கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.10.07

Page 1
எங்களுக்காகப் பேசுகின்ற மாற்று இன
சகோதரர்களை நாம் உருவாக்க வேண்டு
என்.எம். அமீன் - பிரதம ஆசிரியர் நவமணி
இலங்கை முஸ்லிம்களின் முதல் மொழி/தாய்மொழி எது?
முஸ்லிம் த
விரைவில்
முஸ்லிம் தனியார் சட்டத்தில் விரைவில் திருத்தங்கள் மேற் கொள்ளப்படவுள்ளதாக நீதி யமைச்சர் றவூப் ஹக்கீம் தெரி வித்துள்ளார். குறிப்பாக முஸ் லிம் விவாகம், விவாகரத்துச் சட்டங்களில் பல்வேறு வகையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக பலரும் அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வந்துள்ளனர். முஸ்லிம் தனியார் சட்டம் மிகவும் பழமை வாய்ந்ததாக உள் ளது. புதிய கால சூழலுக்கு ஏற்ப அதன் உள்ளடக்கத்தில் பல முக் கியமான மாற்றங்கள் அவசியப் படுவதை உணர்ந்து நீதிபதிகள், சட்டத்தரணிகள், உலமாக்கள், புத்திஜீவிகள் கொண்ட குழு வொன்று நியமிக்கப்பட்டது. அமைச்சர் ஹக்கீம் நீதியமைச் சைப் பொறுப்பேற்க முன்பே இக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்குழுவின் பரிந்துரைகள்
கையளிக்கப்பட்டதும் இது தொடர்பாக மேற் கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவ டிக்கைகள் முன்னெடுக்கப் படும். இன்னும் சில தினங்களில் இந்தப் பரிந்துரைகள் தன்னிடம் கையளிக்கப்படும் என அமைச் சர் மேலும் தெரிவித்தார். தனது அமைச்சின் கேட்போர் கூடத் தில் உலமாக்களையும் கதீப்மார் களையும் சந்தித்தபோதே அமை
கூறியுள்ளார்.
* 13 Dispay
de Reco
MA
Eleono
na
og De Sinn a Saboy | HC Leo Caree
^FOrme
Zrzy mo6//e
ஜே.வி.பி. அரசியலில் இனி ஒரு பொருட்டல்ல
ஜே.வி.பி. இனி அரசியலில் ஒரு பொருட் டல்ல என சிறிலங்கா சுதந்திரக் கட்சி நம்பு கிறது. கட்சியில் தற்போது ஏற்பட்டிருக்கும் உள்முரண்பாட்டின் முடிவு எவ்வாறு அமைந்தாலும், இதில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை.
'அதன் தலைவர்கள் பெரிதாகப் பேசினாலும் ஜே.வி.பி. அரசி யல் ரீதியாக முற்றுப் பெற்று விட்டது' என ஆளுந் தரப்பு எம்.பி. மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இனிமேல் கூட்டணி அமைக்கப் போவதில்லை என ஜேவிபி வெளியிட்டிருந்த தீர்மானம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய அரசியல் சூழலில் தாம் எங்கு இருக்கிறோம் என்ப தைக்கூட அவர்கள் வசதியாக மறந்துவிட்டனர் எனவும் அவர்
ச்சர் இக்கருத் யிட்டார்.
தற்போது நா நீதிமன்றங்கள் இ றன. இவற்றுக்க மனங்கள் நீதிச் ( குழுவினாலேயே படுகின்றன. ஏன களைப் போன் நடவடிக்கைக குழுவினாலேே
கப்படுகின்றன.
'ஜே.வி.பி.யிலு வாதிகள் வரலா தொட்டிக்குள் இந்தப் பிரச்சி6ை னும் சில வாரங் விடும்.'
-பிமல் ர (பத்திரிகை நேர்
 
 
 
 
 
 
 
 

5 முஸ்லிம்களின் தனித்துவக் குரல்
தா 1432 % விலை 30.00
ாரு இடத்தின் தேவையான பொருட்களை மொததாகப் பெற்றுக்கொன்ன
Wholesale dealers in Mobile Phone accessories
No. 151/11, Mumba Plaza, 2nd Cross Stree, Col. 11. LSY S0000000000000S00 LS SSSSS S 00S 00000000000S
/22 م
சியோனிஸத்தின்
புதிய தலைவர்!
பார் சட்டத்தில் திருத்தம்
துகளை வெளி
ாட்டில் 65 காழி இயங்கி வருகின் ான நீதிபதி நிய சேவை ஆணைக் மேற்கொள்ளப் னைய நீதிமன்றங் று ஒழுக்காற்று ரூம் ஆணைக்
ப முன்னெடுக்
TGT Lិfi១ិaភា6T ற்றின் குப்பைத்
வீசப்படுவர். னயை கட்சி இன் களினுள் கடந்து
த்நாயக்க காணல் ஒன்றில்)
ஹரிஸ், பைஸல் காஸிம் இடையே கருத்து முரண்பாடு
கல்முனை மாநகர சபைத் தேர் தல் களத்தில் மு.கா. வேட்பாளர் களிடையே நிலவிய உள்முரண் பாடுகளை ஊடகங்கள் தொடர்ச் சியாக வெளிப்படுத்தி வந்தன. கட்சி வேட்பாளர்கள் வெவ்வேறு குழுக்களாக நின்று தேர்தலை எதிர்கொள்வதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் களான ஹரீஸுக்கும் பைஸல் காஸிமுக்கும் இடையில் முரண் பாடுகள் வெடித்துள்ளன. (LJ35.19) -
ஹஜ் கோட்டா 3800 மட்டுமே
இலங்கைக்கான ஹஜ் கோட்டா 4800 அல்ல, 3800 மட்டுமே என முஸ்லிம் சமய, பண்பாட்டு அலு வல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார். அறப் நியூஸ் செய்தியை அடிப்படையாகக் கொண்டு கடந்த மறு மீள்பார்வையில் இடம்பெற்ற 4800 என்ற செய்தி தவறானது. இதற்கு வருந்துகிறோம். (ஆர்)
விவசாய இரசாயனங்களால் குழநீர் மாசடைகிறது
நாட்டிலுள்ள ஆறு, கிணறு களிலிருந்து பெறப்படும் குடிநீர் கட்டுப்பாடற்ற நச்சு விவசாய இர சாயனப் பாவனையால் மாசுபடுத் தப்படுகிறது என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
உச்சபட்ச இரசாயன உரங்க ளைப் பயன்படுத்துவதன் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கே அதிக முக்கியத்து வம் கொடுக்கப்படுகிறது. கிராம மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறு வதில் பலருக்கும் அக்கறை குறை வாகவே உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தியுடன் ஒரு வருட உத்தரவாதத்துடன் நாடெங்கிலும் கொள்ளக்கூடிய தரமான கையடக்கத் தொலைபேசி
LAKCell Lanka (Pvt) Ltd.
Te:O1124.05126

Page 2
07 ஒக்டோபர் 2011 -வெள்ளிக்கிழமை
"என்னை சிறைபிடித்ததும் சித்திரவதைப்படுத்தியதும் நியா யம்தான், அது அல்லாஹ்வின் நாட்டம்தான் என்றால் நான் சஞ் சலப்படவில்லை. என்னை சிறை பிடித்ததும் சித்திரவதைப்படுத்தி யதும் ஜாஹிலிய்யத்துத்தான் என்றால் நான் அல்லாஹ்வின் எதிரிகளிடம் மன்னிப்புக் கேட் கத் தயாராக இல்லை. கல்வித் துறையை முழுமையாக இஸ்லா மிய மயமாக்கும் இலட்சிய ஆட்சியின் கீழ் மட்டுமே அமைச் சர் பதவிகளைப் பற்றி சிந்தித்திட இயலும்'.
மெய் சிலிர்க்க வைக்கும் இந்த வார்த்தைகளின் சொந்தக் காரர் ஷஹீத் ஸெய்யித் குத்ப் அவர்களே. வரலாற்றில் களங்கப் படுத்த முடியாத சிறப்பான ஒரு சிந்தனையாளரான இவரது வாழ்வு, பணி, மரணம் என்பன எமக்கு முன்னுதாரணமாகக் காணப்படுகின்றன.
1966ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25ம் திகதி அதிகாலையில் பிர்
மறக்க முடியாத மனி! அவரின் அரசியல்
அவ்னின் வாரிசுகள் தூக்குமேடை யிலேற்றி இவரின் வாழ்வுக்கு முற்றுப்புள்ளியிட நினைத்தா லும், இவர் தூவிய புரட்சி வித்துக்கள் வீழ்த்த முடியாத வைர விருட்ஷங்களாய் இஸ்லாத் தின் எதிரிகளை, அவர்களின் கொள்கைகளை உடைத்தெழுந்து கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அந்த வகையில் சிந்தனைகளால் இற வாத ஒரு மனிதர்தான் ஷஹித் ஸெய்யித் குத்ப்.
ஆயிரம் துண்டுப்பிரசுரங்க ளும் நூறு மேடைப் பேச்சுக்க ளும் சாதிக்காததை ஒரு துப்பாக் கித் தோட்டா சாதித்துவிடும் என்ற கருத்துடைய லெனினிய வாதிகளின் பிரதிநிதிகளாக எகிப் தில் தொழிற்பட்ட மிக மோச மான மனித வடிவங்களுக்கு இவ
மீள்பார்வைக்கு SMS மூலமாக வாசகரின் கருத்தைப் பெறும் முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு ஜஸாகுமுல்லாஹ். எனினும், வெறுமனே மீள்பார்வையை
வாழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது வெளிவரும் செய்திகள், ஆக்கங்கள் தொடர்பான உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். (ஆர்)
இப்படியும் வரும் அவதானம் தேவை” என்ற தஃவா பார்வையில்
வெளியான ஆக்கம்,மிகவும் பொருத்தமானதாக இருந்தது.
இதழ் 229മ്ല வெளியான யாகூத் நளீம் அவர்களுடனான நேர்காண லில் ஜாமிஆ நளீமிய்யா பற்றி ஒரு கேள்வியேனும் கேட்காதது ஏன்?
தயவுசெய்து மீள்பார்வையின் முதலாம் மற்றும் இறுதிப் பக்கங்களில் சிங்கள அடிப்படைவாதிகளதும் கடும்போக்குவாதிகளதும் புகைப் படங்களையும் செய்திகளையும் பிரசுரித்து அப்பக்கங்களை வீணடிக்க வேண்டாம் அது எமக்கு அவசியமற்றது என நினைக்கிறேன். யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறு செய்கிறீர்கள்?
ஷிபா - கெலிஒயா
மீள்பார்வை தந்த பிரோஸ் கரைவலை இழுத்துக் கொண்டிருக்கின்
6.
றான் என்ற குருங்கதை வாழ்வியலின் வலியைச் சொல்லி நின்றது.
இதழ் 230ல் பிரசுரமான களுத்துறை வாசகரின் கருத்தில் எமக்கு உடன்பாடில்லை. ஏனெனில், இதழ் 229ல் வெளியான குறித்த கவிதை யிலோ புகைப்படத்திலோ எந்தவித குறையும் சொல்ல முடியாது. அவரின் புரிதலில்தான் பிழை இருப்பதாக நினைக்கிறேன்.
ஜே. பிரோஸ்கான் - கிண்ணியா
மீள்பார்வையை ஒவ்வொரு பாடசாலையிலும் விற்பனை செய்வதற்கு முயற்சிக்கவும். இது நிச்சயம் செயற்திறன் கொண்ட எதிர்கால சந்ததியினரை கட்டியெழுப்ப உறுதுணையாக இருக்கும்.
Senoi : பொலன்னறுவை
ijigju i பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை மீள்பார்வையில் பிரசுரித்தது இன்றைய காலத்தின் தேவை.
மும்தாஜ் - இற
நான் ຂຶTL வையைத் தொடர்ந்து படிப்பவன் மீள்பார்வை இஸ்லாமிய பத்திரிகைகளுக்கு முன்மாதிரி, ஒழுக்கம் போதிக்கும் ஆசான், தாஈக்களுக்கு பயிற்சிப் பாசறை, அன்பளிப்பு செய்ய நல்ல
fled Guffក្ល6.
நான் மீள்பார்வையின் தொடர் வாசகன். Studensடு மீள்பார்வை பகுதியில் பிரசுரமான தோல்விகளால் துவண்டு விட வேண்டாம் என்ற ஆக்கம்
என்னுள் தன்னம்பிக்கையை உண்டுபண்ணியது. மென்மேலும் இது போன்ற ஆக்கங்கள் வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆதிப் ரியாஸ் - பேருவளை
பர்ஸான் - கொழும்பு 12
வரலாற்று நாயகர் எம்.எச்.எம். அஷ்ரப்' என்ற கட்டுரை என் மனதை மிகவும் கவர்ந்தது. மேலும் மர்ஹூம் அஷ்ரப் அவர்களைப் பற்றிய தகவல்களை எதிர்பார்க்கிறேன். பிரசவ அறையில் கின்ற சத்தங்கள் என்ற கவிதையை விமர்சித்த வாசகரின் கருத்தை நான் மறுக்கிறேன்.
স্থ மீள்பார்வை வாசகி காலி
ரது பேச்சும் ே அணுவாயுதங்க அச்சப்பட வைத் முட்டாள் தன ரையை கிழிக்கு சும் எழுத்தும் எதிரானவர்கை அழைத்தன.
எகிப்திய 2 ஷஹீத் ஸெய்யி அவர்கள் எழுதிய என்ற நூல்தான் லிடப்படுவதற்கு
இன்று முஸ் ஏற்பட்டுள்ள பு கெல்லாம் மூ இருப்பது அறிவு வளர்ச்சியின்ை வின்றி எவ்வளவு புரிந்தாலும் அவ் பூரண பலன் கி. தில்லை. சமூக நிகழப் போவதி
எனவே, இன் கள் இஸ்லாத்ன்த அறிவு பெற ஒே மிய அறிவு நூ பதே. ஆனால், ஒ லும் எல்லா இ களையும் வாங்கி
பதுளை, சில்
பள்ளிவாசல் நிர் ஏற்பாட்டில் மு பண்பாட்டலுவ களத்தின் ஒத்துை சார மண்டபத் கல் நாட்டுவிழா 23ம் திகதி சில் வாசல் தலைவர் கின் தலைமைய
(Dg51.
இந்நிகழ்வில் கிரஸ் பாராளும பைஸல் காஸிப் யாகக் கலந்து மேலும் இந்நிக மன்ற உறுப்பின
தாஸ், மாகாண னர் ஏ.எம். புத் வெலிமடை உறுப்பினர் ஏ. ஆகியோரும் க னர்.
இதில் எம்.எ ஜமாஅத்தே இ னப் பிரதிநிதி
கொண்டமை கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரும் மறுமலர்ச்சியில்
மைல் கற்களும்
பனாமுனையும் நளை விடவும் தன. ஏனெனில், த்தின் முகத்தி ம் இவரது பேச் இஸ்லாத்திற்கு ள சவாலுக்கு
சிறையிலிருந்து த் குத்ப் (றஹ) ப "மைல் கற்கள்’ அவர்கள் தூக்கி
தக் காரணமாகி
யது. பன்னிரண்டு அத்தியாயங் கள் கொண்ட இந்த நூலின் இறுதி அத்தியாயமான 'இதுதான் பாதை, இதுதான் பயணம் எனும் தலைப்பில் அல்குர்ஆனின் ஒரு வரலாற்று சம்பவத்தை ஆதாரப் படுத்துகின்றார்கள். உண்மை யான விசுவாசிகள் பற்றிய செய் தியே அது. அசத்தியத்தை எதிர் த்து நின்ற அந்த வீரபுருஷர்களை காலத்தால் அழித்துவிட முடி யாது என்பதை அல்லாஹ் ஸ9றா அல்-புரூஜில் குறிப்பிடுகிறான்.
சொல்வதை தெளிவ ாகச் சொல்லுங்கள்
துக் களத்தில் எழுதப்படுவன வாசகர்களின்
ள மீள்பார்வையின் உத்தியோகபூர்வ கருத்தாக
க்க வேண்டும் என்ற அவசியமில்லை (ஆர்)
அந்த வகையில் இறை நம் பிக்கையில் நிலைத்துநின்று அந் தக் கொள்கைக்காக தம் உயிரை
யும் கொடுக்கும் மனிதர்களுக்கு
மரணம் என்பது அல்லாஹ் அளிக்கும் வாழ்வு. ‘விசுவாசி களே! அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்த வர்கள் என்று நீங்கள் கருத வேண் டாம். அவர்கள் நிச்சயமாக உயி ரோடு இருக்கிறார்கள்’. (அல்குர் ஆன் 3 - 169)
ஷஹித் ஸெய்யித் குத்ப் (றஹ்) குப்ரியத்தின் பிரதிநிதிகளால் மட்டும் எதிர்க்கப்படவில்லை. மாற்றமாக தங்கள் அதிகாரத்தை யும் பதவியையும் தக்க வைக்க முஸ்லிம் பெயர் சுமந்தவர்களும் எதிர்க்க முற்பட்டனர். எனினும், அவர் பேசிய சத்தியம், அவரது மரணம் தாண்டியும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெ னில் சத்தியத்தை யாராலும் அழிக்க முடியாது என்பது நாம் அறிந்ததே.
எம்.யூ. அப்துர் ரஹீம்,
மள்வானை,
ாரு முஸ்லிம் கிராமத்திலும் ஒவ்வொரு ல் நிலையம் அமைப்பதன் அவசியம்
லிம் சமூகத்தில் பிரச்சினைகளுக்
ου 35 ΠΠ 6δύΤι D Π 35 பின்மை -கல்வி ம ஆகும். அறி புதான் வணக்கம் வணக்கத்தினால் டைக்கப் போவ த்தில் மாற்றம் ல்லை.
ாறைய முஸ்லிம் ப் பற்றிய பூரண ரே வழி இஸ்லா ல்களை வாசிப் வ்வொரு வீட்டி ஸ்லாமிய நூல் வாசிக்க வைப்
பில் கலாசார
மியாபுர பெரிய "வாக சபையின் மஸ்லிம் சமய ல்கள் திணைக் }ழப்புடன் கலா நிற்கான அடிக் கடந்த மாதம் மியாபுர பள்ளி ஏ.சி.எம் றாஸிக் பில் நடைபெற்
முஸ்லிம் காங் ன்ற உறுப்பினர் பிரதம அதிதி
கொண்டார். ழ்வில் பாராளு ர் தாமிந்த புத்த
சபை உறுப்பி ததாஸ் மற்றும் பிரதேச சபை ாம். இல்யாஸ் லந்து கொண்ட
ப்.சி.டி. மற்றும் ஸ்லாமி நிறுவ 5ளும் கலந்து றிப்பிடத்தக்கது.
பது பொருளாதார ரீதியில் மிக வும் கஷ்டமானது. அதற்கு ஒரே வழி ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிவாசல் கட்டப்படுவது போன்று ஒரு நூல் நிலையமும் கட்டப்பட வேண்டும். இதற்காக ஊர் மக்களும், நிதியுதவி வழங் கும் ஏனைய ஸ்தாபனங்களும் உதவ முன்வர வேண்டும்.
இந்த மாற்றம் ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுமாயின் மக்கள் அறிவு மட்டத்தில் உயர் ந்து விடுவர். இவ்வாறு நிறுவப் படும் கிராம நூல் நிலையத்தில் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு, ஹதீஸ் விளக்கம், இஸ்லாத்தின் அடிப்படைகள் பற்றிய ஆய்வு நூல்கள், டொக்டர் ஸாகிர் நாயிக் போன்ற அறிஞர்களின் இறுவட் டுகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு முடியுமாக இருப் பின் சமூகத்தில் அறிவியல் ரீதி யான மாற்றம் ஏற்பட வாய்ப் புள்ளது.
இஸ்லாமிய உலகத்தைப் பற்றிய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஒவ்வொரு கிராம நூல் நிலையத்திலும் இளைஞர், முதியோர் அனைவருக்கும் வாசிக்க வைத்திருப்பின் பெரும் பயன் கிடைக்கும்.
இஸ்லாமிய அறிவு எனும் போது உலக அறிவும் சேர்ந்தே வருகின்றது. வெறுமனே மார்க்க அறிவு மட்டும் போதியதன்று. நடைமுறை வாழ்க்கை பற்றிய பொது அறிவு கட்டாயம் ஒவ் வொரு முஸ்லிமுக்கும் இருப்பது அத்தியவசியமாகும்.
எனவே, ஒவ்வொரு முஸ்லிம் கிராமம் தோறும் ஒவ்வொரு இஸ்லாமிய நூல் நிலையம் உரு வாக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும். முஸ்லிம் தலைவர் கள் இதற்காகத் திட்டம் வகுக்க வேண்டும். e
கலாபூஷணம் எம்.வை.எம். மீஆத்
கொழும்பில்
Al Haj S.
அறை வாடகைக்கு
USain 192/29 C, Bandaranayake Mawatha, Colombo 12. Mobile: 071 6311608

Page 3
சிராஜ் மஷ்ஹ9ர்
ஒரு நபர் பிறப்பிலிருந்து கற் றுக்கொள்ளும் மொழியை முதல் 6)LDITý) (First Language) 6T607 மொழியியலாளர் அழைப்பர். பொது வழக்கில் இதனை தாய் GLDITLS (Mother Tongue) 6T60Ti குறிப்பிடுவதுண்டு. இந்த வகை யில் இலங்கை முஸ்லிம்களின் முதல் மொழி எது என்ற விடயம் குறித்து ஆராய்வது பொருத்தமானது.
காலப்
ங்கை முஸ்லிம்களிடையே தமிழ் நீண்டகாலமாக செல் வாக்கு மிக்க மொழியாக இருந்து வருகிறது. இன்றுவரையில் மிகக் கணிசமான முஸ்லிம்களது தாய் மொழியாக இதுவே இருந்து வருகிறது. பிறப்பிலிருந்து- குறிப் பாக வீட்டுச் சூழலில்- ஒரு குழ ந்தை பெறும் மொழியாக நீண்ட காலமாக தமிழே இருந்து வந்தது என்பது இதன் அர்த்தமாகும்.
ஆனால், அண்மைக் காலமாக இலங்கை முஸ்லிம்களுள் ஒரு குறிப்பிட்ட தொகையினர் தமிழை தமது முதல் மொழியாகக் கொள் ளாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக, ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்ட ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. இவர்கள் நகர்ப்புற மத்திய தர வர்க்கத்தை அல்லது உயர் மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்.
கல்வி அறிவு, புதிய உலகப் போக்கு, சமூக அங்கீகாரம்
போன்ற காரணிகள் இதற்கு
பின்னூக்கியாக நின்று தொழிற் படுகின்றன. அத்தோடு தாம் வாழும் சமூக சூழலில் தமிழைப் பேசியாக வேண்டும் என்ற நிர்ப் புந்தம் இவர்களுக்குக் கிடையாது.
ம்ெ வாழும் சூழலுடன் மிகவும் பி ப் பிணைந்த
ஒன்று. அத்தோடு சமூக, பொரு ளாதார, அரசியல் காரண்களும் இதற்கு பங்களிக்கின்றன. இந்த வகையில்தான், சிங்கள மொழி இதேபோன்ற நகர்ப்புற மத்திய தர வர்க்கத்தினரிடையே படிப் படியாக செல்வாக்குப் பெற்று வரு கிறது. அதற்கான பலமான நியா யங்களும் காணப்படுகின்றன.
நாட்டின் வடக்கு கிழக்கிற்கு வெளியே குறிப்பாக மத்திய, மேற்கு, தெற்கு, வடமேற்கு மாகாணங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளின் தரம் குறித்து பெற்றோர் தீவிரமாக சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏறத்தாழ 20 வீதமான முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கின்றனர். இத்துறையில் சரி யான ஆய்வுகள் மேற்கொள்ளப் படுமாயின், இது பற்றிய துல்லிய மான தகவல்களைப் பெறலாம்.
நகர்ப் புற மத்திய தர வர்க்க முஸ்லிம்களிடையே இரு மொழிப் பண்பு அதிகரித்து வருகிறது. தந்தை அல்லது தாய் இரு மொழி களைப் பேசும்போது குழந்தை யும் அவ்விரு மொழிகளையும் ஏக காலத்தில் பெறுகிறது. இவ் வாறான சூழலில் இரண்டு முதல் மொழிகள் என்ற நிலை தோன்று கிறது.
பரவலாக அவதானிக்கப் படும் இந்த மொழி தொடர்பான யதார்த்தம் முஸ்லிம் சமூகத்தில் அவ்வப்போது பேசப்படத்தான் செய்கிறது. எனினும், இதுபற்றிய
இலங்ை முதல் மொழி
கருத்தூன்றிய கவனிப்போ, சீரி
யஸான ஆய்வு முயற்சிகளோ போதியளவு முன்னெடுக்கப்பட
வில்லை.
தமிழ் பேசும் முஸ்லிம்கள், சிங்களம் பேசும் முஸ்லிம்கள் என்று நிரந்தரமாகப் பிரிந்து விடும் நிலை எதிர்காலத்தில் தோன்றும் என ஏ.எம்.ஏ. அஸிஸ் ஆருடம் கூறினார். முஸ்லிம்கள் தமிழையே தாய்மொழியாகப் பின்பற்ற வேண்டும் என்பது அவ ரது கருத்தாக இருந்தது. ஆனால் கால மாற்றம் இதனைத் தெளி வாக மீளாய்வுக்கு உட்படுத்த எம்மை நிர்ப்பந்தித்திருக்கிறது.
1956ல் தனிச் சிங்கள சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது தென் னிலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிங்கள அரசியல் தலைமைகளைச் சார்ந்திருந்தன. வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமி ழின் மீது அதீத ஆர்வம் கொண்டி ருந்தனர். இதனை அரசியல் பின் புலத்தில் மட்டும் நின்றே பலரும் விமர்சித்து வந்திருக்கின்றனர்.
ஆனால், இ லுள்ள சமூக சூழ காரணமான மெ என்பன பற்றி பார்வை இதுவ வேறு பல நியாய சம் போட்டுக் இன்னொரு புறப் தமிழர்களாக அ டும் தமிழ் மே வையை தகர்த்ெ அரசியல் தே6 களுக்கு ஏற்பட்ட
இந்தப் பின் தமிழர் அல்ல 6 முஸ்லிம்கள் ப களினூடாக நிறு தமது தனித்துவ தற்கு மொழி தொடர்ந்தும் { இருப்பதை முஸ் வில்லை.
இந்நிலையில் யை நோக்கித் தி என்ற வாதம் முன்வைக்கப்ப
 
 

முஸ்லிம்களின்
nina pan
ழி/தாய்மொழி எது?
தற்குப் பின்னா ல், இடஅமைவு ாழிச் செல்வாக்கு ய சமூகவியல் ரை வெளிவராத 1ங்களை வெளிச்
காட்டக்கூடும். முஸ்லிம்களை டையாளம் காட் லாதிக்கப் பார் தறிய வேண்டிய வை முஸ்லிம்
து.
னணியில் நாம் ான்ற வாதத்தை லமான சான்று பினர். எனினும், தைப் பேணுவ அடையாளம்
ஒரு தடையாக லிம்கள் விரும்ப
, அறபுமொழி நம்ப வேண்டும் அவ்வப்போது ட்டு வருகிறது.
பிரச்சினைகள் குறித்த ஒரு கவனக் குவிப்பு
தமிழ் பேசும்
முஸ்லிம்கள், சிங்களம்
பேசும் முஸ்லிம்கள்
என்று நிரந்தரமாகப்
பிரிந்துவிடும் நிலை
எதிர்காலத்தில்
தோன்றும் என
ஏ.எம்.ஏ. அஸிஸ்
ஆருடம் கூறினார்.
முஸ்லிம்கள்
தமிழையே
தாய்மொழியாகப்
பின்பற்ற வேண்டும்
என்பது அவரது
கருத்தாக இருந்தது. ஆனால் கால மாற்றம்
இதனைத் தெளிவாக
மீளாய்வுக்கு
உட்படுத்த எம்மை
நிர்ப்பந்தித்திருக்கிறது.
முஸ்லிம்கள் அல்குர்ஆனை ஒது வதற்காக அறபு மொழியை வாசிக் கக் கற்பதை மார்க்கக் கடமை யாகப் பேணி வருகின்றனர். இப்போது பொதுவாக ஏற்பட் டுள்ள இஸ்லாமிய விழிப்பு ணர்ச்சி காரணமாக அறபு மொழி யை பொருளுணர்ந்து கற்கவும் பேசவும் வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
சிலர் இப்போது சோனக மொழி என்று பேசி வருகின்ற னர். இந்த சோனக மொழி என்ற வாதம் தமிழின் திரிபுபட்ட ஒரு
வடிவத்தைச் சொல்கிறதே அன்றி
வேறல்ல. அதில் தமிழர்களால் புரிந்துகொள்ள முடியாத பல தனித்துவக் கூறுகள், குறிப்பான அறபுச் சொற் பாவனை போன்
றன கலந்திருப்பதை நாம் மறுக்க
வில்லை. ஆனால் ஏற்றுக்கொள் ளப்பட்ட மொழியியல் அளவு கோல்களின்படி அதனை தனி யொரு மொழியாக்க் கொள்ள (Մւգաng/.
முஸ்லிம் சமூகத்தில் சிறுபான் மையாக உள்ள மேமன் சமூகத்த வர் கச்சி மொழியை தாய்மொழி யாகக் கொண்டுள்ளனர். மலே முஸ்லிம்கள் மலாய் மொழி யைப் பேசி வருகின்றனர். எனி னும், இவர்களுள் கணிசமானோர் தமிழையும் சிங்களத்தையும் அறிந்து வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக மலே சமூகத்தவர் சிங் களத்தில் அதிக ஈடுபாடு காட்டு கின்றனர். சிலர் தமது தாய்மொழி யான மலாய் மொழி (அதிலும் இலங்கையில் பேசப்படும் மலாய்
கிளைமொழி) அழிந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் பல்வேறு உப பிரிவுகளை இணை க்கும் இணைப்பு மொழியாக (Link Language) 5L6p g)(553) வந்தது; இன்னும் இருக்கிறது. தென்னிலங்கையிலுள்ள சிறிய கிராமமான கிரிந்தயில் வாழும் மலே முஸ்லிம்கள் தமிழில் பேசும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். அவர் களது தாய்மொழி மலாய் என்ப தும் அவர்கள் வாழும் சூழல் சிங் கள மொழிச் செல்வாக்கு மிக்கது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இலங்கை முஸ்லிம்களது தாய்மொழியாக தமிழ் எவ்வாறு அமைந்தது என்ற விடயம் இன் னொரு சுவாரசியமான ஆய்வுத் தலைப்பாகும். தென்னிந்திய கடல் வணிகத்தில் தமிழ் முக்கிய மான வணிக மொழியாக இருந்து வந்ததை சிலர் இதற்குச் சான்றாக முன்வைக்கின்றனர். அறபு வியா பாரிகள் தமிழைப் பயன்படுத்தி யிருக்கக் கூடும் என்ற எடுகோ இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு வேறு பல காரணிகளும் இருக்கக் கூடும். இது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.
ளின் அடிப்படையில்
எது எவ்வாறாயினும், முஸ் லிம்களிடையே தமது மார்க்கத் தைப் பேணிப் பாதுகாப்பதற் கான மொழியாக தமிழே மிக நீண்டகாலம் இருந்து வந்திருக்கி றது. இதனால்தான் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று முன்பொரு காலத்தில் கருதப்பட்டது. பள்ளி வாசல்கள்ல் சிங்களம் பேசுவது ஹராம் என்ற மனநிலை கூட முன்னர் இருந்தது.
உண்மையில் மொழிகளின் பின்னால் பலமான கலாச்சாரச் செல்வாக்கு இருக்கிறது. அதன் எதிர்வினையாகவே இந்தக் கருத் துக்களை நோக்க வேண்டும். இலங்கை முஸ்லிம்களது மார்க் கம் தொடர்பான எழுத்தும் பேச் சும் பெருமளவு தமிழிலேயே இருந்து வந்தது. சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ அங்காலத்தில் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த முயற்சிகளே காணப்பட்டன. முஸ் லிம்களை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்காமல் பாதுகாக்கும் உத் தியாகவே இந்த சிந்தனைகள் அக் காலத்தில் கொள்ளப்பட்டிருப் பதை இன்று ஊகிக்க முடிகிறது.
இந்நிலை எவ்வாறு மாறி யது? இன்றிருக்கும் சமூக, பொரு ளாதார, அரசியல் சூழல் முற்றி லும் வேறுபட்டதாகும். இந்நிலை யில் முஸ்லிம்களுள் கணிசமா னோர் தமிழ் மொழியை விட்டும் அந்நிய%மாகிச் செல்கின்றனர். ஆங்கில மொழி மூலம் கற்பிக் கும் சர்வதேசப் பாடசாலைகள் மீதான மோகம் நமது சமூகத்தில்
(பக்.19)

Page 4
Meelparvan Media Centre (MMC)
2A, HR|| Castle Place, Bandaranayake Mawatha, Colombo 12. Tel/Fax: 0112336272 E-mail meelparvatogmail.com, Web. W. meelparwai, net
தீவிரமாக சிந்திக்க எம்மை நிர்ப்பந்திக்கிறது. நாம் வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறோம் என்பதற்கா அடையாளங்களாய் இவை அமைந்துள்ளன.
ஒதுக்கினால், அதுவே பெருந்தொகையாக அமைந்து விடவும் கூடும். இத்தனைக்கும் நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி சபைகளால் பாரிய மாற்றங்களையோ அபிவிருத்தியையோ ஏற்படுத்த முடியாது என்று அனைவருக்கும் தெரிந்துதான் இருக்கிறது. இந்த நிலையில் அதனைச் சூழ எழுப்பப்படும் ஆர்ப்பரிப்புகள்தான் வேடிக்கையாக உள்ளன. ---
சைக் கருவிகளை இசைத்து, பட்டாசு கொளுத்தி ঠু
குழுவின் அரசியல் பெறுமானம் மிக மோசமாக
భx భక్తపథ భనక్ష *இல் மலினப்படுத்தப்பட்டுள்ளது. கட்சிகளைப்
சுமணசிறி லி
உள்ளூராட்சி அடிப்படை வ தொடர்பாக எழு நோக்கம். உள்ளூ தொடர்பான சட் நாயக வெளிகை மைவது வழக்க சபையைப் பிரதி துவோர் மற்றும் மானங்களை ட னிக்க இது வ எவ்வாறாயினும், தல் மற்றும் ே தன்மை ஆகிய இன்று குறைந்தப அளவிலாவது உ
இந்த சட்டங் காலத்திற்கு முன் பட்டு அமுலில் உ உள்ளூராட்சி சன கத்தின் இணை போது மாறிவிட் யலமைப்பின் பி
பாடுகளுள் இதுெ
உள்ளூராட்சி உள்ளூர் விவகார கொள்வதில்லை. களிலேயே அது க் செலுத்துகிறது. கு ம்பு மாநகரசை கொழும்பு நகரப விடயங்கள் கூட, கையுடன் நேரடிய படுத்தப்படுகின்ற துடன் இணை யொன்று வெற்ற டால் கொழும்பு யின் பணிகளை செய்ய முடியாமல் உள்ளூர் மட்ட ஜ பாதிக்கும் ஒரு வி
இதன் அர்த்த ளூராட்சி சபைக மாக இயங்க முப இதன் பொருள். னர் இடம்பெற்ற மான விடயங் முக்கிய காரணிக
முதலாவது வி சாரத் தேர்தல் முை தப்பட்டதாகும் முறையைப் பல பதே அப்போது வைக்கப்பட்ட வாதத்தைப் பல இன ரீதியான ப அப்போது அதே துப் பேசினர்.
விகிதாசார மு கள் உள்ளனதா இலங்கையில் மறையான வின உருவாக்கி விட் தெரிவுசெ லிருந்து வாக்க தூரமாக்கியுள்ளது
LJIT5,
உள்ளூர் மட்
மையாக இயங்
களை விட்டு ெ பிரச்சாரங்களுக் செலவளிக்கக்கூ தோர் முக்கிய இ கத் தொடங்கில்
 
 

தேர்தல் செலவுக்கு எங்கிருந்து பணம்
கிடைக்கிறது?
யனகே
முறையின் கணிப்பின்படி கொழும்பு மாநகர கட்சிகள் டயம் ஒன்று சபைத் தேர்தலில் போட்டியிடும் O A ழதுவதே எனது ஒரு சராசரி வேட்பாளர் நாளொன் உள்ளூராட்சித் ராட்சி சபைகள் றுக் மில்லியன் eநபாவை கேர்தல்களில்
கு ஒரு ரூ தாத டம் பரந்த ஜன செலவிடுகிறார். போட்டியிடுவதற்கு ளைக் கொண்ட O
' இந்த சராசரிக் கணிப்பு சரி வேட்பாளர்களைத் ம். உள்ளூராட்சி நிதித்துவப்படுத் யான குறிகாட்டியல்ல என்பதை கெரிவசெய்யம்போ
தது த நாம் அறிவோம். உதாரணமாக தாவு 내 அவரகளது தீர் திம்பிரிகஸ்யாய காசப்பவத்த சக்தி வாய்ந்த, வசதி >ககள அவதா s - *م
ஐ.ம.சு.மு வேட்பாளர் நிமல் படைச் ண்களுக்கே ரொட்ரிகோவிடம் செலவளிப்ப 莎点 ஆ ளு o சாலலு தற்கு போதியளவு பணம் இல்லை. முதலிடம் வழங்குகின்
6) L O
டத கடந்த 40 வருடங்களாக செயற் றனா. செயல்திறனுள்ள விடயங்கள்
திறனுள்ள பிரதேச மட்டத் தலை O ட்சம் கொள்கை உளளூா
வராக அவர் இருந்து வருகிறார். ᎧTᎧTᎧᏈᎢ. தலைவர்களுக்கோ
கள் மிக நீண்ட
னர் உருவாக்கப் ள்ளன. ஆனால், பைகள் அரசாங் ப்புகளாக தற் டன. 1978 அரசி ரதான வெளிப் பும் ஒன்று.
சபைத் தேர்தல், ங்களில் மையம் தேசிய விடயங் கூடுதல் கவனம்
றிப்பாக கொழு
பத் தேர்தலில் ம் தொடர்பான தேசியக் கொள் பாகத் தொடர்பு து. அரசாங்கத் ந்துள்ள" ட்சி றியடையாவிட்
LD/Tpb535pJ 3F60) Lu போதியளவு இருக்கும். இது னநாயகத்தைப் டயமாகும்.
ம் என்ன? உள் ளால் சுயாதீன டயாது என்பதே 1978க்குப் பின் மூன்று முக்கிய 5ளே இதற்கு ளாகும.
டயம், விகிதா பிற அமுல்படுத் இது கட்சி ப்படுத்தும் என் இதற்கு முன் யாயம். இந்த ப்படுத்துவதற்கு மாணத்தையும் னாடு இணைத்
றையில் நன்மை ன். எனினும், பல்வேறு எதிர்
வளவுகளை அது ள்ெளது. குறிப் ப்யப்படுவோரி ளர்களை அது
உங்களில் திற கக் கூடியவர் ட்டு, தேர்தல் பாரியளவில் ய சக்தி வாய்ந் டத்தைப் பிடிக் ர். பெப்ரலின்
1983 கலவரத்தில் தமிழ் மக்க ளைப் பாதுகாக்கும் குழுக்களை அவர் அந்தப் பிரதேசத்தில் ஏற் படுத்தினார். உள்ளூர் விவகாரங் களை பேசுபொருளாக மாற்றுவ தில் அவர் எப்போதும் முன்னணி யில் நின்று செயற்பட்டார்.
ஆனால், தற்போதுள்ள விகி தாசார முறையில் இவ்வாறான செயற்திறன்மிக்க உள்ளூர் தலை வர்களுக்கு, குறைந்த செலவில் கடுமையான பிரச்சாரத்தை மேற் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் முறை பாரியளவு பக்கச் சார்பான தாக உள்ளது. உள்ளூர் மட்டத் தலைவர்களை விட தேசிய மட்
டத் தலைவர்களுக்கு, அருகில்
இருப்போரை விட தொலைவில் இருப்போருக்கே இது வாய்ப்பை வழங்குகிறது.
இரண்டாவதாக, விகிதாசார முறையில் நடைபெறும் இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள், பிர தான அரசியல் கட்சிகளின் பலத் தைப் பரீட்சிக்கும் களமாக மாற் றம் பெற்றுள்ளன. கொல்வின் ஆர். டீ. சில்வா பாராளுமன்றத் தில் உள்ள சுயேச்சை அங்கத்தவர் களை மூன்று தலைக் கழுதைகள் என்று கூறி, அவர்களது பங்க ளிப்பை மறுதலித்தது தவறாக இருக்கக் கூடும். ஆனால், உள் ளூர் மட்டத்தில் சுயேச்சை அங் கத்தவர்கள் முக்கியத்துவம் வாய் ந்த உள்ளூர் விவகாரங்களில் பக் கச்சார்பற்றவர்களாகத் தொழிற் பட்டதை மறுக்க முடியாது.
இப்போதெல்லாம் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டுறவுச்
பெண்களுக்கோ அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது.
சங்கத் தேர்தல்கள் உட்பட எல் லாத் தேர்தல்களையும் வென்று விடத் துடிக்கின்றன. இது மக்க ளது அரசியல் தேர்வை பெருமள வுக்குக் குறைத்துள்ளது. அதனால் தான் எல்லாப் பிரதிநிதித்துவ சபைகளிலும் புளித்துப்போன ஒரே மாதிரியான வாதத்தையும் ஒரே மாதிரியான கருத்துக்களை யுமே திரும்பத் திரும்பக் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரிந்த பல பக்கப் பார்வைக்கு அங்கு இடமில்லை.
மறுதலையாக, கட்சிகள் உள் ளூராட்சித் தேர்தல்களில் போட் டியிடுவதற்கு வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும்போது சக்தி வாய்ந்த, வசதி படைத்த ஆண் களுக்கே முதலிடம் வழங்குகின் றனர். செயல்திறனுள்ள உள்ளூர்
தலைவர்களுக்கோ பெண்க ளுக்கோ அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது.
இதனால் வாக்காளர்களும் உளவியல் ரீதியாக இந்த முறைக் குப் பழக்கப்பட்டு விட்டனர். கடந்த 30 வருடங்களுக்கு
மேலாக இந்த முறை அமுலில்
இருப்பதால், அவர்களும் வசதி படைத்த சக்தி வாய்ந்த ஆண் களையே தெரிவுசெய்கின்றனர். இலங்கையின் பெண் பிரதிநிதித் துவம் தெற்காசியப் பிராந்தியத்தி லேயே மிகவும் குறைவாக உள்ள
தற்கு இது முக்கிய காரணி எனலாம்.
கட்சித் தெரிவுக் குழுக்களே வேட்பாளர்களை நியமிப்பதற்கு லஞ்சம் கேட்கின்றன என்று சமீ (பக்.19)

Page 5
எங்களுக்காகப்பே சகோதரர்களை நாம்
* இலங்கை முஸ்லிம்களுக் கான தனியான ஊடகம் மற்றும் நாளிதழுக்கான தேவை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதனை சாத்தியப் படுத்துவதிலுள்ள தடைகள் என்ன?
இலங்கை முஸ்லிம்களின் ஊடக வரலாற்றிலே எமக்கான ஒரு ஊடகமென்பது 1882ம் ஆண்டு அறிஞர் சித்திலெப்பை ஆரம்பித் ததிலிருந்து தொடங்குகின்றது. அன்றிலிருந்து முஸ்லிம்களுக் கான ஊடகமாக பல பத்திரி கைகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அனைத்தும் நின்று நிலைத்ததாக இல்லை. இதுதான் முஸ்லிம்களுக்கு இன்று இருக் கின்ற சவாலும் கூட.
ஏனைய சமூகங்களுடன் ஒப்
பிடும்போது முஸ்லிம் சமூகம்
மிகவுமே பின் நிற்கின்றது. எமக் கான ஒரு நாளிதழைக் கொண்டு வருவதற்கான காத்திரமான முயற் சிகள் எதுவும் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை. வெளி வருகின்ற வாரப் பத்திரிகைகளும் மிகுந்த பொருளாதாரச் சிக்கல் களுடனே வெளிவருகின்றன.
எமது சமூகத்தைப் பொறுத்த வரை ஒன்றல்ல, பல நாளிதழ்கள் தேவைப்படுகின்ற ஒரு சூழலிலே நாம் வாழ்கிறோம். குறிப்பாக எங்களுக்கெதிரான சவால்களுக் குப் பதில்சொல்ல, எங்களைப் பற்றிய தப்பபிப்பிராயங்களுக்குப் பதில்சொல்ல, எங்கள் சமூகத் தின் உண்மை நிலையை தெளிவு படுத்த எங்களால் முடியாமல் இருக்கின்றது.
உண்மையில் இத்தேவையை நிறைவுசெய்ய, இதனை முஸ்
லிம் சமூகம் ஒரு வர்த்தக முயற்சி யாக ஆரம்பித்தால்தான் வெற்றி பெறும். மற்றது ஏனைய சமூகங்
கள் இத்துறையில் காட்டும் ஆர்
வம் முஸ்லிம் தனவந்தர்களிடம் இல்லாமல் இருக்கின்றது. இது மிகவுமே கவலையான ஒரு விட யம். தமிழ் சமூகத்தை எடுத்துக் கொண்டால் கொழும்பில் அவர் களுக்கு நான்கு நாளிதழ்களும் யாழ்ப்பாணத்தில் மேலதிகமாக நான்கு இதழ்களும் வெளிவரு கின்றன.
எங்களுக்கு ஒரு நாளிதழுமே இல்லை. நாளிதழை விட வாரப் பத்திரிகையைக் கூட செய்து கொள்ள முடியாமல் இருக்கின் றோம். அந்தவகையில், மீள்பார் வையும் எங்கள் தேசமும் நின்று பிடிப்பது பாராட்டுக்குரியது. இந் தக் களத்தில் அவர்கள் தொடர்ச் சியாக இருக்கிறார்கள்.
ஆனால், முஸ்லிம் சமூகத் திற்கு ஏதும் நடந்தால் அதனைச் சொல்ல ஒரு வாரத்தின் பின் நவமணியோ, விடிவெள்ளியோ அல்லது இரண்டு வாரங்களின் பின் மீள்பார்வையோ, எங்கள் தேசமோ வெளிவர வேண்டும். அதுவரை நாம் காத்திருக்க வேண் டும்.
அத்தோடு எமது எல்லா ஊட கங்களும் தமிழில் மட்டுப்படுத் தப்பட்டிருக்கின்றன. இதனால் எமது சமூகத்தில் என்ன நடக்கின் றது என்பது ஏனைய சமூகங்க ளுக்குத் தெரியாது. அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு, அதனை விடப் பெரிய ஒரு நிகழ்வு நடந்திருந்தாலும் அதனை மறைக்க முடியும் என்ப தற்கு ஒரு சிறந்த உதாரணம்.
முஸ்லிம் தன கூடிய கவனெ டுமே எமக்கா கொண்டு வர மு
வனத்தை உரு முஸ்லிம் சமூக தப்பபிப்பிராயங் டிருக்கின்றன. யத் தளங்களூட கும் முஸ்லிம்க பிரச்சாரங்கள் மு டுள்ளன.
* எமக்கான இ ஊடகத்தைப் ப சொல்வதாயின்
எமது நாட்டி 44 FM வானொ றன. 16 தொலை கள் இருக்கின்ற கட்டுப்பாட்டில் இலங்கை ஒலிட பனத்தின் முஸ் திரம்தான் எம முஸ்லிம் சமூக செலவிடப்படு தும் அதன் மூ6 எத்தகைய பயன் றன என நாம் ஆ
றோமோ தெரிய
சமூகத்திற்கு விடயங்களை 6 ஆளணி முஸ்ல இருக்கின்றதா வேண்டும். ஏெ என்பது உண போன்ற ஒரு வி வருட ரமழான் டும் முஸ்லிம்க யினுடாக சுமார் ரூபாய் இலங் கூட்டுத்தாபனத் ததாகச் சொல்ல
 
 

#్మణ్కి
"స్క్రి
܀ ܕ 8 : ܘ ܬ݂
* "స్లో**
بس عوض هي جة క్లేసిస్లో
O gamal ao 1 - Galapa
சுகின்ற மாற்று இன உருவாக்க வேண்டும் ாம். அமீன்-பிரதம ஆசிரியர் நவமணி
ாவந்தர்கள் இதில் மடுத்தால் மட் ன நாளிதழைக் டியும், ஊடக நிறு வாக்க முடியும். ம் பற்றிய நிறைய கள் வளர்க்கப்பட் சுமார் 20 இணை ாக இஸ்லாத்திற் ளுக்கும் எதிரான டுக்கி விடப்பட்
லத்திரனியல் ற்றிச்
-ல் கிட்டத்தட்ட லிகள் இருக்கின் 2க்காட்சி சேவை ன. ஆனால் எமது எதுவுமில்லை. ரப்புக் கூட்டுத்தா Rம் சேவை மாத் க்கிருக்கின்றது. ந்தின் நிதி அங்கு கின்றது. இருந் 0ம் சமூகத்திற்கு கள் கிடைக்கின் ய்வுசெய்திருக்கி
ாது.
த் தேவையான பழங்குவதற்கான ம்ெ சேவையில் ான நாம் பார்க்க னனில், ஊடகம் வு சமைப்பது டயமல்ல. இந்த காலத்தில் மட் ரின் அனுசரணை ஒன்றரைக் கோடி கை ஒலிபரப்புக் திற்குக் கிடைத் ப்படுகிறது.
இருந்தாலும் சமூகத்திற்குத் தேவையான நிகழ்ச்சிகளை நாம் கேட்க முடியாமல் இருக்கின்றது. திணிக்கப்படுகின்ற நிகழ்ச்சி களையே முஸ்லிம் சமூகம் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளாகியி ருக்கின்றது. இப்படியொரு சூழல் தான் முஸ்லிம் ஊடகத்தைப் பொறுத்தவரையில் இருக்கின் றது. நாங்கள் மற்றவர்களை நம்பி யிருக்க வேண்டிய தேவை இருக் கின்றது. இது ஆரோக்கியமான ஒரு நிலை அல்ல. எனவே, எமக் கான ஓர் ஊடகத்தை உருவாக்கு வதுதான் இன்றைய காலத்தின் எமது மிகப் பெரிய ஜிஹாதாக இருக்கின்றது. ஆகவே முஸ்லிம் சமூகத்தின் நிகழ்ச்சி நிரலிலே ஊடகம் முன்னுரிமை பெற வேண்டிய ஓர் அம்சமாக இருக் கின்றது.
இனிவரும் காலங்களில் அலைவரிசை ஒன்றைப் பெறு வது பெரும் சிரமமான ஒரு விடயமாக இருக்கும். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் ஒலு வில் துறைமுகத்தையும் ஆரம்பிப் பதை விட எமக்கான அலை வரிசை ஒன்றைப் பெறுவதில் கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என அவரிடம் சொன் னது இப்போது நினைவுக்கு வருகின்றது. எதிர்காலத்தில் பல மான அரசியல் தலைமைத்துவம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் தான் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
A Muslim Council of Sri Lanka பற்றிச் சொல்ல முடியுமா? அது தற்பொழுதும் செயற்படுகின்றதா?
சுனாமி அனர்த்தத்தைத் தொட ர்ந்து முஸ்லிம்கள் இருக்கின்ற பகுதிகளுக்கு நிவாரணங்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. முஸ்லிம் மீடியா போரமும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் சம்மேளனமும் இணை ந்து முஸ்லிம் இயக்கங்களை ஒன்று கூட்டி உடனடியாக இயங் குகின்ற ஓர் அமைப்பை CCRR என்ற பெயரில் ஆரம்பித்தோம். அதனடிப்படையில் நிவாரணங் களை முஸ்லிம்களுக்கும் முஸ் லிம் அல்லாதவர்களுக்கும் பெற் றுக்கொடுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக நாம் செயற்பட்டோம்.
பின்னர் முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பு ஒன்றின் அவசியம் கருதி 2005ம் ஆண்டு Muslim Council of Sri Lanka dojoustics'
பட்டது. இன்றும் அது இயங்கிக் கொண்டிருக்கின்றது. சமூகத்தில் செயற்திட்டங்களைச் செய்கின்ற ஓர் அமைப்பாக அல்லாமல் சமூ கத்தின் தேவைகளுக்குக் குரல் கொடுக்கின்ற ஓர் அமைப்பாக இது இயங்கி வருகின்றது.
அண்மையில் ஏற்பட்ட மர்ம மனிதர்களின் பிரச்சினை ஒரு இனக்கலவரமாக மாறுமோ என்ற நிலையை அடைந்தது. அந்தக் கட்டத்தில் நாம் உடனடியாகத் தலையிட்டு அரசாங்கத்துடனும் பாதுகாப்புச் செயலாளருடனும் பேசி, எமது தரப்பு நியாயங்க ளைத் தெளிவுபடுத்தினோம். இது போல சமூகத்தில் எழுகின்ற பிரச்சினைகளை அரசுக்கும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கும் எடுத்துச் சொல்கின்ற பணி இந்த அமைப்பினூடாக நடைபெற்று வருகின்றது.
* குறிப்பாக இன்றைய சூழ லில் எமது சமூகத்திற்கு நீங்கள் சொல்ல நினைக்கும் விடயம்.
போருக்குப் பின்னரான சூழலை நாம் பார்க்கின்றபோது எங்களை தூண்டிவிட வேண்டும் என்று பின்புலத்தில் யாரோ வேலை செய்வதாகத் தெரிகிறது. நாங்கள் இந்த சவாலை வென்றெ டுக்க வேண்டும். இது எங்கள் இருப்போடு சம்பந்தப்பட்டது. நாம் இந்த நாட்டிலே பரந்து, சிதறி வாழ்கிறோம். வாய் வீராப் புடன் பேசிப் போராடலாம் என நாம் நினைப்பது தவறாகும்.
இந்த நாட்டின் பெரும் பான்மை இனத்தின் நல்லெண் ணத்தை நாம் வென்றெடுக்க வேண்டும். அதாவது எங்களுக்கா கப் பேசுகின்ற மாற்று இன சகோ தரர்களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது எமது செயற்பாடுகளால்தான் முடியும். எல்லா தரப்புகளாலும் எமது சமூகத்திற்கு புறக்கணிப்பு இருக் கின்றது. எனவே எமக்கெதிரான சவால்களை நாம் இனங்காண வேண்டும். எமக்குள் ஒற்றுமை வேண்டும். சமூகத்திற்குத் தலை மை தாங்க அறிவுஜீவிகள் முன் வர வேண்டும்.
எமது சமூகத்தை இலக்கு வைத்து இன்னும் சில வருடங் களில் ஏதும் நடக்கப் போகின் றதோ என்ற அச்சம் உருவாகிக் கொண்டு வருகின்றது. இதிலி ருந்து நாம் எமது சமூகத்தைப் பாதுகாக்கின்ற தேவை இருக் கின்றது.

Page 6
23 செப்டம்பர் 2011-வெள்ளிக்கிழம்ை
பல தடவைகள் ஹஜ் செய்ப
முறை ஹஜ் செய்ய முயற்சி பாதிப்பு ஏற்படுகின்
அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி (நளிமி)
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்
* இலங்கையிலிருந்து
ஹஜ்ஜுக்குச் செல்பவர்களுக் கான ஏற்பாடு எந்த அமைச்சி னுடாக நடைபெறுகின்றது?.
இலங்கையிலிருந்து ஹஜ் கட மைக்கு செல்பவர்களுக்கு வசதி களைச் செய்து கொடுப்பதற்கான பொறுப்பு இலங்கை அரசாங்கத் தின் சார்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக் களத்தைச் சார்கின்றது. இது இலங்கையில் புத்த சாசன மற் றும் மத விவகார அமைச்சின் கீழ் இருப்பதன் காரணமாக முஸ்லிம் அல்லாத ஒரு அமைச்சர் இதற்குப் பொறுப்பாக இருக்க முடியாது என்பதன் காரணமாக இலங்கை அரசாங்கம் முஸ்லிம் அமைச்சர் களை காலத்திற்குக் காலம் இதற் குப் பொறுப்பாக நியமித்து இதற் கான ஏற்பாடுகளைச் செய்கின்றது.
* ஹஜ்ஜுக்கான கோட்டா பிரிப்பு முறை பற்றிச் சொல்ல (փlգակմ)II ? * ,
சவூதி அரேபியா அரசு ஒவ் வொரு நாடுகளிலும் வாழ்கின்ற முஸ்லிம்களில் ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில்
ஹஜ்ஜுக்கு அனுமதி வழங்கு கின்றது. எனவே ஒவ்வொரு நாட்டினதும் முஸ்லிம் சனத் தொகை அளவிற்கேற்ப அது மாறுகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையில் 2.8 மில்லியன் முஸ் லிம்களில் 2800 பேருக்கு ஒரு வருடத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்ற சந்தர்ப்பம் வழங்கப் படுகின்றது. இதுதான் இலங் கைக்குக் கிடைக்கின்ற கோட்டா வாகும்.
ஹஜ்ஜுக்கான முன்னேற்பாடு கள் குறித்து கலந்துரையாடுவதற் காக ஒரு தூதுக்குழு வருடா வரு டம் சவூதி அரேபியாவுக்குச் செல் கின்றது. அந்தச் சந்திப்பில் மேல திக கோட்டாவுக்கான கோரிக்கை முன்வைக்கப்படும். அதனடிப் படையில் கடந்த வருடம் மேல திகமாக 3000 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதேபோல இவ்வருடமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை க்கு அமைய மேலதிகமாக ஆயி
ரம் பேருக்கு சந்தர்ப்பம் வழங்கப்
படுகின்றது. அதன்படி இவ்வரு
டம் மொத்தம் இலங்கையிலிருந் யை நிறைவே
செல்ல முடிகின்
* இந்தக் கோட் முகவர்களுக்குப் கொடுக்கப்படுகி எவ்வளவு கட்ட6 அறவிடப்பட 6ே தீர்மானிக்கப்படு
ஹஜ்ஜுக்குப் இருக்கின்ற அை முகவர்களை அ ரையாடல் மேற் பிட்ட தொகைக் தீர்மானிப்பார்க யில் இவ்வருட ரூபாய்தான் தீர்! ருக்கின்றது. அ; விடக்கூடாது எ கள் பணிக்கப்பட்
* ஆனால், இத்ெ விட மேலதிமாக ணம் அறவிடப்ட
உண்மையில் வில் ஹஜ் முக இலாபத் தொை கப்பட்டிருக்கின்
கெலிஒய கலுகமுவ மத்ரஸதுல் இஸ்லாஹ்வின் பட்டமளிப்பு விழா நான்காவு
திகதி கலுகமுக முஸ்லிம் மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற் கொண்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாள நிறுவனத்தின் பிரதிப் பணிப்பளர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் ஆகியோர் : இசைப்பதையும் படத்தில் காணலாம்
சம்மாந்துறையில் சிறுவர் தின நிகழ்வு
 
 
 
 
 
 

8:క
வர்களால் முதல் iப்பவர்களுக்கு
*றது
3800 பேருக்கு ந்து ஹஜ் கடமை ற்றுவதற்காகச்
DS).
-ா ஹஜ்
பிரித்துக் ன்றபோது ணம் வண்டும் எனத் கின்றது?
பொறுப்பாக மச்சர்கள் ஹஜ் ழைத்து கலந்து கொண்டு குறிப் கட்டணத்தைத் ள். அந்தவகை Lb 3,40, OOO.OO மானிக்கப்பட்டி தற்குமேல் அற ன ஹஜ் முகவர் ட்டிருக்கிறார்கள்.
தொகையை
அதிக கட்ட படுகிறதே?
3,40,000 ரூபா 5வர்களுக்கான கயும் உள்ளடக் றது. என்பதனை
இங்கு கூற வேண்டும். சில ஹஜ் ஜாஜிகள் எமக்கு மேலதிக வசதி களைச் செய்து தருமாறு ஹஜ் முகவர்களை வேண்டுவார்கள். அப்படி மேலதிகமாக செலவிட விரும்புபவர்களிடம் மேலதிக தொகையைப் பெறுவது பிழை யில்லை. ஆனால், எல்லோரிடமி ருந்தும் 4 இலட்சம், 5 இலட்சம் என அறவிடுவதனை ஒரு கொள் ளையாகத்தான் நான் கருதுகின் றேன். கூடுதலான பணத்தை அறவிடுகின்றார்கள் என்பதனை எழுத்து மூலமாகத் முறைப்பாடு செய்தால் அதற்குரிய நடவடிக் கைகளை மேற்கொள்வதற்கும் திணைக்களம் தயாராக இருக் கின்றது.
* இலங்கையில் எத்தனை ஹஜ் முகவர் நிலையங்கள் இயங்குகின்றன?
து முறையாகவும் கடந்த செப்டம்பர் 25ம்
jறது. இந் நிகழ்வில் அதிதிகளாக கலந்து ர் அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி, வாமி
உரையாற்றுவதையும், மாணவிகள் களிதா
3.
(படமும் தகவலும் - எம்.டீ.எம். விதாத்)
இம்முறை எமது திணைக் களத்திற்கு சுமார் 137 விண்ணப் பங்கள் முன்வைக்கப்பட்டன. அதிலே சுமார் 120 முகவர் நிலை யங்களை தெரிவு செய்திருக்கின் றோம். இந்த 120 முகவர் நிலை யங்களினூடாக ஹஜ் செல்வதற் கான ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியும்.
* முதல் முறை ஹஜ்ஜுக்குச் செல்பவர்களுக்கான வாய்ப்பு ஏன் குறைவாகக் காணப்படு கின்றது?
இலங்கையைப் பொறுத்த வரை ஹஜ் கடமையை நெறிப் படுத்துவது தொடர்பாக பாராளு மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது முஸ்லிம் விவகாரங்க ளுக்கான அமைச்சினால் வரை யறுக்கப்பட்ட விதிமுறைகள் கிடையாது.
சவூதி அரேபியாவில் வசிக் கின்றவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்வ தாயின் 5 வருடங்களுக்கு ஒரு முறைதான் செல்ல (Մ գպւb. மலேசியா, சிங்கப்பூர், இந்தோ னேசியா போன்ற நாடுகளிலும் இரண்டு வருடங்களுக்கு முன் னரே ஹஜ் செய்வதற்கு விண் ணப்பிக்க வேண்டும். சிங்கப்பூ ரிலே 2014ம் ஆண்டுக்கான பதிவு களையும் இப்போதே மேற் கொண்டு விட்டார்கள். அந்த நிலை இலங்கையில் இல்லை.
பல செல்வந்தர்கள் பல தட வைகள் ஹஜ் செய்வதால் முதல் முறை ஹஜ் செய்ய முயற்சிப்ப வர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின் றது. எனவே முதல் முறை ஹஜ் செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்குமாறு முகவர்களை நாம் வேண்டியிருக்கிறோம். ஜம்இய்ய துல் உலமாவும் இதனை வலி யுறுத்தியிருக்கின்றது.
MFCD நிறுவனத்தின் அனுசரனையில் குமாரிமுல்லை கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக சேவை அமைப்பு (KEDSO) நடத்திய இலவச மருத்துவ சிகீச்சை முகாம் கடந்த 2011.09.24ம் திகதி சனிக்கிழமை பூகொடை குமாரிமுல்லை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டோரைே
படத்தில் காண்கின்றீர்கள்

Page 7
11ம் தரத்தில் உயிரியல் எனும் அத்தியாயத்தில் பக்:335ல் இயற் கைத் தேர்வுக் கொள்கை என்ற உப தலைப்பில் டார்வினின் பரி ணர்மத் தத்துவம் விளக்கப்பட் டுள்ளது.
>டாவினிஸம் முன்வைக்கப் பட்டு சுமார் ஒரு நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில் அதற் குப் பின்னர் முன்வைக்கப்பட்ட உயிரியல் கோட்பாடுகள் டாவினி ஸத்தை பொய்ப்படுத்தியுள்ளன. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாத இக்கோட்பாட்டை இன்னும் பாடப் புத்தகங்களில் ஏன் இணைக்கின்றனர் என்பது ஆச்சரியமான கேள்வியாகவே உள்ளது.
டாவினிஸம் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு என்ற ஒரு நம் பிக்கை இன்னும் பலரிடையே இருப்பதுதான் இதற்கான கார ணமாகும். இவற்றை இஸ்லாமி யப் பின்னணி இன்றி கற்கும் ஆசிரியர்கள் அரை விசுவாசிகளா கவும் அரை நாஸ்திகர்களாகவும் மாறுகின்றனர்.
டாவினிஸம் கால் பொப்பர், ரிச்சட் மில்டன், மைக்கல் டென் டன், அவ்ரகான் முஹம்மது அலி, ஹாரூன் யஹ்யா போன்ற ஆய்வாளர்களால் பொய்ப்பிக்கப் பட்டுள்ளது. டாவினிஸம் குறித்த இஸ்லாமிய கருத்தை இப்பகுதி யில் முன்வைப்பது பொருத்த LDIT(5b.
உயிர் எவ்வாறு தோன்றியது என்பது தொட்ர்பாக பல்வேறு கோட்பாடுகள் காணப்படுகின் றன. அவை முடிவிலியாகத் தொடர்கின்றன. உயிர்த் தோற்றம் பற்றிய ஆய்வுகள் இன்றுவரை
தொடர்வதிலிருந்து இது புலனா
கின்றது. இதுவரை உயிர்த் தோற் றம் குறித்து முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளை பின்வருமாறு சுருக்கலாம்.
1. சடுதி மாற்றம்/ பிரளயக்
கோட்பாடு 2. தன்னிச்சைப் பிறப்புக் கோட்
(b)חוL
உயிர்ப் பிறப்புக் கோட்பாடு அண்டவெளிக் கோட்பாடு இயற்கை அறிஞர் கோட்பாடு சிறப்புப் படைப்புக் கோட்
பாடு
சடுதிமாற்றம் அல்லது
பிரளயக் கோட்பாடு
சடுதிமாற்றம் அல்லது பிரள யக் கோட்பாடு என்பது உயிரினங் களில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை. உள்ளது உள்ளவாறே தொடர்கிறது எனக் கூறுகிறது. இது சமயங்கள் முன்வைக்கும் கோட்பாட்டிற்கு மிக நெருக்க மாக உள்ளது. எனினும், விஞ் ஞான ரீதியில் இதை நிரூபிக்க முடியாது என்று மேற்குலகம் கருதுகின்றது.
தன்னிச்சை பிறப்புக் 'கோட்பாடு
தன்னிச்சை பிறப்புக் கோட் பாட்டின்படி உலகிலுள்ள அனை த்து உயிரினங்களும் தன்னிச்சை யாகவே தோன்றின. அவை உட லற்ற சடப்பொருட்களிலிருந்து தாமாகவே தோன்றியவை என நம்பப்படுகிறது. ஆரம்ப காலங் களில் இக்கொள்கை ஏற்கப்பட்டி ருந்தது. அரிஸ்டோடில், அனெக்சி மாந்தர் போன்றோர் இக்கருத் தைக் கொண்டிருந்தனர். பிரான்
சிஸ்கோ ரெடி எனும் 17ம் நூற் றாண்டைய விஞ்ஞானி இக்கருத்
துத் தவறானது என்று கூறினார்.
உயிர் பிறப்புக் கோட்பாடு
உயிர் பிறப்புக் கோட்பாடு என்பது லூயி பாஸ்டரினால் முன் வைக்கப்பட்டது. எல்லா உயிரி னங்களும் முன்னிருந்த உயிரினங் களிலிருந்துதான் தோன்றலாம் எனக் குறிப்பிடுகின்றது. லூயி பாஸ்டர் தன்னிச்சை பிறப்புக் கொள்கையினை பரிசோதனை
ទr இஸ்லாம் மற்றும் கள் கொண்டுள்ள எதிரு
孪
萎
வாயிலாக தவ காட்டி, உயிருள் தான் உயிர் ே என்ற கருத்தை
அண்டவெளி
அண்டவெ6 அண்டவெளியி பொருள் அல்( பூமியில் விழுந்த ரிலிருந்து ஏனை என நம்புகிறது யிலிருந்து வை
ぐ ព្រឹGuff C இஸ்லாமிய உலக புதிருமான, முரண்
赛
 
 

அவைநல்ல  ை
ாடப்புத்தகம் மிய அணுகல்
று என எடுத்துக் ளவற்றில் இருந்து தான்றியிருக்கும் முன்வைத்தார்.
க் கோட்பாடு
ரிக் கோட்பாடு, லிருந்து உயிர்ப் லது நுண்ணுயிர் நது. அம்மூல உயி யவை தோன்றின 1. அண்டவெளி பரசு போன்றன
வந்தமையினால் உயிர் தோன்றி யது என்ற கொள்கையை சந்திரா விக்கிரமசிங்ஹா எனும் இந்திய விஞ்ஞானி வலியுறுத்தினார். ஆயினும், இது நடைமுறைச் சாத்தியமற்றது என்று விமர்சிக் கப்பட்டது.
இயற்கை அறிஞர் கோட்பாடு
இயற்கை அறிஞர் கோட் பாடு, உயிரின் தோற்றம் பற்றி
இன்று நம்பப்படுகின்ற கருத்தாக
உள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஒபரின், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஹேல்டன் ஆகியோர் இதனை வலியுறுத்தினர். இரசா யன மூலங்களின் தொடர்ச்சி யான இடைத் தாக்கத்தினால் உயிரினங்கள் முதலில் கடலில் தோன்றி வளர்ச்சியும் கூர்ப்பும் அடைந்தது என்பதே இதன் அடிப்படை.
சிறப்புப் படைப்புக் கோட்பாடு
சிறப்புப் படைப்புக் கோட் பாடு என்பது, இப்பிரபஞ்சமும் அதிலுள்ள உயிரினங்களும் நுணுக்கமான திட்டமிடலோடும் ஓர் உயர்ந்த நோக்கத்தோடும்
யாத ஒருவர் தனது அறியாமை அல்லது அக்கறையின்மையை ஏற்.
33 ు )(6M) TLD
ofessionals) & துறையில்
அறபுலகின் முஸ்லிம்
பதவிகளை அலுவலகங்
Gaffក្នុង ஸ் போதிய.
கருத்துகள்
8 يونين يعية من
079âa -ul 2011 - Gasdrufâopate
இறைவனால் படைக்கப்பட்டது எனக் கூறுகின்றது. ܫ
இயற்கை அறிஞரின் கோட் பாட்டுப் பின்னணியிலிருந்து உருவாகியது சார்ல்ஸ் டாவினின் பரிணாமத் தத்துவமாகும். டாவி னின் கூர்ப்புக் கொள்கை பின் வரும் அடிப்படை அம்சங்க ளோடு தொடர்புபடுகின்றது. 1. மாறல் (Veriation), விகாரம்
(Mutation) 2. Lf5)6035 p-sijLg55) (Over Produc
tion) 3. Gunupdig03, Gusti (Strugle for life) 4. தக்கன பிழைத்தல் (Survival of
the fittest) 5. இயற்கைத் தேர்வு (Natural Se
lection)
1. மிகை உற்பத்தி
எல்லா விலங்குகளும் அதிக எண்ணிக்கையான சந்ததியை உருவாக்கும். இத்தொகை தேவை ப்பட்டதை விட அதிகமாகும். இவை அனைத்தும் தப்பி வாழ்
ந்து இனம் பெருக்கினால் அவற்
றின் எண்ணிக்கை மிக அதிகரித் துக் காணப்படும். ஆனால், அவ் வாறன்றி ஓர் இனத்தவரின் எண் ணிக்கை பொதுவாக நீண்ட காலத்திற்கு மாறிலியாகவே இருக்கும்
2. மாறல், விகாரம்
ஓர் இனத்தின் எல்லா அங்கத் தவர்களும் ஒன்றை ஒன்று ஒத்தி ராது. அவற்றின் பல இயல்புகள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு நிறம், பருமன், வடிவம், பழக்கம் என்ப வற்றில் வேறுபடும்.
3. வாழ்க்கை போர்
இயற்கையில் வளங்கள் அரி தாகக் காணப்படும். உணவு, வாழிடம், இனப்பெருக்க இடம் போன்றன மட்டுப்படுத்தப்பட் டவை. இதனால் அதிக எண்ணிக் கையான தனியன்கள் காணப்பட் டால் அவற்றிடையே இவற்றைப் பெறுவதில் ஏற்படும் போர், போட்டி ஓர் இனத்திற்குள்ளும் வெவ்வேறு இனத்தின் அங்கத்
தவர்களுக்குள்ளும் காணப்படும்
போட்டி காரணமாக மாறாத வாழ்க்கை போர் நீடிக்கும்.
4. தக்கன பிழைத்தல்
வாழ்க்கை போரின்போது சில மாறல்கள் கூடிய உதவியாகக் காணப்படும். இவ்வாறான மாறல் கள் கொண்ட தனியன்கள் தப்பு வதற்குக் கூடிய சந்தர்ப்பம் உள் ளன. இவை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால் இவ்வாறான மாறல் கள் அடுத்த சந்ததிகளுக்குக் கடத்தப்படும்.
5. இயற்கை தேர்வு
இயற்கை கூடிய தகவுடைய தனியன்களைத் தேர்வுசெய்யும். இதனால் சிறந்த இயல்புகளை இயற்கை பெற்றுக் கொள்ளும். அதன் மூலம் சிறப்பான இயல்பு களைக் கொண்ட தனியன்களின் எண்ணிக்கை சந்ததி சந்ததியாக அதிகரிக்கும். சிறந்த இயல்பு களைக் கொண்டிருக்காத தனியன் கள் காலப் போக்கில் குறையும். இதனால் சிறப்பற்ற இயல்புக ளும் குறையும். எனவே விலங்கு கள் படிப்படியாக சூழலுக்கு மிகப் பொருந்தியவையாக மாறும். புதிய இனத்தைத் தோற்றுவிக் கும். இவ்வாறு இயற்கை தேர் வினுடாக பரிணாமம் அல்லது கூர்ப்பு அடைவதாக டாவின் விளக்குகிறார். (தொடரும்)

Page 8
திக்குவல்லை இனாயாஹ்
இஸ்லாமிய உம்மத்தின் உயிர் நாடி மஸ்ஜித்களாகும். பள்ளி வாச்ல்களை மையமாக வைத்தே இஸ்லாமிய சமூகம் புனரமைக் கப்பட்டதாக வரலாறுகள் கூறு கின்றன. ஒருநாளைக்கு ஐவேளை
அதான் கூறி தொழுகைக்கழைத்து
முஸ்லிம்களை பள்ளியோடு தொடர்புபடுத்தி, முஸ்லிமாக வாழ வைக்கும் வல்லமையை மஸ்ஜித்கள் கொண்டுள்ளன.
பள்ளிவாசல் என்பது ஒரு புனித இல்லமாகும். அவை இறை இல்லங்கள். எனவேதான் பள்ளி வாயல்களைப் பரிபாலிப் பவர்கள் எப்படி இருக்க வேண் டும் என்பதை அல்குர்ஆன் இவ் வாறு தெளிவுபடுத்துகின்றது.
'எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து தொழுகையையும் கடைப்பிடி த்து ஸகாத்தும் கொடுத்து வருவ துடன், அல்லாஹ்வையன்றி மற் றெவருக்கும் பயப்படாமலும் இருக்கின்றார்களோ அவர்கள் தான் அல்லாஹ்வுடைய பள்ளி யைப் பரிபாலனம் செய்யத் தகுதி யானவர்கள். (முஃமினான இத் தகையோர்களே நேர்வழியில் இருப்பவர்கள்." (9:18)
இந்தப் பண்புகளைக் கொண்ட நிர்வாகிகளால்தான் அல்லாஹ் வின் கட்டளைக்கும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் முரண்படாமல் செயல்பட முடி
யும். இவ்வாறு இல்லாதபோது தான் பள்ளிவாயல்களில் அடிக் கடி பிரச்சினைகளும் சண்டை சச்சரவுகளும் தலைதூக்கி சமூகம் பல குழுக்களாக பிரிய நேரிடு கின்றது.
"நிச்சயமாக மஸ்ஜித்கள் எல் லாம் அல்லாஹ்வின் வணக்கத் திற்காகவே அமைக்கப்பட்டுள் ளன. எனவே அங்கு அல்லாஹ் வுடன் சேர்த்து மற்றெவரையும் அழைக்காதீர்கள்’ (72:18) என அல்குர்ஆன் கூறுவதை 6 TLD g5! இன்றைய பள்ளிவாயல் நிர்வாகி கள் கருத்தறிந்து படிக்க வேண் டும். குர்ஆன் கூறும் இப்போத னைக்கு மாற்றமான காட்சிகளை யே பெரும்பாலான பள்ளிவாசல் களில் நாம் காண்கிறோம்.
இணைவை லும் மஸ்ஜித்களி கூடாது. சடங்கு ஊர் வழமை எனக் இஸ்லாம் அங்கி லாஹ்-ரஸ9லுக் ஈமானைப் பழுது வைத்தலுக்குத் எத்தனையோ 6 எமது மஸ்ஜித்க வதை நாம் இன்று இவை களையப் லாம் பேணப்ப அப்படியாயின் (9:18) கூறும் பண் அல்லாஹ்வைய ருக்கும் பயப்பட ஜித்களின் நிர்வ வேண்டும்.
ஹனான் மஹ்ரூப்
கலாநிதி முனா அபுல் பழ்ல் நவீன எகிப்து ஈன்றெடுத்த அரிய அறிவாளுமைகளில் ஒருவர். 1945இல் கெய்ரோவில் பிறந்த இவர், பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் எழுத்தாளராகவும் ஆய்வாளராகவும் இருந்து, இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம் சமூகத்திற்காகவும் ஆற்றிய பணிகள் குறிப்பிடத் தக்கவை. லண்டன் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மற்றும் ஆபிரிக்கக் கற்கைகள் 35Gig)|Tifluigi) (School of Oriental and African Studies) egy J6uGb 6úlg565T6015 தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் வேர்ஜினா மாநிலத்தில் வசித்து வந்தவர்.
1980களில் எகிப்தில் வாழ்ந்த காலகட்டத்திலேயே எழுதுவதற்கும் நூல்களை வெளியிடுவதற்கும் தொடங்கிய அவர், 2008 செப்டம்பரில் மரணமடையும் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வேர்ஜினியாவிலுள்ள இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் (IT) அனுசரணையில் பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
1980களின் இறுதிப் பகுதி முதல் 1990கள் வரையான ஒரு தசாப்தத்தில் இஸ்லாம், மத்திய கிழக்கு அரசியல், மேற்கத்தேய சமூகம் என்பன தொடர்பாக கலாநிதி முனா எழுதியுள்ள நூல்கள் மேற்கத்தேய
கலாநிதி முன
புலமையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவிலுள்ள கலந்துரையாடலுக்கும் கலாசாரத்திற்குமான அல் ஹிவார் நிறுவனத்தின் ஆலோசனை சபை அங்கத்தவராக இருந்த அவர், அமெரிக்காவிலுள்ள அறபு முஸ்லிம் களுக்கும் அமெரிக்க சமூகத்திற்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் கலந்துரையாடலையும் வளர்ப்பதற்குப் பெரிதும் உதவியுள்ளார்.
கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், அமெரிக்காவின் ஒல்டொமினியன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், பிரான்ஸிலுள்ள எய்க்ஸ்என் (AIX-EN) மாகாணத்தின் மத்திய தரைக் கடல் சமூகங்களின் ஆய்வுக்கான நிறுவனத்தின் வருகை நிலைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
முனா அபுல் பழ்லின் கணவர் சமகால இஸ்லாமிய உலகின்
தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவரான
கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி
என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வேர்ஜினியாவிலுள்ள இஸ்லாமிய
சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவராகவும், இஸ்லாமிய சமூக விஞ்ஞானங்கள் கல்லூரியின் (School of Islamic Social Science - SIS) பணிப்பாளராகவும் இருக்கின்றார்.
ஈராக்கை பிறப்பிடமாகக் கொண்ட தாஹா ஜாபிர் அலவானி, சிறுபான்மை
 
 

க்கும் எச்செய ல் இடம்பெறக் , சம்பிரதாயம், நீ கூறிக் கொண்டு கீகரிக்காத அல்
கு மாற்றமான படுத்தும் இணை துணைபோகும் கைங்கரியங்கள் ளில் அரங்கேறு று காண்கிறோம். பட்டு, தூய இஸ் 'l- வேண்டும்.
அல்குர்ஆன் ாபுகள் கொண்ட பன்றி மற்றெவ ாதவர்களே மஸ் 1ாகிகளாக வர
ஹனபி மத்ஹபின் ஸ்தாபகர் இமாம் அபூ ஹனிபா (ற ஹ்) அவர்களுக்கு பக்தாத் நகர பிரதம நீதிபதிப் பதவி வழங்கப்பட்ட வேளை, அதனை ஏற்க அவர் மறுத்து விடவே, அவரைச் சிறை யில் அடைத்து தண்டனை வழங் கியதாக இஸ்லாமிய வரலாறு சான்று பகிர்கின்றது. மார்க்க பக்தி யும் பேரறிஞருமாகிய இமாம் அவர்கள் பதவிக்கு அஞ்சி வாழ்ந் தார்கள் எனில், நாம் எம்மாத்தி ரம்? பதவி என்பது எவ்வளவு பொறுப்பானது. அதனை யார் பெற வேண்டும் என்பது இதிலி ருந்து விளங்குகின்றதல்லவா?
ஒர் ஊரின் நிர்வாகிகளுக்கு
அவ்வூரில் நடக்கும் சகல குற்றச் செயல்களுக்கும் அல்லாஹ்விடம்
பதில் சொல்லும் முழுப் பொறுப்
பும் உள்ளது. ஊரைப் பாவச் செயல்களிலிருந்து பாதுகாப்ப தும் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதும் நிர்வாகிகளின் தார் மீகப் பொறுப்பாகும். இதனை இவர்கள் எவ்வளவு தூரம் நிறை வேற்றுகிறார்கள்?
காலையில் பள்ளிவாசலைத்
திறந்து தினமும் ஐவேளைத்
தொழுகையை நிறைவேற்றி விட்டு இஷாவுக்குப் பின் பள்ளி யை மூடிவிடுவதோடு நிர்வாகி களின் கடமைமுடிந்து விட்டது என யாரும் நினைக்கக் கூடாது. நிர்வாகிகள் ஊரைச் சுமந்தவர்கள்
என்ற உண்மையை இவர்கள்
உணர வேண்டும்.
தெரிவுசெய்யப்படும் நிர்வாகி கள் தான்தோன்றித் தனமாக செயற்பட இடமளிக்கக் கூடாது. இவர்களைப் பரிபாலிக்கும் பொறுப்பும் கடமையும் முஸ் லிம் கலாச்சாரத் திணைக்களத் தைச் சார்ந்ததாகும். முஸ்லிம் களின் மார்க்க விடயங்களை கவ னிக்க முஸ்லிம் கலாச்சார திணை க்களமே உள்ளது. இன்றைய கால கட்டத்தில் எமது வக்பு சபை, முஸ்லிம் கலாச்சார திணைக்க ளம், ஜம்இய்யதுல் உலமா சபை என்பன ஒன்றிணைந்து ஓர் ஆக்க பூர்வமான செயல் திட்டமொன் றை உருவாக்கி, எமது பள்ளிவா சல் நிர்வாகிகளுக்கு ஆலோசனை களையும் பயிற்சிகளையும் வழ ங்கி, மஸ்ஜித்களின் நிர்வாகத்தை சீர்செய்ய முன்வர வேண்டும்.
மாவட்ட ரீதியில் செயலமர்வு கள், கலந்துரையாடல்கள், பயான் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்து நிர்வாகிகளுக்கு வழிகாட்டுவது மேற்சொன்ன நிறுவனங்களின் பொறுப்பாகும்.
நியமனக் கடிதங்களை வழ ங்கி, ஜமாஅத்தினரை டிரஸ்டிக ளாக நியமித்தால் மாத்திரம் போதாது. இவர்களின் செயற் பாடுகள் தொடர்ந்து கண்காணிக் கப்பட வேண்டும். நிர்வாகிகளு டன் இவர்களின் ஆலோசனை களையும் புத்திமதிகளையும் ஏற்று சிறந்த நிர்வாகிகளாக அல் லாஹ்வின் திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து செயற்பட முன்வர வேண்டும். அதன் மூலம் அல் லாஹ்விடமிருந்து தகுந்த சன்மா னத்தை இவர்களால் மறுமையில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் சிறிதும் ஐயமில்ை
T Öy பழ்ல்
நோக்குகள், உள்ளிருந்தே இஸ்லாம், மேற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் என்பவை குறிப்பிடத்தக்கவை.
கெய்ரோ பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானங்கள் துறையில் கற்பித்த காலப்பகுதியில் அவரது முக்கிய நூல்கள் வெளிவந்தன. இரு பண்பாடுகளுக்கிடையில் வளர்ந்த முனா அபுல் பழ்ல், அவரது வாழ்வின் தொடக்க காலத்தை கெய்ரோவிலும் இறுதிப் பகுதியை அமெரிக்காவிலும் கழித்துள்ளார். லண்டனில் நீண்ட காலம் வசித்துள்ள அவர், லண்டன் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.
லண்டனிலும் வேர்ஜினியாவிலும் வாழ்ந்த முனா, மேற்கத்தேய கலாச்சாரங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய தனித்துவத்தோடு
முஸ்லிம்களின் இஸ்லாமிய சட்டத்துறையில் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவர். இவரும் இவரது மனைவியான முனா அபுல் பழ்லும்
இணைந்து மேற்கொண்ட பல ஆய்வு முயற்சிகள் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
அரசியல் கோட்பாடு, ஒப்பீட்டு அரசியல், இஸ்லாமும் மத்திய கிழக்கும், அறிவாராய்ச்சியியல் (Epistomology), பெண்ணிலைவாதம் என்பன இவரது அக்கறைக்குரிய ஆய்வுப் புலங்களாக உள்ளன. அவர் எழுதிய நூல்களுள் அரசியல் விஞ்ஞானத்தில் கருத்து நிலைகள், இஸ்லாமும் மத்திய கிழக்கும், அரசியல் விசாரணையின் அழகியல், மாற்று
வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல, சமநிலையான இஸ்லாத்தின் பிரதிநிதியாக விளங்கினார். 2008 செப்டம்பரில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தபோது இஸ்லாமிய உலகின் முன்னோடி அறிஞர்கள் பலர் அவரது மரணம் குறித்து தமது அனுதாபத்தைத் தெரிவித்திருந்தனர்.
இஸ்லாமிய உலகின் மிகப் பெரும் இயக்கமான சகோதரத்துவ அமைப்பின் அமெரிக்கப் பிரதிநிதியாக கலாநிதி தாஹா ஜாபிர் அலவானியும் அவரது மனைவி முனா அபுல் பழ்லும் இயங்கி வந்தனர். சகோதரத்துவ அமைப்பு, தலைவர் கலாநிதி முனா அபுல் பழ்லின் மரணம் எதிர்பாராத ஒன்று எனவும் ஈடுகட்ட முடியாதது எனவும் தனது அனுதாபச் செய்தில் குறிப்பிட்டிருந்தது.

Page 9
வளைகுடாதிட்டத்ை யெமன் நெருக்கழக்க
யெமன் புரட்சியாளர்கள் ஜனாதிபதி ஸாலிஹை உடனடி யாகப் பதவி விலகுமாறு மீளவும் கோரியுள்ளனர். தவறும்பட்சத் தில் எதிர்ப்புப் போராட்டங்கள் மீண்டும் புதிது புதிதாகத் தொடங் கப்படும் எனவும் எச்சரித்துள்ள னர். ஜனாதிபதிக்கு விசுவாசமான இராணுவ ஜெனரல் ஒருவரும் 30 படையினரும் கொல்லப்பட்டுள் ளதோடு பலர் பணயக் கைதி களாகவும் பிடிபட்டுள்ளனர்.
குடியரசுக் காவல் படையின் 63ஆவது படைப்பிரிவின் தலை வர் ஜெனரல் அப்துல்லாஹ் அல் குலைபியே கோத்திரத் தலை வர்களால் கொல்லப்பட்டுள்ளார். நிஹ்ம் எனப்படும் முக்கிய நகரை தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளதாக கோத்திரத் தலை வர்கள் தெரிவிக்கின்றனர்.
யெமனின் இஸ்லாஹ் கட்சி யைச் சேர்ந்தவர்களே இப்பிரதே சத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக யெம னின் தேசிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இவர்கள் சுமார் 30 யெமனியப் படையினரைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் அச்
செய்தி மேலும் தெரிவிக்கின்றது. கடந்த பெப்ரவரி மாதத்திலி ருந்து யெமனில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மக்கள் எழுச் சிப் போராட்டங்களில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட் டுள்ளனர்.
வெளிநாட் பெற்று நாடு ஜனாதிபதி அ6 ஸாலிஹ், வை கவுன்சில் நாடு சமாதானத் திட் வதற்குத் த்ொட
சிரியா; ஆயுதப் போ
மூளும் அபாயம்
சிரியாவில் அரசுக்கெதிரான எதிர்ப்புப் பேரணிகள் தீவிரம டைந்துள்ளதால் ஹிம்ஸ், ஹலப் போன்ற பிராந்தியங்களுக்கு மேலதிக அரச படைகள் அனுப் பப்பட்டுள்ளதாக டமஸ்கஸ் தெரி விக்கின்றது. சிரியாவில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கெதிரான மக்கள் புரட்சியை அடக்குவ தற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தீவிர விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளால் இதுவரை 2800
பேர் உயிரிழந்துள்ளதாக ஜெனி வாவில் உள்ள மனித உரிமை களுக்கான ஐ.நா. உயர் சபை தெரிவித்துள்ளது. டமஸ்கஸின் வடகிழக்குப் புறமாக உள்ள தூமா எனும் பகுதியில் அரச படையினர் மேற்கொண்ட தாக்கு தலின்போது பலர் உயிரிழந்துள் ளதை ஐ.நா. மனித உரிமைப் பேரவை கண்டித்துள்ளது.
ஜனாதிபதி பஷர் அல் அஸத் பதவி விலக வேண்டும் என்று கடந்த மார்ச் 15ம் திகதியிலிருந்து சிரியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அர சாங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடு
படுகின்றவர்கை கள் என்று குற் கின்றது. துருக் யிலேயே அரச படையினர் குெ கின்றனர். லெட லைப் புறமாக சிரியர்கள் அக யேறிச் சென்று வின் நிலைமை பதாக சர்வதே நிறுவனங்கள் ெ
மத்திய த எண்ணெய் ெ பிடிப்பதற்கா யின் எனடே கடந்த வார, நம்பப்படும் வளம் குறித் மேற்கொண்
துருக்கிய இப்பிராந்திய மாகாணத்திலு இப்பணியில் தெற்குப் பகு தக்கது. வடச் அங்காரா என
 
 
 

டில் சிகிச்சை
திரும்பியுள்ள லி அப்துல்லாஹ் ளகுடா கூட்டறவு கள் முன்வைத்த டத்தில் ஒப்பமிடு டர்ந்தும் மறுப்புத்
தெரிவித்து வருகின்றார். தனக் குப் பதிலாக பதில் ஜனாதிபதி அப்து ரப் மன்ஸ9ர் என்பவரை நியமித்துள்ளதாக ஸாலிஹ் தெரி வித்தார். இது குறித்து அவர் ஆற்றிய உரை நாட்டுக்குப் புதிய செய்தி எதனையும் சொல்ல
வில்லை என இஸ்லாஹ் கட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார். இவ்வொப்பந்தத்தில் ஸாலிஹ் கைச்சாத்திடும் பட் சத்தில் அவர் மீதான போர்க் குற்றங்களிலிருந்து விடுதலை செய்யப்படுவார் எனக் கூறப் பட்டுள்ளது. யெமனின் புரட்சி கள் மென்மேலும் கூர்மையடை ந்து வருவதையே தற்போதைய நிலமைகள் காட்டுவதாக வெளி நாட்டு ஊடகங்களும் செய்தியா ளர்களும் தெரிவிக்கின்றனர்.
சவூதி மன்னர் அப்துல்லாஹ் வளைகுடா கூட்டுறவு சபையின் சமாதானத் திட்டத்தில் ஒப்பமிடு மாறு யெமன் ஜனாதிபதியைக் கோரியுள்ளார். யெமன் நெருக் கடியை முடிவுக்குக் கொண்டு வர தொடர்ந்தும் உள்ள ஒரே வழி வளைகுடா சமாதானத் திட் டத்தை ஏற்றுக்கொள்வதே என மன்னர் தெரிவித்துள்ளார்.
T
ᎠᎧhᎢ பயங்கரவாதி றம் சுமத்தி வரு கி-சிரிய எல்லை ாங்கத்தின் புதிய விக்கப்பட்டு வரு ானான் சிரிய. எல் இதுவரை 25000 திகளாக வெளி ள்ளனர். சிரியா 5ள் கவலையளிப் மனித உரிமை தரிவித்துள்ளன.
ரைக் கடலின் கிழக்குப் பகுதியில் துருக்கி ளம் மற்றும் இயற்கை எரிவாயுவை கண்டு ன முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக துருக்கி ாலியா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. திலிருந்து இப்பிரதேசத்தில் இருப்பதாக இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலிய த ஆய்வுகளை துருக்கிய விஞ்ஞானிகள்
வருகின்றனர்.
சட்டவிரோதமாக விற்பனை
ஆய்வு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல்
த்தில் தங்கியுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. துருக்கியின் இஸ்மிர் |ள்ள தோகுஸ் ஜலூல் பல்கலைக்கழக பெற்றோலிய வளத் துறை ஆய்வாளர்களே ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே மத்திய தரைக் கடலின் யிெல் சைப்ரஸ் அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் கு சைப்ரஸ் குடியரசோடு துருக்கி அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை அடுத்தே ணெய் வள ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய வங்கியிலிருந்து 29 டொன்தங்கம் புரட்

Page 10
இ 胃
சென்றநூற்றாண்டின் எழுபது களைத் தொடர்ந்த காலப் பகுதி யில் எண்ணெய் வளம் உலக அரங்கில் அதி உன்னத இடத் தைத் தட்டிக் கொள்ளும் அள வுக்கு முக்கியத்துவம் பெறலா யிற்று. எண்ணெய் வள நாடுகள் கைத்தொழிலை அடிப்படையா
கக் கொண்டு முன்னேற்றம்
கண்ட மேற்கத்திய நாடுகளின் கவன ஈர்ப்புக்கு உள்ளாகின. சர்வதேச நிகழ்வுகளை நகர்த்தும் உந்து சக்தியாக பெற்றோல் மாறி யது. இக்காலப் பகுதியில் முத லாளித்துவ சோசலிஸ அணிக ளுக்கிடையிலான பனிப்போர் அதன் உச்சத்தை அடைந்திருந் தது. இப்போரில் நேரடியாக சிக்காது இடைவிலகிச் சென்ற நாடுகள் அணிசேரா அமைப்பாக ஒன்றுதிரண்டன.
இருப்பினும் ஜமால் அப்துல் நாஸர், மார்ஷல் டிட்டோ, பண்டாரநாயக்க போன்ற இதன் ஸ்தாபக சிற்பிகள் குருதி நிற சார்பு சிந்தனை கொண்டோராக விளங்கினர். இதனால் அறபுஇஸ்ரேல் போராட்டத்தில் அமெ ரிக்கா, இஸ்ரேலை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்ததால் அணிசேரா முகாமைச் சேர்ந்த பெரும்பான்மை நாடுகள் எண் ணெய் வளம் மிக்க அறபு நாடு களுடன் இணைந்து பலஸ்தீன சார்புக் கொள்கையைக் கடைப் பிடித்தன.
இக்காலப்பகுதியில் இலங்
கைக்கும் அறபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் இறுக்கமாக அமைந்திருந்தன. குறிப்பாக, உலகில் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டார நாயக்க அம்மையாரின் காலப்பகுதியில் இவ்வுறவு உச்ச கட்டத்தை அடைந்தது.
முஸ்லிம் பெண்களுக்கே ஜனாஸா தொழுகை கடமையில் லாதபோதும், பண்டாரநாயக்க அம்மையார் நாஸரின் ஜனாஸா வில் கலந்து கொண்டார்.
ஜமால் நாஸர் மரணித்த சூடு ஆறுவதற்கு முன்னரே நமது அம்மையார் கெய்ரோ விமான நிலையம் சென்று இறங்குவதற்கு மத்திய கிழக்கின் பெற்றோலி யமே அவரைத் தூண்டியது.
Galega
அபூ அப்தில் பத்தாஹ்
பலஸ்தீன விவகாரம் தெ
நலன்களை அ கொண்ட நி
அம்மையாரின் ஆட்சிக் காலப் பகுதியில் எரிபொருள் பாவனை யைக் குறைத்து, சேமிக்கும் நோக்கில் பாதைகளின் வளைவு நெளிவுகள் நேராக்கப்பட்டன. வாரத்தின் விடுமுறை தினத்தில் அத்தியவசியப் பயணங்களுக்கு மாத்திரம் தனியார் வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டன.
இத்தகைய கடுமையான நட வடிக்கைகளைக் கையாண்டு தனது 'புதுமையான பசுமைப் புரட்சியை’ முன்னெடுத்துச் செல் வதற்கு எரிபொருள் விலை ஏற் றம் அம்மையாருக்குப் பெருந் தலையிடியாக அமைந்தது. உள் நாட்டுப் பொருளாதார நெருக் கடி, ஜனாஸா தொழுத அம்மை யாரின் கிப்லாவாக மத்திய கிழ க்கு நாடுகளை மாற்றிவிட்டது.
அறபு நாடுகளின் அன்பைப் பெற்று, அவற்றின் அரவணைப் பால் கிட்டும் பொருளாதார நலன்கள் மூலமேஉள்நாட்டில் நிலவும் கோர வறுமையின் பிடி யிலிருந்து தேசத்தை மீட்க முடி யும் என்ற ஞானம் அம்மையாரின் சிந்தனையில் உதித்தது.
உடனடியாக இலங்கை மண் ணில் இஸ்ரேல் தூதரகம் மூடப் பட்டது. அடுத்த கணமே மத்திய கிழக்கில் இலங்கைப் பெண்க
ளுக்கு தொழில் வாய்ப்புகளுக்
கான கதவுகள் திறக்கப்பட்டன.
இலங்கை- பலஸ் சங்கம் ஆரம்பிக் கத்தில் இராக க தைக் கழிக்கும் முதல் தெரிவாக லான்’ (இலங்ை கொடி கட்டிப் தது.
g கிட்டிய தசா ந்து விட்ட கா இந்த வரலாற்றுச் வாதிகளின் வயி கரைத்து விடாதி தணியாத நேற் களால் பாடம் க கிட்டிய வரலாற்ற பெறுவார்கள்?
எது எப்படி இ தரப்பு நலன்கள் லேனும் பலஸ்தீ நேர்மறையான யே நமது அம்ை ருந்தார். காலச்சு அறபுலக அரங் நிஜங்களாக அர குலத்தை சிருஷ்
சவூதி அறேபியாவில் பெண்கள் தேர்தலில் ஈடுபடுவதற்கு
தேர்தலில் பெண்கள் வாக்க ளிப்பதற்கும் மன்னருக்கு ஆலோ சனை வழங்கும் ஷூறா சபையில் பெண்கள் அங்கத்துவம் வகிக்க வும் சவூதி மன்னர் அப்துல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளார். கடந்த சில தசாப்தங்களாக சவூதி அர சாங்கம் மீதான சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் அழுத் தங்களின் விளைவாகவே இம் முடிவை அவர் மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
s எவ்வாறாயினும், கடந்த சில மாதங்களாக அறபு நாடுகளில்
நடைபெற்று வரும் மக்கள் எழுச்
சிப் போராட்டங்களின் எதிரொலி யாகவே மன்னர் அப்துல்லாஹ் வின் இம்முடிவு வெளிவந்துள்ள தாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் அறபு நாடுகளில் பெண்களுக்கு
வாக்குரிமை அளிக்காத நாடுகளின் பட்டியலில் இ சவூதி அறேபியா விலகிக் கொள்கின்றது.
2015ம் அண்டு நடை பெறவுள்ள நகராட்சித் தே பெண்களுக்கு வாக்களிக் கும் உரிமையும் தேர்
 
 
 
 
 
 
 

வால் சபிக்கப்பட்டவர்களே யூதர்
கள். இவர்கள்தான் முஸ்லிம்
களின் பரம வைரிகள் என அல்
குர்ஆன் குறிப்பிட்டுள்ளது.
இவர்களால் அபகரிக்கப்பட்டு
முஸ்லிம் உலகின் இதயத்தில்
உருவாக்கப்பட்டதே இஸ்ரேல்.
இத்தேசத்தை பூகோளப் படத்தி லிருந்து நீக்கி விடுவோம் எனக் கங்ங்ணம் கட்டிக் கொண்டு தான் 1967இல் அறபுலகப் படைகள்
TLÏLITTGOT fi6ODGOůLIITGE56ïr
ழப்படையாகக் லைப்பாடு:
ჯxx;»...“).’’
ஸ்தீன் நட்புறவுச் கப்பட்டது. தாய தை பேசி காலத் அறபு மக்களின் 5 'ஷாயி ஸைய் கைத் தேயிலை) பறக்க ஆரம்பித்
ப்தங்க்ளில் கழி லங்கள் பற்றிய * கிளர்வு பேரின ற்றில் புளியைக் ருக்கட்டும். சூடு 1றைய நிகழ்வு ற்காத இவர்களா றால் படிப்பினை
ப்பினும் இரு
ஆடிப்படையி ன் நோக்கிய ஒரு நிலைப்பாட்டை
மயார் கொண்டி க்கரம் சுழன்றது, கில் கனவுகள் ங்கேறின. மனித டித்த அல்லாஹ்
இஸ்ரேலுக்கு எதிராக யுத்தம் தொடுத்தன. 1980களைத் தொடர் ந்து இதே அறபு நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேலை ஒரு சட்ட ரீதியான நாடாக அங்கீகரித் தது. அதனுடன் இராஜ தந்திர மட்டத்திலான உறவுகளை ஏற் படுத்திக் கொள்ள ஆரம்பித்தன.
அத்தோடு சோசலிஸ்-முதலா ளித்துவ அணிகளுக்கிடையிலான
பனிப் போரில் செம்படை
முகாமை வழிநடத்திய சோவியத் ஒன்றியம் சரிந்து வீழ்ந்தது. பேர் லின் சுவர் உடைத்து நொறுக்கப் பட்டது. அமெரிக்கா தலைமை யிலான முதலாளித்துவ முகாம் இருபத்தோராம் நூற்றாண்டை இயக்கி நகர்த்தும் ஒற்றை அதி காரக் கூம்பாக உருவெடுத்தது. இவ்வதிகாரக் கூம்பின் உச்சிப் புள்ளியில் அனைத்து உலக நாடு களும் சரணாகதி அடைந்து சங் கமமாகி விட்டன.
சர்வதேச அரங்கம் "புதிய உலக அமைப்பின் கீழ் கோளம யமாகியது. தேசங்களின் உருவாக்
வாக்களிப்பதற்கும் ம் அனுமதி
களமிறங்கும் உரிமையும் வழங்கப்படு
கின்றது என மன்னர் அப்துல்லாஹ் கூறினார். -
பெண்கள் மீது கடும் விதிமுறை களைப் பிரயோகித்து வந்த சவூதி அறேபி யாவின் இந்நடவடிக்கையை அனைத்து மனித உரிமைகள் நிறுவனங்களும் 6) I py வேற்றுள்ளன. வாகனங்கள் ஒட்டுவதற் கும் பெண்கள் மீது தடைவிதிக்கப் பட்டி ருந்தது. ஆனால், சமீபகாலமாக பெண்கள் இத்தடையை மீறி செயற்பட்டு வந்தனர்.
பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் இறுதி நாடாக சவூதி அறேபியா கருதப் படுகின்றது. சவூதிப் பெண்களுக்கு இது மிகவும் உற்சாகமளிக்கும் செயல் என்று
அறபு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எதிர்
இருந்து
காலத்தில் கவுன்சிலராகரோ அமைச்சரா
கவோ பெண்கள் வரக் கூடிய வாய்ப்பு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது என்று அவ
தலில் தலில்
தானிகள் கருதுகின்றனர்.
கத்தின் அடிப்பன்டிப்பண்பு களில் ஒன்றாகிய இறைமையை இழந்த வெறும் புவியியல் பிரி கோடுகளாக பூவுலகு காட்சி தந் தது. எஞ்சியுள்ள இந்தப் புவி யியல் எல்லைகளையேனும் தக்க வைப்பதற்கான ஒரே ஒரு அனு மதிப் பத்திரமாக இஸ்ரேலை அங்கீகரிப்பது என்பது இருப் பத்தோராம் நூற்றாண்டின் அரு ணோதயத்தோடு, சர்வதேச அரங் கில் விதிவிலக்கில்லாத ராஜ தந்திர விதியாக மாறிவிட்டது.
அறபுகளால் சூட்டப்படட ஸ்ரண்டீப் நாமம் கொண்ட மண்ணிலிருந்து இஸ்ரேல் தூத ரகத்தை அகற்றிய இலங்கையில் புதிய நூற்றாண்டின் பின்வந்த அரசுகளால் இந்தப் புதிய விதி க்கு முன்னால் விதிவிலக்காக நின்று பிடிக்க முடியுமா?
பலஸ்தீனப் பிரச்சினையை விட்டுக் கொடுக்க முடியாத ஒரு ஈழானிய அம்சமாக நோக்க வேண்டுமென இறுதி மார்க்கம் தான் பணிக்கிறது. சித்தார்த்தர் சாத்வீகத்தையே பணித்தார். இனத் துவேச எரிபொருள் ஊற்றி இயக் கப்பட்டுக் கொண்டிருக்கும் இன் றைய இலங்கையின் அரச இயந் திரம் விதிவிலக்கான துணிச்சல் மிகு நிலைப்பாட்டை எடுப்ப தால் சிங்களத் தீபத்தில் யாருக்குத் தான் என்ன நலன்! இப்படி இப் படி நூறாயிரம் கேள்விகள்??? தீர்வு. ? முடிவு.?
தேசிய பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்துவிட்ட(?) மதிமயக்கத்தில் மாஜி பிரதமர் சர்வதேச மனித குலப் பயங்கர வாதியாகிய இஸ்ரேலிற்கு களுத் துறை போதிக்கும் மேலால் விமானத்தில் பறந்து சென்று காணிக்கை போட்டு, தடைப் பட்டிருந்த இலங்கை-இஸ்ரேல் உறவை புதுப்பித்து விட்டு வருகி றார். இலங்கை தூதரகமும் சபிக் கப்பட்ட இஸ்ரேல் மண்ணில் திறக்கப்படுகிறது.
பாலைவனத்தின் மத்தியில் அமைந்துள்ள சோலையினை இஸ்ரேலிற்கு விவசாயப் பயிற்சிக்காக நமது இளவல்கள் அனுப்பப்படுகிறார் கள். அவர்களுள் பெரும்பாலா னோர் "மி ஜெனடிக் இனத்தைச் சேர்ந்த சாமியார்களின் புதல்வர் கள் என்பது மூன்றாம் இனத்தின் முக்கிய நபர்கள் மாத்திரம் அறி ந்து வைத்துள்ள ஒரு பரம இரகசி யம். இப்படியாகப் பல அணுக் கிரகங்கள் தொடர்கின்றன. இரு தரப்பு(?) நலன்கள் பரிமாறப்படு கின்றன.
பாலைவனச்
இருப்பினும் அவ்வப்போது பலஸ்தீனம் சார்பான நிகழ்வு களையும் இந்த மண் சந்திக்கிறது. பலஸ்தீன ஜனாதிபதி(?) அப் பாஸ் இலங்கைக்கு விஜய்ம். செங்கம்பள வரவேற்பு. பலஸ் தீனத் தூதரகத்தின் கண்காட்சிக் கூடத்திற்கு உயர் மட்ட அரச தரப்பு பிரமுகர்கள் விஜயம். இவற்றால் நீங்கள் பிரமிப்படைய வேண்டாம்.
நலன்களை ஈட்டிக் கொள்வ தற்காக இரட்டை வேடத்தில் நடிக்கும் நவீன கலைதான் இன் றைய அரசியல். இதுவன்றி இவற்றையெல்லாம் நம்மவர்க ளின் ஒட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கான பிரச்சார உத்தி கள் என பிழையான விளக்கம் கொடுக்க வேண்டாம்.

Page 11
றவூப் ஸெய்ன்
மாற்றத்தில் நாம் நம்பிக்கை வைக்கின்றோம்" என்ற அரசியல் கோஷத்தோடு வெள்ளை மாளி கையைக் கைப்பற்றிய கறுப்பி னத் தலைவர் ஒபாமா அமெரிக் காவில் ஏற்படுத்தி வரும் மாற்றங் கள் உலக அதிசயங்களின் பட்டி யலில் இடம்பிடித்து வருகின் றன. ஒபாமா முஸ்லிம் பூர்வீகத் தைக் கொண்டவர் என்ற பிரச் சாரமே அவரது அரசியலைத் தொடங்கி வைத்த முதல் வரலாற் றுப் புழுகு. அமெரிக்காவில் செயற்படும் சியோனிஸ லொபி களே தம்மிடமுள்ள ஊடகங்கள் மூலம் இப்பிரச்சாரத்தைக் கொண்டு சென்றன. அதன் மூலம் சியோனி ஸத்திற்கு ஆதரவான ஒபாமா வுக்கு முஸ்லிம்களின் வாக்கு களை தாரைவார்ப்பதே அவற் றின் நோக்கமாக இருந்தது.
ஐக்கிய அமெரிக்காவில் சுமார் பத்து மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். வெள்ளை இனத் துவ ஆட்சியின் கீழிருந்த அமெ ரிக்கர்களுக்கு ஒபாமாவின் வருகை ஓர் புதிய உற்சாகத்தையும் நம் பிக்கையையும் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பே ஒபாமாவின் தேர்தல் வெற்றிக்குப் பின்னணி யாக இருந்தது. ஏதோ ஒரு மாற் றம் எங்கிருந்தோ தொடங்கலாம் என்ற உலக மக்களின் எதிர்பார்
ப்பு இன்று சிறிது சிறிதாய் சரிந்து வருகின்றது.
அமெரிக்க வெளியுறவுக்
கொள்கையில், அலபாமாவில் வாழும் கறுப்பின மக்களின் வாழ்வில், கலிபோனியா தோட் டத்தில் பணியாற்றும் க்டும் உழைப்பாளிகளின் ஊதியத்தில், பலஸ்தீனப் பிரச்சினையில், அறபு நாடுகளுடனான உறவில் இந்த மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு இன்று சுக்குநூறாய் உடைகின்றது.
ஐ.நா. பொதுச்சபையில் நடை பெற்று வரும் பலஸ்தீன் சுதந்திர நாட்டு கோரிக்கை மீதான விவா தங்கள் சுத்தமாகவே ஓர் அபத்தம் என்பதை ஒபாமா நிரூபிக்கக் காத்திருக்கின்றார். மாற்றத்தை ஒபாமா நிகழ்த்தவில்லை என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. ஒபாமாவுக்குப் பிந்திய அமெரிக் காவில் பெரும் பெரும் மாற்றங் கள் -எதிர்பார்க்காத, களைத் தாண்டுகின்ற மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமே உள்ளன.
எல்லை
ஆனால் அவை உலகம் எதிர் பார்த்ததற்கு எதிர்த் திசையிலே யே நிகழ்கின்றது அவ்வளவு தான். கெய்ரோ உரையின்போது அறபு முஸ்லிம் நாடுகளுடனான அமெரிக்க உறவை பரஸ்பர புரிந் துணர்வு, பரஸ்பர கெளரவத்தின் மீது மீளக் கட்டியெழுப்புவோம் என்றார் ஒபாமா.
ஆனால் இன்று அப்பாஸின் சுதந்திர தேசத்திற்கு எதிராக ஒபாமா போடவுள்ள வீட்டோ (ரத்து அதிகாரம்) அவரது கூற் றைப் பொய்ப்படுத்தப் போகின் றது. 23,000 சதுர கிலோ மீற்றர் பரப்பு கொண்ட பலஸ்தீன தேசத் தில் சுமார் 20,000 சதுர கி.மீ. பரப்பை ஆக்கிரமிப்பினூடாக விழுங்கி, சியோனிஸ இஸ்ரேலை பிரகட னப்படுத்தியுள்ள யூதர் களின் புதிய தலைவராக ஒபாமா மாறி வருகின்றார். இத்தனைக் கும் மத்தியில்தான் 1500 ச.கி.மீற்ற
ருக்கும் குறைவான மேற்குக் கரையை சுதந்திர நாடாக ஏற்கு மாறு மஹ்மூத் அப்பாஸ் கெஞ் சிக் கேட்கிறார்.
ஒரு தேசம் ஆக்கிரமிப்பிலி ருந்து மீட்கப்பட்டு, சிவில் ஜன நாயகம் நிலைநிறுத்தப்பட்டு, எல்லா வகை அரச நிறுவனங்க ளும் பலப்படுத்தப்படும்போது அது தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்கின்றது. சமீபத் திய உலக வரலாறு வரைக்கும் இதுவே அரசியல் யதார்த்தம். ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மிகச் சிறிய பகுதியை யேனும் சுதந்திர தேசமாகக் கோரும் ஒரு பிச்சை கோரிக்கைக் குக் கூட ஒபாமா எதிர்த்து வாக் களித்து சியோனிஸத்தை காப் பாற்றுகிறார் என்பதன் அர்த்தம் என்ன?
நான்கு மில்லியன் யூத சியோ னிஸ்டுகளை திருப்திப்படுத்துவ
சியோனி புதிய தை
தற்கு 157 கோடி மக்களின் எதிர்ப் பையும் அவர் கிடப்பில் போடு கின்றார். மாற்றம் நிகழ்கின்றது. ஆனால், எதிர்த் திசையில். கிளின் டன் நவீன அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் கீழ்த்தரமான சியோனிஸ விசுவாசத்தைக் கை யாண்டவர். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஈராக் மீது குண்டுகளை வீசியவர். பல்லாயிரக்கணக்கான ஈராக்கிய சிறுவர்கள் உருக்குலை ந்து போவதற்கு காரணமானவர். அவருக்குப் பிந்திய புஷ் இன் றைய முழுமொத்த உலகையே அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியவர். ஒபாமா இவர் களின் தொடர்ச்சி மட்டுமல்ல, அவர்கள் தொடங்கி வைத்த அமெரிக்காவின் அழிவை மிக வும் துரிதப்படுத்தி வருகின்றவர்.
இன ஒதுக்கலுக்கு உட்பட்டி ருக்கும் அலபாமா போன்ற அமெ ரிக்க மாநிலங்களில் வாழும் கறுப்பின மக்கள் ஒபாமா ஜனாதி பதியானால் தமது வறுமையும் வேலையில்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்று கனவு கண் டார்கள். கனவு நிஜமாகவில்லை. அவர்கள் எதிர்கொண்ட வறுமை புஷ்ஷின் காலத்தை விட பன் மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 35 மில்லியன் கறுப்பின மக்கள்
藏
எகிப்திய பாராளு
வறுமைக்கோட் கின்றனர். அமெரி யற்ற இளைஞர் ஒபாமாவின் வரு நிகழ்த்தும் என் பட்டது. ஆனா றோரின் விகிசாத 8ஆக அதிகரித்து நிகழ்கின்றது எ
பெனாசிரின் ரோடு முரண்பட பாகிஸ்தானுக் நிறுத்தியதோடு களையும் பின்ன டார். முஷர்ர பாகிஸ்தானின் கிடப்பில் போ, நாட்டின் வான் நில எல்லையி படையினர் விட களை நடத்தின விற்கும் பிரதமர் னிக்கும் பாரிய தோன்றியுள்ளன
பாகிஸ்தான் வரை அமெரிக்க டும் அரசியலை பிடிக்கும் விை கையாண்டு வரு காஷ்மீர் பூச்சால் அமெரிக்கா இந்
1ளுமன்றத் தேர்தல் மூன்று கட்
 
 
 
 
 
 
 

babaff
ட்டின் கீழ் வாழ் ரிக்காவில் வேலை களின் வாழ்வில் நகை மாற்றத்தை று எதிர்பார்க்கப் ால், வேலையற் நாரம் 6 இலிருந்து துள்ளது. மாற்றம் திர்த் திசையில்,
காலத்தில் அவ ட்ட கிளிண்டன், கான உதவியை இராணுவ உதவி வாங்கிக் கொண் பின் காலத்தில் இறைமையை ட்டு விட்டு அந் எல்லையிலும் லும் புஷ் ஷின் Dானத தாகசூதல '. இன்று ஒபாமா யூசுப் ரஸா கிலா முரண்பாடுகள்
தொடர்பில் இது ா ஒன்றில் 'மிரட் அல்லது 'குற்றம் ளயாட்டையே’ கின்றது. இந்தியண்டியை வைத்து ந அதிகார விளை
Dன்றத்
யாட்டில் இறங்கியுள்ளது. பிராந் தியத்தில் பாகிஸ்தானை தனி மைப்படுத்துவதும் எதிர்காலத் தில் அதன் மீது குறி வைப்பதுமே
ஒபாமா நிருவாகத்தின் குறிக்
கோள்.
இந்தியாவை ஒருவிதமாகவும் பாகிஸ்தானை இன்னொரு வித மாகவும் கையாண்டு வரும் அமெ ரிக்காவின் இரட்டை நிலைப் பாடு கிலானியின் அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. பாகிஸ்தானை தன் கைப்பிடிக்குள் வைத்திருக் கும் அமெரிக்கா அந்நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் இதே வகையான கொள்கையையே பின்பற்றி வருகின்றது. அமெரிக் காவோடு உறவு வைத்துக் கொள் வது பாகிஸ்தானுக்கு புலி வாலைப் பிடித்த கதையாகவே தொடர்கின்றது.
கிலானி வெளியிடும் சூடான அறிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முற்றி லும் பாதிக்கப்பட்டுள்ளதை பிரதி பலிக்கின்றது. தெற்காசியாவில் ஒபாமா நிருவாகம் புதியதோர் வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றும் என்ற எதிர்பார்ப்பும் சரிந்து விட்டது. இந்தியா, இஸ் ரேல், அமெரிக்கா என்ற முக்
தேர்தல் நவம்பர் 28இல்
கூட்டு சதித்திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் இறைமையும் தன்னாட்சியும் கேலிக் கூத்தாகி விட்டது.
தெற்கு சூடானை தனிநாடாக பிரிப்பதற்கு சூடான் மக்கள் விடு தலை இயக்கத்திற்கு ஆயுதங் களை வழங்கி வந்த அமெரிக்கா, இறுதியில் அதன் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டது. உமர் பவrரின் வடக்கு சூடானுக்கு எதிராக ஒபாமா நிருவாகம் விதித் திருக்கும் பொருளாதாரத் தடை அறபு முஸ்லிம் நாடுகளோடு கிளிண்டனும் புஷ்ஷ"ம் பின்பற் றிய அதே கொள்கையையே ஒபாமாவும் பின்பற்றி வருகிறார் என்பதற்குத் தெளிந்த உதாரண மாகும். o
இறுதிவரைக்கும் கடாபியோடு ரகசிய பேச்சுவார்த்தைகளையும் உளவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்த ஒபாமா புரட்சியின் பக்கம் சாய்ந்து கிளர்ச் சியாளர்களுக்கு ஆதரவளித்து வருவது அமெரிக்காவின் ஏகாதி பத்திய மனோபாவத்தையே புலப்படுத்தியுள்ளது.
ஈராக்கிலுள்ள பெரும்பாலான எண்ணெய் வயல்கள் மீது அமெ ரிக்கக் கம்பனிகள் கொண்டுள்ள தன்னாதிக்கம், அதன் வெளிநாட் டுக் கொள்கையில் துளி அளவி லேனும் மாற்றம் நிகழவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது. முன்பை விட இஸ்ரேலுக்கும் சியோனிஸ லொபிகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கும் தலைவ ராக ஒபாமா மாறியுள்ளார்.
மாற்றத்தில் நாம் நம்பிக்கை வைத்திருக்கின்றோம் என்ற அவ ரது அரசியல் கோஷம் அடுத்த தேர்தலிலும் பிரதிபலிக்கலாம் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், அமெரிக்க மக்களையும் அறபு முஸ்லிம் நாடுகளையும் மென்மேலும் பின்னுக்குத் தள் ளும் அவரது மாற்றங்கள் எதிர்த் திசையிலேயே நிகழ்ந்து கொண் டிருப்பதுதான் ஆச்சரியத்திற்குரி யது. அவரது இன்றைய செயற் பாடுகளை தொகுத்துப் பார்த்தால் சியோனிஸத்தின் புதிய தலைவ ராக அவர் தன்னைப் பிரகடனம் செய்தாலும் ஆச்சரியப்பட ஒன்று மில்லை.
மாற்றத்தில் உலக மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை ஒபாமா காப்பாற்றாவிட்டால் உலக நாடுகளின் நெருக்கடிகளை மட்டுமல்ல, அமெரிக்காவின் நெருக்கடிகளையே அவரால் தீர்க்க முடியாமல் போய்விடும். இதற்கு மேலும் உலகத்தை -மாற் றம் எப்படிப் போனாலும்- ஒபாமா ஏமாற்ற முடியாது. வரலாறு ஒரு போதும் பின்னோக்கிப் பாய்வ தில்லை. நதிகள் போன்று அது முன்னோக்கியே நகர்கின்றது.

Page 12
|தற்கு முன்னர் கருக்கலைந்து விட்டால் தாய் சுத்தமாகி தொழ வேண்டுமா?
கருக்கலைந்து வெளியேறிய
மனித உருவில் காணப்பட்டால், மகப்பேற்று இரத்தம் நிற்கும் வரையில் அப்பெண் நிபாஸ் உடையவளாகவே கருதப்படு
கலைந்த கருவை தொழு
GSuom ?
டாலும் தொழுவிக்க வேண்டும்
கருக்கலைவுற்ற பெண் தொழுகையை
நான்கு மாதம் பூர்த்தியாவ
|வுடன் அக்கரு தெளிவான
வித்து அடக்கம் செய்ய வேண்
ஹ்மான் பின் நாஸிர் அல்பர்ராக்
8 8: ঠুপ্ত
ఖ 黎 |ଈ அகீகாவின் ச முடிவுறும் పడj தொ୫: வேண் அதற்கு அழைக் டிய அவசியம் இல்லை. ஆனால், வேண்டியோர் ய கலைந்த கரு தெளிவான மனித குழந்தைக்குப் ெ உருவைக் கொண்டிருக்காவிட் வேண்டும்?கு டால் அப்பெண் நியாஸ் உடை யவளாக கருதப்ப டமாட்டாள். ಛೀ? ధ
எனவே, அப்பெண் சுத்தமாகி at G (డగ
வைத்துக் கொள்
குழந்தை பி நாளிலேயே அ! றப்பட வேண்டு தைக்கு ஒரு ஆடு தைக்கு இரண்டு அகீகா நிறைவே காவுக்கு ஏனை துக்கு அழைப்ப;
யடைந்த கருவுக்கே "ரூஹ்" செயற்பாடாகும் ஊதப்படும். அந்நேரத்திலிருந்து குரியதல்ல. தான் முழுமைபெற்ற ஆன்மா மாற்றமாக ‘ ဓ၈ဓ.J.အံ கொண்ட சிசுவாக அது அறுக்கப்பட்ட பி கருதப்படும். 3 களுக்கும் வறிே
ঠু
லும் அவர்கள் பருவ வயதை
விடும். இதற்கான ஆதாரம் காணப்படுகின்றது.
அகீகாவுக்குரிய இறுதி நேரம்
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தா
முன்னர் அகீகா நிறைவேற்றப்பட வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். அடைந்து விட்டால் அதற்குரிய நேரம் தவறி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒவ் வொரு சிறுவனுடைய அகீகாவும் அடகுப் பொருளாகும். எனவே, ஏழாவது நாளில் அது
-அஷ்ஷெய்க் ஸ"லைமான்
அடைவதற்கு அல் மாஜித்
需
நிறைவேற்றப்பட வேண்டும். அ லேயே தலை மயிர்கள் சிரைக்கப்ப சூட்டப்பட வேண்டும்.’ (நஸாஈ அல்பானி ஸஹிஹ் என்று கூறுகிறா
பருவ வயதை
பின்வருமாறு
எனவே, ஒருவன் பருவ வயதை
வரை சிறுவன் என்று அழைக்கப்படு நேரம் வரை அகீகாவை நிறைவேற்
மாற்றுக் கருத்து
மூதூர் முஹம்மத் றாபி
கருத்து - மாற்றுக் கருத்து பகுதியில் வெளிவரும் அபிப்பிராயங்கள் மீள்பார்வையின் கருத்துக்கள் அல்ல. இவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே என்பதைக் கவனத்திற் கொள்க.
(i)
அண்மையில் அனுராதபுரம் பழைய நகர்ப் பகுதியில் ஒட்டுப் பள்ளம் என்ற இடத்திலே அமைந் திருந்த முஸ்லிம்களின் சியாரம் 6T6 அழைக்கப்படும் ஒரு கல் லறை விஷமிகள் சிலரால் பகிரங் கமாக உடைத்துத் தரைமட்டமாக் கப்பட்டது. இந்தச் செய்தியை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இதை யார் செய்தார்கள்,எதற்காகச் செய் தார்கள் என்ற வாதப் பிரதி வாதங் கள் பல நடந்து கொண்டிருக் கையில் இது குறித்து நாம் சில கருத்துக்களை முன் வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட இனம் அல் லது குழுவினரைச் சேர்ந்த மக்க ளால் புனிதமாகக் கருதப்படும் சின்னங்களை மாற்றுக் குழுவினர் அல்லது விஷமிகள் குழுவினர் திட்டமிட்டு அழிப்பது போன்ற பல்லாயிரக்கணக்கான சம்பவங் கள் மனித வரலாற்றிலே இடம் பெற்றுக் கொண்டுதானிருக் கின்றன.
இனிமேலாவது புரிந்துகொள்வே
"
w ܀ ܀ ܀ ܀ ܀%܀
இப்படியான விஷமத்தனங் கள் மூலம் குறிப்பிட்ட மக்க ளைச் சீண்டி, கோபப்படுத்தி, அதனை ஒரு பெரிய விவகாரமாக ஊதிப்பெருப்பித்து தங்களது குறுகிய நோக்கங்களை கேவல மான வழியில் அடைந்து கொள் வதுதான் இதற்குக் காரணமான வர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வேளையில் இந்தியா வின் அயோத்தி நகரில் 2006 டிசம் பர் மாதம் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் ஏனோ நினை வுக்கு வருகின்றது. மசூதி இடிக் கப்பட்ட விடயம் பல்வேறு பிரி வினராலும் வாதப் பிரதிவாதங்க ளுக்குள்ளாகிக் கொண்டிருந்த வேளையில் நடிகர் கமல்ஹாசன்
மட்டுமே, "அட களது இனச்சண் வின் ஒரு வரலா அநியாயமாக உ களே!" என்று ஒ ஆதங்கமாக யிருந்தார்.
உண்மையி வற்றையம் தா6 நாம் நிறைய ே டும். ஒரு குறிப் சேர்ந்தவர்களி: குரிய விடயம் 6 உலகின், தேசத் வின் கலாசார அப்படியே மா துக் கொண்டிரு நமது எதிர்கால விட்டு வைக்கட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அகீகாவை நிறைவேற்றலும் குழந்தைக்கு பெயர் சூட்டலும்
ட்டம் என்ன? கப்பட ார்? எப்போது பயர் சூட்ட ந்தை எனர் பெய ரிவு செய்து 6II (Մlգպտո? றந்த ஏழாவது கோ நிறைவேற் ம். பெண் குழந் ம்ெ, ஆண் குழந் ஆடுகள் என ற்றப்படும். அகீ யோரை விருந் து ஒரு மேலதிக . அது சிறப்புக்
அகீகாவுக்கென ராணியை ஏழை யாருக்கும் பங்
அதே நாளி ட்டு பெயர்
- இதை
ii)
அடையும் வதால் அந் р (урцg.щцѣ.
கிட்டுவிட்டு ஏனைய பகுதிகளை நீங்கள் சாப்பிடுவதே மிகவும் விரும்பத்தக்கதாகும். அகீகாவை யும் வலீமாவையும் சேர்த்துக் கொடுக்க எண்ணம் கொண்டால், அறுக்கப்படும் பிராணியை முற் றாக திருமண வலீமாவாக கருதிக் கொள்ளக்கூடாது:
மாற்றமாக, அதில் ஒரு பகுதி யை வலிமாவாக மாற்றிக் கொண்டு ஏனைய பகுதியை ஏழைகளுக் கும் வறியோருக்கும் அகீகா எனக் கருதி பங்கிட்டு விட வேண்டும்.
லை. எனவே, அது சுத்தப்படுத்தக் கூடி
-அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான்
அப்துல் காலிக்
குழந்தை பிறப்பதற்கு முன்னர், பெயரைத் தெரிவு செய்துகொள்ள முடியும். எனினும், ஏழாவது நாளிலேயே குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட வேண்டும்.
"அகீகாவுக்கென அறுக்கப் படும் பிராணியின் எலும்பை துண்டு துண்டாக உடைக்கக் கூடாது. அவ்வாறு துண்டு துண் டாக வெட்டுவதில் பிரச்சினை யில்லை. எனினும், இவ்வாறு துண்டு துண்டாக வெட்டாமலி ருந்தால் ஏழைகளுக்கும் வறியோ ருக்கும் சிறு துண்டுகளாக அல் லாமல் பெரிய பெரிய துண்டு களாக பங்கிட முடியும்’ என அறிஞர்கள் கூறுகின்றனர். இதிலி ருந்து நன்கொடையாகவும் வழங்க முடியும்.
O தன்மைை
:
ப்பாவிகளா, உங் டையில் இந்தியா ற்றுச் சின்னத்தை டைத்த விட்டீர் நகருத்தை தனது வெளிப்படுத்தி.
b மற்ற எல்லா ன்டி இதைத்தான் ாசித்தாக வேண் பிட்ட இனத்தைச் ா போற்றுதலுக் ன்பதற்காக நமது நின், மனிதவாழ்
சின்னங்களை றி மாற்றி அழித் ந்தால் இறுதியில் சந்ததிக்காக நாம் போகும் வரலாற்
றுச் சின்னங்களும் அடையாளங் களும்தான் எவை?
அனுராதபுரத்தில் சியாரம் அழிக்கப்பட்டாலென்ன, அயோத்
தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்
டாலென்ன, ஆப்கானிஸ்தானின் பாமியன் புத்தர் சிலை தகர்க்கப் பட்டாலென்ன நஷ்டம் என்னவோ நம் எல்லோருக்கும்தான். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்!
(ii)
இதிலே இன்னுமொரு விடயமும் உண்டு.
இது சிறிது சர்ச்சைக்குரியது தான் என்றாலும் குறிப்பிடாமல் விடுவது எழுத்து நாகரிகத்துக்கு உரியதல்ல.
இலங்கையில் உள்ள முஸ் லிம்களிடம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சில கொள்கைகள்
இருந்து வருகின்றன. சில குழு
வினர் தமது நம்பிக்கை காரண மாக சமயப் பெரியவர்கள் அல்
லது மகான்கள் எனக்கருதப்படு ,
வோரின் இறந்த உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை புனிதமான இடங்களாகக் கருதி அதிலே பிரார்த்தனைகள், நேர்ச் சைகள் வைத்து வருகின்றனர்.
அதேவேளை, இன்னும் சிலர், மேற்குறிப்பிட்ட விடயங்களும் இடங்களும் இஸ்லாமிய மதத் தின் கோட்பாடுகளுக்கு முற்றி லும் மாறானது என்றும் அத்த கைய கல்லறை வழிபாடுகள் புரிவது இறைவனுக்கு இணை வைப்பதை ஒத்தது என்றும் கூறி மறுதலித்தும் வருகின்றனர்.
இந்த இரு பிரிவினருக்கு
மிடையில் நீண்டகாலமாகத்
தொடரும் பனிப்போரையும், அவ்வப்போது ஆங்காங்கே பதற்ற நிலைமை தலைகாட்டுவதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
இதன் விளைவாக, ஒரு காலத் திலே நமது நாட்டின் பல பகுதி களிலும் பரவலாக இருந்து வந்த சியாரம்கள் நம்மவர்களாலேயே அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன. அந்த சியாரம்கள் இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளுக்கு முர ணான அடையாளச் சின்னங்கள் என்று முஸ்லிம்களில் பெரும் பான்மையானோரிடம் அபிப் பிராயம் இருக்கிறது. ஆதலால், அவை அழிக்கப்பட்ட வேளை
களில் யாரும் அதை ஒரு பெரிய
விடயமாகவே கருதியிருக்க வில்லை என்பதுதான் உண்மை.
ஆனால், இப்போது அனுராத புரத்திலே சியாரம் அழிக்கப் பட்டதற்கு முஸ்லிம்கள் அனை வரும் - கொள்கை வேறுபாடு களையெல்லாம் தாண்டி- ஏதோ ஒரு வகையில் கவலை கொண் டுள்ளதை மறுக்கவும் மறைக்க வும் முடியாது.
இந்த சியாரம்களும் அது போன்ற வேறு சின்னங்களும் சர்ச்சைக்குரிய விடயங்களான போதிலும், இதிலுள்ள சரி, பிழை களுக்கப்பால் நின்று பார்த்தால் இதுவரை காலமும் அவை தங் களையறியாமலே ஒரு வரலாற் றுப் பணியை செய்து வந்திருக் கின்றன என்று கருதலாம்.
அதாவது பண்டைய காலந்
தொட்டு இலங்கைத் தீவில் எங்
கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்ந்து
வந்திருக்கின்றார்களோ அங்கெல்
(பக்.19)

Page 13
త్రొ
பகிரங்க
சதிகள்: எச்சரிக்ை
றிப்கான் ஆதம்
மனிதனின் பகிரங்க விரோதியே ஷைத்தான். "நிச்சயமாக ஷைத் தான் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாக இருக்கின்றான், அவனை விரோதியாகவே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்பது அல்குர் ஆனின் கூற்றாகும்.
மனிதன் படைக்கப்பட்ட ஆரம் பம் தொடக்கமே ஷைத்தானுடைய எதிர்ப்பும் ஆரம்பித்து விடுகின்றது. மனிதன் களிமண்ணால் படைக்கப் பட்டவன். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள். ஜின் இனத்தில் வழிகெட்ட கூட்டத்தி னரே ஷைத்தான்கள். இவர்கள் ஆரம்பத்தில் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள். மனி தனைப் படைத்த அல்லாஹ் மலக்குமாரையும் ஷைத்தான்க ளின் தலைவனான இப்லீஸை யும் பார்த்து முதல் மனிதரான ஆதமுக்கு சிரம்பணியுமாறு கட்ட ளையிட்டான். அப்போது மலக்கு கள் அனைவரும் சிரம்பணிந்தனர். ஆனால் மதிகெட்ட இப்லீஸ் தனது அகங்காரத்தால் மனிதனுக்கு சிரம்பணிய மறுத்துவிட்டான். இதனால் அவுன் இறையருளிலி ருந்து தூரமாக்கப்பட்டான். எனி
னும் அவன் மனிதனை மறுமை வரை வழிகெடுப்பதற்கான அனு மதியைப் பெற்றுக் கொண் டான். இதிலிருந்தே அவனுடைய எதிர்ப் பும் ஆரம்பித்து விடுகின்றது. “சப்தம் கேட்கக்கூடிய களிமண் ணால் படைக்கப்பட்ட மனிதனு க்கு நான் சிரம்பணிவதற்கில்லை என்று இப்லீஸ் கூறினான். நீ இங் கிருந்து சென்று விடு! நீ விரட்டி யடிக்கப்பட்டவன். மறுமைவரை எனது சாபம் உன்மீது தொடர்ந்தி ருக்கும் என்று இறைவன் கூற, இப்லீஸ் என் இறைவனே! மறு மை வரை (மனிதர்களை வழி கெடுப்பதற்கு) எனக்கு அவகாசம் தா! என்று கேட்டுக் கொண் டான்’ (ஹிஜ்ர் : 33 - 37)
“எவர்
ஜாஹிலிய்யத்தை அறிந்து கொள்ளவில்லையோ அவர் இஸ் லாத்தில் இருந்தாலும் தனது மார்க்கத்தை துண்டு துண் டாக சிதைத்து விடுவார்’ என்ற உமர் (றழி) அவர்களின் கூற்றுக் கேற்ப, ஒரு முஸ்லிம் இறைநெருக் கத்தைப் பெற்றுத்தரும் இபாதத் பற்றிய அறிவைப் பெற்று நடை முறைப்படுத்துவதோடு ஷைத் தானின் சதிகளையும் அறிந்து, அதிலிருந்து தூரமாகிக் கொள்வ தற்கு முயற்சி செய்ய வேண்டும்."
எனவே, பகி ஷைத்தானின் ச அறிந்து கொள்ே தூரமாக முயற்சி
01. பொய்ய மனிதனுக்கு ெ றுதிகளையளித் ளை வுைத்தான் வான். யாக வாக்களித டேன். நீங்கள் கொள்ளாதீர்கள்
G
‘நான் உ
ளையே கடிந்து (இப்றாஹீம் : 2
02. மானக்ே களை அலங்கா அல்லாஹ் விெ யங்களை அழ அதில் மனித6 வீழ்த்திவிடுவா களுக்கு மோசட காகக் காண்ட அனைவரையு
விடுவேன்’ (ஹ
03. GugDIGou பயம் காட்டி செய்யத் தூண்டு
உமகசூ வறு!ை பயங்காட்டி அ விடயங்களைச் டுவான்’ (பகற
நிலையான சொத்துகளும் அவை மனிதனுக்கு சொந்தமான வை என்பதற்கான காரணிகளும்.
நிலங்கள் மற்றும் அவற்றின் மீது கட்டப்படும் கட்டிடங்கள் என்பன நிலையான சொத்துக்க ளாகும். வீடுகள், மாளிகைகள், கட்டிடத் தொகுதிகள், தொடர் மாடிக் குடியிருப்புக்கள், கடைகள், எரிவாயு நிலையங்கள், உல்லாச விடுதிகள் போன்றவை இதற்கான உதாரணங்களாகும். இவற்றைத் தரிசாகவோ அல்லது கொள்வனவு செய்தோ அல்லது அனந்தரமா கவோ அல்லது கொடையாகவோ ஒரு மனிதன் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
மேற்கூறப்பட்ட எவ்வகையில் சொந்தமாக்கினாலும் அவற்றுக்கு ஸகாத் கடமையாகின்றது. ஏனெ னில் ஒரு பொருள் ஒருவருக்கு சொந்தமானதாக மாறினால் அதற்கு ஸ்காத் கடமையாகும்.
பொருளின் சொந்தக்காரன் பருவ வயதை அடைந்தவனாக, சுய சிந்தனை உள்ளவனாக இருந் தாலும், அல்லது இவ்விரண்டு பண்புகளை கொண்டவனாக இல்லாவிட்டாலும், இவ்வாறே பெற்றோர் உள்ளவனுக்கும் பெற்றோர் இல்லாதவனுக்கும் ஸகாத் கடமையாகும்.
பொருளை முழுமையாகச் சொந்தமாக்கியவனாகவோ அல்லது பொருளின் ஒரு பகுதியைச் சொந் தமாக்கியவனாகவோ இருந்தா லும் ஸகாத் கடமையாகிவிடும். குறிப்பிட்ட எந்தவகையாலோ அல்லது பங்குடைமையாலோ பொருளின் ஒரு பகுதியைச் சொந்
தமாக்கிக் கொண்டாலும் கூட
அவன் ஸகாத் வழங்கும் கடமை யில் இருக்கிறான்.
தன்னுடைய சொந்தப் பொரு
ளில் இருந்து ஸகாத் கொடுப்பதா?
அல்லது அதனுண்டய இலாபத்தில் இருந்து கொடுப்பதா? என்பதில் தான் உடமையாளனின் எண்ணம் வித்தியாசப்பட்டு அதன்மூலம் கருத்து வேறுபாடு தோன்றுகின் றது. "செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் மூலமே' என்ற நபிமொழியை வைத்து தோன்றி யதே இந்த கருத்து வேறுபாடாகும். இதனை ஐந்து பிரிவுகளாக நோக் கலாம்.
ஸகாத் கடமையாகும் சொத் துக்கள்
வியாபாரநோக்கத்தைக்கொண்ட நிலையான சொத்துக்கள். ஸகாத் கடமையாகக் கூடிய வியாபார பொருட்கள் என்ற பிரிவில் இவை உள்ளடங்கும். "அவர்களின் செல் வங்களிலிருந்து ஸகாத்தை அறவி
டுங்கள். அது அவர்களின் ெ தூய்மையாக்கி -103) "அவர்களி கேட்டுவருவே வராதோருக்கும் (அத்-தாரியாத்-1 கள் இதற்கு ஆத
"வியாபாரத் கணக்கிட்டு வை களில் ஸகாத் ச வேற்றிவிடும அவர்கள் கட்ட என ஸ்ம்ரா இ (றழி) அவர்க றார்கள், (அபூத
இவ்வாறான ஸகாத் கடமை அறிஞர்களின் ஏ வான) கருத்தா
நிலையான ஸகாத்தின் அள
ஸகாத் கட6 தில் இவ்வகை
 
 
 
 
 
 

کیر
ᎠᏧᏏ!
ாங்க விரோதியான திகள் சிலவற்றை வாம்.அதிலிருந்து
செய்வோம்.
ான வாக்குறுதி
பாய்யான வாக்கு து பின்னர் அவர்க கைவிட்டுவிடு ங்களுக்கு பொய் து ஏமாற்றிவிட் என்னை கடிந்து ா! நீங்கள் உங்க கொள்ளுங்கள்’
2)
கடான விடயங் ரமாகக் காட்டல். பறுக்கின்ற விட 5ாகக் காண்பித்து னை ஷைத்தான் ன் “பூமியில் அவர் மானவற்றை அழ பித்து அவர்கள் ம் வழிகெடுத்து றிஜ்ர் : 38)
யைக் கொண்டு
பாவங்களை
தல். “ஷைத்தான் மயைக் கொண்டு ருவருக்கத்தக்க செய்யுமாறு தூண் τ, 268)
înain
04. உள்ளத்தில் ஊசாட்டங் களை ஏற்படுத்தல். மனிதனை வழிகெடுப்பதற்கு ஷைத்தான் மோசமான விடயங்களில் முயற்சி செய்வான். அது வெற்றியளிக் காதபோது நல்லமல்களில் 'வஸ் வாஸ் எனும் ஊசாட்டத்தை ஏற்படுத்தி விடுவான். “அவன் மனிதர்களின் உள்ளங்களில் ஊசாட் டத்தை ஏற்படுத்திவிடுவான்’ (நாஸ் - 05)
05. நேரான பாதையில் செல் லும் போது தடையை ஏற்படுத்தல். “அவர்களை நேரான வழியில் செல்லாது தடுத்து விடுவேன். அவர்களுக்கு முன்னாலும் பின் னாலும் வலதுபுறத்தாலும் இடது புறத்தாலும் வந்து வழிகெடுப் பேன்’ (அஃராப் - 16,17)
06. தன்னுடைய கூச்சலாலும் குதிரைப்படை, காலாட்படை வழிகெடுத்தல். “உனக்கு சாத்தியமான அளவு
களாலும்
கூச்சல் போட்டும், குதிரைப்ப டைகளையும் காலாட்படைக ளையும் அவர்களுக்கு எதிராக ஏவிவிடு” (இஸ்ரா - 64)
07. சொத்துக்களிலும் பிள்ளை களிலும் பங்கெடுத்துக் கொள்ளல். இதற்கு உதாரணமாக, அல்லா ஹ்வின் பெயர்கூறி சாப்பிடாவிட் டால் அதில் ஷைத்தான் பங்கெடுக் கின்றான். “அவர்களுடைய பொரு ளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்து பங்கெடுத்துக்கொள்’ (இஸ்ரா - 64)
இவ்வாறான பல முறைகளில் ஷைத்தான் தனது சதித்திட்டங் களை நிறைவேற்றிக் கொண்டிருக் கின்றான்.
எனவே, எந்தவொரு செயலை ஆரம்பிக்கும்போதும் ஷைத்தானிட மிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப் புத் தேடுவோம். எச்சரிக்கையாக இருப்போம்.
35 GM1535 TGAU GmuD35Mg
அவர்களையும் Fாத்துக்களையும் விடும்’ (தவ்பா ன் சொத்துக்களில் ாருக்கும் கேட்டு பங்கு உள்ளது' 9) ஆகிய வசனங்
5ாரங்களாகும். திற்கென நாங்கள் த்திருந்த பொருட் டமையை நிறை ாறு நபி (ஸல்) ளையிட்டார்கள்’ இப்னு ஜூன்துப் ள் அறிவிக்கின் ாவூத்)
பொருட்களில் யாகும் என்பது கோபித்த (இஜ்மா நம்.
சொத்துக்கான ாவு
மையாகும் நேரத் சொத்துக்களுக்கு
2.5 வீதம் ஸகாத் நிறைவேற்றப் பட வேண்டும். உதாரணமாக 100 ரூபாய்க்கு 2 ரூபா 50 சதம். 1000 ரூபாய்க்கு 25 ரூபா.
ஸகாத் கொடுக்கும் முறை
பொருளைச் சொந்தமாக்கிய அல்லது விற்பனைக்கென முடிவு செய்த நாளில் இருந்து ஒரு வரு டம் பூர்த்தியானவுடன், வியாபா ரப் பொருட்களுக்கு கடமையாக் கப்பட்ட ஸகாத்தின் அளவே இவ்வகை சொத்துக்களுக்கும் கடமையாகும். ஒரு வருடம் பூர்த்தி யடைந்தவுடன் நடைமுறையில் அல்லது சந்தைக் கேள்வியில் பொருளுக்கு இருக்கும் பெறுமதி யைக் கணிப்பிட வேண்டும். அப்பெறுமதி அவர் கொள்வனவு செய்த பெறுமதியை விட கூடுத லாகவோ அல்லது குறைவாக வோ இருந்தாலும் அதில் ஸகாத் தின் அளவைக் கணிப்பீடு செய்து நிறைவேற்றி விட வேண்டும்.
குறிப்பிட்ட பொருள் ஸகாத் கடமையாகும் தொகையை அடைந் திருந்தால் அல்லது அப்பொருளை அவருடைய ஏனைய சொத்துக்க ளான தங்கம், வெள்ளி, வியாபாரப் பொருட்கள் போன்ற பொருட்க ளுடன் சேர்க்கும்போது, அவை ஸகாத்தின் அளவை அடைந்திருந் தால் அதன் பெறுமதியில் 2.5 வீதத்தை ஸகாத்தாக நிறைவேற்ற வேண்டும். இதனை ஸகாத்தைப் பெற முடியுமான எட்டு கூட்டத் தாரில் ஒருவருக்கு கொடுத்துவிட வேண்டும். “வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஸகாத்தை வசூலிப் பவர்களுக்கும் இஸ்லாத்தை புதி தாக ஏற்றுக் கொண்டவர்களுக்கும்
அடிமைகளை விடுதலை செய்வ தற்கும் கடனில் மூழ்கியோருக் கும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதற்கும் வழிப்போக் கர்களுக்கும் ஸகாத்தை பெற முடியும்’ (தவ்பா - 60)
இக்கடமையை ஒருவர் நிறை வேற்றாவிட்டால் அது அவருக்கு கடனாக மாறிவிடும். அவர் அத னை நிறைவேற்றும்வரை அவரு டைய பொறுப்பில் இருக்கும். எனவே, ஒரு முஸ்லிம் தன் மீது கடமையான ஸகாத்தை மறந்து விடாமல் தன்னிடமுள்ள புத்தகம் ஒன்றில் எழுதிவைத்துக் கொள்ள வேண்டும். “ஒரு முஸ்லிம் மற் றொரு முஸ்லிமின் வீட்டில் இரண்டு இரவுகள் தங்கி, வஸிய் யத் செய்துவிட்டுச் சென்றால் அவர் அதனை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அந்த வஸிய் யத்தை நிறைவேற்ற வேண்டும்’ (புகாரி, முஸ்லிம்) என்ற ஹதீஸின் பொதுக் கருத்திற்கேற்ப ஒருவர் மரணிக்க முன்னர் தனது கடமை யை நிறைவேற்றாவிட்டாலும் அதனை எழுதிவைப்பதன் மூலம் அவருடைய சந்ததியினர் அக்கட மையை நிறைவேற்ற முடியும்.
எனவே, நிலையான சொத் துக்களில் ஸகாத்தை நிறைவேற்று வது கடமையாகும். இதனை ஒரு
வர் நிறைவேற்றும் வரை அது
அவருடைய பொறுப்பை விட் டும் நீங்காது.
மூலம் : ஸகாத்துல் இகார் தமிழில் : எம்.ஏ.அஸ்ஹர் கெய்ரோ பல்கலைக்கழகம்.
தொடரும்.

Page 14
rr
அபூஹுரைரா (றழி) அ
வகை பொங்க இ
இவ்வாறு கூறினீர்களா? என
வினவுகிறார்கள். அவர்கள் ஆம்
எனப் பதிலளித்தபோது, 'இ
வாழ்வின் பெறுமானம் அது கொண்டுள்ள இன்பம் நிறைந்த நிகழ்வுகளால் மட்டிடப்படு கின்றது. வண்ணமயமான எண்ணங்களால் வாழ்வு மெரு கூட்டப்படுவதால்தான் 'செயல் கள் அனைத்துமே எண்ணங் களைப் பிரதிபலிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். சுபிட்சமான மனித வாழ் வுக்காகத்தான் படைப்பாளன் பிரபஞ்சத்தை அழகாகவும் அற்புதமாகவும் படைத்துள் ளான். செருப்பின் பட்டியை சீர் செய்வதிலும் அழகு தொனிப் பதால் அழகை ரசிப்பது அன் றாட நிகழ்வாய் மாறுகிறது. "புவிப் பந்திலுள்ள அனைத் தையும் உங்களுக்காகப் படைத் தவன் அவன்தான்". (அல்குர் ஆன்) வாழ்வு ரசனை கொண்ட தாய் அமைதல் மோட்சம் காண வழி செய்யும்.
உண்மையில் வாழ்வில் தோல்வி காண்பவர்கள் ரசனை உணர்வற்ற படைப்புகள்தான். எதையுமே தமக்கு சார்பானதாய் அமைப்பவர்கள் சுமைகளிலும் சுகம் காண்பார்கள். வாழ்வின் அர்த்தம் இப்படியானவர்களால் புரியப்படுவதால் மரணித்தும் வாழ்பவர்களாக மாறி விடுகின் றனர். அழகான ஆடைகள், சுவையான உணவுகள், அப்ப ழுக்கற்ற தூய எண்ணங்கள் அனைத்துமே வாழ்வை அலங் கரிப்பவைதான், உள்ளத்தில் பரவசத்தை ஏற்படுத்தக்
07 ஒக்டோபர் 2011 - வெள்ளிக்கிழ
விட்டால் மக்கள் தவறாக விளங் கொள்வார்கள் செயற்படா
இருக்க ஆரம்பித்து விடுவார்
கள் என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்கள். இது
எம்.எச்.எம். நாளிர்
கேட்டபோது, இ காபிர்களின் தை ### --> வொருவரையும்
நெருங்கி
கொலை செய்
கூடியவைதான். 'பூமியில் உள்ளவற்றிலிருந்து அனுமதித் தவற்றையும் மிகச் சிறந்ததை யும் உண்டு மகிழுங்கள்" (அல் குர்ஆன்) வாழத் தெரியாதவர் கள் வெளிச்சத்தில் மரணிக் கிறார்கள். வாழ்வைப் புரிந்த வர்கள் குருட்டு வெளிச்சத்தி லும் சாதனை படைக்கிறார்கள்.
எதுவுமே எமது பார்வையின் வலிமைக்கேற்பவே விளைவைத் தரும். அழகு அசிங்கமாய் மாறு வதும், அசிங்கம் பேரழகாய் தென்படுவதும் இதனால் தான். "உலகில் எனக்கு விருப்பமான மூன்று விடயங்கள், வாசனை, பெண்கள், கண்குளிர்ச்சியை உண்டாக்கும் தொழுகை என்பனவாகும்”. (ஹதீஸ்)
வாழ்வை ரசிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்தலில் பற்றுக் கொள்ளலாம். வாழ்க்கைப் பாங்கு ஒரே மாதிரி அமைந் தால் அங்கும் சுவாரஷ்யம் இருக்காது. இதனால்தான் நபி (ஸல்) அவர்களை அவதானித்து தவறான முடிவுகளை எடுக்க முனைந்த நபர்களைப் பார்த்து, "..எனினும், நான் நோன்பிருக் கிறேன். அதனை தவிர்ந்தும் இருப்பேன். இராத் தொழுகைக் காய் எழுந்திருப்பேன். ஒய்வுக் காய் தளர்ந்தும் இருப்பேன். பெண்களையும் மணம் முடிக்கி றேன்’ என்று வாழ்வின் சுவைமிகுந்த வித்தியாசமான அம்சங்களில் ஈடுபடுமாறு தூண்டினார்கள்.
அதன் மூலம்
చ 嫌 (p. எமகசூ நைதப . என்பதை அள் (6 girairangör’ 67 னும் அபூபக்க களின் ஆலோ
மகிழ்வும்
துயரும் வாழ்வில் வழிகாட்டிகள். இருக்கும்போது இன்பங்களைத் தருவிப்பதோடு இல்லாமையில் துன்பங்களையும் தவிர்க்கலாம். மு கண் கலங்கினாலு அகக்கண் கலங் காமல் வாழ்வை அமைத்துக் கொ டால் வாழ்தல் நிச்சயம் சுகமாய் மாறும். அரைெ இன்பங்களுக்கா குறிக்கே7ளை7 ம எதுவுமே செய்ய
எனவே, வாழ கொள்ள வேண்( அறிவோடு அனு உணர்வுகளும் அ ஆகுமாக்கித் தர அளவோடும் அ! அனுபவிக்கும்ே நன்மைகள் பதி வீண்விரயம், ஆ பெருமை தவிர்க "விரும்பியதை யதை அணி. டெ ஆடம்பரத்தையு கொள்’. (ஹதீஸ் அனுபவிக்கையி கோட்டை தாண் மறுமை வாழ்வி களை மறக்காம தால் எங்குமே ெ
 
 
 

அவரவர்களு
ய உறவினர்கள்
#မ္ဟုန္မ္ဟုန္r#####၇ (ဇီur
it it missair.
5Tl.g. க வாழ்வின் മീ ഖണുമ) முடியாது. bவைப் புரிந்து டுமாயின், பவமும் வசியம். ப்பட்டவற்றை முகாயும் பாது அங்கும் பப்படும். டம்பரம், க்கப்படும். உண். விரும்பி பருமையையும் ம் தவிர்ந்து ஸ்) உலகை ல் எல்லைக் டாமலும் ன் நிதர்சனங் லும் வாழ்ந் வெற்றிதான்.
எண்ணி அழுகிறோம் என அவர்
களுக்கு பதில் கிடைத்தது அ
பாலும்:
உலகப் பண்டங்களுக்காய் நாயரப் அலைபவனுக்கு பள் ளத்தாக்கு நிறைய தங்கக் குவி யல்கள் கிடைப்பினும் இன்னொன்றுக்காய் ஏக்கப் பெரு மூச்சுவிட்டு தவியாய்த் தவிப்பான். அவனது வாயினுள் இடப்படும் மண்பிடியால்தான் அவனின் ஆசைகளை நிரப் பலாம்.
பண்டங்களை சேமிப்பதில் இன்பம் இல்லை. வாழ்வின் உண்மை நிலையை புரியவும்,
புரிய வைக்கவும் அதிகம்
கஷ்டங்களை தாங்க வேண்டி யுள்ளது. ஆயுள் நீடிப்பு என்பது. வருடங்கள் அதிகரிப்பதல்ல. "சிறந்தவர் யாரெனில், எவனது ஆயுள் நீடித்து அதற்கேற்ப செயற்பாடுகள் சிறப்பாய் அமையப்பெறுமோ அவர்தான் சிறப்பானவர்”. (ஹதீஸ்)
யாது. அவன் என்னைக் கைவி மாட்டான் என்று உறு
{ಿಳೆ
நிகழ்வுகளின் பரிமாற்றம் தான் வாழ்வு. எதுவும் நிரந்தர மில்லை. "மக்களுக்கிடையே அப்படிப்பட்ட நாட்களை மாறி மாறிக் கொடுப்போம்". (அல் குர்ஆன்) பிரபஞ்ச விதியை யாராலும் மீற முடியாது. ரசித் தலின் அழகை உணர்ந்து கொண்டால் வாழ்வையும் ரசிக் கலாம். மரணத்திற்கு முன் வாழ் வைப் பயன்படுத்தச் சொன்னது இந்த அர்த்தத்தில்தான். மீளப் பெற முடியாத அரும்பெரும் பொக்கிஷம்தான் இந்த வாழ்வு. வாழ்வை ரசிக்கவும் ருசிக்கவும் கற்றுக்கொள்வோம். வாழ்வியல் தத்துவங்களால் மீண்டும் வாழ்வைப் புனரமைப்போம். சுவாரஷ்யமான வாழ்வுக்காய் தயாராவோம்.
பிஸ்தாமி, மள்வானை.

Page 15
ஆணின் வாழ்க்கையி 3. பெண்ணால் மட்டுமே ஓர் ஆணுக்கு ம
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்க மாகும். அந்த செல்வத்திலேயே மிகச் சிறந்த செ
娜
பெண்ணா i(s gpgಿ!
த்தில் சிறந்தவருக் பரம்பரையைச் ே
யி
 

07gdaul 2011 - Gadakapa
உளவளத்துணை ஆலோசனை
வித்தியாசமான திறன்களைக் கொண்ட எனது குழந்தையை எப்படி வளர்க்கலாம்?
எனது மகளுக்கு நான்கு வய தாகின்றது. அவளது அறிவை யும் புத்திக்கூர்மையையும் அவதானிக்கின்றபோது அல்லாஹ் எனக்களித்த அன்பளிப்பாகவே அவளை நான் காண்கின்றேன். அவளிடம் எதையும் வேகமாக கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், சிறந்த ஞாபக சக்தியும் இருக்கின்றது. இத்தகைய ஒரு குழந்தையை எவ்வாறு மிகச் சிறந்த முறையில் வளர்க்கலாம் என்பதே எனது கேள்வியாகும்.
நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டமைக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கு விஷேட திறன்களைக் கொண்ட ஒரு குழந்தையை வழங் கியிருக்கின்றான். உண்மையில் அவள் புத்திக் கூர்மைமிக்க ஒரு வராக இருக்கலாம். ஆனால், அவள் ஒரு சிறுமி என்பதை மறந்து விட வேண்டாம். இது பெற்றோர் களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான விடயமாகும்.
குழந்தைகளை அவர்களுடைய சாதாரண நிலைகளுக்கேற்பவே வளரவிட வேண்டும். மாற்றமாக வயதிற்கு மீறிய வகையில் அவர் களை வளர்ப்பதற்கு முயற்சிக்கக் கூடாது. ஏனெனில், அவ்வாறு
வளர்க்கப்படும் குழந்தைகள் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதி
கின்றனர். இவ்வகையான பிள் ளைகள் மனஅழுத்தம், தனிமை, நண்பர்களைச் சேர்த்துக் கொள்ள முடியாமை போன்ற பல விடயங் களால் பாதிக்கப்பட்டிருப்பதை
நான் கண்டிருக்கிறேன்.
எனவே, எனது கருத்து அந்தக் குழந்தையை சிறந்த முறையில் வளர்ப்பதற்காக மேலதிகமாக எந்தவொரு விடயத்தையும் மேற் கொள்ள வேண்டியதில்லை. அவ ளை சாதாரணமாக வளர விடுங் கள். அவளுக்கு அவளது வயதை ஒத்த நண்பர்களோடு சேர்ந்து பழ குவதற்கு சந்தர்ப்பம் அளியுங்கள்.
இதன் கருத்து அந்தப் பிள்ளை க்கு மேலதிகமாக விஷேட சந்தர்ப் பங்கள் எதையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்பதல்ல. ஆனால், அதனை அவளுக்கு சுமையாக்கிவிடக் கூடாது.
இந்த பதில் உங்களுக்கு பிர யோசனம் அளிக்கும் என்று நம்பு கின்றேன்.
யாகவும், உணர்வு ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்
முன்னேற்றத்தின் ஏணி தொடர்பாடல்
கலாநிதி முஹம்மத் ஸாதிக்
மனிதன் ஒரு சமூகப்பிராணி. ஒரு குழந்தை பிறக்கும்போது சமூகப் பண்புகளுடன் பிறப்பதில்லை. மற்றவர்களோடு தொடர்ந்து தொடர்பு கொள்வதன் மூலமே நற்பண்புகளைப் பெற்றுக்கொள்கின்றது. குழந்தையின் படிப்படியான வளர்ச்சியில் நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டுமாயின் சுமுகமான தொடர்பாடல் அவசியமாகும்.
சமூகத் தொடர்பாடலில் முதிர்ச்சி ஏற்படும்போது தனிநலன்களில் மாற்றம், புதிய நண்பர்களைத் தேடுதல், புதிய சூழ்நிலைகளில் மற்ற வர் குணங்களைப் புரிந்து கொள்ளுதல், சவால்களை எதிர்கொள்ளு தல் ஆகிய திறன்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. தொடர்புகள் பல வகையில் ஏற்படுத்தப்படலாம்.
பெற்றோர் - பிள்ளைகள் தொடர்பு ஆசிரியர் - மாணவர் தொடர்பு சகபாடிகள் தொடர்பு பெரியவர்கள் தொடர்பு கற்றவர்கள் தொடர்பு.
இவர்களுடனான தொடர்பு கள் சமூக விருத்திக்கும் தனியாள் ஆளுமை விருத்திக்கும் அவசிய மானதாகும்.
முதலில் தொடர்புகள் ஏற் படுத்தப்படும் இடம் குடும்ப மாகும். குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகள் தொடர்பு சீரானதாக வும், மகிழ்ச்சியானதாகவும் அமைதல் அவசியம். பெற்றோர்- பிள்ளை களுக்கிடையில் அத்தகைய தொடர்புகள் ஏற்படாது விட்டால் பிள்ளை களுக்கு மன முறிவு ஏற்பட ஏதுவாகின்றது. பிள்ளைகள் பற்றிய அக் கறை ஒவ்வொரு பெற்றோரிடமும் இருத்தல் அவசியம்.
பிள்ளைகள் முதலில் பெற்றோரிடத்தில் அன்பை எதிர்பார்க்கின்ற னர். அவர்களிடமிருந்து நல்ல கண்காணிப்பும் அன்பும் பிள்ளை களுக்குகிடைக்குமாயின் அவர்களுக்கிடையிலான உறவு ஆரோக்கிய மானதாக அமையும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் போது, ஆலோசனைகளை, வழிகாட்டல்களை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு பாராட்டுக்கள், கவனிப்புக்கள் வழங்கும்போது பெற்றோர்-பிள்ளைகள் தொடர்பு அதிகரிக்கின்றது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. சிறுவயதில் நற்பண்பு களைப் பழகாது விட்டால் வளர்ந்தும் கூட அவற்றைப் பெற முடியாது. ஆதலால் பிள்ளைகள் சிறுவயதிலேயே கல்வி ஒழுக்கம், சமூக விழு மியங்களைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் அக்கறையும் கொள்ள வேண்டுமாயின் பெற்றோர்-பிள்ளைகள் தொடர்பு சீரானதாக
அமைதல் அவசியம். (தொடரும்.)

Page 16
உலக சமாதானம், பாதுகாப்பு மற்றும் அரசியல் , பொருளாதார, சமூக நிலையில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பானஐக்கியநாடுகள்சபை, 1945 ஒக்டோபர் 24 முதல் செயல் படத் தொடங்கியது. -
ஐ.நா. தனது 18 சுதந்திர சிறப்புக்
கழகங்கள், 14 பெரிய திட்டங்கள்
மற்றும் நிதியமைப்பு என்பவற்று டன் செயற்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஒக்டோபர் 24 ஐ.நா. தினமாகக் கொண்டாடப் படுகிறது. * ஐ.நா சபையின் அலுவலக மொழிகள்: சீனம், அறபு, ஆங்கி லம், பிரெஞ்சு, ரஷ்யன் மற்றும் ஸ்பெனிஷ்.
* சின்னம்: இளம் நீலத்தின் நடுவே அமைந்த வெள்ளை வட்டம்.
• உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை: 192
தலைமையகம்:
* ஐ.நா.சபையின் ஐந்து உள்ளமைப்
புக்கள்: பொதுச் சபை, பாதுகாப் புச் சபை, பொருளாதார சமூக சபை, பொருப்பான்மைக்குழு, பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் செயலகம்.
மனித வாழ்வில் உங்கள் ஆளு மையை தீர்மானிப்பதில் உங்களுக் கும் ஏனையோருக்கும் இடையி லான தொடர்புகள் முக்கிய இடம் வகிக்கின்றன. உங்களை சூழவுள் ளவர்கள் உங்களை வடிவமைப்
பார்கள்.
எனவே, உங்களை சுற்றி யிருப்பவர்களில் எப்போதும் அவதானமாக இருங்கள். அவர்கள் உங்களை சிகரத்திற்கும் அழை த்துச் செல்லலாம். அதல பாதா ளத்திற்கும் இட்டுச் செல்லலாம். வாழ்க்கையில் சாதிக்க நினை க்கும் உங்களுக்கு பிறரின் சகவா சம் இன்றியமையாததாகும். இக் குறிப்புகள் உங்களது ஆளுமை யை வளர்த்துக் கொள்வதற்கான சில வழிகாட்டல்களை வழங்க முயற்சிக்கின்றது.
உங்களுக்கும் அல்லாஹ்வுக் கும் இடையிலான தொடர்பினை சீர்படுத்திக் கொள்ளுங்கள். உங்க ளுக்கும் ஏனையோருக்கும் இடை யிலான தொடர்பினை அல்லாஹ் சீர்படுத்திவிடுவான்.
ஏனையவர்களுக்கு ஸலாம் சொல்வதிலும் வாழ்த்துச் சொல் வதிலும் முந்திக் கொள்ளுங்கள். ஸலாத்தின் மூலமாகவும் வாழ்த் துக்கள் மூலமாகவும் ஏனையோர் எம்மை நெருங்குகின்றனர்.
பொதுச்சை
ஐ.நா.உறுப்பு தின் பிரதிநிதிக டது. உறுப்பு நா றும் தலா ஐந்து இச்சபைக்கு அணு என்றாலும், ஒரு உண்டு. முக்கிய தீர்மானம் நிறை இரண்டு பங்கு வேண்டும். இச் வருடத்திற்கு ஒ
ஐ.நா.வின்ஆ திட்டத்தைக் கை காப்புச் சபையில்
பினர்களையும் பாதுகாப்புச் சை பன்னாட்டு நீதி களைத் தேர்ந்ெ
றவை
ளில் 8
Lun,
ளும் ( களுக்கான பத்து பினர்களும் அ1 நிரந்தர உறுப்பில் னத்தையும் நிரா Uğ6051’i (Veto) (
நிரந்தர உறு
சீனா, பிரான் டன், அமெரிக்க
W
மாணவர்களு கும் பல்வேறு { களை கடந்த இ கப்படுத்தியிரு வகையில் க.பொ உயர்தர பரீட்ை வர்களுக்கு பிரே
வளர்த்துக் கெ
புன்னகை செய்யுங்கள். அதன் செயற்பாடு ஆச்சரியமானது. அது உள்ளத்தை கவர்கிறது.
ஏனையோர் மீது நீங்கள் கொண்டுள்ள கரிசனையையும் மதிப்பையும் வெளிப்படுத்துங் கள். மக்கள் உங்களோடு எவ் வாறு நடந்துகொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வாறே அவர்களுடன் நடந்து கொள்ளுங்கள்.
நன்றாக செவிமெடுங்கள், பேசுபவர் தன்னைப் பற்றி அதி கம் பேச சந்தர்ப்பமளியுங்கள்.
ஏனையோருக்கு நன்றி செலுத் துங்கள். மக்களின் சுக துக்கங் களில் பங்குபற்றுங்கள்.
ஏனையோரின் தேவைகளை நிறைவேற்றுங்கள். ஏனேனில், தேவைகளை நிறைவேற்றும் போது உள்ளங்கள் ஈர்க்கப்படு கின்றன.
நீங்கள் தவறுகளை மன்னிக்க வேண்டும். பொறுமையான மன நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்பளிப்பு தற்கு கஞ்சத்த வேண்டாம், அை குறைவாக இரு அதன் பெறுப விடவும் அதிகப
அன்பை ெ கள். அதனை ே லுங்கள். அன்பு தைகள் உள்ள டுக்கும்.
அழகிய உப வைப்பதற்கு அதனை அலங் வேண்டாம்.
ஒவ்வொருவ முக்கியமான வி கள். மனிதர்கள் மானவற்றை ே கையவர்கள் ப வார்கள்.
எப்போதும் னையுள்ளவராக எதிர்பார்ப்பவர
ஏனையவர்க விடயங்களை ( ளைப் பாராட்டு தல்களுக்கும் பு
 
 
 
 

... "
நாடுகள் அனைத் ளையும் கொண் டுகள் ஒவ்வொன் பிரதிநிதிகளை |ப்பி வருகின்றன. வாக்குரிமையே பிரச்சினைகளில் வேற்ற மூன்றில் பெரும்பான்மை சபை குறைந்தது ரு முறை கூடும்.
ண்டு வரவு-செலவு ாக்கிடுவது, பாது ாதற்காலிக உறுப் தேர்ந்தெடுப்பது, பயோடு சேர்ந்து ன்றத்தின் நீதிபதி தடுப்பது போன் இதன் பணிக லவாகும்.
துகாப்புச் சபை
து 15 அங்கத்தினர் கொண்டது. ஒவ் நவருக்கும் ஒரு உண்டு. ஐந்து ர உறுப்பினர்க இரண்டு ஆண்டு தற்காலிக உறுப் டங்கியது. ஐந்து னர்கள் எந்த தீர்மா கரிக்கும் அதிகா பெற்றுள்ளனர்.
ப்பினர்கள்:
ஸ், ரஷ்யா, பிரிட்
T.
நக்கு பயனளிக் இணையத் தளங் தழ்களில் அறிமு ந்தோம். அந்த 1.த (சாத) மற்றும் F எழுதும் மாண யோசனமளிக்கும்
ஒக்டோபர் 06 ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1994 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் இத்தினம் சர்வதேச ஆசிரியர் தினமாக பிரகடனப் படுத்தப்பட்டு, அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. சில நாடுகள் தமது நாடுகளின் வசதிக்கேற்ப ஆசிரியர் தினத்தை வெவ்வேறு தினங்களில் கொண்டாடினாலும், ஒக்டோபர் 06 ம் திகதியே ஒரு சர்வதேச அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமாக இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.
இந்த ஒரு தினத்தை மாத்திரம் ஆசிரியர்களை கண்ணியப்படுத்த, கெளரவப்படுத்த ஒதுக்கிக் கொள்வது மாணவர்களது பண்பாக இருக்க முடியாது. மாற்றமாக, வாழ்க்கை பூராகவும் அவர்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும். இங்கு அலி (றழி) அவர்களது கருத்தை நினைவிற் கொள்ளவேண்டும்.
"எனக்கு யார் ஓர் எழுத்தை கற்றுத் தந்தாரோ,
9(15g,6Tubg/Tait wgatherpage.com என்ற இணைத்தளமாகும். இத்த ளமானது முக்கியமான பாடங்க ளுக்கான குறிப்புகள், கடந்த கால பரீட்சை தாள்கள், மாதிரி வினாத் தாள்கள் என பல அம்சங்களை கொண்டிருக்கின்றது. மாணவர்
அவருக்கு நான் அடிமையாக மாறிவிட்டேன்.”
கள் மாத்திரமன்றி ஆசிரியர்களும் இத்தளத்தை பயன்படுத்தி பயன் பெறுவார்கள் என்று நம்புகின் றோம்.
ளுமையை காள்ளுங்கள்!
5ளை வழங்குவ னம் கொள்ள வ பெறுமதியில் தப்பினும் கூட. தி பொருளை ானது. வளிப்படுத்துங் தளிவாக சொல் நிறைந்த வார்த் ப்களை ஈர்த்தெ
தேசங்களை முன் முயற்சியுங்கள். கோலமாக்கிவிட
டமும் அவருக்கு டயத்தை பேசுங் தமக்கு விருப்ப சும்போது அத்த
க்கம் கவரப்படு
நேர்மறை சிந்த பும் நல்லவற்றை கவும் இருங்கள். ஏதேனும் நல்ல சய்தால் அவர்க ங்கள். பாராட்டு 5ழ்தல்களுக்கும்
உள்ளத்தில் பாரிய தாக்கத்தை
ஏற்படுத்தும் வல்லமை உள்ளது. எனினும், அளவை மீறிவிட
வேண்டாம்.
உங்களது தரத்திற்கு ஏற்ப பேசுவதற்கான வார்த்தைகளை தெரிவு செய்யுங்கள். அழகான வார்த்தைகள் உள்ளங்களை கவர் வதற்கான மிகச் சிறந்த வழி முறையாகும். -
எப்போதும் பணிவுடன் நட ந்துகொள்ளுங்கள். தம்மைப் பற்றிய உயர்வெண்ணம் கொண் டோரை மக்கள் நெருங்க மாட் டார்கள். மாற்றமாக, விரண்டோ டுவார்கள்.
மற்றவர்களின் குறைகளைத் தேடுவதில் ஈடுபடாதீர்கள். உங்கள் குறைகளை சீர்த்திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அமைதியாக கற்றுக் கொள்ளுங் கள். மக்கள் நன்கு செவிமெடுப் பவர்களை விரும்புவார்கள்.
உங்களை அறிந்தவர்களை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் புதியதொரு நண்பனை சம்பாதித்துக் கொள் ளுங்கள்.
யாருக்கேனும் நீங்கள் நன்மை செய்தால் அவரிடமிருந்து எத னையும் எதிர்பார்க்காதீர்கள்.
ஒருவரின் மனதை நோகடிக் காது எப்படி இருவருக்கிடையி லான பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பதை கற்றுக் கொள்ளுங்கள். அத்திறனை ஏனையவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.
இறுதியாக இரண்டு
விடயங்கள்:
ஒன்று, நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போது விருப்பத்திற்குரி யவர்களாகவோ, வெறுப்புக்குரி யவர்களாகவோ பிறக்கவில்லை. நாம்தான் மக்களை எமது நடத் தைகள் மூலம் எம்மை விரும்பு வர்களாகவோ, வெறுப்பவர்களா கவோ மக்களை மாற்றி விடுகி றோம்.
இரண்டு, நாம் அடுத்தவர்களு டன் பழகும் போதே அதிகமான தவறுகள் ஏற்படுகின்றன. எம் மில் அதிகமானோர் ஏனையவர் களுடனான சிறந்த தொடர்பினை ஏற்படுத்துவதில் தோல்வியடை யக் காரணம், தாம் அடுத்தவர்கள் எமது விருப்பிற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதா கும். ஆனால், நாம் ஏனையவர்க ளின் விருப்பிற்கு ஏற்ப நடந்து கொள்வதில்லை.

Page 17
இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பைப் புனரமைக்கும் பணி உங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எழுச்சித் திட்டத்து டன் அதற்குத் தொடர்பிருக்கி றதா?
எழுச்சித் திட்டம் என்பது நாம் பேசுகின்ற பொது எல்லை. புனரமைப்புப் பணி என்பது இஹ் வான்களின் செயல் வேகத்தை அதிகரிக்கும் விவகாரம். இது நாம் திட்டமிட்டுள்ள மூலோபா யத் திட்டத்தை நடைமுறைப்படுத் துவதற்கான சக்தியை வழங்கும். அம்மூலோபாயத் திட்டத்தில் முதலாவது, எழுச்சியைக் கட்டி யெழுப்புவதில் பங்களிப்பது. இதற்காக நாம் 'எகிப்திய மறும லர்ச்சிக் கூட்டணி’ எனும் நிறுவ னத்தை ஏற்படுத்தி அதில் 100/100 எனும் திட்டத்தை உருவாக் கியுள்ளோம். அதற்காக இஹ்வான் கள் சார்பாக 100 பேரையும் ஏனைய தரப்பிலிருந்து 100 பேரை யும் தெரிவு செய்திருக்கிறோம். முதற்கட்டமாக அவர்களுக்கு நிறுவனங்களை மேற்பார்வை செய்வது தொடர்பிலான செறி வான பயிற்சி நெறிகள் தயாரிக் கப்பட்டுள்ளன.
ஜமாஅத்திலே மாறாத் தன் மை கொண்ட அம்சங்கள் இருக் கும்போது புனரமைப்புப் பணி என்பதன் மூலம் எது நாடப்படு கிறது? நிர்வாக ரீதியான மாற்ற மா? அல்லது யாப்பு மாற்றமா?
புனரமைப்புப் பணி என்பதில் பொதுச் சிந்தனையாக எதிரிடை யானஅம்சங்களுக்குத்தீர்வுகாணல், புதிய தேவைகளை நிறைவேற்று வதற்காக வழமையாக பின்பற்றி வரும் நடைமுறை வடிவங்களை பலப்படுத்துதல் போன்றவை உள்ளடக்கப்படும். அவ்வாறே ஜமாஅத்துக்குள் நிலவும் கலாசா ரம் புனரமைக்கப்பட வேண்டும். சில சிந்தனா ரீதியான நிலைப் பாடுகள் வரையறுக்கப்பட வேண் டும். குறிப்பிட்ட காலம் ஒன்றில் ஜமாஅத் ஏற்படுத்திய மூலோ பாயத் திட்டங்கள் மீளாய்வுக்குட் படுத்தப்பட வேண்டும். இந்நி லைமை தொடர்வது சரியில்லை. அவ்வாறே தர்பியா முறைமை கள், வழிமுறைகள், சாதனங்கள், பிரதான செயற்களங்கள் என்பன வும் மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளது.
புனரமைக்கப்பட வேண்டிய பல துறைகள் பற்றிப் பேசினீர் கள். அதை ஒழுங்குபடுத்திச் சொல்ல முடியுமா?
புனரமைப்புப் பணி எனும் போது அதற்குப் பல கோணங் கள் உண்டு. பிரச்சினைகளுக்கும் எதிரிடையான அம்சங்களுக்கும் செயற்திறனிலுள்ள குறைபாடுக ளுக்கும் தீர்வு சொல்வதுடன் தொடர்பானது ஒரு கோணம். ஜமாஅத் கடுமையான அடக்கு முறைக்குட்பட்டதால் ஏற்பட்ட விளைவே இது. கடந்த 20 வருட காலத்தில் 30,000 க்கும் அதிகமா னவர்கள் சிறையிலடைக்கப்பட் டனர். அவர்களில் அதிகமானோர் ஒரு தடைவைக்கு அதிமாக சிறைவாசம் பெறுவோர். இவை தவிர ஜமாஅத்தை வேறுவகை யான அடக்கு முறைகளும் பாதித் தன. சமூகத்திற்குள்ளே இஹ்வான் களுக்கு நெருக்கடிகள் கொடுக் கப்பட்டன. ஜமாஅத் மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டன. மக்கள் மத்தியில் அதற் கெதிராக பெரும் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது.
இவற்றின் விளைவாக ஜமா அத்துக்குள்ளே ஒரு தொகுதி எதிர் மறையான அம்சங்கள் தோன்றின. அவை ஜமாஅத்திற்குள் நிலவும் கலாசாரத்திலும் செயற்படுதல் தொடர்பான இஹ்வான்களது பார்வையிலும் தாக்கம் செலுத்தின. மட்டுமல்ல ஜமாஅத்தின் யாப்பு, கட்டமைப்பு, தொடர்பாடல் அமைப்பின் எல்லை, கிறிஸ்த வர்கள், கட்சிகள், ஏனையவர்
களுடனான தொடர்புகள் என்ப வற்றிலும் தாக்கம் செலுத்தின. இவை மாற்றத்திற்குட்பட வேண் டிய அம்சங்கள். ஜமாஅத்தின் யாப்பு விதிகளும் அதன் செயற் பாடுகளும் பாதுகாப்பு விவகாரத் துடன் சம்பந்தப்பட்டே அமைந் திருந்தன. இப்பொழுது நிலைமை மாறியிருப்பதால் முடியுமான அளவு அவற்றில் மாற்றம் கொ ண்டு வரவேண்டி இருக்கிறது.
ஜமாஅத்தில் புதிய பிரிவு களை உருவாக்கும் திட்டம் ஏதுமிருக்கிறதா?
சமூகப் பணியை அல்லது மக்கள் பணியை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. நாங்கள் சமூக சேவை, நஷ்ருத்தஃவா, மாணவ செயற்பாடுகள் என்றவாறே பொதுப்பணியில் பழக்கப்பட்டி ருக்கிறோம். எனினும் தற்போது வேறு பல முக்கியமான பணிக ளுக்காக கூட்டணி அமைக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு வெற்றிடம், சுகாதாரம், காடு வளர்ப்பு என்பவை உள்ளன. அவற்றுடன் யார் உறவாடுவது?. கடைசியாக இஹ்வான்களின் தரப்பிலிருந்து புதிய கருத்தொன்று வந்திருக்கிறது. இஹ்வான்களின் ஒவ்வொரு ஷ"ஃபாவும் ஒரு திட்டத்தை அல்லது பல திட்டங் களைப் பொறுப்பெடுத்து தமது பிராந்தியத்திலுள்ள ஏனைய அமைப்புக்களுடன் சேர்ந்து அது தொடர்பில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். அது போன்றே சமூகப் பணிக்கான தனியொரு பிரிவை உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. அதனோடு தகவல் தொழில்நுட் பத்திற்கான தனியான பிரிவொன் றை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை சக்தி வாய்ந்த அமைப் பில் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓரிடத்தில் இலக்குகளும் நிகழ்ச்சிகளும் மீளாய்வுக்குட்பட வேண்டும் என்று கூறினீர்கள்.
Siar III எழுச்சியைக்க
இலக்குகள் வாய்ந்தவை
நான்அடிப் அதன் மூலட புனரமைத்த6 மூன்று பிரதா
முன்வைத்திரு
ஒன்று, இஹ்: மையில் மாறு வாய்ந்த விட தன்மை வாய்
றிப் பேசும்பே மொத்தப் பணி லாம். அது இல் லத்தில் நின்று கட்டியெழுப்பு கட்டங்களைக்
லாமியப் பின்ட வாழ்வு, வீடு, றை ஏற்படுத் விவகாரங்கை இஸ்லாமியப் அரசை அமைத் முஸ்லிம் அை ருக்குமான முல
ஆட்சியைப் போது நாம் தெ யிருக்கிறோம். எங்களுக்குக் எனினும் இஸ் லத்துடன் அரச முக்கியம். இ6 இங்கு மாறும் அம்சங்களுடன்
கலாசாரம்பற் அது மாறாத்தன் மாறும் தன்மை
சிலர் சிந்த6 சாரத்தையும் கொண்டதாக இது சரியான தற்போதைய க
 
 
 

மாறாத் தன்மை இல்லையா?
படை இலக்குகளை 5 நாடவில்லை. ல் எனும் போது ன விடயங்களை }க்கிறேன். அதில் வான்களது முறை ம், மாறாத் தன்மை யங்கள். மாறாத் ந்த அம்சங்கள் பற்
துக் கொண்டால் அது மூடுண்ட தாக இருக்கின்றது. இது மாறாத் தன்மை வாய்ந்த அம்சமல்ல. தஃவாவில் பெண்களுக்கு ஊழி யர் அந்தஸ்தை வழங்குவதில்லை எனும் புரிதல் இருந்தால் அது மாற்றத்திற்குட்பட வேண்டிய ஓர் அம்சம். அதேபோன்றுதான் சில சிந்தனைசார் நிலைப்பாடு களும் ஸ்த்திரமான நிலைக்கு வரவேண்டும். உதாரணமாக கிறிஸ்
புலத்தில் நின்று ழயெழுப்புவோம்
கைரத் ஷாதிர்
ாது எமது ஒட்டு யைக் குறிப்பிட ஸ்லாமியப் பின்பு எழுச்சியைக் வது. இது ஆறு கொண்டது. இஸ் லத்தில் தனிநபர் Fமூகம் என்பவற் gil 6) gil, ள நிர்வகிக்கும் பின்புலம் சார்ந்த நல். உலகளாவிய
மக்கள்
மப்பு, அனைவ Uலிம் அமைப்பு.
பற்றிப் பேசும் ரிவாகச் சொல்லி ஆட்சியை நாம் கேட்கவில்லை. லாமியப் பின்பு "ங்கம் அமைவது க்குகள் என்பது தன்மைவாய்ந்த தொடர்பானது.
றிச்சொன்னிகள். மை வாய்ந்ததா? கொண்டதா?
னயையும் கலா ாறாத் தன்மை கருதுகிறார்கள், iல்ல. நாங்கள் 2ாசாரத்தை எடுத்
தவர்கள் தொடர்பான நிலைப் பாடு. பொதுவாகவே இஹ்வான் களிடத்திலே இதுபற்றித் தெளி வில்லையென்றெ நான் கருதுகி றேன். ஏனைய முரண்பட்ட சிந்த னைசார் முகாம்களுடனான நிலைப்பாடும் அப்படியே. இவை இஹ்வான்களின் கலாசாரத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டு மாயின் இந்த சிந்தனை நிலைப் பாடுகள் வரையறுக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படல் வேண்டும்.
அப்படியானால் எது மாறாத் தன்மை வாய்ந்த அம்சங்கள்?
அடிப்படை இலக்குகளைப் பொறுத்தவரை ஜமாஅத் என்பது அடிப்படை இலக்குகளை நிறை வேற்றுவதற்கான ஒரு சாதனம். ஜமாஅத் மூன்று வழிகளில் பய ணிக்கிறது. அறிமுகப்படுத்தல், உருவாக்கம், அமுலாக்கம் என்ப னவே அவை. இவை மாறாத் தன்மை வாய்ந்தவை என்பதன் பொது எல்லை. இதிலிருந்து தோன்றும் விரிவான அம்சங்கள் எல்லாம் மாறும் தன்மை கொண் டவை. அது ஜமாஅத்துக்குள் நிலவும் கலாசாரமாக இருக்க லாம், நிகழ்வுகள் குறித்த எமது நிலைப்பாடாக இருக்கலாம், வேலைத் தளங்கள், எமது நிகழ்ச்
சித்திட்டங்கள், எமது திட்டங்கள், எமது தர்பியா முறைமைகள், வழி முறைகள், தர்பியா சாத னங்கள். போன்றவை குறித்து எமது நிலைப்பாடுகளாக இருக்க லாம். அவை மாறாத் தன்மை வாய்ந்தவையல்ல.
புனரமைப்பு வேலைகள் ஆரம் பிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையில் தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது?
ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து இப்பணி ஆரம்பிக்கப்பட்டது. ஜமாஅத்துக்குள்ளே மாற்றத்திற் கான தெளிவான மூலோபாயத் திட்டத்தை வடிவமைக்க *4 - 6 மாத காலம் வரை செல்லலாம் என்று வரையறுத்திருக்கிறோம். சில அம்சங்கள் புனரமைப்புப் பணியுடன் முடியுறும் என்று எதிர்பார்க்க முடியாது. அவசரமாக செய்து முடிக்க வேண்டியவை களை அடையாளப்படுத்தி அவற் றுக்குப் பயிற்சிப்பட்டறை நடத்தி பல கொள்கைசார் முடிவுகளை எடுத்திருக்கிறோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வேலைத் திட்டத்தைக் கொண்டு செல்லும் அணியாது?
மக்தபுல் இர்ஷாதின் 6 - 8 வரையான அங்கத்தவர்களைக் கொண்ட அணிஜமாஅத்தின் புன ரமைப்புத் திட்டத்தைக் கொண்டு செல்லும். அவற்றுடன் துறை சார்ந்த, அனுபவமிக்க தொழில் நுட்பக் குழுவும் நிர்வாகம், கருத் துக் கணிப்பீடு, புள்ளிவிபரம் தொடர்பில் புலமைத்துவம் கொண்ட அணியும் இணையும். நாங்கள் எமது அங்கத்தவர்க ளுக்கு புனரமைப்புப் பணி பற்றி யும் அதன் ஆழ, அகலம் பற்றியும் விளங்கப்படுத்துகிறோம். பின்பு அது தொடர்பான கருத்துக்களை அவர்களிடம் எதிர்பார்க்கிறோம்.
எங்களிடம் பல கேள்விக் கொத்துகள் உள்ளன. குறிப்பாக கலாசாரம், சிந்தனை நிலைப்பா டுகள், நிகழ்ச்சிகள், பார்வைகள், தர்பிய்யா முறைமைகள், வேலைத் தளங்கள், திட்டங்கள், நிகழ்ச்சி நிரல்கள், கட்டமைப்புக்கள், வழிமுறைகள் தொடர்பிலான கருத்துக்களைப் பெற திறந்த கேள்விக் கொத்தொன்றைத் தயா ரித்திருக்கிறோம். பின்னர் பெறப் படும் அக்கருத்துக்களை தலைப்பு வாரியாக பிரித்து ஒவ்வொரு துறையுடன் தொடர்பான கருத் துக்கள் வகைப்படுத்தப்படும். அது தொடர்பில் ஆராய துறை சார்ந்த அணியும், கள அனுபவ மிக்க அணியும் பின்பு ஜமா அத்துக்குள்ளே பணிகளுக்குப் பொறுப்பான அணியும் ஈடுபடுத் தப்படும். கருத்துக்கள் பெறப் பட்ட பின்பு அவை இரு பிரதான பிரிவுகளாக்கப்படும். அவ்விரு பிரிவுகளுக்கும் தனியான வேலைத் திட்டங்கள் காணப்படுகின்றன. பிறகு புனரமைப்புப் பணியில் ஈடுபட்ட அணியை உள்ளடக் கிய "திட்டமிடலுக்கும் அபிவி ருத்திக்குமான சபை' என்ற பெயரில் சிறிய பிரிவொன்று இயங்கும். புனரமைப்பு வேலைத் திட்டங்கள் தொடர்பான அம்சங் கள் நடைமுறைப்படுத்தப்படா மல் போய்விடக் கூடாது என்ற அச்சத்தில் எடுக்கப்பட்ட முடிவு களை நடைமுறைப்படுத்தும் பணியையும் அதைக் கண்காணிக் கும் பணியையும் இச்சபை மேற் கொள்ளும்.

Page 18
al 7ே ப்ேபர் 2011-வெள்ளிக்கிழமை வாலிபம் கலைந்து வனப்பும் குலைந்து மூப்பினை எய்தியே முதியோர் இல்லத்தில் பார்த்திடும் தாதியர் பரிவினை வேண்டிய மூத்தவர் எழுதிய முத்தான வார்த்தைகள். (ஆங்கில அனாமதேயக் கவிதையின் தழுவல்)
எரிச்சலூட்டும் தடுமாற்ற முதியவன்
எதைப் பார்க்கிறாய் தாதியே? எனை நீ பார்க்கும்போது எதை எண்ணுகின்றாய்? எரிச்சலூட்டும் தடுமாற்ற முதியவன்,
கரங்கள் சிந்திய உணவு, பதில் வழங்காத உதடுகள். நீ செய்வதே எனக்கு விருப்பம் உரத்த குரலில் உனது அதட்டல். நீ செய்யும் செயல்களை கவனிக்க முடியாத கண்கள் காலணியோ வேறெதுவோ எப்போதுமே இழப்பு. உன் விருப்பின் வழியே செயல்கள். எதிர்க்க முடியாத இயலாமை. உணவுண்ணல் நீராடல் என்பன நீண்ட நாளொன்றின் நிறைவு. நீ என்னைப் பார்ப்பதில்லை, தாதியே! உன் கண்களைத் திற,
நான் யாரென்று உனக்கு கூறுவேன். அசைவற்று இங்கிருப்பது போல் ベージ உன் கட்டளையின் காலடியில் நான். உன் விருப்பத்தின் படியே என் உணவு, -- - - - سصمیم
அகவை பத்தான சிறுவனாக அன்னையோடும் தந்தையோடும் தம்பிகளோடும் தங்கைகளோடும் ஒருவரின் மீது ஒருவர் კჯ.·xს ჯ.ა. ރަޗ அன்பு செலுத்திய படி என் நாட்கள் நகர்ந்தன. ན་ནིང་ ރަޗް பதினாறு வயதான வாலிபனாக இளமை பொருந்திய இறக்கைகளோடு கனவுகளை இதயத்தில் சுமந்து இன்புறும் காதலை நாடியபடி. , இருபது வயதில் மணமகனாக இதயத்தில் இன்பங்கள் சுரக்க மணவாழ்வின் மகிழ்ச்சி, உடன்பாடு பற்றிய உணர்ச்சியோடு. இப்போது வயது இருபத்தைந்து, மடியிலே என் மைந்தன் அன்பையும் ஆதரவையும் தேடி மகிழ்வான இல்லத்தை நாடி. எனக்கு முப்பது வயதாகையில் என் மகன் விரைவாய் வளர்கிறான். நாற்பது வயதில் என் மைந்தர்கள் தமக்கான வாழ்வினைத் தேடி எங்கோ போய்விட்டார்கள்.
ஆயினும், என் மனைவி என்னருகிலிருந்தாள் நான் அழக்கூடாது எனும் ஆர்வத்தில்,
இருள் சூழ்ந்த நாட்கள் எனைச் சூழ்ந்தது. எனதான துணையும் மண்ணகம் சென்றது. எதிர்கால ஏக்கத்தில் நான் பயத்துடனும் பலவீனத்துடனும். என் மைந்தர்கள் வளர்கிறார்கள், அவர்களின் புதல்வர்களும் கூடவே. இன்று நான் மூப்பின் மூலையில் முடங்கிக் கிடக்கிறேன். மூப்பினைப் பார்த்து எல்லோருக்கும் நகைப்பு இயலாதோன் என்ற இகழ்ச்சி, கூனுற்ற மேனி, குழி விழுந்த கண்கள் வீரமும் வேட்கையும் விலகியே சென்றிட கல்லொன்று இருக்கிறது இங்கே. முன்பு அங்கேதான் என் இதயமும் இருந்தது. மூப்பெய்தி முடிந்த உடலினுள் இன்னுமோர் இளைஞனின் நடமாட்டம். இன்று மீண்டும் மீண்டும் இடிந்த என் இதயத்தில் இன்பம். இன்பங்களையும் துன்பங்களையும் எண்ணிப் பார்க்கிறேன். அன்பாய் இருந்தேன், அகமகிழ்ந்தேன், முற்றுப் பெறும் வாழ்வு இன்று. காலங்களை எண்ணிப் பார்க்கிறேன் அனைத்தும் மிகவும் சொற்பம், எத்தனை வேகமாய் சென்றிற்று. அழியா உண்மையை அறிந்து கொண்டேன் - வாழ்வில் ஏதும் நிலைப்பதில்லை. இனிமேலேனும் கண்களைத் திறந்து பார் மானிடமே!
6ssföUroilár assrooö
இரண்டு வருட பிரிவி
6
யாவுப் குசலம் விசாரித்துக் ெ நான் வாப்பாவை விழித் மனிதர் எப்படி மாறிப்
&
காலங்க சுவாசம் செய்து ெ என்னால் உ
வாப்
புதிது L மேவிக் கிடப்பதைப் இலட்சம் பெ எனக்கான
නඛTjiż. வாப்பாவை முதுமை ஒழுங்கு செய்து ெ நான் ஏற்று வாப்பாவின் மிருது சுருக்கங்கள் : கருகரு வெண்மை சும
அசை என் வெளிநாட்டுப் ப
நான் க மூன்றாம் உறவி
வாப்பாவின் காலம் கட
 
 
 
 

ற்குப் பின்னான
ான் பார்வையில்
புதிது புதிதாக காண்டிருந்தன. தபடி நின்றேன். போய் விட்டார். }ப்பும் மரணமும் ளை வென்றபடி 5ாண்டிருப்பதை உணர முடிந்தது. ாவுக்கு மூப்பும் திதாக நரையும் பார்க்கும்போது ாழுதுகளுக்குள் அச்சம் மனசில் ப் பரவுகின்றது. மரணத்திற்காக
5ாண்டிருப்பதை
க் கொண்டேன். வான முகத்தில் விழுந்திருந்தன. வன்ற தாடியும் ந்து காற்றிலாடி து கொண்டது. பணத்தின் பின் ண்ட உண்மை, ண் துணையுடன்
து செல்கிறது.
ருகில் வே ஒற்றைத்
ந்து
கவிஞர் பாலமுனை பாறூக் நான்கு தசாப்தங்களுக்கு
| Emersä. In၉က္ကံ
8

Page 19
  

Page 20
W.
Registered as a newspaper in Sri Lanka GPO-ODI101/NEWS/2011 - SSN 2012-5038
இ 68:വട vதிர7ion
புரட்சிக்குப் பிந்திய 9 LÚUUTTI இஸ்லாமிய அரசு பற்றிய விவாத
தூனிசியாவிலும் எகிப்திலும் வருகிறது. எதிர்கால இஸ்லாமிய என்ற பலமுனை விவாதங்கள் அற வருகின்றன. பல பத்தாண்டுக ஒடுக்குமுறையும் சர்வாதிகாரமும் நீ அரசுகளுக்கு மாற்றீடாக புதிய முன் எதிர்பார்ப்புகள் உலகெங்கு "அதுதான் எதிர்காலத்தின் ே என்கிறார் தூனிசிய இஸ்லாமிய அ ராஷித் அல் கனூஷியின் சுயசரிதையை அரசியல் துறை அறிஞருமான கலாநிதி அஸாம் தமீமி புரட்சிக்குப் பிந்திய நாடுகளில் போவது இஸ்லாமியவாதக் கட்சிகளுக்கும் மதச் சார்பற்ற சக்திகளுக்கும் இடையில் போக்குடைய இஸ்லாமிய செயற்பாட்டாளர்கள் மத்தியிலேயே இது ஏற்படும் என தம்
"மார்க்க ஈடுபாடுள்ள மக்களது எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யும் வல்லமை ய எதிர்காலத்திற்கான உண்மையான போட்டியாக அமையப் போகிறது' என அவர் மேலு 'மதச்சார்பற்றவரா அல்லது இஸ்லாமியவாதியா என்ற போட்டியை விடுத்து, யா யார் அதிகளவு இஸ்லாமியவாதி என்பதாகவே இனி போட்டி அமையும்.'
தூனிசியாவிலும் எகிப்திலும் தேர்தலுக்கான நாட்கள் குறிக்கப்பட்டு விட்டன பெருமளவு வாக்குகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தூனிசியாவி செல்வாக்கு மிக்கதாக அமையும் எனவும் நம்பப்படுகிறது.
ஆனால் லிபியாவிலும் சிரியாவிலும் நிலமை வேறுபட்டதாகவே உள்ளது. முற்று லிபியாவில் அரசைக் கட்டியெழுப்புவது சவால் மிகுந்த பணியாகவே அமையும். சி மாற்றியமைப்பதும் எளிதான காரியமல்ல.
திட்டவட்டமான தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் மிகவும் திறந்த சமூகத்தையே நோக்கியுள்ளனர். உடனடியாக எழுந்துள்ள புதிய கேள்விகளுக்கு பதில் தேட வேண்ட உள்ளனர். இது ஒரு திருப்பு முனை என்கிறார் கெய்ரோவிலுள்ள இஸ்லாமிய சட்ட ப ஞர் இமாத் ஷாஹின். இப்போது அறபுலகெங்கும் துருக்கிய மாதிரி குறித்தும் பரவலாக
importers ά Manufacture
-
Te: 0773435700/0112431356 ѓаX : 0112321361
Published by Meelparvai Media Centre, 2A, Hill Castle Place, Bandaranay
 
 
 

meelparval.net
மும் புத்தம் புதிய ய்திகளுடன்.
AJeeடு
62 %1JUTÓ)
தேர்தல் காலம் நெருங்கி அரசு எவ்வாறு அமையும் புலகெங்கும் இடம்பெற்று ளாக அடக்குமுறையும் நிறைந்திருந்த மதச்சார்பற்ற றைகள் உருவாகுமா என்ற தம் எழுந்துள்ளன. பாராட்டமாக அமையும்' அரசியல் சிந்தனையாளரான ப எழுதியவரும் இஸ்லாமிய அரசியல் போட்டி ஏற்படப் அல்ல. மாறாக, வெவ்வேறு மீமி மேலும் கூறுகிறார். பாரிடம் உள்ளது என்பதே லும் தெரிவிக்கிறார். ர் இஸ்லாமியவாதி அல்லது
எகிப்தில் இஹ்வான்கள் நன்கு அறியப்பட்ட அறிஞரும் இஸ்லாமிய லும் அந்நஹ்ழா இயக்கம் சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் பிரதித்
தலைவருமான கலாநிதி அஹ்மத் டோடன்ஜி கொழும்பில் முன்னணி இஸ்லாமிய செயற்பாட்டா முழுதாக சிதைந்து போன ளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார் ஈராக்கை ரியாவின் சர்வாதிகாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது அமெரிக்
காவில் வசித்து வருகிறார். இதனை இலங்கை இஸ்லாமியவாதிகள் எதிர் ஜமாஅதே இஸ்லாமி ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு
டிய கடப்பாட்டில் அவர்கள் டொக்டர் நாஜிம் தலைமை தாங்கினார் கலாநிதி மற்றும் அரசியல் துறை அறி அவர்கள் பற்றிய அறிமுகத்தை The Trend சஞ்சிகை 5 விவாதிக்கப்படுகிறது. ஆசிரியர் ஆஸிம் அலவி வழங்கினார்
NET W O R K S '1';
chofield Place, Kofupitiya, Colombo-03, Sri Lanka.
, SSS ,
Te: 011-2589.567/8,011.4340666,0777 259927
No: 14, S.
羲
www.winisys networks.net | info@win sys networks.net
క్రై
64{}+802 [[C\D1}\},1 CCNA NA 12,000/-
鳍2臀2(欺OUT邯) CCNP 642-813 (SWITCH) R.1 5,000/=
642-832 (TSHOOT) (PERANGEDULE)
642-69 (BGP)(MPLS)
692001) 150 000
Z TTTTTLLLLLLL LTTTTTTLLLL T TTTTLZYTT LL LuTLTTL TTTLLL SSS LL LL LLLLLS # Cises Certified Network Associate (CCA) #Merஒஇf Cerre Teங்ல்ைலது இழுத்துக்கு (MCT)
7.6 MCSந்ஜல்லடி 7 ந்ேதுந்து
- 1 - a res.
ാ ' '
Microsoft Certifications
MCP. e. MCSAMCTS 232, MCITP ez
"... I too. Linux leads to RHCE Refer 5 stuosmas FOR AWV TRAINING GET VOUR TRAVNING 707A (IZAZIV FREE
இலங்கையில் 10 க்கும் மேற்பட்ட லெவேன மற்றும் இனங்க் களை உள்ளடக்கிய ஒரே Neண்ணக் பயிற்சி நிலையம் கடந்த வேருடங்களில் லக்கும் மேற்பட் மாணவர்கள் தம்பி வந்த ஒரே இடம் 100 என்ற சாதனைகள் ஒன்றல்ல இரண்டல் பல மாணவர்களை உருவாக்கிய பெருமை 88rkநிறுவனத்திற்கு உள்ளது. சாதனைகள் தொடரும்.
பயிற்சி மட்டும் அல்லது அதனை இயல் வாழ்க்கைவில் உபயோகிக்கும் முறையான இடங்களை சரியான முறையில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் ஒரே இடம் தலைநகர் TTTTTT TTTTTT TsM TTTTTT LLLTSLLLLLLLL LTTTTTLTLMLTTS LLTTL SES LLML LTTSLSLELMTMG0GLY LCCGL00SSTL Y
மழைலை என எடுத்து சென்ற ஒரே பயிற்சி நிலையம் ஆரம்பம் முதல் இன்று வரை இலங்கை அரசாங்கத்தால் தம்பத்தகுந்த நிறுவனம் என்பதால் அரச ஊழியர்களை பயிற்றுவிப்பதற்கங்க இ8 நிறுவனத்திடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்த்தனைக் மற்றும் இவாரயிற்சிகளை உங்களுக்கு தேவிக்கும் ஆகிக்களை உள்ளடக்கி இகை தேவகித்த நிறுவனம்
ஸ் pala Twin-WIN Batticaloa WinSYSEs Kandy To777, Κ. Τ. Ρογοίος και οι οι 10, New kamunai Road, No: 524, Peradeniya Road, Kandy, No 33, Masjid Road, Puttalam Batticaloa. 08122037856OTTT-0477080TTT-807630Tel 0322267477 Lo777-112774Tel: O6522287890777-832871
Ika Miawatha, Colombo 12. Printed at A.J. Prints, Station Road, Dehiwala.