவைத்த அன்றைய இனத்தின் காலையில், பதட்டமான பில
ற்பவங்கள் ஓரிரு மணி நேரத்துக்குள்
மானங்கள் భ%;
ஆத்தப்படும் தகவல்கள் அடுத்தடுத்து வருகின்றன. விமானக் கட்டுப்பாட்டுக் திரை ந்து விமானங்கள்
ബ
ஆண்டு
காலை அமெரிக்காவில் நட்ைற்ெற {இந்த விபத்து தொடர்பான) முக்கிய மான இரு உரையாடல்கள் தவிர்க்கப்
பட்ட நிலையிலேயே வெளியிடப்பட்டுள்
ன்று, யுனைட்டெட்
添 鬱。
(
esegese
இப்படி வெவ்வேறு சம்பவங்கள்
வேறு இடங்களில் நடைபெற்றன. இல்லாமே மிகவும் முக்கியமான
என்பதால் அங்குமேற்கொள்
: ឆ្នា காண்ட புலனாய்வாளர் மைல்ஸ் இரா, 'புலனாய்வில், பல அலுவலகங்
இரில் இருந்து எடுக்கப்பட்ட ஓடியோ
திவுகளைக் கேட்க வேண்டியிருந்தது.
மயர்ஸ்) குரல்கள் பதிவாகியுள்ளன.
குடும்பத்தினர் இந்த ஒலிப்பதிவு வெளி யாவதை விரும்பவில்லை. அதனால், குறிப்பிட்3ே0 நிமிட ஒலிப்பதிவு பகிரங் கப்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்
நிற இந்த 96300rpus oಷ್ಟ್ರಿ முக்கிய புள்ளிகளின் (சென்னி, ரம்ஸ்பீல்ட்,
ாஜாங்க இரகசியம் என்ற பிரிவின்கீழ் స్టప్తి வரும் இந்த ஒலிப்பதிவும் பகிரங்கப்படுத்
ஓடியோ தொகுப்பி
 

خاورونه
போர்மோதி 6 நிமி தொடங்குகிறது இந் நியூயோர்க் விமானக்கட்டு நிலையப் பொறுப்பதிகாரிக்கு வந்த தொலைபேசி அழைப்பு இது
ஹேய், உங்களது ஜன்னல் வழியாக
உடனே வெளியே பாருங்கள்’ என்கிறது மறுமுனைக் குரல்.
ః** 4000 அடி உயரத்தில்
ஒன்று தெரிகிறதா?
விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரம்
மற் வர்களின் குரல்கள் பதட்டமாக ஏன் ன்பதோ ஏமக்கு கூக்குரலிடுவது பதிவாகியுள்ளது தெரியவில்லை. அது ஒருபோயிங் 16
கடவுளே. மற்றொரு விமானம், உலக விமானம் என்ற தகவல் மாத்திரமே தெரி வர்த்தக மையக் கட்டடத்தில் வேகமாக யும். எப்.ஏ.ஏ.யின் இன்டியானாபொலிஸ்
மோதுகிறது: சென்டர் தந்த தகவல் இவ்வளவுதான்
இதுபோன்ற 14 தொலைபேசி உரை என்று கூறுவது பதிவாகியுள்ளது. யாடல்கள் இந்த ஒலிப்பதிவுத் தொகுப் தொலைபேசியில் அழைத்தஇராணுவ
பில் வரிசையாக உள்ளன. நீங்கள் முத ஏவியேஷன் பெண் அதிகாரி, "எனக்கு லில் படித்த ஒலிப்பதிவில் ஒலித்த அதே தெரியவேண்டியதெல்லாம், அந்த முகாமையாளர் எப்.ஏ.ஏ. அலுவலகத்தை விமானம் எந்த இடத்தில் பறந்து அவசரமாக தொலைபேசியில் அழை கொண்டு இருந்தபோது கடைசியாக பதும் பதிவாகியுள்ளது. உங்களுடன் தொடர்பில் இருந்தது? அவசரம் இராணுவ விமானங்களை என்று கேட்கிறார். இந்த விபரம்தெரிந் 6. குஅனுப்பிக்கூடிய அதிகாரம் தால்தானே இராணுவம் தமதுபோர் உடைய யாராவது அதிகாரியுட் விமானங்களை அந்த இடத்துக்கு தேடு பேசவேண்டும். இணைப்பு தாரு 签滚籍 'ttfri என்கிறார் நடுங்கும் குரலில்
இந்த தொலைபேசி அழைப்

Page 22
(3LTaog GeoTIT6 olgoib 6aiuolomon
அண்மையில் யாழ்.கஜூரினா கடற்கரைப் பகுதிக்கு குடும்பத்துடன் சில பெண்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் அப் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள எத்தனித்த தாகத் தெரிவிக்கப்பட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறைக்கு அறிவித் ததைத் தொடர்ந்து குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அண்மைக் காலங்களில் யாழில் இளைஞர்களிடையே மது பாவனை அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் சுற்றுலா செல்வதாகக் கூறி தூர இடங்களுக்குச் சென்று இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பெற்றோரும் இதைக் கண்டுகொள்வதாக இல்லை.
கல்விச் சுற்று யாழ். இந்துக் ஒருவன் பேரூந் அகப்பட்டு மரணப அண்மையில் (29C யத்தளங்கள், ஊ விலகிச் சென்று இரத்த வெள்ளத் பிஞ்சின் உடை எவ்வளவு 685 அதனை மீண்டும் அந்த பிஞ்சின் 6r6öT60T Lunt (6 LuŒ தார்களா? ஏன் இ ஊடகங்கள் பொறு கொள்கின்றனவே
ബg - இந்திய சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் நிஜம் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பானதாக நீண்ட நாட்களாக பல வித்தியாசமான
ஒளிபரப்புகின்றார்கள் பின்ன தொகுப்பு நிகழ்ச்சிக்கு மேலும் வழங்குகின்றது கேநிலாதர்ஸ் வெள்ளவத்தை
is a 25L-856 、珍 ·°*,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- eneofusoido ©նագած-Ա
அண்மையில் வட கிழக்கு மாகாணங்களில் காணிகளின் உரிமையாளர்களை மீளவும் பதிவு செய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவையடுத்து கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் ஒரு காணிக்கு 17 பேர் உரிமைகோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. விழுந்தடித்துக் கொண்டு மக்களும் தமது காணிகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே கள்ளக் காணிகளைப் பிடித்துத் தம்பெயர்களில் பதிவுசெய்யத் துடிப்பவர்களும் நடமாடித்திரிகின்றனர்.
நான் அவனில்லயுங்கோ
ாதுகாப்பானவர்களின் வருகின்றது. இதனைப் ல்துறையினர் வருமுன்னரே தாழிலதிர்களுக்கு தகவல் கசிப்புக் காய்ச்சு
| 577UnT6OT 6uf
வருமானத்துடன் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளால் வவுனியா வர்த்தகர்கள் அனுராதபுரத்திற்கு அன்பாக அழைக்கப்பட்டு பெருந்தொகைப் பணத்தை ஏப்பம் விடுவதாக வவுனியா வர்த்தகர்கள் கூறுகின்றனர். அதற்கு வவுனியாவில் உள்ள கணக்காளர் ஒருவரும் பேருதவியாக இருக்கின்றாராம். இவரும் வவுனியா வர்த்தகர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்று அவர்களிடம் பணத்தைக் கறந்து அதில் ஒரு பங்கை அடித்து விடுகிறாராம். இதனால் வருமானவரி விடயத்தில் வர்த்தகர்கள் உண்மையை வெளியில் சொல்ல முடியாமல் திணறுகின்றனராம்.
5(ԱԵԼ
கிளிநொச்சிப் பகுதிகளில் இடம்பெறும் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கும் அப்பிரதேசங்களில் உள்ள சில காவல்துறை அதிகாரிகளுக்கும் 'நல்ல உறவு இருப்பதால் பல குற்றங்களில் இருந்து பலர்
எஸ்கேப் ஆகிவிடுகின்றனராம். அண்மையில் கிளிநொச்சி விவேகானந்தா நகரில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவமும் இப்படித்தான். சந்தேக நபர் அப்பகுதியில் பாதுகாப்பாகத் திரிந்துள்ளாராம். பின்னர் இரணைமடுப் பகுதி காவல்துறையினரிடம் முறையிட்ட பின்னரே அப்பகுதியில் சுதந்திரமாக நடமாடித் திரிந்த சந்தேகநபரைப் பிடித்துள்ளனர்.
ஏமாற்றுப் பேர்வழிகள்
றுலா சென்றிருந்த கல்லூரி மாணவன் தின் சக்கரங்களில் Dான புகைப்படத்தை 292O11) floo &60600T டக தர்மத்திற்கப்பால் பிரசுரித்திருந்தன. தில் கிடந்த அந்தப் லப் பார்க்கையில் ாடூரமாக இருந்தது. மீண்டும் பார்க்கும் உறவுகளின் மனம் ம் என்று யோசித் இவ்வாறு இன்றைய லுப்பில்லாமல் நடந்து ா தெரியவில்லை.
ன்,கிராண்ட்பாஸ். :)
,
、*。。
வெள்ளவத்தைப் பகுதியில் இயங்கும் இணைய வானொலி ஒன்று அண்மைக்காலமாக பல இளைஞர், யுவதிகளை ஏமாற்றி வருகிறது. அறிவிப்பாளர் பயிற்சி நெறி என்ற பெயரில் பெருமளவு பணத்தைக் கறந்துவிட்டு பிரபலமான ஊடகங்களில் வேலை வாங்கித்தருவோமெனக் கூறி சாட்டுச்சொல்லி இழுத் தடிக்கிறார்களாம். அறிவிப்பாளராக வேண்டுமென்ற ஆசையில் வரும்இளைஞர்கள் கொஞ்சம் அவதானத்து டன் இருந்தால் நல்லது.
பாதிக்கப்பட்ட வாசகன் ܢܠ
ஊடக பயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம்
கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம்.
Poli eb Défi5ibo. '6ò565cf6pò 3, GLffrfSL 6 Olofifiub oleibngusò o 7. 66 conobu6ò: irukiramGògmais.com

Page 23
வறு இதழ்
Oth October 2011
அவரது உரையாடலில் யாழ்ப்பாணப்
பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும்
闵L邱sé
அத்துடன் கிளி பற்றிய நேரடி ரிப்ே தேவைப்பாடுகள் உளளe
கடி இவளிநாடுகளுக்குக் 9 இன்னும் as st ளுக்கு நல்லது உருக்கிவிட்டது. எதிர்பார்ப்பது தவறுதான் 禹。ü
யாழ். பல்கலைக்கழக பேராசியரியர் ப.புஸ்பரட்ணம் அவர்களின் பேட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. யாழ்ப்பான வாழ்வியல் கண்காட்சியைப் பார்க்க கிடைக்காவிட்டாலும் LIngibLIrflu 1 சொத்துக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நானும் அவரது மாணவியாக வரலாற்றுத்துறையில் படித்தேன். எனக்கு நேரில் சென்று இருக்கிறம்" பத்திரிகையின் விருந்தினர் பக்கத்தை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
கீ மோகனாம்பாள், கொடிகாமம்.
f্য69 எஸ்.எம்.ஜி ● ளுக்கப் ளிநொச் இ. அம்மக்களுக்கு
ளெதன்பதைச் சுட்டிக் ഇെ ിട്ടിട്ട :மெடுப்பார்களா? நடந்தால் சரிதானே? உற மனிதத் தன்மையற்ற
இருக்கிறம் 6uпрЈшb Gl6uөlf சமுதாயமும் துறையும் என் வெற்றி வேலா சம்பவம் பற்றி அதன் முழு பத்திரிகையின் 6)ΙΠΠΟΙ 5Π6OOT 6ী প্রচTT60560 66ঠTL நிறையப்பேர் பத்திரிகை ஊ படுத்துவது சிற
岛
(12ஆம் பக்கத் தொடர்ச்சி.)
தரமி.
சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை. குறைந்தளவில் நுகர்வோர் அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்திருக்கவுமில்லை.
இதுதொடர்பாக தேசிய கூட்டுறவுச்சபை தலைவர் பந்து ரணவக்கவிடம் கேட்டபோது: "லகீ கூட்டுத் தாபனத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்பட் டிருந்த விடயம் சீமெந்தை இறக்குமதிசெய்தபோது நாம் அறிந்திருக்கவில்லை. லகீசீமெந்தை இறக்குமதி செய்ய விண்ணப்பிப்பதற்கு முன்னர் தரநிர்ணய சபை யிடம் அதுபற்றி வினவுதற்கு எமக்கு எவ்விதத் தேவை யுமிருக்கவில்லை. அவ்வேளையில் வேறு பெயர்களி லான லகீசீமெந்து சந்தையில் இருந்தது. அனுமதிப்பத் திரம் பெற்று சீமெந்து இறக்குமதி செய்ய முடியாது.
லகீ கூட்டுத்தாபனத்தின் விநியோகம் நன்றாக இருந்ததால் அதனை எல்லோரும் கொள்வனவு செய் தார்கள். பட்டா போன்ற இன்னும் பல்வேறுபட்ட சீமெந்து ஸ்தாபனங்கள் பாகிஸ்தானில் இருந்தாலும் லகீ சீமெந்துதான் உடனடி விநியோகம் செய்து வருகின்றது. அது பாரியதொரு தொழிற்சாலையாகும். ஓகஸ்ட் 8ஆம் திகதி எங்களிடமிருந்து எடுத்துக் கொண்ட மாதிரிகளைப் பரீட்சித்து தரநிர்ணய சபை எங்களுக்கு அனுமதி தந்திருந்தது. அரசாங்கத்தின் நிறுவனம் என்ற வகையில் தரநிர்ணய சபை ஏதாவ தொரு அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்தி இருந்தால் அதுபற்றிய தகவல்களை பிரசித்தப்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல் எங்களுக்கு அதுபற்றி தெரிந்து கொள்ள முடியாதுள்ளது என்றார்.
லகீ சீமெந்துக் கூட்டுத்தாபனம் 2008ஆம் வருடத் தில் தமீது அனுமதிப்பத்திர்த்தினை3 வருடங்களுக்கு பெற்றுக்கொண்டதன் பின்னர், மேற்குறிப்பிட்ட
- - - -- a--
விதத்தில் இரு தடவைகளி
தற்காலிகமாக இடைநிறுத்
பொதுவாக ஒரு வருட காலிகமாக இடைநிறுத்தப் முற்றுமுழுதாக இடைநிறு பதாக தரநிர்ணய சபையின் வழிகாட்டல் கைநூட்களில் அதன்பிரகாரம் லகீ நிறுவ திப்பத்திரத்தினை முற்று விடுவதற்கு பதிலாக தரநி என்ன செய்தார்கள் தெரியுமா தரநிர்ணய சபை கூட்டத் வழிகாட்டல் கையேட்டி குறித்த சட்டப்பந்தியை நீக்
இலங்கை தரநிர்ணய ச சோதனைகளின்போது ஆ லான தாமதத் தன்மையிை சில சந்தர்ப்பங்களில் இ பரிசோதனை பற்றிய அறி பின்னரே தயாரிக்கப்படுகின் அறிக்கையை தயாரிப்பதற் சந்தர்ப்பங்களும் காணக்கிை கூடத்திலிருந்து தரநிர்ண அறிக்கை கிடைப்பதற்கும் சீமெந்துகளின் ஆயுட்கால னாலும் இவ்வாறு தாமதமா கையுடன் வர்த்தகச் சந்ை கின்ற சீமெந்து தொடர்பில்
மேற்குறித்த தகவல்களி சீமெந்துக் கூட்டுத்தாபன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்களின் கட்டுரை மருத்துவ 也p° இன்னமும் எவ்வளி காட்டுகின்றது. அடிக லும் 6b தலைவர்கள் செய்தாலும் ம* இக் கதை நெஞ்சை வர்களிடம் நீதியை
ாழினி, தெகிவளை.
சஞ்சிகையில் கடந்த யாகிய நாசமாய்ப்போன சீரழிந்து போன நீதித் ற தலைப்பில் வெளியாகிய யுதம் ரஜனியின் கொலைச் சிறுவயதில் அறிந்தேன். ழவிபரமும் இருக்கிறம்
ஊடாக பார்த்தேன். இவ் ாமல் போதல், கடத்தல், வற்றினை அறியாதவர்கள் உள்ளார்கள். இருக்கிறம் ாடாக இவற்றை தெரியப் ந்தது. நீதி கிடைத்தால் சரி. வசந்தா, யாழ்ப்பாணம்.
ல் அவ்வனுமதிப்பத்திரம் தப்பட்டு வந்திருந்தது. உத்துக்குள் 2 முறை தற் பட்ட அனுமதிப்பத்திரம் புத்தப்பட வேண்டுமென் ன் சீமெந்து தொடர்பிலான ல் குறிப்பிடப்பட்டுள்ளது. |னத்தின் சீமெந்து அனும முழுதாக இடைநிறுத்தி ர்ணய சபை அதிகாரிகள் ? 2011 ஜூலை 8ஆம் திகதி தொடரொன்றில் வைத்து ல் குறிப்பிடப்பட்டிருந்த $கியே விட்டார்கள். பையும்கூட சீமெந்துப் பரி ச்சரியப்படத்தக்க வகையி னயே பேணி வருகின்றது. ரண்டு நாள் சீமெந்துப் க்கை 82 நாட்கள் கடந்த 1றது. 28 நாள் பரிசோதனை கு 106 நாட்களை எடுத்த டக்கின்றன. பரிசோதனைக் ணய சபைக்கு குறித்த பல நாட்கள் செல்கின்றன. ம் 90 நாட்கள் என்று கருதி கின்ற பரசோதனை அறிக் தக்கு விநியோகிக்கப்படு எதைக்கூற வேண்டும்? ன்படி பாகிஸ்தானின் லகீ த்திற்கு அதிகளவிலான
இருக்கிறம் பத்திரிகையில் வெளிவரு கின்ற நகைச்சுவைப் பகுதி மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனாலும் அதில் வருகின்ற நகைச்சு வைகள் சற்று விளக்கம் இல்லாமல் இருக்கின் றன. ஆனாலும் நன்றாக உள்ளது. அதில் வரு கின்ற கார்ட்டூன்களைப் பார்ப்பதற்கு அருமை արտ 2 6ոng - ետտո Մայի5 66յի մնացի: தொடர்ந்து நகைச்சுவைகளை பிரசுரித்த வண் னம் இருக்கவும்
பநிசாந்தன், மட்டக்குளி
| արմ நகரில் வலம் வரும் Լ16ԾԱքս / 6)ւDրլ ՇՆ காகள் என்னும் கட்டுரை வாசித்த எனக்கு -ഖബ தோன்றியது. 町āésumes_ü இருந்த ®ршршпоот ஒரு கார் யுத்தத்தினால் அழிவடைந்து விட்டது. இப்படியான ஆக்கங் களைப் பார்க்கும் போதுதான் அந்தக்காலத்து
(5Tuasi வருகின்றது. வரவே கின்ே கள் தேடல்களை " D町皇_呜
எஸ். கிஷோர், மட்டக்களப்பு.
அபகீர்த்திமிக்க வரலாறொன்று உள்ளதென்பதே புலப்படுகின்றது. ஆனாலும் எத்தகைய காரணத்திற் காக லகீ சீமெந்துகளை தொடர்ந்தும் இலங்கைக்கு இறக்குமதி செய்து வருகின்றார்களோ தெரியவில்லை. இத்தகைய தரம் குன்றிய சீமெந்துகள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டும் வருகின்றது. அவற்றை பொது மக்கள் தங்களுடைய கட்டிடப் பாவனைகளுக்காக பயன்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் மீண் டும் மீண்டும் தேசிய கூட்டுறவுச்சபை கடந்தவாரம் குறித்த சீமெந்தை இறக்குமதி செய்தும் இருந்தது. சீமெந்துத் தொகைகளை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்க முன்னமே லகி கூட்டுத்தாபனத்திற்கு SLS தரச்சான்றிதழ் உள்ளதா என தேடிப்பார்ப்பதற்கு கூட்டுறவுச்சபை எவ்வித முனைப்பும் காட்டியிருக்க
66.606).
Eseiről: grau
翡
வையகம்தனில் இன்று
வாழ்வாங்கு வாழ்பவர் யார்? மரணிக்கும் மனித மாண்பை மலர்ந்திட வைப்பவன் யார்?
மனித மாண்பு - அது மலரவில்லை இங்கே அது மரணித்து வருகிறது அதற்கு புத்துயிர் அளிப்பது யார்?
மனிதா. மரணிக்கும்-இந்த மனித மாண்பின் மகத்துவத்தை நீ புரிந்துவிட்டால் மலந்திடும் மனித மாண்பை மகிழ்வோடு நீகாண்பாய்.
- டிலோமேரி டயான், கிளிநொச்சி.

Page 24
ம்மாதம் முதலாம் படுவதும் அவர்களுக்குத்
திகதி சர்வதேச தேவையான ஊக்குவிப்புக்கள்,
சிறுவர் தினம் Gas ICBL 60T6856T, அனுஷ்டிக்கப்பட்டது யாவரும் சேமிப்புக்கணக்குகள் போன்ற அறிந்த ஒன்று. அன்றைய பல்வேறு திட்டங்களை நிதி தினமே சர்வதேச முதியோர் நிறுவனங்களும் வங்கிகளும் தினமுமாகும் என்பதை எத்தனை மேற்கொண்டு வருவதும் பேர் அறிந்திருப்பர், நாடு வரவேற்கக்கூடிய ஒன்றே. ஆனால் முழுவதும் சிறுவர் தினத்துக்காக அனைவரும் மதிக்கவேண்டிய பல்வேறு நிகழ்ச்சி முதியவர்களும் எம்மோடு
56t, 606.ju6) infilas6t இருப்பதை ஒருநாளும் என்று சிறுவரசுதினம் மறந்துவிடக்கூடாது. சிறப்பாகக் அவர்களுடைய கொண்டாடப்பட்டது. தேவைகளையோ ஆனால் முதியோர் அவர்களுக்கான
அடிப்படை வசதி களையோ யாரும் பெரிதாக கவனத்
தினத்தைப் பற்றி யாரும் அவ்வளவாக கருத்திற்கொண்டதாகத்
தெரியவில்லை. சில தில் எடுப்பதாகத் ஊடகங்கள்கூட இன்று தெரியவில்லை. எமது சிறுவர் தினத்தைக் நாட்டில் குறிப்பாக 6Qasım6öoTLATGLib வடக்குக்கிழக்கு பிரதே சிறுவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் சங்களில் சமூக நலன் காக்கும் என்று கூவிக்கொண்டிருந்தனவே நலன் விரும்பிகளால் முதியோர் தவிர எம் முதியோர்கள் பற்றி காப்பகங்கள், கணக்கிலும் எடுக்கவில்லை முதியோர் இல்லங்கள் போன்றவை என்பதுதான் உண்மை. நடாத்தப்பட்டு வருவது
இதுபற்றி இந்து அரச போற்றுதற்குரியதே. ஊழியர்களின் இணையத்தின் இருந்தாலும் தலைவர் வே.கே. தனபாலன்கூட அவ்வில்லங்களுக்குத் கவலை தெரிவித்திருந்தார். தேவையான வசதிகளை
சிறுவர் தினம் கொண்டாடப் மேன்மைப்படுத்துவதற்கும்
விழிபிதுங்கி நிற்கு
வவுனியா வர்த்தகர்
சென்றாலும்
பிச்சைக்காரர்க ளின் தொல்லை விட்ட பாடில்லை. சிறிது காலம் பஸ் வண்டிகளில் இவர்களது தொல்லை தாங்கமுடியாமல் இருந்தது. பின் அது ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இருந்தும் ஒருசிலர் பஸ்களில் புகுந்து தன் பிழைப்பை வெற்றிகரமாக பூர்த்திசெய்து கொண்டு இறங்கிவிடுகின்றனர். இவ்வாறு பெறப்படும் பணம் மதுபானக் கடைகளிலும் சில தீய செயல்களுக்காகவும் பயன்படுகின்றது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்.
இது அண்மையில்
ந்த இடத்திற்குச் எஸ்.பி.ரதன்
இச்சஞ்சிகை நியூஸ்பேப்பர் பிரைவேற் (சிலோன்) லிமிட்டெட்டால் கொழும்பு-14 கிராண்பால் விதி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

هاونg
ஊக்குவிப்புக்கள், முதியோர் நலத்திட்டங்கள் ஆகியவற்றை முன்னின்று செயற்படுத்துவதற்கும் சமூக நிறுவனங்களும் அரச அரசசார்பற்ற அமைப்புக்களும் வங்கிகளும் முன்வரவேண்டும்" என்று தெரிவித்தார்.
புள்ளிவிபர ரீதியாக தெரிவிப்போமானால் 2025ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் முதியோர் எண்ணிக்கை 22 வீதமாக அதிகரிக்கும். இலங்கையில் 60 வயதை அண்டிய மக்கள் தொகையின் விகிதாசாரம் 2001 ஆம் ஆண்டு காணப்பட்ட 9 வீத்திலிருந்து 2031 ஆம் ஆண்டாகும் போது 21.9 வீதமாக அதிகரிக்கும் எனவும் ஐம்பதிற்கு ஐம்பதாகும் என அண்மைய ஆய்வுகள் தெரிவிப்பதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா அவர்கள் குறிப்பிட்டதை இங்கு சு Clgisasri L6OTib.
இன்றைய சிறுவர்கள்தான் pTഞണL முதியோர்கள் என்பதை ஒருபோதும்
வவுனியாவில் நடந்த ஒரு உண்மைச் SFLDL6) Lib. 616)6Oft IIT நகர்ப்புறங்களில் பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வவுனியா
85ஆம் இலக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத
݂ ݂
10 Oct 11
மறக்கக் கூடாது. எந்த ஒரு விழாவும் BFrfi bL6Jugăs6oasuqub arfi LDäasi மனதில் சந்தோசத்தையே ஏற்படுத்த வேண்டும். மாறாக சங்கடத்தையும் மன உளைச் சலையும் ஏற்படுத்தக் கூடாது. முதியோர்களும் சிறுவர்களாக இருந்து வந்தவர்களே. அவர்கள் ஈன்றெடுத்த செல்வங்கள்தான்
தவசி
இன்றைய இளம் சமுதாயம். அந்த அரிய சொத்தைத் தந்த அவர்களை காலம் உள்ளவரை போற்ற
வேண்டும். பெற்ற பிள்ளைகளே தம் பெற்றோரை முதியோர்
இல்லத்தில் விட்டுவிடும் நிலை இன்று காணப்படுகிறது. தன் பிள்ளையை ஒரு சுமையாக நினைக்காமல் வளர்த்த
பெற்றோர் பிற்காலத்தில் தன்
பிள்ளைகளுக்கு சுமையாக
தெரிகிறார்கள். முற்பகல்
செய்யின் பிற்பகல்
விளையும் என்பதை
இக்காலத்துப் | 176া6056াeচ6া
மறந்துவிட்டார்கள் போலும், அவர்களுக்கும் முதுமை உண்டு என்பதை மறந்துவிடக்
பஸ் நிலையம், ஆஸ்பத்திரிச்சந்தி, பஜார் வீதி ஆகிய இடங்களில் பிச்சைக்காரர்களின் நடமாட்டத்தாலும் துர்நடத்தைகளில் ஈடுபடுவதாலும் போக்குவரத்து செய்யும் மக்களுக்கு பெரும் அசெளகரியமாகவுள்ளது. அண்மையில் வவுனியா பஸ் நிலைய மலசலசுவடத்திற்கு அருகாமையில் ஒரு பிச்சைக்கார நபர் நிர்வாணமாக நின்று ஆடியுள்ளார். அப்படியே பஸ் நிலைய பகுதிக்குள்ளும் வந்ததாக அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சம்பவங்களை வேடிக்கை பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் குடும்பத்துடன் பயணம் செய்பவர்களுக்கும் பெண்களுக்கும் பாடசாலை மாணவிகளுக்கும் இவ்வாறான சம்பவங்கள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. இவர்கள் பிச்சை எடுக்கும் பணத்தைக் கொண்டு வவுனியா நகர மதுபானக்கடைகளில் மதுபானத்தை அருந்திவிட்டு தாம் என்ன செய்கின் றோம் என்று தெரியாத அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே விரைந்து இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வவுனியா நகர வர்த்தகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
10ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிடுவெளியிடப்பட்டது.