கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.10.24

Page 1
Registered in the Department of Posts of Sri Lanka
而s
இலங்கை மீனவர்கு
@gూడా UGC 2வல22
-
エ ●"cm cm_cm cm
 
 
 

under No: QD/146/News/2011
Gao ஒரேயொரு தமிழ் சஞ்சிகை

Page 2
தொடர்புகளுக்கு.
&ექnuf Sin (ხე6.g.08uă : OII 35OB36 6.gifTobablésib i Oll 258 519 O.
கருறை/ஆக்கங்கள்
weeklyirukkiromG)gmail.com
செய்திகள்/படங்கள்
issourist/easonsecareer irukiromG)gmail.com
○|5ー22アー○
newsirukkiram Gogmail.com
OI -32278
இணையத்தளம் WWW, irukkirom.tk
го по раст. O3, 6LMILeó 866ółub,
கொழும்பு மாநகர சபை புதிய மேயர் தனது கடமைகளை பொறுப்
பேற்பதை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி களை மேற்கொண்டு
வருகின்றது. ஏ.ஜே.எம். முஸம்மில் வெற்றிபெற்று மேயராகத் தெரிவு செய் யப்பட்டுள்ள போதிலும் அவருக்கு இன்னும் உரிய அதிகாரங்கள் அளிக்கப் படவில்லை. அத்துடன் அதுகுறித்த வர்த்தமானியும் இன்றுவரை வெளியி டப்படவில்லை. இன்னமும் கொழும்பு மாநகரசபை நடவடிக்கைகள் விசேட ஆணையாளர் ஊடாகவே முன்னெடுக் கப்படுகின்றன
酶
Gurara
இடு
இப்படிச் செ
N வன்னி யுத்தத்தால் பார்வையற்றவர்கள் மாத்திரமன்றி கைகால் களை இழந்து அங்கவீன
மானவர்களும் பெரும
GTGSci) go iTGIT Tiggit.
யுத்தத்தில் ஒருவரும் இறக்கவில்லை, ஒரு பாதிப்பும் இல் லை எனக்கூறும் இன்றைய அரசும் அது சார்ந்தவர்களும் இவர்களை பதிவு செய்து உதவிசெய்வதற்கு எந்த முயற்சி யும்எடுக்கவில்லை.தமிழர்தரப்புகளும் இந்த இழப்புக்களின் எண்ணிக்கையை ஆவணப்படுத்தவில்லை
* பேராசிரியர்இரா.சிவச்சந்திரன் ★18.10.2011 (வெள்ளைப்பிரம்புதின வைபவத்தில் உரையாற்றியபோது.)
бlaѣпgѓbц-O7.
N வடக்குக் கிழக்கில் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் தங்கள் இஷ் டத்திற்கேற்ப குடியேற் றங்களை ஏற்படுத் தவோ, நிலங்களை சுவீகரிக்கவோ அல்லது தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவோ நாம் அனுமதிக்க முடியாது. அவ்வாறு இடம்பெற்றால் இப்படியான போராட்டங்கள் மேலும் மேலும் அதிகரித்துஇலங்கையில் அனா வசியமான ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும். அது ஒட்டுமொத்த இலங் கைக்கும் நல்லதொரு நிலையாக இருக் காது
* ரவி கருணாநாயக்க எம்.பி. ★18.10.201芷 (பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது.)
* சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ★18.102011 (வவுனியாவில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்.)
N தருஸ்மன் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை யிலுள்ள பல விடயங் கள் எந்த அடிப்படை யும் அற்றவை வைத் தியசாலை ஒன்றின் மீது குண்டு போடப் பட்டதாக தருஸ்மன் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. எவருமே உயிரிழக் கவில்லை என்பதை நாம் உறுதிப்ப டுத்தியுள்ளோம். அவர்கள் கூறும் அந்த தினத்தில் அதாவது குண்டு வீசப்பட் டதாகக் கூறும் தினத்தில் குறிப்பிட்ட வைத்தியசாலை என்ன நிலைமையில் இருந்தது என்பதை எம்மால் ஆதாரத்து டன் கூறமுடியும் இராணுவத்தில் சில ரால் சில தவறுகள் நடந்திருக்கக்கூடும்
இவ்வளவு கொடு மைகளையும் பார்த்துக்
கொண்டு நான் இன்னும் உயிர்வாழ வேண்டு மா? முல்லைத்தீவில் புதுக் குடியிருப்பு முதல் நந்திக்கடல்வரை சுமார் 8000 ஏக்கர் பரப்பளவில், இந்த இடம் விமா னப்படைக்குரியது என்று பலகைவைத் துள்ளார்கள் அரசாங்கம் துரிதகதியில் மேற்கொள்ளும் இத்தகைய செயல் தொடருமானால் எமது இனம் இல்லா மலேயே போய்விடும். இவைகளை எல்லாம் சிந்தித்துத்தான் நாங்கள் அனை வரும் எம்மிடமுள்ள வேற்றுமைகளை மறந்து ஓரணியாக அணிதிரண்டு மக்க ளின் எதிர்ப்பை இன்று அரசாங்கத்திற்
குக் காண்பித்திருக்கிறோம்
* பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ★18.10201芷 (ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில்)
* விஆனந்தசங்கரி-தலைவர் த.வி.கூ. 嘉 18102011
வவுனியாவில் உண்ணாவிரதத்தில்.)
பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டமையால், வட க்கு விகாரைகளை வலுப் படுத்தமுடிந்துள்ளது.தெற்கு மட்டுமன்றி வடக்கு கிழக் கில் காணப்படும் பெளத்த விகாரைகளை
மேம்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்
பிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான ၅၉၈e, | யிலும் பிக்குகளே விகாரைகளைப் பாது காத்து வந்தனர்
* பிரதமர் டி.எம். ஜயரட்ன *20102011 (கெப்பிற்றிக்கொல்லாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்.)
 
 
 
 
 
 
 
 
 
 

خاونg
வர இதழ்
24th October 2011
ால்லுகினம் பாருங்கோ
பாரத லக்ஷ்மன் பிரேமச் சந்திர வின் கொலை வழக்கின் குற்ற வாளியை பாதுகாக்கும் அரசியல்வா தியே வெள்ளைக் கொடி வழக்கின் பின்னணி யில் இருக்கின்றார். வெள்ளைக் கொடி வழக்கு ஒன்றரை வருடங்கள் வரை இழுத்துச் செல்லப்பட்டது. இதற்காக அரசாங்கத்தின் பணத்தை விரயமாக் கினர். இந்த வழக்கின் தீர்ப்பை வழங்க சட்ட வல்லுநர்கள் தேவையில்லை. உண்மை, நீதி என்பவற்றை அறிந்த எவருக்கும், இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கமுடியும்
* முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா
★19102011 (நீதிமன்றில் விசாரணைகள் முடிந்து வெறியேறுகையில்.)
குடுகாரர்கள் பாதாள உலகக் குழுவினர் உள் ளிட்ட குற்றவாளிகளுக்கு . ܢ அரசியல் செய்ய இடம ளிக்கக்கூடாது. அவ் வாறு அவர்களை அர சியலில் ஈடுபடுத்தினால் ஏற்படும் பாரதூரமான விளைவுக்கு அண்மையில் முல்லேரியாவில் இடம் பெற்றசம்பவம் நல்லதொரு உதாரணம். இவர்கள் அரசியலுக்கு வருவது பணம் அதிகாரம் மற்றும் ஊடகங்கள் ஊடாக பிரபல்யம் என்பவற்றை பெற் றுக்கொள்ளவே தவிர நாட்டுக்கு சேவை செய்ய அல்ல'
* அமைச்சர் சம்பிக்க ரணவக்க ★18.10.2011 (ஊடகவியலாளர் சந்திப்பில்.)
புலிகள் அமைப்பு:இலங் கையில் தோற்கடிக்கப்
ரீதியில் தொடர்ந்தும் வலு வாகவே செயற்பட்டு வருவதாக ஐரோப்பிய காவல்துறை, அரசாங் கத்திற்கு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் வெளிநாட்டு விஜயங்களின் போது
னால் அரசுக்கு பெரும் செலவு ஏற்படு கின்றது
பட்டபோதிலும் சர்வதேச
இலங்கை பாதுகாப்புத் தரப்பினரை கட மையில் ஈடுபடுத்த நேரிடுகின்றது. இத
Y
* அமைச்சர் ஜிஎல் பீரிஸ் ★1910.2011 (பாராளுமன்ற உரையில்.)
பத்திற்கும் மேற்பட் டவர்கள் முகமூடிகளு டன்வந்துதாக்குதல் நடத் துவது சாதாரணமானவர் களால் சாத்தியம் கிடை யாது. எனவே இது ஒட்டு மொத்தமாக பல்கலைக்கழகத்தின் மெளனிப்பை விரும்புகின்றவர்களால் மேற்கொள் ளப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குத லுக்கு மாணவர்களுக்கிடையிலான சண்டை என்று சாயம் பூசி மறைக்க அர சாங்கமும் இராணுவத்தினரும் நிச்ச யமாக முயல்வார்கள் சம்பவம் நடை பெற்ற இடத்திற்கு அருகில் படைமுகாம் அமைந்துள்ளதால் தாக்குதலை இராணு வத்தினருடன் தொடர்புடையவர்களே மேற்கொண்டுள்ளனர்
|
* சிறிதரன் எம்.பி. ★16102011 (யாழ் வைத்தியசாலையில் ஊடக வியலாளர்கள் மத்தியில்.)
29ர்கூடி தேர் இழுப்பேரம்

Page 3
ബി 2 October 20
உறவினர்களால் வைராக்கியத்துடன்
崖 殷
வகரன் சாந்தினி. 31 ઈો வயதான இவருக்கு 11
வயதில் ஒரு பெண்
பிள்ளை இருக்கிறார். கடந்துபோன யுத்தத்தால் ஒரு காலை முழுமையாக இழந்த நிலையில் இன்று தன் எல்லா தேவைகளையும் இன்னொருவர் உதவியுடனேயே நிறைவேற்றிக் கொள்கிறார். முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கருகில் அவரைச் சந்தித்த போது எம்மிடம் பேசுவதற்கு மிகவும் பயந்தார். அதற்குக் காரணம் இல்லாம லும் இல்லை. கடந்த காலங்களில் தான் அனுபவித்த கசப்பான அனுப வங்கள்தான் இதற்குக் காரணம். எம்மை அறிமுகம் செய்த பின்னர் சரள்மாகக் கதைக்கத் தொடங்கினார்.
"எண்ட சொந்த இடம் முறிகண்டி, சண்டை நடக்கேக்க இங்கிருந்து இடம் பெயர்ந்து விஸ்வமடுவுக்குச் சென்றோம். பின் அங்கிருந்து இடம்பெயர்ந்து சுதந்திரபுரத்தில் இருந்தனாங்கள். அங்கிருந்து இடம்பெயர்ந்து மாத்தள னில் இருந்தோம். மாத்தளன் ஹொஸ் பிடலில சுகாதார தொண்டராக எட்டு
வருஷம்
eelge
உங்களின் சுற்றுச் சூழலில் நுளம் புகள் பெருகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என பரீட்சிப்ப தற்காக எதிர்வரும் தினங்களில் சுகா தார அதிகாரிகள், பொலிஸ் உத்தி யோகத்தர்கள் அடங்கிய குழு உங் கள் இல்லங்களுக்கு விஜயம் செய்யவுள் ளது. இவர்களுக்கு உங்களுடைய பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு எதிர்பார்க்கிறோம்.
அப்பரிசோதனையில் உங்களின் சூழல் அவ்வாறான ஓர் இடமாகக் காணப்பட்டால் இலங்கை சட்டப்பிரிவு 262ஆம் பிரிவின் பிரகாரம் டெங்கு நோய் காவிகள் பரவுவதற்கு ஏதேனும் ஓர் காரணியை சட்ட விரோதமாக அல் லது பொறுப்பற்ற விதத்தில் செயற்ப டுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலி anonthson 6ն sw&g Gծ նամաւ (5) இலங்கை சட்டப்பிரிவு 262 இன் கீழ் உங்களுக்கு எதிராக மெஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய் வதற்கான வாய்ப்பு உள்ளது.
அவ்வாறான சூழலை உருவாக் காமல் தங்களின் ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு
வேலைசெய்தனான். நான் ஹொஸ் பிடலில வேலைசெய்து கொண்டிருக் கும்போது ஷெல் வந்து விழுந்தது. எனக்கு பக்கத்துலதான் விழுந்தது. அந்த பீஸ் அடிச்சு கால் முறிஞ்சது. முழுவதும் முறிஞ்சிட்டுது.
பின் அங்கயிருந்து என்னை ஏற்றிக் கொண்டு போய் முள்ளிவாய்க்கால் ஹொஸ்பிடலில போட்டிருந்தவங்க. முள்ளிவாய்க்கால் ஹொஸ்பிடலில மூன்று நாள் இருந்தனான். அங்க இருக்கும்போது எண்ட பிள்ளைய தவறவிட்டுட்டன். என்ன தணியதான் கப்பலில ஏத்திவிட்டவை. பின் எண்ட பிள்ள மாத்தளனில இருந்ததாக தகவல் கிடைச்சது. எண்ட பிள்ளைய ஆமி கொண்டுபோய் கதிர்காமர் முகாமில விட்டு எண்ட அக்கா அவவ வைச்சி ருந்தவ. எனக்கு காயப்பட்டு 5 மாசத்
துக்கு பிறகுதான் ரீட்மண்ட் முடிஞ்சிது. 

Page 4
24.10.2O11 காத்திருப்பு01 இருக்கை 30
சமூகத்தின் வடுகள்
வணக்கம் என் தோழர்களே..! நிகழ்கால நனவுகளைச் சிதைத்து கனவுகளின் மேல் படரத்தொடங்கியிருக்கும் கருமை நிழல்களின் கரங்களை எதிர்த்து நிற்கிறது பல்கலை தோழமை. பணியமறுத்து பலமாய் எழும் மாணவர் சமுதாயம் மீண்டும் சாம்பல் பூத்த தெருக்களில் சுழல் காற்றாய் வீசத் தொடங்கியி ருக்கிறது. ஆழமான உணர்ச்சிச்சுழிகளின் அலைகடலில் ஆர்ப்பரிக்கத் தொடங்கியிருக்கிறது மாணவர் சக்தி. கடந்து போன காலங்களின் குருதிச் சுவடுகளில் புதைந்துபோன எங்கள் நினைவுகள், மெல்ல மெல்ல நிஜங்களைத் தேடத் தொடங்கியிருக்கின்றன.
தமிழ் சமூகத்தின் மையமாக விரிந்து நிற்கின்ற பல் கலைச் சமூகம், சமூகக் கருத்துக்கான தளத்தை இன்று இழந்து நிற்கிறது. அந்த சமூகத்தின் மீதான அடக்குமுறை யும் அராஜகமும் சமூகப்போராட்டத்துக்கான களத்தை இல்லாமல் செய்து நிற்கின்றன. உண்மை நிலையை உணர்த்தி நிற்கின்ற சமுதாயம் அச்சுறுத்தப்படுகின்றது. எதுவுமே சாத்தியமற்றதாய்க் கிடக்கின்றது.
இதுவரை பல சம்பவங்களையும் பல அட்டூழியங் களையும் கடந்து வந்திருக்கிறோம். சில தோழர்களை விலையாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை யில் எந்த சம்பவத்திற்கும் விடிவு கிடைக்கவில்லை, ஜனநாயகத்தைப் பறித்தவர்கள், அராஜகம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவில்லை, சட்டத்தின் முன்னால் நிறுத்தப் படவும் இல்லை. ஆனால் சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இதுதான் மாற்ற மடையாத நிலைமை என்றால் அரசாங்கம் பொதுமக்களுக் கும் மாணவருக்கும் கொடுக்கும் பாதுகாப்புத்தான் என்ன? யுத்தத்தின் பின்னர் நிம்மதியான வாழ்வுக்காய் விடைதேடி நிற்கும் எமது உறவுகள் இரும்புக்கரங்களால் நசுக்கப்படுகின்றனர். வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் தனியான சட்டங்கள் மூலம் எமது உறவுகள் ஒடுக்கப்படுகின்றனர். எமது உறவுகள்மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அநீதிகளுக்கு எதிராக வன் முறையற்ற அமைதிவழிப் போராட்டங்களை முன்னெ டுப்பதில் பல்கலைக்கழக தோழர்களின் பங்கு முக்கிய மானது. இன்றல்ல, நேற்றல்ல, காலாகாலமாய் அடக்கு முறை வடிவங்களின் உச்சத்திலிருந்தபோதே பல்கலைக் கழக சமூகத்தின் போராட்டம் பலமாய் பரிணமித்து வந்தது. பல்கலைக்கழக சமூகம் எமது உறவுகளுக்கான அரசி யல்போராட்டத்திற்குகாத்திரமான பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதும் என்றுமே ஒரு தீர்க்கமான சக்தியாக நிற்கமுடியவில்லை. காரணங்களைத் தேடும் போது பல்கலைக்கழக போராட்டங்களை அரசியல் நோக்கங்களுக்காக அமைத்துக்கொண்டஅரசியல்தலை மைகளே வரலாறாக விரிந்து நிற்கின்றன.
என் அருமைத் தோழர்களே! அடக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் அதேவேளையில் உங்களது எழுச்சி யினை, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கூடிய புதிய அரசியல் தலைமை ஒன்றின் தேவையை நிறைவேற்றப் பயன்படுத்தலாம். இன்று இது மிக அவசி யமாக உள்ளதை நிலைநிறுத்தி செயலாற்றுங்கள்,
எமது உறவுகள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்ட எழுச்சியை தமது நலன்களுக்காகவும் அந்நிய ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காகவும் பாவிக்கின்ற இன்றைய மிதவாத அரசியல்வாதிகளை நிராகரித்து மக்களின் எழுச்சிக் குரலாக புதிய சகல சமூகங்களையும் சேர்ந்த துடிப்புள்ள இளம் தலைமையை உருவாக்க எதி ரொலியுங்கள்.
உணர்வுகளால் ஒன்றிநிற்கும் மாணவர் சக்தி குருதி நிலத்தைத் துளைத்து வேர்களாய் ஊடுருவி உரிமைக்காய் உயர்ந்து நிற்கவேண்டுமென்ற உரிமையுடன் உங்களில் ஒருவனாக அடுத்த இதழ்வரை காத்திருக்கிறேன்.
ഭ}ജ് 9ے
é, éilifliuir
ܦ ܛ ܀
சீனா இலங்கையி: Jů jih Š60Gbil -செய்தி
ஒழிக்க
List நாடு இலங்கை ஒன்று அமைச்சர்கள், அதிக குடிமகனும் இப்படிப் இப்பொழுது புலி இயங்குவதாக இவர் முன்பு பயங்கரவாதிக் தற்காக பணம் வழங் இப்போது வெளிநாட் அரசுக்கு எதிராக வழ கிறார்கள் என்று குடிய பக்ஷவே குற்றம் சாட் வெளிநாடுகள் எ தடைவிதித்திருக்கின்
இன்னும் தடை விதிக்
அமைச்சர் ஜி.எல். பீரி மாறு நோர்வேக்கு ே கடந்த டிசம்பர் ம செப்டெம்பர் மாதம் 6 அமைச்சர் பீரிஸ் செ6 புலிப் பயங்கரவா களுக்குப் போயிருக்க புலிப் பயங்கரவாதத் இப்பொழுது தீவிரமா மட்டுமல்ல, நாட்டிலி வேறு நாடுகளில் குடி பற்றியும் தமிழர்கள் 6 புலம்பெயர்ந்து குடிே ஆட்சியிலிருப்போர் இலங்கைக்குக் கி களுக்கும் பங்குண்டு சிங்களவர்களும் அவ வந்த பிரதேசங்களில் வாழ்வதற்கு இணைப் அரசியலமைப்பு தே6 தலைமையிலான சம போது அதிகாரத்துக்கு வழியில் தமிழ்த் த6ை இதை ஆட்சியில் இரு களும் பிரிவினை வா ஆயுதம் கொண்டு அ பின்னர் ஆயுதப் போ வெளிநாடுகளின் ஆ! அடக்கி ஒடுக்கியது.
ஆட்சியிலிருப்பல்
 
 
 
 
 
 

ബ് ബ് 24* @cto 201
s
N
ருந்து பயங்கரவாதம் அழித்து கப்பட்டுவிட்டது. உலகிலேயே கரவாதத்தை பூண்டோடு ஒழித்த தான். ஜனாதிபதி, பிரதமர், ாரிகள் என்று சாதாரண சிங்களக்
பெருமையாகச் சொல்கிறார்கள். ப்பயங்கரவாதம் புலம்பெயர்ந்து கள் குற்றம் சாட்டுகிறார்கள். களுக்கு ஆயுதங்கள் வாங்குவ கிய புலம்பெயர்ந்தவர்கள் -டு நீதிமன்றங்களில் இலங்கை }க்குத் தொடர்வதற்குச் செலவிடு பரசுத் தலைவர் மகிந்த ராஜ ட்டுகிறார். ல்லாம் விடுதலைப் புலிகளுக்குத் றன. ஆனால் நோர்வே மட்டும் கவில்லையென்று கூறிய ஸ் புலிகளுக்குத் தடை விதிக்கு காரிக்கையும் விடுத்திருக்கிறார். ாதத்திலிருந்து இவ்வருடம் வரை பதினேழு நாடுகளுக்கு ன்று பேச்சு நடத்தியிருக்கிறார். தம் இப்பொழுது வெளிநாடு கிறது. வெளிநாடுகளில் தை ஒடுக்குவதில்தான் அரசு ாகச் செயற்படுகின்றது. தமிழர்கள் ருந்து மக்கள் ஏன் வெளியேறி யேறுகிறார்கள் என்பது ஏன் இவ்வளவு பெருமளவில் யறினார்கள் என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். டைத்த சுதந்திரத்தில் தமிழர்
தமிழ் பேசும் மக்களும் பர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து
சுயநிர்ணய உரிமையுடன் ப்பாட்சி முறையை ஏற்படுத்தும் வையென்று செல்வநாயகம் ஷ்டிக் கட்சி குரல் கொடுத்த குரியவர்கள் எதிர்த்ததால் காந்தி லவர்கள் போராட்டம் நடத்தினர். நந்தவர்களும் ஆட்சிக்கு வந்தவர் தம், பிரிவினைவாதிகள் என்று டக்கி ஒடுக்கினர். இதுவே ராட்டத்துக்கு வழிவகுத்தது. தரவுடன் ஆட்சிபீடம் அதை
வர்களின் அடக்குமுறையும்
ஒடுக்குமுறையும்தான் பயங்கரவாதமும் தீவிர வாதமும் தோன்றக் காரணமென்பது உலக அனுபவம். ஆட்சிபீடங்களின் அடக்குமுறையே மக்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் குடியேறுவதற்குக் காரணமுமாகும்.
புலம் பெயர் தமிழர்கள் மீது புலி முத்திரை குத்து வதையும், பழிசுமத்துவதையும் விடுத்து கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து இலங்கையில் சகல சமூகங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்த முன்வருவதே அமைதிக்கும் அபிவிருத்திக்கும் வழி என்பதை உணர்ந்து செயல்படுவது அவசியம்.
- எஸ்.எம்.ஜி.

Page 5
October 2011
is
ல் மார்க்ஸ் இப்பொழுது எங்கிருக்கி றாரோ! நன்றாகச் சிரித்துக்கொண்டி ருப்பார். அவரைப் பொய்யனாக்க உல கமே முயற்சி செய்தும் முடியவில்லை. வோல் stor f sol Sésåyus (Occupy Wall Street) 6TsingOld உலக மக்கள் இயக்கத்தைப் பற்றித்தான் கூறுகின் றோம். கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் நியூயோர்க் நகரில் உள்ள ஸக்கொட்டிப் பூங்காவில் 2000 பேருடன் ஆரம்பித்த இந்த இயக்கம், இன்று ஒரு மாதத்திலேயே அமெரிக்காவின் 100க்கு மேற்பட்ட நகரங்களிலும், உலகின் 82 நாடுகளில் 1500க்கு மேற் பட்ட நகரங்களிலும் பரவியிருக்கின்றது. அடேயப்பா, மத்திய கிழக்கு நாட்டு மக்களுடைய புரட்சிகளுடன் மக்கள் இயக்கம் சகாப்தம் அல்லவா ஆரம்பித்திருக் கின்றது.
கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ பொருளாதாரக் கட் டமைப்பினைப் பற்றி இரு எளிய உண்மைகளைச் சொன்னார். இது இலாபம் சேர்க்கும் நோக்கினையே முழுமுதலான நோக்கமாகக் கொண்டு இயங்குவத னால் இலாபத்தை ஈட்டும் போக்கிற்கு ஒரு முடிவே இருக்காது. ஆனால், ஒரு பகுதி இலாபம் ஈட்டினால் இன்னொரு பகுதி நட்டப்பட்டுத்தானே போகவேண் டும்? இலாபமாகக் கிடைக்கும் பணம் ஒன்றும் வானத்திலிருந்து வந்து விழுவதில்லையே. எனவே, ஒருசிலர் இலாபம் ஈட்டிக்கொண்டு போகப் போக பலர் வறுமைப்பட்டுக்கொண்டே போவார்கள். கடைசியில் ஒரு பருவத்தில், வறுமைப்படுபவர்களுக்கு தங்களது சந்தையில் பல பொருட்களை வாங்க முடியாத நிலைமை ஏற்படும். அப்போது அந்தத் தொழிற்று றைகளெல்லாம் வீழ்ச்சியடைந்துபெரும்பொருளாதார நெருக்கடியும் அதன் பயனான புரட்சியும் ஏற்படும். இது அவர் சொன்ன முதல் எளிமையான தத்துவம். அடுத்தது, அவர் கூறினார், முதலாளிகள் தமது ஆக்கிரமிப்பினை முழுமனே மேற்கொள்ளுவதற்கு வசதியாக நல்ல தொடர்பாடல், போக்குவரத்து, உட் கட்டுமானங்களை விருத்தி செய்வார்கள். அப்போது தானே சகல துறைகளையும் மக்களையும் தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். ஆனால்,
அந்த உட்கட்டுமானமே மக்கள் தம்மை ஆளுபவர்க ளுக்கெதிராகக் கிளர்ந்தெழும் காரணிகளாக ஆகும்.
எனவே, எந்த முதலாளித்துவக் கட்டமைப்பும் தனது அழிவின் விதைகளைத் தனக்குள்ளேயே கொண்டிருக் கிறது என்பது அவரது அடுத்த வாதமாகும்.
இரண்டும் இன்று சந்தேகமற நிரூபணமாயிற்று. உலகின் குறிப்பாக அமெரிக்காவின், பூதாகரமான நிதி நிறுவனங்களும் பல்தேசியக் கம்பனிகளும் உலக சந்தையிலும் பங்குச் சந்தையிலும் புகுந்து விளையாடி கோடானகோடி டொலர்களை விழுங்கிக் கொண்டிருக்கும்போது முதல் சரிவு எங்கு வந்தது தெரியுமா? வங்கிகள் மத்தியிலும், நிதி நிறுவனங்கள் மத்தியிலும்தான். இவற்றிலிருந்து வீட்டுக் கடனாயும்
தொழிற்கடனாயும் நிதிெ தங்கள் கடன்களை அடை கிகள் ஒவ்வொன்றாய் படு னால் இயங்கும் தொழிற்று பித்து, இதனால் வேை பெருகி, அதனால் நிதி நீ இன்னும் அடைபடாமல்.ே பண்ணிப் பாருங்கள். ஒரு பென்பது ஒன்றுடன் ஒன்று சிக்கலான அமைப்பாகும் னொரு அம்சத்தினையே இ
ஆனால், பிரச்சினை
ஒபாமா தலைமையிலான இந்த நிதி நிறுவனங்களை இதனையும் மார்க்ஸ் எதிர் முன்பு 1932ஆம் ஆண்டு பின்பு 1990களிலும் அவ்வி ளாதாரச் சரிவுகளை அந்தர் மான நடவடிக்கைகள் மூ றனவாம். அதே போலத்தா வில் அமெரிக்க அரசாங் தட்ட 14700 கோடி டொலர் தினைக் கொடுத்து, ஒவ்ெ மீண்டுவரப் பண்ணியது.
ஆனால், இத்தனை கா களின் பிரச்சினைக்குள்ளா பொது மக்களுக்குச் சேர்ந் அவற்றின் நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கும் அலவன்சுகளும் கொழுத் முறை அலவன்சுகளும்தா6 பட்டன. இந்தத் தகவல் னுடாகவும் தொலைக்கா ளைச் சென்றடைய நிதிெ பட்டுக்கொண்டிருந்த மக் கரித்தது. பேஸ்புக் மூலம் ஒ கொண்டனர். குவிந்தனர் . தான் கார்ல் மார்க்ஸின் இ தத்துவம் செயற்பட்டது. னுாடுதான் பல்தேசியக் கம் செய்யும் ஆற்றலைப்பெற் விருத்தி செய்த அதே ெ இன்று மக்களின் புரட்சிக்கு
வோல் ஸ்ட்ரீட் என்பது பிரதானமான நிதி நிறுவன ளும் இயங்கும் தெருவ பெரும் பங்கு வகிக்கின்ற இ இடமாகையால் அதன் டெ நிதிச் சந்தையைக் குறிக்கு ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்ப
 
 
 

இதில்
O5
கிழக்கில் தொடங்கி பரவும் மக்கள் புரட்சி
பற்ற ஏராளமான மக்கள் டக்கத் தவறினார்கள். வங் க்கத் தொடங்க, அவற்றி லுறைகளும் படுக்க ஆரம் லயில்லாத் திண்டாட்டம் நிறுவனங்களின் கடன்கள் பாக, இப்படியே கற்பனை
பொருளாதாரக் கட்டமைப்
பின்னிப் பிணைந்த மிகச் எளிமைப்படுத்தி அத இங்கு நாம் விளக்கினோம். இத்துடன் நிற்கவில்லை. அமெரிக்க அரசாங்கம் க் காப்பாற்ற முன்வந்தது. வு கூறினார். உண்மையில் தொடக்கம் 1970களிலும் வப்போது எற்பட்ட பொரு த அரசாங்கங்கள் பலவித லம் காப்பாற்றியிருக்கின் ன் இந்த முறையும் கோதா கம் இறங்கியது. கிட்டத் கள் மக்களின் வரிப்பணத் வொரு நிதி நிறுவனமாக
*
a リ
சும் அந்த நிதிநிறுவனங்
ன வாடிக்கையாளர்களான ததா என்றால். இல்லை. அதிகாரிகளுக்கும் பொதுச் சேரவேண்டிய அவர்களின் த சம்பளங்களும் விடு ன் முக்கியமாக கொடுக்கப் கள் இணையத்தளங்களி ட்சிகளினூடாகவும் மக்க நருக்கடிகளினால் கஷ்டப் களுக்கு ஆத்திரம் அதி ருவரோடொருவர் தொடர்பு புரட்சி செய்வதற்கு இங்கு ரண்டாவது எளிமையான தொடர்பாடல் புரட்சியி பணிகள் எங்கும் பிஸினஸ் றார்கள். ஆனால் அவர்கள் தாடர்பாடல் வசதிகள்தாம் 5 உறுதுணையாகின.
நியூயோர்க் நகரில் உள்ள ாங்களும் பங்குச் சந்தைக ாகும். உலக சந்தையில் இந்த நிறுவனங்கள் இருந்த பயரானது அமெரிக்காவின் ம் ஆகுபெயரானது. வோல் தற்கு மக்கள் இறங்கிய
காரணம் இதுதான். ஸ்க்கொட்டிப்
பூங்காவானது வோல் ஸ்ட்ரீட்டுக்கு அண்மித்த இடத்தில் இருக்கின் றது. அதனை உடனேயே மக்கள் சுதந்திர பூங்கா
எனப்பெயர் மாற்றித் தங்கள் போராட்டத்தினை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தக் கம்யூனிஸம் எல்லாம் நடவாத காரியம், இலாபம் ஈட்டாத எந்தக் கட்டமைப் பிலேயும் மனிதர்கள் வாழ மாட்டார்கள், அமெரிக்க அரசாங்கம் பல்தேசியக் கம்பணிகளின் அளப்பரிய அதிகாரம் இவற்றுக்கெதிராகநாங்கள்ஒன்றுமே செய்ய முடியாது என்று சோவியத் யூனியனின் தோல்வியை உதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கெல் லாம் அதிர்ச்சி.
இந்தப் போராட்டத்தினை ஏற்பாடு செய்யும் முக் கியஸ்தரான முன்னாள் வோல் ஸ்ட்ரீட் பணியாளரான கரண்யா ககுகா கூறினார், தனியார் துறையினரின் அளவுகணக்கில்லாத அதிகாரத்திற்கெதிராகப் போரா டுவதற்கு நான் இங்கு வந்திருக்கின்றேன். அவர்கள் அரசாங்கத்தில் கொண்டிருக்கும் செல்வாக்கினை இனியும் நாம் அனுமதிக்க மாட்டோம். சகல மக்களுக் குமான கல்வி, சுகாதாரப் பராமரிப்பு அவர்களுக்கான சம வாய்ப்புக்கள் இவற்றைத் தரும் நீதியான கட்ட மைப்புக்காகப் போராடுகின்றோம். இது கம்யூனிஸம் இல்லாமல் என்னய்யா? சோவியத் யூனியனின் தோல்வி கம்யூனிஸக் கட்டமைப்பின் காரணமாக வந்த தோல்வியல்ல. அது அந்த அரசு உருவாக்கப் பட்ட முறைமையினால் வந்த தோல்வியாகும். ஒரு 23 வயது நியூயோர்க் பல்கலைக்கழக மாணவியிடம் கேட்டபோது, 'நான் வோல் ஸ்ட்ரீட்டில் நிலைகொண் டிருப்பது எனதும் எனது வருங்கால சமுதாயத்துக் குமாகவே. கெய்ரோவின் டகிரிர் சதுக்கத்தில் எகிப்திய மக்கள் நடத்திய போராட்டம் எனது உந்து சக்தியாகவிருந்தது. இன்று நாங்கள் இந்த டைம்ஸ் சதுக்கத்தில் குழுமி இந்த உலகுக்கே மக்களின் சக்தி யானது உலக மாற்றத்தைக்கொண்டுவரும் தடுக்க முடியாத சக்தி என்பதைக் காட்ட விழைகின்றோம். இன்று எம்மை ஆளும் சர்வாதிகாரிகளுக்கெதிராக, பெரும் நிதி முதலைகளுக்கெதிராகப் போராடுகின் றோம். அது மட்டுமல்ல அதில் வென்று கொண்டும் வருகின்றோம் என்று கூறியிருக்கிறார். இனியும் உலகின் அதி பணக்காரர்களாகத் திகழும் அந்த 1விதத் திவிரை உலகையே ஆளுவதற்கு இடம்கொடுக்க மாட்டோம் என்று சூளுரைத்திருக்கின்றனர் மக்கள்.
பாரிஸ் நகரில், கூட்டத்தில் ஒரு ஊசி கூட விழுத்த முடியாத அளவுக்குசனநெருக்கம். ரோமிலும் அப்படித் தான். ஆபிரிக்க நாட்டு மக்களும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டிருக்கின்றனர். கடந்த மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்றுக்கொண் டிருக்கும் புரட்சிகளும் இன்று மேற்கத்திய நாடுகளில் வெடித்திருக்கும் மக்கள் புரட்சிகளும் உலக அரசாங்கங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்க, அது எமது மக்களுக்கு மாற்றத்துக் காகப் போராடும் துணிவினைத் தராதா?

Page 6
SIGÒ GÒ ITIN 9 GIGÖL GHLIG)
அரசாங்கம் காணிகள் பதியிறத எதிர்த்து கூட்டமைப்புக்காரர் போனகிழமை வவுனியாவில உண்ணாவிரதம் இருந்தவ யுங்கோ. நானும் கூட்டமைப்புக் காரற்ற கூத்தப் பாப்பம் எண்டு போனனான் பாருங்கோ, பாக்கவே கண்கொள்ளாக் காட்சியா இருந்ததுங்கோ. தமிழ் மக்களுக்காண்டி குரல்கொடுக் கிற கட்சியள் எல்லாம் கூடி நிண்டு உண்ணாவிரதம் இருந்த காட்சியப் பார்த்தபோது எனக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போட்டுதுங்கோ. உவங்கள் எங்கயும் வெளிநாட்டுக்கு சுத்தப் போயிருப்பாங்கள். அடுத்த தேர்தலிலயும் நிண்டு சுலபமா வெல்ல ஆசப்படுற ஆரன் ஒண்டு ரண்டுபேர்தான் தப்பி நிப்பினம் எண்டுதானுங்கோ நினைச்சன். சுரேசார், மாவையர், சங்கரி ஐயா, சிறி, சித்தர் எண்டு உவயள் கூடியிருந்ததை பாக்கேக்க எனக்கு பழைய ஞாபகம் தானுங்கோ வந்தது.
முந்தியும் உவங்கள் உப்பிடித்தானுங்கோ என்ன ஒற்றுமயா இருந்தாங்கள். முந்தி உவங்கள் ஒண்டா மேடையில ஏறினா அரங்கம் அதிருமுங்கோ. எதிரிக்குநடுங்கும். உவங்கள் ஒற்றும இல்லாம பிரிஞ்சுபோகாம அப்படியே இருந்திருந்தா எங்களுக்கு எப்பவோ ஒரு தீர்வு கிடைச்சிருக்கும் பாருங்கோ. எங்கண்ட தலைஎழுத்து எல்லாம் தலைகீழா நடந்துபோச்சுங்கோ. நடந்ததுகள மறந்து இனியெண்டாலும் உவயள் ஒற்றுமையா இருக்கோணும் பாருங்கோ, நாங்கள் ஒண்டா நிண்டாதா னுங்கோ பலமா நிக்கலாமுங்கோ,
எண்டாலும் பாருங்கோ உவயளின்ர உண்ணாவிரத்தில ஒரு குறையுங்கோ என்ன உந்த கோதாரிவிழுந்த கிழவன் குறை கிறை எண்டு முணுமுணுக்குதெண்டு தப்பா நினைச்சுப்போடா தையுங்கோ. நேற்று நிண்ட எந்த கட்சியிலயும் இளைஞரணி இல்லையுங்கோ. அதுதானுங்கோ வருத்தமாப்போச்சு தங் கண்ட தேவைக்கு மட்டும் சில பெடியள வச்சு காரியங்கள முடிச்சுப்போட்டு தாங்கள் தானுங்கோ எதுக்கும் முன்னுக்கு நிக்கினமுங்கோ. அனுபவமுள்ள உவயள் எதுக்கும் முன்னுக்கு நிக்கிறதில தப்பில்ல பாருங்கோ. உவயளுக்கு ஏதுமெண்டா தாங்கிக்கொள்ளுறத்துக்கு ஒரு இளைஞரணி வேணுமுங்கோ.
எங்கண்ட பொடியளிட்ட எங்கண்ட பிரச்சின பற்றிய உணர் வுகள் இல்லாமப் போகுதுங்கோ இளைஞர்களை அழைச்சு ஒரு இளைஞரணிய அமைச்சு கூட்டமைப்ப பலப்படுத்தோணும் பாருங்கோ. அப்பத்தானுங்கோ பொடியள் மத்தியில ஒரு நம்பிக்கை ஏற்படும். இதுகள சில ஆக்கள் விரும்ப மாட்டீனம் எண்டும் எனக்குத் தெரியுமுங்கோ. சில ஆக்கள் இப்பவும் ஓய்வு பெறுகிற வயதில தேர்தல்ல நிக்கிறம், எம்.பி. ஆகிறம், முதல மைச்சராகிறம் எண்டு அலையேக்க இளைஞர்கள் அரசியலுக் குள்ள கொண்டுவாறதையும் இளைஞரணி உருவாகிறதையும் விரும்பமாட்டீனம் பாருங்கோ.
ஆனாலும் கூட்டணிய உடைக்கிறம் எண்டு சில ஆக்களும் தழிழரசுக்கட்சிக்கு உயிர் குடுக்கிறம் எண்டு சில ஆக்களும் இப்பவும் தங்கண்டபழையநினைவுகளில மூழ்கிக்கிடக்கிறதும் நடக்குது தானுங்கோ, உவயள் இளைஞர்கள ஆயுத அரசியலுக்கு மட்டும் பயன்படுத்திப்போட்டு விட்டுட்டீனம் பாருங்கோ. அதுவும் சரிதானுங்கோ. யாழ். மாவட்டத்தில எம்.பி. மாற்ற எண்ணிக்கய குறைக்கப்போறதா அறிவிச்சுட்டாங்கள். இளை ஞர்களயும் வளர்த்துவிட்டா தங்களுக்கு சீற்று இல்லாமப் பண்ணிப்போடுவாங்கள் எண்டு பயமும் இருக்குமுங்கோ.
யாழ்ப்பாணத்தில பழையபடி இனந்தெரியாம அடிக்கிற விளையாட்டுத் தொடங்கீட்டுது போலக்கிடக்குது. போன கிழமைகம்பஸ்பெடியன்ஒண்டஇனந்தெரியாமஆரோஅடிச்சுப் போட்டீனமாமுங்கோ.பொடியனுக்குஅடிச்சதிலகம்பசுலரண்டு மூண்டு நாளா பொடியள் போராட்டம் நடத்தினவங்களாம். அந்தப் பொடியன் மாணவர் ஒன்றியத்தின்ரதலைவராம். கம்பசி லயும் இப்ப கனக்கா சிங்கள மாணவர்கள் வந்திட்டதா கேள்விப் பட்டனுங்கோ.உவங்கள்சித்திரைமாதம் கம்பசுக்குள்ளபெளத்த சங்கம் தொடங்கேக்க எனக்கு ஒரு சந்தேகம் பாருங்கோ. அது சரியாப்போச்சுங்கோ, சிங்கள மணவர்கள் காலையில பிரார்த் தனசெய்யுறத்துக்கு வசதியா நல்ல இடம் ஒண்டு தேவையாம். எதுக்கும் கம்பசுக்குள்ள இருக்கிற பரமேஸ்வரப் பெருமான் கவனமுங்கோ.
அப்ப நான் போட்டு வாறனுங்கோ.
-வண்டில்கார வைரவி அப்பு
6T. னைப் பூர்த்தி களாக பதிவு இருந்தவர்கள் பெறும். இது உத்தியோகத் Ld60)6Oues Ldě மக்களுக்கு காலந்தொட் கொள்வதில் கின்றது.
இவ்வாற OLGou D 6 குகள் ஒருட தர்களிடமுள் களும் பிறிே தோட்டப்புற பொருட்டாக அறியாமைய விடுகின்றன இவ்வாறான மறுக்கப்படு யோகத்தரிட செய்து கெ மறுக்கப்பட்( கடந்த க அமைப்புக்க களில் தோட் தொடர்பான மக்களுக்கு அந்தந்தப் கிராமஉத்திே நீதவானின் ( மற்றும் சத்தி பதிவுகளை அ
ஆனால், தகுதி பெற லாமல் குறிப் வில் பல வ களை பதிவு 5T6Ti56TITs களும் உள்ள தன்மையின் கொள்ளாதவ
d666)
 
 
 
 

வறு இதழ் 24 October 2011
வாக்காளர் பதிவில் LDOGOLLES DÉEST
து நாட்டில் வருடாவருடம் ஜூன் மாதம் வாக்காளர் பதிவு மற்றும் மீளாய்வு இடம் பெறுவது வழமையே. இதன்படி 18 வயதி செய்தவர்களை புதிய வாக்காளர் செய்து ஏற்கனவே பதிவில் ளைப் பற்றிய மீளாய்வும் நடை சம்பந்தப்பட்ட பிரதேச கிராம தரால் நடைபெறும். ஆனால் $களைப் பொறுத்தவரையில் இம் வாக்காளர் உரிமை வழங்கப்பட்ட டு இவ்வுரிமையைப் பெற்றுக் பல சிக்கல் நிலைகள் காணப்படு
ான நிலைமைகளுக்கு மக்களி ள அறியாமை, அலட்சியப்போக் புறமிருக்க கிராம உத்தியோகத் ள பல்வேறு கவனக்குறைபாடு தொரு காரணியாக அமைகிறது. ங்களிலுள்ள பலர் இதனை ஒரு கருதாமலும் இது தொடர்பான ாலும்இவ்வுரிமையைதவறவிட்டு ர். இதனால் தேர்தல் காலங்களில் வர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கின்ற அதேவேளை கிராம உத்தி ம் தமது தேவைகளை நிவர்த்தி ாள்ளச் செல்லும்போது அதுவும் டுவிடுகின்றது. ாலங்களில் சில மனித உரிமை ள் குறித்த சில விடுமுறை தினங் படப்புறங்களுக்கும் சென்று இது பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பிரதேசங்களோடு சம்பந்தப்பட்ட யாகத்தர்களை அழைத்துசமாதான முன்னிலையில் வாக்காளர் மீளாய்வு யக் கடதாசியுடனான வாக்காளர் வ்விடத்திலேயே மேற்கொண்டது. தன் பின்பும் பலர் வாக்காளர்களாக ாமல் உள்ளனர். அது மட்டுமல் பிட்ட காலங்களில் வாக்காளர் பதி ருடங்களாக தமது குடும்ப விபரங் செய்தும் இதுவரை காலமாக வாக் பதிவுசெய்யப்படாமல் உள்ளவர் னர். இதனால் ஏற்பட்ட சலிப்புத் காரணமாக பலர் இதில் அக்கறை |ffsetts DeiTGT60Tit. ப்புறங்களில் வாக்காளர் உரிமை
தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு செயற்
றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் இக் காலத்தில்கூட தொடர்ந்தும் இவ்வுரிமையை பெறாமலிருப்பவர்களின் எண்ணிக்கை மே லோங்கிக் காணப்படுவதுதான் கேள்விக்குறி யதாக இருக்கின்றது.
மக்களும் தங்கள் அலட்சியப் போக்கினை கைவிட்டு இவ்விடயத்தில் அக்கறைசெலுத்தும் அதேவேளை, ஜூன் மாதம் ஆனதும் தொழிற் சங்கங்களுக்கான சந்தா விண்ணப்பங்களைப் புதுப்பிப்பதில் மாத்திரமே அக்கறை செலுத்தும் தோட்டப்புறத் தலைவர்களும் இவ்விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி தோட்டப்புற மக்க ளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் சந்தா விண்ணப்பத்தை விட இந்த வாக்காளர் பதிவு விண்ணப்பமே மலையக சமூகத்திற்கு முக்கிய தேவையாகும்.
எம். சந்திரசேகரன்
அதனால் மலையக அபிவிருத்தி தொடர்பாக வாய்கிழியப் பேசி ஆளாளுக்கு அறிக்கைப் போர் நடத்தும் தொழிற்சங்கத் தலைவர்களும் இவ் விடயத்தைக் கருத்திற்கொள்வது அவசியமா கும். கடந்தகாலத் தேர்தல்களில் தமது கட்சிப் பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடைவது கண்டு மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமொன்று அண்மைக்காலங்களில் இவ்விடயத்தைக் கை யிலெடுத்திருந்தது.
இதை சில ஆண்டுகளுக்கு முன்பே செய்தி ருக்கலாம். இதனை வெறும் செயற்றிட்டமாக மாத்திரம் கருதாமல் மக்களின் உரிமைக்கான தேவையென்று கருதி சகலரும் செயற்பட்டால் இவ்வாறான புறக்கணிப்புக்களை வெகு விரைவில் தவிர்த்துக் கொள்ளலாம். அதுவே மலையக சமூகத்திற்கான பிரதிநிதித்துவங் களின் ஸ்திரத் தன்மைக்கும் அது தொடர்பான அபிவிருத்திக்கும் வழிவகுக்கும். ஆகவே, இனி யாவது வாக்காளர்பதிவு மற்றும் மீளாய்வில மலையக மக்களின் உரிமைகள் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

Page 7
2011
24;h 0;()).....
தமிழ்த் தேசியக்
இடு
96.OLUTITGT 2.
விமரம் தோப்பாகாது என்பார்கள். ால் நோக்கம் ஒன்றாக இருப்பி வெவ்வேறு காரணங்களுக்காக நிற்பவர்கள் மக்களின் நலன் தி ஒன்றுகூடி உழைப்பதுதான் பட்டமைப்பு அல்லது கூட்டணி
சொல்லப்படும்.
இவ்வாறு ஓர் அமைப்பாக அல்லது ஓர் அணியாக செயல்படுவது இன்று தமிழ்பேசும் மக்களின் நலன் ாப்பதற்கு மிகமிக அவசியமும் அவசரமுமாகும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்மீது இன்று ஆட்சிபீடத்திலிருப்பவர்கள் மட்டுமல்ல தங்களைத் தேச பக்தர்களாகக் காட்டி மீண்டும் நாட்டில் இன முறுகலை ஏற்படுத்தி சுயலாபம்தேட முற்படுவோரும் ஆட்சிக்கு முண்டு கொடுப்போரும்கூட புலம்பெயர்ந்த தமிழர்கள் மீது கொட்டும் ஆத்திரத்தை இங்கேயும் திசைதிருப்பிவிட எத்தனிக்கின்றனர்.
போர்க்குற்றச்சாட்டுக்கள், ஐ.நா. செயலாளர் நாயகம் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவித்த குற்றச்சாட்டுக்கள், அமெரிக்க நீதிமன்றங்களில் தொட
தமிழ் மக்களுக்கென்று தனியாகப் பிரதேசம் எதுவுமிலலையென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் швlвол ாஜபக்ஷ அமைச்சராகப் பதவியேற்றபோது தெரிவித்த கருத்தை படைகளின் உதவி யுடன் வெற்றிகரமாகக் செயற்படுத்தி வருகிறார்.
ரப்படும் வழக்குகள், வெளிநாடுகள் சில இலங்கை அரசுக்கெதிராகத் தெரிவிக்கும் கருத்துகள், சனல் 4 காணொளிக் காட்சிகள், அதிபர் மகிந்த ராஜபக்ஷவை யும் அரசாங்கத்தையும் ஆதரவாளர்களையும் அதிர்ச் சிக்குள்ளாக்கி புலம்பெயர் தமிழர்கள்மீது ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது.
இலங்கை ஜனாதிபதி நியூயோர்க்கில் ஐ.நா. மகாசபையின் 66 ஆவது கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தியபோது பயங்கரவாதம் பற்றியே அதிகம் சொன்னார். மகாசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்துக் கலந் துரையாடினார்.
மகிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளுக்கும் சென்றுவரு கிறார். இலங்கையின் வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மட்டுமல்ல, மனித உரிமைகள் பெருந் தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர்கள் சிலரும் வெளிநாடுகளுக்குச் செல்வதும் வெளிநாட்டுப் பிரமுகர்களை இலங்கையில் வரவேற்று பேச்சுவார்த்தை நடத்துவதும் தினமும் நடைபெறும்
நிகழ்ச்சிகளாகிவிட்டன. ஊ பதும் அவர்களிடம் இல பயங்கரவாதம் பற்றியும் ழுது நடைமுறையாகிவிட்
தமிழ் மக்களுக்கென்று மில்லையென்று பொருள Laféo praguasa.g. e6OLD தெரிவித்த கருத்தை படை கரமாகச் செயற்படுத்தி வரு
தமிழ் மக்களின் நிலம் ளின் நிலமும் பறிக்கப்படு ணத்திலிருந்து வெளியேற் குடியேறுவதற்கு யாரோ இ என்ன வந்தாலும் முஸ் மீளக்குடியேற்றப்படுவார்க கூறுகிறார். யாழ்ப்பாணத் முன்னரே சில முஸ்லிம் ( கின்றன என்பது அவருச் வன்னியில் குடியேறியவ களிலும் தறப்பாள் கூரைக கொண்டிருக்கிறார்கள் எ இடங்களில் உயர்ந்த ே முகாம்கள் என்ற பெயரில் தெரியாதா?
இந்த நிலையில்தான் காணிகள் மீள் உறுதிப்படுத் நடவடிக்கை மேற்கொள்: தமிழரின் பூர்வீக மண்ணி பெரும்பான்மை இனத்தை குடியேற்றப்படுவதையும்றி எதிர்த்து, தமிழ்த் தேசியக்க கள் சேர்ந்து ஒருநாள் அை கடந்த 17 ஆம் திகதி நி: கோரிக்கைகளை முன்6ை போராட்டம் நடைபெற்றி ளுக்கு அரசு செவிசாய்க் விஸ்தரிக்கப்படும் என்று கிறார்கள்.
அரசாங்கம் இதற்கு அரசு மேற்கொண்ட இச் மென்றோ எதிர்பார்க்க முடி வெளிப்படுகிறது. ஆனால் (அமைச்சரைத் தவிர)
 
 

இறே
* எஸ்.எம்.கோபாலரத்தினம் (கோபு) >
டகவியலாளர்களைச் சந்திப் மங்கையின் நிலையையும் கருத்துக் கூறுவதும் இப்ப்ொ
= lقت தனியாகப் பிரதேசம் எதுவு ாதார அபிவிருத்தி அமைச்சர் ச்சராகப் பதவியேற்றபோது களின் உதவியுடன் வெற்றி கிறார்.
மட்டுமல்ல, முஸ்லிம் மக்க கின்றன. ஆனால், யாழ்ப்பா றப்பட்ட முஸ்லிம்கள் மீளக் இடையூறு செய்வதாகக் கூறி லிம்கள் யாழ்ப்பாணத்தில் ள் என்று அமைச்சர் பசில் தில் ஏற்கனவே போருக்கு குடும்பங்கள் குடியேறியிருக் குத் தெரியாமலிருக்கலாம். ர்கள் வானம் பார்த்த வீடு ளிலும்தான் இன்று வாழ்ந்து ன்பதும் வன்னியில் பல வலியடைத்து இராணுவம், இருப்பதும் அமைச்சருக்குத்
வடக்கில் தமிழ் மக்களின் தப்படவேண்டுமென்று பதிவு ாப்படுகின்றது. இதேசமயம் ல் படைகளின் பாதுகாப்பில் ச்சேர்ந்தவர்கள் திட்டமிட்டுக் லங்களைசுவீகரிப்பதையும் வட்டமைப்புடன் தமிழ்க் கட்சி டயாள உண்ணாவிரதத்தை றைவேற்றியிருக்கின்றன. 3 பத்து இந்த உண்ணாவிரதப் ருக்கிறது. இக்கோரிக்கைக நாவிட்டால் போராட்டங்கள் ம் அவர்கள் அறிவித்திருக்
செவிசாய்க்கும் என்றோ செயற்பாடுகள் நிறுத்தப்படு யாதென்றே அரசின் போக்கு தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒருநாள்
அடையாள உண்ணாவிரதமிருந்து கோரிக்கையை உலகறியச் செய்தது மகிழ்ச்சியளிக்கும் வெற்றிச் செய்தியேயாகும். பல அமைப்புக்கள் ஒன்றுகூடி ஒரு தலைமையின்கீழ்மக்கள்நலனுக்காக குரல்கொடுப்பது வரவேற்கப்படவேண்டும். இதேபோல் அறிக்கைகள் விடுவதிலும் ஒரே அமைப்பாகச் செயற்படுவதும் முஸ் லிம் பிரதிநிதிகளைச் சேர்த்துக் கொள்வதும் இன்று மிக அவசியமாகும். தலைமைப் பதவிக்காக தமிழர்கள் அலைகிறார்கள். இதனால்தான் எந்த நெருக்கடியிலும் ஒன்றுசேர்ந்து செயல்பட முடியாதிருக்கிறார்கள் என்ற அவப்பெயரைப் போக்கவேண்டும். தமிழர்கள் ஏன் புலம்பெயர்ந்தார்கள் என்பதை உணர்த்த வேண்டிய தும் நமது கடமையென்பதை தமிழ்த் தலைவர்கள் உணரவேண்டும்.
பல அமைப்புக்களின் தமிழ்த் தலைவர்கள் ஒரு நாளே ஒன்றுகூடினாலும் அது தமிழ்த் தேசியக் கூட் டமைப்பே என்பதையும் உணர்த்தவேண்டும்.
Bilanů Humny வெற்றியாளர்கள்
இலங்கையின் வடக்கு முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் நிறைவடை வதையிட்டு புலம்பெயர்ந்த இலங்கை வடக்கு முஸ்லிம் சம் மேளனமும், யாழ். முஸ்லிம் S வலைத்தளமும்'இருக்கிறம் சஞ் சிகையுடன் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் வெற்றி பெற் றவர்களின் விபரம்.
முதலாவது பரிசு
எம்.ஐ.எம். அஷ்ரப் 489, வைத்தியசாலை வீதி, சாய்ந்தமருது. இரண்டாவது பரிசு
ஏ.எம். முஹைதீன் நொக்ஸ் வீதி, மூதூர்-05. மூன்றாவது பரிசு ஆதம்லெப்பை பாத்திமா அப்கா மட்/அல் அமீன் வித்தியாலயம் கடற்கரை வீதி, புதிய காத்தான்குடி-06,
ஆறுதல் பரிசுகள்
* முருகேசு பகீரதன் காட்டடைப்பு வீதி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். * தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா 21 ஈ, சிறீதர்மபால மாவத்தை, கல்கிசை * எம்.ஐ.எம். நுஸ்கி இல, 11, சைனுல் ஆப்தீன் ஹாஜியார் லேன், காத்தான்குடி-01 (பேராதனைப் பல்கலைக்கழகம்) * சபீனா சம்சுதீன் றியாத் நகர், பைசல் நகர், கிண்ணியா-03. * எம்.என். பாயிக்
பஸ்ரா நகர், ஈராக்.
மேற்படி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு இவபவம் 国エ @mu@pécm i.L.4
ロー* ●cm GLmfm_eór○aef。 ーエ(。山ーア●ー●cmリefer"○○奉cm。 ーエリーリーのLGLD。

Page 8
லங்கையில் உள்ள அனை GE தெரிந்த நிலா வெளி கடற்கரை மிகவும் அழகானது. அதற்கு மேலும் அழகு சேர்ப்பதுதான் புறாமலைத் தீவு. திருகோ ணமலை மக்கள் தமது உறவினர்கள் அல்லது நண்பர்களின் இயந்திரப் பட கிற்கு எரிபொருள் செலவினை ஏற்றுக் கொண்டு தமது குடும்பம் மற்றும் சுற் றத்தாருடன் இந்த புறாமலைக்குச் சென்று அங்கேயே சமைத்து உணவுண்டு கடற்குளித்து அங்குள்ள அழகான முருகை கற்களைப் பார்த்து இரசித்து தெளிந்த நீரிலேயே கடல் வாழ் உயிரி னங்களைக் கண்டு தமது விடுமுறைக்
காலங்களை மிகவும் சந்தோஷமாக கழிப்பதுடன்இவர்களின் மனஉளைச்சல் குறைவதற்கும் ஒரு சிறந்த வழியாக இருக்கின்றது.
இம்மலையைச் சுற்றி ஆழம் குறை வாகவுள்ளதால் சூரிய ஒளி நேரடியாக நிலத்துக்கடியில் கிடைப்பதனால் மீன்க ளுக்குத் தேவையான அதிக உணவு இங்கு கிடைக்கின்றது. திருகோண மலை கிழக்கு கடற்கரையில் இருந்து தொழிலுக்குப் புறப்படும் அனைத்து மீனவர்களுக்குமான தொழில் வாய்ப்பு அதிகமாக காணப்படும் பிரதேசம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வடக்கு நோக்கிச் செல்லும் மீனவர்கள் தமது படகின் இயந்திரக் கோளாறின்போது அல்லது மீன்பிடி உபகரணங்களை செப்பனிட்டுக் கொள் வதற்கும் வலையை மீனுக்காக போட் டுவிட்டு இளைப்பாறும் இடமாகவும் இப்பகுதியையே பயன்படுத்திவந்தார்கள். இவ்வாறான செயற்பாடுகள் மூன்று தலைமுறைக்கும் முன்பாக உள்ள வழக் கம் என்று இப்பகுதி மீனவரான சித்திர வேல் தெரிவித்தார்.
ஆனால், இன்று இப்பகுதி தேசிய வனவிலங்கு சரணாலயம் என்று அரசாங் கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நகைச்சுவை என்னவென்றால் இங்கு எந்த விலங்குகளும் கிடையாது.
குடிப்பதற்கு தண்ணிரே இல்லாத இத் தீவுக்கு செல்லும் உள்ளூர் வாசி களிடமே சேவைக்கட்டணம் அறவிடும் நிகழ்வு இந்தப் பகுதியிலேதான் நிகழ் கின்றது. அதுவும் அவர்கள் ஏற்பாடு செய்துதரும் இயந்திரப்படகில் தான் செல்லவேண்டும்.
இதற்கு ஒரு கட்டணம், அங்குதளித்து நிற்பதற்கு ஒரு கட்டணம், செல்லும் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு கட் டணம் என நீண்டு கொண்டே போகும் பட்டியலில் சாதாரண உள்ளூர்வாசி ருவர் தமது குடும்பத்தாருடன் செல்ல வண்டுமானால் உணவு மற்றும் குளிர் பானங்களைத் தவிர்த்து ரூபா 3,500
போக்குவரத்திற்கு மட்டும் செலவாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே தெற் கில் இருந்துவரும் பணம் படைத்த செல் வந்தர்களுக்கும் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் மட்டுமே நமது பாரம்பரிய சுற்றுலாத் தளங்களுக் குச் செல்லமுடியும். இதுதானா சுற்று லாத்துறையின் வளர்ச்சி?
இது ஒருபுறம் இருக்க பூர்வீகமாக
 
 
 

இரல்
இங்கு மீன்பிடிக்கும் மீனவர்களின் நிலையோ படுமோசமாகவுள்ளது. இவர் கள் இந்தத்தீவில் 2 கிலோ மீற்றருக்கு அப்பால்தான் படகை செலுத்தவேண்டும். தடைதாண்டினால் தண்டப் பணம் தவறுதலாக சென்றால்கூட ரூபா 25000 தண்டப்பணம் செலுத்தவேண்டும். பார்த்தீர்களா? இந்த சுற்றலாத்துறையின் வளர்ச்சி வெறும் பொருளாதார வரவை மட்டும் பார்க்கின்றதே தவிர, மக்களு டைய ஜீவனோபாயத்துக்கு அங்கு இட மில்லை. ஏற்கனவே பொருளாதாரத்தில் குற்றுயிராக உள்ள இப்பகுதி மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் செயலாகவே இந்த கட்டண அறவீடுகள் நடைபெறு வதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கன்னியா பிரதேசத்தில் தண்ணியைத் தொடeடு தலையில் பூசிவிடeடுப் (Bunreformresö (Burgub &rfeouser 6 asbes ടൂള്ഞുീൺഞ്ഞൺ
கன்னியா பிரதேசத்தவர்களும் தம் சொந்த ஊரில் தமக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். தண்ணிய தொட்டு தலையில் பூசிட்டுப் போனால் போதும் கிரியைகள் செய்வதற்கு அங்கு ஒத்து ழைப்பில்லை. கன்னியா பிரதேசத்தை முழுமையா பிக்குகளும் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தாரும்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். கன்னியா விலும் கோணேஸ்வரத்திலும் கட்டணம் அறவிடப்படுவதுதான் கொடுமை.
முதல் இது பிரதேச செயலகத்தால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. தற் போது தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவ னத்தால் டூரிஸ்டா வாறவங்களுக்கு 10 ரூபா போல ரிக்கெட் கொடுக்கிறாங்க. கோயில் வந்து வர்த்தக மயமாக போகின் றது. அங்கிருக்கும் புனிதத் தன்மை இல் லாமல் போகின்றது என்று கன்னியா பிரதேசத்தைச் சேர்ந்த குமார் தெரிவித்தார். கன்னியா பிரதேசத்தைச் சேர்ந்த நட ராசா என்ற முதியவர் நான் பிறந்த காலம் முதல் விளையாடிய இந்த பிரதேசத்தில் செல்வதற்கு ஏன் எனக்கு கட்டணம்? நானும் உல்லாசப் பிரயாணியும் ஒன்றா? எனது தாய் தந்தையின் ஈமக்கிரியைகள் செய்யமுடியவில்லை. பாரம்பரிய பிரதான அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று ஆதங்கப்பட்டார்.
உப்புவெளி பிரதேசசபை பணியாளர்
வர இதழ் 24th October 2011
கள் வெறுமனே துப்பரவு பணியினை மட்டுமே செய்கின்றனர். இதன் பராம ரிப்பும் கட்டுப்பாடும் பெளத்த பிக்கு களின் வசமே காணப்படுகின்றது. தொல் பொருள் பாதுகாப்பு திணைக்களத்தினர் தான் இந்த கட்டணத்தை வசூலிக்கின் றார்கள். இவர்கள் என்ன புதிதாக செய்யப்போகின்றார்கள், கன்னியாவிற் கென உள்ள வரலாற்று விளம்பரப்பலகை ளையும் அகற்றிவிட்டு தற்போது பெளத்த மத வரலாற்று பிரதேசமாக மாற்றியுள்ளனர். எல்லாமே அவர்கள்தான்
அதிகமாக நிலாவெளி, கிண்ணியா, சேருவில,கோணேஸ்வரஆலயம்போன்ற பிரதேசங்களில் உல்லாசப் பயணிகள் அலையலையாக வருகின்றனர். இத
னால் இப்பிரதேசங்கள் வர்த்தக நோக்கு டன் மாத்திரமே பார்க்கப்படும் துரதிஷ்ட வசமான நிலை அதிகரித்துச் செல்கின் றது. இப்பிரதேசத்தில் பூர்வீகமாக குடி யிருந்த மக்கள் இங்குள்ள விற்பனை நிலையங்களின் வேலையாட்களாகவே தொழில் புரிகின்றனர். இவ்விற்பனை நிலையங்களில்உரிமையாளர்கள்பெரும் பாலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் களாகவே உள்ளனர். இவர்களின் நடவ டிக்கையிலும் அதிகார தோரணை அதிக மாக காணப்படுவதுடன் நாட்டின் எப்பகு தியும் தமக்குச் சொந்தம் என்ற உணர் வுடன் உலாவுவது வெளிப்படையாகவே தெரிகின்றது.
திருமலை ராஜ்
இலங்கையின் சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்ப முயற்சிக்கும் அரசு உள்ளூர் மக்களுக்கு சலுகைகளை வழ ங்கி நம்நாட்டிலுள்ள பிரதேசங்களுக்கு குடும்பத்தினருடன் சென்றுகழிக்கவசதி செய்து கொடுக்க முன்வரவேண்டும். யுத்தம் நடைபெற்று வந்த காலங்களில் மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்த மக்கள் இப்பொழுதுதான் நாட்டிலுள்ள எந்த பிரதேசங்களுக்கும் தங்குதடை யின்றி போய்வருகின்றனர். இனங்களுக் கிடையிலான நல்லுறவும் இப்பொழுது தான் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
எனவே, இந்நிலையில் சுற்றுலாத்
தலங்களில் கட்டண வசூலிப்பை நடை
முறைப்படுத்துவதோ, புராதன தொல்லி
யல் சின்னங்களை தமது கைவசப்படுத்தி
கட்டணங்களை அறவிடுவதோ எதிர்கா
லத்தில் மதரீதியாகவும் இனரீதியாகவும் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம்.
எனவே கட்டண வசூலிப்பு விடயத்தில்
மாற்றங்களைக் கொண்டு வருவதோ அல்லது உள்ளூர் வாசிகளை இலவச
மாகப் பார்க்கவிடுவதோ நம்நாட்டின்
எதிர்கால நலனுக்கு நன்மை தரும்.

Page 9
വി
LOTE TIT முஸ் சொந்த வீட்டில்
னத்தின் மீதான அராஜகப் இஇம் இனசுத் திகரிப்புகளும் மக்கள் வெளி யேற்றங்களும் அண்மைக் காலமாக உல கின் பல பாகங்களிலும் ஏற்பட்டுவந்தாலும் அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொண்டார்கள். ஆனால், 21 வரு டங்களுக்கு முன்னர் சில மனித்தியா லயங்களுக்குள் உடுத்த உடுப்புடன் எவ் விதமான பொருட்களையும் கொடுக்காது பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் வடபுலத்து முஸ்லிம்கள்.
இம்மாதம் 30ஆம் திகதியுடன் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து 2 ஆண்டுகள்
x"స్టిగ్నా
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத் தின் இறுதி நாட்களை வடபகுதி முஸ்லிம் களால் மாத்திரமன்றி அவர்களுடன் ஒன்றி ணைந்து உறவாடிய தமிழ் மக்களாலும் மறக்கமுடியாது.இன்னும் அகதிகளாகவும், ஊரோடிகளாகவும் ஐயம் கேட்பவர்களா கவும் யாழ்ப்பாணத்தாக்கள் என்னும் முத் திரை குத்தப்பட்டு சுதந்திரமற்று இன்று வரைசரியானதீர்வுஎட்டப்படாமல் காணப் படுகின்ற ஒரு சமுதாயத்தின் வெளியேற்றம் 21 ஆண்டுகள் கடந்தாலும் மறக்கத்தான்
(լԲlգսկLOT?
மூவினங்கள் வாழும் இச்சிறு தீவில் இனவேற்றுமை என்றும் யுத்தம் என்றும் பிரிவுகள் என்றும் தனக்குள்ளே ஒரு வட் டத்தை போட்டுக் கொண்டு நிலத்திற்காக சண் டையிட்டு வாழ்வையே சீரழித்து எதனைத் தான் கண்டோம். இன்று இருப்பவன் நாளை இல்லை. வெறும் ஆறடி மண்ணும் கிடைக்காது, வீதியிலும் கடலிலும் நாய்க ளுக்கும் மீன்களுக்கும் இரையாகிய கதை களை நாம் பார்த்திருக்கின்றோம், கேட்டி ருக்கின்றோம்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட போது அன்று பல்கலைக்கழக மாணவனாக இருந்த முசலிக் கிராமத்தைச் சேர்ந்த கே.சீ. எம். அஸ்ஹர் தனது கடந்தகால நினைவு களை இவ்வாறு கூறுகிறார். 'காலாகாலமாக தமிழ்மக்களோடு ஐக்கியமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஒரு குறுகிய காலக்கெடு வில் வெளியேற்றப்பட்டமை இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயமாகும். அருணாச்ச லமும் அப்துல்லாவும் பக்கத்து வீடுகளில் ஒற்றுமையாக வாழ்ந்த அந்தக் காலத்தை நினைக்கின்றபோது இதயங்கள் துக்கம் தாங்காது வேதனைப்படுகின்றன. பரம்பரை யாக வாழ்ந்த அந்த நிலத்தைவிட்டு 2
ே இந்த ஸ்கலுக்கு ரற்றத்திட்டு ருேத்துவந்து சேர்மரமத்துறரம்
வர்தானம் ஒரு ஸ்கல் என்கிறதுஇராள்
 
 
 
 
 
 
 

மணிநேர அவகாசத்திற்குள் வெளி யேற வேண்டிய கட்டாய உத்தரவு. 120000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரைக் கையில் எடுத் துக் கொண்டு வெறும் கையுடன் தரைவழியாகவும் கடல் மார்க்கமா கவும் வவுனியா, கற்பிட்டி, புத்த ளம் போன்ற பிரதேசங்களை வந்த டைந்தனர். அன்று வானமும் தேம் பித் தேம்பி அழுத வரலாற்றை எம் மால் மறக்க முடியாது' என்று அந்த நாள் நினைவுகளை அசைபோடுகின் றபோது அவரது கண்களிலிருந்து வெளியேறிய கண்ணீர் ஆயிரம் அர்த் தங்களைப் புரிய வைக்கிறது.
இனவாதிகளால் திட்டமிட்டு நடத் தப்பட்ட இவ்வெளியேற்றத்திற்கு அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசும் அக்கால ஜனாதிபதியும் ஏன் முஸ்லிம் அமைச்சர்களும் இதற்கான காத்திரமான நடவடிக்கை ஒன்றையும் எடுக்கவில்லை. பல மனித ஆர்வலர் கள், மதத் தலைவர்கள் என எல்லோ ரும் இம்மக்கள் விடயத்தில் மாற்றாந் தாய் மனப்பான்மையுடனேயே நடந்து கொண்டனர். 21 வருடங்கள்தம் வாழ்வை அந்நிய மண்ணில் எதுவு மின்றி கழிப்பது எவ்வளவு பெரிய அவலம்?
நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதனால் எமக்கு மனித உரிமைகளில் பங்கில்லை S என்று எண்ணுகின்றனர். தற் போது மீள் குடியேற்றப் பணிகள் பூர்த்தியடைந்து விட்டதாகவும்,மீள்குடியேற்ற அமைச்சு விரைவில் கலைக் கப்படவுள்ளதாகவும் பத்திரி கைகள் கூறுகின்றன. இந்நிலை யில் எமது மக்களின் மீள்
குடியேற்றம், காணிப்பிரச்சி னைகள், நிவாரணங்கள் போன்றன உரிய முறையில் இன்றுவரை கிடைக்காதது
மிகுந்த கவலை அளிக்கிறது. இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் இம்மக்கள் திரி சங்குநிலையில் உள்ளனர்.
வெறும் 10பேர்ச்நிலத்தில் அடைபட்டுக் கிடப்பதைவிட ஏக்கர் கணக்கான அந்த வள
லிம்கள் மீண்டும் வாழ முடியுமா?
மிக்க சொந்த கிராமத்து செழிப் பில் பரந்த பிரதேசத்தில் வாழத் தான் அனைவருக்கும் ஆசை. தாராபுரம் மக்களுக்காக கட்டார் அரசின்உதவியுடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளார். இதனை சொந்த இடங்களில் செய்யலாம். எங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டவைகள் மீண்டும் தரப்படவேண்டும்' என்கிறார் அஸ்ஹர். இவர் தற்போது அக்கரைப்பற்றில் வாழ்ந்துவருகிறார்
அட்டாளைச்சேனைப் பிர தேசத்தில் குடியேற்றப்பட்ட ஒரு கிராமம்தான் உசைனியா கிராமம். இங்கு மட்டக்க | ளப்பு ஏறாவூரைச் சேர்ந்த ஊறுகாமம், மன்னார் மாவட் டத்தைச் சேர்ந்த குடும்பங்கள் என இருபிரிவினர் கடந்த
15 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.
4 எஸ். எல்.மன்சூர் >
அங்கு வாழும் நூர்முகம்மது காசீம் பீபி எனும் குடும்பப் பெண் எம்மிடம் தன் நினைவை மீட்டும்போது 'மன்னார் இலந்த மேட்டையில் இருந்து புலிகளின் அறிவிப் பில் உடுத்த உடுப்புடன் வாகனத்தில் ஏற்றி மடுவில் இறக்கிவிடப்பட்டதன் பின்னர் வவுனியா வந்து அங்கும் இங்கும் பல ஆண்டுகள் அலைக்கழித்து முன்னாள் அமைச்சர்எம்.எச்.எம்.அஷ்ரப் எங்களுக்கு பாலமுனையில் இந்த வீடமைப்பினைக் கட்டித்தந்தார். எங்களது உறவுகளை இன்று வரை பிரிந்து வாழுகின்ற கொடுமை
(23ஆம் பக்கம் பார்க்க.)

Page 10
ரண்டு நாட்களாக மாதவி கல்லூரிக்குப் போகவில்லை. என்ன நோய் நொடியென்றா லும் கல்லூரிக்குத் தவறாமல் போகின்றவள். கல்லூரியிலிருந்து நண்பிகள் வந்து விசா ரித்துக்கொள்கிறார்கள். குசுகுசுவென ஏதோ பேசிக்கொள்கிறார்கள். மாலையில்கூட ரியூ சன் வகுப்புகளுக்கும் போகவில்லை. மாதவி யின் நடவடிக்கைகளை சிவசுப்பிரமணியம் கவனித்துக் கொண்டிருந்தார். அவளில் எந்த நோய்நொடியும் அவருக்குத் தெரியவில்லை. தாயில்லாத பிள்ளை. எதாவது தன்னிடம் சொல்ல முடியாத. கடுமையாக யோசித்து மெதுவாகக் கேட்டேவிட்டார்.
"ஏன் மாதவி? பள்ளிக்கூடத்திற்குப் போ கேல்லை? எக்ஸாமுக்காக ஸ்டடி லீவு விட்டி ருக்குதே?
இல்லை தலையிடி’ 'ரெண்டு நாளாய் தலையிடியே? இந்தத் தலையிடி,காய்ச்சலைநம்பேலாது. ஆளையே முடிச்சிடும் சொன்னவர் அவளின் கழுத்தை யும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தார்.
'காய்ச்சலில்லை, வேர்க்குது என்ன சாப் Lü LGof ?”
மகள் இரவும் சாப்பிடேல்லை. காலையும் சாப்பிடேல்லை.சாப்பாடுஅப்படியே இருக்குது கிணற்றடியில் சமையல் பாத்திரங்களைக் கழு விக்கொண்டுவந்த சமையற்காரி சொன்னாள். ஏன் மாதவி? சாப்பிடேல்லை. பசியில்
என்று தட்டுத்தடுமாறி எங்கோ பொறுக்கிய தமிழ்ச் சொற்களைச் சொன்னான். அவளுக் குப் பயத்தில் கண்கலங்கி உடம்பு நடுங்கியது. பின் கையை ஒருமாதிரி விடுவித்துக்கொண்டு போய்விட்டாள். கல்லூரியில் இருப்புக்கொள் ளவில்லை. மதியம் நண்பிகள் சிலரைத் துணைக்கழைத்துக்கொண்டு திரும்பினாள். சாதாரண உடையில் அவள் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தான். வந்ததும் மீண்டும் அவள் கையைப் பிடித்தான். நண்பிகளும் நிற்க அவர்களை முறைத்துக் கலைத்தான். அவர்கள் சற்றுத் தள்ளிப்போய் நின்றார்கள். அவளது கையைவிட்டுத் தோளைப் பிடித்துக் கொண்டே சிரித்தவன் உச்சரிப்புச் சத்தத்து டன் அதையே திரும்பவும் சொன்னான். அவள் விறுவிறுவென வந்துவிட்டாள். காவற் கூண்டுக்குள் நின்றவன் 'ஆதரே மகே ஆதரே என இராகமிழுத்துப் பாடினான். சகலமும் கேட்டசிவசுப்பிரமணியம்பெருமூச்சுவிட்டார். ஏதோ நடந்துவிட்டதோ எனக் கலங்கியவர் நிம்மதியானார். அவங்கள் அப்படித்தானம்மா வடிவான பெட்டைகளென்றால் விடவேமாட் பாங்கள்.நீபயப்பிபாதை இனிஉன்னைநான் கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில விருறன்.
அதன்பிறகு அவரே கல்லூரிக்குக்
கொண்டுபோய்விட்டார். அவன் இருவரையும் முறைத்துக்கொண்டு நின்றான். சிவசுப்பிர மணியத்துக்கு மாதவியை நினைத்துக் கவ லையேற்பட்டது. நாட்டுப்
பிரச்சினையில்
லையே.? மாதவி நிமிர்ந்தாள். கலங்கிய கண்களிலிருந்து நீர்க்கோடுகள் வழிந்தன. சிவசுப்பிரமணியம் பயந்தேவிட்டார். மாதவி யின் தோளைத் தொட்டார். அனைத்துக் கொண்டார். தோளில் சரிந்தவள் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்க அவர் பதறினார்.
என்ன மாதவி? 'எனக்கு வருத்தம் ஒன்றுமில்லையப்பா அப்பஏன் சாப்பிடேல்லை? ஏன் அழுறாய்? ஆமிதான். விக்கி விக்கி அழுதாள். ‘ஆமி. ஆமி. என்ன செய்தவங்கள்? போக வரவிருறாங்கள் இல்லை கல்லூரிச் சீருடையில் போகும்போது சோதனைச் சாவடி களில் சோதனையிடுவதில்லை. ஆனால் அவளை மட்டும் 'அவன் விடமாட்டான். மறித் துச் சிரித்தபடி கொண்டுசெல்லும் அவளின் பை முழுவதும் சோதிப்பான். ஒவ்வொரு கொப்பியாகப் புத்தகமாக எடுத்துப் பார்ப் பான். அடையாள அட்டையைப் பார்த்து லஸ்ஸனாய், நல்லவடிவு' என்பான்.வரிசை யில் அவளுக்குப் பின்னால் வருகிறவர்களைச் சோதிக்காமல் அனுப்பிவிட்டு அவளையே சோதித்துக்கொள்வான். மற்றவர்களும் நிம் மதியாய் எதையும் கவனிக்காத மாதிரி போய் விடுவார்கள்.
வரவரஅவன்சேட்டைகள்கூடின.இரண்டு நாட்களுக்கு முன் மாதவியின் கையைப் பிடித்து நான் உன்னைக் காதலிக்கிறது"
மனைவியையும் ஒரு மகனையும் இழந்தவர். அதனால்தான் மூத்த மகனை அவன் விரும் பாமலும்கூடவற்புறுத்திக்கனடாவிற்குஅனுப் பிவிட்டார். மூத்த மகனுக்கு தொலைபேசியில் சொல்ல அவன் உடனடியாக இருவரையும் கொழும்புக்கு வருமாறு வற்புறுத்தினான். சிவசுப்பிரமணியத்துக்கும் வேறு வழி தெரியா ததால் ஒத்துக்கொண்டார்.
வாசலில் ஆள் அரவம் கேட்க எழுந்து வெளியே வந்தார். நண்பரான தம்பிதுரையும் சில இராணுவ வீரர்களும் வந்துகொண்டிருந் தனர். தம்பிதுரையின் சிரித்த முகம் பேய றைந்தது போலிருந்தது. சிவசுப்பிரமணியம் இவர்கள் உங்களோடு முக்கிய விடயம் ஏதோ பேசப்போகின மாம் தம்பிதுரை இழுத்து இழுத்துச் சொன்னார்.
அப்படி என்ன விடயம்.? சிவசுப்பிர மணியம் நெற்றியைச் சுருக்கினார்.
நான் நேராகவே விடயத்துக்கு வாறன். இவர் பெயர் லெப்ரினன்ட் வினோத் மொற கொட கண்டியைச் சேர்ந்தவர். அப்பா ஆசிரி யர்.இரண்டு சகோதரிகள் உண்டு. இவர் இந்த சந்திக்காம்பின் பொறுப்பதிகாரி. ஏ.எல். பாஸ்
 
 
 

هارونه
பண்ணியுள்ளார்.
மாதவியைப் பலமுறை பார்த்திருக்கிறாராம். அவளை விரும்புறா
ராம். இங்கேயே சிம்பிளாய்க்கலியானத்தை
வைக்கலாமாம் தம்பிதுரை மனப்பாடமாக்கி வந்ததை ஒப்பித்துக் கொண்டிருந்தார். சிவ சுப்பிரமணியத்துக்கு எல்லாம் விளங்கியது. பொங்கிய கோபத்தை அடக்கிக்கொண்டார்.
நாடு இருக்கிற நிலமையில இப்படி ஒரு கலியாணம் செய்யவே முடியாது. நான் கலப்புத் திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆனால் இனிஇதெல்லாம் சரிவராது. அதோட மாதவிக்குச் சின்ன வயது. படிக்கிறாள். எனக்கு ஒரே பெண். நான் ஒருபோதும் இதுக் குச் சம்மதிக்கமாட்டன். இந்த எண்ணத்தோட இங்க வர வேண்டாம் சொல்லிக்கொண்டே எழுந்து உள்ளே போய்விட்டார். தம்பிதுரை அவனுக்குச்சிங்களத்தில் மொழிபெயர்த்தார். அவன் கோபத்தோடு போக எழ தம்பிதுரை சமாளித்து வாயில்வரை கொண்டுபேர்ய்விட்டு வந்தார்.திரும்பிவந்தவரில் சிவசுப்ரமணியம் பாய்ந்தார்.
'உனக்கு வேற வேலையில்லையே? புரோக்கர் வேலையே தொடங்கியிருக்கிறாய். சொல்லிச் சமாளிக்காமல் இங்க கூட்டிக் கொண்டு வாறாய்"
நான் என்ன செய்யிறது சொல்லு? சிங்க ளம் எனக்கு நல்லாத் தெரியுமென்று யாரோ சொல்லிட்டாங்கள். மாட்டனென்று சொல்ல முடியுமே? பிறகென்ன கூட்டிக்கொண்டு வந் தன். நீ ஏதாவது அமைதியாய்ச் சொல்லி இருக் கலாம். வெடுக்கென்று எழும்பிப்போனது அவ னுக்குக் கோபமாயிற்று. ஆயுதம் வைச்சிருக் கிறவங்களோடு பகைக்கக் கூடாது'
"எல்லாத்துக்கும் ஒரு அளவு வேணும். முதல்ல ரோட்டிலதான் அலுப்புக் குருத்தான். பிறகுவீட்டுக்குள்ளயும்வந்திட்டான்.அதுதான்
எனக்குத் தாங்கேலாமல் இருக்கு. குட்டக்
குட்டக் குனியக் கூடாது"
"சரிசிவம். ஆனறுஇலுங்களுக்கு அடிமை யாய் இருக்கிறம் வெட்டுத்தரட்டுருவங்கள்
ாகப் போறன். பிறகெதுக்கு இவங்க ளுக்குப் பயப்பிட வேணும்? சிவசுப்பிரமணி யம் சிரித்தார்.
அப்பிடியில்லை சிவம். உனக் போகிற வசதியிருக்குப் போர் என்ன செய்யிறது? எல்லாரு ததுக்கெல்லாம் ஊரைவில் யில்லாத சன்ம் என்ன
',
சுயநலங்களாலதான் இன்றை Σ ΣΥΣ இருக்கிறம். இருபது இலட்சமாயிருந்தஎங்கட் சனத் தொகை இன்றைக்கு எத்தனை இலட் சமாய்க் குறைஞ்சிட்டது. எங்கட பலமே போய் விட்டது. இனி எப்பிடி உரிமை கேட்கமுடியும்? இப்பிடியெல்லாம் ஒருகாலம் சிந்திச்ச னான்தான். அதுக்குக் கிடைச்ச பலன் என்ர மனிசியையும் மகனையும் அநியாயமாக இழந்து நிற்கிறன். இனி மாதவியையும் இழக்க முடியாது
பெரிய காம்பில போய் சொல்லுவம், வா போடா போ பெரிய காம்பில சொன்னவு டன் நடவடிக்கை எடுக்கப்போறாங்களே, அப் பிடியென்டா இன்டைக்கு எத்தனை நடவ டிக்கைகள் எடுத்திருக்க வேணும்? நாங்கள் அடிமையாய் இருக்கிறதைத்தான் விரும்பி றாங்கள்
இதுக்கு என்னதான் வழி? 'எனக்குத் தெரியாது' விடயம் கேள்விப்பட்டு அயலவர்கள் பலர் கூடியிருந்தனர். எல்லோர் முகங்க ளிலும் பயமும் சோகமும் அப்பியிருந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் அபிப்பி
స్టాక్హాక్స్ -
வர இது 24 October 20
ராயப்பட்டார்கள். 'என்னதுக்குப் பயப்பிடவே ணும்.? சிவசுப்பிரமணியத்துக்கு உள்ளுக் குள் பயமாயிருந்தாலும் மாதவிக்காகப் பய மில்லாததுபோலச்சாதாரணமாய்க் கேட்டார். இரவிலவந்தா என்ன செய்யிறது? தனிய இருக்கிறனியள். என்ன செய்யேலும்? ஏதா வது ஆயத்தமாய் இருக்க வேணும்'
நிறையப் பேர் இருந்தால் என்ன பாது காப்போ? சிவசுப்பிரமணியம் சிரித்தார்.
'சிரிக்கிறாய் இனிக் கவனமாயிருக்க வேணும். இரவில நாங்கள் வயதுபோன கொஞ்ச பேர் வந்து பருக்கப்போறம். என்ன சொல்லுறியள்? பக்கத்து வீட்டுப் பெரியவர் சொல்லச் சிவசுப்பிரமணியம் அவரை நோக் கிக் கைகூப்பினார்.
சிறு இதை
உங்கட அன்புக்கு நன்றி அம்மான். நீங் கள் ஏன் வீணாய்ச்சிரமப்படுறியள்? எதுவுமே நடக்காது சிவசுப்பிரமணியம் சொன்னதை ஒருவரும் கேட்கவில்லை. இரவில் சில வயோ திபர்கள் வந்து பருத்தனர். அதன் பிறகு தொந் தரவுகள் இருக்கவில்லை. மாதவியின் உயர் தரப் பரீட்சையும் முடிவடைந்தது. மறுநாள் கொழும்புக்குப் புறப்படவிருந்தனர். தூரத்தில் நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன. காலை கொழும்பு செல்வதற்கான ஆயத்தங்களில் களைத்துப்போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த சிவசுப்பிரமணியம் விழித்துக்கொண்டார். பக்கத்து வீட்டு முருகேசு அப்பு குறட்டை ஒலி யுடன் உறங்கிக் கொண்டிருந்தார். வழ மைக்கு மாறாய் ஆவேசமாய்நாய்கள் குரைக் கத் தொடங்க எழுந்து உட்கார்ந்தவர் முரு கேசு அப்புவைத் தட்ட அவர் பதறியடித்துக் கொண்டு எழுந்தார்.
‘என்னடா தம்பி? நாய் குரைக்குது அப்பு இன்றுக்கும் பயப்பிடாதை ஒரு நாள் :ைவிழஞ்சா கொழும்புக்குப் போயி லாம் கிழவர்யூரண்டுபடுத்தார். நாய்களது குரைப்பு ஆவேசம் இழுது. படுத்த கிழவரும் எழுந்து உட்கார்ந்தார் வெளியே ஆட்கள் நடமாடும் ஒலி கேட்டது:வின் லுர் மதிலேறிக்
குதிக்கும் ஒலியும் கேட்டது இருவரும்
ஒருவரையொருவர் பயத்துட்ன்: பார்க்கக் கதவுழலுமாய்த்தட்டப்பட்டது.
விடுதுெக் பண்ணப்போறம் கதவைத்திற ஜில் கேட்டுக்கொண்டே பல
கதவை உதைத்து உடைத்தர்கள். பின்புறக்
s உடைத்து நுழைந்தார்கள். மாதவி திருக்கிட்டு எழ. அவன் நமட்டுச் சிரிப்
நிப்பீடியுன்ை அறைக்குள் நுழைந்தான். கையிலி
ருந்த அதைச் சுவரோரம் சாத்திவிட்டு அவள் மேல் வெறிகொண்டு பாய்ந்தான். அலறலு டன் விழுந்தவள் முழுப்பலத்துடன் அவ னைத் தள்ளிவிட்டுத்துள்ளியெழுந்தாள். சுவ ரில் சாத்தப்பட்ட அதையெடுத்தாள். அவன் தடுமாறியெழ அதை இயக்கினாள். வெடியோ சையோடு அவனது மரண ஒலமும் சேர்ந்து கொண்டது. அப்பிரதேசம் வழமைபோலவே வெடியோசைகளைக் கேட்டுவிட்டுத்துங்கியது. நேற்றிரவு பயங்கரவாதிகள் பதுங்கியி ருந்த வீட்டை இராணுவத்தினர் சுற்றிவளைத் தனர். தப்பியோட முனைந்த பயங்கரவாதிக ளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் கடும் மோதல் ஏற்பட்டது.இம்மோதலில் பெண் பயங் கரவாதி ஒருவர் உட்பட மூவர்சுட்டுக்கொல் லப்பட்டார்கள். ஏனைய பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனர். இத்தாக் குதலில் ஒரு இராணுவ அதிகாரி உயிரிழந்தார். காலைச் செய்தியைக் கேட்டுவிட்டு மக்கள் அன்றாடக் கருமங்களை ஆற்றத் தொடங்கினர்.
- (யாவும் கற்பனை)
Lu Liib: 56UTLu Taoisër (SVIAS)

Page 11
· · რ ს - " | 24 : OC1ober 20:11
○○。
ளமாக செழித்துக் O கிடந்த தேசம் இப்போது
வரண்ட பாலைவனமாய் காட்சியளிக்கின்றது. அபிவிருத்தி என்னும் வசந்தம் எப்போது இப்பிரதேசத்தை நோக்கி வீசும் என்று எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. எருக்கலையும் நாகதாளிச் செடிகளுமாய் சுடுகாட்டின் சாயலில் தெரிகின்ற மண்ணில் உருக்குலைந்த கட்டடங்கள் காட்சியளிக்கின்றன. பனை ஓலைகளினாலும் சிறு தடிகளினாலும் அடைக்கப்பட்ட வேலிகளின் நடுவே தறப்பாள் மற்றும் ஒலைகளில் வேயப்பட்ட சிறுகுடிசைகள் காணப்படுகின்றன. ஆடம்பரமோ அடிப்படை வச
அத்தனை வளங்களும் ஏற்படுத்தித் தரப்படும் என்று சொன்ன நிறுவனம் இடைநடுவில் காணாமல் போனது. இந்த இரண்டு வருட
திகளோ எதுவுமே இல்லாத நிலையில் கடலிலே மாணவர்கள் அன்றாடம் உழைக்கும் விதவைகள் வருமானத்தைக் கொண்டு குடும்பங்கள்
அன்றைய பொழுதைக்
ஊனமுற்றவர்கள் - 2
- 60
- 15
தறப்பாள் கொட்டிலுக்கு முன் - 82 Σ
அமர்ந்திருக்கும் ஒரு குடும்ப ட உா
கழிக்கின்ற சமூகமாக வறுமைக்கு வாழ்க்கைப்பட்டு போய் சிதைந்துகொண்டிருக்கிறது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள D. CDLquDnr6h6Qu6rfi af8grTLDLib.
சுனாமி என்கின்ற அரக்கனால் துரத்தப்பட்ட இந்த உப்புமாவெளி பிரதேச மக்கள் 2006 ஆம் ஆண்டு தான் இந்தப் பிரதேசத்திற்கு வந்து குடியேறினார்கள். 2EET என்னும் தொண்டு நிறுவனம்தான் இம்மக்களுக்குரிய வீட்டுத்திட்டங்களையும் கிராமத்தின் ஏனைய பொதுத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுப்பதாய் வாக்களித்து 'சுனாமி நலன்புரி முகாம் களில் வசித்த மக்களைத் தத்தெடுத்துக் கொண்டது. அதன் பின்னராவது தம் வாழ்க்கை கொஞ்சமேனும் ஏற்றம் பெறும் என எதிர்பார்ப்போடு வாழத் தொடங்கினார்கள் இப்பிரதேசத்து மக்கள். எத்தனையோ கனவுகளோடு வாழ முற்பட்ட இம்மக்களது வாழ்க்கை அந்த தொண்டு நிறுவனத்தின் செயற்பாட்டினால் சோர்ந்து போனது. வீடமைப்பு செயற்றிட்டம் ஆரம்பமாகி இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் உப்புமாவெளி பிரதேசத்திற்கு ஒரு வீதிகூட அமைக்கப்படவில்லை. ஒப்பந்தப்படி வீதி, பொதுக்கிணறு, பாடசாலை என ஒரு கிராமத்திற்குத் தேவையான
இடைவெளியில் 87 குடும்பங்கள் வசிக்
கும் இக்கிராமத்துக்கு 50 வீடுகளை மாத்திரம் கையளித்துவிட்டு தமது கடமை முடிந்ததாய் ZEET நிறுவனம் விடைபெற்றது.
ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த மக்கள் விழிநீர் சிந்த விடைதேடி அரசாங்க அதிபர் arsnTrful u Teou jliib நோக்கி நடந்தார்கள். நாட்கள்தான் நகர்ந்தனவே தவிர நடக்க வேண்டிய எதுவுமே நடக்கவில்லை. எங்கெல் 6OTCSLDIT LDL6) வரைந்தார்கள். எத்தனையோ (3Urfil Lib மன்றாடி னார்கள். எதுவுமே தேவையில்லை. வீட்டைக்கட்டித் தாருங்கள் என்பதுதான் இந்த வறிய மக்களின் விண்ணப்பமாக இருந்தது. எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஒலித்தது. செவி கொடுத்து செயற்படுத்த எந்த அரச பணியாளரும் தயாராக இல்லை. கிராம
2EET நிறுவனத்தால் கட் கைவிடப்பட்ட நிலையில்
 
 
 
 

சேவகர்கூடதன் வேலையிலேயே
566 TLDT86
இருந்தார்.
நேரடி ரிப்போர்டe
இப்படியாய் அவலத்தைச் சுமந்தபடி நகர்ந்து கொண்டிருந்த இந்த உப்புமாவெளி கிராம மக்களுக்கு அடுத்ததாய் வந்து சேர்ந்தது போர் எனும் துன்பம். அதிலும் துரத்தப்பட்டு இருக்க இடமில்லாமல் எல்லாவற்றையும் இழந்து அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டு மீண்டும் மீள்குடியேற்றம் என்ற பெயரோடு ஊர் திரும்பினார்கள். வன்னியே சிதைக்கப் பட்டுதானே கிடந்தது. உப்புமாவெளி s மட்டும் விதிவிலக்கா என்ன? இழப்புகளை சிறிது ܓܠ` சிறிதாக மறந்த
இம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்
திரும்பினார்கள். ஊரைவிட்டு ஓடும்போது இம்மக்களுக்கு தம் உயிரை
தெரியவில்லை. வீட்டுத் தளபாடங்கள் எல்லாம் சிதைந்தது போக சில எஞ்சின. அவையும் களவாடப்பட்டன. திரும்பி வந்த மக்கள் நிலைமையைப் பார்த்து பதறித்தான் போனார்கள். காவலரண்கள் எல்லாம் இம்மக்களுடைய கதவு, ஜன்னல் மற்றும் ஓடுகளினால்தான் போடப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மனதுக்குள்ளேயே புழுங்கியவாறு ஊமையானார்கள்.
Liu G.
உள்ள ஒரு கட்டிடம்
யுத்தத்தில் சிதைந்த மக்களது பிரதேசங்களை சில தொண்டு நிறுவனங்கள் பொறுப்பெடுத்து சேவை செய்தன. ஆனால் இந்த உப்புமாவெளியை மட்டும் வந்து பார்த்துவிட்டு போனார்கள். போனவர்கள் திரும்ப வரவேயில்லை. யுத்தம் நிறைவடைந்து இரண்டு
S S
யுத்த அனர்த்தங்களுக்குள்ளான ஒரு குடிசை
SS
(1)
வருடங்கள் தீர்ந்துவிட்டன. இன்னும் இம்மக்களது அடிப்படை வசதிகள்தானும் செய்துகொடுக்கப்படவில்லை. மின்சார வசதியில்லை, வீதி, பாடசாலை, போக்குவரத்து, கிணறு, சுகாதார நிலையம் அல்லது வைத்தியசாலை என இவை எதுவுமே இல்லாத நிலையில் இக்கிராமம் இன்னும் இருக்கின்றது.
இக்கிராமத்துப் பிள்ளைகள் அடுத்த ஊரிலுள்ள பாடசாலைக்கு அதுவும் நடந்துதான் செல்கின்றனர். போக்குவரத்து வசதியில்லாத ஒரே காரணத்தால் அண்மையில் மூன்று அப்பாவி உயிர்கள் அநியாயமாக பறிபோய்விட்டன. பாம்புக்கடிக்கு இலக்கான மூவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாது போனமையால் இவ் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. போக்குவரத்து வசதி மட்டும் இருந்திருந்தால் அம்மூன்று உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். வீதிகள் எல்லாம் மணல் மேடுகளாய் காட்சியளிக்கும் நிலையில் எப்படி போக்குவரத்து இடம்பெறும்?
சாதாரண நிலையில் உள்ள இந்த மக்களால் இனியும் எங்கும் அலையமுடியாது. அதனால் யாராவது வந்து உதவிசெய்வார்களா என காத்திருக்க மட்டுமே முடிகின்றது. இது தொடர்பாக இப்பிரதேச கிராம சங்கத் தலைவர் "நாங்களும் போகாத இடமில்லை. பேசிப்பார்க்காத ஆட்களில்லை. எல்லோருமே விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் பதில் கிடைப்பதாகவோ அல்லது மாற்றம் வருவதாகவோ இல்லை என்கிறார். மீனவர் சங்கத் தலைவரான
இராமசாமி ரமேஷ்
ஜோன் மென்கோ "இந்த இடத்திற்கு இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து எந்தவிதமான வேலைத் திட்டங்களோ உதவிகளோ இதுவரை பூரணமாகக் கிடைக்க வில்லை. உரிய வர்களிடமும் பொறுப்பானவர்களிடமும் போதுமான அளவுக்கு பேசிவிட்டோம். எதுவுமே சாத்தியமாகவில்லை. இதை தீர்க்கும் வழி இனி எங்களுக்குத் தெரியவில்லை என்று கவலையோடு தெரிவித்தார்.
எங்களுக்கு எதுவுமே தேவையில்லை. மழைக்காலத்தில் பிரச்சினை இல்லாமல் இருக்க ஒரு
1. ܘ ̄ .
ص\
வீடும் போக்குவரத்துக்காக ஒரு பாதையும் தான் வேண்டும். வேறு எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம் என்று உருக்கமாக கேட்கின்றனர் இம்மக்கள். துயர்சுமந்து வாழும் இந்த உப்புமாவெளி மக்களின் வேதனைக் குரலுக்கு இனியாவது 68-65FTL jurtitasett?

Page 12
(2)
661
முடிவுக்குவந்த அதி ETIFIDE F.
SśSuubub Situs @sub@66UTD
○ei_sü○um面
mpu &55|esuტl Gll'OS
নাট্যমান ৩৯৫,০০০ত სumāჭნდუსib"
GSGOITSUGODS noneভা6966
லாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையைப் பற்றி யாழ் மாவட்ட அரச அதிப ருக்கு யாரோ ஒருவர்
கடிதம் அனுப்பியிருந்தார். இதே கடிதத் தின் பிரதிகளை அவர் ஊடகங்களுக்கும் அனுப்பியிருக்கிறார். இக்கடிதம் பற்றி ஊடகவியலாளர் கேட்டபோது இக்கடி தத்தில் தெரிவித்திருப்பவை சம்பந்தமாக ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும் பக்கச்சார்பாக முடிவெடுக்க முடியாது என்று அரச அதிபர் சொல்லியிருக்கிறார். ஊடகங்களில் இக்கடிதம் பற்றிய செய்தி கள் வந்திருக்கின்றது. அரச அதிபரிடம் கேட்டது பற்றியும் செய்தியில் இடம் பெற்றிருக்கவேண்டும்.
இச்செய்தியைக் கண்ட பலாலி ஆசிரியர் கலாசாலை அதிபர், அரச அதிபர் கலாசாலை மாணவர்கள்மீது குற்றம் சுமத்தியிருப்பதாக ஊடகங் களுக்கு அறிக்கை விடுத்தார். இதுவே மாணவர்கள் மத்தியிலும் புயலைக்
கிளப்பி அவர்கள் கலாசாலை கற்கை நடவடிக்கைகளையும் பகிஷ்கரித்து போராட்டம் நடத்த வழி வகுத்தது.
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலா சாலையில் கற்பிக்கும் ஒரு விரிவுரை யாளரை தொடர்பு கொண்டோம்.
கலாசாலை அதிபர், ஊடகச் செய்தியை வைத்து அரச அதிபருடன் அறிக்கைப் போர் விடாமல் அமைதியாக அரச அதிபருடன் பேச்சு நடத்தியிருந்தால் பிரச்சினையேற்பட்டிருக்காது. கலா சாலை அதிபர், அரச அதிபரைப்பற்றி பத்திரிகைக்கும் செய்தி கொடுத்திருந் தார். கடைசியில் இந்நடவடிக்கைகள் பற்றி கல்வித் திணைக்களத்தில் தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாக அரச அதிபர் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆசிரிய மாணவர்களின் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது என்று அவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வறு இதழ் 24th October 2011
திரையிட்டுக் காட்டட்டும். இவ்வாறு ஒரு தவறான எண்ணத்தை அவர் உருவாக்கி விட்டார். தான் குறிப்பிட்ட குற்றச் சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டியது அவரது கடமை. அவரது குற்றச்சாட்டுக்கு அவர் பதில் கூறியே ஆகவேண்டும் என்றார்
தமது கலாசாலையில் அரச அதிபர் கூறியது என்று கூறப்படும் கருத்துப் போல அவ்வாறான சம்பவங்கள் ஏதும்
தெரிவித்தார். நடைபெறவில்லை எனவும் அரச அதிப
அரச அதிபர் அறிக்கை விட்ட ரின் இக்கருத்து தங்களின் எதிர்கா
உடன் கலாசாலை அதிபரினால் அரச லத்தை பாதித்து விட்டதாகவும் கலாசா
அதிபருக்கு சவால் அறிக்கை விட்டது லையில் கல்விகற்கும்
தவறான அணுகுமுறை எனவும் கலாசாலை அதிபரின் அவச ரத் தனமே அரச அதிபரை மேலும் மேலும்
அறிக்கைவிட தூண் 《། ། 63bIg டியதாகவும் கலா
ஆசிரிய
ভFT6056ouীeাতো
அவற்றை 而üG
့်မျိုးနှီးနှီး’ မျိုး၊ **
தியான நகர்வினை
மேற்கொண்டிருந்தால் அது صر
சிறந்ததாக இருந்திருக்கும்
எனவும் ஒரு விரிவுரையாளர்
எம்மிடம் தெரிவித்திருந்தார். மாணவர்களும் விரிவுரையாளர்களும்
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் எம்மிடம் தெரிவித்திருந்தனர். அத்து அதிபர் இக்னேசியஸை சந்தித்தோம் டன் ஆசிரிய மாணவர்கள் மூன்று 'அரச அதிபரிடம் ஆதாரம் இருந்தால் தினங்கள் வகுப்புப்பகிஷ்கரிப்பு
முற்றவெளியில் கொண்டுவந்து
லறாணுவர்களின் ரிப்புப் போரும்
நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர். ஆதாரம் இருந்தால் தம்மீதான குற்றச்சாட்டினை நிரூபித்துக் காட்டு மாறு கலாசாலை நிர்வாகத்தினர் அரச அதிபருக்கு சவால் அறிக்கை ஒன்றினையும் விடுத்திருந்ததை மறுக்கமுடியாது. இதனையடுத்து அதற்கு பதில் அறிக்கை விடுத்த அரச அதிபர் தேவையேற்படின் தான் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தன்னிடம் வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க கலாசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங் கள் குறித்து ஆதாரங்கள் இருப்பின் விரைந்து அதனை வெளியிட்டு உரிய வர்கள்மீது சட்டநடவடிக்கை எடுக்கு மாறும் இதன்மூலம் ஏற்பட்டுள்ள களங் கத்திலிருந்து தாம் நீங்கிக்கொள்ள

Page 13
வர இதழ் 24 October 2011
முடியும் எனவும் அக்கலாசாலையின் மாணவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கடந்த வாரம் யாழ். அரச அதிபர் அலுவலகத்திற்குச் சென்று GoasurflifebsbB60Ts.
பலாலி ஆசிரியர் கலாசாலையில் சுமார் 75 மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பா லானவர்கள் ஹற்றன், நுவரெலியா, பதுளை போன்ற மலையகப் பகுதிக ளைச் சேர்ந்தவர்கள். ஒரு சிலர் கிழக்கு
இடு
பெண்கள் பாலியல் நுகர்பொருள்களாக நோக்கப்படுகின்றார்கள் என்று கடந்த மாதம் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அதே கடிதம் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டு இருந்தது. இதுபற்றி 6T6T6of Lib DeLase ShueotelTit (East L. போது ஒரு பக்கச்சார்பாக முடிவெடுக்க முடியாது. எங்களுக்கு அவகாசம் வேணும். ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் என்று நான் தெரிவித்தி ருந்தேன்.
மாகாணம் மற்றும் வன்னிப் பிரதேசத் திலிருந்து வந்து கல்வி கற்பவர்கள். கலாசாலையில் முறைகேடுகள் நடந்தி ருப்பின் அதுதொடர்பில் உள்ளகரீதியாக ஒரு வெளிப்படையான விசாரணையை நடத்தி யாரும் அவ்வாறான நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கெ திரான நடவடிக்கையை மேற்கொண் டிருக்கலாம் இவ்வாறு அல்லாது கலாசாலை அதிபரும் அரச அதிபரும் ஊடகப்போர் நடத்தியது எமது எதிர் காலத்தைப் பாதிக்கலாம் என சில LDIT600T6abeit 6TDLSLD as 616O)6OuL6öT தெரிவித்தனர்.
இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமா ருடன் தொடர்புகொண்டு கேட்டோம்.
பலாலி ஆசிரியர் கலாசாலையில்
அதைவிட்டு பாலியல் துஷ்பிர யோகத்திற்கு உட்பட்டார்களென்றோ அதிபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யிறாரெண்டோ நான் சொல்ல வில்லை. இந்த செய்திக்குப்பிறகு அடுத்த நாள் அதிபரே தினமுரசில் அறிக்கை விட்டிருந்தவர் "அரசாங்க அதிபர் பாலியல் துஷ்பிரயோகம் நடைபெறுவதாக தெரிவித்திருக்கின் றார் சட்டநடவடிக்கை எடுப்பன் என்று நான் சொன்ன சொல்லையும் மாத்தி பெண்களை கெளரவக் குறைவாக நகர்த்திறதொரு நடவடிக்கைக்கு இப்ப அதிபர் போயிருக்கிறார்.
அவர் ஒரு முடிவுக்கு வந்திட்டார். பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்டார்கள் என்று அரச அதிபர் சொல் கிறார் என்று குற்றம் சுமத்துவதற்கு.
உதிரத்தில் எழுந்திட்ட உணர்வினை உழைப்பாக்கி в годообот о тиртёв) உரிமைக்காய் போராடும் உள்ளங்களோடு உறவான உயிர்களைப் பிரித்திட இனவெறி கொண்டோர் நிகழ்த்திட்ட கொடுரத்தால் கொதிக்குது நெஞ்சம் தினம். தினம்.
முள்ளி வாய்க்காலோடு முடிந்திட்டதாய் போர் முரசுதட்டுவோரே சற்று மூழ்கி யோசியுங்கள்
ஆசை ஆவல்கள் gsOLuL LjLitioGA) துடிக்கத் துடிக்கத் நீதிக்கு மாறாய் நெரிக்கப்பட்ட உயிர்கள் அவை.
அவலம் நிறைந்த அழுகுரல் ஒலியிலும் அனலாய் பொழிந்திட்ட குண்டு மழைச்சத்தத்தாலும் அவசரப்பட்டு அகிலம் வந்து அவலத்தைப் பார்த்த குழந்தைகளின் குருதியிலும்.
உரிமை இலைத்திரும்.
தறி கெட்டுவந்து தன்னிலைமை மறந்த நெறி கெட்ட கூட்டத்தால் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்ட தங்கையுடன் பிறந்தவர்கள் தாரத்தைத் துறந்தவர்கள்-சோக தாகம் தீரவில்லை இன்னும்.
மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளை முடங்கிக்கிடக்கும் தந்தை-என உருவத்தால் உருக்குலைந்து உயிர்வாழும் உறவுகள் நிலையால் உறக்கமின்றிதவிக்கும் விழிகள்.
ஆடிப்பாடி வேலைசெய்து அகம் மகிழ்ந்திருந்தவரை அடைக்கப்பட்ட கம்பிகளின்பின் அன்புறவுகளின் வரவுக்காயும் அரைவயிற்றுக் கஞ்சிக்காயும் அனல் கொதிக்கும் வெயிலில் வெந்த காயமும் இன்னும் ஆறவில்லை.
உண்மைகள் வெளிவர உணர்வுகள் பொங்கிட உரிமையை வென்றிட உழைத்தவர் உயிர்த்தியாகம் உலகினில் நிலைத்திடும் என்றும்.
 

ਹੈ।
பாலியல் என்றால் தனிய ரேப்பிங் என்று இல்லை. செக்சுவல் நோக்கத் தோடு கதைத்தால் அதுவும் பாலியல் துஷ்பிரயோகம் தான். ஆனால், இங்க அதிபர் அந்தக் கதையெல்லாம் மாத்தி பெண்களை ஒரு பாலியல் பொருள்களாக மாத்தி துஷ்பிரயோகம் நடக்கிறமாதிரியும் நடந்த மாதிரி அரசாங்க அதிபர் வெளியிட்ட மாதிரியும் கதை கட்டிவிட்டிருக்கிறார்.
அங்குள்ள ஆசிரியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் பட்டதாக கதையை உருவாக்கி அவர் ஆசிரியர்களுக்கு சொல்லியிருக்கிறார். அவர் சொன்னமாதிரி சட்டநடவடிக்கை எடுக்கச் சொல்லி நானும் சொன்னன். ஆனால், அவர் சட்டநடவடிக்கைக்குப் போகாமல் எனக்கு எதிராக சண்டை பிடியுங்கோ என்று சொல்லி பெண் களை எல்லாம் எனக்கு எதிரணியாகத் திரட்டியிருக்கிறார்.
சட்ட நடவடிக்கை எடுக்கிறதாக இருந்தால் கூட நல்ல அதிபராக இருந் தால் தங்களது திணைக்களத் தலை வருக்கு முதலில் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். சுமுகமான வழியில விளங் கப்படுத்தியிருக்க முடியும். அதைவிடுத்து அரசாங்க அதிபர் சொன்னார் என்ற முடிவுக்கு வந்து அவர் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லி யாழ்ப்பா ணத்திலிருக்கும் பெண்களுக்கு ஒரு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தி யிருக்கிறார். அத்துடன் என்னுடைய கெளரவத்திற்கும் அங்கு படிப்பிக்கும் ஆசிரியர்களின் கெளரவத்திற்கும் இழுக்காகத்தான் வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கிறார் என்றார் பெருமூச்சுடன்,
ஏ. யசீக்
இப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு? என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டோம். "அதிபருக்குரிய திணைக்களத்துடன் தொடர்புகொள்ள இருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் அமைதியான முறையில் நடந்து கொண்டு போகேக்க நிர்வாகத்திலி ருக்கிறவங்க கூட இப்படியான துஷ்பி ரயோகங்கள் ஏற்படக்கூடாதெண்டுதான் மிகவும் கவனமாக அவதானத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறம். இப்ப சிவில் நிர்வாகத்தைக் குழப்புகிறதன்மை யாக இவர் நடந்து வருவதால் இவரு டைய திணைக்கள அதிகாரிதான் இவருக்குப் பொறுப்பு. அவருக்குத் தான் இங்க நடந்த செயற்பாடுகளை விளக்க இருக்கின்றேன். அதற்குப்பிறகு அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கி றார்கள் என்று பார்ப்போம் என்றார்.
அரச அதிபருடன் கலாசாலை அதிபர் அறிக்கை போர் நடத்தியதால் ஆசிரிய மாணவர்களின் கல்விதான் சில தினங் கள் தடைப்பட நேர்ந்திருக்கிறது. இப் பொழுது மாணவர்கள் பகிஷ்கரிப்பை கைவிட்டு வழமைபோல விரிவுரை களுக்குச் சென்று வருகிறார்கள்.
ஆசிரியர் கலாசாலை ஒரு மூடப்பட்ட நிறுவனம் அல்ல. அவர்கள் நாளை பாடசாலைகளுக்கு சென்று மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். சமூகத்தின் முன் நிற்கவேண்டியவர்கள். ஆக அதிகாரத் திலிருப்பவர்களின் அறிக்கைப் போர் களால் பாதிக்கப்பட்டது கலாசாலையில் பயின்றுவரும் ஆசிரிய மாணவர்களும் விரிவுரையாளர்களுமே! இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து நடப் LIT resent...?
இப்பகுதியில் வாசகர்களின் நலன் கருதி வேலைதேடும் இளைஞர்களுக்கு மட்டுமல்ல இது எவருக்கு பொருங் துமோ அவர்கள் முயற்சிசெய்து வெற்றி பெறுவதற்கு வழிகாட்டியாக வெற்றிடங்கள் பற்றிய பட்டியலைத் தருகின்றோம்.
வரையறுக்கப்பட்ட மெலிபன் தனியார் நிறுவனம் - பொதி செய்யும் இயந்திர இயக்குநர் - சம்பளம் - 25000 ரூபா - வயதெல்லை 35 இற்குக் கீழ் - பிறப்பு மற்றும் கிராம உத்தியோ கத்தர் சான்றிதளோடு நேரில் வரவும். எஸ்.எம்.எஸ்.தனியார் நிறுவனம். இல.412 காலி வீதி, இரத்மலான, தெ.பேசி: 07:14353427,0714353408
கீல்ஸ் நிறுவனம் - வாடிக்கையாளர் சேவை உதவியாளர் - வயதெல்லை 18-25 - கல்வித்தகைமை க.பொ.த (உத) - தொடர்புகளுக்கு 01:123035000, O77 7299933
Lañeri Lasste Bosisrh - மேற்பார்வையாளர் - அதிகூடிய சம்பளம் - தங்குமிட வசதி வழங்கப்படும். - 2 வருட அனுபவமுள்ளவர்கள் அலுவலக நாட்களில் நேரில் வரவும். இல, 476 டீ பிலியந்தல வீதி, ஆரச்சிவில, பண்ணிப்பிட்டிய தொ.பேசி: 0114377085
Raince நிறுவனம்
- சாரதி - 35 வயதுக்குக்குட்பட்டவர்கள் - 2 வருட அனுபவமுள்ளவர்கள் - இலங்கையில் எப்பகுதிக்கும் செல்லக் கூடியவராக இருத்தல், இல, 05 டெம்லர்ஸ் வீதி,கல்கிசை Slaitstepsgo: CareersGerainCo.com
Marine Enterprises - விற்பனை உதவியாளர் - சம்பளம் 15000 ரூபா - வயதெல்லை 23-30 இல, 76 வல்லவீதி, நீர்கொழும்பு. G5II.Gué: O778386965
GDM Management Bosts - Team Leader - 07 - Supervisor - 05 - கவர்ச்சிகரமான சம்பளம் தொடர்புகளுக்கு 0777968485, 0728012111 (ஆரியகுளம் சந்தி அருகில், யாழ்ப்பாணம்)
sarjsästaruusti - Luigm Lofiliului TT6TTñ856T - சம்பளம் மாதம் 20000 ரூபா - நாட்சம்பளம் 700 ரூபா தொ.பேசி: 0213216438 3ஆம் ஒழுங்கை (அன்னசத்திர லேன்) பலாலி வீதி, கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

Page 14
  

Page 15
1:ി 24 October 2
னகரத்தினம் மகேந்திரன்
மன்னார் மடு வீதியில்
ஆண்டான்குளம் பிரதேசத் தில் ஒரு சில்லறைக் கடையை நடத்திக்கொண்டிருந்தார். 48 வய தான இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் மூவரும் யாழ்ப் பாணத்தில் வசிக்கின்றனர். மகேந்தி ரனின் பெற்றோரும் ஆண்டான் பிரதேசத்திலேயே வசித்து வருகின்ற னர். மதியம் மற்றும் இரவு உணவுக் காக மகேந்திரன் தன் பெற்றோரின் வீட் டுக்குச் செல்வது வழமை. கடைக்கும் வீட்டுக்கும் சுமார் 156 மீற்றர் தூர இடைவெளியே இருக்கும். உணவுக் தாகச் செல்லும்போதுகடையைப் عالاريا விட்டே செல்வார்.
தீர்மானித்தனர். மகேந்திரன் முதலாளி யுடன் முரண்பட்டவர்கள் யாரேனும் உள்ளனரா என்று தேடிய பொலிஸாருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது இது இவ்வாறிருக்க கையில் ஏற்பட்ட வெட்டுக் காயம் ஒன்றுக்காக 16 வயது மாணவர் ஒருவர் ஆண்டான்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு
EEEsesTeSeSeTsLSTMTSLSTTSseSMTeMMTSLLLTTSeSeses
claimsosоastitutu u கனகரத்தினம் மகேந்திரன்
திடீரென ஒருநாள் இரத்த வெள்ளத் தில் மூழ்கிக் கிடந்த மகேந்திரனின் உடலை வெடிகல்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான நவீன் இந்திரஜித் தலைமையிலான குழுவினர் மீட்டெடுத்தனர். முதற் கட்டமாக மகேந்திரனின் கடையில் சோதனைகளை மேற்கொண்டனர். இதன் மூலம் கடையிலுள்ள பொருட் களையோ அல்லது பணத்தையோ திருடுவதற்காக இந்தக் கொலை நடக்க வில்லை என்பது ஊர்ஜிதமாகியது.
கொலை தொடர்பான எந்தத் தடயங்களும் அங்கு கிடைக்கவில்லை. இதன்மூலம் மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்டே இக்கொலை நடாத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார்
KI GNGGOTTGÖTT GÖTGOTġġib b
பிறகு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட அரச வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
மகேந்திரன் முதலாளியின் இந்த கொலைக்கும் பாதுகாப்புப் ז60חLDfTLDLD படையினருக்கும் தொடர்பிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகித்தனர். இதற்கு உரம் சேர்க்கும் விதத்தில் சில அரசியல் தலைவர்கள் அறிக்கைகளை விட்டதால் அப்பிரதேசத்தில் ஒரு பதட்ட நிலை ஏற்பட்டிருந்தது.
பொலிஸ் தரப்பினரும் கொலையா ளியைக் கண்டு பிடிப்பதற்காக ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என்று பல கோணங்களிலும் சோதனை நடவடிக் கைகளை ஆரம்பித்தனர். அவ்வேளை யில்தான் மகேந்திரன் முதலாளியின்
 
 
 
 
 
 
 
 

கொலைக்கும் வெட்டுக் காயம்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கும் இடையில் ஏதாவது தொடர்பிருக்குமோ என்று சந்தேகித்த பொலிஸ் தரப்பினர் அம்மாணவன் குணமடைந்து வீடு செல்லும் வரையில் பொறுமை காத்தனர்.மூன்று நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய மாணவனை பொலிஸார் அழைத்து வந்து விசாரணைகள் மேற்கொண் டனர். கையில் இருந்த வெட்டுக் காயம் பற்றி விசாரிக்கப்பட்டபோது அம்மாணவன் வழங்கிய பதில்கள் ஒன்றுக் கொன்று முரண்பட்டுக் காணப்பட்டன. இங்குதான் பொலிஸ் வேட்டை ஆரம்பமானது.
மகேந்திரன் முதலாளியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அந்த 16 வயது மாணவன் கைது செய்யப் பட்டான். அம்மாணவன் அப்பிரதேச பாடசாலை ஒன்றில் சாதாரணதரத் தில் கல்வி கற்பதோடு இம்முறை சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்ற விருந்த மையும் குறிப்பிடத்தக்கது. கைதான மாணவனின் வாக்கு மூலத்தின்படி 18 வயதான இன்னொரு மாணவனும் கைது செய்யப்பட்டான். அம்மாணவன் யாழ்ப் பாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்பதோடு இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் உள்ள 16 வயது மாணவனின் வீட்டில் தான் இருவரும் தங்கிப் படிப்பார்கள். இம்மாணவர்கள் இருவரும் மகேந்திரன் முதலாளியின் கடையில்தான் பொருட்கள் வாங்குவார்கள். இவ்வாறு பொருட் கள் வாங்கக் கடைக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் மகேந்திரன் முதலாளி இம்மாணவர்களை பாலியல்ரீதியான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்தியுள்
ளதாக விசாரணைகளின் போது தெரிய
வந்துள்ளது. மகேந்திரன் முதலாளியின் சேஷ்டைகள் காரணமாக உளரீதி
யாகத் தாக்கப்பட்ட மாண வர்கள் அவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவரைக் கொலை செய்துள்ளனர்.
மகேந்திரன் முதலாளி இரவுச் சாப்பாட்டுக்காக பெற்றோரின் வீடு சென்று திரும்பிய வேளையில்தான்
இத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் தாக்குதலை நடத்தி விட்டு வீடு திரும்பியுள் ளனர். மீண்டும் சிறிது நேரத்தில் கொலை நடந்த இடத்துக்கு வந்துள்ளார்கள். அப்போது மகேந்திரன் முதலாளியின் உயிர். ஊசலாடிக் கொண்டி ருந்துள்ளது. சந்தேக
நபர்கள் மகேந்திரன்முதலாளியை நிரந்தரமாகவே இவ்வுலகை விட்டு அனுப்பிவிட்டு ஒன்றும் நடக்காதது போல் வீட்டுக்குச் சென்றுள்ளனர். சந்தேக நபரான 16 வயது மாணவனின் பெற்றோர் அவனிடம் வெட்டுக் காயத்துக்கான காரணத்தைக் கேட்டுள்ளனர். அப்போது 18 வயது மாணவனின் சகோதரி ஒருவர் வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது காணாமல் போனதாகவும் அவர் தற்போது உயிரோடு உள்ளதாக கேள்விப்பட்டு அவரைத் தேடிச் செல்லும்போது பாதையில் இருந்த சிலர் தம்மைத் தாக்கியதாகவும் கூறியுள்ளான்.
சந்தேக நபர்கள் மகேந்திரன் முதலாளி யைக் கொலை செய்து விட்டு குளிர்பான போத்தல்
ஒன்றை எடுத்து முதலாளியின் பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்துபருகியுள் ளனர். அந்தப் போத்தலையும் பையையும் பொலிஸார் கைப்பற்றியுள் ளனர். அப்பையினுள் மகேந்திரன் முதலாளியின் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் நான்கும் இருந்துள்ளன. அவற்றையும் பொலிஸார் கைப்பற்றி யுள்ளனர். தற்போது இரு மாணவர் களையும் பொலிஸார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
* பஹமுனஅஸாம் >
இன்று சிறுவர் பாலியல் துஷ்பிர யோகங்கள் அதிகரித்துக் காணப் படுகின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிகமாக நடைபெற்று வருவதாக அமைப்புக்களின் அறிக்கை கள் தெரிவிக்கின்றன. தமக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவை உரியவர்களிடம் முறையிட்டு சட்டரீதியான நடவடிக் கையை அம்மாணவர்கள் மேற்கொண் டிருக்கலாம். இந்த வயதிலேயே கொலை செய்யும் அளவுக்கு அவர் கள் சென்றுள்ளமையானது அவர்களது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்துள்ளது.
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சரியான வழிகாட்டல்கள், ஆலோசனைகளை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான பழிவாங் கல்களை நிறுத்தமுடியும்.

Page 16
எண்ணங்களைக் கட்டுப்படுத்துதலே பிரார்த்தனையின் அதியுயர்ந்த உருவாகும்."
நாங்கள் பள்ளிவாசலுக்கு, கோயிலுக்கு, ஆலயத்துக்கெல்லாம் சென்று இறை பிரார்த்தனை களில் ஈடுபடுகின்றோம். அப்போது இறைவனுடன் எப்படி உரையாடுகின்றோம், என்ன கேட்கின் றோம்? எங்கள் பிரார்த்தனைகள் எப்படி இருந்தால் நல்லது? இதையெல்லாம் எங்களது சமய பாடங்கள் எமக்குக் கற்றுத் தருவதில்லை. கடவுளுக்கும் எமக்கும் இடையிலான கருத்தாடல், அதுதான் எங்கள் ஆன்மீக வாழ்க்கையின் மகுடம் அல்லது கரு என்று சொல்லலாம். அதனைப் பற்றி எமக்குக் கற்றுத் தராது முக்கியமற்ற விடயங்களையொட்டியே எமது அறநெறிப் பாடங்கள் அமைகின்றன என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரார்த்தனை என்றால் என்ன? அது ஒருவகை எண்ணமாகும். நாம் எண்ணங்கள் மூலமாக எங்களை யும் எங்கள் அனுபவங்களையும் உருவாக்கிக் கொள்ளுகின்றோம். நாம் எதைச் சிந்திக்கின் றோமோ, அது நடக்கின்றது. அப்படியானால், எது நடக்க வேண்டுமோ அதனையல்லவா சிந்திக்க வேண்டும்? அப்படி எங்கள் மனதைச் சிந்திக்க வைப்பதற்கு நிரம்பக் கட்டுப்பாடு அவசியமாகும். என்னுடைய நண்பரொருவர் தனது மகளைப் பல்கலைக்கழகத்துக்குப் படிக்க அனுப்பிவிட்டு வீட்டி லிருந்துகொண்டு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. பகலும் இரவும் மகளைத் தொலைபேசியில் கூப்பிட்டுக்கதைத்தபடி ವ್ಹೀಲ್ಸ್ರ "ஐயோ தற்செயலா அவள் ரோட்டைக் க்ரொஸ் பண்ணேக்கை கார் அடிச்சுப் போட்டா. அவளுக்கு யாரும் என்னவும் செய்து போட்டா எண்டு கடும் யோசினை வர்றதால என்னால நிம்மதியாத் தூங்க முடியிறேல்லை. கடவுளே கடவுளே எண்டு கும்பிட்டுக்கொண்டுதான் இருப்பன்." என்பார்.
இவரும் பிரார்த்தனை செய்கின்றார் என்பதைக்
圆
தத்துவ விச
தன்மையதாக காணப் ஏதோவொரு ஆபத்து இவருடைய எண்ணங்கள் இருக்கின்றன. இப்படி மகளுக்கு ஏதோ நடந்ே நல்லதையே சிந்திக்கப் பழ சிந்திக்க வேண்டும், !
விடயங்களைப் பற்றியு எண்ணங்களைத் திசை எவ்வளவுதான் நிலைை அதிலுள்ள நல்ல தன்ை தைக் குவிக்க வேண்டும்
கவனியுங்கள். ஆனால் இவரது பிரார்த்தனை என்ன
இலகுவான வழி எந்த ே
彎彎。議 ** ܀ R . " . . *昆 ಙ್|
எம்மில் இன்று எத்தனையோ படைப்பாளிகளும் எழுத்தாளர்களும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். ஆனாலும் இன்றும் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் தொண்டு செய்பவர்களும் இருக்கின்றமை பாராட்டத்தக்கது. அந்தவகையில் புலம்பெயர் எழுத்தாளர் வீஜீவகுமாரன் அமைந்திருக்கிறது. புலம்பெயர் மக்களின் வாழ்வு பற்றிய முதல் மகன் சேர்ஜன் சிவரூபன். சிறுகதைகளைத் தொகுத்து முகங்கள் என்ற ான் காதலித்த நிர்மலா என் பெயரில் தந்திருக்கின்றார். இ தான காதலததநாமலா எனற
தநதருககனறாா. இது பெண்ணை பெற்றோர்கள் விரும்பாத சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு காரணத்தால் சிவருபனால் திருமண்ம் வெளியிடப்பட்டது 海 முடிக்க இயலாமல் போகிறது. தற்போது
55. பக்கங்களில் வ வந்தி ருககும அவருக்கு நாற்பத்தைந்து வயதாகியும்
இத்தொகுப்பில் 50 எழுத்தாளர்களின் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார். சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. இரண்டாவது மகன் சிவநேசன், 39 வயது.
சிறுேேதியான கப்பலின் தலையாய எஞ்சினியர். கப்பல் புத்தகமாக ஆக்கியிருக்கும் அவரது எந்த நாட்டின் கரையில் நங்கூரமிடுகிறதோ
அங்கே சிவநேசன் புது மாப்பிள்ளை ஆகிவிடுவார். மரணத்தின் கதவுகளைத் தட்டும் பாலியல் நோயைக் கொண்டவர். ஆதலால் மனச்சாட்சி விழித்ததன் நிமித்தம் திருமணத்தை இரத்து செய்து விடுகின்றார். மூன்றாவது மகன் சிவச்செல்வன். போர் விமானத்தின் விமானமோட்டி, யுத்தங்களைப் பார்த்த அதிர்ச்சியில் மனநல மருத்துவரைத் தேடிப்போக அவர் சில மருந்துகள் கொடுக்கின்றார். அவை ஒருவரின் ஆண்மையை இழக்கப்பண்ணி விடுகிறது. சிவச்செல்வனும் இந்த பாதிப்புக்கு உள்ளானதால் இவரும் மணமுடிக்காமலேயே இருந்துவிடுகிறார். ஆக மொத்தத்தில் பிள்ளைகளில் ஒருவருடைய திருமணத்தையாவது தாய் பார்க்கவில்லை.
முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பிட்ட நாட்டில் வதியும் படைப்பாளிகளின் படைப்புக்களைச் சேர்த்து அச்சிடப்பட்ட பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு பல நாடுகளிலும் வதியும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களை ஒன்றுதிரட்டி இந்தப் புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
முதல் சிறுகதையான முதிர்பனைகளை நியூசிலாந்தைச் சேர்ந்த அகில் எழுதியிருக்கிறார். மூன்று புதல்வர்களின் திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்துபோகிறார் அம்மா பார்வதி. அதற்கான காரணங்களை மூன்று மகன்மாரும் சொல்வதாக இக்கதை
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுகின்றது? மகளுக்கு வரப்போவதாகத்தான் ா அதாவது பிரார்த்தனைகள் யே தொடர்ந்தாரென்றால் தே தீரும். எந்த நேரமும் ஐகவேண்டும். நீதியானதைச் தீயோரைப் பற்றியும் தீய
ம் சிந்திப்பதற்கு எமது திருப்பக் கூடாது. சுற்றிவர ம மோசமாக இருந்தாலும், மகளைப் பற்றியே கவனத் . இப்படிச் செய்வதற்கு மிக நரமும் நன்றி தெரிவிக்கும்
2 October 20
சிந்தனையாகும்.
காலையில் எழுந்தவுடனேயே பிரகாசமாகஒளிரும் சூரியனுக்கு நன்றி தெரிவியுங்கள். ஓடி வந்து கட்டிப் பிடித்துக்கொள்ளும் உங்கள் சின்னப்பாப்பாவைத் தந்ததற்காக நன்றி தெரிவியுங்கள். வேலைக்குப் போவதற்கு ஸ்டார்ட் செய்தவுடன் ஸ்டார்ட் செய்யும் மோட்டார் சைக்கிளுக்காக நன்றி தெரிவியுங்கள். உங்களுக்கென்று ஒரு வேலை இருக்கின்றதே என்று நன்றி தெரிவியுங்கள். வேலைத்தளத்தில் உங்களுக்குக் கிடைக்கும் நட்புக்களுக்காக சந் தோசப்படுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ தேவையாக இருக்கின்றதோ அதனைத் தந்த (அது இன்னும் கிடைக்காவிட்டாலும் கூட) கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள். நன்றி பாராட்டுவது அதியுயர்ந்த பிரார்த்தனைக்கான, அதாவது நல்ல சிந்தனைகள் கொண்டபிரார்த்தனைக்கானஒருஇலகுமுறையாகும். நல்ல எண்ணங்கள் எமது வாழ்க்கையில் கூடக்கூட நன்மைகளையே கொண்டு தரும்.
சகல மதங்களையும் அவதானித்தால் ஒவ்வொன் றிலுமே நன்றி பாராட்டுவதற்கான சடங்கு முறைகள் இருப்பதைக் காணலாம். ர்கள் கிறிஸ்தவர்கள் எல்லாரும்thanksgivingஎன்னும் நன்றி தெரிவித்தல் விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். சைவர்கள் மரபில் நேர்த்திக்கடன் தீர்க்கும் முறையொன்று இருக் கின்றது. ஒரு வரத்தினை வேண்டி அது பூர்த்தியாக் கப்பட்டால் விஷேடமாக ஸ்வாமிக்கு ஒரு கடமையைச் செய்து நன்றி தெரிவிப்பதே இந்த நேர்த்திக்கடன் என்னும் சடங்காகும். நன்றி தெரிவிப்பதையும் மகிழ்ச்சியான் நல்ல விடயங்களைச் சிந்திப்பதையும் சடங்குகளின்போது மட்டும் செய்யாமல், நாம் விழித்திருக்கும் சகல கணங்களிலும் செய்யப் பழகுவோம். அதுவே அதியுயர்ந்த பிரார்த் தனையாகும்.
< flsol Lig560f) > :
அருமையான கதையாடலைக்கொண்டது
இந்த சிறுகதை,
'அம்மா அம்மா தான் என்ற கதையை யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
எழுதியிருக்கிறார். நீண்டநாட்களுக்குப்பிறகு
வெளிநாட்டிலிருந்து தாயைப் பார்க்க வருகிறாள் மகள் மதுரா, மதுரா உட்பட அவளின் மகளும் நாகரிகத்திற்கேற்ப
ஆடை அணிபவர்கள். ஒருமுறை மதுராவின் பெரியம்மாவின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பாணியில் ஆடைகளை அணிவதைக் கண்டு அம்மம்மா திட்டிவிடுகிறாள். அதே போன்று தனது மகளை தனது அம்மா திட்டி விடுவாரோ என்று பயப்படுகின்றாள் மதுரா,
ஆனால் என்ன ஆச்சரியம். அக்கம்பக்க வீட்டு பிள்ளைகளுக்கு அம்மா இப்படிச் சொல்வதைக் கண்டு ஆனந்தமடைகிறாள் மதுரா.
என்ர பேரப்பிள்ளையளைப் பாத்தியளே என்ன ஸ்ரையிலாய் ஸ்மாட்டாய் இருக்கின்ம். நீங்களும் அந்த மாதிரி இருக்க பழகுங்கோ. அவையளைப் போல உடுத்து, அவையளைப் போல பேசி.
பிரான்சிலிருந்து ஜோதிலிங்கம் எழுதிய "லா சப்பல்' என்ற கதை அளவுக்கு மீறி நாகரிகத்தில் திளைத்து இறுதியில் உயிரை இழந்த யுவதியைப் பற்றியது. பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி மாணவ மாணவிகள், விரிவுரையாளர்கள் இணைந்து ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கழுத்தடி பட்டினை பூட்டாமல் வெளிக்கிட்ட மகளைத் தடுத்து நிறுத்தும் பரிமளம் அதை பூட்டச்சொல்லி அதட்டுகிறாள். அதற்கு சிவரஞ்சனியோ
அது ரை கட்டினால்தான் பூட்டிறது அம்மா. ஆக்கள் பாத்தால் சிரிப்பினம்’ என்கிறாள்.
அது சிரித்தால் சிரிக்கட்டும். நீ வடிவாய்ப் பூட்டு. குமருகளுக்கு ஏதும்
நடந்து முடிஞ்சாப் பிறகு ஊர் உலகம்
சிரிக்கிறதுக்கு முதல் இது பரவாயில்லை" என்கிறாள் அம்மா பரிமளம்.
அம்மாவின் வழமையான சுப்பிரபாதத்தை காதில் வாங்காமல் புறப்படும் சிவரஞ்சனி புகையிரத நிலையத்தில் பெண்களின் கழிவறைக்குள் நுழைந்து அநாகரிகமான ஆடை, உதட் டில் கறுப்பு மை பூசி வித்தியாசமான போக்கில் தனது நண்பிகளுடன் இணைந்து பயணிக்கிறாள். இறுதியில் அதே கழிவறையில் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறாள். கலாசாரம் து(மறந்து அநாச்சாரங்களில் மூழ்கிப் போனால் யாவருக்கும் இதே நிலைமை தான் என இக்கதை அருமையாக சுட்டி நிற்கிறது.
இந்தத் தொகுப்பில் நியூசிலாந்து, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, டென்மார்க், நோர்வே, இத்தாலி, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சுவீடன், பெர்லின், சுவிட்சர்லாந்து, பிரான்சு, ஹொலன்ட், இந்தியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றமை கூடுதல் சிறப்பு எனலாம். இவ்வாறானதொரு மகத்தான பணியைச் செய்திருக்கும் தொகுப்பாசிரியர் வீ. ஜீவகுமாரனின் இலக்கிய பணி மென்மேலும் சிறக்கவேண்டும்.
- எச். எப். ரிஸ்னா

Page 17
வறு இதழ் 24th October 2011
ழ்க்கையில் ஒரு சிகரத்தை அடைந்த O) Tதி எனக்கு மகிழ்ச்சியாக இருக் கின்றது என்று அழகாக சிரிக்கிறார் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் யோகா இராசநாயகம். இலங்கை வரலாற்றில் முதல் பல்கலைக்கழக தமிழ் பெண் வேந்தர் என்ற பெருமை இவரையே சாரும். எம் தமிழ் சமுதாயம் எந்தளவு முன்னேறிச் சென்றிருக்கிறது என்பதற்கு இவர்கள்தான் சாட்சி. தமிழர் தம் வரலாற்றில் இவை ஒரு மைல்கல் எனலாம்.
ஆரம்பக்கல்வியை கொழும்பு இந்துமகளிர் கல்லூரி யிலும் உயர் கல்வியை கொழும்பு மெதடிஸ் கல்லூரியிலும் கற்ற இவர் 1959ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவானார். 1963ஆம் ஆண்டு புவியி யல் சிறப்புப் பட்டம் பெற்று வெளியேறி கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். பின் விரி வுரையாளராகி, பேராசிரியராகி பீடாதிபதியாகி, உபவேந் தராகிதன் ஓய்வு காலம் வரை பல்கலைக்கழகங்களிலேயே தன் வாழ்நாளை கழித்தவர். இன்று கிழக்கு பல்கலைக் கழகத்தின் வேந் தராக மகுடம் சூட் டியுள்ளார். விருந் தினர் பக்கத்திற்காக
மாணவர்களிடையே ஆங்கிலம் தெரி யாத மொழிப் பிரச்சினை இன்று அதிகமாக இருக்கின்றது. பல் கலைக்கழகங்களில் வாசிகசாலைகள் இருந்தாலும்கூட அங்கு சென்று தங்களிண்ட நோட்ஸைத்தான் பார்ப்பாங்களேயொழிய அங்குள்ள புத்தகங்களை வாசிப்பது குறைவு.
அண்மையில் அவரைச் சந்தித்தோம்.
வேந்தராக பதவியேற்றுள்ளிகள் உங்களுடைய செயற்பாடுகள் பற்றிக் கூறமுடியுமா?
வேந்தர் பணி என்பது ஒரு சம்பிரதாயபூர்வமானது. பல்கலைக்கழகத்தை நடத்துவது உபவேந்தர் நான் அவர்களுக்கு தலைமைதாங்கி, வழிகாட்டி ஆலோச னைகளை வழங்க வேண்டும். பட்டமளிப்பு அல்லது வேறு ஏதும் விசேடமான விழாக்களுக்குத்தான் சென்று வருவேன். இப்போது அங்கு பேரவை இல்லை. கலைத்து விட்டார்கள். அங்கு கல்வி சம்பந்தமான பாடங்களுக்கு உபவிதிகள் ஒன்றும் செய்து முடிக்கவில்லை. சட்ட நிபந் தனைகள் ஒன்றும் இல்லை. ஒரு நிறுவனத்தின் முக்கி
இடுகி
யமான செயற்பாடுகளை எடுத் தயாரிக்கும்படி அவர்களுக்கு அந்த நிறுவனத்தின் உபவிதி என்பன போன்ற விடயங்கள் கழகத்தின் முக்கியமான உறு
GTGυ ΘΟΠΙΟ ΙΕ
மாதிரி
flយ]] மகிழ்ச் @@
வைத்தேன். நான் பெற்ற அறி சனமடைய வேண்டும் என்ப சிரித்துக்கொண்டே
யோகா இராசநாயகம் அ கழகத்திலிருந்து ஓய்வுபெற்றபி நிறுவனத்தின் வேண்டுகோ இன்றுவரை கல்வி ஆலோசக காலப்பகுதியில்தான் zonta ஜனாதிபதியால் வழங்கி கெடு ஆண்டு கொழும்பு பல்கலை நிதிப் பட்டம் வழங்கி கெள Logiri) Emeritus Professor, கிடைத்துள்ளன. கிழக்குப்பல் அவரிடம் உரையாடினோம்.
நேர்காணல்
தற்பொழுது இயங்கி வ கழக பீடங்களைப் பற்றி.
தமிழ் சமூகத்துக்கு யா மட்டக்களப்பு பல்கலைக்கழக கழகங்கள் முக்கிய பங்காற் கலைக்கழக பீடங்கள் சற்று கின்றன. அது ஒரு புதிய நோ என்றுதான் கூறவேண்டும். கலையும் பண்பாடும்' என்று மருத்துவத்துறையை சுகாத என்று குறிப்பிட்டுள்ளார்கள் விடயங்களை அறிமுகப்ப இந்தப் புதிய அணுகுமுறை மாக உள்ளது. கொழும்பு, ே பல்கலைக்கழகங்களில் கற்க களை இங்கு கற்றுக் கொள் கோணமலையில் உள்ள 2 இயங்கவில்லை. அங்குள்ெ றிந்து நிவர்த்திசெய்ய வேண்
 
 
 
 
 
 

ܠܬ99
துக் கூறும் புத்தகம் ஒன்றைத் க் கூறியிருக்கிறேன். அதில் கள், சட்டம், யாப்பு ஒழுக்கம் இருக்கும். அது பல்கலைக் ப்பு. அதனடிப்படையில்தான் டக்கும். பின் அதன் ஒரு யை அவர்களுக்கு அனுப்பி
விலிருந்து அவர்கள் பிரயோ துதான் என் ஆசை என்றார்
வர்கள் கொழும்பு பல்கலைக் lன் தேசிய சமூக அபிவிருத்தி ளுக்கிணங்க அன்றிலிருந்து ராக இருந்து வருகிறார். அக் நிறுவனத்தால் Zonta விருது ாரவிக்கப்பட்டார். 2004ஆம் க்கழகத்தால் கெளரவ கலா ரவிக்கப்பட்டார். அதுமட்டு Dit போன்ற பட்டங்களும் கலைக்கழக நிர்வாகம் பற்றி
ܐܠܐ rܗܿܘuܘoprܘܣI : ܙ
பரும் கிழக்குப் பல்கலைக்
ழ்ப்பாண பல்கலைக்கழகம், ம், தென்கிழக்குப் பல்கலைக் ற வேண்டும். கிழக்கு பல்
வித்தியாசமாக இருக்
க்கில் இயங்குகின்றது கலைப் பீடத்தை வைத்துள்ளார்கள். ார விஞ்ஞானம் நிறைய புதிய டுத்தியுள்ளார்கள்.
எனக்கு சந்தோச பராதனை போன்ற
முடியாத விடயங் 1ளலாம். ஆனால் திரு
பீடங்களில் ஒன்று நன்றாக ா பிரச்சினைகளை கண்ட ாடும்.அதற்காக வெகு விரை
வில்
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் கள் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்படு
கின்றதே புதிய விரிவுரையாளர்களை இணைத்துக்
கொள்வதிலும் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகின் றது. இது உண்மையா?
போதியளவு விரிவுரையாளர்கள் இல்லைதான். இதற்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. பிராந்திய உத்தி யோகத்தர்கள் குறைவு. நான் கவனித்த ஒரு விடயம் மொனராகலை, அம்பாந்தோட்டை மட்டக்களப்பு போன்ற பகுதிகளுக்கு விசேட விரிவுரையாளர்கள் சென்று பதவி யேற்பது மிகவும் குறைவு. அதுக்கு ஒரு காரணமும் இருக்கிறது. அவர் கள் குடும்பத்தோடு போகும்போது பிள்ளைகளுக்கு நல்ல பள்ளிக்கூடம் இல்லை என்று பல பிரச்சினைகளை முன்வைக்கிறார்கள். இவற்றையெல் லாம் பார்த்துத்தான் போறாங்க என்ற வர் கிழக்குப் பல்கலைக்கழகத்தை
பொறுத்தவரையில் அதன் பீடங்கள் ஒவ்வொரு இடத்திலும் பிரிந்து
காணப்படு
4) ক্টো ற ன ஒன்று வந்தாறுமூலையி இன்னொன்று கல்லடியி மற்றையது திருகோணமை யில் இப்படி காணப்படுவதா ஒன்றிணைந்த நிர்வாக கட்டமைப்பு ஒன்றை உருவாக் குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றது. அத்தோடு ஒவ் வொரு பீடங்களினதும் மாணவர்களுக்கிடையில் தொடர் பில்லாமல் இருக்கின்றது. அது பாதகமான நிலை என்றும் அதற்கு ஒரு பொதுவான நிறுவனத்தை ஏற்படுத்த வேண் டும் எனவும் கூறினார்.
அத்தோடு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிலவும் உள்வாரி வெளிவாரி பட்டப்படிப்புகளில் உள்ள சிக் கல்கள் பற்றியும் கேட்டோம்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில்தான் இவ்வாறு உள்வாரி, வெளிவாரி பட்டப்படிப்பு இரண்டும் உள்ளே நடக்கின்றன. கொழும்பில் வெளிவாரிப் பட்டப் படிப்பை தற்போது நிறுத்திவிட்டோம். பேராதனையில் அதுவேறாக இயங்குகிறது. இதுல என்ன வித்தியாசம் என்றால் உள் வாரிப் பட்டப் படிப்பு வார நாட்களில் நடைபெறுகிறது.
(23ஆம் பக்கம் பார்க்க.)

Page 18
அமைச்சரே. ஏன் அவனை அடிக்கிறீர்கள்.? மன்னா நம் இராணுவ roussos Garanou Asia SS na. நம்மிடம்தான் இராணுவமே கிடையாதே
esosassins nosans GRESSI TISSI.
リエー エ エ○○cm○○=fL エLIGLー is son 2
リエー○ リー
உன்னை காதலிக்கும் பிகரை நீ ஒரு போதும் காதலிக்காதே.
கண்டிப்பாக அது "மொக்க
பிகராகத்தான் இருக்கும்.
ஒரு பொண்ணு மொக்கை செய்தி Guillnes
ஆயிரம் comments
365 gE solucir செய்தி சொன்ன ke கூட இல்ல Terror Social Network Sg.
நக்கல் நையாண்டிப் போடியாரின் ஒரு நாள் தகப்பனார் பெரிய கோடீஸ்வரர். smisluumäessit
அவருக்கு மூன்று மகன்கள். மரணப் பேசிக்கொ6 படுக்கையில் இருக்கும்பொழுது Goles m6istr6OST LDII மூன்று பேரையும் அழைத்து முதல் மக GleF T6T6IOTIT iii. GELIITLIGEL 6T
எனது சொத்து 30 கோடி. நான் இரண்டா உங்களுக்கு சமமாக அளிக்கிறேன். பரவாயில்ை அனால், ஒரு நிபந்தனை. நான் GEL umTLIGEL 6ös இறந்தபின் புதைக்கும் பொழுது, மூன்றாவ அதில் பாதியை ஒவ்வருவரும் நீங்கள் ரென போட வேண்டும். குடுத்த சத்
அப்போதுதான் அடுத்த நான் அப்ப பிறவியிலும் நான் பணக்காரனாக கோடிதான் முடியும். இதற்கு அனைவரும் நான் கொடு
சம்மதித்தனர். ஒரு செக் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബജ്
24 October 2011
ஒரு வீட்டில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த வேலைக்காரன் கேட்டானாம் நீங்கள் சொல்வதைக் கேட்பதா? அல்லது அம்மா சொல்வதைக் கேட்பதா? முதலாளிக் கணவரின் பதில் நான் சொல்வதும் அம்மா சொல்வதும் ஒரேமாதிரி இருந்தால் நான் கூறுவதைத் தான் கேட்கவேண்டும். நான் சொல்வதும் அம்மா சொல்வதும் வேறாக இருந்தால் அவர் கூறுவதைச் செய்
ஒருமுறை மொட்டை பாஸிடம் அவரது நண்பரான சிலோன் சின்னத்தம்பி கேட்டாராம் உன்னுடைய மகிழ்ச்சியான திரு மண வாழ்க்கையின் ரகசியம் என்ன? மொட்டைபாஸ் பொறுப்புக்களைப் பகிர்ந்து, ஒருவரை யொருவர் மதித்து வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால் பிரச்சி னையே இல்லை புரியவில்லை என்றார் சின்னத்தம்பி என் வீட்டில், என் மனைவி சிறிய பிரச்சினைகள் மீது முடிவு செய்வாள், பெரிய விஷயங்களில் நான் முடிவெடுப்பேன். நாங் கள் ஒருவருடைய முடிவுகளில் மற்றவர் தலையிட மாட்டோம் மீண்டும் புரியவில்லை என்றார் சின்னத்தம்பி
நாம் என்ன கார் வாங்க வேண்டும், எந்த சோபா துணி வீடு
வேலைக்காரி, டீவி. மாத செலவுகள் இது போன்ற சிறிய பிரச்சினைகளை என் மனைவி முடிவு செய்வாள். நான் அதற்கு ஒப்புக்கொள்வேன்
'உன்னுடைய பங்கு என்ன? என்று கேட்
டார் சின்னத்தம்பி
பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன். டில்ஷான் கிரிக்கெட்ல இருந்து ஓய்வுபெற வேண்டும், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும், எங்கட தமிழ்கட்சிகள் ஒன்றுசேர வேண் டும். இது போன்ற பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன். என் மனைவி எப்பொழுதும் இதற்கு மறுத் துப் பேசுவதே இல்லை.
அவர் இறந்து போனார். முடிந்த பின்பு மகன்மார் iண்டார்கள். நீ அப்பா திரி காசு புதைத்தாயா? ன் நான் ஒரு கோடி
வது மகன் நானே ல. மூணு கோடி
நீ என்னைவிட மோசம். து மகனான போடியார்: ண்டு பெரும் அப்பாவுக்கு நியத்தை மீறி விட்டீர்கள். டியில்லை. அப்பா அஞ்சு கேட்டார். ஆனாலும் த்த பத்து கோடிக்கும் ழுதி போட்டுட்டன்.

Page 19
வர இதழ்
24 October 2011
இல் அடிக்கல்லாய் O57 வருடங்கள் கருவாகி 1960 ஆம் ஆண்டு பங்குனி 29 ஆம் திகதி யாழ் தாதியர் கல்லூரி பிரசவமானது. இன்று தலைநிமிர்ந்து நிற்கும் யாழ் தாதியர் கல்லூரியின் 50 வருட சரித்திரம் பல கரடுமுரடான
முட்பாதைகளையும் தியாகங்களையும் asmTuuma560D6"Tuquib a5 T6Oosfäs6ODiasuurtä58 கண்ணிரை உரமாக்கி வேதனைகளை வெறுமையாக்கி சோதனைகளை சாத னையாக்கிய பெருமையுடன் கூடியது.
இவ்வாறான பல அர்ப்பணிப்போடு சேவைநலம் செய்த உத்தமர்களில்
ஒருவரான திருமதி நவமணி வல்லிபுரம்
இக்கல்லூரியின் ஸ்தாபகராகப் பொறுப்பேற்ற வேளை 32 மாணவத் தாதியர்களோடு முதலாவது அணி உள்வாங்கப்பட்டது. இக்கல்லூரி தமிழர் கல்வியை மேம்படுத்தி தாதியர்களை பயிற்றுவிக்கும் நிலையமாகவுள்ளதுடன், தமிழ்மொழி மூலக்கல்லூரிகளுக்கு எல்லாம் தாய்க் கல்லூரியாகவும் திகழ்கின்றது. இக்கல்லூரியின் அதிபரான திருமதி நவமணி வல்லிபுரம் முப்பது ஆண்டு களுக்கு மேலாக இக்கல்லூரியில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
* தமிழ்
கல்லூரியின் முதலாவது தாதிய போதனாசிரியராக சகோதரி வில்லியம் இணைந்து
ിങ്കTഞ്ഞLi്. ഭ്രഖriിങ്ങ് ഖrിഞ5uിൺ சகோதரி போலும், சகோதரி ஜோசப்பும் பயிற்றுவிப்பாளர்களாக உள்வாங்கப்பட்டனர். அரசாங்கக் கட்டமைப்பிலே கடற்படை, வான்படை, தரைப்படை என்ற முப்படைகளும் இராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கியமானவை. இந்தப் படை களைவிட தாதியக் கல்வி மேல் என உணர்ந்து 1962 இல் கடற்படை வீரர்களும் 1967 இல் தரைப்படை வீரர்களும், 1968 இல் விமானப்படை வீரர்களும் இக்கல்லூரியிலேயே தாதியர் பயிற்சி நெறிக்காக அனுமதிக்கப்பட்டனர்.
1974 ஆம் ஆண்டு குடும்ப நல
இடு
சுகாதார உத்தியோகத்தர்கள் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பலனாக ஆரம்பச் சுகாதாரம் பேருதவி கண்டது. 1983 இல் தாதிய உத்தியோகத்தர்களை மகப்பேற்று மருத்துவத்திற்கு பயிற்றுவிக்கும் நெறி ஆரம்பிக்கப்பட்டு இன்று நல்ல நிலையில் தெடர்ந்து
கொண்டிருக்கின்றது. மூன்று வருட தாதியர் பயிற்சி நெறியின் ஒரு அங்கமாக உளநல மருத்துவக் கற்கை நெறி ஆரம்பமானது. இது இலங்கை பூராகவும் உள்ள தாதிய மாணவர்களுக்கு முல்லேரியாவில் விசேட விதமாக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் யாழ். தாதியர் கல்லூரி மாணவர்களும் 1967இல் இணைந்து GasTeotl 6OTit.
1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் வருகை, இக் கல்லூரியின் வரலாற்றுப் பயணத்தில் மிகவும் மோசமான காலப்பகுதியாக பதியப்பட்டது. 1987 ஐப்பசி 13ஆம் திகதி முல்லேரியாவில் உளநல மருத்துவக் கற்கை நெறிக்காகச் சென்ற 84 A தாதிய மாணவர்களுக்குப் பொறுப்பாகச் சென்ற தாதிய போதனாசிரியர் திரு. கதிர்காமதாஸ் தனது உத்தியோகபூர்வ கடமையை நிறைவு செய்த பின் மறுநாள் வீட்டு வாசலில் வைத்து எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி பலியானார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து 16.10.1987 இல் கல்லூரியின் பெண்கள் விடுதி எறிகணைத் தாக்குதலில் சேதமானது. நோயாளர்களைப் பராமரிப்பதே கண்ணென நினைத்துக் கடமையாற்றிய வைத்திய நிபுணர்கள், தாதிய பரிபாலகி, தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய ஊழியர்கள் என 21 பணியாளர்கள் இதே ஆண்டில் (ஐப்பசி 21,22ஆம் திகதிகளில்) படுகொலை செய்யப்பட்டார்கள். இதனால் இக்கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து
 
 
 

இதில்
இக்கல்லூரியினை இந்திய இராணுவத்தினர் தமது தங்குமிடமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
மீண்டும் 3 மாத காலத்தின் பின்னர் புத்துயிர் பெற்று இயங்கியது. 1995 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையும் அதனுடன் இணைந்த கல்லூரியும் மிகப் பெரிய இடப்பெயர்வை சந்தித்தது. வைத்தியசாலையில் ஆளணி மற்றும் ஏனைய வளங்களின் பெரும் பகுதியானது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. இக்காலப் பகுதியில் கல்வி கற்ற மாணவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் கல்வியில் மூலப் பொருட்களை இழந்த போதும் அதிபர் போதனாசிரியர்களின் வழிகாட்டலால் 94 A அணி மாணவர்கள் கல்லூரி வரலாற்றில் மிகப்பெரும் பெறுபேறான நூறுவீத சித்தியினைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டனர். இச்சாதனையின் பிரதான கர்த்தாக்களாகவும்
பெரும் இடர்கள் மத்தியிலும் கல்லூரியைத் தாங்கி நிலைநிறுத்திய பெருமைக்குரியவர்களுமான அதிபர். க, வீரகத்திப்பிள்ளை, போதனாசிரியர் கள் T. விநாயகமூர்த்தி, செல்வி கீ.வல்லிபுரநாதன், திரு N. வில்வநாதன் ஆகியோர் காலத்தால் போற்றுதற்குரிய இணையில்லா ஆசான்களாகத் திகழ்ந்தனர்.
கல்லூரியின் மூன்றாவது அணியில் பயின்ற தாதிய மாணவி கண்மணி
நடராசா நீ 1967 மார்கழி இறுதிப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தைப் பெற்றார். 2003 ஆம் ஆண்டில் இங்கு கல்வி பயின்ற 2001 A அணி மாணவர்கள் மீண்டும் கல்லூரிக்கு பெரும் புகழ் சேர்த்தனர்.
இதுவரைக்கும் இக்கல்லூரியிலேயே நான்கு அதிபர்கள் கடமையாற்றி இருக்கின்றார்கள். அன்றிலிருந்து இன்றுவரை 25 வரையான போதனாசிரியர்கள் கடமையாற்றி இருக்கின்றார்கள். இக்கல்லூரியிலே தாதிய மாணவர் ஒன்றியக் குழு, சமூகக் குழு, கோவில்
19
குழு, நலன்புரிக்குழு, பத்திரிகைக்குழு, ஆன்மீகக்குழு, உணவுக்குழு ஆகிய குழுக்கள் உள்ளன. ஆரம்பத்தில் 32தாதிய மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட யாழ். தாதியர் கல்லூரி தற்போது 250 வரையான மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருவது இதன் பொன்விழாவுக்கு கிடைத்த வெற்றியாகும். இங்கு பயிற்சி பெறும் தாதிய மாணவர்கள் தம் மாணவப் பருவத்திலும் அதன் பின்னர் சேவைக்காலம் முழுவதும் சீருடையுடன் சிறப்புற பணிபுரிவது தமிழ்க் கலாச்சாரத்திற்குக் கிடை த்த அளப்பரிய பரிசாகவுள்ளது. இன்று தமிழ் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை, கல்லூரி, கல்வியற்கல்லூரி, தொழில்நுட்பவியல் கல்லூரி, பல்கலைக்கழகம் இன்னும் ஏனைய தமிழ் நிறுவனங்களில்கூட தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவது அரிதாக உள்ள நிலையில் யாழ். தாதியற் கல்லூரியில் எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல் எந்த
நிகழ்வும் அங்கு நடைபெற மாட்டாது.
மனிதனின் பல தேவைகளில் ஆன்மீகம் முக்கியத்துவம் அடைந்தாலும் அவனின் உடல், உள, சமூகத்துடன் கூடிய ஆன்மீகத்தையும் தன்னலப்படுத்தும் வகையில் தாதியருடன் கூடிய மருத்துவ மாதுக்களையும் உருவாக்கி ஆற்றுகைப்படுத்தி சமூகத்திற்கு அனுப்பி வைப்பதில் அளப்பரிய சேவையாற்றி வரும் இக்கல்லூரியின் செயற்பாடுகள் பொன் எழுத்துக்
களால் பொறிக்கப்பட வேண்டியவை,
நோயாளியின் நோயைக் குணப்படுத்துவதற்கு வைத்தியர்கள் எப்படி முக்கியமோ அதுபோல் தாதிமார்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் தாதிமார்களுக்குரிய கல்விக்கூடம் அமைத்து 50 ஆண்டுகள் பணியாற் றியமை எல்லோரையும் மகிழ வைக்கிறது. அன் பும் அரவணைப்பும் பணிவும் கொண்ட மிகப் புனிதமான பணியை ஒவ்வொரு தாதிமாரும் மனநிறைவுடன் செய்வது நோயாளி யின் நோயைக் குணப்படுத்த உதவி புரிகின்றது. மனித நேயம் மார்க்க விழுமியம், பரஸ்பர அன்பு, விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மைகளின் தத்துவங்களை இக்கல்லூரி எடுத்துக் காட்டியுள்ளது. பிறருக்காக வாழும் தன்னலமற்ற வாழ்வே உண்மையான மகிழ்ச்சிக்கு காரணமான வாழ்வு என்ற உண்மையை உணர்ந்து உள்ளங்கள் உருவாக்கியுள்ள இந்த யாழ். தாதியர் கல்லூரியின் வளர்ச்சியானது சிகரம் தொட்ட உயர்ச்சி எனலாம்!

Page 20
நாம் எதிர்பார்த்ததைப் போல் அவ்வளவு எளிதாக வந்து தமது வீரர்களின் துப்பாக்கிகளுக்கு விருந்து வைக்கமாட்டான் நெடுமாறன்!
எந்த வழியில் வந்தாலும் இந்த முறை அவன் நம்மிடமிருந்துதப்பிக் செல்லவே முடியாது. நெடுமாறனின் வினத்தைக்கூட பார்க்க முடியாது. திமிங்கிலங்கள்தான் அவன் சதையைப் பதம் பார்க்கப் போகின்றன என்று பலமாகக் கத்தினாள் லைலா கப்பலில் வைத்து உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள் நாம் சொன்னபடியே காரியங்களைச் சாதிப் பவர்கள் என்பதை இன்று அவர்களுக் குக் காட்டி விட வேண்டும் சரி நீங்கள் எல்லோரும் கப்பலுக்குள் போய்ச் சேருங்கள். நான் அங்கு வந்து உங் களைச் சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு எழுந்து நின்றாள்தலைவி.
அதற்கு முன் சிறு விண்ணப்பம் என்று மெதுவாகச் சொன்னாள் லைலா
got 2552 உங்கள் முகத்தை ஒருமுறை பார்த்துவிட வேண்டுமென்று நமது அங்கத்தவர்கள் விரும்புகிறார்கள் நீங்கள் சம்மதித்தால் என்று பேச்சை ஸ்விங்கத்தைப் போல் இழுத்துக் Gesnegar Grossor
ஓ அப்படியா? சிரித்துக் கொண்ட தலைவி ங்ேகள் எல்லோரும் என்னைப் பார்க்க விரும்புகிறீர்களா? என்று மீண்டும் கேட்டாள்.
ஆமாம் பொஸ் என்று எல்லோரும் தலையை ஆட்டினார்கள்
அருகில் இருந்த ஒரு பட்டனை அழுத் தினாள்
அடுத்து, அவள் அமர்ந்திருந்த நாற்காலியில் ஒளி வெளிச்சம் பளிச்சென்று பாய்ந்தது. கறுப்பு செப்டெம்பர் அழகியின் முகம் பிரகாசமாகத் தெரிந்தது.
மறுகணம் அவள் முகத்தைப் பார்த்தவர்கள் வியப்பினுள் விழுந்தார்கள் இவர்களில் அதிகமாக ஆச்சரியப்பட்டவள்யார் தெரியுமா?
சர்மிளாதான்! இவளாகறுப்பு செப்டெம்பர் அழகி சர்மிளாவால் நம்பவே முடியவில்லை.
என்ன பார்த்து விட்டீர்களா? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்தலைவி
ஆமாம் என்று எல்லோரும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினார்கள்
சரி. இனி நீங்கள் போகலாம். நான் கப்பலில் வந்து உங்களைச் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு மறைந்தாள் தலைவி பொழுது விடிந்து வெகு நேரத்தின் பிறகு எழுந்து கொண்ட நெடுமாறன்
குளித்து விட்டு வேறு உடைகளை அணிந்து கொண்டுவெளியே வந்து திம்மியின் அறையைப் பார்த்தார் அறைக்கதவு இன்னமும் சாத்தியே கிடந்தது அறையின் முன்னால் நின்ற நெடுமாறன் சாவித்துவாரத்தின்
Big III Egül lerül ült dipl.
வழியாக உள்ளே பார்த்தார்.
op Gr66/T கிம்மி இருப்பதற்கான அறிகுறியே இல்லை. சிந்தித்தபடியே வெளியே வந்த நெடுமாறன் காரில் ஏறி அமர்ந்து கொண்டார் கார் கல்கிசை ஹோட்டை நோக்கிப் பறந்தது கல்கிசை ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு
காரை மெல்ல ஒட்டியபடியே கடல் நடுவில் நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கப்பலையும் அங்குள்ள கற்றுப் புறத் தையும் ஆராய்ந்து பார்த்தார் நெடு மாறன் கறுப்பு செப்டெம்பர் இயக்கத்தி னரை ஏமாற்றி விட்டு, அந்தக் கப்பலுக் குள் எப்படி நுழைவது என்பதைப் பற்றியே அவர் மனம் சிந்தித்துக் கொண் டிருந்தது அறைக்கு வந்த பிறகும் அவர்
சிந்தனை முடியவில்லை.
இறுதியில், ஒரு வழி பிறந்தது. எவருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக கப்பலுக்குள் செல்லக்கூடிய ஒரேவழி அது
அந்த வழியில் கப்பலுக்குள் நுழை வதற்கு முடிவு செய்த நெடுமாறன்
அதற்குத் தேவையான ஏற்பாடுகளைக் செய்து விட்டு நன்றாகத்துங்கி ஒய் வெடுத்தார் கதிரவனுக்கு கல்தா கொடுத்துவிட்டு
இரவு மங்கை இதழ்களைவிரித்து சிரித்துக் கொண்டிருந்தாள்
அவள் தனது கால்களை நீட்டிக் கொள்வதற்குள் அறையை விட்டு வெளியே வந்தார் நெடுமாறன் அவர் உடையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
அவர் இப்போது ஒரு கட்டைக் காற் சட்டை அணிந்து கொண்டிருந்தார்
சட்டைக்குப் பதிலாக ஒரு
(Ոլոց) հիլ 6Ույգորյանի அணிந்து கொண்டி
ருந்தார்.
தலையில் பந்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறத்திலான புது மாதிரியான தொப்பி ஒன்று தஞ்சம் புகுந்திருந்தது. ஹோட்டலை விட்டு வெளியே வந்த நெடுமாறன் காரில் ஏறி அமர்ந்து ტეკვეrრუნეში ეუწ.
கார் கல்கிசையை நோக்கிப் பறந்தது.
கல்கிசை ஹோட்டலுக்குப் பக்கத்தில் உள்ள மறைவான ஓர் இடத்தில் காரை நிறுத்தி விட்டு
கீழே இறங்கி நடந்தார்
இப்போது
அவர் கையில் பளபளக்கும் சிறிய கத்தி ஒன்று இருந்தது கப்பல்கின்றி ருந்த பக்கத்திற்கு எதிர் பக்கமாக விரைந்து நடந்து சென்ற நெடுமாறன்
புதர்கள் நிறைந்த ஒரு பகுதிக்குள் நுழைந்தார்
புதர்களின் ஒரு பகுதியை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து கடற்கரையில் GLm。-7。
அவர் இப்போது வந்து நின்ற பகுதி அதிக ஜனநடமாட்டம் இல்லாத ஒரு பகுதி
தன்னை எவரும் கவனிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்ட நெடுமாறன் புதரைத் தூக்கிக் கடலில் போட்டார் புதர் மெல்ல மெல்ல கடலில் அடிபட்டுச் சென்றது.
புதர் கொஞ்சத்துரம் சென்றதும் விரைந்து ந்ேதிச் சென்ற நெடுமாறன் அந்தப் புதருக்குள் ஒரு ஒட்டைபோடுவதைப்போல் செய்து விட்டு நீருக்கடியில் மூழ்கி அந்த ஒட்டைப்பகுதியால் தலையைக்
கொஞ்சம் வெளியே போட்டார்
இப்போது
புதர் ஒன்று மிதந்து செல்வதைப் போல் இருந்தது. அந்தப் புதருக்குள் ஒரு மனிதன் மறைந்து போகிறான் என்பதை
எவரும் புரிந்து கொள்ள முடியாது
கடல் அலைகளை முத்தமிட்ட படியே மிதந்து சென்றது அந்தப்புதர் புதருக்குள் மறைந்து கொண்டு மெல்ல ந்ேதிக் கொண்டி ருந்தார் நெடுமாறன்
புதர் கொஞ்சம் கொஞ்சமாக கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தது.
புதர் கப்பலை நெருங்க நெருங்க, இருட்டு நிறைந்து கொண்டு வந்தது. இப்போது புதர்கப்பலுக்குப் பக்கத்தில் வந்து விட்டது.
புதரைத் தள்ளி விட்டு கப்பலில் தொற்றிக் கொண்டார் நெடுமாறன் அவருக்கு இப்போது கொஞ்சம்
ZO шцршілініпвпв peloppuputih diluutnGLITTÉRATIOggi
வர இதழ் 24 October 2011
களைப்பாக இருந்தது.
கொஞ்சம் அப்படியே தொங்கிக் கொண்டிருந்து விட்டு மெல்ல கப்பலின் மேல் ஏறினார்
கப்பலின் மேல்தளத்தில் தொலைநோக்கி ஒன்றை வைத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்
இன்னும் கொஞ்சம் மேலே ஏறிய நெடுமாறன் அவனைக் கூர்ந்து பார்த்தார்
அவன் ஹாசீம் கப்பலின் மேலே ஏறிய நெடுமாறன் விரைந்து முன்னால் பாய்ந்து
இடது கையால் அவன் வாயை அழுத்திப் பிடித்துக் கொண்டார்
அதே நேரம்
அவர் வலது கரம் விரைந்து வேலை செய்தது. ஹாசிமின் வயிற்றுக்குள்
சரக்கென்று நுழைந்தது நெடுமாறனின் கத்தி
மறுகணம்
வயிற்றைப் பிடித்துக்கொண்டு
ஜனரஞ்சக எழுத்தாளர்
இறடுவரன்
சுருண்டு விழுந்தான் ஹாசீம்
அவனை அப்படியே கடலில் தள்ளிவிட்டார் நெடுமாறன்
ஹாசீமின் கதை சரி கீழே கிடந்த இயந்திரத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு
சுற்றிலும் பார்த்துவிட்டு முன்னால் ஊர்ந்தார் நெடுமாறன்
அதேநேரம், உள்ளே இருந்து என்னவோ சொல்லியபடி வெளியே வந்த ஆப்தீனும் நவாஸ்தீனும் நெடுமாற பார்த்ததும்
ԵՊԱյն ப்ப்ாக்கியை எடுக்கத் தயாரானர்கள்
அதற்குள் நெடுமாறனின் கையில் இருந்த இயந்திரத்துப்பாக்கிதுடித்தது.
நவாஸ்தீனும் ஆப்தீனும் சுருண்டுவிழுந்தார்கள் இறந்தார்கள்
அப்போது
நெடுமாறாதுப்பாக்கியை கீழே போட்டுவிட்டு முன்னால் நட என்று பயங்கரமாக அலறினாள் லைலா
நெடுமாறன் அசையாமல் அப்படியே நின்றார்

Page 21
வர இர் 24 Ορίοδο 2011
ந்தியாவில் கைதுசெய்யப் இ: தடுத்து வைக்கப்பட் டுள்ள இலங்கை மீனவர் களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் கடற் றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகங்களுக்குத்தெரிவித்திருந்தார்.இந்தி யாவிலுள்ள பல சிறைகளில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர் களை விடுவிப்பதற்காக இலங்கை அரசு
எடுத்துவரும் முயற்சிகளில் மந்த நிலையே தொடர்ந்தும் காணப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் கடலோர எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்ட, சுட்டுக் கொலை செய்யப்பட்ட கைதுசெய்யப்பட்ட பல சம்பவங்களை அறிந்து கொண்டுதா னிருக்கின்றோம். இல்ங்கைக் கடற்படை யினரால் இந்திய மீனவர்கள் கைது செய் யப்படுவது தொடர்பாக தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்களும் கண்டன ஊர்வலங்க ளும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.
ஆனால் இந்திய கடலோர எல்லைக் குள் தவறுதலாகச் சென்று அகப்படுகின்ற இலங்கை மீனவர்களுக்கு என்ன நடக் கின்றது? அவர்களின் நிலைதான் என்ன? என்பதைப் பற்றி நீங்கள் யாராவது சிந் தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இவ்வாறு
இலங்கை கடல் எல்லையைத்தாண்டி மீன்
பிடித்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டு இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டு தற்
பொழுது விடுதலையாகி நாடு திரும்பி
யுள்ள இலங்கை மீனவர்களின் சோகக் கதைகளைக் கேளுங்கள்.
கடந்த காலங்களில் இந்திய கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களில்32பேர்இம்மாதமி2ஆம் திகதி விடுவிக்கப்பட்டு இலங்கை வந்தடைந்த னர். அவர்களைச் சென்று சந்தித்தநாம் அவர் களது அனுபவங்களைக் கேட்டறிந்தோம்.
கடந்த மே மாதம் 03 ஆம் திகதி தெவி
நுவர புரானவல்ல கரையோரத்தில் இருந்து புறப்பட்ட மீனவர்கள் 9 நாட்களாக கடலில் நீண்ட தூரம் பயணித்தனர். தொடர்ந்து 15 நாட்கள் வலைவிரித்த அவர்கள் சுமார் 600 கிலோவுக்கும் அதிகமான மீனைப் பிடித்துக் கொண்டு மே 27ஆம் திகதி மீண்டும் கரைக்கு வர ஆயத்தமானார்கள். இது ஒரு
ப்போது வந்த இந்
ங்கிருந்த 7 படகு களோடுமீனவர்களை கைதுசெய்து இந்திய த்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
பீற்றிக் கேட்டபோது "சுமார் 180 ஏக்கர் விஸ்தீரனமான சிறைச்சாலையொன்றிலே
லாகும். அதில் நான்* இருந்தோம். கொங்கிறீட்டால் அமைக்கப் பட்ட கட்டுகளிலேயே நாம் தூங்கினோம். காலையில் 6 மணிக்கெல்லாம் ஏழுந்தி:
s ಟ್ಗ
Ĝ6OnTaRODGEBLAS6ST Sargester கடற்பரப்பளவு
* இலங்கையின் கடல் மீன் வளம் 25,38,500 கி.மீ. பரப்பளவாகும்
* பிராந்தியக் கடல் பரப்பளவு = 30,000 கி.மீ. 2 = 21.500 él. 16.
兽 பிரத்தியேக பொருளாதார Lo6civoT6Aoio (EEZ) = 5, 17,000 é.5.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்க வேண்டும். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வரிசையாக நிற்க வேண்டும். எங்களைக் கணக்கெடுத்து விட்டு பசும்பாலில் கொஞ்சம் சாயம் போட்டுத் தருவார்கள். அதோடு கொஞ் சம் சோறு கிடைக்கும். கறி ஒன்றும் இருக் காது.அதில் கரப்பான்பூச்சி, நுளம்புபோன் றவையெல்லாம் இறந்து கிடக்கும்.
பிறகு சூழலை சுத்தம் செய்வதற்கு நேரம் ஒதுக்கித் தருவார்கள். கழிவறைகள் உட்பட சிறைச்சாலையில் உள்ள எல்லா இடங்களையும் சுத்தம் செய்து விட்டு சிறிது ெேவடுப்பூேழ், 11 மணிக்கெல்லாம் பகல் சாப்பாடுதந்துவிடுவார்கள். ஒரு பிடி சோறும் தண்ணி போல கொஞ்சம் கறி. சோறு சாப்பிடாதவர்களுக்கு 3 சிறிய ரொட்டிகிடைக்கும். அங்கிருந்தநாட்களில் நான் முழுநாளும் அந்த 3 ரொட்டிகளை
மட்டும்தான் சாப்பிடுவேன். மற்றதெல்லாம் .
சாப்பிடஏலாது, குமட்டும். பின் மணிக்கு தேநீர். 4 மணிக்கெல்லாம் இரவுச் சாப் பாட்டை தந்துவிடுவார்கள். பகலில் தரும் அதே சோறும் சுடு தண்ணீரும்தான். அந்த
கள். பின் ஆறு மணிக்கெல்லாம் அறையில் போட்டு பூட்டிவிடுவார்கள். இரவு11 மணி வரை எங்கள் குடும்பக் கதைகளை கதைத்
துவிட்டு தூங்கிவிடுவோம்.
14 நாட்களுக்கு ஒரு முறை எங்களு டையவழக்குவிசாரணைகள்நடைபெறும். எங்களுடைய நாட்டைப் போல நீதிமன்றத் திற்கு போகவேண்டிய அவசியம் இல்லை. பெரிய திரைகள் இருக்கும் இவீடியோ அழைப்புக்கள் மூலம் எங்களுடைய பிரச் சினைகளைக் கேட்பார்கள் எங்களுக்கும் கதைக்க சந்தர்ப்பம் தருவர்கள் என்றார்.
இப்படியாக 57:நாட்கள் சிறையில் வாடிய இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்திய எல்லையில் மீன்பிடித்தது குற்றம் என்பதை இம்மீனவர்கள் ஏற்றுக்கொண் டனர். இதற்கு 50,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. (1,35,000 இலங்கை ரூபாய்) அதனை செலுத்தத் தவறும் பட் சத்தில் ஒருவருட சிறைத்தண்டனையும்
ழங்கிதீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களது பிலகின் முதலாளி அப்பணத்தை செலுத்தி மூன்று நாட்களுக்குப் பின்னர் அவர்களை மீட்டெடுத்தார்.
அதன் பின்னர் நடந்தவை பற்றி ஜானக பிரசன்ன இவ்வாறு கூறினார். 'சிறை யில் இருந்து விடுதலை கிடைத்தாலும்
* ஆதாஹஸ் > المل
எமது நாட்டுக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்திய மத்திய அரசு ஹைதராபாத் பிராந்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தால் தான் எமது நாட்டுக்குச் செல்ல முடியும் என்று இந்தியாவில் இலங்கைத் தூதரகம் சொன்னது. அந்த உத்தரவு கிடைக்கும் வரையில் எங்கள் முதலாளி சத்தியா நகரில் ஒரு அறையை
வாடகைக்கு எடுத்துத் தந்தார். அதிலே 74
நாட்களைக் கழித்தோம். இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதராலயத்தில் இருந்த அதி காரிகள் எமது விடயம் தொடர்பாக சரி யாகக் கவனிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அவர்கள் முயற்சித்திருந்தால் எமக்கு நீண்ட நாட்கள் அங்கு இருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. எப்ப டியோ செப்டெம்பர் 25ஆம் திகதி எமக்கு இலங்கை வருவதற்கான உத்தரவு கிடைத்து 30ஆம் திகதி நாம் 32 பேர் கப்ப லொன்றில் இலங்கைக்கு வந்தோம்' என்று பெருமூச்சொன்றை விட்டார்.
ஒக்டோபர் 2 ஆம் திகதி இம்மீனவர் களை இந்தியக் கடற்படையினர் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தாரோடு சங்கமமாகிய அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால், இவர்கள் சென்ற 7 படகுகள் இன்னும் கக்கிநாடா துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன. அத்தோடு அம்மீனவர்கள் பிடித்த சுமார் 1200 கிலோ மீன்களை இந்தியா அரசு டைமையாக்கியுள்ளது.
மீன்பிடித்துறை იჩენ
நீர் வளங்கள் அமைச்சு
ல்லை. தமது வறுமை காரண மாக உயின்ரயே துச்சமென மதித்துச் செல்கின்றனர் நாம் கடற்கரைக்குச் சென்று மிக இலகுவாக மீன்களை வாங்கிக் கொண்டு வந்துவிடுவோம். ஆனால், பல சிரமங்களுக்கு மத்தியில் மீன்களைப் பிடித்துக் கொண்டு வரும் மீனவர்களின் நிலை பற்றி நாம் அவ்வளவ்ாக அக்கறை கொள்வதில்லை. விறுமையில் வாழும் இவர்களைப் பற்றி அரசாங்கம்ே அக்கறை கொள்ளவில்லையென்பதை இந்தச் சம்ப வம் எடுத்துக்காட்டி நிற்கிறது
இந்தியப் பொலிஸாராலோ கடற் யினராலோ எந்தப் பிரச்சினைகளும் எற் படவில்லை என்று கூறிய மீனவர்கள் இலங்கை அதிகாரிகள் இது தொடர்பாக சற்றுக் கவனம் எடுத்திருந்தால் தாம் இவ் வளவு நாள் அங்கிருக்க வேண்டிய அவசி யம் இருந்திருக்காது என்று சொன்னார்கள். எனவே சம்பந்தப்பட்ட கடற்றொழில் அமைச்சு இவர்களது விடயத்தில் கூடிய கவனம் எடுக்கவேண்டும். மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு சுமுக மான தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும்.

Page 22
இப்படியும் நடக்கிறது
சமுத7Zத்தின் Zறுzக்கம்
O O O மூனிகுல் ரூனிக்கவில்லை
யாழ்.சுன்னாகத்தில் பஸ்ஸில் ஏறிய பயணி ஒருவர் தனது மிகுதிப் பணத்தை வாங்காது மறந்து சென்று விட்டார். இதை அவதானித்த நடத்துநர் அப்பயணியைத் துரத்திச்சென்று மிகுதிப் பணமான 472 ரூபாவை உரியவ ரிடம் ஒப்படைத்திருக்கிறார். அளவெட்டியில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சேவையில் ஈடுபடும் வடபிராந்தியப் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான பேரூந்தின் நடத்துநரின் இச்செயல் இக்காலத்திலும் இவ்வாறானவர்கள் இருக்கிறார்களா என அங்கிருந்தவர்களைப் பேச வைத்திருந்தது. இன்னும் எம்மண்ணில் மனிதம் மரணிக்க வில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ÇOST irgi f f GTGOOGOOTUUTGITT
s S. ப்பகுதிகளில் அரசாங்கம் 鬍we :് సీత ஆரம்பித்திருது rf6OLD அளிக்கப்பட்டு வருவத* கரை கு
களுக்கே #pri அண்மையில் ஒதன்னிலங் ಲೈವ್ಲಿ மக்கள மக்கள் சங்கு பிடிப்பதற்கென வடக "ள்ளனர். ஆயிரக்கை நோக்கிப் படையெடுத்த திகளை 驚 மண்டைதீவு, காரைநகர், மறறும அரா ர்வாசி இந் க்கி உருவாக்கப்படும் இந்த இறால பண்ணைக, தேசவாசிகள் உள்ளடக ங்கப்படுமென தாம் நம்பவில்லை என அப்பிரதே isabi Tats களுககு விேக்கின்றனர். அத்துடன் இந்த இறால்
ே காணிகள் அனைத்தும் அரச தானிகளே என அ
ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனை இரகசியமான முறையில் கலியாணஞ் செய்ய நெடுந்தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். நெடுந்தீவுக்குச் சென்று கொண்டிருக்கும்போது அவரது காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வேடிக்கை என்னவெனில் அப்பெண் நீந்திக் கரைசேர்ந்து காவல்துறையிடம் முறையிட்டு காதலனை மாமியார் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறாள். குறித்த காதலன் படகு உரிமையாளரு டன் சேர்ந்து தனது காதலியைக் கடலில் தள்ளிவிட்டு காதலி கொண்டு வந்த இருபத்தைந்து பவுண் நகையையும், எழுபத்தைந்தாயிரம் ரூபா பணத்தையும் அபகரிக்கத் திட்டம் போட்டிருக்கின்றார். தனது காதலனை நம்பி வீட்டில் இருந்து கொண்டு வந்த நகைகள் எல்லாம் திரும்பக் கிடைக்கும், ஆனால் போன மானமும் மரியாதையும்.
வனொலிகளி களிலும் தொலை சில நிகழ்ச்சிக் தொல்லை தாங் எடுப்பவர்கள் அறிவிப்பாளர்கள் sarresorescapelou 6io
ஏனைய நேயர்க நினைப்போ இவ
aus.
 
 
 
 
 
 
 
 
 
 
 

:15, Oc څارنونه
ეონვენა იესე து பெரும்பாலும் ரிகற்
|H|| 6°2′6′′′ H. H බ්)966) இலக்கத் துண்டில் குறித் திகதியில் சிகிச்சை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இத் திகதியில் அவர்கள் திருப்பி அனுப்படுகின்றன எனினும் இங்கு iைபவர்கள் தக்குத் தெரிந்தவர்களுக்கு இலக்கத்துண்டின்படி உடனடிாக சிகிச்சை பெற்றுக் கெடுப்பதாக மக்கள் விசனப்படுகின்றனர்
உயிரா போத்தலா பெறுமதி
அண்மையில் வவுனியர் நெலுக்குளம் பகுதியில் வேகமாக வந்த வான் ஒன்று மோதியதில் பாடசாலைச் சிறுமி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மன்னாரில் இருந்து மதுபானம் ஏற்றிவந்த வான் சாரதியை மடக்கி 'ஏன் வேகமாக வந்தாய் ஏன் பிறேக் பிடிக்கவில்லை? என்று கேட்டதற்கு வான் சாரதி சொன்ன பதிலால் அங்கிருந்தவர்கள் ஆடிப்போய் விட்டார்களாம். அதாவது தான் வேகத்தைக் குறைத்தாலோ அல்லது பிறேக் பிடித்தாலோ வானில் உள்ள மதுபானப் போத்தல்கள் உடைந்துவிடும் அதுதான் நான் பிறேக் பிடிக்கவில்லை எனக் கூறினாராம். உயிர் முக்கியமா அல்லது மதுபானப் போத்தல்கள் முக்கியமா என ஆராய்வதற்கு அவரை மாமியார் வீட்டிற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றிருக்கிறார்களாம்.
ஊர்காவற்றுறைப் பகுதியில் மணல் கடத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவர் காவல்துறையிடம் cross - S மாட்டிக்கொண்டார். அவர்களும் அவரை விசாரித்தபோது அவரும் / Bergs சகோதரனின் விபரங்களைக் கொடுத்துவிட்டு நழுவி விட்டாராம். சகோதரன் இப்போது விளக்கமறியலில் இருக்கிறார். விசாரணையின் போது ஆள்மாறியிருப்பதை அவதானித்த காவல்துறையினர் குறித்த நபரிடம் விசாரித்தனர் தனது தம்பிக்கு சாரதி அனுமதிப் பத்திரம் இல்லையெனவும் அதனாலேயே தான் ஆஐராகியதாகவும் கூறிதன் பங்குக்கும் தனது சகோதர பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறர். இப்போது அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து கம்பிள்ண்ணுகின்றனர்.
அண்மையில் யாழ்.மிருசுவில் பகுதியில் தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரெனக் கூறி வீட்டைச் சோதனையிட வந்தவர் களால் பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின் றன. அப்பிரதேச மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டவர்களை விசாரித் ததில் ஒருவர் பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவன் எனவும் அடுத்தவர் காலிப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் என வும் அனைவரும் சரளமாக சிங்களம் பேசக்கூடியவர்க ளாக இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் வந்திருந்த இவர்களில் இருவர் தப்பிவிட்டதாகத் தெரியவருகிறது.
r
அவசரக் குடுக்கைகள்
அனேகமான இணையத்தளங்களில் அளவுக்கதிகமான் எழுத்துப் பின்ழ்கள்
காணப்படுகின்றன.வாசிக்கும்பே வேளை அர்த்தமேம்ாறிவிடுகிற னுக்குடன் வேகமாகச் 6 தருவது மட்டுமல்ல அவை பிை யும் இருக்கவேண்டும். அத்துடன் ஒன் லிருந்து மற்றொன்று கொப்பியடிப்
பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
- மதன், பளை.
லும் தொலைக்காட்சி பேசியூடாக நடாத்தப்படும் ளில் அறிவிப்பாளர்களின் ஊடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு க முடியுதில்லை. அழைப்பு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் அவரைப் புகழ உடனே மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். ர் வழியஏனிந்த நிலை? கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம் கேட்டுக் கொண்டிருக்கும் ள்என்னகேனயர்கள்என்ற பர்களுக்கு?
*9PGAL&th nouéfie hoff”, “6@òdbőeffBossò 3. GALITffjL6Ö KOGDAGOffilub. Göttindupsibl o 7. குந்தலா, நீர்கொழும்பு. Daõiasõberâ: irukiram@gmail.com

Page 23
வர இதழ் 24 October 2011
SSLSSSMSSLSSS LL SMSTS SLLS TTTqTTT L LSSS STTTSS LLLLLSLLLLLL
(12ஆம் பக்கத் தொடர்ச்சி.)
சிகரத்தை.
வெளிவாரிப் பட்டப்படிப்பு சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறுகிறது. அதுவும் பல்கலைக்கழக வளாகத்தினுள் தான். இது இப்போது வித்தியாசம் இல்லாத அளவுக்கு போகிறது. அப்படி செய்வது எனக்கு நல்லதாக தெரியல்ல. அதை வேறு இடத்தில வைத்திருக்க வேணும் உள்வாரி உத்தியோகத்தர்கள்கூட வெளிவாரி பட்டப்படிப்பு மாண வர்களுக்கு படிப்பிப்பதில்தான் அதிக ஆர்வம் செலுத்து கின்றனர். காரணம் காசு உள்வாரி பட்டப்படிப்பு மாணவர் கள் அதனை விரும்புவதில்லை. இது கவனிக்கப்பட வேண்டியதொன்று என்று கூறினார்.
வாசிப்புப் பழக்கம் இப்போது மிகவும் குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக பல்கலைக்கழகமான வர் சமூகத்திடையே இதனை ஊக்குவிக்க என்ன Θσυμμευπώ η
மாணவர்களிடையே ஆங்கிலம் தெரியாத மொழிப் பிரச்சினை இன்று அதிகமாக இருக்கின்றது. பல்கலைக் கழகங்களில் வாசிகசாலைகள் இருந்தாலும்கூட அங்கு சென்று தங்களிண்ட நோட்ஸைத்தான் பார்ப்பாங் களேயொழியஅங்குள்ளபுத்தகங்களைவாசிப்பதுகுறைவு. விரிவுரையாளர்களும் ஆங்கில கேள்விப் பத்திரங்களைக் கொடுத்து ஆங்கில பாடங்கள் கற்பது பற்றி மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும். படிப்பிக்கும் முறையில் மாற்றம் வேண்டும். பிள்ளைகள் செய்வார்கள் எண்டு எதிர்பார்க் கக்கூடாது. நாங்களும் ஒத்துழைக்க வேண்டும். மனித வளம் முன்னேறவேண்டும். எல்லாப் பல்கலைக்கழகங் களும் ஒரு பொதுவான வலைப்பின்னலில் இருக்கின் றன. கிழக்குப் பல்கலைக்கழகமும் ஏனைய பல்கலைக் கழகங்களோடு ஒத்துப் போகக் கூடிய விதத்தில் கற்கை நெறிகளை சேர்க்கவேண்டும். அதற்கு மக்களின் சிந்த னையை மாற்ற வேண்டி இருக்கின்றது
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுரை யாளர்களுக்கும் நீங்கள் கூறவிரும்புவது?
மாணவ சமூகத்துக்குநான்சொல்லக்கூடியது அவர்கள் தமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அறிவுக்கு ஆங்கிலம் ஒரு வழி. ஏனெனில் ஆங்கிலத்தில் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை வசித்து இலகுவாகப் புரிந்துகொள்ளலாம் அறிவில்தான் எல்லா சக்தியும் இருக்கின்றது. அந்த சக்தி வருவதற்கு ஆங்கிலம் வேண்டும். எல்லாவற்றையும்விட வாசிக்க வேண்டும் என்ற ஆசை ஆர்வம் இருக்கவேண்டும். அதுதான் அறிவை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி கைக்கு கிடைக்கும் சாதாரண புத்தகங்களையாவது வாசிக்கவேண்டும்
17 O2O11 இம்முறை பார்த்தது ஏற்பட்டுவிட்டது. இதழ்களுக்கு மத்திய வடிவில் வந்தாலும் \ மாறாமல் இருப்பது
சென்ற இருக்கிறம் பா புலன்விசாரணையில் இ ணம் நன்றாகவே କ୍ଷୋଣ
பாலிஸ் துறை என்று
பலியெடுப்பதுதானே அ அதனை பார்த்துக்கொன அதிபர் கூறியவையெல6
கடந்த இருக்கிறம் இ கலியுகனின் கட்டுரை அச்சுப்பதிப்பில் தவறு நி எனினும் அது யாழ்ப்பான st GeoD GT6TLIGoog 960 என்று ஒரு சிறு பகுதிதான் சேர்க்கப்படவேண்டிய நி இன்னும் கூடுதல் முயற் சிறப்பாக இருக்கின்றன.
திருமதி யோக
மற்றது விரிவுரையாளர்க நன்கு வளர்த்துக் கொள்ள ே ருத்தி இங்கு மிக முக்கிய முக்கியமானது அதற்கு பல் கள், பேராசிரியர்கள் எல்ே சியில் ஈடுபட்டு மேற்படிப்பு னும் முதுமாணி, கலாநிதி ப பதில்லை. அவற்றுக்கு முய ளுக்கு Scholarship கிடைக்க சொல்றாங்க. அது உண்ை நிறைய போட்டிகாணப்படுகி
சொல்லியிருக்கிறேன் இந்தி போகச் சொல்லி, சில நேரங் வேண்டி வரும் எல்லாம் றுக்கும் ஸ்கொலவிப் கில் கக்கூடாது. அடுத்த பட்டத் அப்பதான் முன்னேறலாம். 6 எதிர்பார்க்க ஏலாது.
பல்கலைக்கழகத்தில் 41 பதவிகளை வகித்துவந்த ட வேந்தரின் இந்த நீண்ட அ கலைக்கழக நிர்வாகமும் பட வருட காலங்களுக்குள் இ6 கழக நிர்வாகத்தில் ஆரோ ஏற்படவேண்டும் என்று வா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறே
இன்று எம் தலைமைத்துவங்களும்
இருக்கிறம் இதழ் பார்த்தேன்.
வாங்கவேண்டும் என்ற লাভািৱকেতাট மேலிடங்களும் அது கொடுப்போம், கடையில் தொங்கிய அத்தனை இது கொடுப்போம் என்று வெறும்
பில் பளிச்சென்று இருந்தது. பத்திரிகை கூட உங்கள் பழைய தனித்துவம்
மனதுக்கு ஆறுதல்.
ந. சரவணன், வெள்ளவத்தை
: நடுப்பக்கத்தில் வந்திருந்த ார்த்தேன். ந துறையின் இலட
ளைக் क्लार्के@Ü? : . இக்கொண்டு மறுபக்கத்தில் JLLib (354-195 நீதி தேவதையும்
றாள். Hunesissoudst சாத்தியமாகுமா?
sort.Jøଥିତି Gurr656 fo ாங்குகின்றது. மகன்
வர்களது வேலை. எடுதானே இருக்கி
ாம் நடைமுறைககு
-—
தழில் 19 ஆம் பக்கத்தில் வெளிவந்த ക്രെണിഖിഞ്ഞു. கழ்ந்துள்ளது என்று நினைக்கிறேன்.
ԱՈՇԵ தலைப்பு
குலசிங்கம், காரைநகர்
வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனரே. உங்கள் விருந்தினர் பக்கத்தில் "காணி
வழங்கி வீடு கொடுப்போம் விதவை
களுக்கு மாதம் ரூபா 2000 பணமும் கொடுப்போம் என்கிறாரே நாமலின் கிளிநொச்சி மாவட்ட இணைப்புச் செய Somerst. BLéGLDm?
எஸ். பொன்னுதுரை, முல்லைத்தீவு
6TD60TTs6pm உரைத்த குறே 哑 வெள்ளிடை இதெல்லாடு திரைப் விடயங்களைப் போ 9துதான் உண்ை
மோதல்
D66', L-566) 6 Փ5ւb * இருந்தாலும்
ண கலாசார சீர்கேட்டை எடுத்தியம்பும் ார்ந்துகொண்டேன். கலாசார சீரழிவு இங்கு ஆராயப்பட்டுள்ளது. இன்னும்
றைய விடயங்கள் இருக்கின்றன. af ar Gäsas G86) usador GSibi отборботшбо6u
நாயகம், நெல்லியடி, யாழ்ப்பானம்
திற்கு இதுதான் மு.
வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டத்
݂ ݂
17 @äGLmu击·
பார்த்தேன். : இருக்கிறம் இதழ்
6T. 6Té. எம். பிர்தெளவ்ஸ்
அட்டாளைச்சே.ை
* මේණITLffඝඤගer | ||
ளும் தமது ஆங்கில அறிவை
வேண்டும். மனிதவள அபிவி மானது. சமூக மூலதனம்மிக
கலைக்கழக விரிவுரையாளர் லாரும் கூடுதலாக ஆராய்ச்
படிக்கவேண்டும் பலர் இன்
ட்டங்களை செய்ய முயற்சிப் பற்சி எடுக்கவேண்டும். தங்க ல்ல காசு கிடைக்கல்ல என்று மதான். இப்போது அதற்கு ன்ெறது. நான் நிறையபேருக்கு
சாகித்யா )
ய பல்கலைக்கழகங்களுக்கு களில் நாங்களும் செலவழிக்க பயணத்தின் தொடர்கதைக்கு முற்றுப் புள்ளி வைக்க
அரசாங்கம் தரும். எல்லாவற்
டைக்கும் என்று எதிர்பார்க்
திற்கு முயற்சிக்க வேண்டும் சுதந்திரத்தை அடைய வேண்டுமாக இருந்தால் இந்த
ால்லாம் மடியில் விழும் என்று
வருட காலமாக பல்வேறு
திய கிழக்கு பல்கலைக்கழக னுபவத்தை அனைத்துப் பல் பன்படுத்துமா? இனிவரும் 5 வரது சேவையால் பல்கலைக் க்கியமான பல மாற்றங்கள்
ழ்த்தி விடைபெற்றோம்.
(09ஆம் பக்கத் தொடர்ச்சி.)
O...
மிகவும் பயங்கரமானது. சொந்த இடங்களுக்கு சென்று வாழவிருப்பந்தான். மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற பயமும் இருக்கு சரி அங்கு போய்ப் பார்ப்போம் என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து சென்றால் உங்களது காணியைத் துப்பரவு செய் யுங்கள், உங்களது வாக்காளர் பெயர்ப்பட்டியலைக் கொண்டுவந்து இங்கு பதியுங்கள் என்றனர்.
இடப்பற்றாக்குறை, தொழிலில்லை, அகதி என்ற பட்டப் பெயர் போன்றன எமது வாழ்வுக்கு தடையாக காணப்படுகின்றன. அரசு எங்களில் அதிக அக்கறை
செலுத்தி உதவிக் கரம் நீட்ட வேண்டும் 21வருடங்களாக எதிர்ப்பார்த்து பார்த்து கண்களிலும் நீர்வற்றிவிட்டது. இந்த நிலைமை இனிமேல் எந்த மனிதனுக்கும் வரவே கூடாது என்று சோகத்தில் ஆழ்ந்தார்.
மன்னாரில் திருமணம் முடித்த நிந்தவூரைச் சேர்ந்த
| ஜூனைதீன் திருமணம் முடித்து மூன்று மாதத் தினுள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். இவரது மனைவி ஆசிரியை என்பதனால் வீடுகட்டுவதற்காக இடம்
கிடைக்கவில்லை. நிந்தவூரில் வாழ்ந்தபோது 2004 சுனா
மியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு தனது ஒரு குழந்தை
யையும் இழந்த நிலையில் தற்போது பாலமுனை உசைனி
யாக் கிராமத்தில் சொந்தமாக வீடுகட்டி வாழ்கின்றார்.
"மன்னாரில் காணிகள் இருக்கின்றன.
எங்களது
பிள்ளைகள் இங்கேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் எங் களால் அங்கு போவதென்பது கஷ்டமான காரியமாகும்.
சகல வசதிகளும் வாய்ப்புக்களும் தருகின்றபோது சொந்த மண்ணில் குடியேறலாம். அது நிறைவேறுமா? என்று
எம்மைப் பார்த்துக் கேட்கிறார் ஜூனைதீன்
21 வருடங்கள் ஓடிவிட்ட ஒரு நீண்ட வரலாற்றுப்
வேண்டுமாக இருந்தால் அப்போது வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரையும் அவர்களது சொந்த மண்ணில் வாழ வைக்கவேண்டியது அரசின் கடப்பாடாகும் உண்மையான
நாட்டில் மூவினத்தாரும் ஒற்றுமையாக வாழவேண்டும். இனரீதியான பிளவுகளுக்கு அப்பால் எல்லோரும் இந் நாட்டு மக்கள் என்கிற உணர்வுடன் கலந்து ஒழுகி தீர்வு கள் முன்வைக்கப்பட்டு, சகோதரத்துவத்துடன் வாழ வழி சமைக்கவேண்டியபாரிய கடப்பாடுஅரசுக்கு உள்ளது. அது தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் சமாதான செயலகம்,முஸ்லிம்தலைவர்கள்,அரசியல்கட்சிகள்போன் றன இம்மக்களின் வாழ்வில் தீர்க்கமான ஒரு முடிவினை மேற்கொள்ளவேண்டும் அதன்மூலம் வடபுல முஸ்லிம் கள் சொந்த மண்ணில் குடியேறுகின்ற நாளையே எதிர்
பார்க்கின்றார்கள்.

Page 24
20
BESTGOof
> வடக்கு கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு
> அத்துமீறிய குடியேற்றங்கள்
> முல்லைத்தீவு மாவட்டத்தில் 5ஆவது சிங்கள வெலிஓயா பிரதேச башеoaыопав 2,5өшпčas qршфія
19 リーリ2011
வடக்கு கிழக்கில் காணிப் பிரச்சினை உள்ளதாகக் கூறி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட உண் ணாவிரதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என காணி மற்றும் காணி அபிவி ருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக் கோன் தெரிவித்துள்ளார்.
19 ஒக்டோபர் 2011
கூட்டமைப்பின் உண்ணாவிரதத்தை ஏற்க முடியாது என்ற காணி அமைச்சரின் கருத்துக்கு த.தே.கூ. கண்டனம் தெரிவித் துள்ளது. இலங்கை பூராவும் காணிப் பதிவு நடைபெறுவதாகவும் தமிழ் மக்களும் தமிழ்க் கட்சிகளும் அதைப் பிழையாகப் பார்க்கின்றனர் எனவும் அரசாங்கம் கூறுகின் றது. ஆனால் வடக்கு கிழக்கிற்கு மாத்திரம் அரசு ஒரு சுற்று நிருபத்தை வெளியிட் டுள்ளது. வடக்கு கிழக்கில் பலர் இடம் பெயர்ந்துள்ளனர். முழுமையாக இன்ன மும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. மக்களின் நூற்றுக்கணக்கான காணிகளில் இராணுவம் இருக்கின்றது. பலர் காணி உறுதிகளையும் இழந்துள்ளனர். இரண்டு மாதத்தில் மீள்பதிவுசெய்யவேண்டும் என் பது தமிழ்மக்களுக்கு எதிரான விரோதமான ஒரு செயற்பாடு என தெரிவித்துள்ளது.
18 తGETLi 2011
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகளை மீளமைக்கும் திட்டத்தின் கீழ் வெலிஓயா என்ற மணலாறு பிரதேச செயலகப்பரிவு, அநுராதபுர நிர்வாகத்தில் இருந்து முல் லைத்தீவின் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்
பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சிங் களகுடியேற்றவாசிகளைக்கொண்ட வெலி ஒயா பிரதேச செயலாளர் பிரிவு போர் காரணமாக அநுராதபுர மாவட்டத்தின் நிர் வாகத்தில் இருந்து வந்தது.தற்போது போர்
அற்ற நிலையில் இது முல்லைத்தீவின் நிர்வாகத்துக்குள் மாற்றப்பட்டுள்ளது.
1 :-് 2011
வடக்கு கிழக்கில் இடம்பெறும் சிங்களக்
குடியேற்றங்கள் மற்றும் காணிப்பதிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க தமிழ்க் கூட்டமைப்புக்கு அனுமதி வழங் கக்கூடாது என்று ஆளுங்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி யுள்ளனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன் றக் குழுக் கூட்டம் நடந்தபோது அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர்.
17 Cnu 20.
தமிழர் பகுதிகளில் காணிப்பதிவு உட் பட தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள குரோதச் செயற்பாடுகளை அரசு உடன் நிறுத்தாவிடின் மக்களைத் திரட்டி போராட்டங்களைப் பல வடிவங்களில் முன்னெடுப்போம் இவ்வாறு தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பி னரான மாவை சேனாதிராஜா வவுனியா வில் முழக்கமிட்டார்
வடபகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை விலக்கக் கோரி தற்போது நாம் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட் டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்கா விடின் ஏனைய மாவட்டங்களிலும் இதே போன்று உண்ணாவிரதப்போராட்டம் முன் னெடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப் பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
17 ஒக்டோபர் 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற் பாட்டில் மேற்கொள்ளப்படும் உண்ணா விரதப் போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 7 மணிக்கு ஆரம்ப
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் பிரைவேற் (சிலோன்) லிமிட்டெட்டாரால் கொழும்பு-14 கிராண்பாஸ் வீதி,
 
 
 

மாகியது. இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பொதுமக்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதை களில் இடைமறித்து திருப்பியனுப்பிய தாகவும் இருப்பினும் பொதுமக்கள் உண் ணாவிரதத்தில்கலந்துகொள்வதற்காகவந்த வண்ணமுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்
பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.
16 ஒக்டோபர் 2011
யுத்தம் ஆரம்பித்தபோது முதன் முதலாக இடம்பெயர்ந்த சம்பூர், கூனித்தீவு,சூடைக்குடா,கடற்கரைச் சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் மக்கள் இன்றுவரை மீள்குடியேற்றப்படாமல் ქმafi வெட்டிபட்டித்திடல் மணற்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய இடங் களில் உள்ள அகதிமுகாம்களில் அவல வாழ்க்கைவாழ்ந்துகொண் டிருக்கின்றனர். இம்மக்களின் வள மான வாழ்விடங்களும் வயல் வெளிகளும் கொங்கிறீட் வேலி போட்டு அடைக்கப்பட்டு மக்கள் உட்செல்வதற்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில்
கூறியதற்கு மாறாக இன்று வரை சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் இடம் பெறவில்லை. இம்மக்களை பிரதிநி தித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு இப்பிரச்சினையினை மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று வரை கொண்டுபோய் சம்பூர் பிரதேச மக்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுத்தர முற்படாமைக்கான காரணம் யாது என்பது பற்றி இன்றுவரை சம்பூர் பிரதேச மக்க ளுக்குப் புரியவில்லை.
சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு 500 ஏக்கர் காணிகள் எடுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம்கூறிக்கொண்டிருக்கையில்500 ஏக்கர்காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ள முறை பற்றியோ அல்லது எஞ்சிய 9500 ஏக்கருக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது பற்றியோ எந்தவொரு அரசியல் வாதிகளும் வாய்திறக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தொலைபேசி: 0±重288了440 தொலைநகல்: 01:12868917
Sisärsorëvessio : rangiri@stnet.lk
வர இதழ் 24 October 2011
வடக்கில் உள்ள அனைத்துக் காணிக ளையும் அரசு பதிவு செய்வதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதி மன்றத்தில் அடிப்படைஉரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யவுள்ளது. யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந் திரன் கூட்டமைப்பின் சார்பில் இந்தவாரம் இந்த மனுவைத் தாக்கல் செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காணிப்பதிவு நடவடிக்கைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, நாட் டின் எல்லா மாவட்டங்களிலும் முன்னெ டுக்கப்படவுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
185ஆம் இலக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.