கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.10.17

Page 1
Registered in the Department of Posts of Sri Lanka und
S S S S S S S S S
காத்திருப்பு O இருக்கை 29 17 ஒக்டோபர் 2011 விலை: ரூபா 3
 

er No: QD/146/News/2011
ിമീ/
ഗ്ഗീ __ __ DIOGO IgU5GGGã65 | 5676BT55 oIGIE
ಹಾರಾಲಿಕೆ ®ಕತ್ಥವಾಗi
தேதத்
Iエリ リリ*

Page 2
O2 இடி
ஆசிரியர் பீடம்
65.08uă a OII 35OB36
65.bados OII 258519O
கட்டுரை/ஆக்கங்கள் weeklyirukkiram Ggmail.com
செய்திகள்/படங்கள்
newsirukkiram@gmail.com |
irukiroImGQgmoil.com
இடு
GiúLIa é Oile,
இறுதிப் போரில் பெரு மளவில் சிவிலியன்கள் GesmbaoLü LULL COTT GTGOTë ܫ . கூறுவதை ஏற்கமுடியாது. சிவிலியன்களை நாம் கொல்வதாக இருந் தால் இறுதிநேரத்தில்எவ்வாறுஒன்றரை இலட்சம் சிவிலியன்கள் பாதுகாப்பாக எமது பக்கம் வந்திருப்பார்கள்? புலிக ளின் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகள் ஊடாகவே செய்யாத குற்றத்திற்காக எனக்குப் பிடி
OS3227 O யானை அனுப்பப்படுகிறது. இறுதிச் a SBurtoise சண்டையின்போது நாம் மனிதாபிமான OI -32278 நடவடிக்கைகளையே மேற்கொண்டோம். Σε ομόσιεπίδε சிலர் இதையும் தவறு என்கின்றனர்
www.irukkirom...k съотвора от
O3, 6 LmfikiLeðIT SN6N6ófub
баыттарыц-O7.
ஜனாதிபதி யி ன் ஆலோசகர் ஒருவருக்கே
இன்று சுதந்திரமாக நட மாட முடியாத நிலை 2) இந்த நாட்டில் ஏற்பட் டுள்ளது.இதற்கெல்லாம் காரணம் ஒழுக்கமற்றவர்களைப் பக்கத் தில் வைத்திருப்பதுதான். ஒருவர் எவ் வளவுதான் விருப்பு வாக்குகளைப் பெற்றாலும் அவர் ஒழுக்கமற்றவர் எனத் தெரிந்தால் அவரைப் பக்கத்தில் வைத் திருக்கக் கூடாது. இவ்வாறானவர்கள் மேற்கொள்ளும் ஒழுக்கக் கேடான செயல்களால் ஜனாதிபதிக்கும் அரசாங்
கத்துக்குமே இறுதியில் கெட்ட பெயர்
சிவிலியன்கள் உயிரிழப்புகள் குறித்து எம்மீது குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
* ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ★14.10.2011 (அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்.)
டொலர்களுக்கா கவும் யூரோக்களுக்கா கவும் ஒரு சிலர் மகிந்த ராஜபக்ஷவை குற்றவா ளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க தீவிரம் காட் டுகின்றனர். நாட்டில் பல்வேறு வழிக ளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றன, எனினும் சிலர் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்
கிடைக்கும் * அமைச்சர் பசில் ராஜபக்ஷ * அமைச்சர் ராஜித சேனாரத்ன ★12.1020芷
*12102011 (நுகோகொட பிரதேசத்தில் நடைபெற்ற (சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்.)
கூட்டமொன்றில்.)
காணிப்பதிவு நடவ டிக்கைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டு மல்ல, நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் ன்னெடுக்கப்பட
မျိုး” ၊ “ဝှိ GICDL-5TG) யுத்தத்தினால் தமிழ் மக்களே அதிகள வில் பாதிக்கப்பட்டனர். இவற்றை இயன்றளவு தீர்த்து வைப்பதற்கே அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகி றது. இதனைத் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் சூழ்ச்சியாகவே கருதுவ தாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் கூறும் தமிழர் இலட்சியம் என்பது இப் பொழுது தமிழீழ இலட்
சியம் தானா? அப்படி
யென்றால் அன்றுஎடுத்த வட்டுக்கோட்டைத் தீர் மான இலட்சியப்பாதையில், ஏன் இவர் கள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்யவில்லை? தமிழ்த் தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர் இவ்வளவு காலம் கடந்தும் அவர்கள் எதிர்பார்த்த நம்பிக்கை உடைந்த பின்னரும் வந்து மக்களை ஏமாற்றுகின்றனர்
* கிழக்கு மாகாண முதலமைச்சர்
சி.சந்திரகாந்தன் * ஜனக பண்டார தென்னக்கோன் ★12.10.2011 *14102011 (கல்முனை இராமகிருஷ்ண மகா (ஊடகவியலாளர் மாநாட்டில்.) வித்தியாலய பவள விழாவில்.)
யாழ்ப்பாணத்தில்
| GARND நிறுவனங்களில் பெண்கள் பாலியல் ரீதியான துன்பு
முதற்கொண்டு சாதாரண அலுவலர்கள் வரை பெண்களுடன் பாலியல் துஷ்பிர யோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
றுத்தல்களுக்கும் தூண்டல் விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை களுக்கும் உள்ளாக்கப் எடுக்கப்படும் படுகின்றனர். பெண்கள்
ஒரு பாலியல் பொம்மைகள் போன்று பார்க்கப்படுவது மிகவும் கொடூரமான செயல் உயர்பதவியில் இருப்பவர்கள்
* யாழ் அரச அதிபர் இமெல்டாசுகுமார் ★10102011 (பத்திரிகைக்கு அளித்தபேம்டியில்) :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறல்
வர இதழ் 17th October 2011
ால்லுகினம் பாருங்கோ
கற்றுக் Gas TGTL. பாடங்கள் மற்றும் நல்லி ணக்கத்துக்கானஆணைக் குழு என்பது ராஜபக்ஷ பாசறையின் அழுக் கைக் கழுவும் இயந் திரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நண்பர்களைக் கொண்ட | குழாமே இந்த ஆணைக் குழுவாகும் ஆகவே, இந்த ஆணைக் குழுவிடமி | ருந்து பாதிக்கப்பட்ட மக்கள் நிச்சயமாக
நியாயத்தைப் பெற்றுக்கொள்ளமுடியாது
* உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் போதலஜயந்த
★07102011 (ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின் சிங்கள சேவைக்கு அளித்த செவ்வியில்.)
கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் பதவி கேட்டு நாம் அலை யவும்இல்லை.அவ்வா றானதொரு தேவை யும் எமக்கு இல்லை. " அத்துடன் எமது கட்சி யானது பிரதி மேயர் பதவி கேட்குமள வுக்குத் தரம் தாழ்ந்துபோன கட்சியு மல்ல. ஐக்கிய தேசியக் கட்சி இன்று எமது ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறது. அவ்வாறு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாயின்நிபந்தனைகளுடனேயே எமது ஆதரவை வழங்கமுடியும்
யுத்தம் முடிவுற்ற பின் னர்ஜனாதிபதிராஜபக்ஷ, இடம்பெயர்ந்த சம்பூர் மக்கள் மீண்டும் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்படுவார் கள் என்று உறுதியளித் திருந்தார். இப்போது அவ்வுறுதிமொழி நிறைவேற்றப்பட வில்லை. சம்பூர் உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் அனல் மின்நிலையம் அமைப் பது என்ற பேரில் இடம்பெயர்ந்த சம் பூர் மக்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதி மறுக்
கப்பட்டுள்ளது
N
* இராசம்பந்தன்-தலைவர் த.தே.கூ. ★10102011 (இந்திய வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்தபோது.)
* மனோகணேசன்-தலைவர் ஜம.மு. ★11,102011 அறிக்கையொன்றில்.)
நாடளாவிய ரீதியில் இராணுவ முகாம்களை நிறுவ வேண்டிய தேவை தற்போதுஇல்லை.இருப் பினும் வடக்கு கிழக் கில் இராணுவப் படை யினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் தற்கா லிக முகாம்களை நிலையான முகாம் களாக மாற்றியமைப்பதான இராணுவத் தளபதியின்அறிவிப்பு:தேவையற்றதும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். யுத்த மொன்றுக்கான தேவையற்றுப்போயுள்ள நிலையில் படை முகாம்கள் எதற்காக?
துரேஷ் டுரேமச்சங்கிான் எம் பி
---
(த.தே.கூ அறிக்கையொன்றில்.)
கொழும்பு மாநகர சபையை ஓர் அதிகார சபையாக மாற் றும் திட்டத்தை ஐதேக வெற் றிகரமாக தடுத்து நிறுத்தும். குறைந்த வருமானம் பெறு வோரின் வீடுகளை இடிப்
பதை நாம் தடுத்து நிறுத்தியதைப்போன்று
கொழும்பு மாநகர அதிகார சபைத் திட் டத்தையும் நாம் தடுத்து நிறுத்துவோம்
* எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ★11.102011
(ஊடகவியலாளர் மாநாடொன்றில்.)
:'റ്റീജഖൾി, ഖg6
யதுளிர்விடும் நம்பிக்கை'

Page 3
October 20
apib Sofia)6
சொல்ல வேண்டும் என்று அந்த உறவு தவித்தது எமக்கு விளங்கியது. அவரது வாயிலிருந்து உதிர்ந்த வலிமிகுந்த வார்த்தைகள்தான் இவை.
"நாங்க தர்மபுரத்திலதான் இருந்த னாங்க. எனக்கு நாலு அக்கா, ரெண்டு அண்ணாமார். நான் கடைசி. எல்லாரும் திருமணம் செய்துட்டாங்க. இப்ப நான் அம்மா அப்பாவோட தான் இருக்கன். யுத்தம் நடக்கேக்க எல்லாரையும் போல நாங்களும் ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து போய்கொண்டிருந்தோம். நாங்க போகேக்க இயக்கம் பிடிச்சுக் கொண்டுதானே இருந்தவங்கள். அதனால நாங்கள் ஒழிஞ்சு ஒழிஞ்சு தான் போனனாங்கள். ஷெல் விழேக்க
ழ வேண்டிய வயதில்
6) Tவ:
இழந்து தவிப்பதை விட வேறு என்ன கொடுமை வேண் டும்? நிம்மதியாக தொழில் செய்து கொண்டிருந்த எத்தனையோ பேரின் அவயவங்களை சூறையாடி இன்று ஒரு மூலையில் முடங்கிக் கிடக்க வைத்துவிட்டது கடந்து சென்ற யுத்தம். எதிர்காலம் பற்றிய கனவோடு பள்ளி சென்ற எத்தனையோ பிள்ளை களது அவயவங்களை அடியோடு கிள்ளி எடுத்து அவர்களுடைய எதிர் காலத்தை சிதைத்துவிட்டது. இன்று அவ்வாறான மக்கள் எந்த உதவியும் இன்றி பரிதவித்துக் கொண்டு நிற் பதை அப்பிரதேசங்களுக்கு நேரில் சென்றால் காணலாம்.
வன்னியில் தன்னைப் போலவே கால்களை இழந்த தன் இரு தோழிக ளுடன் அமர்ந்திருந்தார் 20 வயதான பரமேஸ்வரி. பரமேஸ்வரியிடம்
பயமாக இருந்தது.
தப்பிச்சு தப்பிச்சுப் போய் மாத்தள னில இருந்துதான் பிறகு அருணாச் சலம் முகாமில இருந்தனாங்கள். தர்மபுரத்திலிருந்து மாத்தளன் போகேக்கதான் எண்ட காலில செல் விழுந்தது. எண்ட அண்ணாதான் என்ன தூக்கிக்கொண்டு போனவர். முழங்காலுக்கு மேலதான் பட்டது. அப்படியே எடுத்துட்டாங்க. நான் மயக்கத்திலதான் இருந்தன். எண்ட பக்கத்து வாட்டில தர்ஷினி என்ற ஒரு பிள்ள வயித்தில காயம் பட்டு இருந்தது. அவதான் சொன்னார் அக்கா உங்க கால எடுத்துட்டாங்க எண்டு. என்ன செய்வது அழத்தானே முடியும் என்று கண்கலங்கினார்.
இன்று உங்கள் வாழ்க்கை எவ்வாறு போய்க்கொண்டு இருக்கின்றது? சகோதரர்கள் உதவி செய்கின்றார்களா? 'அவங்களுக்கும் கஷ்டம்தானே.
எல்லாருக்கும் பிள்ளைகள் இருக்கு.
உரையாடுவது எமக்கு சற்று சிரமமா
அதில நானும் கஷ்டம் கொடுப்பதா
கத்தான் இருந்தது. எம்மிடம் நிறைய
വേണ്ട பெற்றோரை சிறுவர்களின் இன்றைய
றுதிப் போரில் பெற்றோரை இழந்த மற்றும் இே சிறுவர்களின் நிலை தொடர் பாக, மன்னாருக்குத்திடீரெனவருகைதந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கடந்தவாரம் விசாரணை நடத்தியிருக்கிறது. மன்னரில்உள்ளசிறுவர்இல்லங்களுக்குநேரில்சென்ற
இவர்கள், அங்குள்ள சிறுவர்களுடன் உரையாடினர்.
மன்னர் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரி மைக்கல் கொலினின் உதவியுடன் போரின் போதுபாதிக்கப்பட்டநிலையில்இடம்பெயர்ந்தசிறுவர் களைப் ப்ராமரித்துவரும் சிறுவர் இல்லங்களுக்குச் சென்ற ஆணைக்குழு அதிகாரிகள் சிறுவர் இல்ல இயக்குநர்களுடன் உரையாடியதோடு போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் கதைத்து அவர்களு
டைய விபரங்களைப் பெற்றுக்கொண்டனர்.
போர் இடம்பெற்ற காலத்தில் நீண்டதூர இடங்க க்குஇடம்பெயர்ந்துசென்றுக்டைசியில்அரசகட்டுப் பகுதிக்கு வ்ந்து நல்ன்புரி நிலையங்களுக்கு க்கப்பட்ட பின் சில சிறுவர்களுடைய
தந்தையர்களை படையினர் துச் சென்றுள்ளனர்.
போரின்போது தாய், த சிறுவர்கள் அநாதைகளாக்க சிலர் கணவர் இல்லாத கா வளர்க்கமுடியாதுசிறுவர் இ .. 'இவ்வாறான காரண்ங்களின இந்த இல்லுங்களில் சேர்க்க
* 曹 戟 *. ****
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று ஒன்றும் கேட்பதில்லை. அப்பா அதனைக் கொண்டு தான் ஏதாவது
கூலிவேலைக்குப் போய்த்தான் செய்து பிழைத்துக் கொள்வேன் செலவுக்குத் தருவார். நாங்க என்கிறார் பரமேஸ்வரி. யாராவது முகாமுக்குள்ள இருக்கேக்க சிலர் இவருக்கு உதவிசெய்ய முன்வரு
பார்க்க வருவாங்க. அப்படி பார்க்க வார்களா? வந்த மன்னார் வாழ்வகம்தான் எனக்கு இந்தக் கால போட்டுத் தந்தாங்க. நாங்க அங்க போய் போட்டுட்டு வந்தம். வரும்போது பஸ்ஸுக்கு காசுதந்து அனுப்பி விட்டவங்கள். மன்னாளிலிருந்து மன்னார் டவுணுக்க இறங்கி அதிலிருந்து ஆட்டோ பிடிச்சுத்தான் வந்தனாங்கள். முதல் போட்ட கால் கொஞ்சம் உறுதியில்ல. இப்ப கொஞ்சம் பரவாயில்ல. முகாமுக்குள்ள அனுபவிச்சதவிட இப்போ பரவாயில்ல. வீட்டுத் திட்டம் கொடுத்திருக்காங்க. அம்மா என்னை ஒரு இடமும் அனுப்ப மாட்டா. வீட்டுள்ளதான் இருப்பன்' என்றார் சிறுபிள்ளை போல.
செய்வதற்கு
*
இன்று கால் கை இழந்த பிள்ளைகள், ஏன் சித்த சுயாதீனம் அற்ற பிள்ளைகள்கூட சுதந்திரமாக வாழ முடியவில்லை. அவ்வாறான வர்களுக்கு பெற்றோர்கள் தான் காவல். அவர்களுடைய வாழ்க் கைக்குப் பிறகு இப்பிள்ளைகளின் நிலையை நினைத்தால் தான் வேதனையளிக்கின்றது. என்றாலும் தங்களால் முடியும் என்ற நம்பிக் கையுடன் வாழ்கின்றனர் இந்த வீரப் பெண்கள். தன்னால் எங்கும் செல்ல முடியாமல் இருப்பதால் தனக்கு ஒரு கடை போட்டுக் கொடுத்தால்
Sa A துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அதிகாரிகள் சிறு Böpff வர்களோடு உரையாடியபோது சிலர் தாங்கள் பெற் றோருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக உருக்க மாகத் தெரிவித்தனர். பெற்றோரை இழந்த சிறுவர்கள்
நிலை தாங்கள் இந்த இல்லங்களிலேயே தொடர்ந்தும் இருப்
< சாகித்யா > )
போம் வேறு எங்களுக்கு வழியில்லை என்றனர்.
பெற்றோர் பூஸா முகாமிலும், தடுப்பு முகாம் களிலும் உள்ளனர். அதனால் நாங்கள் இங்கு தங்கி இருக்கின்றோம் என சிலர் கவலையுடன் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தங்களின் பெற்றோரை விடு தலை செய்யுமாறும் அவர்கள் ஏக்கத்துடன் கேட்டுக் கொண்டனர்.
சிறுமி எம்.பிரிந்தா (வயது 11), தனது தந்தையான செல்லன் மகேந்திரன் என்பவர் பூஸா முகாமில் உள்ளதாகவும் அவரை மீட்டுத் தன்னுடன் சேர்த்து விடுங்கள் என்றும் கண்ணீர்மல்க கூறியதாக மன்னா ருக்கு வருகை தந்திருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் விசாரணைக்காக அழைத் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரிகளான
தசன் கர்சஜித், டி.ஆர்.கெலி ஆகியோர் தெரிவித்தனர். ந்தையரைப் பறிகொடுத்த எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31 فاونچے திகதிக்கு முன் ப்பட்டுள்ளனர். பெண்கள் பூஸா தடுப்பு முகாமில் உள்ளவர்களை விடுதலை ரணத்தினால் பிள்ளையை செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் இந்த ல்லங்களில்விட்டுள்ள்னர் 4ஆணைக்குழு மேற்கொண்டுவருகின்றது.அதன் பின் லேயே குறித்த சிறுவர்கள் - னர் பெற்றோருடன் சந்தோசமாக வாழமுடியும் என பட்டுள்ளம்ை தெரியவந்அவர் கூறினார்.

Page 4
வணக்கம் உறவுகளே..! இருளை மூளைக்குள் திணித்தபடி இயங்கமறுக்கும் இதயத்துடன் சுவாசப் பிண்டங்களின் சுய வலிகளைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இடிவிழுந்து புயலடித்து கந்தகக் கனலில் வெந்த இத்தேசத்தில் கருணையற்றவர்களின் கோட்டைக்குள் எங்கள் வாழ்வு குதறப்பட்டுக் கொண்டிருக்கிறது. மூடிக்கிடக்கும் முட்பு தர்களின்நடுவேதூர்ந்துபோய்க்கிடக்கும் பதுங்குகுழிகள் அன்றைய அவலங்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. இலட்சியங்கள் சிதைந்து வடிவங்கள் மாறி கனதியாய்க் கணக்கும் மனதுடன் கறுப்பு மனிதர்க ளாய் இதயத்தை தொலைத்தவர்களாகவே எங்கள் நிலை இன்று மாறிக்கிடக்கிறது. r
மாறிவரும் மாற்றங்களும் கட்சிகளின் பிளவும் உட் கட்சிப்பூசல்களும் எதிர்காலத்தின் இயலாத தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. எல்லாப் புலன்களின் இயக் கங்களும் இன்று இயங்கமறுத்து நிற்கின்றன. வன்முறை அரசியல் வானளாவ உயர்ந்து நிற்கிறது. வரலாறுகளும் வரலாற்றுத் திருப்பங்களும் இன்று எங்கள் நிலைகண்டு எள்ளிநகையாடி நிற்கின்றன.
யுத்தத்தின்பசிபோக்களங்களைவிலையாகக் கொடுத் தோம். இன்று இனவாதிகளின் கோட்டையில் அரசியல் வன்முறைகளின் வட்டமேசையில் எங்களுக்கான விலை பேசப்படுகின்றது. ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களின் கொலைவெறி அராஜகங்களும், தமிழ்க்கட்சித் தலை வர்களின் பதவி நாற்காலிக்கான இழுபறி அரசியலும் தமிழ் பேசும் மக்களின் சிந்தனை நாளங்களை சுருக்குக் கயிற்றால் இறுக்கத் தொடங்கியுள்ளன.
கறுப்புப் பணமும் போதைப் பொருள் வர்த்தகமும் இன்று அரசியல்வாதிகளின் அலங்காரச் சின்னங்களாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றன. சமூகவிரோத செயல்களால் நிறைந்து நிற்கும் இக்கொலை வெறித் தேசத்தில் பணம் பல இலட்சங்களாக பரதேசிகளின் கை களால் பிய்த்தெறியப்படுகிறது. பணவெறியும் கொலை வெறியும் கொண்ட கொடுங்கோலர்களால் ஆளப்படும் இந்நாட்டில் நீதிதேவதை நிரந்தரமாகவே கண்மூடிக் கிடக்கின்றாள். / மீள்குடியேற்றம் இன்றுவியாபாரமாகிவிட்டிருக்கிறது. வலிகளைச் சுமந்தவர்களின் கனவுகளைச் சிதைத்து வாழ முடியாத நிலங்களில் அவர்களது வாழ்வு நிச்சயிக்கப் படுகிறது. வாழ்நிலங்கள் வர்த்தக முதலீடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. பொருத்தமற்ற நிலங்களில் தொழி லின்றி உதவிகளின்றி எங்கள் உறவுகள் கலங்கி நிற் கின்றனர்.
இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகளையும் தன் னார்வ தொண்டு நிறுவனங்கள் நிறுத்திவிட்டநிலையில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட எங்கள் உறவுகளின் நிலை நிரந்தரமற்றுக் கிடக்கின்றது. படையினரின் பிரச ன்னங்களும் சோதனைகளும் பரவலாக அதிகரித்து நிற்கும் எங்கள் நிலத்தில் எங்களுக்காக பேசவென பதவிக்கு வந்தவர்கள் தங்கள் நாற்காலிக்காக அடிபட்டு பதவி வெறிபிடித்து அலைகின்றனர். பசிவெறியால் அழும் எங்கள் குழந்தைகளின் குரல் அவர்களுக்கெங்கே கேட்கப் போகிறது.
இரவின் துவாரம் கிழித்து இரத்தக்கட்டிகளாக சிந்தும் ஆத்மாக்களின் சுவாசம் சுதந்திரக்காற்றாய் ஒருநாள் எம் தேசத்தில் வீசும். சாத்தான்கள் ஒதும் வேதங்கள் காற்றில் கலந்து கருவறையைத் தொடமுன்பே எங்களின் ஆத்ம சிந்தனைகள் அவற்றை அறுத்தெறியும் நாள் வெகு தூரத்திலில்லை.
எமக்காகநாம்வாழ்வோம்.சிந்தனைகளால்ஒன்றுபடும் எங்களின் உணர்வுள்ள நரம்புகள் வலிமிகுந்தவைகளாக மாறட்டும். மாற்றம், மதம் மொழிகளைக் கடந்தது. அநீதி களுக்கெதிராக கிளர்ந்தெழும் இளைய சமுதாயம் இன்று எங்களின் கைகளிலிருக்கிறது. வலிகளிலிருந்து உணர்வு களைத் திரட்டி வரலாறு எழுதப்போகும் உங்களுடன் கைகோர்க்க அடுத்த இதழ்வரை காத்திருக்கிறேன்.
17.10, 2011 و با காத்திருப்பு01 இருக்கை 29
நாம் வாழ்வோம் வீழ மாட்டோம்! 4 'ኳኦ
ஒருநாள் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. போராட்டங்கள் பல6 ஆதரவுடன் தமிழர் த தந்தை செல்வநாயக நடாத்திய காலம் பழ 1956ஆம் ஆண் கொண்டுவரப்பட்டே எதிர்த்து பாராளுமன் நடைபெறும் வரை ப தொண்டர்களும் செ6 கல்லாலும் பொல்லா செய்தார்கள்.
இதன் பின்னரும் ஆட்சியாளார்கள் ம6 களென்று சாத்வீகப் ே செல்வா தலைமை த கள் ஆயுதத்தால் அட வழியிலேயே பேச்சு செய்யப் பட்டன. எது சாத்வீகப் போரா தாக்குதலில் காயமை மரணத்தைத் தழுவின் சென்றனர். சாத்வீகப் எதுவும் பயன் தராது உணர்ந்தனர். இதன் போராடத் தொடங்கி உடமையழிவும் இப் கட்டத்தை அடைந்தி பொதுமக்கள் கொல் சோடிக்கப்பட்ட கதை பாதுகாப்புச் செயலர் இராணுவ முகாம்கள் இருக்குமென்று வட தெரிவித்திருக்கையி போராட்டமோ பயன் கத்தியின்றி இரத் விடுதலை பெற்றுத்த என்றும் காந்தியே இ பெருமையாகப் பேச இன்று உண்ணாவிரத அவலப்படுகிறது.
இலங்கையில் இ கூட்டமைப்பின் அன பற்றி வன்னி மாவட் அறிவித்தபோது தமி தலைவர் ஆனந்த சர் விடுதலை முன்னணி சித்தார்த்தனும் உடன
s சந்தர்ய்த்தில் ஒற்று
 
 
 
 

வர இரு 7 October 2011
கிய கோரிக்கைகளை த்தி இன்று வவுனியாவில்
அடையாள உண்ணாவிரதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காந்திய வழியில் சாத்வீகப் வற்றை தமிழ்பேசும் மக்களின் ாயகமான வடக்கு கிழக்கில் ம் தலைமையில் தமிழரசுக்கட்சி ங்கதையாகிவிட்டது. டில் சிங்களம் ம்ட்டும் மசோதா பாது அதைக் காந்திய வழியில் றப் படிகளில் சபைக்கூட்டம் ட்டினி கிடக்க செல்வநாயகமும் ன்றபோது காடையர்கள்
லும் தாக்கி இரத்தம் சிந்தச்
தங்களை வருத்துவதன் மூலம் னம் திருந்தி நீதி வழங்குவார் போராட்டங்களை தந்தை ாங்கி நடத்தினார். ஆட்சியாளர்
க்கி ஒடுக்கினர். காந்திய வார்த்தைகள், ஒப்பந்தங்கள் துவும் பயன் தரவில்லை. ட்டத்தில் ஈடுபட்டவர்கள் டந்தனர். இதன் விளைவாக னர். வேறுபலர் நாட்டைவிட்டுச் போராட்டம், உண்ணாவிரதம் என்பதைத் தமிழர்கள் விளைவாக ஆயுதமேந்திப் lனார்கள். இதனால் உயிரழிவும், பொழுது நிலப்பறிப்பும் உச்சக் ருக்கிறது. இறுதிப்போரில் லப் பட்டதென்ற குற்றச்சாட்டு ந என்று இப்போதும் கூறிவரும் போதும் வடக்கில் நிரந்தரமாகவே க்கு ஆளுநர் திட்டவட்டமாகத் ல் உண்ணாவிரதமோ சாத்வீகப் ாதருமா? தமின்றி இந்தியாவுக்கு நந்தது சாத்வீகப் போராட்டம் தற்கு வழிகாட்டினார் என்றும் ப்பட்ட இந்தியாவிலேயே நப் போராட்டம் பெரும்
து இனி எம்மாத்திரம்? டையாள உண்ணாவிரதம் ட கூட்டமைப்பு பிரதிநிதிகள் ழர் விடுதலைக் கூட்டணித் வ்கரியும் ஜனநாயக மக்கள் யின் தலைவர் தர்மலிங்கம்
ரிருந்தது, தமிழ்க்கட்சிகள்
மையாக ஒத்துழைந்தார்கள்'
EGITIITLIGE En LDL Elflui
என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. சாத்வீகப் போராட்டம் இந்த ஒற்றுமையை உறுதிசெய்திருப்பதே ஒரு வெற்றிதான்.
இதைவிடுத்து காந்தி வழியில் எமது உரிமைகளை பூரீலங்காவின் பெரும்பான்மை சமூகத்தின் ஆட்சியா ளர்களிடமிருந்து பெறலாமென்று நினைப்பது அறி வீனம். வெள்ளைக்காரர்களின் பெருந்தன்மையும் நாகரிகமும் இவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது என்பது நாம் கற்றறிந்த பாடம்.
தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்படுவது மட்டுமல்ல. தமிழர் தாயகத்தில் ஒழுங்கையும் கட்டுப் பாட்டையும் நிலைநாட்ட ஓர் உறுதியான அமைப்பு இன்று அவசியம் தேவையாகிவிட்டது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழ்பேசும் கட்சிகளும், தலைவர்களும், தமிழ்பேசும் மக்களும் இணைந்து செயற்படுவதன்மூலம் நிறைவேற்றப்படலாம்.
- எஸ்.எம்.ஜி.

Page 5
ബ
October 2011
نف_6dot
து கொழும்பு ஏழில் உள்ள பிரபலமான நீச்சல் தடாகம் தினந்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் நீச்சல் பழகுவதற்கும் டென்னிஸ் ஸ்குவஷ் விளையாடுவதற்கும் வந்து குவிகின்ற இடம் அங்கு ஜனாதி பதிக்கு வேண்டப்பட்ட ஒருவர் அடிக்கடி நீந்துவதற்கு வருவார் வரும்போது துப் பாக்கி ஒன்றினைச்சொருகிக்கொண்டுதான் வருவார் நீந்துவதற்கு இறங்கும்போது அத்துப்பாக்கியினை தடாகத்தின் அட்டென் டன்ட்டிடம் கொடுத்து விட்டுப்போவார். நீச்சல் முடித்துவிட்டு அதனை எடுத்துக் கொண்டு போவார்.
அவர் அமைச்சருமில்லை, பாராளுமன்ற உறுப்பினருமில்லை. ஜனாதிபதிக்கு வேண் டப்பட்டவர் மட்டுமே. இவர் ஏன் துப்பாக் கியைக் காவவேண்டும்? இப்பொழுது இலங்கையிலுள்ள ஆளும் வர்க்கம் எதைக் குறித்து அல்லது யார் குறித்துப் பயந்து துப்பாக்கியைத் தூக்கித் திரியவேண்டும்? புலிகளும் போயாச்சு. ஆனால், அவர்க ளுக்கும் காரணம் இல்லாமல் இல்லை. மக்களின் பொதுச் சொத்துக்களைச் சூறை யாடும்போது பாதுகாப்பு மிகமுக்கியமாகி விடுகிறது. அப்படிச் சூறையாடும் தனது
ஏகபோக உரிமையை ஏனைய தம்மை
பாதுகாக்க வேண்டும், அத்துடன் தாம் கொள்ளையிடும் மக்களிடமிருந்தும் தம் மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் கேள்விகளெல்லாம் அவரைப்
பார்த்துக்கொண்டிருக்கும் சிங்கள மேல் மத்தியதரவர்க்கக் குழுவினருக்கு ஏற்படு வதில்லை போலும் "உனக்குத் தெரியுமா அவன் எவ்வளவு நல்லவன் என்று? சூ.1 அந்தத் துப்பாக்கியின் அழகே அழகு. அதனை ஒருமுறை நானும் தூக்கிப் பார்க்க வேண்டும் என்கின்ற ரேஞ்சில் அந்த நீச்சல் தடாகத்திற்கு வருகை தருபவர்க ளுடைய கதைகள் தொடரும் இன மேலா திக்கத்தினை முழு மனதுடன் அங்கீகரிக்கும் மனப்பாங்கு அல்லவா? அது இவ்வகை யானஆளும்வர்க்கமேலாதிக்கத்தினையும் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. அங்கு வருகை தருகின்ற தமிழ் மக்கள்தாம் இதைப் பார்த்து மூக்கைச் சுழித்தனர்.
இப்படி ஜனாதிபதிக்கு வேண்டப் பட்டவர்களும் கூட துப்பாக்கி தூக்கி, தமது பிஸ்னஸ்களைக் காப்பாற்றியும் தேர் தல்வேளைகளில் அடாவடித்தனம்செய்தும் இருக்கின்றவேளையில்,இடியாய்வந்திறங் கியது பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர
! (ზდუ)"
மாதிரியான கொள்ளைக்காரர்களிடமிருந்து ஒருவேளைபாராளுமன்றத்தில்இருக்கி
エ。
அடியரட் என்ற உ
துமிந்த சில்வா மோதல் பற்றிய செய்தி. இருவரும் ஆளுங்கட்சி. இருவரும் ஆளா ளுக்கு குண்டர்கள் வைத்துக்கொண்டு தத்தமது பிரதேசங்களில் செல்வாக்குச் செலுத்தி வந்த அரசியல்வாதிகள் ஒருவ ருடைய செல்வாக்கினை மற்றவர்கள் கைப் பற்றும் அதிகாரப் போட்டிகளில் சிறிது காலமாகவே ஈடுபட்டிருந்தார்கள் கடந்த மாநகரசபைத் தேர்தல் அன்று இந்தப் போட்டியே அவர்களிருவருக்கும் வினை யானது. அதன் பயனாக ஒருவர் மேலுலகத்
துக்கு அனுப்பப்பட்டுவிட்டார். மற்றவர்
இவ்வுலகத்தில் இல்லை.
தமது அடியாட்களே தமக்கு எமனாக லாம் என்கின்ற உண்மை இப்போதுதான் ஆளும் வர்க்கத்தினருக்கு உறைத்தது. பாரத லக்ஷ்மனின் மரணத்தில் அரசியல் வாதிகளும் பெளத்த பிக்குகளும் ஆற்றிய உரைகளைக் கேட்டால் சிரிப்புத்தான் வரும்.
பாரத லக்ஷ்மன் நீதிக்காக இறந்தார். தேர்தல் முறைமைகள் மாற்றப்படவேண் டும் இவ்வாறு உரையாற்றப்பட்டன. இந் நாட்டில் 225 வீதம் கொடூரமானவர்களே இருக்கிறார்கள் ஏனையோர் நல்ல மக்கள் என அழுதார் பிரதமர் ஜயரட்ன. அதெப்படி அவருக்கு அச்சொட்டாக 2.25 வீதம் எண்ணிக்கை கிடைத்ததோதெரியவில்லை. GOTIAID
ܕ ܕ ܢ
225 உறுப்பினர்களையும் அவர்கள் ஒவ் வொருவரினதும் சராசரி 2000 அடியாட் களையும் வைத்துக்கொண்டு நாட்டின் சனத்தொகை 18 மில்லியனில் கணக்குப் பண்ணி இந்த எண்ணிக்கையைச் சொன் னாரோ என்னவோ,
நாட்டிலுள்ள சகல சட்டபூர்வமற்ற ஆயு தங்களும் பறிமுதல் செய்யப்படவேண்டு மென்றுஜனாதிபதிஆணையிட்டார்.மெய்க் காப்பாளர்களாக பொலிஸ் உத்தியோகத் தர்கள் பணிபுரியும்போது அவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும், ஏனைய குண் டர்கள் துப்பாக்கிகள் வைத்திருக்க முடியாது என்று சரமாரியாக கட்டளைகள் பிறப்பிக் கப்பட்டன. ஆனால், லக்ஷ்மனைக் கொன்ற துப்பாக்கியை இயக்கியவன் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்பது அடுத்த கதை
முன்பு உடதலவின்னவில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 8 முஸ் லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டு இரத்த வெள்ளத்தில் இருந்தபொழுது வராத ஞானம், சமூக சேவையாளர் பட்டாணி ராஸிக் ஒரு அரசியல்வாதியின் பின்னணியில் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டபொழுது வராத ஞானம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܠܬ199
O5)
களே தமக்கு எமனாகலாம் ண்மை உரைத்த மோதல்
எண்ணற்ற தமிழ் மக்கள் அரசியல்வாதி களின் உந்துதலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்படும்பொழுது வராத ஞானம், ஏன் கட்டுநாயக்கா தொழிலாளர்கள் சுட் டுக்கொல்லப்பட்டபோது வராத ஞானம், இப்பொழுது வந்திருக்கின்றது. எமது அரசியல் சுத்தப்படுத்தப்பட வேண்டும்
என்று கூக்குரலிடுகிறார்கள்
எங்களது அரசியல்தான் எவ்வளவு சுத்தப்படுத்தப்படவேண்டும்? முதலில்
காப்பாளர் அரசியலைக்களையவேண்டும். பரத லக்ஷ்மனின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட்ஆயிரக்கணக்கானோர்ஏன் அங்கு வந்தார்கள், நாங்கள் என்ன கேட்டாலும் செய்து தரக்கூடிய தலைவர் என்கின்ற அபிப்பிராயத்திலேயே அங்கு அவர்களின் விசுவாசத்தைக் காட்ட நின்றார்கள். பிள் ளைக்கு வேலை எடுத்துத் தரவேண்டும், பொலிஸில் பிடிபட்டால் விடுவிக்க வேண் டும்,தேவைப்பட்டஒருபெரியபுள்ளியுடன் கதைத்து காரியத்தை ஆகப்பண்ண வேண் டும். இதையெல்லாம் செய்ய வேண்டு மென்றால் அரசியல்வாதிகள் எவ்வளவு ஊழல் புரிய வேண்டும் தெரியுமா?
இதெல்லாவற்றுக்கும்தான் இன்று அரசி யல் தலைவர்கள் இருக்கிறார்கள் என்கின்ற அளவுக்கு மக்கள் நாங்களே எங்கள் அரசி யலை சீரழித்துவிட்டோம் அதனால்தானே அதிகாரத்தின் உருவில் வரும் அவர்களின் துப்பாக்கியையும் ரசிக்கும் அளவுக்கு கீழாகி விட்டோம்? ஜனநாயகக் கொள்கை களையும் சட்டங்களையும் உருவாக்கி நாட்டை நெறிப்படுத்த வேண்டிய தலைவர் கள் அவர்கள் என்பதை மறந்து விட்டோம். அடுத்து தேர்தல் முறைமைகள் மாற்றப் படவேண்டும். இப்பொழுது நடத்தப்படு வதைப்போல கட்டம் கட்டமாகத் தேர்தல் கள் நடத்தப்படும் கோமாளித்தனம் எந்த நாட்டில்தான் இருக்கிறது? அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல்கள் ஒவ்வொரு நான் காண்டுகளும் குறிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுகின்றது. அதற்கேற்றாற்போலவே மாநிலத் தேர்தல்களும் செனட் சபைத் தேர்தல்களும் நிர்ணயிக்கப்படுகின்றன. மற்ற நாடுகளிலும், திகதி குறிப்பிடப்படா விட்டாலும் அந்தந்த ஆண்டு கிரமமாக ஒரே தடவையில் நடத்தப்படுகின்றன.
தனது அரசாங்கத்துக்கு சாதகமாக
இருக்கும் காலத்தில், ஒவ்வொன்றாக சமா
ளிக்கும் முறையில் தேர்தல்களைத் தமது வசதிப்படி நடத்த எங்குமே அனுமதி கிடை யாது. இங்கோ ஒவ்வொரு அரசியல்வா திக்கும் இருக்கின்ற குண்டர்களை ஒன் றொன்றாகக் களத்தில் இறக்குவதற்காக வல்லவா படிப்படியாகத் தேர்தல்கள் வைக் கிறார்கள்?
மூன்றாவதாக, அரசியல் கட்சிகள் சீர மைக்கப்படவேண்டும். அவை ஜனநாய கத்துவமான கட்டமைப்புக்களைக் கொண் டால்தானே ஆட்சிக்கு வந்த பின்னர் அர சில் ஜனநாயகம் காக்கமுடியும்? ஜனநாய கம் இல்லாத அரசியல் கட்டமைப்பு நிச்சய மாக வன்முறையைத்தான் நாடிச் செல்லும் திட்டமான கொள்கை அடிப்படையில் கட்டப்பட்டும், கட்சித் தலைவர்கள் அங்கத் தவர்களுக்குப் பதில் சொல்லும் அளவில் கட்சிச் செயற்பாடுகள் செயற்படுத்தப் பட்டும், இரண்டாம் தலைமுறை மூன்றாம் தலைமுறைகள் தலைவர்களாக உயரும் அளவுக்கு துரிதமான தலைமைத்துவ மாற் றத்தைக் கொண்டுவந்தும் அரசியல் கட்சி களை சீர்திருத்த வேண்டும் என்னை மாற்றி விடலாம் என்கின்ற பயமிருக்கும் வரையில் தான் நான் ஒழுங்காக செயற் படுவேன்.
தேர்தல் பிரசாரங்கள் கிறிஸ்மஸ் தாத்தா பிள்ளைகளுக்கு நான் அதைத் தருவேன், இதைத் தருவேன்' என்று டாட்டா காட் டுகின்ற முறையில் இல்லாமல், கொள்கை அடிப்படையிலும் இந்த நாட்டில் மனித உரிமைகளைப் பேணும் வகையிலும் இருக்க வைப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. எங்களால் இது முடியும் 86 வீதம் எழுத்தறிவு உள்ள நாடு இது. ஆனால் வெட்கமில்லாமல் விவேகமற்று நடப்பதனால் 8 வீதம் எழுத்தறிவு உள்ள நாடு போலக் கிடக்கின்றோம். எமது படித்த தலைமுறையினர் நினைத்தால்..? தமது கைகளில் எடுத்தால். மாற்றலாம்.
வாசகர்களே. உங்களது பிரதேசத்தில் இருக்கிறம்" சஞ்சிகையைப் பெற்றுக் 6a5m6mesaĝ56ŝo & Jones6 இருந்தால் உடனே அழைத்து எமக்குத் தெரியப்படுத்துங்கள். ஆசயiபீடம் வ330336 edÖGunal'ı ifa: OII 532278

Page 6
நாடு நடப்பு
களத்தில் நடந்த
தப்புத் தாளங்கள்
போனகிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில சுப்பர் சிங்கர் நடந்ததுங்கோ, அதுதானுங்கோ இந்தியா விஜய் ரீவி. நடத்தின சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில பாடி வெற்றிபெற்ற பிள்ளயள கழகம் ஒண்டு யாழ்ப்பாணம் கூட்டிக்கொண்டுவந்து புறோக்கிறாம் வெச்சதுங்கோ ரிக்கெற் சோவுங்கோ ஆளுக்கு ஐந்நூறு, ஆயிரம் ரூபாயுங்கோ ரிக்கெற்றின்ர வில. எனக்கும் சுப்பர் சிங்கர் புறோக்கிறாம் எண்டா நல்ல விருப்பமுங்கோ, என்ர பேரன் ரீவியில கிரிக்கெட்ட பாக்கேக்க அவனோட அடி பட்டு சுப்பர் சிங்கர் பாக்கிறனானுங்கோ என்ன விலை கொடுத் தெண்டாலும் அந்தப் பிள்ளையன் பாடுறதப் பாக்கோனும் எண்டு ரெண்டு நாளுக்கு முன்னாடியே ரிக்கெட் வாங்கிட்டன் பாருங்கோ, நேரகாலத்தோட வீரசிங்கம் ஹோலுக்கு போய் இருந்தன் நிகழ்ச்சியும் தொடங்கினது பாருங்கோ இசைக்காண் டியே தங்கள அர்ப்பணிச்சு உழைக்கிற அந்தப்பிள்ளையளின்ர பாட்டக்கேக்கப்போறமெண்டு ஒரே சந்தோசமுங்கோ. ஆனா பாருங்கோ நிகழ்ச்சியில தாளம் தப்பிப்போச்சுதுங்கோ
என்னெண்டுநீங்கள் யோசிக்கிறது எனக்குவிளங்குதுங்கோ அதுதானுங்கோ இசையமைப்புப் பிழைச்சுப்போச்சுங்கோ. எங் கண்ட ஆக்களுக்கு தங்கள விட்டா வேற ஆக்கள் இல்ல எண் டுற நினைப்புத்தானுங்கோ அதிகம் இருக்குது. ராகம் பாடுற இசைக்குழுவொண்டுதான் இசை வழங்கினதுங்கோ இசை பிழைச்சுப்போக இந்தியாப் பொடியள் ஒலிஅமைக்கிற பொடிய ளிட்ட சனத்துக்கு முன்னால வச்சே எதோ இசைமட்டும் உள்ள சீடியாமுங்கோ கறக்கியோ குறக்கி எண்டு பொடியள் கத்தின வங்களுங்கோ. அத குடுத்துத் தானுங்கோ அந்த சீடி இசையில பாடினவங்கள்.
பொடியள் ஒவ்வொரு முறையும் பாட மேடைக்கு வரேக்க அண்ண கறோக்கிய போட்டுப்பாடுங்கோ எண்டு சனம் கத்தத் தொடங்கிட்டுதுங்கோ. எங்கண்ட ஆக்கள் தங்களயும் பாட விடேல்ல எண்டு பிரச்சின பட்டதிலதான் சிக்கலுகள் வந்தது எண்டும் கதையுங்கோ கலைஞர்மாருக்கு பொறுமை யும் சாதிக்கிற வெறியும் இருக்கோணும் பாருங்கோ. அப்பத்தா னுங்கோ நல்ல பங்களிப்பு செய்யமுடியும். போட்டி இருக் கோணுமுங்கோ, ஆனா பொறாம இருக்கக்கூடாதுங்கோ. இது எங்கண்ட கலைஞர்மார குறை சொல்லுறத்துக்காக சொல்லேல் லயுங்கோ. எங்கண்ட ஆக்களுக்கு அர்ப்பணிப்பு காணாதெண்டு சொல்லுறனுங்கோ. இந்தியாப்பொடியளுக்கு முன்னால தலை குனியிற நிலமையாப்போட்டுது எண்டுதானுங்கோ எனக்கு வருத்தமுங்கோ.
அத விடுங்கோ கரண்டு வேலை செய்யேக்க ஒரு பொடியன் கரண்டடிச்சு இறந்ததெண்டு போனகிழமை சொன்னனானுங்கோ, கரண்ட நிப்பாட்டித்தான் வேலை செய்தனாங்கள், ஏதோ சதி நடந்திடுத்து எண்டு கரண்டு குடுக்கிற சபைக்காறர் சொன்னவ எண்டு சொன்னவ எண்டும் சொன்னனானுங்கோ, இப்ப புதுசா ஒரு கதை ஒண்டு உலாவுதுங்கோ, இஞ்சினியர் ஒருவற்ற அசண்டைதான் அந்தப் பொடியன்ர உயிரைக்குடிச்சது எண்டு அங்க வேலை செய்யிற ஆக்கள் கதைச்சவயுங்கோ, இருபாலேக்கிழால தென்மராட்சிக்கு போற கரண்ட ஒரு ராண்ஸ் போமறில வச்சுத்தான் நிப்பாட்டி கண்டி றோட்டில வேலை செய்யிறவயாமுங்கோ, கரண்ட நிப்பாட்டுற ராண்ஸ்போம ருக்கு கொஞ்சம் தள்ளி அந்த பெரியமனுசன்ர வீடாமுங்கோ தன்ர வீடுமட்டும் கரண்டு வரட்டும். அதுக்கு அங்கால போஸ்ரில ஏறி லைன பிரிப்பம் எண்டு பிரிச்சவ எண்டும் பிரிச்சுப்போட்டு ராண்ஸ்போமரப் போடேக்க அது முழுமையா பிரிபடாததாலதான் மிருசுவில் பகுதிக்கு அங்கால வேலை செய்த பொடியன்கருகிப்போய் இறந்தது எண்டும் பிரிச்சிட்டன் தானே எண்டு இருபாலயில ஏறின பொடியன் காயப்பட்டது எண்டும் சபையிக்குள்ள சில ஆக்கள் குசுகுசுக்கீனமாமுங்கோ. இறந்த பொடியன்ர இறுதி அச்சலிக்குக்குட சபையின்ர பெரி யாக்கள் போகேல்ல எண்டும் மீற்றர் அளக்கிற தம்பி ஒண்டு சொன்னதுங்கோ, இந்தக்குசுகுசுப்புக்களில ஏதோவிசயம் இருக் குப்போலத்தானுங்கோ எனக்குத் தெரியுதுங்கோ, பின்ன நிப் பாட்டின கரண்டு என்னண்டுங்கோ அடிச்சது உண்மையளக் கன நாளைக்கு ஒளிச்சு வைக்கேலாது பாருங்கோ. அப்ப நான் போட்டு வாறனுங்கோ.
- வண்டில்கார வைரவி அப்பு
V . . . . . . . .
2¬ 9
6Ծ)6Ն)
நில
GEUp ருக்க இங்குள் றில் அபிவிரு கின்றது. சாதா Unooga56irdo L. இருக்கின்றன விபத்துக்களும் தில் பாடசாை திண்டாட்டம்த
ஹட்டன் 6 едби одбобП கிராமக் குடியி 56III6Ầo QEFITGÅo வுள்ளது. அத யாதளவுக்கு உ U66TCUpLDII6 85
முன்னாள் காலத்தில் 19 தப்பட்ட கிரா
-- ܒ ܨ
 
 
 
 

யக தோட்டப்புறப் பகுதிகளில் வும் குறைபாடுகளால் அங்குள்ள கம் படும் இன்னல்கள் ஒருபுறமி |ள கிராம குடியிருப்புக்கள் பலவற் த்தி நிலையும் இப்படித்தான் இருக் ரணமாக மக்கள் நடந்து செல்லும் கவனிப்பாரற்ற நிலையில்தான் . இதனால் பெருமளவான வாகன ம் இடம்பெறுகின்றன. மழைகாலத் லப் பிள்ளைகளின் பாடு பெரும் BITool.
Erreso G86) JEODESITUSN6ð || த்தம் வந்தாலும் த் தடுமாறித்தான் ாதையில் நடந்து லவேண்டியுள்ளது
வட்டவளை நகரத்தை ஒட்டியவாறு வில் அமைந்துள்ள இலக்கம்-101 ருப்பு பாதையின் நிலை வார்த்தை ல முடியாத அளவுக்கு மோசமாக னை பாதை என்றே சொல்ல முடி உடைந்து புற்கள் நிறைந்து மேடும் ாட்சியளிக்கின்றது.
ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் 5ஆம் ஆண்டளவில் அமுல்படுத் மக் குடியிருப்புத் தொகுதிகளை
வர இதழ் 17th October 2011
மலையகத்தில் சீரற்ற பாதை
அமைக்கும் திட்டத்தின் முலம் உருவாக்கப் பட்டதே இந்தக் கிராமம். இதில் தற்போது 35க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தினமும் தமது பயணத் தேவைக்காக பயன்படுத்தும் பிரதான பாதைதான் இந்த நிலை யிலுள்ளது.
இப்பாதையானது ஹட்டன்-கொழும்பு நெடுஞ்சாலையிலுள்ள வட்டவளை நகரத்தில் ஆரம்பித்து இல. 101 கிராமக் குடியிருப்பினுடாகச் சென்று வட்டவளை புகையிரதப்பாதையோடு இன்ஜரா தோட்டம் நோக்கி நீள்கின்றது. அது மட்டுமின்றி வட்டவளை புகையிரத நிலையத் துக்கு இப்பாதையூடாகவே செல்லவேண்டு மென் பதாலும் மவுன்ஜின், டெம்பஸ்டோ, இன்ஜரா போன்ற தோட்டப்புற மக்களும் பெரும்பாலும் இப்பாதையூடாகவே பயணிக்கின்றனர்.
இப்பாதை அகல அளவில் குறுகிக் காணப் படுவதால் இதில் ஒரு முச்சக்கர வண்டிகூட பயணிக்க முடிவதில்லை. அப்படியே சென்றாலும் அது இக்கிராமக்குடியிருப்புக்கு முன்னால் உள்ள
பாலத்தோடு நின்றுவிடும். இதனால் மழைக் காலங்களில்கூட பலர் தமது பொருட்களை தோளில் சுமந்தவாறே செல்கின்றனர். அது மட்டுமின்றி கர்ப்பிணிப் பெண்கள் பிரசவகால வேளையில் பல இன்னல்களைச் சந்தித்து வரு கின்றனர். எவ்வளவு வருத்தம் வந்தாலும் தட்டுத் தடுமாறி நடந்துதான் செல்லவேண்டும்.
இந்தப் பாதை ஒன்றும் கண்ணுக்கு புலப்ப டாத இடத்தில் இல்லை. பிரதான நெடுஞ்சா லைக்கும் பிரதான நகரத்துக்கும் மிகவும் அரு காமையில் அமைந்திருக்கின்ற போதிலும் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருவருமே இதுவரை யிலும் கவனத்தில் கொள்ளவில்லை.
* எம். சந்திரசேகரன்
நடந்து முடிந்த தேர்தல் காலகட்டத்தில் ஒரு விடயம் நடந்தது. கொழும்பிலுள்ள பல உட்புற வீதிகள், இரண்டே இரவுகளில் திருத்தி தார் போடப்பட்டது. காலையில் அலுவலகத்திற்குச் சென்று மாலை வீடு வரும்போது அடஇது நம்மு டைய பாதையா அல்லது பாதை மாறி வந்துவிட் டோமா என்று தோன்றியது. அவ்வளவு அழகாக செய்துவிட்டார்கள். எல்லாம் தேர்தலுக்காகத்தான்.
ஆனால் இவ்வாறான பிரதேசங்கள் இன்னும் எவர் கண்ணிலும் படவில்லை போலும், வெளிப்
பகட்டுக்காகவும் ஒப்புக்காகவும் Glertium:LD60 தேவையுணர்ந்து தேவைப்பட்டவர்களுக்கு செய்து கொடுங்கள் ,

Page 7
605. 으 பொருளாதாரத்தில்
66DITuasjLDIT60T
வர்த்தகங்களில் மருந்துப் பொருட்களின் விற்பனை முதலிடம் வகிக்கின்றது. அதுபோலவே மருந்துப் பொருட்களின் உச்ச பாவனையானது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையே சார்ந்திருக்கின்றது. இலங்கையை முன்னிலைப்படுத்திய மருந்து வியாபாரப் போட்டிகள் தற்போது ஆரம்பித்துள்ளன. ஆசியாவின் நாளைய வல்லர சுக்கான ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இந்தியாவும் சீனாவும் மருந்துப் பொருட்களின் விற்பனை, சந்தைக்கான போட்டிக்களமாக தற்போது இலங்கையை தெரிவு செய்துள்ளமை வியப்பான உண்மையாகும்.
எமக்குச் சில நோய்கள் தற்காலிகமாக வருகின்றன. இன்னும் சில நோய்களுக்காக வாழ்நாள் முழுக்க மருத்துவம் செய்ய வேண்டி ஏற்படுகின்றது. இவை அனைத்திற்கும் மருத்துவர்கள் பல்வேறு விதமான மருந்துகளை எழுதித்தருகின்றனர். இவை எமது மாதாந்த வருமானத்தில் பெரும் பங்கினை வகிக்கின்றது. நாம் உழைக்கின்ற பெரும்பாலான பணம் மருந்துகளுக்கே செலவாகின்றது. சில மருந்துகளைப் பாவிப்பதன் ஊடாக நோய்கள் இன்னும் அதிகளவில்
அஹமட் உசாமா ܥܡ àiàsign >
தோற்றம் பெறுகின்றதே தவிர குறைவதில்லை. நாம் எவ்வாறான மருந்துகளை உட்செலுத்துகின்றோம் என்பது அனைவருக்கும் தெரியாத விடயமாக இருக்கின்றது. இன்றும் தலைவலி, காய்ச்சல் என்ற உடனேயே சிலர் வைத்திய ஆலோசனையின்றி மருந்தகங்களை (Pharmacy)ஐ நோக்கி ஓடுவதும் உண்டு.
அண்மையில் மருந்துகளைப் பாவிப்பவர்கள் எவ்வாறான நிலையைக் கொண்டுள்ளார்கள் என்பதைத்
வல்லரசுகளி
தெரிந்துகொள்வதற்காக கொழும்பிலுள்ள சில மருந்தகங்களின் பக்கம் சென்றோம். ஒரு மருந்தகத்தில் மருந்து வாங்க வந்த றொசான் டி சில்வா என்பவர் "ஒரே விதமான மருந்துப் பொருட்களை வெவ்வேறு கம்பனிகளில் வெவ்வேறு நிறங்களில் தயாரிக்கின்றார்கள். வெவ்வேறு விலைகளில் விற்கின்றனர். நான் இருதய நோய்க்கு மருந்து வாங்குவதற்காக வந்தேன். எனக்குத் தேவையான மருந்து இந்த மருந்தகத் தில் இல்லை என்றார்கள். வேறு மருந்தகத்திற்குச் சென்றேன். அவர்கள் ஒரே மருந்துதான், பெயர் மட்டும்
வேறு என்றார்கள். நான் அவர்களை நம்பி மருந்துப் பொருட்களை வாங்கி வந்தேன் என்று மருந்துகள் எந்தெந்த பெயர்களில் வருகின்றன என்றுகூட தெரியாத காலகட்டமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
மருந்துப் பொருட்கள் வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வெவ்வேறு அளவுகளில் மற்றும் பெயர்களில் மருந்துக்கடைகளில் காணப்படுகின்றன. ஒரே மருந்து வெவ்வேறு பெயர்களில் சந்தைக்கு வருகின்றன. வைத்தியர் தருகின்ற பெயர் பட்டியலுடைய மருந்துப் பொருட்களை அதிக விலைகொடுத்து வாடிக்கையாளர்கள் வாங்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. இது நீண்ட காலம் இலங்கையர் முகங்கொடுக்கும் பிரச்சினையாகும். எனினும் வெவ்வேறு பெயர்களையுடைய இவை அனைத்தும் ஒரே பிரதிபலனைத் தருவது உண்மைதான். இன்று எமது நாட்டுக்கு 350க்கும் குறைவான மருந்து வகைகளே தேவைப்படுகின்றன. எனினும்
ஒன்பதாயிரத்திற்கும்
அதிகமான வியாபாரப் GLufrasaCD6TuéCDLU மருந்துப் பொருட்கள்
இலங்கை சந்தையினுள்
காணப்படுகின்றன.
இப்பிரச்சி னைகள் பற்றி வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரமவை சந்தித்து கலந்துரையாடினோம்.
தற்போதைக்கு ஆ.
 
 
 
 
 
 
 
 
 
 

மருந்து விற்பனையில்
ஆதிக்கப் போட்டியா
10,000 மருந்துகள் இறக்குமதி செய்வதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில மருந்துகள் பல்வேறு வியாபாரப்பெயர்களின் கீழ் அதாவது ஒரு மருந்து 30 வியாபாரப் பெயர்களில் பதியப்பட்ட சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. இவ்வளவு பாரிய தொகை உண்ம்ையிலேயே அவசியமில்லை. தேவையான மருந்துப் பொருட்கள் எவை என உலக சுகாதார அமைப்பினாலும் இலங்கையில் இது தொடர்பாக செயற்படுகின்ற மருத்துவர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அதன்படி செயற்படு
(36JTLDIT6OTITso எங்களால் தேவையான மருந்துகளை அரசாங்க வைத்திய சாலைக்கும் வழங்கி சந்தையிலும் அந்த மருந்துப் பொருட்களை வாங்குவதற்கு இலகுவான வழியை ஏற்படுத்த முடி யும். அதே போன்று சிறந்த மருத்துவப் பொருட்களை குறைந்த 6,606Dushao வாங்கு வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் 61&nG&& (լpւջակմ). மேலும் மருந்துப் பொருட்களின் தட்டுப் பாட்டைக் குறைக்கலாம். அதேபோன்று மருந்துகளை வாங்குவதனால் வெளிநாட்டிற்குச் செல்லும் ஏராளமான பணத்தையும் சேமிக்க (լpւջալb" areծrյDmi. மருந்துகள் தொடர்பாக மக்களின் நிலை எவ்வாறு உள்ளது? எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளீர்கள்?
சரியான மருந்துச் சேர்மானங்கள் சேர்க்கப்பட்டோ, சேர்க்கப்படாமலோ இவை தயாரிக்கப்பட்டு, பிரபலமான மருந்துப் பொருள்களின் பொதிகளை ஒத்த பொதிகளில் பொதி செய்யப்பட்டுப் பிரபல மருந்துப் பொருட்களுக்குச் சமமான பெயர்களில் அல்லது பிரபல மருந்துப் பெயரில் ஓரிரு எழுத்துக்கள் குறைக்கப்பட்டோ அல்லது கூட்டப்பட்டோ பெயரிடப்பட்டு சந்தைப்படுத்தப்படுவதால் பாவனையாளர்கள் இவற்றை ஒரே மருந்துப் பொருளென எண்ணி ஏமாறுகின்றனர். போலி மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வது, விற்பனை செய்வது, விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகள் உயிராபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகள், ! இலங்கையிலுள்ள வைத்தியசாலை ஆள் வைத்தியர்கள் அதிகாரிகள்,
ஆனந்து விஜேவிக்
மருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் பொது மக்களுக்குச் சரியான மருந்துப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும். நாங்களும் மக்களுக்கு தரமான மருந்துப் பொருட்களை குறைந்த செலவில் வழங்குவதற்கே முனைகின்றோம். சிலநேரம் மக்கள் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளக் கூடியதாகவோ அல்லது அரசாங்கம் விலை கொடுத்து வாங்கக்கூடியதாகவோ இருக்கலாம். இந்த மருத்துவக் கொள்கையை
இன்று உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் போலியான பதிவு செய்யப்படாத மருந்துப் பொருட்கள் கட்டுக்கடங்காத வகையில் பெருகியுள்ளதால் நோயாளர்களின் ஆரோக்கியம்
மட்டுமன்றி அவர்களது உயிர்களும்
அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கின்றது" அமெரிக்கத் தூதுவராலயத்தின் பொருளாதாரப் பிரிவு அதிகாரி கென் கெரோ-மென்ற்ஸ்
ஏற்படுத்துவதன் மூலம் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின் றோம், என்று கூறினார்.
அதிக மருந்துப் பொருட்கள்
இலங்கை சந்தைக்கு வருவதை தடுக்கும் நோக்கில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டி உள்ளமை காலத்தின் தேவையாகும். இதற்காக 1970 ஆம் ஆண்டே வைத்தியப் பேராசிரியர் சேனக விபல கொள்கை ஒன்றை முன்வைத்தார். எனினும் 70 களின் நடுப்பகுதியில் நாட்டில் விரிவடைந்த பிரச்சி னைகளின் மூலம் திறந்த பொருளாதாரத்தினாலும் நாட்டில் காணப்பட்ட அதிகளவிலான மருந்தகங்களினாலும் இக்கொள்கை புறந்தள்ளப்பட்டது.
இன்று மருத்துவக் கொள்கையின் அவசியம் உணரப்படுவதற்கான காரணம் நாட்டினுள் அள்ளுண்டு கிடக்கின்ற மருந்துப் பொருட்களின் தரத்தினையும் விலையினையும் நெறிப்படுத்துவதற்கான முறையான கொள்கைகள் இல்லாமையே ஆகும். இதன் காரணமாக பாதிக்கப்படுவது நாட்டு மக்களே. மேலும் வருடாந்தம் பெருந்தொகையான பணம் வெளிநாடுகளை நோக்கிச் செல்வதையும் தடுக்க முடியாது உள்ளது. தனியார் வைத்தியசாலைகளிலுள்ள மருந்தகங்களில்கூட உரிய மருந்துகள் கிடைப்பதில்லை. இந்நிலையில் மக்கள் ஏனைய இடங்களுக்குச் சென்று அல்லலுறுகின்றனர். சில பாமர மக்களுக்கு மருந்து பற்றிய அறிவின்மையால் பாரிய விளைவை ஏற்படுத்தவும் வழியுண்டு. ஆகவே அதையுணர்ந்து மக்களுக்கு
இலகுவான வகையில் தரமான,
மலிவான விலைகளில் மருந்துகள்
கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்
1 ܚܪ ܕܟܝܐ ܘܡܢ ܬܐ ܡ ܝ ܕ ܝ

Page 8
லங்கையின் தென்கிழக்குப் இ பிரதேசம் என்றவுடன் நினை
வுக்கு வருவது ஒலுவில் துறைமுகம் தென்கிழக்குப் பல்கலைக்கழ கம் என்பனவாகும். அம்பாறை மாவட் டத்தில் கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்ற ருக்கும் அப்பால் மக்கள் செறிந்து வாழும் கடற்கரை சார்ந்த பிரதேசமே இந்த ஒலு வில் பிரதேசமாகும். தென்னை, மீன்பிடி வெண்தும்புகழியோடையாறு கடலில் சங்க மிக்குமிடம் துறைமுகத்தின் பாரியதோர் வெளிச்சவீடு மற்றும் மகாபொல நிலை யம் போன்றவைகளும் காணப்படும் இப் பிரதேசம் அட்டாளைச்சேனை பிரதேச செய லகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமமாகும்.
( - எஸ். எல். மன்சூர்
தானும் தன்தொழிலும் என்றிருந்த இப் பிரதேச வாழ்மக்களின் வாழ்வில் இயற்கை செய்த சதி தற்போது அம்மக்களின் வாழி டத்தையே கேள்விக்குறிக்குள்ளாக்கியுள் ளது. ஒலுவில் துறைமுகம், பாலமுனைஒலுவில் கிராமங்களின் எல்லையில் அமை யப்பெற்றுள்ளது. இத்துறைமுகம் ஆரம் பித்ததிலிருந்து மீன்பிடித் தொழிலாளர்க ளின் வயிற்றில் அடிவிழ ஆரம்பித்தது.
முதலில் மீன் இழுவை வலைகளின் மூலம் மீன்பிடிக்கப்படுவது தடைப்பட்டன.
அதற்காக சிலருக்கு நிவாரணம் வழங்கப்
பட்டது. பலருக்கு இன்னும் நிவாரணங்கள் வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுவதாகக் கூறுகின்றார் முஸ்தபா எனும் மீனவர்.
தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது கடலரிப்பாகும். சுமார்
300 மீற்றருக்கும் மேற்பட்ட கரையோ
லுக்கு பெயர்பெற்றிருந்தது. துறை முகம் கட்டுவதற்காக கடலினுள் கல் போடப்பட்டதன் பின்னர் துறைமுகத்தின் தெற்குப் பகுதியான எமது ஒலுவில் பிரதேசம் கடலலைகளால் அரிக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள், கரையோர வீடுகள், மீனவரின் குடிசைகள் மீன்பிடியாளர்களின் ஒய்வறைக் கட்டிடம், கிணறு போன்றவைகளெல்லாத்தையும் கடல் பறிச்சிக்கிட்டுப்போய், இப்போது தோணியைத் தள்ளிக்கொண்டுபோகவோ, கடலிலிருந்து கரைக்கு கொண்டுவரவோ கரைகளில் நிறுத்தவோ முடியாது. நாங்கள் படும் அவஸ்தையை நீங்களே உங்கள் கண்களால் பாருங்கள்.
இதுவிடயமாக அமைச்சர்கள் அதா உல்லா, றவூப் ஹக்கீம் மற்றும் எம்.பி.க்க ளான ஹரீஸ், பைஷல் காசிம் போன்றவர் களிடமும் அறிவித்தோம் எவ்வித நடவ டிக்கைளும் எடுத்ததாக தெரியவில்லை. பைஷல் காசிம் எம்.பி. வந்து மீனவர் வீடுகள் கட்டித்தருகிறேன் என்று கூறினார். எதுவும் வருவதாய் காணயில்லை. எல் லோரும் எலக்ஷன் வந்தால் வருவார்கள் அது தருவன், இது தருவன் என்பார்கள், பின் போய்விடுவார்கள். எனவேதான் இதனை பத்திரிகைகளுக்கு தெரிவிப்பதற்காக நாங் கள் முடிவெடுத்து உங்களிடம் சொல்லுறம். நீங்களாவது எங்கள் நிலைமையை உல கிற்கு காட்ட வேண்டும் என்று வருத்தத் துடன் தெரிவித்தார்.
மீன்பிடித்து அன்றாடம் செய்துவந்த தொழிலால் பழக்கப்பட்டஇந்தத் தொழிலா ளர்கள் தற்போது பாதிக்கப்பட்ட நிலை யில் என்ன செய்வதென்று தெரியாது அங்கலாய்க்கின்றனர். இது போதாதென்று கடல்வேறு இவர்களை இருக்கவிடாமல்
ரம் கடலாக மாறிக் கொண்டுவருகின்றது. இது நாளடைவில் பெருகி ஒலுவில் கிராமத் தையே ஆழித்துவிடுமோஎன்ற அச்சநிலை அங்குள்ள மக்களிடம் காணப்படுகின்றது. ஒலுவில் "லைட்ஹவுஸ் மீனவர் சங்கத் தலைவரான முஸ்தபா Gaoguana மன்சூரை சந்தித்து தற்போதைய நிலவரம் பற்றிக் (3LGLITLib.
சுனாமிக்கு முன்னர் அதாவது துறை முகம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இப்பிரதேசம் முழுவதும் மீன்பிடித் தொழி
துரத்திக்கொண்டே வருகிறது. இவை இப் பிரதேச மக்களின் இருப்பை ஆட்டம் கொள்ள வைத்துக்கொண்டிருக்கிறது.
ஒலுவில் துறைமுகத்தினரால் ஒலுவில் லைட்ஹவுஸ் வரையிலான கரையோரம் முழுவதுமாக தடைக்கல் போட்டுத் தரு வதாக் கூறினார்கள். கிடைக்கவில்லை. இது இன்னும் தாமதித்துப் போனால் ஊருக் குள் கடல் வந்தாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை அரசாங்கம் இதற்கான நடவடிக் 6095356) GITT எடுக்கவேண்டும்.துறைமுகமும்
 
 
 
 

வறு இதழ்
17th October 2011
கடலளிப்புக்குள்ளாகும்
ஒலுவில் பிரதேசம்
இதற்கொரு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார் ஒரு
56Taft.
மக்களின் காணிகளை துறைமுகம் கட் டுவதற்கும் லைட் ஹவுஸ் கட்டுவதற்கும் பயன்படுத்திக்கொண்ட அதிகாரிகள் அவர் களுக்கான நஷ்டஈட்டை உரியவர்களுக்கு வழங்கவில்லை என்று இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வழங்கப்பட்ட நட்ட ஈட்டில் ஒருசிலரே நன்மையடைந்ததாக தெரியவருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கடலரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தற்போது அதிக நிலத்தை கடல் கொண்டுபோய் விட்டது.இதனால்எமதுதோட்டத்திலிருந்த காய்த்து வருமானம் தந்து கொண்டிருந்த தென்னைகள் விழுந்துகொண்டே வரு கின்றன. எமக்குத்தான் நஷ்டம் சுமார் 15 ஏக்கர் நிலம் கடலாய் மாறிவிட்டது. துறைமுகத்தை அண்டிய பிரதேசமே கடும்
பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் தென்னந்
தோட்டத்தை முழுமையாக நம்பியுள்ள குடும்பங்களின் பரிதாப நிலையை சொல் லில் வடிக்க முடியாது.
இது சம்பந்தமாக நாங்கள் பிரதேச செயலாளர், தவிசாளர், துறைமுகத் தலை வர்போன்றோருக்கும்.அறிவித்திருந்தோம். துறைமுக பகுதியினர் கடந்த வருடம் 10ஆம் மாதம் 06ஆம் திகதியளவில் இந்த நிலங்களை எல்லாம் வந்து அளந் தார்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்றார்கள். ஆனால், இதுவரையும் எந்தவிதமாக நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. தற்போது இவ்விடயத்தை நாட்டின் ஜனாதிபதிக்கு அறிவிக்கும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வரு கின்றார்கள். துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து பாதிப்புக்கள் கடு மையாக இருக்கக்கூடும் என்று விபரித்தார் தென்னந்தோட்ட உரிமையாளரான ஐயூப். இப்பிரதேச சமூக சேவையாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மீராலெவ்வை இது பற்றிக் குறிப்பிடும் போது, கடல் பாதிக்கப்படாது கல்போட்டு அணை ஒன்றைக் கட்டுவதாக துறைமுகப் பகுதியினர் ஒருகட்டத்தில் தெரிவித்த போது மீனவர்களது தொழில் பாதிக்கப் படும் என்ற காரணத்தினால் அதுவும் நிறுத்தப்பட்டு ஒருபகுதியில் மண்போட் டார்கள் அதுவும் கடலின் சீற்றத்தால்
பாதிக்கப்பட்டு போட்ட மண் கடலால்
ܕ
இழுத்துச் செல்லப்பட்டுவிட்டது. நிரந்தர
b. - s .
மான அணைக்கட்டுத்தான் சிறந்தவழி இதனைத்தான் செய்யவேண்டும் என்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பாகும். மக்களும் இப்பிரதேசமும்முழுமையாகபாதிக்கப்படு வதற்கு முன்னர் இதற்கான மாற்று நடவடிக் கைகள் எடுக்கப்படுவது அவசியமும், அவசரமுமான காரியம்' என்றார்.
கரையோரப் பாதுகாப்புத் திணைக் களத்தவர்கள் எவரும் வந்ததாகத் தெரிய வில்லை. ஆனால், ஒலுவில்துறைமுகத்தின் திட்டப்பணிப்பாளராக கடமையாற்றுகின்ற சந்திரகாந்தியிடம் பேசியிருக்கின்றோம். அவர் இதனை ஆராய்ச்சிசெய்து இதற்கான நடவடிக்கையின் முதற்கட்டமாக கழியோடை ஆற்று முடிவிலிருந்து துறைமுகம் வரை யிலான முழு ஒலுவில் கடற்கரை ஓரம் முழுவதுமாக அணைக்கட்டு (தடைச்சுவர்) கட்டப்படுவதற்கான உறுதிமொழியை தந் துள்ளார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் பைஷால் காசிம் இது சம்பந்தமாக நேரடி
யாக துறைமுக அதிகாரசபையின் தலைவ ருடன் பேசி தீர்வைப் பெற்றுத் தந்துத வுமாறு கேட்டுள்ளார். பாதிப்புக்கள் அதிக ரிப்பதற்கிடையில் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கான நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என்ற உண்
மையை ஒலுவில் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவரான ஏ.எல். இஸ்மா யில் தெரிவித்தார். அத்தோடு கடலரிப்பின் பாதிப்புக்கள் பற்றி பிரதேச செயலாளர், தென்னை அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளதாக இப்பகுதிகிராமசேவை யாளரான நியாஸ் கூறுகிறார்.
இங்குஒருபிரதேசத்தைகடல்கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. இத்துறைமுகத்தின் வரவால் பாதிக்கப்பட் டுள்ள மக்களுக்கு தொழில் வழங்குவது, நஷ்டஈடு வழங்குவது புதிய தொழில் துறைகளை உருவாக்குவது போன்ற மாற் றுத் திட்டங்களையும் அரசு முன்வைத்து இம்மக்களின் விடியலில் புதிய உத்வே கத்தை கொண்டுவரவேண்டும். நாடு அபி விருத்தியை நோக்கிச் சென்றுகொண்டி ருப்பது வரவேற்கக்கூடியதே.
ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் இடங்களை சூறையாடக்கூடாது. அன்றேல் அதற்கான மாற்று நடவடிக்கை யையாவது செய்துகொடுப்பதே நியாய மானதாகும்.
. 18+1 ܥ

Page 9
ി ി
7 October 2011
TIDIGEDET
பயங்கரவாதம் ப
லங்கை
gesondesøTuu
நாடுகளிலும் பயங்க ரவாதம் தோற்கடிக் கப்பட வேண்டு மென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்திக் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக் கின்றன.
புதுடில்லியில் கடந்த பன்னிரண்டாம் திகதி நடந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசு கையிலேயே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இப்படிக் கூறியிருக்கிறார். பயங்கரவாதம் என்பதற்கு இன்னும் சரியான வரைவிலக்கணம் செய்யப்படவில்லை. இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து இராணுவப் போராட்டம் நடத்தியவரும், இன்றும் இந்தியாவில் தேசியத்தலைவர்களில் ஒருவராக மதித்துக் கொண்டாடப்படுபவருமான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் வெள்ளைக்காரர்களால் பயங்கரவாதியென்றே அன்ழக்கப்பட்டார்.
இதுபோலவே அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த தேசியத்தலைவர்கள் அந்நியர்களால் பயங்கரவாதிகளாகவே கருதப்பட்டார்கள். பயங்கரவாதம் உலகில் தோன்றியதெப்படி என்பதையும் "பயங்கரவாதம்" என்று குரல் கொடுக்கும் நாடுகளில் உண்மையில் பயங்கரவாதம் நிலவுகிறதா? இப்படிப் பயங்கரவாதம் தோன்றுவதற்கு காரணம் என்ன
ஆரெண்டு இழுத்த தீர்ப்பச்செல்லியிருக்கருதிரை காரியப்பரப்போடுக தலைவர் பெறகு
ரெண்டு நாளாதல முழு வருகுத்துக்கு கிராஸ் ே எண்டு அறிவிக்கி:ாரு அவர் ஒரு நிதியமைக்கர்
எலக்ஷன்: முனயில இr பழக்கம் இல்லது
();
என்பதையும் விரிவாக ஆராய வேண்டியது அவசியம்.
இலங்கையில், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டது போல ஏனைய நாடுகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று மன்மோகன் சிங் கூறுகிறார். இந்தியாவின் போரைத்தான் இலங்கை நடத்தி வெற்றிகரமாக முடித்தது என்று இலங்கைத் தலைவர்களும் போர் முடிந்ததும் பாராட்டுத் தெரிவித்ததை நினைவுகூர வேண்டும்.
இலங்கையில் இந்தியாவின் மகாத்மா காந்தி காட்டிய வழியில் கத்தியின்றி ரத்தமின்றி சாத்வீகப் போராட்டம் நடத்தியபோது நிராயுத பாணிகளான சாத்வீகப்போராளிகள் மீது ஆயுதபலம் ஆட்சியிலிருந் தவர்களால் பிரயோகிக்கப்பட்டதையும், இதனால் இந்தப் போராளிகள் இந்தியாவில் தஞ்சம் கோரியதையும் இந்தியா அவர்களுக்குத் தஞ்சமளித்துக் காப்பாற்றியது மட்டுமல்ல அவர்களுக்கு ஆயுதம் வழங்கி பயிற்சியுமளித்தது
< EĞÜGGO GONBLUTGÖTL9ů (GUITIQUITÍ D
ஓங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?க
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பதையும் மன்மோகன் சிங் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தியா எப்போதும் பயங்கரவாதத்துக்கு எதிரான நாடு என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார். கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து ஒருகோடி மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தபோது அவர்களுக்குத் தஞ்சமளித்தது மட்டுமல்ல கிழக்குப் பாகிஸ்தான் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் வழியென்று கூறி இந்தியப்படைகளை அனுப்பி பாகிஸ்தானுடன் போர் நடத்தி கிழக்குப் பாகிஸ்தானை விடுவித்து வங்காளதேசம் அமைத்துக் கொடுக்க இந்தியா எதற்காக முனைப்புடன் செயற்பட்டது என்பதை இந்தியப்பிரதமர் நினைத்துப்
பார்க்கவேண்டும்.
இப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான ஏனைய நாடு களின் ஆதரவைப்
பெற்றுக் கொள்ள திடசங் N கற்பம் பூண்டுள்ளதாகத் " தெரிவிக்கும் மன்மோகன்
சிங் இந்தியாவிற்குத் தலையிடியாக இருக்கும் காஷ்மீர், அசாம், நாகலாந்து போன்ற மாநிலங்களின் விடுதலைப் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்காகவே இந்தப் பயங்கரவாதப் பூச்சாண்டிக்கு சங்கற்பம் எடுத்திருப்பதாகச் 68FT606D6DTib.
மன்மோகன் சிங்கின் சொந்த மாநிலமான பஞ்சாபில் இப்பொழுது காலிஸ்தான் போராட்டம் ஓய்ந்திருந்தாலும் அது நிரந்தரமானதல்ல
என்பதும் அவருக்கு நன்கு தெரியும். இலங்கையில் காந்தியம் தோற்று
பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் நடந்த அழிப்புப் பற்றி உலகநாடுகள்
லங்கையில், பயங்கர
வாதம் தோற்கடிக்கப்பட்டது 醬 ஏனைய நாடு
களிலும் தோற்கடிக்கப்ப வேண்டுமென்ன்ேமோகன் 呼值 singulfport:
குரல்கொடுக்கும்போது இந்த அழிப்பில் பங்காளியாகவிருந்த இந்தியாவும் ジ மன்மோகன் சிங்கும் மெளனம்காத்து இப்போது பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கை போன்று ஏனைய நாடுகளும் முன்வரவேண்டுமென்று கூறுகிறார். இந்தியாவின் பிரதமர் பதவியில் அவர் நீடிக்கப்போவதில்லை என்பதும்
அரசியலுக்குத் தற்செயலாக வந்த அவர்த் அதிலும் அவர் நீடிக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்தே இப்பொழுது பயங்கரவாத ஒழிப்புக் குரலோடு இலங்கைக்கு அழித்த உதவிக்கும் நியாயம் கற்பித்து இலங்கை ஆட்சியாளர்களுக்கும் கைகொடுக்க முனைந்திருக்கின்றார். இதே சமயம் ஐ.நா. மகாசபை பாரபட்சமாக நடக்கக் கூடாது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் கோரிக்கை விட்டிருக்கிறார்.
பாரபட்சம் ஐ.நா. மகாசபையில் மட்டுமல்ல எங்கேயும் எந்த நாட்டிலும் எந்த மக்களுக்கு எதிராகவும் இருக்கக்கூடாது என்பதையும், பயங்கரவாதம் பற்றி எச்சரிப்பவர்கள் அரசபயங்கரவாதம், பயங்கர வாதத்தைவிட மோசமானதென்று இந்தியாவின் இந்திரா சுட்டிக் காட்டியதை நினைவுபடுத்திச் செயல்பட வேண்டும் என்பதையும் ஐ.நா.மகா சபை வலியுறுத்துமானால் உலக அமைதிக்குப் பேருதவியாக அமையும் என்பது நிச்சயம்

Page 10
ப்பா. வாப்பா. ?Tெ என்னமகன் و در شهرت
கடிதமொன்று எங்கட அதிபர் தந்தாரு நாளைக்கு நான் போகேக்க எனக்கு ஐயாயிரம் ரூபா காசி தரணும். எங்களையெல்லாம் பாராட்டி பரிசு தாறத்துக்கு அமைச்ச ரெல்லாம் வாறதாம். இண்டைக்கு ஒரு கூட்டம் இருக்காம். நீங்க சும்மா ஆத்துப்பக்கம் போகாம எங்கட பள்ளிக்குத் திற்கு போயிட்டு வாங்க வாப்பா என்று கூறியவாறு கடிதத்தை நீட்டினான் மகன் நிசார்.
"என்டா மகன் நீ கதைக்கிற கதை.? நீ பாசாவினத் திற்கு, ஒனக்குப் பரிசு தாரத்திற்கு என்னத்துக்கடா பணம். இதென்னடாயிது புதினமாயிருக்கு என்றவாறு வீட்டின் முன்விறாந்தையில் கீழேயிருந்தவாறு கடிதத்தை விரித்துப் பார்த்தார் தந்தை அமீர்.
கடிதத்தில் இன்று மாலையில் கல்லூரியின் மண்டபத் தில் கூட்டம் நடைபெறும் என்றும் கட்டாயம் வரவேண்டு மெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தை தனக்குப் பக்கத்தில் வைத்தவாறு காலை நீட்டியபோது அவர் அரு கில் படுத்திருந்த பூனையின் வாலில் கால்பட்டு மியாவ். என்றவாறு ஓடியது. உடம்பை நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டு தன் கண்களை அகலவிரித்தவாறு வீட்டின் கூரையை நோக்கினான் அமீர். கிடுகுக் கூரையின் ஒட் டைகள் ஊடாக சூரிய ஒளியின் தீச்சுவாலையின் ஒளிக் கதிரொன்று அவனது கண்ணில்பட்டு கண்களை இருட் டாக்கி உலகம் வெண்மையாகத் தெரிந்தது.
அமீர் திருமணம் முடித்து பதினைந்தாண்டுகள் ஒடி விட்டன. இப்போது அவன் நான்கு பிள்ளைகளுக்குத் தந்தை. அமீர் தனது கடந்தகாலத்தை நினைத்துக் கொண் டான். குடும்ப வறுமை காரணமாக ஐந்தாம் வகுப்புடன் பாடசாலைக்கு முழுக்குப்போட்டுவிட்டு தந்தையுடன் கோணாவத்தை ஆற்றில் மீன்பிடித்தமையினால் வலை வீசி மீன்பிடிக்கக் கற்றுக்கொண்டான். அவன் தந்தை இறந்தபின்னர் தன் தாயையும் இரு தங்கைகளையும் கரைசேர்க்க பட்டயாடு அவனுக்கும் அவனைப் படைத்த இறைவனுக்கும்தான் தெரியும்.
காலம் உருண்டோடியது தனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டுமென்பதற்காக ஆற்றோரத்தில் அந்த சிறிய குடிசையில் வாழ்ந்த லைலா என்பவளை கரம்பிடித்து வாழ்வை ஒட்டிக் கொள்வதற்கு அந்த கோணாவத்தை ஆற்றை வளமாக்கிக் கொண்டான். குடும்பத்தில் பிள்ளை கள் வளர வளர செலவும் அதிகமாகியது. உழைப்புக் குறைந்தபோது அவனது மனைவி எடுத்த முடிவை கணவன் அமீரிடம் பக்குவமாகக்கூறினாள். நான்வெளிநாட்டுக்குச் சென்றால் நாலு காசி சம்பாதித்துக் கொண்டு வரலா மில்லையா. பக்கத்துவீட்டு மூக்கனார் பேத்திபோய் மாடிவீடு கட்டியிருக்காள், நம் மூத்தபிள்ளையும் கொமரா யிட்டுது. மத்த பிள்ளைகளும் நாளைக்கோ இன்றைக்கோ என்றிருக்குதுகள்' என்று தன் வறுமையையும் குடும்ப நிலவரத்தையும் தன் கணவனின் மனக்கண் முன்னே கொண்டுவந்தபோது சரியென்று சம்மதித்து லைலாவும் பறந்துபோய் மாதம் ஐந்தாகிவிட்டது.
போகும்போது மகன் இவன்ட பள்ளிக்குடத்து சேர் கட்டாயம் புலமைப் பரிசில் L னாம் என்று சொன்னார். நா கட்டாயம் பள்ளிக்குடத்துக் வைக்கனும் என்று அழுகைய நான் காப்பாத்தி விட்டன்,
ஆனால்,பாசர்வினத்திற்கு கள். இதுவரைக்கும் போ தகவலும் வரயில்ல. பத்தாய வந்தது. அதோட சரி. இந்: என்கதி அதோகதிதான். மு. மீன் படுகுதுமில்ல. ஆத்தே வைச்சி வீசிக்கொண்டு அண் பத்திரவாய, வயித்தக்கழுவிச் பரிசில் பரீட்சையில பாசாயி எனக்கும் எல்லை கடந்த சந் என்ர மகனைப் படிப்பிச்சத மாதிரித்தான் எனக்கும் இருந் பக்கத்து மரைக்கார் கடை டொபி எல்லாம் வாங்கி பகி கொண்டுபோய் கொடுத்தால் துயரம் ஒருபக்கம், மகனின் நிலையில ஐயாயிரம் கா என்றுதான் எனக்கும் தெரி
ހަހަ
KEA gl |
மேயாட்டி வாற மாரிகால வீட்டுக்குள்ளதான் ஒழுகும் பிள்ளைகளும் நானும் படும்! னுக்குத்தான் தெரியும்' என்று துக் கொண்ட அமீரின் கண்க வழியே ஓடியது. பள்ளியி நேரம் நெருங்கிக் கொண்ட சிறிது நேரத்தில் பாடசாலை6
கூட்டத்தை ஆரம்பித்து பிள்ளைகள் கூடிய புள்ளிகள் இந்த பாடசாலையின் ஆசிரிய பெற்றோரின் விடாமுயற்சிய இந்தமுறை எங்கட பாடசா தெரிவு செய்யப்பட்டிருக்கி இரண்டு பேருடைய தந்தைய அவர்களுடைய பிள்ளைகளு காது. மற்றைய இரண்டு பேரு ஊக்குவிப்புப்பணம் கிடைக்
அத்தோடு இந்தப்பாடசா லாற்றில இந்த பெறுபேறு கி இதை பெரியளவில மந்தி விழா வைப்பதற்கு தீர்மானி குறைந்தது ஐயாயிரம் ரூபா பணத்தில படிப்பிச்ச ஆசிரி பரிசுகள் வழங்கப்போறம். ஒத்துழைக்க வேண்டும்
 
 
 
 
 
 
 

நிசாரின் கையைப் பிடித்து வீட்டுக்கு வந்து இந்தமுறை பரீட்சையில பாஸ் பண்ணுவா ன் காசி அனுப்புவன் இவன கு அனுப்பி பாஸ் பண்ண புடன் சொன்ன வார்த்தைகள
குகாசியில்லையாகேட்கிறாங் னவளிடம் இருந்து எந்தத் பிரம் காசி மட்டும் ஒருதரம் த ஆறும் இல்லையென்றால் ன்னரைப்போல இப்பல்லாம் நாரத்துக்கு இந்த வலையை ாடையண்டைக்கு தன் குடும் கிட்டு வாறன். மகன் புலமைப் பிட்டான் என்று கூறியபோது தோசம். நான் படிக்காட்டியும் ால நான் படிச்சி பாஸாகின திச்சி.
யில கடனுக்கு சொக்லெட்டு, ர்ந்தான். பள்ளிக்குடத்திற்கும் ன் மகன். என் மனைவியின் சந்தோசம் ஒருபக்கம். இந்த சிக்கு நான் எங்கபோவன்
யிதில்லை. வீட்டுக்கு கிடுகு
ޗަހަހަހަޗް
డ محمشتمل تھ2222222222222222222
ம் மழைத்தண்ணி எல்லாம் . இந்த குடிசைக்குள்ள 4 பாடு படைச்ச அந்த ஆண்டவ தன் நிலைமையை நினைத் ளிலிருந்து நீர் வடிந்து காதின் ல் பாங்கும் சொன்னபோது தை உறுதிப்படுத்திய அமீர் யை அடைந்தான்.
அதிபர் பேசினார் 'உங்கட பெற்றுள்ளனர். உண்மையில் பர்கள் செய்த கடும் உழைப்பும் பும் பிள்ளைகளின் ஊக்கமும் லையிலிருந்து நான்கு பேர் ன்றார்கள். நான்கு பேரில் ார் அரச உத்தியோகத்தர்கள். நக்கு மாதாந்த பணம் கிடைக் நக்கும் மாதாந்தம் ஐநூறு ரூபா கும்.
லையின் கடந்த 25 வருட வர
டைத்தது பாராட்டக்கூடியது. மாரையெல்லாம் கூப்பிட்டு த்திருக்கிறம். இதனால நீங்க பணம் தரவேண்டும். அந்தப் பருக்கும் பிள்ளைகளுக்கும்
எனவே, இதற்கு நீங்க என கூறியபோது அமீரின்
ി ഉി - Oop 20 கண்களுக்கு தன் வீட்டு ஓட்டைக் கூரைதான் நினைவுக்கு வந்தது. அமீருக்கு என்ன கூறுவதென்று தெரியாது அந்தமாலைப் பொழுதிலும் வியர்வைத் துளிகள் முகத்திலிருந்து வழிந்தபோது தன் வெறுமையான கை களால் துடைத்து அவன் சாரனில் ஒத்திக் கொண்டான்.
அமீர் இருமியவாறு மண்டபத்தைவிட்டு வெளியேறிய போது, அங்கிருந்த ஒரு பெற்றார் என்ன அமீர் சரிதானே ஒன்னட பொஞ்சாதியும் வெளிநாட்டில, நீஎன்னகொடுக்கப் போறாய்' என்று கேட்டபோது:பொறகு பார்ப்பம் என்ற வார்த்தையை மட்டும் கூறியவனாக வெளியேறிவிட்டான். வீட்டுக்கு வந்தவன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டான். அதனைக் கண்ட மகள் றியாஸா, என்ன வாப்பா நடந்திச்சி.? கடுமையா யோசிக்கிறீங்க. தம்பி ஐயாயிரம் ரூபாய் கேட்டான். என்ன செய்யிற வாப்பா. இப்பவெல்லாம் இலவசக் கல்வி என்கிற பேரில காசிக்கு கல்வியை விற்கிறாங்க. கஷ்டப்பட்டு படிச்சி அந்த பள்ளிக்குடத்திற்கும் அதிபருக்கும் பேர் எடுத்துக் கொடுக்கிற புள்ளயஸ்ட காசியில மந்திரிமாருக்கு விழா, சாப்பாடு. இது எந்தவகையில நியாயம் வாப்பா.
நீங்க ஒன்றும் யோசிக்காதீங்க வாப்பா. நான் நெல்லுக்குத்தி விக்கப்போறன். தம்பி, தங்கைகளை எப்படியும் படிப்பித்து இந்த ஊருல ஒரு நல்ல நிலமைக்கு கொண்டு வாறத்திற்காக நானும் உழைக்கப்போறனென்று முடிவெடுத்திருக்கன்வாப்பா. இந்தாங்களன்காதிலகிடந்த இந்த தோட்ட வித்துப்போட்டு பணத்தைக் கொடுங்க. மற்றாக்கள் நம்மள ஏளனமாகக் பார்ப்பார்கள். நமது நிலைமைதெரிந்தும்அவர்கள்ஓங்களிட்டயும்பணம்கேட்கி றார்கள் என்றால் இவர்களெல்லாம் எதைப் படித்தார்கள் என்று தெரியல்ல" என்று கூறியவளாக அமீரின் கையில் திணித்தாள் காதில் போட்டிருந்த அந்தத் தோட்டை
விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிதிகள் எல்லோரும் உரையாற்றிக் கொண்டிருந்தனர். பாராட்டுக்கள் மாறி மாறி பரிமாறப்பட்டுக் கொண்டிருந் தன. மேடையில் ஓர் ஒரமாக அமர்ந்திருந்த அமீரின் மகன் நிசாரின் கண்கள் மட்டும் தன் தந்தையையும் உறவு களையும் தேடின. விழாவில் எவ்வித கவனிப்பும் அற்றி ருந்த அந்தப் பிஞ்சு உள்ளம் வேதனையால் துடித்தது. மேடையின் பின்வழியால் இறங்கி ஓட்டமும் நடையுமாக தன் வீட்டை அடைந்தான் நிசார். அங்கே அவனது தந்தை அமீர் அன்றைய கறிக்குரிய மீனைப் பிடித்துக்கொண்டு அப்போதுதான் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.
‘என்ன மகன்.? விழாவெல்லாம் முடிந்துவிட்டதா? ஒன்ன போட்டோவெல்லாம் புடிச்சாங்களா? பரிசுகள் தந்தாங்களா? என்னநீஎதுவும்பேசமாட்டாயா? சந்தோசத் தில எல்லாவற்றையும் மெய்மறந்து நிற்கிறாயா என்ன? என்று கேள்விக்கு மேல் கேள்வி தொடுத்த தந்தைக்கு அவ்ன் கூறிய பதில் 'வாப்பா நீங்க ஆத்தில மீன் பிடிக்கப் போகேக்க நானும் வாறன்வாப்பா. நமக்கெல்லாம் தேவல வாப்பா படிப்பு' என்றான் நிசார்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறானா, பாய்ச்சின வேல எடுக்க உதவுகிறானா என்பது தெரியாத தந்தை தன் அகலக் கண்களை விரித்து இப்படியெல்லாம் சொல்லாதே மகனே, உன்னப் படிப்பிக்கதான் இந்த வலையை வீசி மீன் பிடிக்கிறன். நீ வா. பள்ளிக்குடத்திற்குப் போவோம் என்று தந்தை கூறியபோது பக்கத்து வீட்டு றவூப் அங்கே வந்தார். வந்தவர் அமீரிடம் 'பாஸ் பண்ணிய இந்தப் பிள்ளைகள உட்டுப் போட்டு அவர்களையும், இவர்களையும் வாழ்த்துறாங்க. நான் சரியான குடுவை குடுத்துட்டுவாறன் அவங்களுக்கு என்றார். 'என்ன மச் சான் நடந்திச்சு என்று ஆவலுடன் கேட்டான் அமீர்.
< செங்கதிரான் >
நீ படுற கஷ்டத்தில உன்ட பிள்ளட காதில கிடந்தத வித்து பணம் கொடுத்தாய், ஸ்கொலவிப்பில பாஸாகினா அவங்கள இந்த மந்திரிகளும் அந்த கல்வியதிகாரிகளும் அதிபரும்தான் பாராட்ட வேண்டும். ஆனா என்ன நடக்கு தென்டா காசிவாங்கினபுள்ளைகள் ஒருபக்கம், விழாவின்ட முழுப்பயனையும் எங்கோஇருந்த ஆக்கள் அனுபவிக்காங்க இத சும்மா பாத்திக்கிட்டு இருக்க என்னால ஏலாது.
உடனே மேடையில ஏறி இன்டைக்கு இந்த ஸ்கொல ஷிப்பில அதிகூடிய புள்ளியெடுத்த ஒரு பிள்ளை அவன்ட ஏழ்மையால படிப்பையே விட்டுவிட நீங்க எல்லாரும் சேர்ந்து நடத்துற நாடகமிது. ஏழ்மையானவன் கஷ்டப்பட்டு படிச்சிருக்கான். அவன்ட குடும்ப நிலை, அவனது தந்தை செய்கின்ற தொழில் இதுகளையும் பார்க்கணும். இப்ப வீட்டுக்கூரைக்கு கிடுகு கட்ட வசதியில்லாம இருக்கான். அவன்ட பணத்தில நீங்க கொண்டார்ரீங்களே வெட்கமா இல்லையா என்று கேட்டுவிட்டு வாறன்’ என்று கூறிவிட்டு ஆவேசத்துடன் படலையைத் திறந்துகொண்டு பாடசா லையை நோக்கி விரைந்தார் றவூப்.
சித்திரம் : தனபாலன் (SVAS)

Page 11
வர இதழ் 17 October 2011
இடு
இன்று வடக்கு, கிழக்கில் சந்திக்குச் சந்தி இராணுவத்தி னரின் காவலரண்களும் இடையிடையே பெரும் இராணுவ தலைமைத்தளங்களும் உள்ளன. இப்படி வன்னிப் பிர
தேசத்தை ஆளும் சூழலில்தான் தமிழ் மக்களின் சொத் துக்கள் யுத்தம் நடந்த பகுதிகளிலிருந்து சூறையாடிக் கொண்டு செல்லப்படுகின்றன. இதைவிட கொடுமை என்ன இருக்கமுடியும்?
றுதி யுத்தத்தின்போது அதி கமாக பாதிக்கப்பட்ட பகுதி
கள்தான் புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்கள். தமிழ் மக்கள்மீது மிகப் பயங்கரமான அழிவு யுத்தம் நடத்தப்பட்ட நிலத்தில், பெருந்துயரங்கள் நிகழ்ந்த இடத்தில் தமிழர்களின் எஞ்சிய பொருட் களை அள்ளிச்செல்லும் வியாபாரம் இன்று மிக உற்சாகமாக முன்னெடுக் கப்படுகிறது. இரும்பு, அலுமினியம், பித் தளை, இறப்பர் போன்ற பொருட்களின் கொள்ளையடிப்பு பாதுகாப்பாக நடக்கிறது. கடந்த வருடம் அந்தப் பகுதிக்குச் சென்றிருந்த பொழுது கோயில்களின் சிலைகளைத் திருடிச் செல்வதைப் பார்த்து புகைப்படமும் எடுத்திருந்தேன். அதுதொடர்பில் அப்போதைய மீள்குடி யேற்ற அமைச்சரிடம் கேட்கப்பட்ட
பொழுது அவர் வழமையாக சொல்வது போல இது ஒரு நல்ல கேள்வி விரைவில்
இவற்றை நாம் தடுத்து நிறுத்துவோம்? என்றார். அந்த கோவில் சிலைத் திரு டலுக்கு பாதுகாப்புத் தரப்பினர் முழுமை யான ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள். கோழி, ஆடு, மாடு முதல் அசையும் சாத்து அசையாச் சொத்து என எல் லாம் திருடிச் செல்லும் சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது.
இராணுவத்தினரின் வாழிடங்களான முகாம் அமைத்தல், காவலரண் அமைத் தல் முதல் அனைத்திற்கும் மக்களின் பொருட்கள்தான் பயன்படுத்தப்படுகின் றன. இராணுவத்தினர் பாவிக்கும் மேசை, கதிரை, கட்டில், உணவுப் பாத்திரங்கள் முதல் அனைத்தும் மக்களுடையதுதான். இராணுவத்தினர் வன்னி முழுவதும் அமைத்துள்ள இராணுவத் தேரகங்களும் மக்களுடைய பொருட்களில்தான். பாவிக்கும் சைக்கிள், மாட்டார் சைக்கிள், உழவு இயந்திரம், பாரமூர்தி முதல் வாகனங்கள் அனைத் தையும் பச்சை வர்ணம்பூசி இராணு வத்திற்கு உரியதாக்கியுள்ளார்கள்.
அதெல்லாம்போக எஞ்சியுள்ள சொத்
துக்களை தென்னிலங்கையிலிருந்து வருவோர் திருடிச் செல்கின்றனர். வன்னி மக்களின் எத்தகைய வளம்
பொருந்திய வலிமையான வாழ்வு அழிக் கப்பட்டிருக்கிறது என்பதையும் எத்த கைய பெறுமதியான சொத்துக்கள் பறிக்கப் பட்டிருக்கின்றன என்பதையும் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். அத்தனை சொத்துக்களுக்கும் சொந்தக் காரர்களானஅம்மக்கள்இன்றுகையேந்தி களாக நிற்கின்றனர். எல்லா வளங்க ளையும் சூறையாடி விட்டு ஆயிரம் ரூபா பணமும் வேட்டியும் சேலையும் கொடுப் பது எத்தனை அநியாயமானது?
ஒரு இனத்தின், ஒரு பிரதேசத்தின், ல மாவட்டங்களின் வாழ்வு எப்படி கொடுமையாக அழித்து சிதைக்கப்பட் டிருக்கிறது என்பதை இறுதி மரணக் களங்கள் சித்தரிக்கின்றன. குழந்தைக ளின் சைக்கிள்கள், பேரூந்துகள், பாரவூர்
திகள், வீட்டுத்தளபாடங்கள் ஆவணங் கள்என்று எல்லாமே அழிந்து கிடக்கின் றன. தெருத்தெருவாக விட்டுச் செல்லப்
பட்ட பொருட்கள்தான் கிடக்கின்றன. ஒவ்வொரு பொருட்களிலும் அந்த மக் களின் வாழ்வும் கனவும் எதிர்பார்ப்புக் களும் அலைச்சல்களும் நிரம்பியிருக் கின்றன.
எல்லாமே மிகத்திட்டமிடப்பட்டுநடக் கின்றன. யுத்தம் முடிந்து 2 ஆண்டுகளாக அந்தப் பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்த் தப்படவில்லை. இப்பொழுதும் அந்தப் பகுதிகளுக்குச் செல்லும்பொழுது பாது காப்புப் படையினர் அடையாள அட்டை களை வாங்கிக் கொள்கிறார்கள். சுகந் திரபுரத்தில் அங்காங்கே சில பொதுக் SIGOslasoflso 60565lLUUL' L OJITEGOITëI கள் தரித்துவிடப்பட்டிருக்கின்றன அவை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள் ளவை என்றும் அவற்றை மக்களிடத்தில் திரும்ப வழங்க இராணுவம் பாதுகாத்து வருகிறது என்றும் காட்டும் பாவனையில் உள்ளன. இப்படியொரு காட்சியை
 
 
 

வீதியில் காட்டிக்கொண்டு தான் இந்த சொத்துச் சூறை நடக்கிறது.
ஆனால், பரந்தன் முல்லை வீதியில் கடைகளை திறந்துகொண்டு பலர் இரும்பு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கிறார்கள். சனங்கள் இல்லாமல் பெயர்ந்தோடி அழிந்த வீடுகளில் தரா சையும் வைத்துக் கொண்டு யாராவது இரும்பு வாங்க வருவார்களா என்ற எதிர் பார்ப்புடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாசல் அளிப்பதைப்போல காவலரண் களும் இராணுவ முகாங்களும் உள்ளன. பொருட்களை கழற்றி பாகம் பாகமாக இரும்பாக்கி நிறுவைக்கு சுலபமாக வைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு இரும் புக்கடை உடையார் கட் டில் இருந்தது. இந்த இரும்புக்கடை அமைந்துள்ள இடத் தின் அருகில் காணி ஒன்றில் வீடு ஒன்று அழிந்து கதவு மட்டும் நின்று
nIGüTGIfiulio doĥGof தமிழர்களுக்கு எதுவுமே மிஞ்சாது
கொண்டிருந்தது. அதைப் புகைப்படம்
எடுக்கச் சென்றபொழுது அந்த இரும்பு
விற்பனையாளியின் முகத்தில் பெரும்
பதற்றம் வந்து விட்டது.
வள்ளிபுனத்தில் அப்பொழுதுதான்
மீள்குடியேறியிருந்த சிறுவன் பசியோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனின் தந்தையார் ஒரு கூடாரத்தை அமைத்து விட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தார். அவர்களின் காணி நிலத்தின் பின் காணி யில் மிக உயரமாக அலுமினியம் பானை கள் குவிக்கப்பட்டிருப்பது தெரிந்தது 2 பெரும் குவியல்களாக அலுமினிய சோற்றுப் பானைகளும் அலுமினிய
உணவுத் தட்டுக்களும் குவிக்கப்பட் டிருந்தன. இந்தக் கொள்ளைக்காரர்க ளுக்கு துளியும் இரக்கமும் கருணையும் இல்லை என்பதை இந்த அலுமினிய பாத்திரங்களைவிட ஏது சொல்ல வேண் டும். பசியோடு உணவுக்குத் தவித்த சனங்களின் பாத்திரங்கள் அவை. இதைப் பார்க்கும்போது வன்னி மக்களின் பசியை யும் துயரத்தையும் குவித்து வைத்ததைப் போல இருந்தது.
வீதியோரங்களில் அந்தரித்து ஓடும் பொழுது கைவிடப்பட்டுச்சென்ற பேரூந் துகள் உட்படபலவாகனங்கள் அந்தஇடத் தில் வைத்தே மெல்ல மெல்ல கழற்றி எடுத்துச் செல்லப்படுகின்றன. தவிபுரத்தில் பாலத்தைதாண்டிச்சென்ற" பொழுது வீதிக்கரையில் கைவிடப்பட்ட மினிப்பேரூந்து ஒன்று இன்னும் மங் காமல் இருக்கிறது. ஆனால், அது கொஞ் சம்கொஞ்சமாககழற்றப்பட்டுக்கொண்டி ருந்தது. சில காணி களில் தகரங்களால் உயர மூடி அடைக்கப்பட்ட இடத்தில் ரும்பு வியாபாரம் நடக்கிறது. எதையும் கட்க முடியாத கையறு நிலையில் அதைப் பார்த்தபடிமக்கள் செல்கிறார்கள். இப்படித்தான் மிக சாதாரணமாக எல் லாமே நடக்கிறது. தட்டிக்கேட்க முடி யாதபடி கொடுமைகள் மலிந்துவிட்டன.
- தீபச்செல்வன் ܦ
அந்த வியாபாரத்தில் மிக மும்மரமாக ಘ್ವಿ ஓரிடத்திற்குள் நான் நுழைந்த பாழுது அதிர்ச்சியோடு யார் நீங்கள்? இரும்பு டிலா எதற்கு படங்கள் எடுக்கி நீங்கள் என்று பதற்றத்துடன் கொச்சைத் தமிழ் பேசினார். தாம் செய்வது மிகவும் கொடுமையான அநியாயம் என்பது அவருக்கே தெரிகிறது என்பதை அவரது பதற்றம் காட்டிக் கொடுத்துவிட்டது.
பாதுகாப்பு அமைச்சு எம்.ஓ.டி எனப்படும் அனுமதியை கொடுத்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மக்களுக்கும் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்த வன்னி மக்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு அந்த அனுமதியை வழங்க வேண்டியதற்குப் பதிலாக தெற் கிலிருப்பவர்கள் வந்து அள்ளிச் செல்லு வதற்கு அவர்களுக்கு வழங்குகிறது.
இருந்தும் ஏதோ ஒரு நம்பிக்கை யில் வாழும் அந்த மக்கள் இன்னும் நடந்தவற்றை மறக்கமுடியாமல் தவிக் கின்றனர். தம் கண்முன்னே எஞ்சிய தம் சொத்துக்களும் சூறையாடப்படுவதை கண்டும் கேட்க முடியாமல் இருக்கின் றனர். இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

Page 12
(2) குறிகெஉறுப்போயுள்ள
ண்மையில் தொம்பே
பொலிஸ் நிலையம்
மக்களது கல்வீச்சுத் தாக்குதலுக்கு உட்பட்டு பின் தீக்கி ரையாக்கப்பட்டது யாவரும் அறிந் ததே. அவ்வேளையில் அங்கு கடமை யில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் வேறு பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றிய னுப்பப்பட்டிருந்தனர். இதற்கு முன்னர் அங்குலானை பொலிஸ் நிலையமும் இந்நிலைக்கு ஆளாகியிருந்தது.
அங்குலானை பிரதேசத்து இளை
ஞர்கள் இருவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஐந்து சிவில் பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அண்மையில் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. அதுவும் மக்கள் தொடர்ச்சியாக கிளர்ந்தெழுந் தமையாலேயே என்பதும் அனைவ ருக்கும் தெரியும் இல்லாவிட்டால் வழமையான பாணியில் அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத் தப்பட்டு தற்பாதுகாப்புக்காக பொலிஸார் சுட்டுக்
குற்றவாளி
■、Qu吓
、G彦° リcm-*●リ"
-リ تتوقيقته سع
■、 :suspনাualso الظواه مع "كوستاكم النيوترويج
FILE EID
Guা69 TՊԵՏ الكتلة ماسالاتفاقية الهجينومارويهوى 9365తో sa Gisa sa
1 - الاطلال الهوية على লী issils წყაჯან
■L一、
|ान]] துறையும்
கொன்றதாகவே கதை வெளிவந்திருக்கும்.
தொம்பே பிரதேசத்தில் இடம் பெற்ற சம்பவமும் அவ்வாறுதான். திருடிய நீர்ப்பம்பி ஒன்றை தன்னு டைய முச்சக்கர வண்டியில் எடுத்துச் சென்றார் எனக் கூறி கயான் சாரங்க எனும் நபர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
தொம்பே பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டிருந்த சந்தேக நபர் அன்றைய தினமே உயிரற்ற உடலாக தொம்பே வைத்தியசாலை யில் பொலிஸாரால் ஒப்படைக்கப் பட்டிருந்தார். அதற்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில் 'சந்தேகநபர் தொம்பே பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் இருந்த வேளையில் அவரிடம் விசார ணைகளை மேற்கொண்டபோது ஒழித்து வத்திருப்பதாகக் கூறிய களவாடியி ருந்த பொருட்களை தேடிப்பிடிப்ப தற்கு அவரை அழைத்துச்சென்றபோது ஜீப் வண்டியிலிருந்து பாய்ந்து காயத்திற்குள்ளாகி இறந்தார் 6T6irflotiss. (Daily MirrorNews Alert 30/09/2011, 12:25:31)
இதனால் ஆத்திரமடைந்த சந்தேக நபரின் பெற்றோர், உறவினர்கள், சுற்றத்தார்கள் சந்தேக நபரின் பூதவுட லோடு பொலிஸ் நிலையத்திற்கு
Görgə “Gess Əksmo" G இல் நிலையத்தில்
no
முன்னால் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு பொலிஸ் வண்டிகள் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ வாகனம் உட்பட மொத்தமாக ஐந்து வாகனங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மற்றும் 8 மோட்டார் வண்டிகளை உடைத்து நொறுக்கியும் பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதியை தீக்கி ரையாக்கிய பின்பே குறித்த ஆர்ப் பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப் பட்டிருந்தது. தீயணைக்க வந்திருந்த U60600TLIL 6AJIT360TCUPLD56. L LD955615 ஆர்ப்பாட்டத்தின் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் ஒக்டோபர் 1ஆம் திகதி இரவு தொம்பே பொலிஸ் நிலைய குற்றப்பிரிவுப் பொறுப்பதி காரி உட்பட 4 அதிகாரிகள் குற்ற பரிசோதனைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். ஒக்டோபர் 2ஆம் திகதி, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் செய்தித் திணைக்களத்தினூடாக வெளியிட் டிருந்த அறிக்கையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் வாகனத்திலிருந்து தப்பித் துச் செல்வதற்கு முயற்சித்த வேளை யில் விழுந்து இறந்துபோனார் என்ப தற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த வொரு சாட்சியமும் இதுவரையும்
புலனாகவில்லை என்றிருந்தது. பொலிஸ் மா அதிபரின் மேற்குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை, இதற்கு முன்னர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டிருந்த உத்தியோகபூர்வ அறிக்கையினை கேள்விக்குள் எாக்கியது.
இது அத்தோடு நின்றுவிட
வர இதழ் 17th October 2011
வில்லை. தொம்பே சம்பவம் இடம் பெற்று நான்கைந்து நாட்களின் பின்னர், மொரட்டுவை - மோதர பகுதியில் பொலிஸ் அதிகாரியை கொலைசெய்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்திருந்த வேளையில் தப்பிச்செல்லுவதற்கு முயற்சித்தபோது பொல்கொட ஆற்றில் eppas Spigi GurgOTri' (Daily Mirror News Alert 4/10/2011 13:13:38) 6T6örg
பொலிஸ் உத்தியோகபூர்வ
அறிக்கை ஒன்றை
வெளியிட்டிருந்தனர்.
பொலிஸ் அதி stepui Games)
செய்வதற்குப் பயன்படுத்திய
கூரிய ஆயுதம் பொல்கொடை ஆற்றிலுள்ள தீவொன்றில் ஒழித்து ഞഖ56LLILEട്ട. 95ഞ്ഞ് பொலிஸ் அதிகாரிகளுக்கு காண்பிப் பதற்காக படகொன்றில் சென்று கொண்டிருந்த வேளையில் சந்தேக நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு ஆற்றில் பாய்ந்து தப்பிச் செல்ல முயற்சித்த வேளையிலேயே குறித்த சந்தேக நபர் கொல்லப் பட்டுள்ளார் என்றனர். இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணாகும் விதத் தில் வெளியாகின்ற பொலிஸாரின் அறிக்கை நாடகம் இன்று நேற்றாக அரங்கேறி வருவதில்லை.
ஹெட்டி ரம்ஸி >
10 வருடங்களுக்கு மேலாக இது தான் நடக்கின்றது. குற்றங்களின் காரண கர்த்தாக்களான பொலிஸாரின் அறிக்கைக்கு நீதிபதியின் இறப்பர் முத்திரையும் குத்தப்பட்டு பொலி ஸாரை காப்பாற்றுகிறது. இதற்கெதிராக எவரும் எதனையும் கூறவில்லை. பத்திரிகைகள் உட்பட வெகுஜன ஊடகங்கள்கூட பொலிஸார் சொல்கின்றபோது தாம் குறித்துக் கொண்ட செய்தியையே அச்சொட் டாக கிளிப்பிள்ளைகளைப்போல பரப்பியும் வந்தனர்.
ஆனாலும், பொலிஸாரின் செயற் பாடுகளில் மாற்றமில்லை. புதிய பொலிஸ் மா அதிபர் என். கே இலங்ககோன் கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் பதவியேற்று சிறிது காலத்திலேயே குற்றவாளியென சந்தேகப்படுகின்ற நேவி அலன்க
_-

Page 13
வறு இதழ் 17th October 2011
என்பவர் பொலிஸ் நிலையத்தில் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது கொல்லப்பட்டிருந்தார். அவ்வேளை யிலும் பொலிஸாரின் வழமையான
காரண அறிக்கை வெளியாகியிருந்தது.
சிறைவைக்கப்பட்டிருந்த பாதாள உலகத்தலைவர் நேவி அஸன்க சிறை யிலிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட வேளையில் களனி கங்கையில் மூழ்கி Sprig. Gunsatiri'. (Daily Mirror News Alert 2011/08/30, 18:37:46)
இலங்கையில் தூங்கிக் බඝmeෆ්rt2Oසීළl5 මligගතupé
சமூகம் இதுபற்றி பாரதூர மாகப் பார்க்காவிட்டாலும் தடுப்பிலுள்ள ஒருவர் இறப்பது என்பது சமடத்தின் முன் பாரிய குற்றமாகும்
பொலிஸாரின் இத்தகைய
நடவடிக்கைகள்பற்றி அனைவரும் அறிந்துவைத்துள்ளனர். அதற்காக உயர்மட்ட படைத்தரப்பினரிடமிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு வருவ தையும் அனைவரும் அறிந்துள்ளனர். சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் பொலிஸார் மட்டும் நடந்துகொள்ள 6) TLDT 6T6T6GT2
தங்களது கண்காணிப்பின்கீழ் இருக்கும் ஒவ்வொருவரையும்
பாதுகாப்பதும் பொலிஸ் சேவையின் கடமையே. இன்று சட்டம் சீர்கெட்டு போயுள்ளது. பொலிஸ் காவலில் இருப் போரில் வருடத்திற்கு 12 தொடக்கம் 15 பேர்வரை அகால மரணமடைவதாக பதிவுகள் கூறுகின்றன.
இவ்வாறான நடவடிக்கைகளால் கேலிக்கும் சாபத்துக்கும் உள்ளாவது பொலிஸார் மட்டுமல்ல சட்டத்தை நிலைநாட்டவேண்டிய நீதிபதிகளும் தான். நீதவான்களது சிறந்த சேவை நேர்மையை மற்றும் உண்மையை நிலைநாட்டுவது என்பது உண்மை யாயின் சம்பவத்துடன் தொடர்புபட் டவர்கள் மற்றும் மாற்றுத்தரப்பினரு டன் நன்கு கலந்தாலோசித்து தீர்மான மெடுக்க வேண்டியது அவசியமாகும். தன்னுடைய மேற்பார்வையின்கீழ் நீதி மற்றும் நேர்மையை நிலைநாட்டு வதற்காய் பரிசோதனைக்கு உத்தரவு
SIG
பிறப்பிப்பதற்கு நீதிபதிகளுக்கு சட்டத் தில் எவ்விதத்தடையுமில்லை. பொலி ஸாரின் இத்தகைய மோசமான கொலைச் செயற்பாடுகளை எதிர்வரும் காலத்தில் தடுத்துவிடுவதற்கு ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சக்தியாக இருக்கக்கூடியவர்கள் நீதவான் களாவர் என்பதனால் அவர்களது வகி பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
நேர்மை என்ற பெயரில் பொலி ஸார் மேற்கொள்கின்ற கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமக்குள்ள சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் பொலிஸாருக்கு மட்டுமன்றி நீதி மன்றங்களுக்கும் கல்லெறி விழும். எந்தவொரு சமூகத்தினராக இருந்தாலும் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைவது மோசமானதொரு இலட்ச ணமாகும். மக்கள் எழுச்சிகள் தலை யற்ற முண்டங்களைப்போல தாண்ட வமாட ஆரம்பிப்பதனால் அது எங்கு போய் எதில் முடியும் என்பதனை கூற (LPLUT5.
தொம்பே சம்பவத்தின்போது பொலிஸாருக்கு தாக்குதல் நடத்தியவர் களுள் அப்பிரதேசத்தில் பெயர்போன குற்றவாளிகளும் இருந்ததாகவும் வீடியோ ஆதாரங்களில் அவர்கள் இனங்காணப்பட்டு கைதுசெய்வதற்கு பொலிஸார் தயாராக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந் தன. இது மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட் டங்களை சிறுமைப்படுத்துவதற்கு அரசாங்கமும் பொலிஸாரும்
மேற்கொள்ளும் சூழ்ச்சியே.
இலங்கையில் தூங்கிக்கொண்டி ருக்கும் அடிமைச் சமூகம் இதுபற்றி பாரதூரமாக பார்க்காவிட்டாலும் தடுப்பிலுள்ள ஒருவர் இறப்பது என்பது சட்டத்தின் முன் பாரிய குற்ற மாகும். இலங்கையில் மனித உரிமை கள் மீறப்படுவது தொடர்பில் கடந்த காலங்களில் வெளியாகியிருந்த GSPPlus தொடர்பிலான விமர்சனம், சர்வதேச மோதல் குழுவினரின்
girlssos, AMNESTY INTERNATIONAL 9.5&60s, Human Rights Watch 9,5560s போன்ற சர்வதேச அறிக்கைகள் தொடக்கம் பான் கீ மூணின் ஆலோச னைக்குழு அறிக்கை வரை அனைத்தி லும் உள்ள முக்கிய விடயம்தான் சட்டத்திற்கு வெளியில் மேற்கொள்ளப் படுகின்ற கொலைகள் என்பது அதன் கீழ் பொலிஸ் தடுப்பி
 
 
 
 

லுள்ள சந்தேக நபர்கள் கொல்லப்படு வதுபற்றி நீண்ட அறிக்கைத் தகவல் கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங் கையின் கூட்டுப்படையினருக்கும் பொலிஸ் துறைக்கும் சார்பாகவுள்ள ஊடகங்கள் இவற்றை தட்டிக்கழித் தாலும் சர்வதேச அறிக்கைகளில் எல்லாம் எழுதப்பட்டுக் கொண்டு தானிருக்கின்றது.
ஐநா சபையின் மனித உரிமைக் கவுன்சில் இலங்கைக்கு எதிராக தீர் மானங்கள் கொண்டுவரப்பட்டதும் இவ்வாறான பதிவுகளை மேற்கோள் காட்டியேயாகும். எனவேதான் இலங்கை சர்வதேசத்தின் முன்னி லையில் இன்று அவமானப்பட்டு நிற்கின்றது. இராணுவச்சிறையில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ
Gomes5 erbšímuñ 5 GODITESTGOD6D365
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு தளபதியான ரமேஷ் கொலை செய்யப் பட்டமையால் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அமெரிக்காவிலுள்ள பெடரல் நீதிமன்றமொன்றின் சிவில் சட்ட வழக்கிற்கு முகங்கொடுத்து வருகின்றார். இதற்கு கொடிய மனிதப் படுகொலைகளை செய்த ஒரு பயங்கரவாதி ரமேஷ் என்று அரசாங்கம் கூறிவருகின்றது. அது உண்மையாகவே இருந்தாலும்கூட அவர் குற்றவாளியா அல்லது நிரப ராதியா என்று தீர்மானிப்பதற்கு சட்டம் இருக்கின்றது. அதைவிடுத்து கொலைசெய்வதற்கு எவருக்கும் எவ்வித அனுமதியுமில்லை.
sesingló: granu
K
அடுத்தவார இருக்கிறம் இதழில் எதிர்பாருங்கள்
என்னைப் பேசவிடுங்கள் இனிமேலும் எனது பேனாவை வைத்துக்கொண்டு-உள்ளே குமுறிக்கொண்டிருக்கும் உணர்வுகளை பொசுக்கிவைத்து
அடைகாத்திட முடியாது.
அறியப்படாத வாழ்வில் அறியப்பட்டுக் கிடக்கின்ற பயங்கரங்களை மாத்திரமே
ஒவ்வொருவரது மனங்களும் சுமந்து கொண்டிருக்கின்றன.
நிகழ்வெளி எங்கினும் நிகழ்ந்து கொள்ளும்-கொடிய நிகழ்வுகள் யாவும் பயங்களை மாத்திரமே பரிசளித்துக் கொண்டிருக்கின்றது.
உருப்பெறாத அச்சங்கள் ஒருபுறமாய் எமை வதைக்க உருப்பெற்ற அச்சங்கள் எமைப் பின்தொடர்கின்றன.
இந்த இரவுகளுக்குத் தன்னிலும்
எம்மில் இரக்கமில்லையா? தலையணைகள் எல்லாம்
அச்சப் பிராந்திய இரவு பிரதடம்ை
மகிழ்வெளிகளில் நீந்திக்கொண்டிருக்கின்றன தங்களுக்கு இப்போதைக்கு வேலைகள் இல்லை என்றாற்போல
நடுநிசியில் நிசப்தத்தையே தகர்த்தபடி வரும் அச்சம் நிரம்பிய மொழிகள் அச்சப்படுத்திக் கொள்(ல்)கின்றன ஒவ்வொரு இராக்களையும்.
இரண்டு சாமப்பொழுதுகளும் ஒரு சாமமாகத்தான் புலர்கின்றது இப்போதைகளில் உண்மைகள் புரிந்தும் புரியப்படாமல் கிடக்கின்றன.
எம் சான்றாதார வாதங்கள் எல்லாம்-மனிதப் பூதங்களிடமும் தோற்றுத்தான் போகின்றன.
இப்படியே கழிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இராக்களும் எங்களுக்காக மட்டும் அச்சப் பிராந்திய இரவுகளாக பிரகடனப் படுத்தப்பட்டிருக்கின்றதோ
வெற்றிதுஷ்யந்தன்

Page 14
  

Page 15
7 October 2011
C3 பொல்கஹவெலையில் どす T கிணற்றில் விழுந்து மரணித்த பெண்ணின் கணவன்தான் நான். எனது மனைவி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அந்த ஆள்தான் அவளை கிணற்றில் தள்ளி விட்டிருப்பான்”
கடந்த மாதம் 11ஆம் திகதி குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவை சந்தித்து ஒருவர் கூறிய வார்த்தைகள்தான் இவை.
அந்த மனிதன் கூறிய அன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் பொல்கஹவலையில் ஒரு சம்பவம் நடந்தது. அப்பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த சுரேகா என்ற பெண் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருந்தாள். அந்த சம்பவம் பற்றித்தான் அந்த மனிதன் குறிப்பிடுகின்றான் என்பதை பொலிஸார் ஊகித்துக் கொண்டனர்: få?
இறந்துபோன சுரேகா பற்றி அவரது கணவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுரேகாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. முதற்கட்டமாக மரணித்த சுரேகாவின் புகைப்படங்கள் பரிசோதிக்கப்பட்டன. மிக நுணுக்கமான இப்பரிசோதனையின் போது சுரேகாவின் உடம்பில் காணப்பட்ட சில காயங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டன. அக்காயங்கள் தொடர்பாக நன்கு ஆராய்ந்த பொலிஸார் அவை சாதாரணமாக கிணற்றில் விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
இதனடிப்படையில் சுரேகாவின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற தேடுதல் நடவடிக்கை கள் ஆரம்பமாகின.
சுரேகா ஜயலத் குமாரி, அம்பேபுஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர். சாதாரண ஒரு குடும்பத்தில் சகோதர சகோதரிகளோடு வாழ்ந்து வந்த சுரேகா 16 வயது பூர்த்தியாவதற்கு முன்பே அப்பிரதே சத்தைச் சேர்ந்த கபில என்பவரோடு மணவாழ்க்கையில் இணைந்து விட்டார். சுரேகாவும் கபிலவும் காதலிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே திருமணம் முடித்துவிட்டனர். கபில அப்பிரதேசத்திலேயே வெல்டிங் வேலை
செய்துவந்தார். காலப்போக்கில் இரு பிள்ளைகளுக்கும் பெற்றோராகினர்.
இவ்வாறு சுரேகாவின் குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும் அந்த சந்தோஷம் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கவில்லை. காரணம் கபிலவின் நண்பரான சுஜீவவின் தொடர்பால் சுரேகாவின் குருவிக் கூட்டிலும் விரிசல்கள் விழ ஆரம்பித்தன. இரண்டு பிள்ளைகளின் அப்பாவான சுஜீவவும் அம்பேபுஸ்ஸையில்தான் வாழ்ந்து வந்தார். ஹோட்டல் மற்றும் மரவியாபாரம் என்று சுஜீவ பொருளாதார மட்டத்தில் சற்று உயர்ந்த நிலையிலேயே காணப்பட்டார். கபிலவோடு கொண்டிருந்த நட்பின் காரணமாக சுஜீவ கபிலவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தார். காலப் போக்கில் சுரேகாவுடனும் சுஜீவ நெருங்கிப் பழக ஆரம்பித்தார். அதுவே
காதலாகவும் மாறிவிட்டது. சுரேகாவும் தான் இரு பிள்ளைகளின் தாய் என்பதை மறந்துவிட்டார்.
காதலையும் தும்மலையும் மறைத்து வைக்க முடியாது அல்லவா. காலப்போக்கில் இத்தொடர்பு கபிலவுக்குத் தெரிய வந்து ஊருக்கே பரவத் தொடங்கிவிட்டது. இதனால் கணவன் மனைவிக்கிடையில் விரிசல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி முரண்பட்டுக்கொண்டனர். இற்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் கபிலவுடனான மணவாழ்க்கைக்கு
< äEfUIbil filblöf) Þ
அவையின் உடுப்புகளும் அதை வளைக்கப் ே
நங்கேற்கத்திண்ட் அதுகளின் தாய் துேப்பனும் Grönroof280GB sisääminiai
டு கினைக்குறாங்கள் போலவ
 
 
 
 

முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சுஜீவவுடன் புது வாழ்க்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக தனது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சுரேகா ஊரைவிட்டுச் சென்றார்.
சட்டபூர்வமான கணவனை மறந்து கணவனின் நண்பனோடு ஓடி வந்த சுரேகா அம்பேபுஸ்ஸைக்கு" அருகாமையில் உள்ள ஒரு ஊரில் வாடகை வீடொன்றை எடுத்துத் தங்கினார். என்றாலும் கபில அவர்களைத் தேடிவருவதால் இருதரப்பினரும் சண்டையிட்டுக்
கொள்வர். இதனால் சுரேகா பல வீடு களுக்கு மாறிமாறிச் சென்று இறுதியில் பொல்கஹவெல பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றார். அப்போது சுரேகாவின் சகோதரி ஒருவரும் அவர்களின் தனிமைக்காக
அங்கு வந்து தங்கினார். சுரேகாவின் இந்த முறைதவறிய நடத்தை இரு பிள்ளைகளின் படிப்பையும் பாழாக்கிவிட்டது. அவர்களும்
unt LaFrreo6Disgé செல்லாமல் வீட்டிலேயே தங்கிவிட்டனர். சுஜீவ அடிக்கடி சுரேகாவின் பொல்கஹவெல வீட்டுக்கு வந்து போனாலும் அங்கு இரவைக் கழிப்பதில்லை. இதனால் சுரேகாவுக்கும் சுஜீவவிற்கும் இடையில் பிரச்சினைகள் மூண்டன.
கடந்த மாதம் எட்டாம் திகதி சுஜீவ சுரேகாவின் வீட்டுக்குப் போயுள்ளார். சிறிதாய் அவர்களுக் குள் ஆரம்பித்த சண்டை இறுதியில் சுரேகாவின் கன்னத்தையும் பதம்பார்த்துவிட்டது.
பின் வீட்டிலிருந்து புறப்பட்ட சுஜீவவை சுரேகா பின்தொடர்ந்தார். சுஜீவ தன் காலில்
ஏதோ மிதிபட்டதைத் தொடர்ந்து கிணற்றடிப்பக்கம் சென்றுள்ளார். சுரேகாவும் பின்தொடர்ந்துள்ளார். சற்று நேரத்தில் "பெரிய மகனே பெரிய மகனே" என்று சுரேகா அலறியதாகவும் பிறகு "ஐபொஸ்" என்ற சத்தம் கேட்டதாகவும் சுரேகாவின் பெரிய மகன் பொலிஸாரிடம் சொன்னார்.
சம்பவம் நடந்தபோது இரவு சுமார் 7 மணியிருக்கும். சுரேகாவின் மூத்த மகனும் சகோதரியும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர். அங்கு சுரேகாவைக் காணாததால் சுஜீவவிடம் சுரேகா எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு சுஜீவ, சுரேகா கிணற்றில் பாய்ந்துவிட்டதாக கூறியுள்ளார்.
சுரேகாவின் பெரிய மகன் கூச்சலிடும் சத்தம் கேட்டு அவ்விடத்துக்கு வந்த அக்கம் பக்கத்தார் சுரேகாவை கிணற்றிலிருந்து எடுத்து வைத்திய சாலையில் அனுமதித்தனர். என்றாலும் அவரது உயிர் பிரிந்திருந்தது. மரண
பரிசோதனையும் அதனைத் தற்கொலை
4 பஹமுனஅஸாம் >
என்று முடிவுசெய்ய, சுரேகாவின் உடலம் புதைக்கப்பட்டது.
சுரேகாவின்
சட்டபூர்வமான
கணவனின் முறைப்பாட்டுக்கமைய கடந்த மாதம் 12 ஆம் திகதி சம்பவ இடம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது கிணற்றிலிருந்து ஒரு காற்சட்டை பொத்தானும் பத்து ரூபாய் தாள் ஒன்றும் தலை முடியொன்றும் கண்டெடுக்கப்பட்டன. பின் அதனைக் கொண்டு சுஜீவவின் வீட்டில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட பொத்தான் சுஜீவவின் காற்சட்டை பொத்தான் என்பதை உறுதி செய்துகொண்ட பொலிஸார் சுஜீவவிடம் விசாரணை நடத்தினர். சுஜீவ முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையே தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தார். சந்தேகத் தின் பேரில் இப்போது சுஜீவவை கைதுசெய்துள்ளனர்.
பெற்றோரின் தவறான நடத்தைகளால் பாதிக்கப்படுவது பிள்ளைகளே. பதின்ம வயதை தாண்டாத நிலையிலேயே இரு குழந்தைகளுக்குத் தாய். வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறியாத பருவம். பெற் றோரின் பொறுப்புகள் பற்றித் தெரியாத பருவம். அப்பருவம் செய்த விளையாட்டு இன்று ஒரு உயிரை பலியெடுத்து இரு பிள்ளைகள் ஆதரவின்றித் தவிக்கின்றனர். சுரேகாவின் பிள்ளைகள் இப்போது கபிலவின் பாதுகாப்பில் இருக்கின்றனர். படிப்பும் போய் அந்த பிள்ளைகளுக்கான அரவணைப்பும் போய்விட்டது. இனி அவர்களின் எதிர்காலம்?

Page 16
நித்தியமும் அநீத்தியமானதே
ஒரு மலர் கிளையிலிருந்து வாடி வதங்கி கீழே விழுகிறது. அதைப் பார்த்து விட்டு அந்த மலரின் ஆயுட்காலம் முடிந்து விட்டது என்று நினைத்து வருந்துகின்றோம். ஆனால், அந்த மலரை அதன் மரத்தின் ஓரங்கமாக நாம் பார்த்தோமானால், அது வாடி விழுவது அம்மரம் காய்ப்பதற்கு ஆயத்தமாவதைக் குறிக்கவே என்று நாம் உணர்கின்றோம். முன்னைய உணர்வில் அம்மலரை மட்டும் தனியே நோக்கி அது அழிந்ததையிட்டுக் கவலைப்பட்டோம். பின்னைய உணர்வில் அதனை இன்னொன்றின் அங்கமாகப் பார்த்தவுடன் அதன் அழிவே இன்னுமொன்றின் ஆக்கத் தின் அடையாளமாக இருப்பதை உணர்கின்றோம். முன்னையது சோகம், பின்னையது ஆனந்தம். இதே போல இலையுதிர்காலம் வந்தவுடன் மரங்களிலிருந்து இலைகளெல்லாம் உதிர்ந்து சருகாகிப் போவதை உதாரணமாகக் காட்டலாம். அவை அழிவைச் சந்தித்து விட்டனவென்று நினைக்கின்றோம். ஆனால் அவற்றை மரத்தின் அங்கமாக நாம் பார்க்க ஆரம்பித்தோ மென்றால், தன்னைப் புதுப்பிக்க முதல் ஓய்வெடுக்கும் மாற்றத்திற்கு மரம் உள்ளானதை அறிந்து குதூகலிக்க முடிகிறது இல்லையா?
இப்படியும் இதனை நோக்கலாம். மண்ணிலிருந்து மரம் உண்டாகிறது. மரத்திலிருந்து உதிரும் இலைகளும் பூக்களும் மண்ணைச்சேர்ந்து மீண்டும் மரத்தின் பாகமாக உருவெடுக்கின்றன. அப்படிப் பார்த்தால் பூவுக்கும் இலைக்கும் அழிவுண்டோ?
மரணமும் இவ்வாறேதான். இங்கு நிகழ்கின்ற ஒவ்வொரு மரணமும் இப்பிரபஞ்சத்தின் போக்கில், அதன் பரிணாம வளர்ச்சியில், ஒரு ஆனந்த அடையாளமாகிறது. இறந்த ஒரு தனிநபரை மட்டும் நாம் கருதுவோமானால் அந்த இறப்பு எமக்கு நிரம்பிய சோகத்தைத் தரும் நிகழ்வாகிறது. அதை விட்டு அவரை இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக
நாம் பார்ப்போமானால்
வாழ்க்கை பற்றி நாம் கற் கொள்ளலாம். அதன் அ கலாம். தன்னுடன் இணை தத்தமது வாழ்க்கைப் பா இறந்தவர் எப்படி உதவின மூலம் கற்றாக வேண்டிய விட்டோம் என்பதையல்ல
dbዝ6ffዛfilዕb6ኽ፤
'பிராயச்சித்தம்' என்ற சிறுகதை மூலம் 1952 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுத்துலகில் பிரவேசித் தவர் கவிஞர் நீலாவணன். அவர் இயற்கை எய்தும்வரை ஒரு கவிஞராகவே வாழ்ந் துள்ளார். பல்வேறு இலக்கியத் துறை களில் அவரது பங்களிப்பு விரவிக் காணப் பட்டிருந்தாலும் தன்னை ஒரு கவிஞராக நிலை நிறுத்தி இலக்கிய உலகுக்கு அவர் செய்த சேவைகள் ஏராளம். ஈழத்து கவிதையுலகில் அவருக்கென்று ஒரு தனி யிடம் உண்டு. பெரிய நீலாவணையில் பிறந்தவரான கேசகப்பிள்ளை சின்னத் துரைஆகிய இவர்ஊரின் மீதுகொண்ட பற்றுக் காரணமாகவே நீலாவ ணன் என்ற பெயரைப் ) பயன்படுத்தி வந்தார்.
'நீலாவணன் காவி யங்கள்" என்ற தொகுதி நன்னூல் பதிப்பகத்தி னுரடாக 1/2 பக்கங் களை உள்ளடக்கி வெளி வந்திருக்கிறது. இந்த நூல் கவிஞர் நீலாவண னின் காவியங்களான
நூல் நீலாவணன்காவியங்கள் ஆசிரியர் நீலாவணன் வெளியிட்டாளர் எஸ். எழில்வேந்தன் Οι παρους Α' ΟΤ 77 33.372O
sosio 300/
பட்டமரம், வடமீன், வேளாண்மை ஆகிய வற்றை உள்ளடக்கியதாக வெளிவந்தி ருக்கிறது. மிகப் பொருத்தமான முறையில் இரட்டை மாட்டு வண்டியில் நெல்லு மூடை களை ஏற்றிச்செல்லும் காட்சி நூலின் முகப்போவியத்திற்கு அழகு சேர்த்திருக் கின்றது.
பட்டமரம் காவியம் 39 விருத்தப்பாக் களால் அமைந்துள்ளது. பண்ணையாரிடம் பணிபுரியும் பரந்தாமன் பண்ணையாரின் மகளான பத்மாவைக் காதலிக்கிறான், அதனை அனுமதிக்காத பண்ணையார் பரந் தாமனைக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் புதைத்துவிடு கின்றார். பண்ணையாரின் மகளும், பரந் தாமனின் காதலியுமான பத்மா கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறார். இவற்றைக் கண்ட பட்டமரம் ஒன்று கதை சொல்வதாகவே இந்த பட்டமரக் காவியம் அமைந்திருக்கிறது. இரசனைக்காக ஒரு வெண்பாவை இங்கு நோக்கலாம். (பக்கம் 06)
பரந்தாமனுங்களது பாட்டைப் படித்தா(ல்) இரங்காதாருள்ள மிரங்கும் - பறந்தோடிச் சென்று தவம் நீங்கள் செயவேண்டா மிங்கேயே என்று மிருப்போ மிணைந்து'
அடுத்தது வடமீன்காவியம். இக்காவியம் 47விருத்தப்பாக் களால்அமைந்துள்ளது. தனது ஊரிலிருந்து கொழும்புக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ി ി
எந்தப் படிநிலையில் நின்று கற்கப் போகின்றோம்? இவைதான் நாம் சிந்திக்க வேண்டிய உண்மைகளாகும்.
நாம் எமது குடும்பத்தவர்களுடன், எமது நண்பர்களுடன் கொள்ளும் உறவுகள் தங்கி நிற்றல் என்கின்ற மாய வலையினுள் சிக்கிய உறவுகளாக இருக்கின்றன. மரணவீட்டுக்குச்சென்று இறந்தவருடைய உற்றார் உறவினருடன் பேசிப் பாருங்கள். ஐயோ இனி யார் எனக்கு வந்து இதைச் செய்யப் போகின்றார், அதைச் செய்யப் போகின்றார். என்கின்ற ரீதியிலேயே அவர்களது சோகம் நீடிக்கும். ஒரு கணவன் இறக்கும்பொழுது மனைவி அனுபவிக்கும் துன்பம், அவன் மீது அவள் வைத்திருக்கும் மாறாக் காதலின் விளைவானது என்பதைவிட, அவன் நீங்கியபிறகு குடும்ப உழைப்பு அருகிவிடவும் சமூக அந்தஸ்து இல்லாமல் போகவும் தான் என்ன செய்யப் போகின்றாள் என்கின்ற அச்சத்தினாலேதான் ஏற்படுகின்றது என்று சொன்னால் மிகையாகாது. இனிதான் முன்னைய அளவு வசதியாக வாழ முடியாது என்று நினைத்தே அனேக சந்தர்ப்பங்களில் அவள் குமைகிறாள். இந்த உறவு என்னும் மாயையை உருவ்ாக்கியவர்கள் நாங்களே என்பதை மறவாதீர்கள். அந்த மாயைக்குள் நாம் சிக்கத் தேவையில்லை. ஆனால் ஈடுபாட்டுடன் அதனை இரசிக்கலாம்.
மரணம் வாழ்க்கையைப் பற்றி எமக்குக் கற்றுத் தருகின்றது. மரணம் தவிர்க்க முடியாதது என்பதல்ல அந்தப் பாடம். மாறாக, சகலமும் அநித்தியமானவை என்பதே அந்தப் பாடமாகும். அநித்தியம் என்பது மட்டுமே இங்கு உண்மையாகும். ஒவ்வொரு கணமும் எல்லாமே மாற்றம் அடைகின்றன. நித்தியமாக எதுவும் இருக்கமுடியாது. ஏனெனில்அது அதுவாக இருப்பதற்கு அங்கு அநித்தியம் தேவையல்லவா? அப்படிப் பார்த்தால் நித்தியமும் கூட அநித்தியமானதே.
< fl64) Lg5ál6ufl »
அவர் இறப்பின் மூலம் கும் பாடங்களை உணர்ந்து ற்புதத்தை ஆழ்ந்து இரசிக் ந்து கொண்டவர்களெல்லாம் டங்களைக் கற்றுக்கொள்ள ார்? நாமெல்லோரும் அவர் வைகளைக் கற்று முடித்து வா அவருடைய இறப்பு
வந்து குடியேறிய தம்பதிகள் பற்றிய கதை தான் வடமீன் காவியம். கணவன் தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் இளைஞ னோடு தொடர்புபடுத்தி தன் மனைவியை சந்தேகிப்பதும், பின்னர் எப்படியோ பிரச்சி னை தீர்வதுமாக இக்காவியம் அமைந் துள்ளது. மாதாந்தம் சம்பளம் பெறுவோ ரின்திண்டாட்டங்கள், சிக்கல்கள், போராட் டங்கள் இக்கதையினூடு நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். (பக்கம் /4)
“பட்டிக்காட்டாளே, ஈது பாராளுமன்றம் என்னுங் கட்டிடம் கோட்டைப் பார்த்துக் கடவையில் நடவும்: நில்! இம் எட்டிவை காலை: "காலான்' இடறுதோ? கடவுளே. சீ! கட்டதை இறுக்கி: "கோல்பேஸ்" கடற்கரை இதுதான் கண்ணே! இறுதியாக வேளாண்மைக் காவியம். இது கவிஞர் நீலாவணனின் கடைசிக்காவி யமாகும். இக்காவியத்தின்படலங்களுக்கு
கவிஞர்மிகப்பொருத்தமாக குடலை, கதிர்ப் பருவம் எனத் தலைப்பிட்டுள்ளார்.
வேளாண்மைக் காவியத்தில் உதாரணத் திற்காக சிலதைப் பார்ப்போம்.
ஆரங்கே? பொன்னம்மா உன் அடுப்படி அலுவல் ஆச்சரி? நேரமும் கடந்து போச்சே! நீ என்ன செய்கின்றாய் போய்ச் சோறெடு, சிவசிவா. ஏய் சுரைக் காயை என்ன செய்தாய்? நீறினை நெற்றியிட்டு நெஞ்சினை வயலில் விட்டுச் சோறொடும் மீனைப்பட்டுச் சுவைக்கின்றார் கந்தப்போடி ஆனாலும் இது ஒரு முற்றுப்பெறாத காவியமாக எழுதப்பட்டிருப்பதாகவே கவி ஞர் சண்முகம் சிவலிங்கம் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். எவ்வாறா யினும் இதனைப் படித்து பயன்பெற வேண்டி யது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமை யாகும். இந்த அற்புதமான காவியத்தை நீங்களும் படித்துப் பாருங்கள்.
- ரிம்ஸா முஹம்மத்
و به نیمهها و ...
సాx
இனியும் காகுலிகுேவையா?
இளைஞர்கள் தங்களுக்கு காதலி இல்லையென்று ஏங்குகின்றனர். ஆனால், காதலி இல்லாவிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றித் தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையையே விட்டுவிடுவார்கள்.
01.அவர்களது நேரம் மீதமாகும்.
02. நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம். 03. மிஸ்கோல் வந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. 04. எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம் 05. நள்ளிரவில் எஸ்.எம்.எஸ். வந்து தூக்கம் கலையாது. 06. எல்லா பொண்ணுங்களோடையும் கதைக்கலாம், பழகலாம். 07. அட்வைஸ் பண்ணி அறுக்க யாரும் இருக்கமாட்டாங்க. 08. எங்கேயும் யாரோடையும் எப்போதும் போகலாம். 09. உங்களது செல்போன் பில் கூடி தொடர்பு துண்டிக்கப்படாது. 10. "இங்கே வா, அங்கே வா’ என்ற தொல்லை இருக்காது.

Page 17
வர இதழ் 17th October 2011
ன்று வன்னியில் பலவித இது மான அபிவிருத்தித் திட்டங்கள் பல்வேறு
அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு பல புதிய அபிவி ருத்தித்திட்டங்களை அறிமுகப்படுத்தி போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல முயற்சிகளைச் செய்து வருகின்றது.
இருப்பினும் போரால் பாதிக்கப்பட்டு தமது அவயவங்களை இழந்தவர்கள் ஒருபுறம், தமது உறவுகளைப் பறிகொடுத்து கண்கலங்கி நிற்பவர்கள் ஒருபுறம், தடுப்பு முகாம்களுக்கு கொண்டு Giggsbanod' L JLLL
학-Da니. নীিটো நிலை தெரி UTS α:ουΓΕΙΑ:
sing வழங்கி
இடு:
தனது பாடசாலைக் கல்வி முற்றுப் பெற நேரடியாகவே நாமல் ராஜபக்ஷவின் இவ்வமைப்பில் இணைந்துகொண்டு பல செயற்திட்டங்களைச் செய்து வருகிறார். நாளைய இளைஞர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்புச் செயலாளராக கடமையாற்றி வரும் இளையவரான இவருடைய சுறுசுறுப்பும் ஆளுமையும் வன்னி மக்களுக்கான துயர் துடைப்புப் பணியில் அவரது வேகமும் எதிர்காலத்துக்கான ஒரு நம்பிக்கையை எங்கள் மனதில் ஏற்படுத்தியது.
தாருண்யட ஹெடக் என்ற இவர்க ளது இளைஞர் அமைப்பு தற்போது கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தியில்
துரிதமான வேலைத்திட்டங்களை
மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அங்கு நடந்த மருத்துவ முகாம் நிகழ்வொன்றிற்காக சென்றிருந்தபோது இவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத் தது. சுறுசுறுப்பாக ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்த இவரை விருந்தினர் பக்கத் துக்காக மடக்கிப்பிடித்தோம்.
зловаћш Glamt it." заошија.
செயற்பாடுகள் பற்றிக் கேட்டோம்.
உண்மையில் நாமல் ராஜபக்ஷவின் தொகுதி அம்பாந்தோட்டை அவர்
இங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலேயே சேவை செய் கின்றார். அவருடைய வழிகாட்
டலின் பேரில் நாம் யுத்த
அனர்த்தத்தினால் பாதிக்
கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதா ரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை
செய்துவருகிறோம்.
ஏனைய மாவட் டங்களுடன்
விதவைகளுக்கு D o giulio Gast GG
நிற்பவர்கள் ஒருபுறம், தொழில் வாய்ப் புக்காக அலைந்து திரிபவர்கள் மறுபுற முமாக வன்னி மக்களின் நிலை இன்று இருக்கிறது. இவற்றையெல்லாம் விட இழந்த தமது வீடுகளைப் பெறுவதற்கும், மீள்குடியேற்றப்பட்ட தமது பிரதேசங் களில் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தவும் தினம் தினம் அரச அலுவல கங்களிலும் தொண்டு நிறுவனங்களிலும் உதவிக்காக கையேந்தி நிற்கும் மக்களைக் காணக்கூடிய நிலையும் இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதி பதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ வின் நாளைய இளைஞர்கள் அமைப்பு (தாருண்யட ஹெடக்) கிளிநொச்சியில் தமது கிளை அலுவலக மொன்றை நிறுவி வன்னி மக்களுக்கான பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
பதவிக்கும் பொறுப்புக்கும் வயது முக்கியமல்ல. பக்குவமும் அறிவும் இருந்தாலே போதும் என்று நிரூபித்து வருபவர்தான் கீதநாத் காசிலிங்கம். யார் இந்த கீத்? மூன்று பேர் அடங்கிய குடும்பத்தில் மூத்தவர்தான் கீத்.
கொழும்பு இசிபத்தான கல்லூரியில் கல்வி
கற்ற இவர் கல்வி கற்கும்போதே பல சமூக
வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்
ona=__aoao
போது கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத் தியில் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. அதனை முன்னேற்றுவது தான் எங்கள் நோக்கம்' என்றார் மனத்திடத்துடன்
இதற்கு என்னென்ன திட்டங்களை
முன்னெடுக்கவுள்ளிர்கள்?
முதல் முறையாக இங்கே இருக்கின்ற மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்த வேணும் பாதை அபிவிருத்தித் திட்டம், கல்வி, வேலைவாய்ப்பு என்பன தான் எங்களுடைய முக்கியமான குறிக்கோள் வேலையற்ற பட்டதாரிக ளுக்கு வேலை வழங்கும் திட்டம் ஒன்று இருக்கு மற்றது கிளிநொச்சியில் மட்டும் 3152 விதவைகள் இருக்கின்றார்கள். 6015 அங்கவீனர்கள் இருக்கின்றார்கள் இவ்வாறு வாழ்க்கையை இழந்த பலருக்கு ஒரு வாழ்வாதார திட்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். நானும் இவர்களைப் போல சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன் என்றதால ಇಳ್ದಿಅರು தஷ்டங்கள் தெரியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

جاریو
ராஜபக்ஷவும் ராஜ குடும்பத்திலிருந்து வந்தவரல்லர் அவரும் சாதாரண விவசாய குடும்பத்திலிருந்தே வந்தவர். ஆகவே எங்கள் எல்லாருக்கும் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியும். அதனடிப் படையிலேயே இவர்களுக்கு உதவு
O
கள் செய்தாலும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் இங்குள்ள நிறைய படித்த இளைஞர்கள் எங்கள் தாருண்ய அட்டாக் அமைப்பின்கீழ் பதிவு செய்தி ருக்கிறார்கள். அவ்விளைஞர்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்பொன்றை வழங்க
கின்றோம் என்று வெளிப் ஆs வேண்டும் இங்குள்ள இளைஞர்கள் ಙ್ ಇಂದ್ಲಿ
வுடன் கூறியவரிடம் அவர்
ട്ട് - ബ யிலுள்ளது?
இவர்கள் இடம் பெயர்ந்து வந்ததுக்குப் பின் 300 வீட்டுத்திட்டத் திற்கு மேல் நாங்கள் கொடுத்திட்டம். ஆதாரங்கள் எங்களிட்டை இருக்கு அவங்கட எல்லாக் குறைகளையும் ஒரேயடியாக நிவர்த்தி செய்ய முடியாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்யனும் அதற் கான மாதக்கணக்கான செயற்திட்டம் ஒன்று இருக்குது நிச்சயமாக ஒரு வருகத் துக்கிடையில் இப்ப இருக்கிறதைவிட கிளிநொச்சி நகரை நல்ல நிலைக்குக் கொண்டு போயிடவேண்டும். இப்ப வீட்டுத்திட்டங்கள் கொஞ்சம் வந்திருக்கு விரைவில் அவற்றைக் கொடுப்போம். என்ன பிரச்சினையெண்டா வீட்டுத்திட்டம் கொடுப்பவர்களுக்கு காணிவேனும் இங்க இருக்கிறவர்களுக்கு சொந்தக் கரணியில்லை. அதனால் காணி இல்லாதவர்களுக்கு காணி கொடுத்துதான் வீட்டுத்திட்டம் கொடுக்க வேணும்
॥
முந்தின காலங்களில் ஒலை வீட்டில இருந்தவர்கள் எல்லாம் இப்ப கல்வீட்டில இருக்கின்றார்கள் உண்மையில் இப்படி கல் வீட்டில் இருப்பம் எண்டு அந்த மக்கள்
நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள் சுயதொழில் வேலைவாய்ப்பு என்று விதவைகளுக்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தொடங்கி இருக்கின்றோம். அவைக்கு வீட்டில இருந்து தொழில் செய்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு நிறுவனம் முன் வந்திருக்கிறது. அத்தோடு வீட்டுக் குத் தேவையான பொருட்களை வாங் குவதற்கு 2000 ரூபா பெறுமதியான ரேஷன் கார்ட் இங்குள்ள விதவைகளுக்கு மாதாந்தம் வழங்கப்பட இருக்கின்றது. மிக விரைவில் இவை அனைத்தும் செயற் படுத்தப்படும். எவ்வாறாயினும் இங்குள்ள மக்கள் முன்னரைவிட இப்போது நல்ல நிலையில் இருக்கின்றார்கள்
உங்களது அபிவிருத்தி செயற்றிட் டங்களுக்கு இங்குள்ள இளைஞர் களின் பங்களிப்பு எவ்வாறுள்ளது?
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 70 க்கும் அதிகமான பட்டதாரிகள் இருக்கின்றனர், நாங்கள் என்ன நிகழ்ச்சி
ܬܐ ܕ
 ݂ܬ ܼ ܝ ̄ ܠ
களது எதிர்கால வேலைத் திட்டங்கள் பற்றிக் ($st'_GLITLð.
கிளிநொச்சியிலுள்ள நான்கு பிரதேசங்கள் முல் லைத்தீவில் இரண்டு பிர தேசங்கள் இருக்கு எல்லாவற் றையும் நாங்கள் சேர்த்து எங்கட
வேலைத்திட்டத்த செய்யிறம் எதிர்கால இளைஞர்களுக்கு கல்விதான் முக்கிய மானது. அதனை தடையின்றி வழங்க வேண்டும். கிளிநொச்சி வந்து நாட்டின் ஒரு இதயம் மாதிரி 30 வருட கால யுத் தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கிளி நொச்சியை சிறந்த நகராக மாற்றியமைக்க நாங்கள் பாடுபடுவோம்' என்றார் கீத்.

Page 18
  

Page 19
வறு இதழ் 17th October 2011
|Tိမ်းဗြဲ பற்றிய
கதைகளும் கனவு
களும் மெல்ல நிறம் மாறத் தொடங்கியிருக்கின்றன. பண் பாட்டின் தலைநகரம் யாழ்ப்பாணம் என்று நாம் பெருமைப்பட்டுக் கொண் டிருந்த யாழ்ப்பாணத்தின் விம்பத்தில் கரியைப் பூசி நீங்கள் ஒழுக்கங் கெட்டவர்கள் என எங்கள் முகங் களில் முத்திரை குத்திவிடுவ தற்கான எத்தனிப்புக்கள் மெல்ல மெல்ல வேகம் எடுக்கத்
தொடங்கியி ருக்கின்றன.
இராணுவபலம் என்ற நிலையி லிருந்து தோற்கடிக்கப்பட்ட தமிழினம் பண்பாட்டிலும் ஒழுக்கங்கெட்ட சமூகம் என்று எம் இனத்தை தரங்கெட்ட சமூகமாக்குவதற்கான முனைப்புக்கள் அரசியல் மட்டத்திலிருந்து அரச நிர்வாகமட்டம் வரை முன்னெடுக் கப்படத் தொடங்கியிருக்கின்றனவா? இத்தகவல்களை உறுதிசெய்யும் வகையிலேயே அண்மைய கால பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அறிக்கைகளும் அரச அதிபரினால் வெளியிடப்பட்ட செய்திகளும் அமைந்திருந்தன.
கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை 75 ஆக இருந்த இளவயதுக் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை ஆவணி வரையான காலப்பகுதியில் 278 ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தாய் சேய் நலப்பிரிவு. ஜூன், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங் களில் 203 சம்பவங்கள் இடம்பெற்றுள் ளன. மூன்று மாதத்தில் 203 சம்பவங் கள் பதிவாகியுள்ளமை யாழ்ப்பாணத்து ä56ö6ilUL6O 9 Li LDLLIäl856rf6) LITrfu அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.
கலியுகன்
யாழ். மாவட்டத்தில் எந்தெந்த பிரதேசங்களில் அதிகமான முறைகே டுகள் நடந்துள்ளன என்ற புள்ளிவிபரங் களையும் திணைக்களம் வெளியிட் டுள்ளது. ஊர்காவற்துறை பிரதேச செயலர்பிரிவில் 25, யாழ்ப்பாண பிரதேச சபைப் பிரிவில் 51, நல்லூரில் 10, சண்டிலிப்பாயில் 25, சங்கானையில் 22, உடுவிலில் 13, தெல்லிப்பளையில் 28, கோப்பாயில் 15, சாவகச்சேரியில் 33, கரவெட்டியில் 22 பருத்தித்துறையில் 34 என்ற ரீதியில் இளவயதுக் கர்ப்பங்களும் பதிவாகியுள்ளன. இதேவேளை, கடந்த 2010 ஆம் ஆண்டில் 249 இளவயதுக் கர்ப்பங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இந்த புள்ளிவிபரங்கள் அரச வைத்தி யசாலைகளினூடாக பெறப்பட்ட உத்தி
ತಿರುಗಟ್ತಿಗಿಮೌಲೇ
ܒ ܬܐ .
ప్ర64
தனியார் மருத்துவமனைகளை நாடிய சம்பவங்கள் அதிகமிருக்கலாம்.
இச்சம்பவங்கள் தொடர்பாக யாழ். போதனாவைத்தியசாலை மாணவ நிலை மருத்துவர் ஒருவருடன் உரை யாடினோம். யாழ்ப்பாணத்தில் இவ்வா றான சம்பவங்கள் நடைபெறுவது
வேதனையளிக்கும் விடயம்
என்று குறிப்பிட்ட அவர் எமது பண்பாட்டிற்கு இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான் எனினும் தென்பகுதியில் சட்ட
ரீதியாக கருக்கலைப்புக்களை மேற்கொள்ளும் நிலைமை
உள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசா லைக்கு வருகின்ற உத்தி யோகபூர்வ தகவல்க
ளையே பிராந்திய சுகா தார சேவைகள்
திணைக்களம் வெளியிடு வதாகவும் தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க பலாலி ஆசிரியர் கலாசா லையில் பாலியல் ரீதியாக பெண்களைத் துன்புறுத் தும் சம்பவங்கள் அதிகரித் துள்ளதாகவும் இதனால் பாதிப்பிற்குள்ளான பெண் களிடம் இருந்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள் ளன என்றும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அண்மையில் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட் டதுடன் தனக்குக் கிடைத்த முறைப்பாடு களின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப் போவதாகவும்
இமெல்ட
தெரிவித்திருந்தார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் னர் ஊடகங்களுக்கு கருத்து வெளி யிட்ட அரச அதிபர், சமூகத்தில் உயர் பதவிகளில் இருந்துகொண்டு யாழ். மாவட்டத்தில் பெண்கள்மீது பாலியல் வன்முறையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ச்சி யாகக் கிடைத்தவண்ணமுள்ளதாகவும் அவ்வாறு ஈடுபடுபவர்களின் பெயர்,
यात है।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

كارنوg
விபரங்கள் விரை Sl6o Sogn. Briabet 6Tulsorts 66erful LCLIGLib 6T6OT6th எச்சரித்திருந்தார்.
இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் இருந்த யாழ்ப் LITT6OOTBF 89FeUp85LD தற்போதுகட்டுப் பாடற்ற நிலைக்குள் பிரவேசிக்கின்றது. இது மாற்றப்பட வேண்டும். மீண்டும் முன்னரைப் போன்ற கட்டுப் LITLT60T D60L-CUP602D கள் பின்பற்றப்பட வேண்டும். அத்து டன் இவ்வாறான
சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதற்குக் anggoorlib Gunslemori go flu முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே. இனி வரும் காலங்களில் இவ்வா றான நடவடிக்கைளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண் டியது அவசியமாகும். இதேவேளை தற்போது நடைபெற்று வரும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர் பாக ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு பெண் பொலிஸார் கடமை யாற்றி வருகின்றனர். பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பா
ா சுகுமார்
டுகளை அந்தப் பொலிஸாரிடம் தமிழி லேயே முறையிடலாம். கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் வறுமை யைக் காரணங்காட்டி சிறுவர்களிடம் பெறுமதியுள்ள பொருள்களை வழங்கி சிறுவர்களைத் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக் கொள்கின்ற கேவலமும் நடக்கத்தான் செய்கின்றது. யாழ். அரச அதிபர் நினைத்தால் Glgöb செய்துவிட முடியும். இது
அரசிற்கு எதிரான போராட்டமோ அரசியல் போராட்டமோ இல்லையே. எமது கலாசாரத்தை காப்பாற்றுவதற் கான போராட்டம், எமது பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதற்கான போராட்டம். ஆனால், இப்போராட் டத்திற்கு எவரும் தயாராக இல்லை என்பதுதான் வெளிப்படை உண்மை.
ஊர்காவற்துறை பிரதேச செயலர்பிரிவில் 25, யாழ்ப் பான பிரதேச சபைப் பிரிவில் 51, நல்லூரில் 10,சண்டிலிப் பாயில் 25 சங்கரனையில் 22 உடுவிலில் 13 தெல்லிப்பளை யில் 28 கோப்பாயில் 15 அாவ கச்சேரியில் 33 கரவெட்டியில் 22 பருத்தித்துறையில் 34 என்ற ரீதியில் இளவயதுக் கர்ப்பங் களும் பதிவாகியுள்ளன. இதே வேளை, கடந்த 2010 ஆம் ஆண் டில் 249 இளவயதுக் கர்ப்பங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இவ்வாறான முறைகேடான சம்பவங்கள் நடைபெறுவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்தில் அதற்கு உடனடி யாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அத்தோடு அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள் உருவாக் கப்பட வேண்டும். அதற்கான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். முன்னாள் நீதிபதிகள், அரச அதிபர், வைத்தியர்கள், பொலிஸார், பாடசாலை அதிபர்கள் போன்றவர்களை இணைத்து குழுக்கள் உருவாக்கப்பட்டு இனிமேலும் இவை நடக்காதிருப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து யாழ்ப்பாணம் கெட்டுவிட்டது. யாழ்ப் பாணத்தில் துஷ்பிரயோகங்கள் நடை பெறுகின்றன என மாதாந்த அறிக்கை கள் விடுவதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. ஆ

Page 20
விரைந்து ஓடிக்கொண்டிருந்த நெடுமாறன்
படாரென்று பாய்ந்து பக்கத்தில் இருந்த புதர்களுக்குள் படுத்துக் |6,5;}&nგენე", „nrgo
நெடுமாறா நீ அஞ்சாதே நான் உன்னைத் தேடி வரவில்லை. நான் விரைவாக வேறு ஒரு இடத்திற்குப் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு போவதைப் போல,
அந்தக் கார் அவரைத் தாண்டி விரைந்து பறந்து சென்றது.
கார் மறைந்ததும் மீண்டும் வெளியே வந்த நெடுமாறன்
மின் விளக்குகள் எரிந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடினார்.
பயகம ரெஸ்ட் ஹவுஸ் என்ற பெரிய பலகை ஒன்று பளிச்சென்று தெரிந்தது. பெரிய ஒரு தோட்டத்தின் மத்தியில் அந்த விடுதி அமைந்திருந்தது.
நெடுமாறன் கின்றிருந்த இடத்தில் இருந்து அந்த விடுதி கொஞ்சம் துரத்தில்தான் இருந்தது.
نازلت آت
சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்ட அவர்
விரைந்து விடுதியை நோக்கி ஓடினார்.
அங்கேதுரங்கிக் கொண்டிருந்த அந்த விடுதிமனேஜரை தேடிப்பிடித்து
தன்னை அறிமுகம் செய்துகொண்ட நெடுமாறன்
தனக்கு உடனே கொழும்பிற்குப் போவதற்கு ஏற்பாடு செய்து தரும்படி „gyofilLô GeFT6éTGOTITř.
அவர் நெடுமாறனுக்கு உதவி செய்தார்
கறுப்பு செப்டம்பர் அ sent
இரகசியஒற்றல்
நெடுமாறன்99
தனது காரிலேயே அவரைப் போகும் படி சொன்ன மனேஜர்
அவருடைய டிரைவரையும் உதவிக்கு அனுப்பிவைத்தார்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உடனே காரில் ஏறிப் பறந்தார் ஓப்ராய் ஹோட்டல் வாசலில் இறங்கிக் கொண்டு காரை அனுப்பிவிட்டு விரைந்து உள்ளே நடந்தார்
அவர் எதிர்பார்த்தது போல் ஹோட்டல் வாசலில் அவர் கார்
கிறுத்தப்பட்டிருந்தது.
கிம்மி அந்தக் காளில் வந்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்ட நெடுமாறன் தனது அறையை நோக்கி கடந்தார் கிம்மியின் அறை வாசலுக்கு வந்த நெடுமாறன் சாத்திக் கிடந்த அறையைத் தட்டினார்.
கொஞ்ச நேரம் சென்றது. அப்போது அறைக்கதவைத்திறந்துகொண்டு
நிம்மி வெளியே வரவில்லை.
நிம்மிக்கு என்ன நடந்தது?
 
 
 
 
 
 
 

சாவித்துவாரத்தில் விழியை வைத்துப் Tiž5Tř. 2 6İGGT, இருள் மங்கைதான் கிர்வானத்தோடு நீந்திக் கொண்டிருந்தாள்
இரண்டு மூன்று முறை கதவில் தட்டிப் பார்த்தார் நெடுமாறன்
நிம்மி நிம்மதியாகத்துங்கிக் கொண்டிருக்கிறாளா?
அறைக்குள் கிம்மி இல்லை என்பதைப் புரிந்து கொண்ட நெடுமாறன்
Igur றது பார்
மெல்ல ஊர்ந்து சென்று தனது அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார்
உடைகளை மாற்றிக் கொண்டு கட்டிவில் உட்கார்ந்தார்
இப்போது,
நித்திராதேவி அவர் விழிகளுக்குள் புகுந்து
தனது முத்திரையை பதிப்பதற்குப் போராடிக் கொண்டிருந்தாள்.
எதிரிகளுடன் புகுந்து விளையாடும் நெடுமாறனால் அந்த நேரத்தில் நித்திராதேவியை சமாளிக்க முடியவில்லை.
அறைக்கதவைச் சாத்திவிட்டு
கட்டிலில் சாய்ந்தார்
நித்திராதேவிக்கு வெற்றி
இவ்வளவு பாதுகாப்பான ஓர் இடத்தில் வைத்திருந்தும் நெடுமாறன் தப்பிப் போய்விட்டதிலிருந்தே அவன் எப்படிப்பட்ட திறமைசாலி என்பதை நீங் கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று கடுமையான குரலில் சொன்னாள் கறுப்பு செப்டெம்பர் அழகி
வழக்கம் போல் பாதி இருளில்தான் அவள் அமர்ந்தாள்
ஆமாம் பொஸ் அவன் உண்மையிலேயே அசகாயகுரன்தான் எப்படித்தப்பிவிட்டான் அம்மாடி கினைக்கவே அச்சமாக இருக்கிறது என்று சொன்னாள் மதுபாலா
அதனால்தான் தியேட்டருக்குள் வைத்தே அவன் கதையை முடித்துவிட வேண்டுமென்று நான் சொன்னேன். ஆனால் சர்மிளாதானே அவனுக்கு ப்ரெயின் வொலு செய்தால் அவன் நமக்குப் பயன்படுவான் என்று சொன்னாள் இனி அவன் எளிதில் நம்மிடம் மாட்டிக் கொள்ள மாட்டான் ஆத்திரத்துடன் கத்தினான் ஆப்தீன்
அவன் அறையிலேயே மதுபாலாவும் தங்கியிருந்ததால் மிச்சயமாக அவன்
[562[ID)
வர இதழ் 17th October 2011
ü
தப்பிச் சென்றிருக்க முடியாது என்று மதுபாலாவைப் பார்த்தபடியே Ω σπρόταστηρή σήρβηρη η
ஒற்றிர நெடுமாறனுக்கு உதவி செய்வதைப் போல நடித்த அதே சர்மிளாதான் இவள்
அப்படியானால், Gwerfulfilamenresgyrndy Gaer GLAberff இயக்கத்தைச் சேர்ந்தவளா?
அம்மாடி இரவு நான் அவனுடன் தங்கியிருந்தால் செத்தே போயிருப்பேன். அவன்தட்டியதட்டே இன்னமும் வலிக்கிறது. அந்த விஷயத்திலும் அவன் கில்லாடிதான் என்று முனங்கினாள் Լ05/ԼՈ6ÙՄ.
அதுசரி நிம்மியைப் பற்றி அவன் கேட்டானே அவளை என்ன செய்தீர்கள்? என்று கேட்டாள் சர்மிளா
நெடுமாறனை மட்டும் கடத்தின் செல்ல வேண்டும் என்பதுதான் தலைவி யின் கட்டளை அவளை தியேட்டரிலேயே போட்டுவிட்டு இளம் வந்துவிட்டோம் என்று சொன்னான் நவாஸ்
மயக்கம் தெளிந்த அவள் நெடுமாறனின் காரை எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குத்திரும்பிப் போயிருக்கிறாள். ஆனால், அதன் பிறகு அவளுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. அவள் இப்போது ஹோட் டவில் இல்லை என்று சொன்னாள் கறுப்பு செப்டெம்பர் அழகி
நாம் கேட்ட பணம் வந்து சேருவதாகத் தெரியவில்லை. இதற்கு மேலும் அமைதியாக இருப்பதில் அர்த்தம் இல்லை. நாம் சொன்னது போல் கொழும்பு நகரையும் டொக்டர் சுதாரா ஜையும் அழித்துவிட்டு இங்கிருந்து பறந்து செல்வதுதான் நல்லது என்று கரகரப்பான குரலில் சொன்னான் ஹாசீம்
அதோடு சேர்த்து நெடுமாறனையும் தீர்த்துக் கட்டவேண்டும் பொழுது விடிந்ததும் நாமெல்லாம் கப்பலுக்குப் போய்விடுவோம் நம் திட்டபடி டொக்டர் சுதாராஜ் கப்பலில்தான் இருக்கிறார் என்பதை நெடுமாறனிடம் சர்மிளா சொல்லிவிட்டாள். இதனால் நெடுமாறன் இன்று எப்படியும் கப்பலுக்கு வருவான். கப்பல் காவல் பலமாக இருப்பதால் எவரும் கப்பலை நெருங்கி வரமுடியாது. பாதியில் வரும்போதே அவன் உயிரை நமது வீரர்களின் துப்பாக்கிகள் குடித்துவிடும்
ஒன்று மட்டும் நிச்சயம் என்று தலைவியின் பேச்சை இடைமறித்தாள் மதுபாலா
என்ன சொல்லு
Guantiloia தொடரும்)

Page 21
വoി *October2011
முஅம்மர் கடாபியி சுதந்திர ஜமாரியா
அம்மர் கடாபியின் 40 வருட
U)na ஆட்சியின் கீழ் லிபிய நாட்டின் சரித்திரம் 1969 தொடக்கம் 2011 வரை யில் ஒரு வித்தியாசமான திசையில் செல்ல ஆரம்பித்தது. முதலாம் அரசர் இத்திரீஸுக்கு எதிராக இராணுவத்தின் இளைய தலைமுறையினரான 70 பேர் கொண்ட குழுவுக்குத் தலைமை தாங்கி கடாபி சதிப்புரட்சியில் ஈடுபட்டார். அன்று பெங்காசியில் ஆரம்பித்த புரட்சி 2 மணித் தியாலங்களில் முடிவுற்றது.
பின்னர் அரசர் நாட்டைவிட்டு வெளி யேற செப்டெம்பர் 01ஆம் திகதி 12 பேர் கொண்ட புரட்சி ஆணையத்தின் (Revolu tionary Command Council - RCC) தலைவராக கடாபி பொறுப்பேற்றார். மன்னர் ஆட்சி யையும் அதன் அரசியல் யாப்பையும் ஒழித்து புதிய லிபியா அரபுக் குடியரசை உருவாக்கினார். 1977இல் அதனை மகா சோஷலிச மக்களின் லிபியா அரபு ஜமா furt (GreatSocialistPeople's Libyan Arab Jama riya) என்று பெயர் மாற்றினார். ஜமாரியா என்பது 'மக்களின் அரசு' என்று பொருள் படத்தக்கதாக கடாபியினால் உருவாக்கப் பட்ட அரபுப் பதமாகும். உலக நாடுகள் புதிய நாட்டை உடனடியாகவே ஏற்றுக் கொண்டன.
பலஸ்தீனத்தின்விடுதலையை ஆதரித்த போதும் 1952இலிருந்து லிபியாவில் இருந்த ஏனைய அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு கடாபி இடமளிக்கவில்லை. இருப்பினும் சிறிது சிறிதாக கடாபி, தேசத் தின் முழுக்கட்டுப்பாட்டினையும் தன்ன கத்தே கொண்டவராக வளர்ந்ததோடு அர சர் இத்திரீஸ் குடும்பத்தினருக்கும் அவரை ஆதரித்தோருக்கும் பலவிதமான தொந்தர வுகளைக் கொடுத்து வந்தார் என்றே கூறப்படுகிறது. அதனைப்போலவே லிபி யாவிலிருந்த யூதக்குடிகளையும் நாட்டை விட்டுத் துரத்தி அவர்களது சொத்துகளை யும் 1970 ஒக்டோபரில் பறிமுதல் செய்த தாகத் தெரிகிறது.
அரச தலைமைத்துவத்தை ஏற்ற கடாபி மக்களுக்கு இலவசமாக கல்வி, சுகாதார வசதிகளைச் செய்துகொடுத்து ஆரம்பக்
குடான்
45
கொங்கே
நைஜி
esse
கல்வியை சகல ஆண், பெண் குழந்தை களுக்கும் கட்டாயமாக்கினார். கடாபியின் முயற்சிகளால் லிபிய மக்களின் சராசரி சுகாதார நிலைமைகளில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியைக் காணமுடிந்தது.
ஆபிரிக்கக் கண்டத்தில் உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடுக ளின் வரிசையில் லிபியா விரைந்து இணைந்து கொண் யின் ஆட்சியில் - الإنسا
லிபியாவின் மிகப்பெரிய மனிதனால் உருவ ஆற்றுத்திட்டம் (01 செப்டெம்பர் 20
சராசரி தனிமனித வருமானம் 11,000 அமெ ரிக்க டொலராகக் கூடி ஆபிரிக்கநாடுகளில் தர வரிசையில் ஐந்தாவது நாடென்ற நிலையை எட்டியது.
வருமான தந்த
1959இல் லிபியாவின் நிலத்தின்கீழ் பெருமளவு பெற்றோலிய வளம் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் அரபு இராச்சியமான லிபியா உலகின் வறுமை யானநாடென்றநிலையிலிருந்து செல்வந்த நாடுகளின் வரிசையில் சேர்ந்தது.1974இல் உள்ளூர் பெற்றோலிய உற்பத்தியில் 60இலிருந்து 70 வீதமானதைத் தன் அதிகா ரத்துக்குள் கொண்டு வந்திருந்தது.
1973இல் பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் ஒன்றியமான OPEC (Organisation of Petroleum Exporting Countries) 8 ஸ்தாபிப்பதிலும் அதன் மூலம் ஏற்றுமதித் தடைகள், விலையேற்றம் போன்ற நடவடிக் கைகளை எடுப்பதிலும் லிபியா பெரும் பங்குவகித்து தனது உற்பத்தியைப் பாதியா கக் குறைத்த அதே நேரத்தில் நாட்டின் வரு மானத்தை நான்கு மடங்காக கூட்டிக் கொண்டது.
கடாபியின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக இருப்பது சகாராப் பாலை வனத்திற்குக் குறுக்காக அமைத்த தண்ணீர் குழாய்த் திட்டமாகும். இதன் மூலம் திரிப் பொலி, சார்ட், பெங்காசி போன்ற நகரங்க ளுக்கான நீர்த்தேவை 2006- 2007ஆம் ஆண்டுகளில் முழுமையாகப் பூர்த்தி செய் யப்பட்டது. இது 2004இல் உலகிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட முதலாவது ஆற்றுத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
1976 - 1980இல் செயற்படுத்தப்பட்ட
- Yes : e T * 28. - NA , ܲܘ * 1 4 " . ܗ̄ *அஜந்திாண்டு 'அபிவிருத்தித்ஷுதிஷ்
• 義 華 • 4 - ܡܶܫܓ݁¬ à°
、奚 *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GUIT ÖSLAUG
ஒன்றுக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை மூலதனமிட்டு வெற்றியும் கண்டது. விவசாயத்திற்கும் கைத்தொழில் துறைக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
பார்துறை 韃 1970 வரையில் லிபியாவின்பொருளா தாரம் ஒரு கலப்புப் பொருளாதாரமாகவே இருந்தது. பெற்றோலிய உற்பத்தி, விநி யோகம், வங்கி, இன்சூரன்ஸ் துறைகளைத் தவிர ஏனைய துறைகள் தனியார் வசமே இருந்தன. அதில் காணப்பட்ட குறைபாடு களை 1978இல் வெளிவந்த பச்சைப் புத் தகம் சுட்டிக்காட்டியது. இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இறுதியில் கல்வியறிவும் தொழில்வாண்மையும் பெற்றவர் பலர் லிபியாவிலிருந்து வெளி யேறினர்.இதனால்லிபியாவுக்குள்தொழில் தகைமை பெற்ற தொழிலாளர்களையும் பல வகையான நுகர்வுப் பொருட்களையும் பெருமளவில் இறக்குமதி செய்யவேண்டி யேற்பட்டது. வருமானம்மிக்க பெற்றோலி யப் பொருளாதாரம் இவ்வேற்பாட்டுக்கு பெரிதும் துணை நின்றது.
கடாபி தனது ஆதரவாளர்களை நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபட மக்கள் குழுக் கள் மூலம் வாய்ப்பளித்து உள்ளூர் பிர தேச நிர்வாகத்தில் பங்குபற்ற வைத்தார். இத்தகையதொரு ஏற்பாட்டில் 1973 அளவில் 2000க்கும் அதிகமான மக்கள் குழுக்கள் லிபிய நிர்வாகத்தில் பங்கேற்றன. நிர்வாக ஒழுங்கமைப்புத் துறைகளை யும் அங்கத்தவர் தெரிவையும் மேற் கொள்வதில் கடாபி ஜனநாயகக் கோட் பாட்டை நடைமுறைப்படுத்தினார். இதன டிப்படையில் "மக்கள் ஆகாங்கிரஸ்" அமைப்பையும் உருவாக்கினார். 1979இல் கடாபி பொது மக்கள் iူမျိုးနှီးန့် பொதுச்செயலாளர் பதவியைத் துறந்து புரட்சியின் தலைவராகவும் ஆ களின் அதியுயர் தலைவராகவும்: பிரகடனப்படுத்திக்கொண்டார். அத னர் அப்துல்லா உபைடி 1979இல் தங் பதவியேற்றார். இருந்தர்
தீர்மானங்களையும் எடுப்ப வராகவிருந்தார்.
சர்வதேச அரசியல் அரங்கில் கடாபி
லிபியாவின் பொருளாதார நிலைமை படிப்படியாகமுன்னேறினாலும்தொடர்ந்து அந்த வளர்ச்சிக்கு அதன் வெளியுறவுக் கொள்கை ஒத்திசைவாக இருக்கவில்லை. கடாபி உள்ளூர் விவகாரங்களிலிருந்து விலகி உலக விவகாரங்களில் தனது கவனத்தைத் திருப்பத் தொடங்கியதிலி ருந்து மேற்குலக நாடுகளின் பிரச்சினைக் குரியவரானார். 1980, 1990களில் கடாபி வெளிப்படையாகவே சர்வதேச பயங்கர வாதத்திற்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித் தார். 1977இல் கடாபி எகிப்தினை நோக்கி இராணுவத்தை அனுப்பினார். அது மட்டுமன்றி சூடானின் டாபூர் பிரதேசத் திலும் 2000 துருப்புகளை நிலைகொள் ளச்செய்து 1985 லிருந்து 1988 வரையில் 9000 மக்களின் சாவுக்குக் காரணமானார். கடாபி இடி அமீனின் நெருங்கிய ஆதர வாளராவார்.அமீன்கடாபியின்மகளையும் மணந்ததாகக் கூறப்படுகிறது. அமீனுக்கு கடைசியில் கடாபியே புகலிடமளித்தார்.
1988இல் ஸ்கொட்லாந்தின் லொகர்பீ (Lockerbie) Pan Aim 103 of Lorrassair குண்டுத்தாக்குதலின் பின்னர் 1992இல் ஐ.நா. சபையினால் பொருளாதாரத்தடை கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2000 ஆண்டுகளில் கடாபி பயங்கரவாதத்தி லிருந்து விலகியிருந்ததால் அதன் சர்வதேச உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா 2006ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடாபி அரச பயங்கர வாதத்திற்கு ஆதரவானவர் என்ற தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டது. பின்னர் கடாபி 2009ஆம் ஆண்டு செப் டெம்பர் மாதம் 23ஆம் திகதி ஐ.நா. சபை யில் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவராக தனது 100 நிமிட சொற்பொழிவையாற்றி யதுடன் ஜூலை 2010இல் இத்தாலி G8 உச்சி மகாநாட்டில் கடைசியாகப் பங்கேற்றார். இரசியல் ஸ்திரத்தன்மையின் வீழ்ச்சி
2011ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் சிய அமைப்பு

Page 22
இப்படியும் நடக்கிறது.
சமுத7Zத்தின் Zறு/க்கம்
அதிகாரம் எதுவும் செய்யும்I
மன்னாரில் இடம்பெற்ற விபத்தொன்றில் கொல்லப்பட்ட சிறுவனின் உறவுகளுக்கு உதவித்தொகை தருவதாகக் கூறிய விபத்தை ஏற்படுத்தியவர் இப்போது பின்னடிக்கின்றாராம். எனினும் விபத்தை ஏற்படுத்தியவர் ஒரு வைத்தியர் என்பதால் தனக்குரிய சிலரைவைத்து உயிரிழப்பை மூடிமறைப்பதில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சில செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது இவ்வாறிருக்க குறித்த வைத்தியர் உட்பட அவரின் உறவினர்கள் சிறுவன் உடற் சுகயினம் காரணமாக வாகனத்திற்கு முன் விழுந்ததாலேயே உயிரிழந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கையை மாற்ற, குறித்த சிறுவனுக்கு வலிப்பு இருப்பதாக காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது. அதிகாரத்திலுள்ளவர்கள் இவ்வாறு தப்பித்தால் பாதிக்கப்படும் ஏழைகள் எங்கே போவது?
யாழ் வைத்தியசாலைக்கு வருபவர்களின் மோட்டார் சைக்கிளுக்கான தலைக்கவசங்கள் கடந்த சில நாட்களாகத் திருடப்படுகின்றன. ஒரு நாளில் மட்டும் பதினைந்துதலைக்கவசங் கள் களவாடப்பட்டிருக்கின்றன. வரும்போது ஒரு தலைக்கவசத் துடன் வரும் திருடர்கள் போகும்போது இலவச இணைப்பாக அங்கிருக்கும் தலைக்கவசங்களை ஆட்டயப் போட்டுச் சென்று விடுகின்றனர். அத்துடன் பூட்டப்பட்ட நிலையிலிருந்த துவிச்சக் கர வண்டியொன்றும் அண்மையில் களவாடப்பட்டிருக்கிறது. வைத்தியசாலையைச்சுற்றி பெருமளவு பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் கடமையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களையும் மீறி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் விசனப்படுகின்றனர்.
வடக்கின் பெருங் குடிமக்கள்
வடபகுதி குடிமக்களின் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் சாராயத்தின் பெறுமதி ஒரு மாதத்திற்கு பத்துக்கோடி ரூபாவாம். அதற்குத் தேவைப்படும் குளிர்பானங்களின் அளவும் அதேயளவு தொகையில் இருக்கின்றதாம். அதிகளவில் இளைஞர் கூட்டமே உறிஞ்சித் தள்ளுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பயன்படுத்தும் சிகரட்டுக்களின் அளவும் பெருந் தொகையை எட்டி நிற்கின்றதாம். போராட்ட உணர்வும், தமிழ் கலாசாரமும் ஊறிப்போயிருந்த மண்ணில் இன்று சாராய ஆறு ஓடுகிறது. வீரத்தைப்பேசித் திரிந்த இளைஞர்கூட்டம் தூஷண வார்த்தைகளால் போட்டிபோட்டு சண்டை பிடிக்கினமாம்.
கொழும்பிலுள்ள சில வானொலிகள் ஊடகத்துை ജീഖnബ്ബ് area is இழுத்தடிக்கின்றன. ே Bros. 665 பெயருக்கொரு பதவிை அளவுக்கதிகம சமத்தி விடுகின் ဦးဉ:;ifi::Jfil38fiး திலிருந்து விரும்பி வரும் ரித்து அறிந்து 555555াতািট
0ெலழுதுமேலக்கிற்கு சிறந்தது
தென்னிந்தியாவிலிருந்து ஒலிபரப்பாகும் hello fm மிகச் சிறந்ததொரு பொழுதுபோக்கு வானொலியாகும். அறிவிப்பாளர் கள் நேயர்களுடன் பொறுமையுடனும் நகைச்சுவையாகவும் உரையாடும் விதமே தனிதான். எந்தவித அலட்டலுமின்றி நிகழ்ச்சியைக் ஒதாண்டுசெல்லும்விதம் நேயுர்களைத் தன்பக்கம் தட்டியிழுத்து,ஒவூக்கிறது, ஒலிழரிப்படும்ழில்த்ளும் நிகழ்ச் சியுடன்எம்மை ஒன்றிப்போகவைத்து விடுகின்றன.
༥་,༠.་ . ப. ஸ்ராலின், வெள்ளலுத்தை.
பெர்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17 October 2011
அதிபர் விடீட அறைI
யாழில் இரண்டு ரீச்சர்மாருக்கிடையில் நடந்த சண்டையைப் பார்த்த அதிபர் ஆத்திரப்பட்டு ஒரு ரீச்சருக்கு விட்டஅறையில் அவர் மயக்கம் போட்டு விழுந்து, தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறாராம். மேற்படி அதிபர் சற்று அதிகாரத் தன்மையுடன் நடந்துகொள்வதால் பாடசாலை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலை காணப்படுகிறதாம். மேலும் இவ்வாறான தான்தோன்றித்தனத்தால் எதிர்காலத்தில் பாதிக்கப் படப்போவது மாணவர்களே. சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பான பதவியில் இருக்கும் அதிபர்கள் சிந்திக்கவேண்டும்.
LITONIò i6TGO)6TLUIT
(முற்றும் துறப்பது) ,
இதுதானோ!
கெப்பற்றிக்கொல்லாவ பிரதேசத்
விபச்சாரம்!
தில் உள்ள விகாரையொன்றின் விகாராதிபதி ஒருவர் அங்குள்ள இன்னுமொரு சிறிய வயதான பிக்கு ஒருவரை பாலியல் பலாத் காரம்செய்துள்ளார்.அப்பகுதிகாவல் துறையிட்ம் முறையிட்டதைத் தொ டர்ந்து அங்கிருந்து எஸ்கேப்பாகி
மாலை 6மணிக்குப் பின்னர் யாழ். புகையிரத கட்டடத்தில் விபச்சாரத் தொழில் அமோகமாக இடம் பெற்றுவருவதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். வெளி நாடுகளில் இருந்து வருபவர்களே இப்பகுதிக்கு வந்து தமது பணத்தைக்
கரைத்துச் செல்கின்றனராம்.
N
ஆசிரி2ருக்கு வந்த ஆசை
கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு கல்விசார் இதழ் நிதிநெருக்கடியால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட, - அவ்விதழின் ஆசிரியர் எவ்வித பொறுப்பையும் ஏற்காமல் தாமாகவே விலகிச் சென்றாராம். இப்போது அவ்விதழை உயிர்பெறச்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அறிந்து புலமைச் சொத்துரிமை கோருகிறாராம் அவ்விதழின் ஆசிரியர். அப்படியாயின் இதழாசிரியர்கள் தாம் வேலைபார்த்த இதழுக்கு புலமைச் சொத்துரிமை கோரலாமோ? அதுவும் இங்கு தானாகவே விலகிச் சென்ற பின்னர் கோரலாமோ?
விட்டாராம் பெரிய பிக்கு.
வானொலிகளில் புரளும் தங்கிலீஸ்
இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் இன்றைய ஸ்ரைல் தென்னிந்தியத் தமிழில் உரையாடுவதுதான். பாவம் எங்கட தமிழ் உச்சரிப்புதான் சரியானது என்று தெரியாதுபோலும், எல்லாம் திரைப்படங்களின் தாக்கம்தான். இடைக்கிடை தங்கிலீஸ்" கதைச்சு தங்களுக்கும் ஆங்கிலம் தெரியுமெண்டு புலமை காட்டீனம். ஏன் எம்மவர்களுக்கு தாய்மொழியைக் கதைப்பதில் வெட்கம் வருகிறதோ 籌 தெரியவில்லை. தென்னிந்தியாவைப் பின்பற்றுவது .தப்பில்லை. ஆனால் கொப்பியடிக்கக்கூடாது ܣܛܢ இயை இரா.நவநீதன், முல்லைத்தீவு.
ஊடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம்.
*926 Lb5 Döabsò”, “Kõờdőbefiníò
3, oni finfill_6 GDi6i6oflugb... d6nabindpíïò o 7. fiớồơư65,ơ6ò: irukirum(G)gmail.com

Page 23
வர இதழ் இடு
17th October 2011
இன்று நினைத்தாலும் ಙ್ வைப்பதுதான் வன்னி * அப்படிே வெளிப்படுத்தி প্রত্নডো) ரிப்போர்ட் மிஸ்டர் குறோவும் *→ গ্রুঞ্জ
நாடும் *端 இன் கதையில் ச • 2-ر :கு நடக்கின்றது. இதுதான 6 TLD க்கங்களுமே பயனுள்ளவை 6ΙΙ பணியாற்றும் ஆசிரியர் குழாமிற்கு
மேகவர்னன், قظبوطیga"
கடந்த வார ஆசிரிய சிந்திக்க வைத்தது : "இர்வுள்ள வரிகள் நி: விதிசெய்வோம். பொருத்தமானதாகவிருக் ஒழுங்கமைவும் варьдьбоб 10.10.2010 இருக்கிறம் இதழ் பார்த்தேன். எஸ். கோபாலகிரு அதில் கடைசிப் பக்கத்தில் ஒரு முக்கியமான ஆக்கத் தைத் தந்திருந்தீர்கள். உண்மைதான். சில வருடங் களுக்கு முன்பு முதியோர் தினம் ஓரளவாவது நினை கடந்த வாரம் 18 ஆம் வுகூரப்பட்டு வந்தது. தற்போது அந்நிலை அருகிக் .ப்ெ பார்த்து வி கொண்டு வருவதைப் பார்த்தால் நாகரீகம் வளர வளர வித்தியாசமான பாணியில் முதியோர்களையும் ஓரங்கட்டுகின்றனர் போலும். வைத்தே ஜோக் சொல்லு உண்மையில்உங்கள்ஆக்கம் பலரின்சிந்தனையை படங்களும் சூப்பர் வா!
எட்டியிருக்கும் என்பது திண்ணம் நகைச்சுவைகளை நிறைய தனுசியா சோமசுந்தரம், நீராவியடி, ரேணு
யாழ்ப்பாணம். R
-
(24ஆம் பக்கத் தொடர்ச்சி.) யாழில் தமிழ் பெண் ெ
பொலிஸ் ே 帕
இதுதாண்டா. பாலிஸ் மேலதிகாரிப
01 ஒக்டோபர் 2011 பொலிஸ்சேவை அரசியல் மயப்படுத்தப் யாழ். பொலிஸ் நிை பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தமிழ் பெண் பொலிஸா
O4 ο Ε.Ο. 2011 சிங்கள மொழி வகுப்புக்க
- - உ பூக்கிற்கலும சங்ககில் படடுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உயரதிகாரி ஒருவர் தமி உறுப்பினர் கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். பாலியல்ரீதியில் துன்புறுத் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக பொலிஸ் முயற்சித்துள்ளார். குறித்த திணைக்களத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வலு றோர் யாழ். பிரதிப்பொலி விழந்துள்ளது. சில செல்வாக்கானவர்களின் கட்டளை தயிடம் முறையிட்டதைய களுக்குஅடிபணிந்து செயற்படவேண்டியநிர்ப்பந்தம் உயரதிகாரி கைது செய்யப் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது. அடக்குமுறைச் சம்பவங்களின்போது பொலிஸார் வெறும் பார்வை யாளர்களாக இருக்கின்றனர். சுயாதீனமான பொலிஸ்
பாதாள உலக கோஷ்டி பட்ட பனம், பொருட்
சேவையொன்று அமைக்கப்பட வேண்டியுள்ளது என்று elesers அவர் குறிப்பிட்டுள்ளார். ΘΟ οιεί. Οι ίδι ή 2OH
தொம்பே இளைஞரின் மரணம் படுகொலைச் கொழும்பு உள்ளிட்ட நா
கைது செய்யப்படும் பாத உறுப்பினர்களிடம் மேற்ெ O3. ஒக்டோபர் 2Ο ΙΙ களின்போது அவர்கள்
அண்மையில் கம்பஹா, தொம்பே பொலிஸ் நிலை கொள்ளையடித்த பணம், யத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞரின் பொருட்கள் பொலிஸாரி மரணம் ஓர் படுகொலைச் சம்பவம் என புலனாய்வுப் பட்டிருந்தன. பிரிவினர் அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அவ்வாறு கைதுசெய்ய நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் மூலம் பல்களின் உறுப்பினர்களி இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத் ஸாரினால் மர்மமான முன் துடன் தொடர்புடைய 5 பொலிஸ் உத்தியோகத்தர் பட்டிருந்தனர். சுட்டுக் கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பொறுப்பிலிருந்து கைப்ட பட்டு வருகின்றனர். பெறுமதியான பொருட்கள் பொலிஸார் கொள்ளைய முறைகேடுகளின் பின்ன
சம்பவமாகும்-புலனாய்வுப் பிரிவு
ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் இலங்கைப்
பொலிஸாருக்கு பயிற்சி களத்தின் முக்கிய அதிக 01 ஒக்டோபர் 2011 பிருப்பதாக தற்போது வெகுஜன சேவையை விருத்தி செய்வதற்கான கொண்டிருக்கின்றன. பயிற்சியொன்று பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யார்ட் நீதிமன்றில் கைதி மீ
காவற்துறையினரால் இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸாரினால் பயிற்சி வழங்கப்பட்ட 26 28 செப்டெம்பர் 2011 இலங்கைப் பொலிஸார் தமது பயிற்சிகளை நிறைவு யாழ். நீதிமன்றத்திற்கு செய்துள்ளார்கள். இந்த பயிற்சியினை முடித்த பொலி மீது தாக்குதல் நடத்தியை ஸார் நாட்டில் 9 மாகாணங்களில் சேவைசெய்ய நிறுத்தம் செய்யப்பட்டி ஸ்ஒதாக இபாலிஸ் தலைமையகம் மூலமான பொலிஸ் நிலையத்தைச் ே Yo ಫ್ಲಿ? * ಆನ್ಲಿ? క్ల్లో 50 ஆயிரம் ரூபா பெறும
Gassmrti Lu Tui Gumre Slemont
-( ---- - --
 
 
 

நீர் நிறைய
து ஸ்பெஷல் மயை உணர்த்தி .இருக்கிறது שT துதான் இன்று விதி. அனைத்து அர்ப்பணிப்புடன் ாழ்த்துக்கள்.
உடம், வவுனியா — uñir தலையங்கம் ಡಾ. ஆசிரியரின் கவித்துவமான ாகவேண்டும். இனிருெ ஒலப்பு இன்றைய காலத்திற்கு கிறது எழுத்துநடையும் வசன னயைத் தூண்டவைக்கிறது. ஷ்ணன், நாயன்மார்க்கட்டு
யாழ்ப்பாணம.
=விட
- க்கத்தில் பிரசுரமாகியிருந்த o: - ழந்து ଧୌଡ଼ழுந்து, '. கடந்த இதழ் பார்த்தேன், அட்டைப்படம்
அதற்கான அருமையாக உளளது. எம இருப்பை கிறீர்கள். பாராடருக இவ்வாறான அச் சொட்டாக சித்தரித்து நிற்கின்றது. ழ்த்துக்கள். :* அதற்கேற்றற்போல பொருத்தமான V எதிர்பார்க்கிறே ாளவத்தை தலைப்புகளில் கட்டுரைகள். எல்லா அம்சங்
கா கனகசுந்தரம் வெள்ளவதன் களும் சிறப்பு:ஆள்ளன:
"குன்கர்ன் அதிகரர் விதி, ASE-LEAL
பாலிஸார் மீது சிங்கள் செல்ல யாழ். நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கோப் லியல் வல்லுறவு முயற்சி பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர் களுமே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப் லயத்தில் கடமையாற்றும் பட்டுள்ளனர். ருக்கு கிழமை நாட்களில் 5ள் யாழ். பொலிஸ் நிலை
sy"கிறிபிற்கும் பொலிஸ் ழ் பெண் பொலிஸாரை தி பாலியல் வல்லுறவுக்கு பெண் பொலிஸின் பெற் ஸ் மா அதிபர் நீல் தலுவத் படுத்து குறித்த பொலிஸ் ஆபத்தே என்றாலும் உண்மையினை பேசுவோம் பட்டுள்ளார். ஆஸ்தியே கூடினாலும் எளியோரை ஏசிடோம்
Sanan தீவிபத்தே வந்தாலும் தீங்கினை நினைத்திடோம்
黜 தீயவர் அருகாமையை எப்போதும் விரும்பிடோம். օրանգնւ
அன்னையும் தந்தையும் கடவுளாய் போற்றுவோம் அவர்களின் தேவையினை பக்தியாய் சாற்றுவோம் ாட்டின் முக்கிய நகரங்களில் என்னையுமுன்னையும் வளர்த்ததனை உணர்வோம் ாள உலகக் கும்பல்களின் சொத்தினது பெறுமதியினை தூரத்தே எறிவோம். கொள்ளப்படும் விசாரணை
ப்பமாகப் பெற்ற மற்றும் நாகரிக நட்பினை நல்லதாய் தெரிவோம்
நகைகள், பெறுமதியான நாளுமதைகாத்திட உண்மையாய் சிரிப்போம்
ன் பொறுப்பில் வைக்கப் மேகமதை போலவே பகைமையினை கலைவோம்
மேன்மையான உறவினை பொக்கிலுமாய்
ப்பட்ட பாதாள உலகக் கும் அடைவோம்.
ல் பலர் அதன்பின் பொலி
றையில் சுட்டுக் கொல்லப் சோதனைகள் வந்தாலும் சோர்வுதனை முறிப்போம் கொல்லப்பட்டவர்களின் சோம்பலினை காற்றினில் சாம்பலாக எரிப்போம்
பற்றப்பட்ட பணம் மற்றும் வேதனைகள் சூழ்ந்திட ஆண்டவனை நினைப்போம்
ரில் பெரும்பாலானவற்றை வேறுவழி தேடாமலே காலத்தோடே பயணிப்போம். டித்துள்ளனர். இவ்வாறான ால் பொலிஸ் திணைக் ஏழைக்கு உதவிடவே எப்போதும்
ரிகள் பலருக்கும் தொடர் žGODGOTZIG JimTiña தகவல்கள் வெளியாகிக் ஏளனமாய் எவரையும்
எண்ணிட மறப்போம் பாலைவனம் போலவே கோபத்தை து தாக்குதல் நடத்திய 6jeriut (Sumb
ர் 7 பேரும் பிணையில் பார்போற்றும் நல்வாழ்வை
ST57LGS ISLUGLITIö. ள் வைத்து கைதியொருவர் ம தொடர்பில் பணி இடை ருந்த யாழ். கோப்பாய் சர்ந்த7 பொலிஸாரும் தலா தியான சரீரப் பிணையில்

Page 24
ஒரு ஜனநாயக நாட்டில் சிவில் பணியில் ஈடுபடுபவர்கள் உண்மையான குற்றவாளி களுக்குத்தண்டனை பெற்றுக் கொடுப்பதே வழமை. ஆனால், இலங்கையைப் பொறுத்த மட்டில் அது அப்படியல்ல. அதுவும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் பொலிஸார் கையாளும் உத்திகள் வித்தியாசமானவை. என்ன செய்வது இலங்கையில் நீதிமன்றத் திலேயே திே இல்லை என்றாகும்போது பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் உத்தி யோகத்தர்களிடமிருந்தும் அந்த நீதியை
பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சீருடைகளில் இருப்பது அவசியம் |- பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தல் 11 ஒக்டோபர் 2011
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் உத்தியோ கத்தர்கள்தமதுசீருடைகளை அணிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கியஸ்தர்கள் பலரின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸ்காரர்கள், சாதாரண உடைகளிலேயே இருப்பதாக குற்றம் சுமத் தப்பட்டுள்ளது.
இதனால் அவர்களுடன் முக்கியஸ்தர்களின் தனிப் பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சட்டத்துக்கு புறம்பாக சாதாரண உடைகளில் பணியாற்றி வரு கின்றனர். எனவே, இதில் பொறுப்புக்கூறும் வகை யில் பொலிஸ்காரர்கள் தமது சீருடைகளை அணிய வேண்டும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவுறுத் தியுள்ளது.
கனிஷ்ட உத்தியோகத்தர்கள் சிரேஷ்ட உத்தியோகத்தர்களை பார்க்கச் செல்லும்போது
ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை
09 ஒக்டோபர் 2011
கனிஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிரேஷ்ட
பொலிஸ் உத்தியோகத்தர்களைச் சந்திக்கச் செல்லும் போது ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக் கப்பட்டுள்ளது.இந்தபுதிய சட்டம் உடனடியாக அமுல் படுத்தப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.
அரசியல் நியமனங்களினால் பொலிஸ் சேவையின் ஒழுக்கம் சீர் குலைந்துள்ளது
பொலிஸ் பரிசோதகர் சங்கம் 07 ஒக்டோபர் 2011
அரசியல் நியமனங்களின் காரணமாக இலங்கைப் பொலிஸ் சேவையின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாக
பொலிஸ் பரிசோதகர் சங் பொலிஸ் நிலையங்களில் பதிகாரிகளாக நியமிக்க
ஒழுக்கவிதிய = வில் பதிவு காட்டியுள்
ஆதிக்கம் செலு: 84,000 பேரைக் ெ அந்த பிரிவுக்குள் பணி ஆக 1,143 மாத்திரமே. இ. பிரிவின் 2இற்கும் குறை6 மன்ற உறுப்பினர் எம்.ஏ. ச தெரிவித்துள்ளார்.
பதவி உயர்வு வழங்க அதிகாரிகள் ஓய்வு பெர 06 ஒக்டோபர் 2011
உரிய முறையில் பத சிரேஷ்ட பொலிஸ் அ கொள்ளத் தீர்மானித்துள் உள்ளிட்ட பொலிஸ் சேை 20க்கும் மேற்பட்ட ஆண்டு
- இச்சஞ்சிடிஎக்ஸ்பிர்ஸ் நியூஸ்பேப்பர்பிரைவேற் (சிலோன்லியிட்டெட்டால்கெழுக்கிரண்பால்
S S S S S S S S
 
 
 
 
 
 

கம் குற்றம் சுமத்தியுள்ளது. உயர் பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு ல் தகுதியற்றவர்கள் பொறுப் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். நீச்சல், கலாசாரம் கப்பட்டுள்ளனர். இதனால் போன்ற துறைகளில் பட்டம் பெற்றுக்கொண்ட புதிய மீறல் சம்பவங்கள் அதிகள வர்களுக்கு பொலிஸ் அத்தியட்சகர் பதவி வழங்கப் ாகின்றன என சங்கம் சுட்டிக் படும் அதேவேளை, நீண்ட அனுபவமுடைய தமக்கு Π6ΠΕΙ. எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படுவதில்லை என
தெரிவித்துள்ளனர். ஒய்வு பெற்றுக்கொள்வ
பொலிஸ் பிரிவு சிங்கள :॰" ရှိ" ရှီ సే 蠶 ಅನ್ತಿ கம் செலுத்தும் நிறுவனம் பர் என்.கே. இலங்கக்கோனிடம் அறிவித்துள்ளனர். ாளுமன்றத்தில் சுமந்திரன் in 2011. ப் பொலிஸ் பிரிவு சிங்கள த்தும் நிறுவனமாக உள்ளது. காண்டதாக மதிப்பிட்டுள்ள யாற்றும் தமிழ் பொலிஸார் து மொத்த பொலிஸ் படைப் வான வீதமாகும் என நாடாளு மந்திரன் நாடாளுமன்றத்தில்
ப்படாத பொலிஸ் உயர் ற்றுக் கொள்ளத் தீர்மானம்
வி உயர்வு வழங்கப்படாத திகாரிகள் ஓய்வு பெற்றுக் 1ளனர். குற்ற விசான பதவியுயர்வுக்காக அப்பாவிகளைக் வயின் சகல விடயங்களிலும் குற்றவாளிகளாக்கும் பொலிஸார் டுகள் பரந்த அனுபவமுடைய
* திருகோணமலைப் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலகங்களில் சிங்கள இழழிலுேயூேஅனைத்துக் கருமங்களை வி தமிழ் மக்கள்தள்ளப்பட்டுள்ளனர். பொலிஸார்தமது பதவியுயர்வுக்காக சிறுகுற்றம் புரிந்தவர்கள் மீது பெரிய குற்றம் புரிந்த மாதிரி வழக்குப்பதிவு செய்வ தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
* அதாவது தமது குற்றம் தொடர்பில் வாக்கு மூலம் எடுத்து எழுதப்படும் மொழி சிங்களத்தில் இருப்பதாகவும் அதனைத்தாங்கள் புரிந்துகொள்ள முடியாமலேயே கையொப்பம் இடுவதாகவும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை சாதகமாகப் பயன்படுத்தும் சில பொலிஸார் தாங்கள் வாக்கு மூலம் எடுக்கும்போது குற்றவாளிபாரிய குற்றம் புரிந் ததை ஒப்புக் கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மக்கள் அப்பொலிஸாரைத் தொடர்புகொண்டு கேட் டால், அது நான் இல்லை வாக்குமூலம் எடுத்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கேளுங்கள் என்று பதிலளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் எவ்வித தடையுமின்றி ஆயுதங்களை Luairil 109556oirí, - என்.கே. இலங்கக்கோன்
05 ஒக்டோபர் 2011
காவல்துறையினர் எவ்வித தடையுமின்றி ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தெரிவித் துள்ளார். காவல்துறையினர் கடமைகளில் ஈடுபடுவ தற்காக ஆயுதங்களை விநியோகம் செய்வதில் எவ்வித தடையும் கிடையாது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள், ! மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கள், தலைமைப் பரிசோதகர்கள் ஆகியோர் ஆயுதங்களைப் பயன் படுத்துவதற்கு அனுமதி அளிக்க (plgu-LD. (23ஆம் பக்கம் பார்க்க.)
. 'f85, இலக்கத்தில் 24ஆம் ஆண்டு ஒக்டோபர்டிதம் 17ஆம் திகதி திங்கட்கிழம்ை :(-്