கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.10.21

Page 1
இதழ்-232 % 21 ஒக்டோபர் 2011 வெள்ளிக்கிழமை துல் கஃத
சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற இஷெய் O3 தவக்குல் கர்மான்: 969 tol69 L
உயிர்த்துழப்புடன் கூழய LIGiraria இஸ்லாமியப் பெண் நிதி நிறு (obglL50LD குறித்து. செயற்
முஸ்லிம்கள் எங் தருவார்கள், வாக்கு
பத்திரிகை 6.anufacilib ஜனாதிபதி
சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதி உரையாடியிருந்தார். அதன்போது ஜனாதிபதி மே வெளியிட்டதாக சென்ற வாரம் வெளியான
பத்திரிகையின் திரைக்குப் பின்னால் பத் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதி பின்வரு
"கொழும்பின் தேர்தல் முடிவு ர்ந்த பகுதிகளில் பற்றி என்ன கூறுகின்றீர்கள் எனப் கணிசமாக ஆளு பத்திரிகை ஆசிரியர் ஒருவர் எழுப் களித்திருக்கின்ற பிய கேள்விக்கு பதிலளித்த ஜனா கொழும்பு போ - - - திபதி, நீங்கள் எதனைக் கூறுகின் ஆளும் கட்சியில் விரைவில் இலத்திரனியல் றிர்களோ அதனையே நானும் கூறு சகர்கள் பட்டிய கின்றேன் என்றார். கொழும்பின் திற்கே தெரிவ 63DLLITGT 6.0L முடிவு இப்படி அமையும் என்று என்றார்.
பாதுகாப்பு அமைச்சு எனக்கு முன்பே தெரியும். முஸ் அங்கெல்லா லிம்கள் எங்களுக்கு புரியாணி என்று குறிப்பிட் ஆ.வ தும் தருவார்கள் வாக்குத் தர மாட் அம்பாந்தோட் விபரங்களை உள்ள "' கூறினார். முஸ்லிம் அபேட் டக்கிய தேசிய இலத்திரனி அப்போது குறுக்கிட்ட நவ தினோம். பலர் ெ யல் அடையாள அட்டை மணி ஆசிரியர், கொழும்பு தவி ளார்கள் என்றும்
இலங்கையர்கள்
வழங்கப்படவுள்ளதாக பாது
காப்பு அமைச்சு தெரிவித்துள் زمرہ سے · · ممبر صبر ہے۔ ளது. இது தற்போது நடை .) ، ( والفجر وليال عشر
ー/ブ a முறையில் உள்ள தேசிய அடை
யாள அட்டைக்குப் பதிலாக
அனைத்து இலங்கையர்களுக் துல் ਕਗੇ। கும் இலவசமாக வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட் 10 STL'350GT
டுள்ளது. இதற்காக 14.5 பில்
லியன் ரூபாய் செலவிடப்பட இறை நெருக்கத்துடனும் வுள்ளது.
இபாதத்துகளுடனும் கழிப்பே
மேற்கோள் ராஜிதவின் பார்வையில் சிறுபான்மைக் கட்சிக
* இந்தப் பிரதேசத்திலே இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்கும் முஸ் மக்களுக்கும் தேவையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும்ே இந்தப் பிரதேசத்திலே இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமை முடிந்துவிடும், முஸ்லிம் காங்கிரஸும் முடிந்துவிடும். எங்களிடம் 1 இருப்பதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முள் R காங்கிரஸும் இங்கு வெற்றி பெற்று வருகின்றன்.
கிழக்கில் இடம்பெற்ற வைபவமொன்றில் அமைச்சர் ராஜித சேனா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரு விரும்
தேவையான பொருட்ா மொ பெற்றுக்கொள்ள அயுைங்கள்
0777761,077.67941
IRMODIB
Wholesale dealers in Mobile Phone accessories
முஸ்லிம்களின் தனித்துவக் குரல்
No. 115/11, Mumba Plaza, 2nd Cross Stree, Col. 11. LSS 00000000000000000 S SS 00 SSS0S0000000
|| 1,432 + 'േ 30,00
க் யூஸுப் முப்தி
ாயல்கள் /
வனங்களாகவும்
பட வேண்டும் 05
ട്ട.
களுக்கு புரியாணி நத்தரமாட்டார்கள் கூறியதாக நவ
கூறியதாக நவமணி பத்திரிகை தகவல்
பதி சந்தித்து ': பாராளுமன்றத்தில் கொள்ளையர்களும்
" கொலைகாரர்களுமே அதிகம் ருமாறு: இருக்கின்றனர்: சந்திரிகா
b முஸ்லிம்கள் நாடாளுமன்றில் கொள்ளையர்களும் கொலை ம் கட்சிக்கு வாக் காரர்களுமே அதிகம் இருப்பதாக முன்னாள் Tர்கள் காலி, நீர் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார ன்ற பகுதிகளில் துங்க தெரிவித்துள்ளார். 1.
முஸ்லிம் அபேட் கல்வித்துறையின் மூலம் இந்த சமூகத்தை சீர்படுத்த வேண் லின் ஆரமபத டியது மிகவும் அவசியமானது. அவ்வாறு இல்லாவிட்டால் ாகியுள்ளார்கள்
இந்த சமூகம் சீரழிந்து விடும்.
நாட்டின் வளங்களைக் கொள்ளையிடுவதற்காகவே தேர்த லில் போட்டியிடுகின்றனர். நாட்டில் மிகவும் லாபகரமான ஜனாதிபதி, வியாபாரமாக தற்போது அரசியல் மாற்றமடைந்துள்ளது. டையில் : O O சகாகளை நறுத O :று முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ்
புதிய நிர்வாக மாற்றத்தின்படி வெலிஓயா என்ற மணலாறு பிரதேச செயலகப் பிரிவு, அநுராதபுர நிர்வாகத்தில் இருந்து முல் லைத்தீவின் நிர்வாகத்துக்கு கீழ் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகளை மீளமைக்கும் திட்டத் தின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம் நிலமை வேறு
முப்பதாண்டுகளாக இல்லத்தரசிகளின் மனங்கவர்ந்த டின்மீன்
| Մոլդ Շյոր ՕլոԵ5յGS
425 g 225E
صNi He 2637)
>. No. 58, MESSENGER STREET COLOMBO-12
LL 0000 0L00 L00 000 000L000S 000000000000 LL 0000 00000 G0 Ε. Μα η εννον Οη οποία ορη

Page 2
21 ஒக்டோபர் 2011 - வெள்ளிக்கிழமை
இன வன்மங்களைத் தூண் பெளத்த அழப்படைவாத
30 வருடங்களாக நாட்டைப் பாதித்த கொடுர யுத்தம் தோற்கடிக் கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஒரு புறம் மீள்குடியேற்ற நடவடிக்கை இடம் பெறுகிறது. மறுபுறம் யுத்தமற்ற சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதியதோர் இலங்கையை உரு வாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் விடப்படுகின்றன. இந்த இருவேறு நிலைகளுக்குள் ளால் சமாதான முயற்சிகளை பாழ்படுத்தும் நிகழ்ச்சி நிரல்கள் தேசிய, சர்வதேச ரீதியாக இடம் பெற்று வருகின்றன. உண்மை யில் ஒரு அரசின் ஸ்திரப்பாடு மக்களது நிம்மதியான வாழ்க் கைத் தரத்தால்தான் மட்டிடப் படுகின்றது.
பன்மைத்துவ அமைப்புக ளைக் கொண்ட மக்கள் வாழும் இலங்கையில் பன்மொழி பேசும் மக்கள் குழுமங்கள் வரலாறு நெடுகவும் தொடர்ந்து தமது சுதந்திரங்களைப் பேணி அதற் காய் குரல் கொடுத்து போராடி வந்துள்ளன. ஆனால் இதனை ஜீரணிக்க முடியாத பெரும்பான் மையைப் பிரதிநிதித்துவப்படுத் தும் சில மதக் குழுக்களால் மேற் கொள்ளப்படும் விஷமம் நிறை ந்த பிரச்சாரங்களால் ஏனைய மக்கள் பாதிக்கப்படுவதை உரிய தரப்பினர் உணர்வதாகத் தெரிய வில்லை. (எல்லா மதகுருமாரும் அவ்வாறன்று) இவர்களால் பயன்படுத்தப்படும் ஆதார மற்ற வார்த்தைப் பிரயோகங்களால் தேசப்பற்றுள்ள நாட்டு மக்கள் பிழையாக வழிநடத்தப்படுகி றார்கள்.
உதாரணமாக பிரபலமான சிங்கள வாராந்த சஞ்சிகையான தருணயா’வில் (2011.09.10 சனிக் கிழமை) மடில்லே பஞ்ஞாலோக தேரரால் எழுதப்பட்ட ஆக்கம் குறிப்பாக முஸ்லிம்களின் உணர் வுகளை கீறிக் கிழிப்பதாக உள்ளது. ஒரு துளி கூட தேசப்பற்றற்ற நிலையில் சுயநலமிகளாகவும் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்
களாகவும் முஸ்லிம்களை சித்த ரித்துள்ளார். எந்தளவுக்கெனில் நாட்டை விடுவிக்க உயிரைத் தியாகம் செய்த முப்படையின ருக்கு தென் பகுதிவாழ் முஸ்லிம் களால் ஒரு போத்தல் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்று கூறியிருப்பதை மனச்சாட்சியுள்ள எந்த ஒரு இலங்கையரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.
மத நல்லிணக்கத்திற்காய் பாடுபடவேண்டியவர்களே இன வன்மத்தை இளைஞர்களுக்குள்
தரித்தவர்கள் த களுக்காய் கெ போதனைகளை
யாள முனைவது கிறது. அன்பு, க கொடுப்பு போல் அவரின் போதை நடைமுறைப்படு தவிக்கும் இப்ப வன்மங்களைத் பார்க்க முனைகி
பல்லின மக்க வாழக்கிடைத்த6
சொல் தெளிவு சொல்லு
கருத்துக் களத்தில் எழுதப்படுவன வா கருத்துக்களே. மீள்பார்வையின் உத்திே
கருத்தாக அவை இருக்க வேண்டும்
அவசியமில்லை (ஆர்)
ளால் தூவ முனைவது அபாய கரமான எதிர்காலத்திற்கான படிக் கல்லாகவே அமையும்.
சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்களும் பாகுபாடு மற்ற புதிய இலங்கை இது என் கிறார் ஜனாதிபதி. நாம் எல்லோ ரும் ஒரு தாயின் பிள்ளைகள் போலவே ஒரு கொடியின் கீழ் வாழ்வோம் என்று தனது அபி லாஷையை நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் முன் வைக்கின்றார். தமிழ் மொழி யைப் பேசும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் கெளரவப் படுத்தி சர்வதேச மாநாடுகளில் கூட தமிழில் பேசிய ஒரே ஜனா திபதியாகவுள்ள எமது ஜனாதி
பதிக்கு இல்லாத நாட்டுப்பற்றும் தேசபக்தியுமா இவர்களுக்கு இருக்கின்றது?
பண்பாட்டு ஒழுக்கங்களைப் பேணவேண்டும் என்ற கொள்கை மிகைத்த ஒரு நாட்டில் அதன் ஏக புதல்வர்களாக, காவலர்களாக மார்தட்டிக் கொள்ளும் காவியுடை
சாதமாகக் கருத நல்லிணக்கம்
பழகவேண்டும். சார் விடயங்க நுழைப்பதைத் கை தரக் கூடிய ப அனைவருடனு செயற்பட வேை ஒரு கலவரம் தே காதிருப்போம்.
இலங்கை நா மல்ல, ஈழ நாடு தேசமுமல்ல. அ ளும் ஒன்றுபட்( மாதிரி நாடு என் டப்பட்டால் மா யான இனத்துவ செல்வாக்கிழக் அயராது உழை
குறிப்பு - 2 திகதிய தருணய ரின் கருத்தை வி ஒன்று பிரசுரிக்ச குறிப்பிடத்தக்க
பிஸ்தா
மீள்பார்வைக்கு SMS மூலமாக வாசகரின் கருத்தைப் பெறும் முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு ஜஸாகுமுல்லாஹ்.
எனினும், வெறுமனே மீள்பார்வையை
வாழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது வெளிவரும் செய்திகள், ஆக்கங்கள் தொடர்பான
உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை
எதிர்பார்க்கிறோம். (ஆர்)
Students டு மீள்பார்வையில், மீள்பார்வையின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வினாவிடைப் போட்டிகள், குறுக்கெழுத்துப் போட்டிகள் நடத்துவதன் மூலம் மீள்பார்வையின் அனைத்து விடயங்களையும் அனைவரையும் வாசிக்கத் தூண்டலாம்.
ஷரீப்தீன் பாத்திமா ஷப்னா - மூதூர் மீள்பார்வையின் அனைத்து விடயங்களும் மிகவும் பயனுள்ளவை. குறிப்பாக சர்வதேசப் பார்வை, சர்வதேச ரீதியில் சிந்திக்க வைக்கிறது.
மீள்பார்வை வாசகன்
மீள்பார்வை முஸ்லிம் கல்வி பற்றி ஏன் அதிகம் பேசுவதில்லை? மீள்பார்வை
வாசகனாவதற்கும் கல்விதானே வேண்டும்.
ஏ.எல். நெளபீர், நளிம் - இறக்காமம்
திருமணத்திற்குத் தயாராகும் தோழிக்கு ஒரு மடல் என்ற தலைப்பு, இதுதான் இஸ்லாம் கூறும் அழகிய திருமணம் என்பதை உணர்த்தியது.
மன்ஸ9ர் முஜாஹிதீன் - மூதூர் - 02
மீள்பார்வை இதழ் 231ல் றவூப் ஸெய்ன் எழுதிய ஒபாமா பற்றிய கட்டுரை ஒபாமாவின் பொய்த்துவ முகத்திரையை கிழித்திருந்தது.
ஏ. நஸ்புள்ளா - கிண்ணிய்ா
 
 

மது சுயநலன் ாதம புத்தரின் பிழையாகக் கை
வேதனை தரு நணை, விட்டுக்
1ற பண்புகளை
எகளில் வாசித்து த்த இயலாமல் டி யானவர்கள் ாவி வேடிக்கை ன்றனர்.
ளுக்கு மத்தியில்
பேருவளைப் பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலை
ளின் தூக்கத்தை, நிம்மதியைக் கொடுப்பது எப்படி நியாயமாக
ஒலிபெருக்கி விவகாரம் உண்மையிலேயே உடனடியாக நிறுத் தப்பட வேண்டிய ஒரு விடயம். நான் வசித்துக் கொண்டிருக்கும்
விலுள்ள புராதன பள்ளியொன்றிலிருந்து ரமழானில் கிட்டத்தட்ட இரவு முழுவதும் ஒலி பெருக்கி அலறிக் கொண்டே இருக்கும்.
சுற்றச் சூழ பெ ம் பகுதியினர் சிங்க்ள சமூகத்தினர் வா ந்து
கொண்டிருக்கிறார்கள். வெறும் இரண்டு நிமிட பாங்கு சத்தம் கேட்பதற்கு இடையூறாக பன்சலையிலிருந்து ஒலி பெருக்கி அலறுவதை ஏற்க முடியாத எமக்கு ஒரு மாதம் முழுவதும் அவர்க
இருக்க முடியும்?
நாம் சத்தியத் தயே பேசினாலும் நம்மொழியை விளங்கிக்
கொள்ள இயலாத அவர்களுக்கு நம்மீது வெறுப்பு ஏற்பட நாமே
தெ ஒரு வரப்பிர | கொள் 83.3 --- :33 ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது சிறந்ததல்
சமூகத்திற்கு மனதளவில் கூட தீங்கு இழைப்பதும் குற்றமே.
முஹம்மது தாஹா-பேருவ அல் ஜவாதியா அறபுக் கல்லூரி புதிய மாணவர் அனுமதி - 2012
க் கல்லூரியின் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப் ங்கள் கோரப்படுகின்றன. இதற்காகப் பின்வரும் தகைமை
o * மூ வேண்டும். இன யுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பேணி வாழப் 滚 魏 · <. மதம், கலாசாரம் | கிதாப் பிரிவு (ஷரீஆப் பிரிவு) 5ளில் மூக்கை ம் ஆண்டு சித்தியடைந்தவராகவும், அலகுாஆனை சரளமாக தவிர்த்து நம்பிக் இ* தெரிந்தவராகவும், 566) தேகாரோக்கியமுள்ளவராகவும் ாற்றங்களுக்காக இருத்தல் வேண்டும் 毅 & 魏、独 ம் கைகோர்த்து | அல்குர்ஆன் மனனப் பிரிவு ண்டும். மீண்டும் 11-13 வயதுக்கிடைப்பட்டவராகவும் அல்குர்ஆனை சரளமாக ான்ற இடமளிக் ஒதத் தெரிந்தவராகவும், நல்ல தேகாரோக்கியமுள்ளவராகவும்
இருத்தல் வேண்டும்.
டு பெளத்த நாடு Quell 1999Ag மல்ல, சோனக ------ (5ւDւվ குதி, விலாசம், தொலைபேசி இலக்
என்பன பற்றிய முழு விபரங்களடங்கிய சுய விபரக் கோவை ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும். 滋
து மூவின மக்க டு வாழும் முன் ற உணர்வு ஊட் த்திரமே இப்படி பக் கருத்துக்கள் க 3. கும். அதற்காய் ப்போம். -
ஆறு ஆண்டுகளைக் கொண்ட இக்கற்கை நெறியில், மாணவர் கள் க.பொ.த (சாத):உ -、泛*丞※运壹牵※*妾※ஆலிம் பகுதி-1, பகுதி படுகின்றனர். அத்தோடு மேலதிகமாக தகவல் கல்வியும் வழங்கப்படுகின்றது. விண்ணப்ப முடிவுத் திகதி 10-12-2012
ரீட்சைகளுக்கும் தயார்படுத்தப் ாழிநுட்பக்
011.09.17 ஆம் ா இதழில் தேர மர்சித்து ஆக்கம் ப்பட்டிருந்ததும்
ه الآتي
மி - மல்வானை
இலங்கை அரசியல் தொடர்பாக எந்தவொரு பிரயோசனமான தகவலும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக தகவல்களை விட்டுவிடுங்கள்.
சனூஸ் சஹாப்தீன் - நளிமிய்யா வளாகம்.
நான் இரண்டு மாதங்களாகத்தான் மீள்பார்வையை வாசித்து வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு அதனை தொடர்ந்தும் வாசிக்க விருப்பம் ஏற்பட்டது. Students இ மீள்பார்வை பகுதியில் சுகாதாரம் பற்றி குறிப்பிடுவது மிகவும் வரவேற்கக் கூடிய விடயம்.
- பாத்திமா மின்ஸா மன்ஸ9ர் - மக்கொனை மீள்பார்வை பத்திரிகையை வாசிப்பதால் பலரும் பிரயோசனமடைந்து வருகிறோம். Students இ மீள்பார்வையில் மாணவர்க்ளுக்கான விடயங்கள் மிக நன்று. இன்னும் இதுபோன்ற விடயங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.
ஆகில் - சாய்ந்தமருது ۔ ۔۔۔ மீள்பார்வையில் இஸ்லாமிய விடயங்களை மிக ஆர்வமாக வாசிக்கிறேன். இதை வாசிப்பதன் மூலம் எனக்குத் தெரியாதவற்றை அறிந்து கொண்டேன். இன்னும் இஸ்லாமிய விடயங்களை கூடுதலாக சேர்ப்பதன் மூலம் பயன் பெறலாம் என எதிர்பார்க்கிறேன்.
ஸாமில் - கல்-எளிய
கடந்த இதழின் தஃவாப் பார்வை கட்டுரையில் உபரியான வணக்கங்களால் ஏற்படும் பலாபலன்களையும் அது மறுமையில் ஒரு அடியானுக்கு எந்தளவுக்கு உதவியாக இருக்கின்றது என்பதையும் தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டியது. பர்ளான கடமை களில் விட்ட குறைகளை உபரியான வணக்கங்களால் நாமும் நிறைவு செய்வோமாக.
எம். கலைதாசன் - கிண்ணியா தேடல் பகுதியில் வரும் நவீன விடயங்கள், புது விடயங்கள் சிறந்ததாக உள்ளன. இன்னும் இதுபோன்ற உலகிலுள்ள நவீன தொடர்பாடல் சம்பந்தமான தகவல்களை மீள்பார்வை இதழில் தரவேண்டுமென வேண்டுகிறேன்.
அம்ஜத் கலீல் - குருனாகல்

Page 3
* & in
சமாதானத்திற்கான நோபல்
உயிர்த்துழப்புடன் ச பெண் ஆளுன்
இஸ்லாமிய சிந்தனையிலான பெண் விடுதலைச்
சிராஜ் மஷ்ஹ9ர்
சமாதானத்திற்கான நோபல் பரிசு யெமன் நாட்டின் சமூக, அர சியல் செயற்பாட்டாளரான தவக் குல் கர்மானுக்கு வழங்கப்படுவ தாக அறிவிக்கப்பட்டபோது ஒரு கணம் வியப்பு ஏற்பட்டது. ஏனைய இரு லைபீரியப் பெண் களுடன் அவர் அதனைப் பகிர் ந்து கொள்கிறார். இவ்விருவரைப் பொறுத்தவரையில் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஆனால், நோபல் பரிசை தீர்மானிப்பவர் களின் பின்னுள்ள அரசியல், இஸ் லாமியவாதப் போக்குடைய ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்ததுதான் ஆச்சரியத்திற்குரியது.
யெமன் நாட்டு இஹ்வான்க ளது (முஸ்லிம் சகோதரத்துவ
இயக்கம்) அரசியல் கட்சியான
அல் இஸ்லாஹ்வின் அங்கத்தவர் களுள் தவக்குல் கர்மானும் ஒரு வர். அறபுலகில் ஏற்பட்டுள்ள மக் கள் எழுச்சியின் ஒரு பரிமாணம் யெமனிலும் பலமாக மேலெழுந் துள்ளதை நாம் அறிவோம். 32 வய தான கர்மான் இவ் யெமனிய மக் கள் போராட்டத்தின் முன்னணிப் போராளியாக விளங்குகிறார்.
எகிப்திலும் தூனிசியாவிலும் பல இளைஞர்களும் யுவதிகளும் நவீன சமூக ஊடகங்களைத் தாக் கம் மிக்க வகையில் பயன்படுத்தி, அந்நாட்டு ஆட்சியாளர்களை வீழ் த்த வழியமைத்தனர். ஆயினும், அவர்களுள் பலர் குறிப்பிடத்தக்க செல்வாக்கு மிக்க நேரடித் தலை மைகள் என்ற பண்பைப் பெற வில்லை. ஆனால், தவக்குல் அப் படியல்ல. அவர் தனது நாட்டி லுள்ள முறைமைக்கு எதிராக பல வருடங்களாக சவால் விடுத்து வருகிறார்.
இப்படியான இஸ்லாமிய சிந் தனையிலான பெண் விடுதலைக் கருத்துள்ள ஒருவருக்கு சமாதானத் திற்கான நோபல் பரிசை வழங்கு வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மா னம் உண்மையிலேயே வரவேற் கத்தக்கது. நோபல் பரிசுக்கான தெரிவிற்குப் பின்னால் உள்ள அர சியல் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால், இது மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததும் காலப் பொருத் தமுடையதுமாகும்.
இதன் மூலம் அறபு முஸ்லிம் மக்களது -குறிப்பாக பெண்க ளது- போராட்டத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டை நோபல் பரிசுக் குழுவினர் எடுத்துள்ளனர். மறை முகமாக மத்திய கிழக்கில் இஹ் வான்களது பலமான அரசியல் இருப்பை மறுதலிக்க முடியாத
-ஏதோ ஒருவகையில் அவர்களை
அங்கீகரிக்க வேண்டிய- நிர்ப்பந் தத்திற்கு நோபல் குழுவினர் ஆளா கியுள்ளது போலவே தெரிகிறது.
"பெண்களது பாதுகாப்பு மற்றும் பெண்ணுரிமைக்கான அமைதி வழிப் போராட்டத்திற் கும் சமாதானத்தைக் கட்டியெ ழுப்பும் பணிக்குமாகவே" இப் பரிசு வழங்கப்படுவதாக நோர்வே
பகிரங்கமாக
ஒருவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசை 6 எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் உண்மையிலேயே வர இதன் மூலம் அறபு முஸ்லிம் மக்களது -குறிப்பா போராட்டத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டை ே
குழுவினர் எடுத்துள்ளனர். இஹ்வானிய அரசி அங்கத்தவரான தவக்குல் கர்மானைத் தெரிவுசெ மூலம், மறைமுகமாக மத்திய கிழக்கில் இஹ்வான் அரசியல் இருப்பை மறுதலிக்க முடியாத நிர்ப்பந்த குழுவினர் ஆளாகியுள்ளது போலவே தொ
நோபல் குழு அறிவித்துள்ளது.
அத்தோடு இதன் நடுவர் ஒருவர், 'மிகவும் ஆழ்ந்து முயற்சிக்க வேண்டிய சூழ்நிலைகளின் மத்தி
யில் -அறபு வசந்தத்தின் முன்ன
ரும் பின்னரும்-தவக்குல் கர்மான் ஆற்றிய பங்களிப்பை வரவேற் றுப் பேசியுள்ளார். யெமன் நாட்
டில் பெண்ணுரிமைக்கும் ஜன
நாயகத்திற்கும் சமாதானத்திற்கு
மான அவரது முன்னணிப் பாத்தி
ரத்தை அவர் சிலாகித்துள்ளார்.
நோபல் பரிசின் வரலாற்றில், பரிசு பெறும் மிக இளவயதுடை யவராக தவக்குல் கர்மான் அமைந் திருப்பது இன்னொரு சிறப்பம்சம். அத்தோடு இப்பரிசைப் பெறும் முதல் அறபுப் பெண்ணும் அவரே ஆவார். அரசியலில் மட்டுமல்ல,
அதற்கும் அப்பாலான அவரது
பெறுமதிமிக்க அடைவுகள் -குறிப்பாக சமாதானத்திற்கான இந்த நோபல் பரிசு -அறபுலகெங் கும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்ப டுத்த வல்லது.
"நோபல் பரிசு வழங்கப்பட் டுள்ளதாக செய்தி கிடைத்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந் தேன். தூனிசியா, எகிப்து, யெமன், லிபியா, சிரியா போன்ற நாடு களில் எழுச்சி பெற்றுள்ள அறபு வசந்தத்தில் ஷஹீதான -உயிரி ழந்த மற்றும் காயமுற்ற அனைவ ருக்கும் இதனை நான் அர்ப்பணி
த்து விட்டேன். அத்தோடு தமது
சுதந்திரத்திற்கும் உரிமைக்காக வும் போராடும் அனைத்து சுதந்திர மனிதர்களுக்கும் நான் இதனை சமர்ப்பணம் செய்கிறேன்’ என தவக்குல் செய்தியாளர்களிடம் கூறினார். இதுவே அவரது எல்லை
களைக் கடந்த பரந்த சிந்தனை
க்கு தக்க சான்று.
தவக்குல் அ கர்மான், யெம
பேர் போனதாய
பெப்ரவரி 08, 18 அவர் சட்டத்தர வாதியுமான அ கர்மானின் மக டைய தந்தை; அ ஸாலிஹின் அர விவகார அை புரிந்து, பின்னர் தவர் என்பது கு
கர்மானுக்கு ஜனாதிபதி ஸாலி தவக்குல் பிறந்: தான் ஸாலிஹ் வடயெமனின் ஐ என்பதும் குறிப்
கர்மான் சன். கத்தில் அரசிய
துறையில் பட் சிறந்த பத்திரிை செயற்பாட்டாளி 2010இல் இடம்ெ மொன்றின்போ வர் ஜம்பியா படும் கூரிய ஆய முற்பட்டார். மயிரிழையில் உ
ஆரம்பத்தில் உள்ளூர்த் தலை ராகவே அவர: தொடங்கியது. ரத் தலைவர் ஒரு மக்கள் சிலர் அ களிலிருந்து வெ தைக் கண்டித்து போராடினார். ஸாலிஹின் அ நெருங்கிய உற வர் என்பது குறி
படிப்படிய போராட்டம் !
 
 
 

ரிசு பெற்ற தவக்குல் கர்மான்:
வழய இஸ்லாமியப் DLD குறித்து.
க் கருத்துள்ள வழங்குவதற்கு வேற்கத்தக்கது. க பெண்களதுநாபல் பரிசுக் Fயல் கட்சி Fய்திருப்பதன் களது பலமான த்திற்கு நோபல் ரிகிறது.
அப்துஸ் ஸலாம் னில் கல்விக்குப் பிஸ் பிரதேசத்தில் 979இல் பிறந்தார். "ணியும் அரசியல் அப்துஸ் ஸலாம் :ளாவார். அவரு புலி அப்துல்லாஹ் சாங்கத்தில் சட்ட மச்சராகப் பணி ராஜினாமா செய் றிப்பிடத்தக்கது. த் தெரிந்த ஒரே ஹ்ெ மட்டும்தான். த அதே வருடம் அப்போதைய ஜனாதிபதியானார் பிடத்தக்கது.
ஆ பல்கலைக்கழ 1ல் விஞ்ஞானத்
டம் பெற்றவர்.
கயாளரும் சமூக
ாருமான அவரை பற்ற ஆர்ப்பாட்ட து, பெண்ணொரு என அழைக்கப் புதத்தால் கொல்ல இதில் தவக்குல் உயிர்தப்பினார்.
யெமன் நாட்டு
மைகளுக்கு எதி
து போராட்டம் உள்ளூர் கோத்தி தவரினால், கிராம
அவர்களது நிலங்
1ளியேற்றப்பட்ட அவர் அப்போது இந்தத் தலைவர் ரசாங்கத்துடன் வு கொண்டிருந்த ப்ெபிடத்தக்கது.
ாக கர்மானின் பல தளங்களில்
விரிந்தது. பெண்ணுரிமையை வலியுறுத்தியும், மிகவுமே குறை ந்த வயதில் பெண்களைத் திரும ணம் செய்விக்கும் பால்ய விவா கத்திற்கு எதிராகவும் யெமனிய சமூகத்தின் உள்ளிருந்து கொண்டே அவர் போராடினார். இதனால் அவர் பலத்த விமர்சனங்களை யும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது.
மிகவும் பழமைப் போக்கு டைய யெமனில், அவர் முன்னெ டுத்த போராட்டம் பல முனைக
ளிலும் நெருக்கடிகளைக் கொண்டு
வந்து சேர்த்தது. கொலை அச்சு றுத்தல்களுக்கு அவர் ஆளானார். பலமுறை சிறையிடப்பட்டுமிருக் கிறார். அரசாங்கம் பல்வேறு வழி களில் அவருக்கு அழுத்தம் கொடு த்து வந்தது.
ஆரம்பத்தில் முகத்தை மூடும் நிகாபை அணிந்திருந்த அவர், 2004இல் இருந்து முகத் திரையை அகற்றி ஹிஜாப் அணிந்து வருகி றார். நிகாப் கலாச்சாரமே அன்றி, அது கட்டாய மார்க்கக் கடமை யல்ல. முகத்தைத் திறந்து ஏனைய பாகங்களை மறைப்பதை இஸ் லாம் அனுமதிக்கிறது என்ற கருத் துப் போக்கில் அவர் உறுதியாக உள்ளார். யெமன் சமூகத்தைப் பொறுத்தவரை இவ்வாறான தீர்மானம் இஸ்லாமிய வரையறை க்கு உட்பட்ட ஒரு புரட்சிகரமான தீர்மானமாகும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
2005இல் சக பெண் பத்திரிகை
யாளர்களுடன் இணைந்து தளை களற்ற பெண் பத்திரிகையாளர் 56ir' (Women Journalists without Chain) என்ற அமைப்பை உருவா க்கி செயற்பட்டு வருகிறார். 2007 இல் இருந்து ஒவ்வொரு வாரமும் அமைதி வழியில் இவர்களது போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
அறபு வசந்தம் யெமனில் வீசியபோது, எதிர்ப்பு ஆர்ப்பாட் டக்காரர்களின் மத்தியில் தவக் குல் கர்மான் முன்னணிப் போரா ளியாக மேலெழுந்தார். அவர்
"புரட்சியின் தாய் என மக்களால் அழைக்கப்படுகிறார். ஏனைய
புரட்சிகளின் தலைவர்கள் போல அவர் களத்தை விட்டும் அந்நிய மாக இருக்கவில்லை. எப்போ
தும் மக்களுடன் கைகோர்த்து
வீதியில் இறங்கிப் போராடுபவ ராகவே அவர் இருக்கிறார். தொலைக்காட்சிகளில் தோன்றி தமது அரசியல் நியாயங்களை
வலியுறுத்திப் பேசுகிறார். ஸாலி ஹின் அரசாங்கத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்ய அவர் அயராது உழைக்கிறார்.
இடைவெளி விடாமல் போரா டிக் கொண்டேயிருக்கும் கர்மா னுக்கு நோபல் பரிசு கிடைத்தது யெமனில் அதிர்ச்சி கலந்த வர
வேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"எனது முதலாவது எதிர்வினை அதிர்ச்சியும் நம்பிக்கையீனமும் தான். ஏனெனில், இந்த நாட்க ளில் நாம் நல்ல செய்திகளைக் கேட்பதில்லை? என யெமனிய செயற்பாட்டாளர் ஒருவர் கூறியி ருந்தது இதற்குச் சான்று.
யெமனிய மக்கள் எழுச்சியின் பதற்றமான கால கட்டத்தில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அங்கு இராணுவத்தினர் துப்பாக் கிகளால் மக்களை சுட்டுக் கொன்ற வண்ணமே உள்ளனர். இந்த சமா தான விருதினால் யெமனில் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக சிக்கலான தருணத்தில் மக்களுக்கு இது ஒரு தார்மீக உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. இன்னொருவகையில் ஸாலிஹ் அரசாங்கத்திற்கு இது ஒரு அடிதான்.
கர்மான் தன்னை யெமனின் அந்நியப்படுத்தப்பட்ட இளை ஞர், யுவதிகளின் குரலாக அடை யாளம் காண்கிற்ார். மாற்றத்தின் சதுக்கத்தில் சக அமைதி வழிப் போராளிகள் சூழ, அவர் கூடாரங் களிலும் வீதியிலுமாக தொடர்ந் தும் போராடுபவராகவே இருந்து வருகிறார். இதுதான் தவக்குலின் செயற்திறனின் வெளிப்பாடு.
தவக்குலின் கணவர் அவரு க்கு எப்போதும் உந்துசக்தியாக வும் ஆதாரமாகவும் பின்னூக்கி யாகவும் விளங்குகிறார். இது அவருக்குக் கிடைத்த இன்னொரு பெரும் பலம். இத்தனைக்கும் அவர் மூன்று பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
தவக்குல் கர்மானிடம் நாம் படிப்பதற்கு நிறையப் பாடங்கள் உள்ளன. அவரது உயிர்த் துடிப்பு டன்கூடிய சமூக அரசியல் செயற் பாடுகள் நமது கீழைத்தேயப்
பெண்களுக்கு மிகச் சிறந்த முன்
மாதிரியாக உள்ளது. இத்தகைய இஸ்லாமியப் பெண் ஆளுமை களை உருவாக்க வேண்டிய பலத்த தேவை நம் முன்னேயும் உள்ளது. நமது பெண்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கமாக இருப்பார் என்று நம்பலாம்.

Page 4
Meelparvai Media Centre (MMC) 2A, H. Castle Place, Bandaranayake Mawatha,Colombo 12. Tel Fax. 012336272 E-mail: meelparvaiOgmail.com, Web. www.meelparva.net
வன்முறைக் கலாச்சாரத்தை வளர்க்கும்
Eiguining. OTU
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை தொ it i சம்பவங்கள். நாட்டின் அரசியல் கலாச்சாரம் தொடர்பாகப் பேசாப் பொருளாக இருந்த பல விடயங்களை பகிரங்கமாகப்
எடுத்துக் கொண்டு, பாதாள உலகக் கும்பலை கூலிக்கு அமர்த்தும் வழக்கம் நமது அரசியலில் பகிரங்க ரகசியமாக உள்ளது. ஆனால் இது குறித்துப் பேசுவதற்கு
இப்போது ந்த விவாதத்
ஏனெனில் கார ஆலோசகர் துமிந்
எம்.பி.யாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர். இன்னொரு
பாஷையில் சொன்னால், இவர்கள் இருவருமே அரச உயர் மட்டத் தில் செல்வாக்குடையவர்கள். அத்தோடு இவர்கள் இருவருமே வன்முறை அரசியலுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என பகிர கமாகப் பேசப்படுகிறது. அரச உயர் ம வர்களின் பாதுகாப்பிற்கே உத்தரவாதம் இல்லை எனில், ஏனைய வர்களின் நிலை என்னவாகும்? இதுதான் இப்போது மிகவும் தீர்க்கமாக மேலெழுந்துள்ள கேள்வி -
பாரத லக்ஷ்மனின் படுகொலைக்கான பொறுப்பை ஆளும் 独 கட்சிதான் எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ள
னர். இப்படுகொலை பற்றிய புலன் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக தனக்குத் திருப்தியில்லை என பாரதவின் மூத்த 1.சி.யின் சிங்கள ச்ேவைக்குத்
சகோதரியான சுவர்ணாகுணரத்ன பி. தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, துமிந்த சில்வாவே தனது பிஸ்ட்லால்
பாரதவை கட்டதாக, பாரதவின் சாரதியான சமன் ஷாந்த G) jG3uumm.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். துமிந்த சில்வா இப்படுகொலை விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஒருவர் அல்ல என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் லக்ஷ்மன்
ஹாலுகல்ல அதிரடியாக அறிவித்துள்ளார். அவரை சந்தேகப்படு
வதற்கு போதிய சான்றுகள் இல்லை என்பதுதான் அவரது புதிய
கண்டுபிடிப்பு.
சமீபத்தில் ஜனாதிபதியை பத்திரிகை ஆசிரியர்கள் சந்தித்து கலந்துரையாடியபோது இவ்விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பி
யிருந்தனர். அதற்கு, இதில் ஆதாரமற்ற வகையில் எத்தரப்பினரை குற்றம் சுமத்த தாம் தயாரில்லை. ஆனால், குற்றவாளிகள்
ண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
இந்த நகர்வுகள் விசாரணையின் திசை எப்படித் திரும்பும் என் பதை தெளிவாக கோடி காட்டுகிறது. குறிப்பாக, அரசியல்வாதிகளே
Libië
(r வழியேற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் சட்டத்தைக் கையில்
பாரதூரமானது. அ உள்ளவர்களுக்கு <
ஏற்கனவே, மு சொல்வதுண்டு. ஆ வருகையின் பின்ன
கொஞ்சமாக வில:
வடக்குக் கிழக் விற்கு ஆதரவளிப் மாற்றங்கள் தெரிகி கொண்டுள்ளது. இ
ஜனாதிபதி அ6 வந்தது உண்மைத இந்த மூன்றாம் க தெரிவுசெய்யப்பட் தெரிவுசெய்யப்பட் தேர்ந்தெடுக்கப்பட ஆராய்ந்து பார்த்த
அதிக கவனத்ை களை மனம் வை; கொழும்பில் முஸ் நீங்கள் கருத்தில் ே அது மட்டுமா, உ
ஒரு காலத்தில் மெளலானாவும் ெ முஸ்லிம்களது ஆ மனம்கொள்ள மற
கலாநிதி
எவ்வாறான எ மேற்கிளம்பினா யொரு இடதுசாரி அக்கட்சியில் ஏற் லேயே மிகவும் றது. ஏனெனில், க்கே உரித்தான பலவீனங்களும்
எதிர்ச் சம பேணுகின்றது யில், அனைத்து பலமான இடது பயன்பெறவே சில சந்தர்ப்பங் கைகள் மற்றும் ஆ பொருத்தமான ஒ( இடதுசாரிகள் அ ளும்போது, அவ கத்தின் ஆதரவை பலத்தையும் ெ முடிகிறது.
எல் சல்வே ஆர்ஜன்டீனா வ குவேயிலிருந்து லான லத்தீன் அே நிலை இதுவாய் மாற்றம்" (Left S தென்னாசியப் பி நிலையை நேபா
ஜே.வி.பி.யில் ஏற்படுத்த முடிய யல் மையம் வி னிஸமாகவே அ ரிக்க இடதுசாரி யிஸ்டுகளிடமிரு ருந்தது. ஜே.வி.
உடனடியாக அ பிரச்சினையை டுள்ள (தற்போது United Democratic ருக்கும்) அணி கொள்ளவே செ
 

ஜனாதிபதி அவர்களுக்கு, முஸ்லிம்கள் புரியாணி தருவார்கள், வாக்குத் தர மாட்டார்கள் என நீங்கள் கூறியதாக நவமணியில் வந்திருக்கும் தகவல் உண்மையாயின், அது மிகுந்த
வேதனைக்குரியது. நீங்கள் ஒருவேளை போகிற போக்கில் நகைச்சுவையாக இதை சொல்லியிருக்கக் கூடும். ஆயினும், ஜனாதிபதி போன்ற பொறுப்பு
வாய்ந்த ஒருவரிடமிருந்து இவ்வாறான வார்த்தைகள் வருவது மிகவும் திலும் சிறுபான்மையினர் தொடர்பாகப் பேசும்போது உங்களைப் போன்ற பொறுப்பில் அதிக முன்னெச்சரிக்கை தேவை. இதை நீங்கள் உணராதவருமல்ல.
ஸ்லிம் வாக்காளர்களது நடத்தையை 'Eating Buriyant, voting UNP என்று நகைச்சுவையாகச் ஆனால், இதில் இப்போது தெளிவான மாற்றங்கள் தெரிகின்றன. முஸ்லிம் காங்கிரஸின் னர், ஐ.தே.க.வுக்கு ஆதரவளிக்கும் நிலையிலிருந்து கிழக்கு முஸ்லிம்கள் கொஞ்சம்
கத் தொடங்கினர்.
க்கிற்கு வெளியே உள்ள பிரதேசங்களில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஐ.தே.க. பதே பொது வழக்காக இருந்து வந்தது. ஆனால் இப்போது அதில் துல்லியம்ான
கின்றன. இப்பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸும் ஒரளவு வாக்கு வங்கியைக்
இதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
နှို်ခိုး
வர்களே சிறிலங்கா சுதந்திரக் கட்சியை முஸ்லிம்கள் பாரம்பரியமாக ஆதரிக்க தயங்கி ான். ஆனால், இப்போது அதில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ட்ட உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளையே எடுத்துக் கொள்வோம்.
ட்டுள்ளனர். மு.கா. சார்பாக 15 பேரும், துஆ சார்பாக ஒருவரும் ட்டுள்ளனர். மொத்தம் 69 முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளனர் என்ற தகவலை நீங்கள் அலசி ால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
தை ஈர்த்தது கொழும்பு மாநகர சபைத் தேர்தல்தான். நீங்கள் கூட கொழும்பு முஸ்லிம் த்துத்தான் இந்த வார்த்தைகளைக் கூறியுள்ளீர்கள். இந்த வார்த்தைகளைக் கூறும்போது, லிம்கள் மட்டுமல்ல, கணிசமான தமிழர்களும் ஐ.தே.க.வை ஆதரித்துள்ளனர் என்பதை கொண்டீர்களா? மு.கா. மேயர் வேட்பாளர் ஷபீக் ரஜாப்தீனே இங்கு தோல்வியுற்றார். ங்கள் கட்சியில் இரண்டாவது இடத்தில் இருப்பது அஸாத் ஸாலிதானே?
சுதந்திரக் கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகள் என்றால் ஹலீம் இஷாக்கும் அலவி பெளஸியும் மட்டும்தானே ஞாபகத்திற்கு வருவர். இப்போது எத்தனை பேர் உள்ளனர். தரவு ஒப்பீட்டளவில் பெருமளவு உங்களுக்கு கிடைத்து வருகிறது என்பதை நீங்கள்
)ந்தது ஏன்?
இப்படிக்கு அவதானி
விஜேவீர செய்த மிகப் பெரும் தவறு
தயான் ஜயதிலக்க"
ாதிர்ப்புப் போக்குகள் அதிலிருந்து லும், இலங்கையில் உள்ள ஒரே ஜே.வி.பி. மட்டும்தான். தற்போது பட்டுள்ள பிளவு அதன் வரலாற்றி பாரதூரமானதாகத் தென்படுகின் இரு தரப்பினரிடமும் அவர்களு
பலங்களும் உள்ளன.
)நிலையைப் என்ற வகை சமூகங்களும் சாரியினரால் செய்கின்றன. களில் கொள் ஆளுமைகளின் நங்கிணைவை டைந்துகொள்
1யும் அரசியல் வன்றெடுக்க
டாரிலிருந்து
ரையான, உரு பெரு வரையி மெரிக் காவின் த்தான் இருந்தது. இது இடதுசாரி hift) எனக் குறிப்பிடப்படுகிறது. பிராந்தியத்தில் இதே போன்ற ஒரு "ளத்தில் அவதானிக்கலாம்.
னால் உறுதியாக அந்த மாற்றத்தை வில்லை. அதன் அடிப்படை அரசி ஜேவீர பாணி மார்க்ஸிய லெனி மைந்தது. ஜே.வி.பி. லத்தீன் அமெ களிடமிருந்தும் நேபாள மாவோ ந்தும் மிகத் தெளிவாக வேறுபட்டி பி. அவ்வாறான மாற்றமொன்றை னுமதிக்கவில்லை. இவ்வாறான ஜே.வி.பி. யிலிருந்து பிளவுபட் து ஐக்கிய ஜனநாயக முன்னணி - Front - UDF எனப் பெயரிடப்பட்டி யினரும் எதிர்காலத்தில் எதிர் Fய்வர்.
"இலங்கைமயப்படுத்துவதற்குப்" பதிலாக, மிக நுட்பமாக அவர் சிங்கள
மயப்படுத்தினார் (அல்லது அதன் சிங்கள, பெளத்தப் பதிப்பொன்றை உருவாக்கினார்).
விஜேவீரவின் ஜே.வி.பி. கொண்டுள்ள பிரச்சினை; அது தேசப்பற்றுமிக்கது என்பதோ, தேசியவாதப் பண்புடையது என்பதோ அல்லது ஜனரஞ்சக அரசியலை முன்னெடுக்கிறது என்பதோ அல்ல. மாறாக, அது சிங்களமயப்பட்டு இருந் தது அல்லது இருக்கிறது என்ப தோடு, (சிலபோது ஏதோ ஒரு வகையில்) சிங்கள இனவாதப் பண்பையும் கொண்டிருந்தது, கொண்டிருக்கிறது என்பது தான்.
இலங்கையின் தீர்க்கமான
லெனினிஸத்தை படைப்பூக் கத்துடன் பிரயோகிக்க முயன் றதுதான் விஜேவீரவின் முக் கிய சிறப்பியல்பாகும். அவர் இலங்கை மயப்படுத் தப்பட்ட ஒரு மார்க்ஸியத்தை உருவாக்க முயன்றார்.
அவர் உருவாக்கிய மார்க்ஸியம் இலங்கைமயப் பட்ட ஒன்றாக இருக்கவில்லை என்பதுதான் அவ ருடைய முக்கியமான வரையறையும் ஒட்டுமொத் தத் தவறுமாகும். அது 'சிங்களமயப்பட்டதாக அமைந்திருந்தது. மார்க்ஸிய லெனினிஸத்தை இலங்கைமயப்படுத்துவதற்குப் பதிலாக, மிக நுட்பமாக (சிலபோது வெளிப்படையாகவே) அவர் சிங்களமயப்படுத்தினார் (அல்லது அதன் சிங்கள, பெளத்தப் பதிப்பொன்றை உருவாக்கினார்).
* கட்டுரை/7ள7ர் ஜேவிபியின் முன்ன7ள் அங்கத்தவச் என்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஈ.பி.ஆர்.என். எப். காலத்தைய வடகிழக்கு மாகாண சபையில் திட்டமிடல் மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக கிறிது காலம் பணியாற்றினார். இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதி மாகவும் ராஜ தந்திரியாகவும் பணிபுரிந்துள்ள7ர்.

Page 5
ତ&!
ஐன்ஸ் ஹ்னர் {ಿ ஸ்லாமிய அழைப்புப் *
*
பள்ளிவாயல்கள் நிதிநிறுவனங்களாக
※
கிளைத் தலைவராக பணியாற்றி வருகி றார். அவருடன் மீள்பார்வை மேற்
கொண்ட நே
#3ct
ானலை வாசகர்
கொள்கிறோம். X
சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹத்தின்
* இலங்கையில் இஸ்லாமியப் பொருளாதாரத்தின் நிலை
இலங்கையில் இஸ்லாமியப் பொருளாதாரத்தைப் பற்றிச்சொல் வதாக இருந்தால் அது 30 வருட வரலாற்றை உள்ளடக்கியிருக்கின் றது. முன்னாள் நிதியமைச்சராக இருந்த காலம்சென்ற லலித் அத் துலத் முதலி அவர்களின் காலத் தில் இதற்கான முயற்சிகள் மேற்
கொள்ளப்பட்டன. ஆனால் அவை
பேச்சுக்களாகவே முடிவடைந்
தன.
உலகளாவிய ரீதியில் முஸ் லிம் உம்மாவில் இத்துறை குறித்து ஏற்பட்ட விழிப்புணர்வும் எழுச் சியும் இலங்கையையும் விட்டு
வைக்கவில்லை. இலங்கையி
லும் அதனைப் பற்றி பேசலானார் கள். அது அமானா வங்கியாக இப்போது பரிணமித்துள்ளது. அதுபோல இன்னும் பல இஸ்லா மிய நிதி நிறுவனங்கள் வெற்றி கரமாக இந்த நாட்டிலே தமது பணியை முன்னெடுத்து வருகின் றன. ஆனாலும் இந்தத் துறையை மையப்படுத்தி சிலர் மோசடி நட வடிக்கைகளிலும் ஈடுபட்டனர் என்பதனை மறுக்க முடியாது.
அதன் விளைவுகளை இஸ்லா மிய உம்மத் எதிர்கொண்டது. இருப்பினும் சவால்களைக் கட ந்து சட்ட ரீதியாக அங்கீகரிக்கப் பட்ட ஒரு நிதிக் கொடுக்கல் வாங்கலாக இஸ்லாமிய பொரு ளாதாரம் அங்கீகரிக்கப்பட்டுள் ளது. பாரம்பரிய வங்கிகளும் 1slamic Windows 35606IT UJub Giggs) ருக்கின்றன. &
இருந்தாலும் இஸ்லாமிய நிதித்துறை பற்றிப் பேசுகின்ற போது மனித வளமே மிகப்பெரிய பற்றாக்குறையாக இருக்கின்றது. போதியளவு ஷரீஆ மேற்பார்வை யாளர்கள் இல்லாமல் வங்கிகள் சிரமப்படுகின்றன. இந்நிலை எமது நாட்டில் மட்டுமல்ல உல களாவிய ரீதியிலும் இருக்கின் றது. எனவே, உலமாக்களும் மத்ர லாக்களும் இதில் கூடிய கரிசனை செலுத்த வேண்டும். அத்தோடு சட்டத்துறை வல்லுனர்களும்
போதிய Luàz ܨ ܢܠ ளிப்பை இத்துறைக்கு வழங்க வேண்டும்.
பாரம்பரிய வங்கிகளின் தொழில் நுட்பத்தைப் பார்ததால் வட்டியைக் கணக்கிடக்கூடியதாகத் தான் வடிவமைக்கப்பட் டிருக்கின்றது. ஆனால் எமக்கு இஸ்லாமிய முறைப்படி இலாபத்தைக் கணக் கிடக்கூடிய மென் பொருளை வடிவமைக்கக் கூடியவர்கள் தேவைப்படுகிறார்கள் இது இஸ் லாமிய வங்கித்துறை எதிர்நோக் கும் மிகப் பெரிய சவாலாகும்.
இந்தத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். அத் தோடு இஸ்லாமிய வங்கித்துறை ஆத்மீக சிந்தனையோடு செய்யப் பட வேண்டிய ஒன்றாகும் என் பதை நாம் மறந்து விடக் கூடாது. இல்லையெனில் அதன் பூரண பயனை நாம் இழந்துவிடுவோம்.
* இஸ்லாமிய வங்கித்துறை யினால் ஏழைகளுக்கு என்ன பயன் கிடைக்கின்றது?
எல்லா இஸ்லாமிய நிதி நிறு வனங்களிடமும் வட்டியில்லாத அழகிய கடனை வழங்குவதற் கான ஒரு பகுதி செயற்பட வேண் டும். இஸ்லாமிய நுண்கடன் திட் டங்களையும் அறிமுகம் செய்ய வேண்டும். வெறுமனே பணக் காரனை பணக்காரனாக்க வங்கி திறந்தி ருப்போம் எனின், பாரம் பரிய வங்கியின் வேலையைத் தான் நாங்களும் செய்வோம்.
நபியவர்களின் காலத்தில் ஒவ் வொரு பள்ளிவாயலும் ஒரு நிதி நிறுவனமாகவும் செயற்பட்டிருக் கிறது. எனவே, எமது நாட்டிலும் இருக்கின்ற ஒவ்வொரு பள்ளியி லும் ஒரு பைத்துல்மால் உருவாக் கப்பட வேண்டும். அதனால் அப்பள்ளியைச் சூழவுள்ள முஸ் லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர் களுக்கும் வட்டியில்லா கடன், நுண்கடன், புலமைப் பரிசில் திட் டங்களை வழங்க வேண்டும்.
வெறுமனே மத்ரஸாக்களை யும், கல்விக்கூடங்களையும், பள்
டும்
ளிவாயல்களை டங்களால் இந்த பாமல் பணத்ை துல் மாலாக -நி என நீண்ட கால வேண்டிய கட
வருக்கும் இருக்
* இஸ்ல்ாமிய தங்களது நடவ எவ்வாறு அமை வேண்டும்.என கருதுகிறீர்கள்?
lil G) (6) 65) 655 L போக்குடைய காலத்திலும் வா றார்கள். ஸஹா திலும் அப்படி காண்கிறோம். தியாசமாக இரு ரையொருவர் கள். ஒவ்வொரு வொரு குறிக்கே வைத்து செயற்
அனைவருை களும் இந்த சமூ யானவை. தேை எதனையும் எம் முடியாது. பித் தற்கு, ஆத்மீகத்ை கல்வி ரீதியாக மு அரசியல் ரீதியா தற்கு, பெண்கள் கீக முன்னேற்ற வொன்றிற்கும் பார் தேவைப்ப
அப்படிப் ட இந்த நாட்டிலே பாரும் இருக்கில் எல்லோரும் ஒ கருத்திற் கொ அதுதான் “நா6 மற்றவர் செய்வ என்பதாகும். LD
 
 
 
 
 
 
 
 
 
 

பும் கட்டி, கட்டி 5 சமூகத்தை நிரப் தத் திரட்டி பைத் தி நிறுவனங்கள்லத்திற்கு சிந்திக்க
- Gð) LID 6 TLD LD (6ð) GÖT கிறது.
இயக்கங்கள் டிக்கைகளை த்துக் கொள்ள
35
ான சிந்தனைப் வர்கள் எல்லா ாழ்ந்து வந்திருக்கி பாக்களின் காலத் இருந்ததை நாம் சிந்தனைகள் வித் நந்தாலும் ஒருவ மதித்து நடந்தார் இயக்கமும் ஒவ்
SIT63)6T 6SLDLLDIT55 படுகின்றது.
டய செயற்பாடு கத்திற்கு தேவை வயில்லை என்று மால் ஒதுக்கிவிட அத்தை ஒழிப்ப தை வளர்ப்பதற்கு, >ன்னேற்றுவதற்கு, க வலுப்படுத்துவ ன் ஆத்மீக, லெள த்திற்கு என ஒவ் ஒவ்வொரு வகுப் டுகின்றனர்.
ார்க்கின்றபோது அனைத்து வகுப் ன்றார்கள். ஆனால் ரு விடயத்தைக் ள்ள வேண்டும். ன் செய்வது சரி. து பிழையல்ல" ற்றவர் பிழையாக
ஒவ்வொரு இயக்கத்தைச்
சேர்ந்தவர்களும் மற்ற இயக்கத்தை சேர்ந்தவர்களுக்காக
பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். ஒரு ஜமாஅத்தினு டைய நலவு இன்னொரு ஜமா
இருந்தால் உரிய முறையில் அத னைத் திருத்த வேண்டும்.
ஒருவருடைய குறையைச் சொல்வதற்கு முன்னால் அவருக் காக பிரார்த்தித்து அவரது பாவத் திற்கு மன்னிப்புக் கேட்குமாறு அல்குர்ஆன் எமக்குச் சொல்லித் தருகின்றது. நாம் எமது பாவத் திற்கு மட்டும் தான் மன்னிப்புக் கேட்டுப் பழகியிருக்கிறோம்.
அப்படியில்லாமல் ஒவ்வொரு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் மற்ற இயக்கத்தை சேர்ந்தவர்க ளுக்காக பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். ஒரு ஜமாஅத்தினு டைய நலவு இன்னொரு ஜமா அத்தின் மேடைகளில் பேசப்பட வேண்டும். அப்படியொரு சூழ் நிலை ஏற்படுமாயின், எமது தஃவா சூழல் எவ்வளவு ஆரோக் கியமானதாக இருக்கும்? ஆனால் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டு ரீதியில் எமது நாட்டில் இயக்கங்களுக்கு மத்தி யில் ஐக்கியமும் ஒற்றுமையும் உயர்ந்த நிலையில் தான் காணப் படுகிறது.
* இஸ்லாமிய இயக்கங்களின் பொது இணைப்பு பற்றிய உங் களது அபிப்பிராயம் என்ன?
எல்லா இயக்கங்களையும் பொறுத்தவரையில் அதற்கென ஒரு நிறைவேற்று அங்கத்தவர் குழு இருக்கும். அக்குழுவில் அங்கத்துவம் வகிப்பவர்களும் தஃவா பணியில் ஆழமான பற் றுக் கொண்டவர்களும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை என ஏதோவொரு அடிப்படை யில் ஒரே கூரையின் கீழ் ஒன்று கூடி தமது உறவுகளைப் புதுப் பித்து கலந்துரையாட முடியுமாக
அத்தின் மேடைகளில் பேசப்பட
வேண்டும்
இருக்குமாயின் அது ஒரு ஆரோக் கியமான சூழலை எம் மத்தியில் தோற்றுவிக்கும்.
நாம் அனைவரும் பாடுபடு வது இந்த நாட்டில் சத்தியம் வாழ வேண்டும் என்பதற்காகத் தான். எனவே, நாம் எமது தனிப் பட்ட விருப்பு வெறுப்புக்களை கடந்து ஒன்றுபட வேண்டும். இருந்தாலும் இந்தப் பணியை யார் முன்னெடுப்பது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது.
* உங்களது பார்வையில் எமது சமூகத்தின் முதன்மைப்படுத்தப் பட வேண்டிய பிரச்சினைகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
அநேகமான தஃவா நிறுவனங் கள் 25 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களைத்தான் தம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பு கின்றன. இந்த சமூகத்தில் முதன் மைப்படுத்தப்பட வேண்டிய இரண்டு வகுப்பார் ஒதுக்கி வைக் கப்பட்டுள்ளனர்.
முதலாவது வகுப்பினர் வாலி பர்கள். இவர்கள் பல்கலைக்கழ கத்தில் படிப்பவாகளாக, ஆட்டோ சாரதிகளாக, O/L, A/L செய்தவர் களாக, மத்ரஸாக் கல்வியை முடித்தவர்களாக இருக்கலாம். இவர்களுக்கான ஆத்மீக லெளகீக வழிகாட்டல்கள் வழங்கப்படுவ தாக எனக்குத் தெரியவில்லை.
இரண்டாவது வகுப்பார் இளம் பெண் சமூகத்தினர். ஆண் களுடன் ஒப்பிடுகின்றபோது இவர்களுக்கான வழிகாட்டல்கள் மிகக் குறைவாக காணப்படுகின் றது. மற்றது இஸ்லாமிய குடும்ப அமைப்பு என்ற அம்சம் முதன் மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கருதுகின்றேன்.
மேலும், முதன்மைப்படுத்த வேண்டிய ஒரு விடயம்தான் ஒவ் வொரு தாஈயும் தனது குடும் பத்தை இஸ்லாமிய முறைப்படி உருவாக்குவது. ஒரு உண்மையை
இந்த இடத்திலே நான் சொல்ல
வேண்டும்.
இந்த நாட்டைப் பொறுத்த வரைக்கும் எந்தவொரு தஃவா நிறுவனத்தில் இருக்கக்கூடியவ ராக இருந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர தமது குடும்பத்திற்கு இந்த தஃவாவை அனந்தரச் சொத்தாக கொடுக்கவில்லை. தந்தையைப் பொறுத்தவரை அவர் மிகப் பெரிய ஒரு தாஈயாக இருப்பார். அவரது கருத்துக்கள் சமூகத்திலே புரட்சி யை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவரது குடும்ப வாழ்க்கையைப் பார்த்தால் நாம் கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும். எனவே, ஒவ் வொரு தாஈயும் தான் சுமந்திருக் கின்ற தஃவாவுக்கு அனந்தரக்கா ரர்களாக தமது வாரிசுகளையும் உருவாக்க வேண்டும்.
(பக்.19)

Page 6
ఫోటో స్థ
s'. is శిక్ష #్యక్తి 国、 - tailabilida pásmá
இலங்கையைப் போல தமிழகத் முஸ்லிம்களிடையே பாரிய இடை6ெ
மொழிப் பிரச்சினை குறித்து தமிழகத்திலிருந்து ஓர் ஆ
அஸ்ஸலாமு அலைக்கும்!
இலங்கை முஸ்லிம்களின் மொழிப் பிரச்சினை குறித்து கவனக்குவிப்பைக் கோரும் சிராஜ் மஷ்ஹ9 ரின் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. சிந்தனையை கிளறக் கூடிய ஒரு கட்டுரையை வாசித்த நிறைவு ஏற்பட்டது.
இங்கு தமிழகத்திலும் இந்த மொழி வேறுபாடு பாரிய இடை வெளியை முஸ்லிம்களிடையே ஏற்படுத்தித்தான் உள்ளது. தமிழ் سمیہ முஸ்லிம், உருது அல்லது தக்கிணி முஸ்லிம் என்ற வேறுபாடு இங்கு ஆழமாகவே உள்ளது. அது பொது அடையாளத்தை உண்டாக்கக் கூடிய இஸ்லாமிய அமைப்புகள் வரை எதிரொலித்தே வந்திருக்கின்றது.
இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு தமிழகத்தின் சிறு பான்மை உருது பேசும் முஸ்லிம் சகோதரர்களிடையே மாத்திரம் தேங்கி விட்டது பெரும்பான்மை தமிழ் முஸ்லிம்களிடையே ஜனரஞ்சக நிலையை அது எட்டவில்ை இந்திய ஸலபி இயக்கமான அஹ்லே ஹதீஸ் ஜமாத்திற்கும் பொருந்தும்.
பின்னர் வந்த நடப்பு பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராடத் தொடங்கிய த.( அமைப்புக்கள் இந்த வேறுபாட்டைக் குறைத்தாலும் பரந்த இஸ்லாமிய அடையாளப இந்த மொழிப் பிரிவினை ஒரு பெரும் தடையாகவே உள்ளது. வெகுமக்கள் அளவிலும் தமிழ், உருது முஸ்லிம்களிடையே பரந்த அளவில் ஒன்றும் நடைபெற்றுவிடவில்ை களுக்கு முன்னர்வரை உருது தெரியாத ஒரு தமிழ்பேசும் முஸ்லிமை, உருது முஸ்லிம் தாழ்ந்த பார்வையோடு நோக்கியதை யாரும் மறுக்கவியலாது.
இலங்கை தலைநகரின் கொள்ளுப்பிட்டிய ஜும்மா மஸ்ஜிதில் ஒரு வெள்ளிக்கிழடை தமிழில் உரையாற்றிக்கொண்டிருக்க, வெளியில் இளைஞர்கள் கொஞ்சம் பேர் குத்ட பொருட்படுத்தாது அவர்களுக்குள் சர்வ சாதாரணமாக சிரித்துக்கொண்டும் உரையாடிக் னர். பின்னர் விசாரிக்கும்போது அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும், தமிழ் தெரிய வந்தது.
இது வரவிருக்கும் சிக்கலின் கட்டியமாகவே படுகிறது. சவூதி அறேபியாவில் ஆபி சார்ந்த முஸ்லிம்கள் தங்களுக்கிடையே அவர்களின் உள்ளூர் மொழியிலும், பிற பிராந்தி களிடையே அறபியிலும் உரையாடுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இன்னு போனால் பல மூல, கிளை மொழிகளால் நிரம்பிய ஆபிரிக்க நாடுகளில் அறபு தேசிய பெரும்பான்மை மக்கள் உரையாடும் மொழியாகவும் அமைந்துள்ளது. இந்த அனுட நமக்கு பாடங்கள் ஏதேனும் உண்டா எனப் பார்க்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஆங்கிலம் அறிந்த தமிழ் அறியாத பிரிவினர் மி யினராகவே இருப்பர் எனத் தோன்றுகிறது. எனினும், இவர்கள் வளரும் சிறுபான்டை சிக்கலை இம்மட்டத்திலேயே எதிர் கொள்வதுதான் பின்னர் ஒரு வரலாற்றுச் சிக்க தடுக்க உதவியாக இருக்கும்.
இதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், இஸ்லாமிய இயக்கங்களும் வரலாற்றியல், சமூகவியல் அறிஞர்களும் ஒன்று கூடி நல்லதொரு தொலைநோக்கு தருவார்கள் என எதிர்பார்ப்போம்.
பஷிர், காய مر
உலகில் வாசிப்பறிவில்லாதோரின் எண்ணிக்கை 1961
உலகில் எழுதப் படிக்கத் தெரியாத 796 மில்லியன் மக்கள் ఛ 9. - ଈ உள்ளனர். அவர்களில் 2/3 வீதமானோர் பெண்களாவர். 议 ற்கும் உலகில் 69 மில்லியன் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் 10 ெ பெற்றுக்கொள்ளவில்லை என ஆசிரியர் சங்கங்களின் உலக குறை( கூட்டமைப்பு (FISE) என்ற அமைப்பின் அங்குரார்ப்பண சம்பள நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்ட ஜே.வி.பி. கின்ற
தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். 'கல்வியில் நம் நாட்டின் மு சமூகத்தின் பொறுப்பு’ என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெற்றது. தற்போதைய
2000ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி வழங்கப்பட ன்ே கல்விக்காக மெ டும் என்ற 15 ஆண்டு கால திட்டத்தை யுனிசெப் போன்ற நிறுவனங் மானத்தில் 2%ஐ கள் ஆரம்பித்தன. இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலை கீடு செய்கின்றன யில் இந்த 15 ஆண்டு உலக கல்வி திட்டம் தோல்வியடைந்துள்ளது. வன்ச அமரசிங்
அபூபக்கர் எம்.பி வித்தியாலயம் கிண்ணியாவில் திறந்து
மூதூர் தொகுதியின் முதல் பாராளுமன்ற
நினைவாக கிண்ணியா பனிச்சங்குளம் மீள்முடியேற்றப் பிரதேசத்தில் யுனிசெப் நிறு நிதியுதவியுடன் அபூபக்கர் எம்.பி வித்தியாலயம் கிழக்கு மாகாண சபைத் தலைவ்ர் எச்.எம்.எம் பாயிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மா
தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம் பாயிஸ் மற்றும் அதிதிகள் ஊர் பிரமுகர்களால்
வரப்படுவதையும் பாடசாலை திறந்து வைக்கப்படுவதையும் படங்களில் கர்ண
 
 
 
 
 
 

క్కొ స్థ
திலும் இந்த மொழி
IafiaDULI
1. இன்று வரை ல. இது அகில
மு.மு.க போன்ற ம் உருவாவதற்கு
லை. 20 ஆண்டு சமூகம் ஒருவித
ம கதீப் அவர்கள் பா பிரசங்கத்தை கொண்டுமிருந்த புரியாது என்பது
-്
ரிக்க கண்டத்தை நியத்து முஸ்லிம் னுஞ் சொல்லப் மொழியாகவும், வங்களிலிருந்து
கச் சிறுபான்மை மயினராவர். இச் ல் உருவாவதை
, மொழியியல்,
டைய தீர்வைத்
பல்பட்டினம்
மில்லியன்
2க மக்களில் 80% அதிகமானோர் டாலர்களுக்கும் வான ஒரு நாள் ாத்தையே பெறு னர். அத்துடன் ன்னைய மற்றும் அரசாங்கங்கள் ர்த்த தேசிய வரு மட்டுமே ஒதுக் ன என்றும் சோம க தெரிவித்தார்.
வைப்பு
) அவர்களின் நுவனத்தின் சட்டத்தரணி காண சபைத் அழைத்து raoTubo
ஏற்படுத்தித்தான் உள்ளது
அடையாள அட்டைக
changes
NEXT EXIT A
அன்றாட வாழ்வில் நாம் பொதுவாக பல அடையாள அட் டைகளைப் பயன்படுத்துகின்றோம். பாடசாலை அடையாள அட்டைகள், தேசிய அடையாள அட்டை, தொழில் நிறுவன அட்டைகள் என்று பல்வேறு அடையாள அட்டைகள் புழக்கத் தில் உள்ளன. அவற்றில் நமது புகைப்படம் மற்றும் முக்கியமான விபரங்கள் காணப்படுவதுண்டு. &SX
ஆனால், காலம் செல்லச் செல்ல நமது அடையாள அட்டை களில் இருக்கும் புகைப்படத்துக்கும் நமது உண்மையான தோற்றத்திற்கும் இடையில் வித்தியாசங்கள் தோன்றவாரம்பித்து மெல்ல மெல்ல அந்த வித்தியாசங்கள் அதிகரித்து, ஒரு கட்டத் தில் உற்றுப்பார்த்தாலும் கூட ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்க முடியாதளவு வேறுபட்டுப் போய்விடுவதும் உண்டு.
புகைப்படம் மட்டுமல்ல கால ஓட்டத்தில் நமது சுயவிபரங்க ளில் கூட சில மாற்றங்கள் உண்டாகி விடுவதுண்டு. ஒரு காலத் தில் மாணவனாயிருப்பவர் தொழில் செய்பவராவதும் தனியா ளாய் இருப்பவர் மணமுடித்தவராவதும் போன்ற மாற்றங் களைக கூறலாடி జ్ఞ్యన్డోఫీ
இவ்வாறாக நமது தோற்றத்திலும் சுயவிபரங்களிலும் மாற் றங்கள் ஏற்படும்போது அவற்றினை நாம் வாழ்வின் யதார்த்த மாக எடுத்துக் கொண்டு வேறு புகைப்படம் பதிய விபரங்களை உள்ளடக்கிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுகின் றோம். இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து மாட்டேன் போ நான் சின்ன வயதில் எடுத்த படம்தான் அழகாயிருக்கிறது என்று நீங்கள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிந்து புதிதாக அடை யாள அட்டை ஒன்றைப் பெற மறுத்தால் சிரமம் யாருக்கு என்று யோசித்துப் பாருங்கள்.
ஒரு பழைய அடையாள அட்டை - அது ஒருகாலத்தில் எவ்வ ளவு பயனுள்ளதாக இருந்த போதிலும் எப்படி இன்றைய தேவைக்கு உதவாமல் போய்விடுகின்றதோ அப்படித்தான் நாம் ஒருகாலத்தில் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த சில விடயங்களும் வழக்கொழிந்து போய் விடுகின்றன. w
இது காலத்தின் யதார்த்தம். விரும்பியோ விரும்பாமலோ இதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டியிருக்கின்றது. மாறாக, வரட்டுப்பிடிவாதம் பிடித்து நீங்கள் நின்றால் இன்றைய யதார்த்த உலகை புரிந்து கொள்வதி லும் அதற்கேற்ப உங்கள் வாழ்வியலை எடுத்துச் செல்வதிலும் இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
塞 யோசித்துப் பாருங்கள்.
இன்று நாம் வாழ்வியல் தேவைகளுக்காக பின்பற்றி வரு கின்ற சித்தாந்தங்கள், கொள்கைகள் உட்பட எல்லாமே நமது அடையாள அட்டைகள் போன்றதுதான்.
அவற்றிலே தெளிவாக நாள், மாதம், ஆண்டு கொண்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லையே தவிர, அவை அனைத்துக்கும் ஒரு செல்லுபடியாகும் கால எல்லை இருக்கத்தான் செய்கின்றது. நாம் எவ்வளவுதான்புனிதமாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இயற்கை எனும் இரக்கமற்ற சிற்பி காலம் எனும் உளி கொண்டு அனைத்தையும் செதுக்கிக் கொண்டேதான் இருக்கி வேறு வார்த்தைகளிலே சொல்லப்போனால் மாற்றம் ஒன்று மட்டும்தான் என்றுமே மாறாமல் நடந்து

Page 7
டாவினிஸம் ஓர்
இஸ்லாமிய அணுக
டாவினுக்கு முன்னர் பிரான் ஸில் வாழ்ந்த உயிரியல் அறிஞ ரான லாமாக்தான் பரிணாமத் தத் துவத்தை முதலில் முன்வைத்த வர். அதுவே டார்வினின் கருத்து களுக்கு ஊக்கமளித்தது. எவ்வா றாயினும் டார்வினின் பரிணாமக் கோட்பாடு விஞ்ஞான முறை சோதனைகளுக்கு உட்படுத்தக் கூடிய நிலையில் இல்லை. பரிணா மக் கருதுகோள்களைப் பொறுத்த வரையில் உய்த்தறி முறையில் எதிர்வுகூறலைப் பெற்று சோதிப் பது கடினம். மேலும் இக்கருது கோளை தனித் தனி உயிரினங்க ளுக்கு நேரடியாகப் பயன்படுத்த வும் முடியாது.
டார்வினின் பரிணாமத் தத்து வம் அல்குர்ஆனின் உயிர்த் தோற் றம் பற்றி கருத்துகளுக்கு முரண் பட்டு நிற்கின்றன. இப்பின்னணி யில் உயிர்த் தோற்றம் பற்றிய அல்குர்ஆனின் கருத்துகளை பின் வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
1.உயிருள்ள ஒவ்வொன்றை யும் நீரிலிருந்து படைத்தோம். (21:30)
2. உயிர்ப் பிராணிகள் ஒவ் வொன்றையும் அல்லாஹ் நீரைக் கொண்டே படைத்தான். அவற் றில் சில தம் வயிற்றினால் ஊர் ந்து செல்கின்றன. இன்னும் சில இரு கால்களால் நடக்கின்றன. இன்னும் சில நான்கு கால்களால் நடக்கின்றன. இவ்வாறுதான் அல்லாஹ் விரும்பியவற்றை தான் விரும்பியவாறு படைத்தி ருக்கின்றான். (24:45)
மனிதன் பரிணாமம் அடைந்
தான் என்ற கருத்து அல்குர்ஆன்
முன்வைக்கும் மனிதன் பற்றி கோட்பாட்டிற்கு முற்றிலும் முர ணானதாகும். உயிர்த் தோற்றம் பற்றி பல்வேறு இடங்களில் குர்ஆன் சித்தரித்துள்ளபோதும் அதில் மனிதனின் தோற்றம் பற்றி சிறப்புக் கவனம் செலுத்தியிருக் கின்றது.
3. மண்ணிலிருந்தே உங்களை நாம் சிருஷ்டித்தோம். (22:05)
4. காய்ந்தால் சத்தம் கேட்கக் கூடிய பிசுபிசுப்பான களிமண்ணி னால் நிச்சயமாக நாமே படைத் தோம். (22:.)
5. தட்டினால் சுட்ட பாத்திர்த் தைப் போல சத்தம் கேட்கக் கூடிய களிமண்ணினால் அவன் மனிதனை சிருஷ்டித்தான். அவன் ஆரம்பத்தில் மனிதனை களிமண் ணால் படைத்தான். (37:7)
6. மனிதனை நாம் களிமண் ணின் ஒரு வளர்ச்சிக் கட்டத்திலி ருந்து படைத்தோம். (22:05)
7. அவன் பூமியிலிருந்து உங்க ளைத் தோற்றுவித்து அதிலே உங் களை வாழ வைத்தான். (11:61)
மேற்கூறிய வசனங்கள் மண் ணின் மூலமே அல்லாஹ் மனித னைப் படைத்துள்ளான் என்பதை விளக்குகின்றன. அதாவது, மண் ணிலுள்ள மூலக் கூறுகளால் மனி தன் படைக்கப்பட்டுள்ளான்.
விஞ்ஞான பாடப் புத்தகம் பற்றிய கவன
நிச்சயமாக நாம் மனிதனை களிமண்ணினால் ஒரு வளர்ச்சிக்கட்டத்திலிருந்து படைத்தோம். பின்னர் இந்திரியமாக்கி பாதுகாப்பான இடத்தில் வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாக்கினோம். பின் அந்த இரத்தக் கட்டியை மாமிசப் பிண்டமாக்கினோம். பின்னர் அதிலிருந்து எலும்பை உற்பத்தி செய்து அதைச் சூழ தசையால் போர்த்தினோம். பின் அதனை வேறொரு படைப்பாக உருவாக்கினோம். (23:12)
மனிதனைப் பற்றிய இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன. விஞ்ஞான ரீதியில் நோக்கினால் ஒரு மனித னின் இடை 100 கி.கி. என வைத் துக் கொண்டால் அதில் ஒட்சி சன், காபன், ஐதரசன், கல்சியம், பொஸ்பரசு என்பவை முறையே 65 கிலோ, 18 கி. 10கி. 2தி, 1 தி எனவும் சோடியம், பொட்டாசி யம், அயடீன், கந்தகம் என்பவை ஒரு கிலோவாகவும் உள்ளது. அதேபோன்று மிருகப் பண்புகளி லிருந்து காலப் போக்கில் மனிதத்
தன்மை பெற்றான் என்ற பரிணா
மக் கருத்தும் அல்குர்ஆனின்
கருத்துக்கு முரண்படுகின்றது. ஏனெனில் தோன்றியதிலிருந்து இன்று வரை மனிதன் ஒன்றா
கவே உள்ளான்.
மனிதன் ஓர் உயர்ந்த நோக் கில் விசேடமான அமைப்பில் படைக்கப்பட்டுள்ளான் என்ற கருத்தையும் குர்ஆன் முன்வைக் கின்றது. -
நபியே! உமதிறைவன் மலக்கு களை நோக்கி நான் பூமியில் எனது பிரதிநிதியை படைக்கப் போகிறேன் என்று கூறிய சமயத் தில் இறைவனே பூமியில் இரத் தத்தை ஒட்டி, அக்கிரமம் செய்ப
வர்களிையா படைக்கப் போகின்
றாய்? எனக் கேட்டனர். அதற்கு நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் அறிவேன் எனக் கூறினான். மேலும் ஆதமுக்கு எல்லா பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். (2:31)
இது மனிதனு பட்டுள்ள பிரதிநி தைக் காட்டுகி அல்லாஹ்வின் னுக்கு விசேடம டுள்ளது என்ற ஆன் முன்வைக் களை நோக்கி மனிதனை களி படைக்கப் பே கூறிய சமயத்தில் ஒழுங்குற அமை மாவிலிருந்து அ னால் நீங்கள் அ பணியுங்கள் எ6 (38:71)
மனிதன் - தோற்றத்தில் பன பது அல்லாஹ்வி நோக்கத்தை நிச்சயமாக நாம் அழகான தோற் தோம். (95:05)
இவ்வாறு ட மனிதனுக்கு அல் மளிக்கின்றான் சந்ததியை நிச்சய னியப்படுத்திலே கடலிலும் நாம்த சுமந்து செல்கிறே ரங்களையும் அவ அளிக்கின்றோட டித்தவற்றில் அே
விட அவர்களை
திருக்கின்றோம்.
நிச்சயமாக ந
r.
களிமண்ணினால் கட்டத்திலிருந்து பின்னர் இந்திரிய பான இடத்தில் பின்னர் அந்த இரத்தக் கட்டியா அந்த இரத்தக் கட் பிண்டமாக்கிே அதிலிருந்து எலு செய்து அதைச் போர்த்தினோம் வேறொரு படை கினோம். (23:12)
இவ்வசனத்தி செய்யித் குத்ப் பின்வருமாறு:
மனிதன் வி டியதிலிருந்து பெறும் வரை வ படிக் கட்டங்க விலங்கினங்களி ஒத்திருக்கின்றன. நிலையில் மிருக குரிய தன்மையிே மனிதன் மாத்தி
வின் ஆன்மாலை
தத்துவம் என்ற ச்சியடைகின்றா? ணாம வளர்ச்சி மனிதன் என்ற வில்லை. திட்ட வின் படைப்ப கவே அவன்அப் கின்றான் என்பை வேறொரு படை கினோம் என்ற காட்டுகின்றன.
 
 
 
 

னுக்கு வழங்கப் திெத்துவ அந்தஸ் ன்றது. மேலும் ஆன்மா மனித ாக வழங்கப்பட் கருத்தையும் குர் கின்றது. மலக்கு அல்லாஹ் நான் மண்ணிலிருந்து ாகிறேன் என்று ) நான் அவனை த்து எனது ஆன் அவனுக்கு ஊதி அவனுக்கு சிரம் ன்று கூறினான்.
அழகானதொரு
டக்கப்பட்டிருப் பின் திட்டமிட்ட காட்டுகின்றது.
மனிதனை மிக றத்தில் படைத்
ட்ைக்கப்பட்ட லாஹ் கண்ணிய
--- 2, 35 GLAD 60) L- LU பமாக நாம் கண் எாம். தரையிலும் ாம் அவர்களைச் றாம். நல்ல ஆகா பர்களுக்கு நாமே b. நாம் சிருஷ் னகமானவற்றை மேலாக்கி வைத்
(54:4)
நாம் மனிதனை ) ஒரு வளர்ச்சிக் படைத்தோம். ம்ாக்கி பாதுகாப் > வைத்தோம். இந்திரியத்தை ாக்கினோம். பின் ட்டியை மாமிசப் னாம். பின்னர் ரம்பை உற்பத்தி சூழ தசையால் . பின் அதனை டப்பாக உருவாக்
ற்கு அஷ்ஷஹித் தரும் விளக்கம்
ந்தணு கருக்கட்
பூரணத்துவம் ளர்ந்து செல்லும் ள் அனைத்தும் ன் கட்டங்களை எனினும், இறுதி ;ங்கள் அவற்றுக் ல் நிலைத்திருக்க ரம் அல்லாஹ் வப் பெற்று மனி பண்போடு வளர் ன். எனவே, பரி யூடாக மனிதன் பண்பைப் பெற
மிட்ட அல்லாஹ்
ாற்றல் மூலமா பண்பைப் பெறு தையே அவனை டப்பாக உருவாக் வார்த்தைகள்
கருத்து நிலைகளே பெண்களின் மார்க்க உயர்கல்விக்குப் பெருந் தடையாக இருப்பதாகக் கருதுகின்றனர்.
பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டியதில்லை. அவர்களது அடிப்படைக்களம் வீடு மட்டுமே. குழந்தைகளைப் பராமரிப்ப தோடு வீட்டைச்சுத்தமாக வைத்திருத்தல்தான் பெண்களின் தலை யாய பணி என இத் . . . . . . : ... ::::::... :
ாதிக்காத வகையில் பெண் சமூகக் கை 3 இஸ்லாம் தடுக்கவில்லை. ஆசிரியையாக சிறந்த
வைத்தியராக, என சமூகப் பாத்திரங்களை ாம் அனுமதித்துள்ளது. 囊綫繼篷

Page 8
سمسمبر
மாற்றுக் கருத்த
முஹம்மதலி ஜின்னா மூதூர்
'உரிமை தேவையென்றால் போராட வேண்டும். அதைவிடுத்து அரசுடன் ஒட்டிக்கொண்டிருக் கும் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணை ந்து பேச்சில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது? அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மஹி ந்த வீடு தேடிப் போய்க்கூடப் பேசியிருக்கிறார். அப்படியிருக்க முஸ்லிம் அமைச்சர்களுடன் ஏன் பேசக் கூடாது? இதற்கு ஹக்கீம் என்ன பதில் சொல்லப் போகி றார்."
கெளரவ சுரேஷ் பிரேமச்சந்தி ரன் அவர்களே! இவை நீங்கள் கடந்த 04.10.2011 அன்று கல் முனையில் இடம்பெற்ற உள்ளூ ராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பேச்சின் ஒரு கீற்று.
றவூப் ஹக்கீம் தேர்தல் பிரசா ரத்தில் உரிமைகளைத் தட்டிக் கேட்டு கட்டிக்காத்து வென்றுவரப் போவதாக, வாக்குவேட்டையின் போது வழமை போல வாக்காளர் களை கிளர்ச்சியூட்டுவதற்காக எடுத்து விட்ட சவடால் ஒன்றுக் காக நீங்களும் பதிலுக்கு எடுத்து விட்ட சவடாலாகக் கூட மேற் படி தங்கள் கூற்று இருக்கலாம். ஆனால் முஸ்லிம் சமூகம் சார் பாக இதனை சாதாரணமாக எடுத் துக் கொண்டுவிட முடியாது.
அதாவது "ஒருவருக்கு உரிமை தேவையென்றால் போராட வேண்டும்' என்ற உங்களது புத்திமதி றவூப் ஹக்கீம் அவர் களுக்கு சிலவேளை உறைக்க லாம் ஒருவேளை உறைக்காதும் போகலாம். அதனையிட்டு முஸ் லிம்கள் அலட்டட் போவதில்லை. ஏனெனில், இன்றைக்கு கொத்திக் கொள்ளும் நீங்கள் (த.தே.கூட்ட மைப்பினரும் றவூப் ஹக்கீமும்) நாளைக்கே கட்டிக்கொள்ளலாம்.
கட்டிக் கொண்டு புதிய பாதை
யில் கைவீசிப் புறப்படலாம். எது வும் சாத்தியமே.
ஆதலால் சிறுபான்மை இனங்
களினது அர்த்தமுள்ள சுபீட்சத்தை
நேசிப்பவன் என்ற வகையில் 'உரிமை தேவையெனில் போரா டுங்கள்' என முஸ்லிம்களுக்கு நீங்கள் கூறும் புத்திமதி குறித்த எனது ஆட்சேபனையையும் கண்
டிப்பையும் தெரிவித்துக் கொள்
கின்றேன். (இது ஹக்கீமுக்காக வாங்கும் வக்காலத்து என எடுத் துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகின்றேன்.)
வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணங்களில் முஸ்லிம்களின் வாழ் வியலையும் அரசியலையும் புரி ந்து கொண்டவனென்ற வகை யில், ஹக்கீமுக்கில்லாத அக்கறை யை எடுத்துக்கொள்ள சகல உரித் தும் எனக்கும் உண்டு, ஒருவகை யில் உங்களது கூற்றுக்கு பதில் -எங்கள் உரிமையைக் காவு கொண்டது தமிழ்ப் பேரினவாத மும் தீவிரவாதமும்தான். ஏனெ னில் உங்கள் வட கிழக்கு ஆட் சிக்காலம் முதல் உங்கள் ஆயுத இயக்கம் மூலம்தான் முஸ்லிம்
“முஸ்லிட
கள் உரிமைகளை இழந்தார்கள். சொல்லுங்கள், யாரில் இருந்து, எங்கிருந்து நாம் போராட்டத்தை ஆரம்பிக்கட்டும்?
உரிமை தேவையெனில் போரா டுங்கள் என்கிறீர்கள். நீங்களும் உரிமை பற்றிப் பேசுகிறீர்கள். முஸ்லிம் காங்கிரஸும் தேர்தல் சீஸனில் தேர்தல் மேடைகளில் போதும் போதும் என்ற அளவு க்கு உரிமைகளை வென்றுவந்து கொட்டிக் குவித்து வருகிறது. இத்தகைய சீஸன் சிலிர்ப்பு வகை யறாக்களுள் ஒன்றாக உங்களது புத்திமதியை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், உங்களு க்கு முன்பும் தமிழ்க் குறுந்தேசிய வாதம் இத்தகைய குரோதங்களை வெளியிட்டிருக்கின்றது.
"போராடாத உங்களுக்கு பேச் சில் என்ன பங்கு?
"பேச்சில் பங்கு பற்ற எதனை யிழந்தீர்கள்?
போன்ற கடந்த கால தமிழ்ப் பேரினவாதக் கருத்துக்கள் உங் கள் முகாம்களில் இருந்து வந்த வைதாம். அவற்றுக்கும் உங்களது கருத்துக்கும் ஒத்த சொற்பதங்கள் வேறுபட்டிருப்பினும், அதன் உள்ளிழையான தமிழ்ப் பேரின வாதம் அப்படியே உள்ளிருந்து ஒலிக்கிறது. அது எம் அரசியல் முகவர்களுக்கு உறைக்கிறதோ இல்லையோ எமக்கு வலிக்கிறது.
கெளரவ சுரேஷ் பிரேமச்சந் திரன் அவர்களே! உரிமை என் பது போராடியவர்களுக்கு மட் டுமே என வரையறை செய்ய உங்களுக்கு யார் உரிமை தந்தார்? உரிமை என்பது நீங்கள் சொல் வது போல் போராடியவர்களுக்கு மட்டுமானதல்ல. யாரெல்லாம் உரிமைகளை இழந்தார்களோ, பறிகொடுத்தார்களோ அத்தனை தரப்பாருக்கும் உரிமை தேவை. மட்டுமல்லாமல் எந்தத் தரப்பா ரிடம் உரிமை இழக்கப்பட்டதோ,
தேவையென
திரு. சுரேஷ்
அதி
கள் கிறார்களோ அங் லிம் தரப்பு தன்
பதுதானே சரி என்பதில் மிதவி
பொழுதும் ஆ
காது.
இப்படி நிய வைக்கையில், தன் உரிமையை டன் பேசுகையி ஏன் அதில் பங்கு குழப்பவேண்டு தும் கடந்த கா முகாமில் இருந்: சிங்கத்தால் கேட்
திரு. சுரேஷ் அவர்களே! தமி மையைக் கேட் டன் பேசுகையி லிம்களது உரிை எல்லைகள், அதி என்பனவற்றுக்கு கப் படாதவிட களுக்கு அதில் த யில்லை என்பன ஒப்புக்கொள்கின்
அதேநேரம் நோர்வே வரை பேச்சுவார்த்தைய என்னவென்பன இணைந்த வட தாயகம், தமிழ் கான சுயநிர்ணய ரோபாய சொ மையமாக வைத் பட்டு வந்தது; பட்டு வருகிறது
ஏன் 'தமிழ் பேசலாம்தானே மக்கள்’ என்ற சொற்பதம் எத சட்டசபையில் கென்று தனியா வம் தேவையி போதும் என்று ( தன் வீசிய சுருக் அதன் ஆபத்து
 
 
 
 
 

ரில் போராடுங்கள்”
கெளரவ பாரா
பிரேமச்சந்திரன் அவ --
தரப் பாரிடம் னைக் கேட்டுப் ற வேண்டும்.
ஆகவே, உரிமை த்து எங்கெல் ம் பேசப்படுகி தா அங்கெல் ம் போய் இழந்த மையை தட்டிக் ட்டாக வேண் ). அந்த வகை சிறுபான்மை ாமாகிய முஸ்லிம் து உரிமைகள் ழ் மற்றும் சிங்க பேரினவாதங்க ல் பறிக்கப்பட் ாளன. ஆதலால் கெல்லாம் உரி பற்றிப் பேசப் }கிறதோ, எங் ல்லாம் எம் உரி ைையப் பறித்தவர் உட்கார்ந்து பேசு ப்கெல்லாம் முஸ் இடத்தைக் கேட் யாக இருக்கும் பாதிகளுக்கு எப் ட்சேபனையிருக்
பாயத்தை முன்
தழிழ்த் தரப்பு க் கேட்டு அரசு ல், முஸ்லிம்கள் தபற்ற முற்பட்டு ம்?’ என்ற கருத் லத்தில் உங்கள் து அன்டன் பால கப்பட்டதுதான்.
பிரேமச்சந்திரன் ழ் மக்களது உரி டு நீங்கள் அரசு ல் அதில் முஸ் மகள், ஆள்புல காரப் பகிர்வுகள் 5 வேட்டு வைக் த்து- முஸ்லிம் லையிட உரிமை த ஒருவகையில் iறேன்.
, திம்பு முதல் இழுக்கப்பட்ட பின் ஆதார சுருதி தப் பார்த்தால், கிழக்கு, தமிழர் பேசும் மக்களுக் ம் போன்ற தந்தி ல் லாடல்களை துத்தானே பேசப் இன்னும் பேசப்
மக்கள்’ எனப் . தமிழ் பேசும்
தந்திரோபாய ற்காக? அன்று முஸ்லிம்களுக் ன பிரதிநிதித்து ல்லை. நானே பொன். இராமநா கை, அப்போதே விளங்கி அறிஞர்
சித்திலெப்பை தனித்துவம் காக் கப் போராடி, ஜனாப் அப்துர் ரஹ் மான் சட்டசபைக்கு சென்றதன் மூலம் இராமநாதனின் தந்தி ரோபாயம் அவர் கண் முன்னா லேயே தோற்கடிக்கப்பட்டது.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு பழைமையான தந்திரோபாயத் திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முற்படுவதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பது? தமிழைப் பேசுவதற்கும் பகரமாக தமிழை வளர்ப்பதற்குமான தண்டனையா இந்த தமிழ்பேசும் மக்கள் தந்தி
ரோபாயம் ?
ஒரு பேச்சுக்காகக் கேட்கி றேன். 'தமிழ் பேசும் மக்களுக்கு என்ற தலைப்பில் நீங்கள் முஸ் லிம்களுக்குமாகப் போராடுங் கள்’ என உங்களிடம் யார் கேட் டார்? எதற்காக எங்களுக்கான எல்லையைப் போடும் உரிமை யை நீங்கள் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள்? இது எப் படி இருக்கிறது என்றால், நவீன மாக ஒரு உவமை சொல்ல வேண் டுமானால், பலஸ்தீனின் சுய நிர்ணய உரிமைக்காக இஸ்ரேல்
பாடுபடுவதாகச் சொன்னால் எப்
படி இருக்குமோ அப்படியல் லவா இருக்கிறது இது.
மட்டுமல்லாமல் கிழக்கின் பெரும்பான்மையினரான (57%) முஸ்லிம்களது நிலைப்பாட்டை அறியாது, இணைந்த வடகிழக்கு தமிழர் தாயகம் என்றெல்லாம் 'போட்’ போட்டுக் கொள்ளும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?
கிழக்கின் வாழ்வும் வளமும் எந்தவிதமான நாட்டாண்மைத் தனத்துக்கும் உட்படுவதை எப் போதுமே விரும்பாத பெரும்
பான்மையான கிழக்கு வாழ்
தமிழ் மக்கள், கிழக்குடன் வட க்கு வந்திணைவதை விரும்பாத தம் நிலைப்பாட்டை பலமுறை நிரூபித்தாகி விட்டது. மட்டுமல் லாது வரலாற்றில் என்றுமே யாழ்ப்பாண இராச்சியத்தின் கீழ் இருந்திராத கிழக்கை, இந்தியா வின் விருப்பிற்கிணங்க இணை த்து சபை நடத்தினீர்கள்.
இந்த சபை மூலம் ஏற்க் குறைய ஒரு தசாப்த காலத்திற் கும் மேலாக முஸ்லிம்களுக்கும் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளையும் புறக்கணிப்புகளையும் சொல்வ
தானால், அது ஒரு தனித்தலைப்
பாக விரியும்(விரிவஞ்சி விடு வோம்). ஆக, உரிமைப் போராட் டம் என்ற பெயரில் யாரும்
யாரையும் நாட்டாண்மை செய்
வதை அனுமதிக்க முடியாது.
இந்த நாட்டாண்மைப் போக் குத்தான் கிழக்குப் புலிகள் பிரிந்து போகவும், அதன் இறுதி அத்தியாயம் வெள்ள முள்ளி வாய்க்கால் ஓரத்தில் எழுதப்பட வும் அடியெடுத்துக் கொடுத்தது
என்பதை யாரும் மறுக்க முடி யாது. மாத்திரமன்றி முஸ்லிம்களு டனான புலிகளது ஆதிக்க பாசிஸ் ويقيا மனோபாவமே அதர்மம் அதர்மத் தால் அழியக் காரணமானது.
உங்கள் தலைவனைக் கொன் றவனையே தலைவனாக ஏற்று சாதனை புரிந்து, அதனை நியா யப்படுத்தும் ராஜதந்திரமும் வார் த்தை ஜாலமும் தெரிந்தவர் நீங் கள். ஏன் இந்திய ராணுவ காலத் தில் நீங்கள் முஸ்லிம் இளைஞர் களை சி.வி.எப். இல் பிடித்து சேர்த்து ராணுவப் பயிற்சிக்கு உட் படுத்தியதை நாங்கள் மறப்பதற் கில்லை. முஸ்லிம் பொலிஸாரை மாத்திரம் வேறாகப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து சுட்டுக் கொல்லப்பட்ட இனக் குரோதம் உங்கள் மனதை விட்டு மறைந்தி ருக்காது என நினைக்கிறேன்.
திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களே! மேற்படி கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், தீ வைப்பு, சொத்தழிப்பு, இனச்சுத் திகரிப்பு போன்றனவெல்லாம் எதேச்சையான சாதாரண விடயம் அல்லது யுத்தம் ஒன்றின்போது நடக்கக்கூடிய விடயம்தான் (அல் லது அன்டன் பாலசிங்கத்தாரின் பாஷையில் ஒரு துன்பியல் சம்ப வமொன்று மாத்திரமே) என்று முஸ்லிம்கள் கருதிக்கொண்டு பழசையெல்லாம் பெரிசுபடுத்திக் கொண்டிராமல் வாளாவிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின் றிர்களா?
மேற்படி அராஜகம் அத்தனை யும் நன்கு திட்டமிடப்பட்ட இனக் குரோதம் நிறைந்த தழிழ்ப் பேரின வாதம் என்பதை மறுத்து விடப் போகிறீர்களா? தமிழ் பேசும் மக் கள் என்ற சுருக்கு முதல் இனச் சுத்திகரிப்பு வரையான தமிழ்ப் பேரினவாதச் செயற்பாடுகள் ஒவ் வொன்றும் அரசியல் பரிமாணம் உடையவை, முஸ்லிம்களது சுய நிர்ணயத்தை மறுதலிப்பவை என் பதை மறைத்துவிடப் பார்க்கிறீர்
356TIT?
தமிழ் மக்களது சுயநிர்ணயத் தை மறுதலிக்கும் விதமாக சிங்க ளப் பேரினவாதம் என்னென்ன கொடுமைகளைப் புரிந்ததோ, அத்தனை கொடுமைகளையும் அல்லது அதற்கும் அதிகமான கொடுமைகளை தமிழ்ப் பேரின வாதம் முஸ்லிம்களுக்குச் செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
இனவாதம், பயங்கரவாதம் என்பன வார்த்தையாகவோ வாத மாகவோ ஆயுதமாகவோ எந்தக்
காலத்தில் எந்த இடத்தில் நடை
பெற்றாலும், அது வெறும் தற்
காலிக வானவில் வெற்றியைக் காட்டியதேயன்றி ஜெயித்ததாக வரலாறில்லை. காலடியிலோ காலங் கடந்தோ அது அழிவை யும் விரோதத்தையும்தான் விட் டுச் சென்றிருக்கிறது. (பக்.19)

Page 9
இஸ்ரேலிய சிறையிலுள்ள கைதிகளில் 1027 பேரை விடுவிப் பதற்குப் பகரமாக தடுப்புக் காவ லில் உள்ள இஸ்ரேலிய சிப்பாய் ஜிலாட் சலிற் விடுவிக்கப்பட்டுள் ளார்.
இது தொடர்பான உடன்படிக் கையொன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடை யில் கடந்த வாரம் இடம்பெற்
றது. கைதிகளைப் பரிமாற்றம்
செய்யும் இவ்வொப்பந்தத்தை இஸ்ரேலிய அமைச்சரவை அங் கீகரித்துள்ளது.
2006ல் கைதுசெய்யப்பட்ட சலித் ஹமாஸின் கட்டுப்பாட்டி லுள்ள காஸா பள்ளத்தாக்கில் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டார். டமஸ்கஸ் தொலைக்காட்சி யில் உரையாற்றிய காலித் மிஷ் அல், "இது நாம் பெருமைப்படக் கூடிய ஒரு தேசிய சாதனை' என்று வர்ணித்தார். இஸ்ரேலிய அமைச்சரவையில் 26 அமைச் சர்கள் ஹமாஸின் இக்கோரிக் கைக்கு ஆதரவாக வாக்களித்த
தோடு, மூன்று பேர் அதனை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
காஸாவில் இதனை முன் னிட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி ஆரவாரங்களில் திளைத்திருப்ப
தாக அல்ஜஸிராவின் செய்தியா
ளர் நிகொலே :ே கிறார். ஜிலாட்
யோடு காஸா மி
தாரத் தடை முற்! வரும் என தா ஜோன்ஸ்டன் ே டார்.
தூனிசியாவின் நிதியைத் திருப்பிக் கெ முழயாது என சுவிஸ் வங்கி அறிவி
பதவி கவிழ்க்கப்பட்ட பின் அலியின் 67 பில்லியன் அமெ ரிக்க டொலர்களை புதிய தூனி சிய அரசிடம் மீளக் கையளிக்க முடியாது என்று சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. இது சுவிஸ் வங்கியின் கொள்கையில் முரண் பாடான நிலைமைகளைத் தோற் றுவிக்கும் என சுவிஸ் நாட்டின் சொத்து மீள் எடுப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுவிஸ் வெளியுறவு அமைச்சர் மிச்சலின் கால்மிரே தூனிசியா வில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தூனிசிய செயல ணிக் கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, சுவிஸ் வங்கி இப் பணத்தை திருப்பித் தர வேண்
டும் எனதுனிசிய அரசு ஐ.நா.வை
வலியுறுத்தியுள்ளது.
சென்ற ஜனவரி மாதம் பின் அலி பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவரதும் அவரது குடும்பத்தினரதும் சொத்துக்கள் சுவிஸ் வங்கியினால் முடக்கி வைக்கப்பட்டது. முடக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்கும் சட்ட ஏற்பாடு சுவிட்சர்லாந்தில் இல்லை என அந்நாட்டின் அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.
ருத்து வெளியிடுன் றை உருவாக்குவது அவர் வுரிமையை மதிப்பது எமது
அறபு நாட்( களின் பில்லிய டொலர்கள் இ6
வைக்கப்பட்டுள்
மீளக் கையளிக்
சிக்குப் பிந்திய
பொருளாதாரத்
யெழுப்ப முடிய வாளர்கள் எச்
சுவிஸ் வங்கிக்
தேச ஒழுக்காற் ஒன்றை முன்ை பட்ட சொத்திை வதற்கான ஏற்பா செலுத்த வேண் கின் பொருளாத ணர்கள் தெரிவித்
எகிப்தின் 8 உள் விவகார வன்மையாகக் வொஷிங்டன் : அக்கட்சியின் !
மாநாட்டில் தெ
எகிப்தின் செல்வதை அெ ஆட்சியாளர்கள் ளுக்குள்ளது. சி யாக வைத்து செய்வதை நாட
கடந்த கால தலையீடுகளே எகிப்தில் மட்டு
அமெரிக்காவுக்
 
 
 
 
 

கைதிகள் பரிமாற்றம்
ஜான்ஸ்டன் கூறு டின் விடுதலை தான பொருளா றிலும் முடிவுக்கு ம் நம்புவதாக மலும் குறிப்பிட்
O ாடுக்க
O
ப்பு
டு ஆட்சியாளர் 1ன் கணக்கான ங்வாறு முடக்கி 'ளது. இவற்றை காவிடின் புரட்
இந்நாடுகளை துறையில் கட்டி ாது என்று ஆய் சரித்துள்ளனர். கெதிரான சர்வ றுப் பிரேரணை வத்து முடக்கப் ன மீளப் பெறு டுகளில் கவனம் டும் என அறபுல
ாரத் துறை நிபு துள்ளனர்.
த்த பெரும் வெற்றி
சிரியத் தலைநகர் டமஸ்கஸில் தொலைக்காட்சியில் பேசிய மிஷ்அல், விடுவிக்கப்பட்டுள்ள பலஸ்தீனக் கைதிகளில் 27 பேர் பெண்கள் எனவும், இவர்கள் இரு கட்டமாக விடுவிக்கப்படு வர் எனவும் தெரிவித்தார். முதற் கட்டமாக 450 பேரும், அடுத்த இரு மாதங்களில் 550 பேரும் விடுவிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார். ஹமாஸ் நிபந்த னையிட்ட 1027 பேரில் 315 பேர் ஆயுள் சிறைத் தண்டனை வழங் கப்பட்டுள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் சுமார் 20 ஆண்டு காலமாக சிறை வாழ்வை அனுபவித்தவர்கள்.
நாம் இவ்வொப்பந்தத்தை செய்வதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தோம். நாம் விடுவிக்கக்
கோரியுள்ள கைதிகள் மேற்குக் கரை, காஸா, ஜெரூசலம் மற்றும் கோலான் குன்றுகளைச் சேர்ந்த வர்கள் எனவும் மிஷ்அல் அங்கு குறிப்பிட்டார். இதன் மூலம் பலஸ்தீன மக்களின் ஒற்றுமை யை நாம் பிரதிபலிக்கின்றோம் எனக் குறிப்பிட்ட அவர், இஸ்ரே லிலுள்ள அனைத்து பலஸ்தீனக் கைதிகளையும் நாம் விடுவிப் போம் என சூளுரைத்தார்.
இதற்கிடையில், அல்பதாஹ் அமைப்பின் மர்வான் பர்கூதி அஹ்மத் ஸஆதத் ஆகியோர் விடு விக்கப்பட மாட்டார்கள் என இஸ்ரேலிய உளவுத்துறை தலை வர் கூறியுள்ளார். இரு தரப்பின ருக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் கடந்த வாரம் கெய் ரோவில் நடைபெற்றது. ஒப்பந் தத்தில் கைச்சாத்திட்ட மிஷ்அல் எகிப்து, கட்டார், துருக்கி, சிரியா, ஜேர்மன் ஆகிய அரசாங்கங்க ளுக்கு நன்றி தெரிவித்தார்.
தந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி எகிப்தின் ங்களில் அமெரிக்கா தலையீடு செய்வதை கண்டித்துள்ளது. மத்திய கிழக்கு அரசியலில் நிலை யீடு செய்வதை நாம் மறுக்கின்றோம் என சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஊடகவியலாளர்
ரிவித்தார்.
அரசியலை எகிப்திய மக்கள் முன்கொண்டு மரிக்கா மதிக்க வேண்டும். எகிப்தின் எதிர்கால 1 யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை மக்க யோனிஸ் அமெரிக்க நலன்களை அடிப்படை எகிப்தின் உள்விவகாரங்களில் தலையீடு
வன்மையாக மறுக்கின்றோம்.
ங்களில் எகிப்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் வெளித் பிரதானமான காரணம் என அக்கட்சியின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார். மன்றி, எந்தவொரு அறபு நாட்டுப் பிரச்சினையிலும் தலையிட வேண்டிய அவசியம்
கு இல்லை என அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

Page 10
இஸ்ரேல் பிராந்தியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். ஏனெ னில், அது அணுவாயுதங்களைக் கொண்டுள்ளது என துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார். "நான் இப் போதே இஸ்ரேலை பிராந்தியத் திற்கு ஓர் அச்சுறுத்தலாகப் பார்க் கின்றேன். ஏனெனில், அது அணு வாயுதங்களைத் தன்வசம் வைத் துள்ளது?’ என தென்னாபிரிக்கா வுக்கான உத்தியோகபூர்வ விஜயத் தின்போது அர்தூகான் கூறினார்.
துருக்கியின் வெளிவிவகார கொள்கை தொடர்பாக அர்து கான் ஆற்றிய உரையிலேயே இக் கருத்தை வெளியிட்டார். இஸ் ரேல் தொடர்ந்தும் அரச பயங்கர வாதத்தைக் கையாள்வதாகவும் அவர் சாடினார். இஸ்ரேலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஈரானை மாத்திரம் அதன் அணுச் செறிவாக்கல் திட் டத்திலிருந்து தடுக்கும் நட வடிக்கை மேற்கின் இரட்டை நிலைப்பாடு என அர்தூகான் குற்றம் சுமத்தினார்.
இஸ்ரேல் உத்தியோகபூர்வ மாக தன்னிடம் அணுவாயுதம் உள்ளதை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலுட
இஸ்ரேல் பிரா
பெரும் அச்சு
துருக்கிய பிரதமர் அர்து
னான துருக்கியின் உறவுகள் கும் இடையில வீழ்ச்சியடைந்து வருகின்றன. பாதிக்கப்பட்டிரு 2010இல் காஸாவுககான உதவி இஸ்ரேலுடன் நிவாரணக் கப்பல் மீது இஸ்ரேலி
T மற்றும் வணிக யப் படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் மன்னிப் : ඥා
● G R s ffî புக் கோருவதற்கு மறுப்புத் தெ ஹமாஸின் ஆட்
வித்ததையடுத்து இரு நாடுகளுக்
லிபியப் புரட்சி: ஷிர்தியின் சில பகுதிகளே எஞ்சியுள்
கடாபியின் சொந்த ஊரான ஷிர்தியினுள் ஊடுரு வியுள்ள இடைக்கால சபையின் இராணுவத்தினர் ஷிர்தியை முற்றாகக் கைப்பற்றுவதில் பெரியளவி லான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித் துள்ளனர். தற்போது எஞ்சியுள்ள கடாபியின் விசு வாசப் படையினருக்கும் இடைக்கால சபையின் இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படு கின்றது.
நகரைச் சூழவிருக்கின்ற மதிலை புரட்சிப் படையினர் தாண்டி வருவதாகக் கூறப்படுகின்றது. எதிர்ப்புக்களை கவனமாக சமாளிக்கின்ற புரட்சிப் படையினர் பெரியளவிலான இழப்புக்களைச் சந் திக்கவில்லை எனவும், ஆயினும் கடாபி விசுவாசப் படையின் தாக்குதல் கடுமையாக உள்ளது என்றும் அறிவிக்கப்படுகின்றது.
புரட்சிப் பண்டயினர் பெருந் தொகை ஆயுதங் களைக் கைப்பற்றியுள்ளதோடு விர்தியை முழுமை யாகக் கைப்பற்றும் நிலையில் உள்ளதாக அங்கிருக் கும் சர்வதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்ற னர். மத்திய தரைக் கடலுக்கு சமீபத்திலுள்ள இரு பகுதிகளிலேயே தற்போது கடாபியின் விசுவாசப் படை முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு கின்றது.
"ஷிர்தியிலுள்ள பொதுமக்கள் தொடர்பாக நாம் தொடர்ந்தும் கரிசனை காட்டுகின்றோம்' என புரட்சிப் படைக்குத் தலைமை தாங்கும் அப்துஸ் ஸலாம் ரொய்டரிடம் கூறினார். எதிர்காலத்தில் கோத்திரங்களுக்கிடையிலான மோதல்கள் உருவாகி விடக் கூடாது என்பதில் தாம் அக்கறையுடன் செயற் படுவதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
லிபியாவின் அனைத்துப் பி புரட்சிப் படையின் கட்டுப்பாட் துள்ள நிலமையில், கடாபியின் ஷிர்தி மட்டுமே எஞ்சியுள்ளது.
யடையும்போது சுதந்திர லிபியா
கடனம் செய்வோம் என இடைக்க தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் ளர்களிடம் தெரிவித்தார். திரிப்பே பட்ட வெளிநாட்டுத் தூதுவராலய
டும் திறப்பது குறித்து தாம் யோசி
அப்துல் ஜலீல் மேலும் தெரிவித்த
 
 
 
 

ந்தியத்திற்குப் றுததலாகும
காஸாவுக்கு துருக்கி அனுப்பி வைக்கும் நிவாரணக் கப்பல் களுக்கு பாதுகாப்பளிப்பதற்கு துருக்கிய இராணுவமும் சேர்த்து அனுப்பப்படும் என அர்தூகான் கூறினார்.
தென்னாபிரிக்காவிலுள்ள இஸ்ரேலியத் தூதுவர் வெளி யிட்ட கருத்துகளுக்கு பதிலளிக் கும் வகையிலேயே அர்தூகானின் கருத்துகள் வெளிவந்துள்ளன. ஹமாஸைப் பயங்கரவாதிகள் எனக் கூறும் இஸ்ரேலியர்களிடம் அதன் தாக்குதலால் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று நான் கேட்கின்றேன். இதற் கான பதில் எனக்குக் கிடைக்க
0ான உறவகள் s 娜 றவு வில்லை என அர்தூகான் கூறினார்.
asTawaralab apanib asatag டத்தை மட்டுமல்ல, ஐ.நா.வின் கட்டிடத்தையும் இஸ்ரேல் குண் டுகள் மூலம் அழித்தது எனவும் துருக்கியப் பிரதமர் அங்கு கட்டிக் காட்டினார்.
துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கையை விளக்கிய இக்கூட் டத்தில் தென்னாபிரிக்காவுக்கான இஸ்ரேலியத் தூதுவரும் கலந்து கொண்டிருந்தார். மேலும் தென் னாபிரிக்க வெளிவிவகார உயர் அதிகாரிகளும் ராஜதந்திரிகளும் இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந் தனர். அவர்களுக்கு மத்தியிலேயே அர்தூகான் உரையாற்றினார்.
"நீங்கள் இன்று இஸ்ரேலில் அமைதியாகவும் பாதுகாப்பாக வும் தூங்குகின்றீர்கள். ஆனால், பலஸ்தீனர்கள் பலஸ்தீனில் அமைதியாக வாழ்வதற்கு இடம் வழங்கவில்லை’ எனவும் அர்தூ கான் கூறினார்.
இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவைப் பலப் படுத்துவதற்கு ஐக்கிய அமெ ரிக்கா முயற்சித்து வருகின்றமை யும் குறிப்பிடத்தக்கது.
நதன. ஆனால், இஸ்ரேல் மேற்கொள் னான பாதுகாப்பு ஞம் குண்டுத் தாக்குதல்களால்
ஒப்பந்தங்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீ அங்காரா நிறுத்தி னர்கள் உயிரிழந்துள்ளனர். எதிர்காலத்தில் சியின் கீழுள்ள
ஈரான், சவூதி அறேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்புப் பேச்சு வார்த்தை ஒன்று மிக விரைவில் நடைபெறவுள்ளதாக குவைத் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் முஹம்மத் அல் ஸ்பாஹ் அறிவித் துள்ளார். மூன்று நாடுகளினதும் கடல் எல்லைகள் குறித்து நிலவி வரும் சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வரவே உத்தேச முத் தரப்புப் பேச்சுவார்த்தை நடை பெறவுள்ளதாக அவர் தெரிவித் தார்.
ரதேசங்களும் டின் கீழ் வந் பிறந்தகமான ஷிர்தி வீழ்ச்சி வை நாம் பிர. கால சபையின்
ஊடகவியலா ாலியில் மூடப் பங்களை மீண் த்து வருவதாக ιπή.
ஈரான், சவூதி அறேபியா, குவைத் முத்தரப்புப் பேச்சுவார்த்தை
இது அடிப்படையில் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விவகாரம். எனினும், மூன்று நாடுகளினதும் அரசியல் தீர்மானம் இதற்கு அவசியம் என ஈரானிய ஜனாதிபதியோடு கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் முஹம்மத் அல் ஸபாஹ் தெரிவித்தார். இதற்கு ஈரான் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ள தாகவும் ஸபாஹ் அங்கு கூறினார்.
ஈரான்-குவைத் உறவுகளைத் தொடர்ந்தும் பாதித்து வரும் கடல் எல்லை விவகாரம் இதன் மூலம் தீர்க்கப்படும் என முஹம்மத் அல் ஸ்பாஹ் தெரிவித்தார். 1960களிலிருந்து இம்மூன்று நாடுகளுக்கிடை யிலும் கடல் எல்லைத் தகராறு இருந்து வருகின்றது.

Page 11
alabas Canadinasadar Olah ஆண்டுக்கான முன்னேற்ற அறி dianas (The 2011 Global Women's Progress Report) ength Guuffs சமீபத்திய Newsweek சஞ்சிகை யில் வெளியாகியுள்ள அட்டைப் படக் கட்டுரை பெண் உரிமையா ளர்களின் கவனயீர்ப்பைப் பெற் றுள்ளது.
பெண்களுக்கு சிறந்த இடம் வழங்கும் நாடுகளும் பெண் களை மோசமாக நடத்தும் நாடு களும் இவ்வறிக்கையில் பட்டிய லிடப்பட்டள்ளன. அதேபோன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை, பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை யும் இவ்வறிக்கை ஆராய்கின்றது.
மேற்கத்தேய தாராண்மைவாத நோக்கில் இவ்வறிக்கை அமைந் துள்ளபோதும் அதன் சில உள்ள டக்கங்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படும் தகுதி கொண்டுள்ளதாகக் கருதப்படு கின்றது. நீதி, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய வற்றில் பெண்களுக்கு வழங்கப் பட்டுள்ள இடத்தை வைத்து இவ் வறிக்கை நாடுகளைத் தரம் பிரித்
துள்ளது.
அமெரிக்காவில் பெண்கள் கல்லூரிப் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்தவுடனேயே தொழில் வாய்ப்பைப் பெறுகின்றனர். துருக்கி போன்ற நாடுகளில் பெண் களுக்கு எதிரான வீட்டு வன்முறை களைத் தடுப்பதற்கு பல இடங் களில் இலத்திரனியல் கருவிகள் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. டென்மார்க்கிலும் அவுஸ்திரேலியாவிலும் பெண் களே பிரதமராக உள்ளனர்.
இவ்வாறு பெண்கள் சில நாடுகளில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளதாகக் கூறும் இவ்வறிக்கை, அதனது முதற் பகுதியான Best Places to be a womanoi gavan figs, ஸ்கன்டினேவிய நாடுகள், நெதர் லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா ஆகியவற்றை பெண்களுக்கு அதி கூடிய சுதந்திரத்தையும் அந்தஸ் தையும் வழங்கும் நாடுகளாக அறிக்கை செய்துள்ளது. The worst places to be a woman 6169/lb Lug5. யில் ஆபிரிக்காவிலுள்ள சாட் குடி யரசு உலகில் பெண்களை மிக மோசமாக நடத்தும் நாடுகளின் தர வரிசையில் முதல் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பூகோளதியி sys)
அந்நாட்டில் பெண்களுக்கு எந்த வகையான சட்டபூர்வ உரி மைகளும் வழங்கப்படவில்லை. அதற்கான சட்ட ஏற்பாடுகளோ அரசியல் அமைப்பு யோசனை களோ இதுவரை முன்வைக்கப் படவில்லை. 10 வயதிலேயே பெண் மணமுடிப்பது சட்டபூர்வ மாக ஆக்கப்பட்டுள்ளது. இந் நாட்டில் நடைபெறும் இளவயதுத் திருமணங்கள் குடும்பத் தகராறு களுக்கு இட்டுச் செல்வதோடு நாளடைவில் விவாகரத்துக்கும் வழிகோலுகின்றது என இந்த அறிக்கை கூறுகின்றது.
நைகர், மாலி ஆகிய இதர ஆபிரிக்க நாடுகளிலும் பெண்க ளின் நிலமை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதென இந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மோசமான தரப்படுத்
தலில் ஐந்தாது இடத்திலுள்ள
மாலியில் பெண்கள் கட்டாய கத்னாவிற்கு உட்படுதல் பாரிய மனஉழைச்சலை பெண்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதாக வும் நைகரிலும் இந்நிலமை உள்ளதென்றும் இவ்வறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையி: நாயகக் குடியரசி பெண்கள் நாள வலலுறவுதகு t தாகக் கூறும் இவ் னில் பெண்கை அடிக்கலாம் என கின்ற சட்ட ஏற்ப எனவும் குறிப்பி
இவ்வறிக்கை டமாக நோக்கும்( தார சுமையை ஏ நாட்டுப் பெண்க வாதத்தின் கீழ் பிரவேசத்தின் ! அந்தஸ்தில் உள் கின்றது. அதேே காலம் ஐர்ோப்பிய தின் கீழே இருந்: ந்த ஆபிரிக்க நா கள் மிகவும் கீழ் உள்ளனர்.
காலனித்துவ பொருளான வ அறிவீனம், சொ: விழிப்பின்மை ( களும் பெண்கள் வுக்கான பொறு இவ்வறிக்கை கெ
GöITLDTGÓUITGÁó) GipuITü ©wööööör தாக்குதல்கள்தீவிரமடைந்துள்ளது
சோமாலியாவில் பஞ்சமும் பட்டினியும் மக்களின் உயிர்களைக்
காவுகொண்டிருக்கும் இவ்வேளையில், அரசாங்கத்திற்கெதிரான அஷ்ஷபாபின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. தலைநகர் முகாதிஷாவில் ஷபாப் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் சுமார் 100 பேர் அளிவில் கொல்லப்பட்டுள்ள னர். அரச கட்டுப்பாட்டிலுள்ள செய்திச் சேவையில் அரசாங்கப் பேச் சாளர்அலி முஹம்மத் இதனை ஊர்ஜிதம் செய்துள்ளார். எதிரிகளுக்கு எதிரான எமது தாக்குதல்களும் தொடரும் என்பதை நாம் உறுதி செய்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
பட்டினிச் சாவை எதிர்கொண்டிருக்கும் சோமாலியாவில் இரு தசாப்தங்களாக நடந்து வரும் சிவில் யுத்தம் அந்நாட்டின் அரசியல், பொருளாதாரம் அனைத்தையும் படுமோசமாகப் பாதித்துள்ளது. 2007ம் ஆண்டில் அங்கு உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக அஷ்ஷபாப் என அழைக்கப்படும் ஆயுதக் குழு போராடி வரு கின்றது. கடந்த வருட ஒகஸ்டில் முகாதிஷஷ"வை அரச பண்டகள் கைப் பற்றியிருந்தது. ஆனால் தற்போது முகாதிஷ"வை மீளக் கைப்பற்றும் நோக்கில் ஷபாப் இயக்கத்தின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது.
FloIFTIMjóf
எலன் ஜே
இம்முறை சமா பகிர்ந்தளிக்கப்ப முதல் பெண் ஜ சிர்லீப், அதே ந ஜீபோவி மற்று ஆதரவு செயற் பெண்ணுரிமை இப்பரிசு வ பெண்களுக்கு 1 இங்கு குறிப்பிட தவக்குள்
 
 
 

daistö
ஆற்றவேண்டிய பணி குடும் pவிலிருந்தே தொடங்குகின்றது என்ற
உண்மையை நியூஸ்வீக்கின் அறிக்கை முற்றாகப் புறக்கணித்துள்ளது. ஆண்
பெண் இரு சாராரும் சமூகக் களத்தை
நோக்கி முழுமையாக விரைந்து வருவது
60060DD60)
நத்தரப்படுத்தல்
ல் கொங்கோஜன ல் சுமாராக 1100 ாந்தம் பாலியல் ள்ளாக்கப்படுவ வீறிக்கை, யெம
ள தாராளமாக பும் அதைத் தடுக் ாடுகள் இல்லை டுகின்றது.
யை மேலோட் போது பொருளா ற்றுள்ள மேற்கு 5ள் தாராண்மை கற்றற்ற சமூகப் ஊடக உயர்ந்த
ாளமை புலனா வேளை, நீண்ட ப காலனித்துவத் து சுதந்திரமடை டுகளில் பெண் நிலையிலேயே
ாத்தின் விளை றுமை, கல்வி நீதின்மை, சமூக போன்ற காரணி ரின் பின்னடை |ப்பு என்பதை வனமாக மறைத்
துள்ளது. அல்லது திட்டமிட்டு புறக்கணித்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்தை வெறும் தாராண் மைவாதக் கண்ணோட்டத்தில் நோக்கியுள்ளது.
மேலைத்தேய நாடுகளில் ஆபி ரிக்க நாடுகள் போல் அல்லாது பெண்கள் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடனேயே தொழில் செய்து தமது பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்ற வேண் டிய நிர்ப்பந்தம் உள்ளது. எனவே, அங்கு ஆண்களைப் போன்று பெண்கள் அயராது உழைத்து கஷ்டப்படுகின்றனர். ஆபிரிக்கா வின் நிலமை இவ்வாறானதல்ல.
பெரும்பாலும் இவ்வறிக்கை
யில் குறிப்பிடப்படும் நாடுகள்
முஸ்லிம் பாரம்பரியத்தைக் கொண் டன. அங்கு குடும்பத்தைப் பரா மரிக்கும் பொருளாதாரப் பொறு ப்பு ஆண்களுக்கு உரியது. எனி னும், அபிவிருத்தி நிபுணர்களும்
மனித உரிமை செயற்பாட்டாளர்
களும் பெண்கள் மீதான பாரா
பட்சம் பொருளாதார அபிவிருத்
திக்குப் பெரும் தடையாக உள் ளதை சுட்டிக்காட்டுகின்றமை விவாதத்திற்குரியது.
ான்ஸன் லெய்மாஃ ஜீபோவி தவக்குல் கர்மான்
தானத்திற்கான நோபல் பரிசு மூன்று பெண்களுக்கு ட்டுள்ளது. ஆபிரிக்காவில் தேர்தல் மூலம் தெரிவான னாதிபதியான லைபீரியத் தலைவி எலன் ஜோன்ஸன் ாட்டின் பெண் சமூக செயற்பாட்டாளரான லெய்மாஃ ம் யெமனைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஜனநாயக பாட்டாளருமான தவக்குல் கர்மான் ஆகியோருக்கு க்காக சமாதான வழிமுறையில் போராடியமைக்காக ழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசின் வரலாற்றில் லிக அரிதாகவே அது வழங்கப்பட்டிருக்கிறது என்பது த்தக்கது. நோபல் பரிசு பெறும் முதல் அறபுப் பெண் ) கர்மான் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
சமூக அபிவிருத்தியை பாதிக்கின்றது என்ற
கீழ்நிலையில் உள்ள நாடுகள் பெண்கள் மீது விதிக்கும் கலா சாரக் கட்டுப்பாடுகள் நீண்ட காலத்தில் அந்நாடுகளின் பொரு ளாதார அபிவிருத்தியைப் பாதிப் பதாகக் கருதப்படுகின்றது. இந் நாடுகளின் அரசுகள் தொடர்ந்தும் வறுமையில் வாடுவதற்கான கார ணங்களில் ஒன்றாகவும் இதில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு விதிவிலக்கான நாடு களையும் காண முடிகின்றது. பாகிஸ்தான் பெண் சுதந்திரத்தை தாராளமாக வழங்கும் நாடாகக் கருதப்படுகின்றது. ஆயினும் அது பாரிய பொருளாதார முன்னேற் றத்தை அடையவில்லை.
பெண்கள் சமூகக் கட்டுமா னத்திற்கு ஆற்ற வேண்டிய பணி குடும்ப வாழ்விலிருந்தே தொடங் குகின்றது என்ற உண்மையை நியூஸ்வீக்கின் அறிக்கை முற்றா கப் புறக்கணித்துள்ளது. ஆண்பெண் இரு சாராரும் சமூகக் களத்தை நோக்கி முழுமையாக விரைந்து வருவது சமூக அபிவி ருத்தியை பாதிக்கின்றது என்ற உண்மையை இந்த அறிக்கை ஏற்க மறுக்கின்றது.
ஆயினும், பெண்களை அறி வூட்டுதல், சமூகப் பொருளாதார அபிவிருத்தியை மேலும் துரிதப்
படுத்தும் எனும் கருத்தை நாம்
ஏற்றுக்கொள்ள முடியும். ஆபி ரிக்க நாடுகளின் உதாரணங்கள் இதையே உணர்த்துகின்றன. அதேவேளை, பெண்கள் உலகில் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு கலாசார/பண்பாட்டு மாறுபாடு களை மட்டும் நாம் குற்றம் சுமத் துவது பொருத்தமற்றது.
100 ஆண்டுகளுக்கு முன்பாக ரோமானியா, போர்த்துக்கல், பிலிப்பைன்ஸ், இந்தியா என்பன பெண்களைப் பாராபட்சமாகவே நடத்தி வந்தது. ஆனால், இன்றும் பெண்களுக்கு எதிரான கலாசார ஏற்றத்தாழ்வுகள் இந்நாடுகளில் காண்பிக்கப்படுகின்றன. பிரே சில், தென்கொரியா, துருக்கி என் பவற்றில் ஏற்றத்தாழ்வுகள் மிக வும் குறைவாகவே உள்ளன. ஆனால், பெண்கள் போதியளவு அறிவூட்டப்பட்டுள்ளதோடு சமூக விழிப்பையும் பெற்றுள்ளனர்.
ஆபிரிக்கா மீதான மேலைய நாடுகளின் மறுகாலனியம் இந்த அறிவூட்டலையோ சமூக விழிப் பையோ ஏற்படுத்த ஒருபோதும் இடம் வழங்காது. ஏனெனில், உலகில் மோசமாகப் பெண்களை நடத்தும் நாடுகளின் பட்டியலிலி ருந்து ஆபிரிக்காவை விடுவிக்கும் நோக்கம் அதற்கில்லை. இந்தப் பின்னணியுடன்தான் இந்த அறிக்
கையை நாம் பார்க்க வேண்டும்.

Page 12
رضه شد.
வதந்திகளைப் பரப்புவது தொடர்
இஸ்லாத்தின் நிலைப்பாடு
கலாநிதி முஹம்மத் ஸஃதி
இஸ்லாம் உண்மை பேசுமாறு கூறி, பொய் சொல்வதையிட்டு எச்சரிக்கை செய்கிறது. றஸ9ல் (ஸல்) அவர்கள் கூறியதாக அப் துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அறிவிக்கிறார்கள்:
நிச்சயமாக உண்மை நன்மைக்கு இட்டுச்செல்லும். நன்மை சுவனத் திற்கு இட்டுச்செல்லும். ஒரு மனிதன் உண்மை கூறுவதால் உண்மையாளன் என எழுதப்ப டும். நிச்சயமாக பொய் பாவத் திற்கு இட்டுச்செல்லும், பாவம் நரகத்திற்கு இட்டுச்செல்லும். ஒரு மனிதன் பொய் கூறுவதால் பொய்யன் என எழுதப்படும் (புஹாரி, முஸ்லிம்)
வதந்திகள் பொய்யின் வகை களில் மிகப் பாரதூரமானவையா கும். “அவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னாராம்” எனக் கூறு வதையிட்டு நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) “அவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னாராம்” எனக் கூறு வதையிட்டு நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்” என முகீரா இப்னு ஷ"ஃபா
அவர்கள்
(றழி) அவர்கள் அறிவிக்கிறார் கள். (புஹாரி, முஸ்லிம்)
மனிதர்கள் எவ்வித ஊர்ஜித
முமின்றி கதைக்கின்றவற்றை
பேசித்திரியக்கூடாது. எனவேதான், இஸ்லாம் கிடைக்கின்ற தகவல் களை ஊர்ஜிதப்படுத்திக் கொள் ளுமாறு ஒரு முஸ்லிமுக்கு தூண் டுதல் வழங்கியுள்ளது.
“முஃமின்களே தீயவன் உங் களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதனை ஊர்ஜிதப்படுத் திக்கொள்ளுங்கள். இல்லையெனில் அறியாமையினால் குற்றமற்ற ஒரு சமூகத்திற்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி கைசேதப்படு வீர்கள்.” (ஹஜ்ராத் - 6)
முஃமின்களின்தாப்பான ஆயிஷா (றழி) அவர்களின் மீது அபாண் டம் சுமத்தியது பற்றி ஸ9றதுந் நூர் பின்வருமாறு குறிப்பிடு கிறது:
“எவர்கள் பழி சுமத்தினார்க ளோ, நிச்சயமாக அவர்கள் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால், அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். பழி சுமத்திய ஒவ்வொரு மனித
னுக்கும் அவன் பாவம் இருக்கிற சுமத்தியவர்களி டுத்துக் கொண்ட மான வேதனை னான ஆண்களு பெண்களும் இ யுற்றபோது, ஏன ளைப் பற்றி
கொண்டு, ‘இ வீண் பழியாகும் ருக்க வேண்டா நூர் - 11,12)
நபி(ஸல்) அ கள் வதந்திகளு செல்வதையிட் எச்சரிக்கை ெ “ஒரு மனிதன் த அனைத்தையும் பொய்யன் என் னதாகும்."
ஒரு முஸ்லி லாத ஒரு செய் அதனை உடே கூடாது. அது சி பொய்யாகக்கூ அல்லாஹ் எட ஹ"ஜ்ராத்தில் க போல உறுதிய ஆதாரத்தைக்கே வதந்திகளும் குழ
ஸகாத் கடமையாகும் நி
சென்ற இதழின் தொடர்.
1. தவணைக் கொடுப்பனவு முறையில் கொள்வனவு செய் யப்பட்ட பொருளாக இருந்தால் அதற்கு ஸ்காத் கடமையாகும். பொருளின் சொந்தக்காரன் வெ றொரு வகையில் கடனாளியாக இருந்தாலும் ஸகாத் கடமை யாகும். ஏனெனில், கடன் ஸகாத் கொடுப்பதை விட்டும் தடுத்து விடாது.
2. நிலையான சொத்துக்களை விற்பனை செய்ய் வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விட் டால் உதாரணமாக, பொருத்தமான விலை வந்தால் அதனை விற் பேன் என்ற எண்ணம் தோன்றி னால் அப்பொருள் வியாபாரப் பொருட்களின் பட்டியலில் சேர்ந்து விடும். எனவே அதற்கு ஸ்காத் கடமையாகும்.
3. எவராவது வசிப்பிடம் போன்ற சொந்தப்பாவனைக்காக வைத்திருந்த பொருளை விற்க வேண்டும் என்று விரும்பினால், அந்த எண்ணம் தோன்றிய நாளில் இருந்து ஒருவருடம் பூர்த்தியடை யும் போது அதற்கு ஸகாத் கட மையாகும்.
4. ஒரு காணித் துண்டை சொந்தமாக்கிய ஒருவன், சொந்த
மாக்கும் வேளையில் அதனை விற்பதாக அல்லது பெண்ணுக்கு
மகராக அல்லது வேறு தேவை களுக்கு பயன்படுத்துவதாக எண் ணம் கொண்டால் அவ்வெண் ணம் ஸகாத் கடமையைத் தடுத்து விடாது. வியாபாரம் எண்ணம் கொண்ட நாளிலிருந்து அல்லது பொருளைச் சொந்தமாக்கிய நாளி லிருந்து ஒரு வருடம் பூர்த்திய டைந்தால் அதற்கு ஸ்காத்தை கணக்கிட்டு கொடுக்க வேண் டும். வாரிசுரிமையாகவோ அல்
லது நன்கொடையாகவோ அல் லது வலிய்யத்தாகவோ கிடைக் கப் பெற்ற பொருளை ஒரு வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னர் விற்றால் அதற்கு ஸகாத் கடமை
யாகாது.
5. நிலையான சொத்து பலரு
டைய முதலீட்டை உள்ளடக்கிய
கூட்டுச் சொத்தாக இருந்து அதில் எவருடைய பங்கு ஸகாத்தின் அளவை அடைகிறதோ அல்லது எவருடைய பங்கை ஏனைய பொருட்களுடன் சேர்க்கும்போது அது ஸகாத்தின் அளவை அடை கிறதோ அதற்கு ஸ்காத் கடமை யாகிவிடும்.
6. விற்பனைக்குள்ள நிலை யான ஒரு சொத்தை வேறொரு சொத்துக்குப் பகரமாகவோ அல் லது வியாபாரப் பொருட்களுக் குப் பகரமாகவோ அல்லது கால்
COG|DUITG
நடைகளுக்கு ப றால், முதல் 6 நினைத்த நாளி தைக் கணிப்பிட் பூர்த்தியடைந்தா கொடுக்க வேண்
7. பொருளில் ஸகாத்தைப் பல கொடுக்காத நிை டைய வாரிசு அ கொள்ளும் போ முதல் உரிமை விற்க நாடினா என்பதை அறி போனால் தவற
\டங்களுக்கான 6
கொடுக்க வேண் இல்லை. ஆன 68)LDuLumt6T6ör LDg வாரிசு அதனை கத்தில் பெற்றா
 
 
 

క్ష్య
ர்பான
தேடிக் கொண்ட 2து மேலும், பழி ல் பெரும் பங்கெ டவனுக்குக் கடின ாயுண்டு. முஃமி 3ம், முஃமினான தனைக் கேள்வி னைய முஃமின்க நல்லெண்ணங் து பகிரங்கமான ம் என்று கூறியி மா?’ (ஸ9றதுன்
வர்கள் முஸ்லிம் டன் அடிபட்டுச் டு பின்வருமாறு சய்துள்ளார்கள்: நான் செவிமடுத்த கூறுவதே அவன் பதற்கு போதுமா
மிடம் உறுதியில் ப்தி கிடைத்தால் ன பரப்பிவிடக் ல வேளைகளில் ட இருக்கலாம். மக்கு ஸ9றதுல் ற்றுத்தந்திருப்பது ற்ற செய்திக்கான நட்க வேண்டும். pப்பமும் நிறைந்த
சூழ்நிலைகள் வரும். அவற்றிலி ருந்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.
எனவே, ஊடகங்களைத்தம் கைவசம் வைத்திருப்பவர்கள் வதந்திகளைத் தகர்த்தெறிய உறு
திப்படுத்தப்பட்ட செய்திகளை
மனிதர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கவேண்டும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
வலீமா
லஜ்னதுல் பத்வா - 54549
திருமண உடன்படிக்கை நடைபெற்று இரண்டு அல்லது மூன்று நாட்களின் பின்னர் மண மகன் வலிமா வழங்குவார். அதன்
பின்னரே தனது மனைவியுடன்
சேர்வார். இது சுன்னத்தான வழி முறையா, இல்லையா?
மணமகன் மணமகளுடன் சேராவிட்டாலும், திருமண உடன் படிக்கை நடைபெற்றதிலிருந்து வலிமாவுக்கான நேரம் ஆரம்பிக் கின்றது. எனினும், மணமகன் மணமகளுடன் சேர்ந்ததன் பின்
-- -
வலிமாவ்ழ்ங்குவதே மிகச்சிறந்த தாகும்.
ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் மனைவியுடன் சேர்ந்ததன் பின் னரே வலீமா வழங்கினார்கள்.
“நபி(ஸல்) அவர்கள் தனது மனைவியுடன் சேர்ந்ததன் பின் னர் ஸஹாபாக்களை வலீமா வுக்கு அழைக்குமாறு என்னிடம் கூறினார்கள்’ என அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி)
நபி (ஸல்) அவர்களின் வலீமா மனைவியுடன் சேர்ந்ததன் பின் னரே நிகழ்ந்துள்ளது. ஆனாலும், இங்கு கட்டாயமாக இவ்வாறு தான் வலீமா நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கட்டளை வர வில்லை. நபி (ஸல்) அவர்களின் ஏவல் நெகிழ்ந்து கொடுப்பதா கவே அமைந்துள்ளது.
“புத்தி சுவாதீனமுள்ள ஒரு மணமகன் சரியான முறையில் திருமண உடன்படிக்கையை செய் ததன் பின்னர், வலீமா வழங்கு வது சுன்னத்தாகும். திருமண உடன்படிக்கையின் பின்னரே வலீமாவுக்கான நேரம் ஆரம்பிக் கிறது. எனினும் தம்பதிகள் சேர்ந் ததன் பின்னர் வலீமா வழங்கு வதே சிறந்ததாகும்’ என இமாம் இப்னு ஹஜர் ஹைதமி தனது “துஹ்பதுல் முஹ்தாஜ்’ எனும் நூலில் குறிப்பிடுகின்றார். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
ராசொத்துக்களிலுள்ள பிரிவுகள்
கரமாகவோ விற் சொத்தை விற்க ரிலிருந்து காலத் ட்டு ஒரு வருடம் ல் அதற்கு ஸகாத் ண்டும்.
ன் சொந்தக்காரன் வருடங்களாகக் லையில், அவனு அதைப் பெற்றுக் து அச்சொத்தின்
பாளன் அதனை ,
னா இல்லையா ய முடியாமற் விட்ட பல வரு ஸ்காத்தை வாரிசு ண்டிய அவசியம் ால், முதல் உரி "ணித்த பின்னர், வியாபார நோக் ல், அதனுடைய
பெறுமதி ஸகாத் கடமையாகும் அளவை அடைந்து ஒரு வருட மும் பூர்த்தியடைந்தால் அதற்கு ஸகாத் கடமையாகி விடும்.
8. சொத்தின் உரிமையாளனி டம் வியாபார நோக்கம் இல்லா விட்டால் அல்லது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்துவதா வாடகைக்கு கொடுப்பதா என்ற இரு எண்ணம் காணப்பட்டால் விற்பனை என்ற உறுதியான எண்ணம் இல்லை என்பதாக கருத்திற் கொள்ளப்பட்டு அந்த சொத்து ஸகாத் கடமையிலிருந்து நீங்கி விடும்.
9. வியாபார நோக்கம் கொண்ட ஒரு பொருளை அதன் உரிமை யாளன், அதன் மூலம் பிரயோ சனம் பெறும் வேறு ஒருவருக்கு இரவலாகக் கொடுத்தால் அந்த இரவல் ஸகாத் கடமையை நீக்கி
விடாது.
10. ஒரு நிலையான சொத்தை உரிமையாளனிடமிருந்து அந்த நாடு சுவீகரித்து அதன் விலை யையும் நிர்ணயம் செய்ததன் காரணமாக உரிமையாளன் அத
னைப் ப்ெற்றுக் கொள்ள முடியாது
போனால் அதற்காக அவன் ஸகாத் கொடுக்கத் தேவையில் லை. அச்சொத்தை அரசிடம் இருந்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நாளில் இருந்து ஒரு வருடம் பூர்த்தியான பின்னரே அதற்குரிய ஸகாத் கடமையாகும்.
11. உரிமையாளன் ஒரு வருடத்திற்கு அல்லது அதை விட அதிக காலம் ஸகாத் கொடுத்த பின்னர், அப்பொருளின் உரிமை யில் பிரச்சினை ஏற்பட்டு, உரிமை இல்லை என்றாகிவிட்டால் இது வரை கொடுத்த ஸகாத்தை மீட்டி எடுக்கவோ அதனை அவனுடைய ஏனைய பொருட்களுக்கான
ஸகாத்தில் கணிப்பிட்டுக் கழித்து விடவோ முடியாது. மாறாக, அவர் ஸகாத்தாக செலவு செய்த தற்குரிய பலனை இறைவனிடம் பெற்றுக் கொள்வார்.
12. இலாபமீட்டுகின்ற அல் லது வியாபார நோக்கில் இருக் கும் சொத்தின் ஒரு பங்கு ஸ்காத் தின் அளவை அடைந்தால்அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டும். அவ்வாறே வருடப் பூர்த்தியில் இலாபத்திலும் ஸகாத் கொடுக்க வேண்டும். அந்த இலாபம் பண மாக இருந்தாலும் வியாபாரப் பொருட்களாக இருந்தாலும் ஸகாத்தின் அளவை அடைந்தால் அல்லது அவரது ஏனைய பொருட் களுடன் சேர்த்து அந்த அளை வை அடைந்தால் அதற்கு ஸகாத் கடமையாகும். எனினும் வியா பார நோக்கம் கொண்டிராத பங் கிற்கு ஸகாத் கடமையில்லை. ஆனால், இலாபம் ஸகாத்தின் அளவை அடைந்திருக்க வருடமும் பூர்த்தி யானால் இலாபத்திற்கு மாத்திரம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
13. வியாபார நோக்கில் உள்ள சொத்தை விற்பனை செய்தால், உரிமையாளன் விற்பதற்காக எண்ணம் கொண்ட நாளில் இருந்து ஸகாத்தின் கணிப்பீட்டுக் காலம் ஆரம்பமாகும். பத்து மாதகால மாக ஒரு பொருளை வியாபார நோக்கில் வைத்திருந்து பின்னர் விற்பனை செய்து விட்டு அதன் பெறுமதியை அவ்வாறே வைத் திருந்தால் அல்லது அதற்கு வேறொரு நிலையான சொத்தை வியாபார நோக்கில் வாங்கினால் அதற்குரிய ஸ்காத்தை அவர் கொடுக்க வேண்டும்.
மூலம் : ஸகாதுல் இகார் தமிழில் எம்.ஏ. அஸ்ஹர் கெய்ரோ பல்கலைக்கழகம்

Page 13
நிப்மன் ஆகும்
இஸ்லாத்தின் ஐந்து பெரும்
கடமைகளில் ஹஜ் ஐந்தரிவது கடமையாகும். வசதிபடைத்தவர் கள் இதனை நிறைவேற்ற வேண் டும் என அல்லாஹ் விதியாக ஆக்கியிருக்கின்றான். “எவர் சக்தி படைத்தவராக இருக்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்காக அந்த ஆலயத்துக்குச் சென்று ஹஜ்ஜை நின்றவேற்றுவது கடமையாகும்’ (ஆல இம்றான்-97) ஹஜ்ஜை நிறைவேற்றுவதன் மூலம் உலக மறுமை நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஸ7றதுல் ஹஜ்ஜின் 28ம் வசனம் குறிப்பி டுகின்றது. நற்காரியங்களை விரைந்து நிறைவேற்றுமாறும் அவற்றை நிறைவேற்றுவதற்காக போட்டி போட்டுக் கொள்ளுமா றும் அல்குர்ஆன் சில இடங்களில் குறிப்பிடுகின்றது. எனவே நாம் ஹஜ் உட்பட அனைத்து நற்காரி யங்களையும் பிற்படுத்தாது மிக விரைவாக நிறைவேற்றி விட வேண்டும்.
ஹஜ் கடமையை நிறை வேற்றுவதால் கிடைக்கும் பயன்கள்
01. “எவர் மோசமான நடத்
தைகளில் ஈடுபடாது பாவங்களில்
ஈடுபடாது தனது ஹஜ் கடமை யை நிறைவேற்றுகின்றாரோ, அவர் அன்று பெற்றெடுத்த பிள் ளையைப் போன்று அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட நிலையில் திரும்பி வருவார்’ (புகாரி 1449, முஸ்லிம் 1450)
02. “ஒரு உம்ரா அடுத்துவரும்
உம்ரா வரைக்குமான பாவமன் னிப்பாகும். ஏற்றுக் கொள்ளப் பட்ட ஹஜ்ஜுக்கு சுவனம் கூலி யாக கிடைக்கும்’ (புகாரி 1683, முஸ்லிம் 1349)
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் அடையாளங்கள்
01. ஹஜ்ஜுக்காக செலவு செய்கின்ற பணமும் அதற்காக தயார்படுத்தப்படும் கட்டுச்சாதங் களும் ஹலாலாக அமைதல். “கட்டுச்சாதங்களில் மிகச் சிறந் தது இறையச்சமாகும்’ (பகறா -197)
நிச்சயமாக அல்லாஹ் தூய் மையானவன். அவன் தூய்மை யானவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான் என்பது ஹதீஸின் கருத்தாகும்.
02. அல்லாஹ்வுக்கென்ற
தூய்மையான எ டுத்திக் கொள் செயல்கள் ஏற்று வதற்கான முத படையாகும். அ மற்ற முறையில் பில் ஈடுபடல்,
நிறைவேற்ற விே களை நிறைவே
03. நபி (ஸ வழிமுறையை பற்றல். “நான் ஏ எவ்வாறு நிறை அதே போன்று வேற்றுங்கள்’ குறிப்பிட்டார்கள்
04. எந்தவெ தையும் அற்பட அதனை முன்செ றல், உபரியான மேற்கொள்ளல்.
இறையன்பைப் பெறக்கூ துல்ஹஜ் முதல் பத்து நாட
காலங்களை வகுத்துத் தந்த அல்லாஹ் அதனை பன்னிரண்டு மாதங்களாக மாற்றி அவற்றில் நான்கு மாதங்களை கண்ணியத் துக்குரிய மாதங்களாக மாற்றியி ருக்கின்றான். “நிச்யமாக வானங் கள் பூமி படைக்கப்பட்ட நாளி லிருந்தே அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னி ரண்டு என அல்லாஹ்வின் பதி வேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் கண்ணியத்துக்குரியவை. இது தான் நேரான மார்க்கமாகும்’ (தவ்பா-36) “சிறப்புற்ற மாதங் களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும்’ (பகறா-194)
“வானங்கள் பூமி படைக்கப் பட்ட நாளிலிருந்தே காலம் பன் னிரண்டு மாதங்கள் என சுழல் கின்றது. அவற்றில் நான்கு கண்ணி யத்துக்குரியவை. அவையாவன தொடர்ந்து வரும் மூன்று மாதங் களான துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகியனவும் மற்றும் ரஜப் மாதமுமாகும்” என நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது குறிப்பிட்டார்கள். (புகாரி,
நாம் தற்போது போாட்டங்க ளும் அநீதியிழைத்தலும் தடை செய்யப்பட்ட கண்ணியத்திற்குரிய மாதங்களில் இருக்கின்றோம். ஹஜ் கடமைகளுக்கு தயாராகி பாதுகாப்பாகச் செல்லல், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றல், அவற்றை முடித்துவிட்டு பாது காப்பாக தமது இடங்களுக்கு திரும்பி வரல் போன்ற காரணங்
களால்தான் இந்த மாதங்கள் இந்தளவு சிறப்புப் பெறுகின் றன.
இந்த f ic ரிய மாதங் களில் ஒன்றான துல்ஹஜ் மாதத் தில் ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்பவர்கள் பாவங்கள் மன் னிக்கப்பட்ட, சுவனத்தைப் பரி
சாகப் பெறும் பாக்கியவான்கள்.
எனினும் இந்தப் பாக்கியத்தைப் பெறாத வசதியற்றவர்களுக்கும் அல்லாஹ் ஒர் அருளாக துல்ஹஜ் முதல் பத்து நாட்களை அதிக மான நன்மைகளைப் பெற்றுத் தரும், அவனுக்கு விருப்பமான நாட்களாக ஆக்கியிருக்கின்றான். இதனை பயன்படுத்திக்கொள்ள
நாங்கள் எம்மால் முடியுமான
அளவு முயற்சி செய்வோம்.
துல்ஹஜ் முதல் நாட்களின் சிறப்புக்கள்
பத்து
01. அல்லாஹ் சத்தியம் பண் ணுகின்ற பத்து நாட்கள் “அதிகா லையின் மீதும் பத்து இரவுக
ளின் மீதும் சத்தி - Ol)
02. இந்த ந கொள்ளப்படுகி அல்லாஹ் மிக றான். அதிகம வழங்குகின்றா வுக்கு மிகவும் வி நல்லமல்கள்
முதல் பத்து நாட படுகின்ற அம6 நபி (ஸல்) அவர் அல்லாஹ்வின் ! டுவதை விடவு! குரியதா?” என அல்லாஹ்வின் ! டுவதை விடவும்
னும் ஒருவர்ஜிஹ
செல்வத்துடன் ெ தைப் பெற்றுக் ெ வராவிட்டால் அ வும் சிறப்புக்கு (ஸல்) அவர்கள் கு (புகாரி 2-457, தி
03. இந்த பத்
 
 

5 Taira T'L
ண்ணத்தை ஏற்ப ளல். இதுதான் க்கொள்ளப்படு லாவது அடிப் த்தோடு கலங்க ) பாவமன்னிப் ஏனையோருக்கு
பண்டிய கடமை ற்றல்.
ல்) அவர்களின் முற்றாகப் பின் ஹஜ் கடமையை வேற்றினேனோ நீங்களும் நிறை என நபி (ஸல்) ர். (முஸ்லிம்) ரிரு நற்காரியத் மாகக் கருதாது
*ன்று நிறைவேற் வணக்கங்களை
O
Lö56T
நியமாக” (பஜ்ர்
ாட்களில் மேற் ன்ற அமல்களை வும் நேசிக்கின் ான கூலிகளை
ன். 'அல்லாஹ் பிருப்பத்துக்குரிய
ட்களில் செய்யப் )களாகும் என கள் கூறியபோது பாதையில் போரி ம் இது சிறப்புக் ஒருவர் கேட்க பாதையில் போரி சிறந்தது. எனி றாதுக்காக தனது சன்று ஷஹாதத் காண்டு திரும்பி து இதை விட ரியது என நபி றிப்பிட்டார்கள்.
ர்மிதி-3-463) gil நாட்களிலும்
05. ஹஜ் கிரியைகளை பற்றி அறிந்து கொள்ளல், அவற்றில் பொதிந்திருக்கும் படிப்பினைக ளைப் பெற்று நடைமுறைப் படுத்தல்.
06. தேவையுடையோருக்கு உணவளித்தல், நல்ல வார்த்தை களைப் பேசுதல், ஹஜ்ஜுக்காக செல்கின்றவர் என்ன நன்மை களைச் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்ட போது “தேவையுடையோ ருக்கு உணவளிப்பதும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதும்’ என பதிலளித்தார்கள்.
“முகஸ்துதியின்றி, பெருமை யை எதிர்பார்க்காது, மோசமான செயல்களில் ஈடுபடாது, ஹலா லான சம்பாத்தியத்தில் நிறைவேற் றப்பட்ட ஹஜ்ஜே ஏற்றுக் கொள் ளப்பட்ட ஹஜ்ஜாகும்’ என இமாம் இப்னு அப்துல் பர் கூறுகின்றார். (அத்தம்ஹீத்-39/22)
இதே போன்று “உலகத்தில் பற்றற்றவனாக இருப்பதும் மறு
&
அல்லாஹ்வின் நாமம் உச்சரிக் கப்படுவதாக அல்லாஹ் ஸுறதுல் ஹஜ்ஜின் 28ம் வசனத்தில் குறிப் பிடுகின்றான்.
04. “ஸலப்கள் மூன்று பத்து நாட்களை கண்ணியப்படுத்துப வர்களாக இருந்தார்கள். e 9lᎶᏈᎧ ! யாவன ரமழான் இறுதிப் பத்து நாட்கள். துல்ஹஜ் முதல் பத்து நாட்கள். முஹர்ரம் முதல் பத்து நாட்கள்’ என அபூ உஸ்மான் அந்நஹ்தி குறிப்பிடுகின்றார். (லதாஇபுல் மஆரிப் பக் 38)
இந்த நாட்களில் மேற் கொள்ள வேண்டிய நற்செ யல்கள்
01 நோன்பு நோற்றல் -
“அறபா தினத்தில் நோற்கப் படும் நோன்பு கடந்த வருடத்
திற்கும் வருகின்ற வருடத்துக்கு மான முன்பின் பாவங்களை மன்னிக்கின்றது” என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதே போன்று “நான்கு விடயங் களை நபி (ஸல்) அவர்களை விட்டதில்லை. முஹர்ரம் பத்தில் பிடிக்கின்ற ஆஷ"றா நோன்பு, துல்ஹஜ் முதல் பத்து தினங்களும் நோற்கின்ற நோன்பு, (ஒவ்வொரு மாதமும் பிறை 13, 14, 15) அய்யாமுல் பீழ் நோன்புகள், ழுஹா இரண்டு ரக்அத்கள்’ என ஹப்ஸா (றழி) அவர்கள் அறிவிக் கின்றார்கள். (அஹ்மத்) "துல்ஹஜ் ஆரம்ப பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் நோன்பு நோற்பதை விட்டதில்லை” என ஆயிஷா (றழி) அவர்கள் அறிவிக் கின்றார்கள். (முஸ்லிம்)
ஹக்
மையை விரும்புவதுமே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கான அடையாளம்’ என இமாம் ஹஸன் அல் பஸரி குறிப்பிட்டி ருக்கின்றார்கள்.
ஹஜ்ஜுக்காக செல்கின் றவர் அங்கு நிறைவேற்றப்படும் கடமைகளை மிக கண்ணியமாக நிறைவேற்ற வேண்டும். “எவர் அல்லாஹ்வின் கிரியைகளை கண்ணியப்படுத்துகின்றாரோ அது அவருடைய உள்ளச்சத்தின் வெளிப்பாட்டைக் காண்பிக்கின் றது’ (அல்ஹஜ்- 32) என அல்குர் ஆன் இது தொடர்பாகக் குறிப்பி டுகின்றது.
எனவே, ஹஜ் கிரியைகளை இறைவனின் திருப்தியை எதிர் பார்த்து, நபி (ஸல்) அவர்கள் கூறிய நற்பண்புகளை கடைப் பிடித்து ஹஜ்ஜை நிறைவேற்று வோம். அனைவரினதும் ஹஜ்ஜை அல்லாஹ் பொருந்திக் கொண்ட ஹஜ்ஜாக மாற்றுவானாக!
02. இரவு நேரத் தொழுகை யில் ஈடுபடல் ‘கடமையாக்கப் பட்ட தொழுகைகளுக்கு அடுத்து சிறப்புக்குரிய தொழுகை இரவு நேரத் தொழுகையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட் டார்கள்.
03. துஆக்களில் ஈடுபடல்
“மிகவும் சிறப்புக்குரிய பிரார்த் தனை அறபா தினத்தில் கேட்கப் படும் பிரார்த்தனையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட் டார்கள்.
04. எமது எண்ணங்களை தூய்மைப்படுத்தி அதிகமான நல் லமல்களில் ஈடுபடல். இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்கள் அல்லாஹ்வின் பாதை யில் போராடுவதை விடவும் சிறந்தது என நபி (ஸல்) குறிப் பிட்ட ஹதீஸை நாம் மேலே பார்த்தோம். 岸
05. அதிகம் திக்ர் செய்தல் “இந்த நாட்களில் மேற்கொள்ளப் படும் அமல்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரியவை. எனவே அதிகமதிகம் லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹ" அக் பர், அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுங்கள்’ என நபி (ஸல்) அவர் கள் குறிப்பிட்டார்கள்.
இவ்வாறு பல நல்லமல்களில் போட்டி போட்டு செயற்படு வோம். துல்ஹஜ் முதல்பத்து நாட்களைப் பயன்படுத்துவோம். அல்லாஹ்வின் அருளைப் பெற் றுக்கொள்வோம். அவனுடைய நேசத்துக்குரிய அடியார்களாக மாறுவோம்.

Page 14
ஸஹாபாக்களில் ஒரு தொகு தியினர் ஒர் அறையில் தங்கியி ருக்கிறார்கள். அதில் உமர் (றழி) அவர்களும் இணைந்திருக்கிறார் கள். அங்கு ஒவ்வொருவரும் தத் தமது விருப்பங்களை முன்வைக் கிறார்கள். 'இந்த அறை தங்க நாணயங்களால் நிரம்ப வேண் டும், அவற்றை மற்றவர்களுக்கு தர்மம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றார் ஒருவர். மற்றவர்களும் தத்தம் கருத்துக் களை முன்வைத்தார்கள்.
உமர் (றழி) அவர்களின் முறை வந்தது. இந்த அறை வாலிபர் களால் நிறையவேண்டும், அவர் கள் அல்லாஹ்வுடைய தீனைக் கற்க வேண்டும். அதனை ஏந்திக் கொண்டு வெளியே செல்ல வேண் டும். மீண்டும் அவ்வாறான வாலி பர்களால் இவ்வறை நிறைய வேண்டும். அவர்களும் தீனைக் கற்றுக் கொண்டு தாஈக்களாக வும், முஜாஹித்களாகவும் வெளி யேறவேண்டும். மீண்டும் இவ் வறை நிரம்ப வேண்டும். இவ் வாறு தொடர்ந்து நிறைவதும் காலியாவதுமாக நிகழ்ந்து கொண் டிருக்க வேண்டும்" என்று அவர் கள் கூறியபோது அனைவரின் கருத்திலும் இதுவே உத்தமமா னது எனப் பாராட்டினார்கள். இங்கும் உமர் (றழி) அவர்களின் வித்தியாசமான, ஆக்கபூர்வமான சிந்தனை வெளிப்பாட்டைக் காண்கிறோம்.
நபி (ஸல்) அவர்களின் வபாத் தின் பின்னர் அபூப்க்ர் (றழி) கலீபாவாகத் தெரிவு செய்யப்படு கிறார்கள். உமர் (றழி) அவர்கள் கலீபாவின் பிரதான ஆலோசக
ராக அமர்த்தப்படுகிறார்கள்.
போலி
நபிமார்களுடனான
கொண்டுெ
அவ்வாறான
உமர் (றழி) குறித்த வாசி
போரில் ஹாபிழ்கள் பலர் ஷஹீ தானார்கள். இது உமர் (றழி) அவர்களின் உள்ளத்தை உறுத்து கின்றது. இவ்வாறான மரணங்க ளால் அல்குர்ஆனின் பாதுகாப்பு
கேள்விக்குறியாக அமையுமோ என சிந்திக்கிறார்கள். அல்குர்
ஆனை நூலுருவில் தொகுக்க வேண்டும் என கலீபாவுக்கு ஆலோசனை கூறுகிறார்கள். இது நபியவர்கள் செய்யாத வேலை என கலீபா தயங்கியபோது, உமர் (றழி) அவர்களே நிலைமையைத் தெளிவுபடுத்தி முஸ்ஹப் (அல் குர்ஆன்) உருவாக்கத்தை அவ சரப்படுத்தினார்கள்.
கலீபா அபூபக்ர் (றழி) அவர் களின் காலகட்டத்தில் பைசாந்
திய, பாரசீக பேரரசுகளோடு முஸ்லிம்கள் போராட வேண்
டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவை முடிவுறாத நிலையில்
எம்.எச்.எ
தான் கலீபாவின் மித்தது. அவ்ே அடுத்த கலீபாவ அவர்களை நீ அவர்களது கால விரிவடைந்ததே கான நிர்வாகக் நிறைவுசெய்யப்ட ஆட்சி முறை, தி கணிப்பு, நாண திணைக்களங்க கம், மஜ்லிஸுஷ் துல் மால் போன் அவர்களின் வித் தனையின் வெ அமைந்தன.
கலீபா மரண னர், அடுத்த கல் குமாறு மக்கள் ( (றழி) அவர்களு
இளைஞர்கள் சீரழிந்து கொண் டிருக்கிறார்கள். முஸ்லிம் ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைக ளும் இஸ்லாத்தின் போதனைக ளிலிருந்து படிப்படியாக வெளி யேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதிருக்கின்ற பிள்ளை கள் குழப்படிக்காரர்கள். அதிகம் கோபப்படுபவர்கள். எவ்வளவு தான் அடித்தாலும் ஏசினாலும் பிள்ளைகள் மாறுகிறார்கள் இல் லை என்பது பெற்றோர்களின் ஆதங்கமாகும்.
இப்போதிருக்கின்ற பிள்ளை கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவ தில்லை. அவர்களுக்கு மொபைல் போன் இருந்தால் வேறு ஒன்றும் தேவை இல்லை. பெற்றோர்கள் வளர்ப்பதில் விடுகின்ற பிழை
களை நாங்களே அனுபவிக்க
வேண்டியிருக்கிறது என்பது ஆசி ரியர்களின் அங்கலாய்ப்பாகும்.
பேற்றோர்களின் கவனயீனம், பாடசாலைகளின் ஒழுங்கின்மை, மீடியாக்களின் தாக்கம் என்பன நிலமையை சிக்கலாக்கி இருக்கின் றது. எனவே, சமூகத்தை மாற்று வது இலகுவான காரியமல்ல என் பது தாஈக்களின் கவலையாகும்.
எனவே, எங்கு சென்றாலும் இளைஞர் யுவதிகள் மீது ஒரு விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கான காரணம் என்ன? எப்படி இனங்காண லாம் என்று பார்ப்போம்.
எங்களுக்கு நிறையப் பிரச்சி னைகள் இருக்கின்றன. யாருமே எங்களைக் கணக்கெடுப்பதில்லை. நாங்கள் எதனைச் செய்தாலும்
இளமைட் புரியப்படா
அது பெரியவர்களுக்கு தப்பாகவே படுகின்றது; ஏசுகின்றார்கள். உப தேசம் கேட்டுக் கேட்டு காது கள் மரத்துப்போய்விட்டன. இன் றைய நவீன உலகில் நாங்கள் செய்யும் விடயங்கள் ஒன்றும் சீரியஸான விடயங்கள் இல்லை என்கின்றனர் இளைஞர்கள்.
யாரிடம் கேட்டாலும் இளை ஞர்களைப் பற்றித் தெளிவான விளக்கம் கிடைப்பதில்லை. எனவே, நானே அது தொடர்பாக
தேடப் போகிே எனது தேடலுட ளுங்கள். நீங்க கருத்துக்களை
களையும் என்ே கொள்ளுங்கள்.
நான் ஒரு நி துவதற்காக ஒரு செல்கின்றேன். கணக்கான மா? நிகழ்ச்சிக்கு வ நிகழ்ச்சியை ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த அறை வாலிபர்களால்
அவர்கள் அல்லாஹ்வுடைய
ఖీళ్ల
க் கற்கவேண்டும். அதனை ஏந்திக் வெளியே செல்ல வேண்டும். மீண்டும்
(வாலிபர்களால் இவ்வறை நிறைய
வர்களும் தீனைக் கற்றுக் கொண்டு
– iii
ம். நாளிர்
மரணமும் அண் வளை கலீபா, ாக உமர் (றழி) யமித்தார்கள். த்தில் கிலாபத் ாடு கிலாபத்திற் கட்டமைப்பும் பட்டது. மாகாண
ஹிஜ்ரி ஆண்டுக்
ாய வெளியீடு, ளின் உருவாக் ஷ9றா, பைத் றன உமர் (றழி) தியாசமான சிந் ளிப்பாடாகவே
மாவதற்கு முன் போவை நியமிக் கேட்டனர். உமர்
ருக்கு இரண்டு
ஜாஹித்களாகவும் வெளி
முன்மாதிரிகள் இருந்தன. ஒன்று, நபி (ஸல்) அவர்களின் முன் மாதிரி. - எவரையும் நியமிக்காத நிலையில் வபாத்தாகுதல். அடுத் தது, அபூபக்கர் (றழி) அவர்களின் முன்மாதிரி - தனக்குப் பின் கலீ பாவாக அமர்வதற்குத் தகுதி யான ஒருவரை நியமித்துச் செல் வது. ஆனால், உமர் (றழி) அவர் களின் வித்தியாசமான சிந்தனை மூன்றாவது வழிமுறை ஒன்றைக் காட்டியது. கலீபாவாக அமர்வ தற்குத் தகுதியான ஆறு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர் கள் தமக்குள் ஒருவரை கலீபாவா கத் தெரிவு செய்து கொள்வதா கும். அடுத்த கலீபா மூன்று நாட்களுக்குள் தெரிவு செய்யப் பட வேண்டும் எனவும் அது வரை ஸ"ஹைப் (றழி) தற்காலிக கலீபாவாக செயற்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது.
பதவியேற்ற கலீபா உமர் (றழி) அவர்கள் குடிமக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தி னார்கள். மட்டுமன்றி தஜ்லா நதிக்கரையில் ஆட்டுக் குட்டி யொன்று வழுக்கி விழுந்தாலும்
டும் என்ற ப்ெ அவர் செயற்பட்டார். என்வே இரவு நேரங்களில் மாறுவேடம் பூண்டு பலரையும் கண்காணித்
தார்கள். கணவனைப் போர்க் களத்திற்கு அனுப்பிவிட்டு தன்
னைக் கட்டுப்படுத்திக் கொள்ள
முடியாத கற்புள்ள பெண்ணின் மனோநிலையை உணர்ந்து கொண்ட உமர் (றழி) அவர்கள் நான்கு மாதங்களுக்கு மேல் எந்தப் படைவீரரும் மனைவி யைப் பிரிந்திருக்கக் கூடாது என கட்டளை பிறப்பித்தார்கள்.
வறுமையால் வாடிய குடும் பம் ஒன்றை இனங்கண்டு மூட்டை சுமந்து சென்று அதன் வறுமையைப் போக்கினார்கள். பிரசவ வேதனையால் கஷ்டப் பட்ட நிராதரவான நாடோடித் தம்பதிக்கு மனைவியை அழைத் துச் சென்று மருத்துவ மாதாக பணியாற்ற வைத்தார்கள். பாலில் நீர் கலந்து விற்பனை செய்யக் கூடாது என்ற கலீபாவின் கட்ட ளையை தாய் மறுதலித்தபோது "கலீபா பார்க்காவிட்டாலும் அல் லாஹ் பார்த்துக் கொண்டிருக்கி றான் என்று உணர்வூட்டிய மகளை கலீபா தனது மகனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
கலீபாவுக்கு அப்துல்லாஹ், அப்துர் றஹ்மான், உபைதுல் லாஹ், ஆஸிம், ஸைத் என்ற ஐந்து ஆண்மக்கள் இருந்தனர். பாலில் நீர் கலப்பதை தடை செய்த பெண் லைலாவை ஆஸிம் மணமுடித்தார். இவர்கள் இரு வருக்கும் கிடைத்த மகளை அப்துல் அஸிஸ் மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஹிஜ்ரி 62ல் பிறந்தவரே இரண்டாம் உமராவார்.
Lidballib:
தி
றேன். நீங்களும் -ன் பங்குகொள் ளும் உங்களது
பும் அனுபவங்.
னோடு பகிர்ந்து
கழ்ச்சியை நடத் பாடசாலைக்குச் அங்கே நூற்றுக் ணவர்கள் எனது திருக்கின்றனர். ாம்பிக்க முன்னர்
T56T
அவர்களிடம் பிரச்சினைகள் மனச்சிக்கல்கள் இருக்கின்றனவா எனக் கேட்டுப்பார்த்தேன்.
ஆம், உற்சாகமாகப் பதில் வருகின்றது, அப்படியா நீங்கள் உங்களுக்கு இருக்கின்ற பிரச்சி னைகளை எனக்கு எழுதித் தாருங் கள் என நான் கேட்கின்றேன். சிலர் வேகமாக எழுத ஆரம்பிக் கின்றனர். ஆரம்பித்த வேகத்தி லேயே சிலர்தலையைச் சொறிந்து கொண்டு நிற்கின்றனர். ஏன்? ஏன் என அவர்களைப் பார்த்துக் கேட்கின்றேன். சேர், பிரச்சினை கள் நிறைய இருந்தது போல இருந்தது. ஆனால் எழுதப் பார்த் தால் எந்தப் பிரச்சினையும் இல்லை போல இருக்கிறது என் கின்றனர் அவர்கள்.
சரி பரவாயில்லை. மற்றவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று பார்ப்போம். பிரச்சினைகளின் பட்டியல் நீளுகிறது.
எனது வீட்டில் யாரும் என் னுடன் இரக்கமில்லை. எதற்கெ டுத்தாலும் எனக்கு ஏசுகிறார்கள். அதிகமாகக் கோபம் வருகின்றது. நான் காதலிக்கிறேன். அது சரியா பிழையா? என்பதில் குழப்பமாக
இருக்கிறது. நண்பர்களுடன் சேர்ந்து மோசமான படங்க ளைப் பார்க்கின்றார்கள். படிப் பது ஒன்றும் ஞாபகத்தில் இருப் பதில்லை. வாப்பா சுகவீனமாக இருக்கிறார். எனவே உம்மாவிற்கு சம்பாதிக்க நான்தான் உதவ வேண்டும். என்னை எனது சக மாணவிகள் (மாணவர்கள்) ஒரு வனை (ஒருத்தியை) குறிப்பிட் டுக் குழப்புகிறார்கள். எனது மனம் மாறிவிடுமோ எனப் பயப் படுகிறேன். சில ஆசிரியர்கள் எதற்கெடுத்தாலும் ஏசுகிறார்கள். படிப்பதற்கு புத்தகத்தை விரித் தால் தூக்கம் வருகிறது. மோச மான எண்ணங்கள் என் மனதில் அடிக்கடி ஏற்படுகின்றன.
இப்படியான பிரச்சினைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நான் உங்களது வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொண் டால் பிரச்சினை இல்லாமல் வாழலாம் என்பதை விளங்கப் படுத்துகின்றேன். அதிகமாக உப தேசம் செய்வதைத் தவிர்த்து அவர்களின் பிரச்சினைகளை நான் விளங்கிக் கொண்டு எனது நிகழ்ச்சியை முடிக்கின்றேன்.
இளைஞர்களை எவ்வாறு கையாளலாம் என்பதை சொல் லித் தருகிறேன். எனது உளவியல் அறிவுக்கேற்ப இளைஞர்களைக் கையாள்வதற்கு அதீத பொறு மை தேவை. பதறாதீர்கள் பத றிய காரியம் சிதறும்.
12 வயதிலிருந்து 19 வயது வரை அல்லது இன்னும் சில வருடங்கள் வரை பல்வேறு மாற் றங்கள் பிள்ளைகளின் (பக்.19)

Page 15
iallaigin eitidil
எனது மகன் கவனக் குறைவ
எனது மகனுக்கு 11 வயதாகின்றது. அவர் 7ஆம் தரத்தில் கற்றுக்கொண்டிருக்கிறார். அவரால் பாடங்களில் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை. ஆனால், வீட்டில் செயற்பாடுகளை வழங்கினாால் சிறந்த முறையில் செய்கின்றார். அதே செயற்பாடுகளை பாடசாலையில் வழங்கினால் பிழையாகச் செய்கின்றார். இப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றை எதிர்பார்கிறேன்.
பயன்படுத்துங்கள். உதாரணமாக, தனித் தனிச் சொற்களை எழுதி அவற்றை ஒன்று சேர்த்து ஒரு வசனமாக மாற்றும் வேலையை அவரிடம் ஒப்படைக்கலாம் அல்லது படங்களை வரைந்து அவற்றின் மூலம் செயற்பாடுகளை
உங்களை அன்போடு வரவேற்கிறேன். அதிகமான குழந்தைகளும் சிறுவர்களும் மறதி, கவனக்குறைவு போன்ற வழங்கலாம். பிரச்சினைகளால்
பாடங்களை மீட்டும்போது இடைக்கிடையே ஒய்வு வழங்குங்கள். உதாரணத்திற்கு, ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகு சிறிய ஒய்வுநேரத்தை வழங்குதல். பாடத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் ஒருவரது கவனம் அதிகரிப்ப தாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, இந்த ஆரம்பங்களும் முடிவுகளும் அதிகரிக்கும்போது குறித்த பாடப்பரப்பில் கவனமும் அதிகரிக்கிறது.
கஷ்டப்படுகின்றனர். உங்களுடைய மகன் வீட்டில் சிறந்த முறையில் பயிற்சிகளை செய்வதற்கு அவர் படித்தவுடன் நேரடியாக பயிற்சிகளை செய்வது காரணமாக இருக்கலாம். ஆனால், பாடசாலைக்கு சென்றவுடன் மறந்து விடுகின்றார். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் சில வழிமுறைகளை உங்களுக்கு கூறுகிறேன்.
முதலாவதாக, இலகுவாக ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் அவருக்கு விருப்பமான முறையொன்றை
அடுத்ததாக, பாடங்களை பல பகுதிகளாகப் பிரித்துக்
T இருக்கில்
கொள்ளுங் நாளில் எவ் படித்திருக்க என்பதில் க செலுத்தத் ( யில்லை. ம அவருக்கு 6 கிரகிக்க மு
அதனை ம படித்தால் (
இத்தசை களில் அவ தயார் நிலையில் டும். எனவே, பா ஆரம்பிக்கும் முன் யைத் தூண்டுகின் நீங்கள் செய்ய ே
பாடத்தை கற். மீட்டலையும் செ விடுங்கள். ஏனெ அப்போது கற்ற 6 மீட்டுவது இலகு அமைந்துவிடும்.
கண்ணியத்திற் உங்கள் மகனின் விடயங்களில் கூ செலுத்துங்கள். ஆ அடிக்கடி உரைய இறுதியாக, நீங்க வைத்திருக்கும் ந நன்றி. அல்லாஹ உங்கள் மீதும் உ மீதும் அருள்பாலி அனைத்து தீங்குக பாதுகாபபானாக.
மூலம்
தினசரி முறையாகத் தூங்கும் பழக்கமுடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள பூரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தை களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்கு தலைமை வகித்த டொக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது; ஆய்வு மேற்கொள்ளப் பட்ட குழந்தைகள் 9 மாதக் குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள், சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல், மொழிகளை எளிதாகக் கற்றுக் கொள்ளுதல், கணிதத்தில் விவேகியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன.
குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன், 11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது, கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார்.
குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்படத்தக்கது.
9ö /፲፩
ബി
நீங்கள் உங் களின் ஊடாக நினைக்கும் செய வர்களுக்குத் தெரி நீங்கள் தெரிவிக் யின் ஊடாக, மற் வார்த்தையில் 2 தைப் புரிந்து ெ என்வே உங்கள் கவனம் செலுத்து த்து மிகப் பொரு களைத் தெரிவு இதுவே, உங்க முக்கியமான ஒரு
நீங்கள் உங் கோவையைத் த போதோ அல்ல பரீட்சையில் ப போதோ, நண்ப கின்றபோதோ கவனமாக இருா அடுக்கு வசனம் ! களில் அர்த்தம் ஆனால், ஆழப புரிந்த ஒரு சில
 
 
 
 

iறான்
5ள். குறித்த
வளவு வேண்டும் வனம்
தேவை ாற்றமாக, ாவ்வளவு டிகின்றதோ த்திரம் போதுமானது.
கய சந்தர்ப்பங் ர் உளரீதியாக இருக்க வேண் டத்தை மீட்ட iனர் சிந்தனை ற பணியை வண்டும்.
றவுடனே ய்து
னில். விடயத்தை
வானதாக
குரியவரே.
LIfTL-GF[T6ð)6) டுதல் கவனம் ஆசிரியரோடு ாடுங்கள். ள் எம்மீது ம்பிக்கைக்கு "த்தஆலா ங்க்ள் குழந்தை ப்ெபானாக,
5ளிலிருந்தும்
b: ஒன் இஸ்லாம்
கள் வார்த்தை மனதில் ப்திகளை மற்ற விக்கின்றீர்கள். கும் வார்த்தை றவர்கள் உங்கள் உள்ள அர்த்தத் காள்வார்கள்.
வார்த்தையில் 1ங்கள். நிதானி
*
56) 1,
த்தமான சொற்
செய்யுங்கள். ள் வெற்றியின் அம்சமாகும்.
5ள் சுயவிபரக் பார் செய்கின்ற து நேர்முகப் தில் கூறுகின்ற ர்களுடன் பேசு வார்த்தைகளில் கள். அழகான உள்ள வார்த்தை
ஏதுமில்லை. ான பொருள் வார்த்தைகளில்
முன்னேற்றத்தின் ஏணி தொடர்பாடல்
பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே சீரான தொடர்புகள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள்:
தாய், தந்தையரிடையே புரிந்துணர்வு, விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அன்பு, சகிப்பு தன்மை காணப்படும்போது.
பெற்றார் சமூகத்தில் நேர்மனப்பாங்குடன் வாழும்போது.
பெற்றார், பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களாக இருந்து ஆலோசனைகள் வழங்கும்போது.
பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் போது.
பிள்ளைகளின் கல்வி, கணிப்பு, அன்பு, பாதுகாப்பு போன்ற பல்
வேறு தேவைகளை நிறைவேற்றும்போது, பெற்றோர்மீது பிள் ளைகளுக்கு மதிப்பு ஏற்படுவதுடன் அவர்களுக்கிடையிலான தொடர்புகளும் நல்லமுறையில் அமையும்.
ஆசிரியர் - மாணவர் தொடர்பானது மாணவனிடம் தலைமைத்
துவப் பண்பு ஆளுமை விருத்தி, நல்லொழுக்கம், கற்றல் மேம்பாடு
ஆகியவற்றை வளர்ப்பதற்கு ஏதுவாகின்றது. ஆசிரியர் மாணவ சமு தாயத்தின் வழிகாட்டிகள். சமூக விழுமியங்களைப் பேணல், நல் லொழுக்கம், கற்றல், தொழில் போன்ற பல்வேறு விடயங்களுக்கு
மாணவன் வழிகாட்டப்படுதல் வேண்டும்.
ஆசிரியரின் வழிகாட்டுதல்களை மாணவன் ஏற்று, அதன்படி
செயற்படுவதற்கு ஆசிரியர்-மாணவர் தொடர்பு சிறப்பானதாக அமைய வேண்டும். குருகுலக் கல்விமுறையில் இத்தொடர்பு நல்ல முறையில் பேணப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாணவனையும் ஆசிரி யர் இனங்கண்டு அவனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார். அத்தகைய உறவு முறை இன்றும் தொடர வேண்டும்.
பின்வரும் சந்தர்ப்பங்களில் இவர்களுக்கிடையிலான உறவு
அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.
மாணவர்களின் பிரச்சினைகளை ஆசிரியர் இனங்கண்டு பரிகாரம் தேடும்போது.
மாணவர்களின் திறமைகளை ஆசிரியர் இனம்கண்டு வளர்க்கும் போது. -
மாணவர்களுக்கு பாராட்டு, கணிப்பு வழங்கும்போது. ஆசிரியர் மாணவனுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்போது.
மாணவன் பிழைவிடும்போது அவனைத் திருத்தி நல்வழிப்படுத் தும்போது.
ஆசிரியர் முகமலர்ச்சி, ஒழுக்கம், நற்பண்புகளுடன் செயற்படும் போது.
ஆசிரியரை மாணவன் மதிக்கும் போது ஆசிரியர் - மாணவன்
இடைத்தொடர்பு நன்றாக அமையும். (நன்றி இணையம்)
உங்கள் வெற்றி தங்கியிருக்கின் றது. நீங்கள் எத்தகைய அறிவு படைத்தவர் என்பதை அந்த வார்த்தைகள் மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்தும்.
கீழ்வரும் காரணங்கள் இந்த வார்த்தைகளின் முக்கியத்துவ த்தை உங்களுக்கு உணர்த்தும்.
1. நீங்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைகள்; உங்கள் பக்கம் மற்றவர்களின் பார்வையைத் திருப்பி விடும்.
2. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை உங்களுக்கு, நீங்கள் செய்கின்ற தொழில் பற்றிய அறிவை மற்றவர்களுக்கு வெளிப் படுத்தும்.
3. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை உங்களுக்கு எதிராகக் கேள்வி கேட்பவரை வாயடைக் கச் செய்யும்.
4. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை உங்களை நேர்முகப் பரீட்சை செய்யும் ஒருவரை மேலும்; கேள்வி கேட்க விடா மல் தடுக்கும்.
5. உங்கள் வார்த்தைகள் சிறந்த நண்பர்களைத் தேடித்தரும்.
6. உங்கள் வார்த்தைகள் சமூ" கத்தில் உயர்ந்தவராகக் காட்டும்.
அந்தளவிற்கு உங்கள் வார்த் தைகளைத் தெரிவு செய்து பயன் படுத்த வேண்டும்.

Page 16
অ__°C = Jai aasoll -aapa
உலகை மாற்றிய ஆப் ஸ்டீவ் ஜொப்ஸ்
தகவல் தொழில்நுட்பத் துறை யின் ஜாம்பவுான் எனப்படும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஒக் 06இல் சன் பிரான்ஸிஸ்கோவில் காலமா னார். அப்போது அவருக்கு வயது 56. கடந்த 7 ஆண்டுகளாக கணை
யப் புற்றுநோயால் அவர் பாதிக்
கப்பட்டிருந்தார்.
1955 பெப்ரவரி 54ல் சன் பிரான்ஸிஸ்கோவில் ஸ்டீவ் ஜொப்ஸ் பிறந்தார். பிறந்து ஒரு வாரத்திலேயே போல் க்லாரை, ஜொப்ஸ் ஆகியோரால் தத்தெடுக் கப்பட்டார். 1960களில் அவரது குடும்பம் கலிபோர்னியாவின் மத்திய பகுதிக்கு குடியேறியது. ஸ்டீவ், அனேகமான நேரத்தை இலத்திரனியல் வேலைத்தள மொன்றில் கழித்தார். பன்னி ரெண்டு வயதில்தான் ஸ்டீவ் கணினியைக் கண்டார். அது முதல் கணினி அவரை ஈர்த்துவிட்டது.
தனது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பள்ளி நண்பரான ஸ்டீவ் வோஸ்னியாக் குடன் இணைந்து 1976ல் ஆப்பிள் நிறுவனத்தை ஸ்தாபித்தார். 1980 களில் இந்நிறுவனம் தயாரித்த
மெசின்டோஷ் கணினிகள் (Macin,
tosh Computers) 19ЈLJ GvuЈцр
டைந்தன.
1985இல் தனது தொழில் சகாக் களுடன் ஏற்பட்ட பிரச்சினை யால் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார். ஆயினும், நிறு
வனம் சிக்கலுக்குள்ளானபோது 1997ல் ஐ-மேக் என்ற புதிய கண்டு பிடிப்பு மூலம் அவர் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தைப் புதுப் பித்தார்.
கடந்த 2002ல் ஐ-போட் என்ற வெளியீட்டின் வாயிலாக தொழில் நுட்பத் துறையில் புதுமையான புரட்சியினை ஏற்படுத்தினார். பின்னர் ஐ-டியூன் ஸ்டோரை உருவாக்கினார். 2007ல் செல் போன் உலகில் நுழைந்த ஆப்பிள் புயல் வேகத்தில் முன்னேறியது. உலகின் மிக விருப்பமான கை யடக்கத் தொலைபேசியாக ஐபோன் மாறியது. பல பதிப்புக் களைக் கண்டது.
அடுத்து ஸ்மாட் போன் சந்தை யிலும் ஆப்பிள் நிறுவனம் கால் பதித்தது. முழுக் கணினி பயன் பாட்டையும் கையடக்க வடிவில்
கொண்டுவரும் வகையில் இவர்
உருவாக்கிய ஐ-பேட் வடிவ மைப்பு மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப உலகில் புதிய வரலாறு படைத்தது. கடந்த ஆண்டுவரை பிரபலமாக இருந்த டெப்லட்-பிஸி என்ற கணினியை
ஐ-பேட் பின்னுக்குத் தள்ளி, 2010
இறுதியில் ஒன்றரைக் கோடி விற்பனையானது. இவரது மர ணச் செய்தி வெளியாவதற்கு ஒரு நாள் முன்புதான் ஐ-போனின் பிந்திய வடிவினை ஆப்பிள்
நிறுவனம் வெளியிட்டது.
இவரது மரணச் செய்தி கேட்டு டுவிட்டர் மூலம் மில்லி
சுகாதாரமும் உடற் கல்வியும்
மாதிரி வினாக்களும் விடைகளும்
9 மெய்வல்லுனர் நிகழ்ச்சி தோன் றிய வரலாற்றை சுருக்கமாக விளக்குக.
கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் உடல் இயக்க செயற்பாடு கள் மூலம் மெய்வல்லுனர் நிகழ் ச்சிகள் உருவாகின. மிருகங்களை கிட்ட தூரத்திற்கும் தூர-தூரத்திற் கும் மனிதன் துரத்தினான். அவ் வேளையில் மிருகங்களாலும் துரத்தப்பட்டான். இதனால் ஒட் டங்கள் (நீண்ட - குறுகிய) உரு வாகின.
ஒடும்போது பற்றைகள் குறுக் கத் தடிகளைத் தாண்டி ஓடினான். இதனால் சட்ட வேலி ஓட்டமும், பள்ளங்கள் சகதிகளைக் கடக்க பாய்ந்தபோது உயரம் பாய்தலும், மிருகங்களை பெரிய கற்கள் மற் றும் தட்டையான கற்கள் உலோ கங்கள் மூலம் எறிந்ததால் குண்டு போடுகை, தட்டெறிதலும், கூரிய
தடிகள் மூலம் எய்து வீழ்த்திய தால் ஈட்டி எறிதலும், தூர இடங் களுக்கு செய்தி பரிமாறி தரிப்பு
இடங்களில் நின்று நின்று ஓடி செய்தியை சேர்த்ததால் அஞ்சல்
ஒட்டமும் உருவாகின.
1912இல் மெய்வல்லுனர் சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள் உரு வாக்கப்பட்டன.
0 மெய்வல்லுனர் போட்டிகளுக் கான விதிமுறைகள், சட்டதிட்டங் கள் என்பவற்றை நிர்வகிக்கும் அமைப்பு யாது?
மெய்வல்லுனர் சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் (AAF) 0 மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளின் வகைகளைத் தருக.
நடை, வீதி ஓட்டம், நாட்டுக்
குக் குறுக்காக ஓடுதல், சுவட்டு - மைதான நிகழ்ச்சி, மலை ஓட்டம்.
யன் கணக்காே செய்திகளை ெ னர். வினாடிக்கு செய்திகள் அனுட சாதனை படைக் இணையத்தளங் பெருமளவு இ வெளியானது ( முறையாகும்.
சாதாரண ஆ6 வாழாமல் ஒட்டு
சமுதாயத்தின் மு
யமைத்து, நவீன ந்துபோன ஸ்டீெ
வொரு இளம் சாத
இளம் தொழிநுட் கும் ஒரு முன்ே
சந்தேகமில்லை.
ஹேனே
Ꭰ Ꭵ fᎢᎥ ᏯᎭfᎢᎶᏡX ᎶᏓᎧ கொண்ட புத்தக் தொடர்பாக, சி நடத்தப்பட்டது பளுவை சுமப்பு வலி, முதுகு வலி ஏற்படுவதாகத் எதிர்காலத்தில் களையும் ஏற்ப தெரியவந்துள்
9 நடைப்போட்
1. பின்காலி உயர்த்துவதற்கு முற்பாதம் நிலத்
2. முற்பாதத் பத்திலிருந்து, அ தாக) வரும்வை வேண்டும்.
0 போட்டி நை
பாத அசைவி
 
 
 
 
 

னார் இரங்கல் வளியிட்டுள்ள 10,000 டுவிட்டர் ப்பப்பட்டு புதிய கப்பட்டுள்ளது. ங்களில் மிகப் ரங்கல் செய்தி இதுவே முதன்
ளாக வளராமல், டுமொத்த உலக முகத்தை மாற்றி மயமாக்கி மறை வ் ஜொப்ஸ் ஒவ் னையாளருக்கும் ட்ப வல்லுனருக் னாடி என்பதில்
கெதர பழில்
அபிவிருத்திக்கு
தாராளமயமாக்கி அதன்மூலம் பொருளாதார வளர்
事
ளிப்புச் செய்யும் நோக்கத்துட
பிராந்தியங்
கும் விதத்தில் நூற்றுக்கணக்கான பிராந்திய ஒரு *படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மூட்டை சுமக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள்
மாணவர்கள் அதிக எடை கப் பைகளை சுமந்து செல்வது ல பாடசாலைகளில் ஆய்வு 1. அதில், மாணவர்கள் அதிக பதால், கழுத்து வலி, கை, கால் லிபோன்ற உடல் உபாதைகள் தெரிய வந்துள்ளது. மேலும்,
உடலில் பல்வேறு பிரச்சினை
படுத்துமென அந்த ஆய்வில் ளது.
η ση &:৪:...: அறிந்ததில்லை. ஆனால்
: 滚签
டிக்கான விதிகளைத் தருக.
ன் பாதத்தை நிலத்திலிருந்து முன்னர், முன்வைக்கும் காலின் *தை தொடுதல் வேண்டும்.
தை நிலத்தில் வைக்கும் சந்தர்ப் க்கால் நிலைக்குத்தாக (செங்குத் ர மடிக்கப்படாது நேராக இருக்க
-யின் நுட்பங்கள் எவை?
, கையசைவு, இடுப்பசைவு
羲
இது குறித்து ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: பொதுவாக, மாணவர்கள் தங்கள் உடல் எடையில், 5 சதவீத அளவிற்குத்தான் எடையை சுமக்க வேண்டும். ஆனால், தற்போதைய பள்ளி மாணவர்கள் 15 சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்ட புத்தக மூட்டையை சுமக்கின்றனர். இதன் дѣлтT600тLDтэѣ, ஆரோக்கியமாக உள்ள 10 முதல் 30 சதவீத மாணவர்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது.
புத்தகப் பை மட்டுமல்லாது, விளையாட்டுப் பொருட்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றை யும் பாடசாலைக்கு சுமந்து வர வேண்டியுள்ளது. இதனால், அவர்களுக்கு சுமை அதிகரிப்பதுடன், கை, கால்களில் எலும்பு தொடர்பான பிரச்சினை களும் ஏற்படுகிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
O . . . . மாணவர்களின் கவனத்திற்கு.
மீள்பார்வையில் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இப்பக்கத்தில் மாணவர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கின்றது. இப்பக்கம் உங்களது ஆக்கங்களுக்கும் உங்களுக்குத் தேவையான, பிரயோசனமான விடயங்க ளுக்குமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, மாணவர்களே! உங்கள் ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள். இன்ஷா அல்லாஹ் அவை பிரசுரிக்கப்படும். (ஆர்)

Page 17
லிபியப் புரட்சிக்களத்தின் உண்மையான் உந்துவிசை இஸ்லா
மியவாதிகளே. எதிர்காலத்தில் எந்தவொரு முன்னெடுப்பிலும்
இஸ்லாமியவாதிகளைப் புறக்கணிக்க முடியாது என்பதை
உறுதியாகச் சொல்கிறார். அந்த உரையாடலை மீள்பார்வை ாசகர்களுக்காக மொழிமாற்றம் செய்து தருகிறோம்.
(தமிழில்: டின் ஸலாஹி)
* கடாபியின் ஆட்சி உண்மையில் முடிந்து விட்டது எனக் கருதுகிறீர்களா?
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். திரிப்போலிக்குள் புரட்சிப் படைகள் நுழைந்து அங்கிருந்த நிறுவனங்களை தமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்ததும் கடாபி தப்பி ஓடினார். தற்போது ஒன்றில் அவர் கொல்லப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம். அவர் ஆட்சிக்குக் திரும்புவது என்பது சாத்தியமற்றது. கடாபியின் காலப்பிரிவு முடிந்துவிட்டது. * கடாபியின் வீழ்ச்சிக்குப் பின்னரான லிபியாவின் எதிர்காலத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
லிபிய மக்கள் எந்த இலக்கு களை நிறைவேற்றிக் கொள்வதற் காக வீதிக்கு இறங்கினார்களோ அவ்விலக்குகளை நிறைவேற்று வதில் தேசிய சக்திகள் ஒன்றி ணைவதே கடாபிக்கு பின்னர் நடக்க வேண்டியவை. சட்டத் தின் அதிகாரத்தை அதன் தனித்து வத்தை மதிக்கும், பன்மைத்து வத்தை அங்கீகரிக்கும் எம்மு டைய வழக்காறுகளை, பாரம்பரி யங்களை, எமது மார்க்கத்தைப் பாதுகாக்கின்ற யாப்பினை ஏற் கும் சிவில் ஜனநாயக தேச மொன்றை கட்டியெழுப்புவதே அவர்களின் இலக்காகும். நாம் விரும்புவது லிபியா அறபு நாடு களுக்கு ஒரு முன்மாதிரி தேசமாக இருக்க வேண்டும் என்பதைத் தான். மக்களுக்கு பாதுகாப்பை யும் கருத்துச் சுதந்திரத்தையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் அது வழங்க வேண்டும். * பெப்ரவரி 17 புரட்சி முரண் பட்ட போக்கும் வேறுபட்ட இலக்குகளும் கொண்ட அணியினரை ஒன்றிணைத்தது. அப்படியிருக்கும் நிலையில் மேற்கூறிய அம்சத்தை எப்படி நிறைவேற்ற முடியும்?
லிபியாவில் தேசத்தின் அங்கீ காரம் பெற்ற அணி இஸ்லாமியப் பின்புலத்தைக் கொண்ட அணியே. லிபிய மக்கள் மார்க்க உணர்வு கொண்டவர்கள். ஒரு சிறு தொகை யினரே இம்மக்களின் நம்பிக்கை களுக்கு, மார்க்கத்திற்கு எதிராக நிற்கின்றனர். அவர்களால் தாக் கம் செலுத்த முடியாது. அவர்கள் ஏனையோரை பயங்கரவாதிகள் என்றும் பிற்போக்கானவர்கள் என் றும் வர்ணிக்க முயல்கின்றனர்.
லிபிய சமூகம் மார்க்கப் பின் னணி கொண்டது என்ற வகையி லும் அவர்களின் பொது இலக்கு கள் சுதந்திரம், நீதி, சமத்துவம், மனிதநேயம் என்றவகையிலும் மக்களிடத்திலே ஆட்சி விடயத் தில் பெரிய இணக்கப்பாடு உள் ளது. ஆனால் ஆக்கிரமிப்பு சிந் தனை கொண்ட சில நோயாளி கள் லிபியாவில் நடப்பதை வைத்து செல்வங்களைத் திருடும்
சந்தர்ப்பங்களை உருவாக்கப்
பார்க்கின்றனர். இவர்கள் லிபியா
வின் எதிர்காலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை குறுக்க விரும்பு கின்றனர்.
நான் நினைக்கிறேன், இவை யெல்லாம் தூனிஸியா, எகிப்து, சிரியா, யெமன், லிபியாவில் மக் கள் ஆரம்பித்து வைத்த பிக்ஹ"ஸ் ஸவ்ராத் (புரட்சி பற்றிய பிக்ஹ்) உடன் முடிந்துவிட்டது. மக்களே இனி தீர்மானம் எடுக்கும் சக்தி. * லிபிய இடைக்கால தேசிய சபையில் உரையாற்றிய நிறைவேற்றுச் சபையின் தலைவர் மஹ்மூத் ஜிப்ரீல் சில அணியினர் புரட்சியின்
ஆழ்ந்த உறக்க நினைக்கிறர். கள் என்றும் வி கள் என்றும் ந போலியிலும் புரட்சியை வ
மையான மக்க: கூட்டணியை
ஜிப்ரீல் அதற்கு ச்சி நிரல் இரு
பரப்பினார்.
லிபிய மக் அவரது புத்திை மதிப்பார்களாய டன் சேர்த்து நாரு புதிய சர்வாதிக வேண்டிவரும். இப்புரட்சிக்காக கும் அதிகமான ந்து, ஒரு இலட்
ᏞᏝᏱfᎢ6ᏈᎢᎧᏁfTᏪ5ᎧᎼᎠ6YᎢ . கிய பின் மீண்டு கோலோச்ச அணு ட்டார்கள்.
நாம் புதிய றோம். விமர்சன
அறபு மக்கள்
கனியைப் பறிக்க போட்டி போடுவதாகவும் லிபியாவின் எதிர்கால அரசியலில்
இடம்பிடிக்க முனைவதாகவும்
கூறியிருந்தார். இக்கூற்றை எப்படிக் பார்க்கிறீர்கள்?
மஹ்மூத்ஜிப்ரீலுடன் மஹ்மூத் ஷமாம், அலி திர்கூனி, அப்துர் ரஹ்மான் ஸல்கம் போன்ற சிறு தொகையினர் உள்ளனர். இக்கூட் டம் ஒன்றிணைந்து தாம் விரும்பு வது போல் லிபியர்களை பிரித்து பாதுகாப்பு, இராணுவம், சக்தி வளம், எரிபொருள், மருத்துவம் போன்ற பல்வேறு பொது நிர் வாக விடயங்களை ஆக்கிரமித் துக் கொள்வதற்காக தமக்குத் தேவையானவர்களை அமர்த்த முயற்சிக்கின்றனர். சுதந்திரத் திற்கு பெரும் விலை கொடுத்த தேசிய சக்திகளுடன் அவர்கள் கலந்துரையாடவில்லை.
பெற து
மற்றவர்களின் சு கீகரிக்கும் ஜனந விமர்சிக்கவும்
பேசவும் எமக்கு றது. தீவிர மத 56, L-L-LD 6TLDg5! காலத்தை வரை குழிக்குள் தள்ளி அனுமதிக்க மாட் வின் எதிர்காலம் லும் அதன் புத்தி: கள், சிவில் சமூக புரட்சித் தலை6 மக்கள் ஊடாக படும்.
* இடைக்கா யின் தலைவர் மு அப்துல் ஜலில் ே குழுக்களிடையே பாடு இருப்பதாக கள் அறிக்கை வி அதாவது போரா ளின் அணிக்குள்
 
 
 
 
 

ல்லின்மக்க்ள்" நில் இருப்பதாக
]க்கள் மடையர் ப்புணர்வற்றவர் bபுகிறார். திரிப் ஸ்ராடாவிலும் நடத்தும் உண் சக்திகள் மக்கள் ஸ்தாபித்தபோது மறைமுக நிகழ்
ப்பதாகக் கதை
ள் ஜிப்ரீலுக்கு ப் பாவிக்க அனு ருந்தால் அவரு ம் மீண்டுமொரு ரத்திற்குள் விழ லிபிய மக்கள் ஐம்பதாயிரத்துக் உயிர்களை இழ த்திற்கும் அதிக அங்கவீனர்களாக் ம் சர்வாதிகாரம் றுமதிக்கவே மா
புகத்தில் வாழ்கி ங்களை ஏற்கும்,
21 ஒக்டோபர் 2
இஸ்லாமிய குழுவொன்று இருப்பதாகத் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து என்ன கூறுகிறீர்கள்?
நாம் மதிப்பிற்குரிய முஸ்தபா அப்துல் ஜலீல் அவர்களிடம் சத்தி யத்தின்பால், நீதியின்பால் சார்ந் திருக்குமாறு எதிர்பார்க்கிறோம். லிபிய அறிஞர்களுக்கும் சிவில் சமூக நிறுவனங்களுக்கும் சக்தி மிக்க புரட்சி அணிக்கும் செவி
வாழ்நாளில் ஒரு பகுதியை சிறை யில் கழித்த இப்போராளிகளை ஒரங்கட்ட விரும்புகின்றனர்.
அனைவருக்கும் ஒரு கருத்து, ஒரு அரசியல் பார்வை, ஒரு திட் டம் இருக்கிறது. அவர்கள் அதனை மக்களிடம் முன்வைக்கட்டும். மக்கள் அவற்றில் திருப்தியுற்றால் தங்கள் வாக்குகள் மூலம் அவற் றைத் தீர்மானிப்பார்கள்.
தமது உரிமைகளைப் ணிந்து விட்டனர்
நந்திரத்தை அங் ாயக காலமிது. உரையாடவும் உரிமை இருக்கி சார்புள்ள சிறு நாட்டின் எதிர் பவோ எம்மை விடவோ நாம் டோம். லிபியா இறையருளினா விகள் உலமாக் நிறுவனங்கள், மகள், பொது மே வரையப்
தேசிய சபை ஸ்தபா ாராளிக் கடும் முரண் பல தடவை -டிருந்தார். |க் குழுக்க தீவிர
யேற்குமாறு கேட்கிறோம். தீவிர வாதம் எவ்வடிவங்களில் வந்தா லும் அவற்றை எதிர்க்கும் போரில் நாம் அவருடனேயே இருப்போம். அது இஸ்லாமியத் தீவிரவாதமாக இருக்கலாம். மதச்சார்பற்ற தீவிர வாதமாக இருக்கலாம். பழங்குடி தீவிரவாதமாக இருக்கலாம். பிராந் திய தீவிரவாதமாக இருக்கலாம்.
* சில நகரங்களை குறிப்பாக திரிப்போலியை தீவிர இஸ்லாமிய அமைப்புக்கள் ஆக்கிரமித்திருப்பதாக சிலர் சொல்கின்றனர். திரிப்போலி இராணுவ சபையின் தலைவர் அப்துல் ஹக்கீம் பல்ஹாஜ் அல்-காஇதா உறுப்பினர் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?
அப்துல் ஹகீம் பல்ஹாஜ் ஒருபோதுமே அல்-காயிதா உறுப் பினராக இருக்கவில்ல. அவர் அமெரிக்கர்களிடமும் மேற்கத் தியரிடமும் நன்கு அறியப்பட்ட வர். அறபு நாடுகளிலும்தான். அவரது சிந்தனைகள் அல் காயிதா சிந்தனைகளுக்கு எதிரா னவை. இவ்விளைஞர்களை இஸ்லாமிய உலகின் பல அறிஞர்கள் பாராட் டியிருக்கிறார்கள். ஷெய்க் முஹம் மத் ஹஸன் ஷலன்கீதி, ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி, ஷெய்க் ஸல்மான் அல் அவ்தா, ஷெய்ன் அஹ்மத் ரய்சூனி, ஷெய்க் ஸாதிக் கிரியானி என்று பலர். இவை அவர்களின் நடுநிலை சிந்தனைக்கு சாட்சி.
அப்துல் ஹக்கீம் பல்ஹாஜ் தீவிரவாதி என்று கடாபிதான் குற்றம் சாட்டினார். இன்று சில தீவிரவாதிகள் தீய நோக்கங்களுக் காக அவரை திரும்பத் திரும்ப பயங்கரவாதி என குற்றம் சுமத்து கின்றனர். இவர்கள் கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடி, உயிர்களை இழந்து,
கலாநிதி முஹம்மத் அலி ஸல்லாபி
* சிலர் லிபியா ஆப்கானிஸ் தானாக மாறிவிடலாம் என எச்சரித்திருக்கின்றனர். ஆப்கா னியப் போராளிகள் சோவியத் ஒன்றியத்தை ஓரணியில் நின்று எதிர்த்துப் போராடிய போதும் சோவியத் யூனியன் பின்வாங் கிச் சென்ற பின் நேற்று நண்பர்களாக இருந்தவர்கள் தமக்குள் சண்டையிடும் எதிரிகளாக மாறிப் போனார்கள். லிபியாவுக்கு இந்தக் கதி நேர்ந்து விடலாம் என்று அஞ்சவில்லையா?
லிபிய மக்கள் இறையருளினா லும் அதன் தலைமைகளின் சாண க்கியத்தாலும் (அறிஞர்கள், அரசி யல் புத்திஜீவிகள், சிந்தனையா ளர்கள்) இக்கட்டத்தை தாண்டிச் செல்வதற்கு சக்தி பெற்றவர்கள். இது தேசத்தின் ஒருமையை பிரதி நிதித்துவப்படுத்தும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதன் மூல மும் அனைத்து மக்களும் உடன் படும் பலமான தலைவரைத் தெரிவதன் மூலமுமே சாத்தியப் படும்.
லிபிய மக்கள் ஏற்காத நாட் டுத் தலைவர்கள் அதாவது மஹ்மூத் ஜிப்ரீல் போன்றவர்கள் தமது மரியாதையைப் பாதுகாத் துக் கொண்டு தமது இராஜினா மாவை இடைக்கால தேசிய சபை க்கு ஒப்படைத்து விட வேண் டும். அனைத்து லிபிய மக்களும் உடன்படும் சக்தி வாய்ந்த தலை வரை நாம் தேடுவோம்.
* லிபியாவை ஆளும் தகைமை யும் சக்தியும் இஸ்லாமியவாதி களுக்கு இருக்கிறதா?
நாம் விரும்புவது அனைத்து வர்க்கத்தினரதும் அங்கீகாரமே லிபியாவை ஆள வேண்டும் என் பதைத்தான், ஒரு குழுவல்ல. மக் கள் விரும்பித் தெரியும் தலைவ
ரையே நாம் ஏற்போம்.
(பக்.19)

Page 18
கரு முகில்கள் வானத்தைப் போர்த்தியிருக்க மழை வரும் முத்தாய்ப்புக்கள் வானத்தில் தூக்கலாகத் தெரிந்தன. ஓவென்று அடர்ந்து வீசிய பேய்க்காற்றும் அப்போதுதான் ஓய்ந்திருந்தது. பக்கத்து வயலின் முல்லக்காரர் களின் விரட்டொலிகள் அங் கொன்றும் இங்கொன்றுமாய்க்
கேட்டன. மிருகக் காவலுக்கென
முல்லக்காரர்கள் கொளுத்திப் போட்ட பட்டாகச் சத்தமும், நரிக ளின் ஊளைச்சத்தங்களும் காதைக் குடைந்து கொண்டிருந்தன.
இம்முறை வயல்கள் நல்ல விளைச்சல் கண்டிருந்தன. எப் போதும் கேள்விக்குறியாய் வளை ந்து போகும் விவசாயிகளின் வாழ்வு இம்முறை ஆச்சரியக் குறியாய் நிமிருவதற்கான நம்பிக் கைகள் வயல் வெளிகளில் தென் பட்டுக் கொண்டிருந்தன.
அந்த நள்ளிர்வுப் பொழுதில் நான் தமிழ்ப் பாட எஸை மென்ட் எழுதுவதில் மும்முர மாகி இருந்தேன்.
"மச்சான்.?
வீட்டு முன்றலில் யாரோ கூப்
பிட்ட சத்தத்துக்கு எழுந்து போகி றேன். சலீம்தான் நின்றிருந்தான். சலீமைப் பார்க்கையில் நெஞ்சு திக்கென்றது. இனம்புரியாததோர் சோகம் மனசைக் கவ்விக்கொண்
டது.
"மாமா லைட்டத்தரட்டாம்.”
என்னை நிமிர்ந்து பார்க்க வில்லை. கீழே வெறித்தபடி நின்றிருந்தான்.
"இந்தா லைட்."
எடுத்துக் கொடுக்கிறேன்.
வாங்கியதுதான் தாமதம். எந்தச் சலனமுமில்லை. அவன் கையில் பற்றிய லைட்டின் வெளிச்சம் இருளை விலக்க கவனமாக நடந்து சென்றான். அவனும் ஒரு வெளிச்சப் புள்ளியாக மறையும் வரைக்கும் நான் அவனையே பார்த்தபடி நிற்கிறேன். அவனுக் குப் பின்னாலேயே மனமும் துள்ளிக் குதித்துச் செல்கிறது.
நானும் அவனும் ஒரே வகுப் புப் படித்த நாட்கள் மறக்க முடி யாதவை. சலீம் வகுப்பில் ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ மதிக்கப்படவில்லை. இயல்பில் அவனுக்கு வாய்த்திருந்த உடலி யல்-உயிரியல் காரணங்களுக்கா கவே அவன் ஆண்-பெண் பாத்தி ரம் கொடுக்கப்பட மறுக்கப்பட்டி ருந்தான்.
பளபளத்த தோலையும் பரட் டைத் தலைமுடியையும் பெண்க ளின் குரலை ஒத்த குரலையும் அவன் கொண்டிருந்தான். துரதிஷ் டவசமாக சலீமின் பெற்றோர்
அவனது சிறு வயதிலேயே பிரிந்து
மறுமணமும் புரிந்துவிட்டனர். அதனால் சலீம் கைவிடப்பட்ட வனானான். பெரும்பாலும் சிர மங்களும் துயரங்களும் நிறைந்த அவனது வாழ்வு நெருங்கிய அவனது உறவினர் ஒருவரின் வீட்டில் ஆரம்பமாகியது.
வகுப்பில் சலீமென்றால் ஒரே சலசலப்பு. சலீம் மச்சி என்றுதான் எல்லோராலும் அழைக்கப்பட் டான். சலீம் மச்சி அதிகம் பேச மாட்டான். ஆண்கள் போன்று உடை அணிந்து முடிவெட்டி ஆணாகத்தான் அவன் தன்னை வெளிப்படுத்த விரும்பினான். ஆனால் பள்ளிக்கூடம், நண்பர்கள்
சமூகம் என எந்தத் தரப்பும் அவனை ஆணாகவோ, பெண் ணாகவோ ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை.
வகுப்பில், வீட்டில், வீதியில் என எங்குமே சலீம் மச்சி கடுமை யாக இம்சிக்கப்பட்டுக் கொண்டி
ருந்தான். அவனுக்கான இடமும்
அடையாளமும் எங்கும் மறுக்கப்
பட்டுக் கொண்டிருந்தது.
சலீம் மச்சிக்கு சைக்கிள் ஒடத்
தெரியும். சைக்கிளில் வரும்போது
"எங்கெடி போப்புறாய்."
என்ற சக மனிதர்களின் நக்கல்
களிலிருந்தும் கேலிகளிலிருந்தும்
పళ్ల -
அலைக்கழிக்கப் ஆனந்தம் அடை தனர். கபூர் வாத்தி மச்சியை சீண்டு தும் எல்லையற்ற பரவசத்தையும் இருந்தார். ஆ மானத்தை சலீம்
905 g.1-606 J LJUJI விட்டான்.
'அவன் ஹற வாத்தி சரியான 6 நேத்துப் பள்ளி சாரன உரியப் ஹறாமி.”
சலீம் மச்சி தன் மனத் துயரத்தை இ திடீரென்று ஒரு நாள் என்னிடம் பகிர்
எனக்கு இதயமே இடம் பெயர்ந்
போலிருந்தது. அவனுக்கு இந்நிை என்னால் உதவ முடியாத கையால்
தனத்தை நானே நொந்து கொண்டே மச்சி போன்ற எந்தக் குற்றமும் செ மனிதர்கள் இவ்வளவு மோசமா தண்டிக்கப்படுவது எந்த வகையில்
என்ற கேள்வி எனக்குள் எழுந்த
தப்பிக்க அவன் கடுமையாகப் பிரயத்தனப்பட வேண்டியிருந் தது. விடாமல் அவனை சக மனி தர்கள் விரட்டி விரட்டி கேலி செய்யும் சந்தர்ப்பங்களில் மட் டும் "போறன் இன்டெய்க்கி உளுத்தாட்டிப் போட்டு ஓடிக் காட்றன்." என்று சலீம் மச்சி தாங்க முடியாமல் ஆவேசமாய்க் கத்துவான். சலீம் மச்சியின் இந்த அவஸ்தையை இரசிப்பதில்தான் சக மனிதர்கள் எவ்வளவு அற்புத மான இன்பத்தை துய்த்தனர்.
வகுப்பிலும் சலீம் மச்சிக்கு எதிரிகள் அதிகம் இருந்தனர். சில ஆசிரியர்களும் சலீம் மச்சியின்
சலீம் மச்சி : லில் நடு வகுப்பி டான். கபூர் வா படியால் பாதி மாணவர்களுக்கு இந்த வார்த்தைச் வார்த்தன. அத மச்சிக்குத் தெர் ஒருவன் வால் ஓடினான். ஒரு வகுப்பில் சலீம் அலைந்து திரிந்த கணம் வகுப்பை யால் அதிர்ந்து ஐ
சலீம் மச்சியி
ளது. வகுப்பை
 

பட்ட வாழ்வில் ந்து கொண்டிருந் என்பவர் சலீம் வதில் எப்போ இன்பத்தையும்
உணர்பவராக னால் அவரது மச்சி வகுப்பில் ப்படாமல் ஏலம்
ாங்குட்டி கபூர் வளிசல்ரா. நான் க்குப் போகக்க
பாத்தாண்டா
ந்தபோது
தது ᏛᎧuᏛᏍiᎼ
0ாகாத் 6ór. 465ბh ப்யாத கத் հաnամ
து.
5டித்த பெண்குர ல் நின்று சத்தமிட் த்தியாரின் பிரம் க்கப்பட்டிருந்த சலீம் மச்சியின் 5ள் காதில் தேன் ற்குள்ளும் சலீம் யாமல் யாரோ வைத்து விட்டு சில நிமிடங்கள் மச்சி வாலுடன் காட்சியால் ஒரு
ரயே சிரிப்பொலி }ய்ந்தது.
ன் இருப்பு எங்க எப்போதும் கல
கலப்பாகவே வைத்திருந்தது. சலீம் மச்சியின் தனிப்பட்ட வாழ் வும் அவனுக்கென்றிருந்த இதய மும் அவனது உணர்வுகளும் எவ ரது சிரத்தைக்கும் உட்படாமல் கழிந்துகொண்டிருந்தது. ஏனைய வகுப்பு மாணவர்களும் சலீம் மச் சியை வம்புக்கிழுப்பதற்கென்று எங்கள் வகுப்புக்கு அடிக்கடி வரு வதும் போவதுமாக இருந்தனர்.
"போங்கடா அறாங்குட்டிகள்’
சலீம் மச்சி தன்னை வம்புக் கிழுப்பவர்களுக்கான ஓர் எதிர் வினையாக இந்த வார்த்தைகளைத் தான் எப்போதும் பயன்படுத்தி வந்தான். சலீம் மச்சி மீது எனக் கொரு பரிவு இருந்தது. சலீம் மச்சியுடன் உறவு வைத்திருந்தால் தமக்கும் ஏதும் சொல்லிவிடுவார் கள் என்ற அச்சத்தினால் பெரும் பாலானவர்கள் அவனைவிட்டும் தள்ளி இருக்கவே விரும்பினர். சலீம் மச்சியுடன் பேசுவதை ஒரு வெட்கக்கேடான செயலாகவே எங்களது வகுப்பறை கருதியது. சலீம் மச்சியின் நியாயமான பிரச்சினைகளைக் கூட செவி மடுக்க முடியாத பயங்கரமான சூழ்நிலை எல்லா மட்டங்களி லும் நிலவிக்கொண்டிருந்தது. இதனால் சலீம் மச்சி எந்த விமோ சனமுமற்று தனது துயரங்களைச் சகித்துக்கொண்டு வாழ நிர்ப்பந் திக்கப்பட்டிருந்தான்.
சிலவேளைகளில் என்னுடன் சலீம் மச்சி இயல்பாகப் பேசி னான். தன்னுடன் யாரும் நீதமாக நடந்துகொள்வதில்லை என்ற தனது மனக்குறையை அப்பாவித் தனமாக வெளிப்படுத்தினான். அவனது நீர்ததும்பிய விழிகளில் ஏமாற்றத்தின் வலி வழிந்து கொண்டிருந்தது. அவனது ஏக்கப் பெருமூச்சு தான் தோற்றுக் கொண்
ஜிஃப்ரி വ്വഗ്രസ്
டிருப்பதையும் பறைசாற்றுவது போலிருந்தது.
"டேய் மச்சான், என்ட உம்மா, வாப்பா இருந்திருந்தா எனக்கு இப்புடி அநியாயஞ் செய்ய உட மாட்டாங்க."
சலீம் மச்சி தன் மனத் துய ரத்தை இப்படித் திடீரென்று ஒரு நாள் என்னிடம் பகிர்ந்தபோது எனக்கு இதயமே இடம் பெயர்ந் தது போலிருந்தது. அவனுக்கு இந்நிலையில் என்னால் உதவ முடியாத கையாலாகாத்தனத்தை நானே நொந்து கொண்டேன். சலீம் மச்சி போன்ற எந்தக் குற்ற மும் செய்யாத மனிதர்கள் இவ்வ ளவு மோசமாகத் தண்டிக்கப்படு வது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எனக்குள் எழுந் தது.
இரண்டு நாள் விடுமுறையின் பின் வந்த ஒர் திங்கட்கிழமை சலீம் மச்சி அன்று பாடசாலைக்கு வந்திருக்கவில்லை. சலீம் மச்சி பாடசாலைக்கு ஒரு போதும் வரா மல் நின்றதில்லை. ஆனால் அன் றைய அவனது சமூகமின்மையா னது மாணவர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அவ்வைப் பற்றிய குத்தல் பேச்சுக்கள் மெல்ல மெல்ல எழத் தொடங்கின.
"டேய் இன்டெய்க்கி மச்சி
GNIJGULT”
பின் வரிசையில் அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த வகுப் பில் பெரும்பாலானோரால் "பெரிய தொண்டைக்காரன்" என இரகசியமாக அழைக்கப் பட்டு வந்தவன் சப்தித்தான்.
அவனின் அந்த சப்தத்தை யடுத்து வகுப்பறை ஒரு கணம் சிரிப்பொலியால் அதிர்ந்திற்று. நிகழ்வனவெல்லாம் எனக்கு வலியைத் தந்தன. சலீம் மச்சியைப் பற்றி ஓர் உயர்ந்த மனப்பதிவு எனக்குள் உருவாகியது. புறக்க ணிக்கப்பட்ட அவனது வாழ்வு பற்றிய வலிகள் தவிர்க்க முடி աուD6ծ எழுந்தன. அவன் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் பற்றும் உண்டாகிற்று.
மறுநாள் காகித நகரில் அவ னைச் சந்தித்தேன். அப்போது அவன் வாழ்வின் எல்லை வரைக் கும் விரட்டப்பட்டிருந்தான்.
"மச்சான், இனி நான் ஸ்கூ லுக்கு வரமாட்டன்டா. மாமாட வயலுக்கு வேலைக்குப் போப் புறன்"
வாழ்வதற்கான நம்பிக்கைகள் அவனிடம் இன்னும் இருப்பதை அந்த வார்த்தைகள் உறுதிப் படுத்தின.
"பள்ளிக்கூடமும் இந்த மணி சங்களும் என்னை ஏத்துக்கலடா. எங்களுக்கெல்லாம் காடுதான்டா தோதான இடம்.
எல்லா முயற்சிகளுக்குப் பின் னும் அவன் எடுத்த இறுதித் தீர் மானமாக அது இருந்தது. எல்லா வாயில்களும் மூடப்பட்ட ஒருவ னுக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அதைத்தான் சலீம் மச்சியும் செய்தான். அவனை அப்படிச் செய்ய வேண்டாமென்று தடுப்பதற்கான எந்த அருகதையு மற்று எனது கரங்கள் இருந்தன.
அவன் இப்போது ஒரு நோயா ளியைப் போல இருந்தான். அவனை அப்படி ஆக்கியதில் அவன் சகபாடிகளுக்கு ஒரு மகத் தான பங்கிருந்தது. ஆனால் அவ னையும் மனிதனாக்குவதற்கு இங்கு எவரும் இருக்கவில்லை.
அந்த சம்பவத்துக்குப் பிறகு மிக நீண்ட நாட்களுக்குப் பின் இன்றுதான், அதுவும் இந்த இர வுப் பொழுதில் சலீம் மச்சியை நான் பார்க்கிறேன். சலீம் மச்சி என்னை சரியாக அடையாளம் காணவில்லை என்று நினைக்கி றேன். எனினும் அவனது குரலும் பாவனையும் அவனை அடையா ளம் காண்பதில் எனக்கு சிரமத் தைத் தரவில்லை.
சலீம் மச்சியுடன் கட்டிப் புரண்ட மனதை நிஜத்திற்கு அழைத்து வந்தேன். தமிழ்ப் பாட எஸைமென்ட் எழுதப்படாமல் வெற்றுக் காகிதங்கள் வெறுமை யாகக் கிடந்தன. எதுவும் எழுதப் படாத வெற்றுக் காகிதம் போலவே சலீம் மச்சியின் வாழ் வும் இன்று ஆயிற்று.
நேரமும் பின்னிரவை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. நாளை எழுதலாம் என்ற நம்பிக்கை யுடன் உறங்கிப் போகிறேன்.
-- (பக்.19)

Page 19
அமைப் பருவம். (தம் பக்கத் தொடர்)
உடலினும் சிந்தனையிலும் நடைபெறுகின்றது. பெண்களில் இதனைத் தெளிவாக அவதானிக்கிறோம். அதற்கேற்ற வகையில் ைெபோது அவர்களை வழிநடாத்துகின்றோம். இவ்வாறே ஆண் விள்ளைகளிலும் மாற்றம் நடக்கின்றது என்பதை விளங்கி வழி
நடத்த வேண்டும்.
நிகழ்கின்றன.
பதோ கூடாது.
இந்த நிலைமாறும் பருவம் எப்போதும் குழப்பம் நிறைந்ததா கும். எனவே இந்த நிலைமாறும் பருவத்தில் அதிகமான ஹோமோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. இந்த ஹோமோன்களின் அதிகரிப்பால் பாரிய உளவியல் மற்றும் உடலியல் மாற்றங்கள்
அவர்களுடைய உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பல் வேறு வித்தியாசமான உணர்ச்சிகளை அவர்கள் உணர்கின்றார்கள். அவற்றை நிர்வகிப்பது அவர்களுக்கே கஷ்டமாக மாறுகின்றது. எனவே, பிள்ளைகளுக்குத் தேவைப்படுவது எமது ஆலோசனை மாத்திரமல்ல. மாற்றமாக அப்பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல், அப்பிள்ளைகளுக்கு இயலுமான வகையில் உதவி செய்தல் வேண்டும். மாறாக ஏசுவதே அதிகம் உபதேசிப்
(96.OLur
அறிவியல் ரீ: ரீதியாகவும் ஏற் கூடியதாக இரு ளது என்பதுத! முடியாத யதார்த்
நிலைமை இ போது இன்றைய களை எதிர்கொ பழைய துருப்பி களையே இன்னு மாக கட்டிப்பிடி ருந்தால் வேலை
இடைவிடாது டேயிருக்கும் நட பேரின் பேச்சு மடுத்திருப்பீர்க தாங்கள் வேதவ அல்லது நம்பும்
சலீம் மச்சி. (18th பக்கத் தொடர்)
அன்றிரவு முழுதும் கலர் கலராய் கனவுகள் வந்தன. அதில் பிம்பமாய் சலீம் மச்சி நெளிந்து கொண்டிருந்தான்.
சீதப் பனி நிலம் விழும் வைக றைப் பொழுது. ஹைராத் பள்ளி யிலிருந்து சுபஹ் பாங்கொலி ஆற்றையும் கடந்து எனதூருக்குக் கேட்கிறது. சாரத்தை சரி செய்து கொண்டு எழுகிறேன். அப்போது தான் உசன் காக்காவின் சத்தம் வைகறைப் பணியைக் கிழித்துக்
கொண்டொலிக்கிறது. வயல் பக்கமாக சாரத்தை உடுத்திக் கொண்டு வேகமாக ஓடிப் போகிறேன். பக்கத்திலிருந்த முல்லக்காரர்களெல்லாம் குழுமி விட்டிருந்தனர்.
இருட்திரை விலகி பனித் திரை கவிழ்ந்திருந்த அக்கணப் பொழுதில் சாரன் மட்டுமே உடம்பில் அணிந்திருந்த ஓர் உருவம் வாடிக்குப் பக்கத்தில் வயல் பரப்பில் ஆவென்று கிடந்
பள்ளிவாயல்கள்.
* ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்நோக்கியிருக்கின்ற இந்த சூழ்நிலையில் உழ்ஹிய்யா தொடர்பாக நீங்கள்சொல்ல விரும்பும் ஆலோசனை?
ஒரே கலிமாவின் கீழ் நாங்கள் ஒன்றிணைந்திருக்கின்றோம் என்ற உண்மையை பிரகடனப் படுத்துகின்ற ஒரு மாதமாக இந்த மாதம் அமைந்திருக்கின்றது. குர் பானைப் பொறுத்தவரையில் அது ஒரு வணக்கமாகும். அந்த வணக்கத்தின் தன்மையைப் பார்த்தால் அது வலியுறுத்தப் பட்ட ஒரு ஸ"ன்னாவாகும்.
எமது சமூகத்தைப் பொறுத்த வரை ஸகாத்திற்கு இல்லாத முக் கியத்துவம் குர்பானிற்கு இருக்கி றது. உதாரணமாக ஒருவர் வட்டி வாங்கிக் கொண்டிருக்கிறார். அவரும் குர்பானைப் பற்றிப் பேசுகிறார். ஒருவருக்கு தலைக்கு மேல் கடன் இருக்கிறது. அவரும் குர்பானைப் பற்றிப் பேசுகிறார்.
ஒருவர் கடனை வைத்துக் கொண்டு எப்படி விருந்து கொடுப் பது? இப்றாஹிம் (அலை) அவர் கள் தனது மகனையே அறுத்தார் கள். ஆனால் எங்களுக்கு வட்டி யை, பாவங்களை அறுக்க முடி
யாமல் உள்ளது. நம்முடைய குர் பாணியில் ஆத்மீக உணர்வு இருக் கின்றதா? என்பதைதான் ஒவ் வொருவரும் விளங்கிக் கொள்ள
ஒரு வருட சந்தா
அனுப்புமாறு வேண்டுகிறோம்.
ரூபா 3000
காசுக் கட்டளை அனுப்ப விரும்புபவர்கள், காசுக்கட்டளை ப்ெ
(05ம் பக்கத் தொடர்)
வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது
இந்த நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்
புத்திஜீவிகள் அறுப்பு சம்பந்த மாக ஒரு சட்டத்தையும் இயற்றி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அது இப்போதும் நடைமுறை யில் இருக்கிறது. அறுப்பு என்பது பாதுகாப்பு, போக்குவரத்து, சூழல், உணவும் ஆரோக்கியமும் போன்ற பல பகுதிகளோடு சம் பந்தப்படுகிறது. குர்பான்தான் கொடுத்தாலும் இறைச்சி ஆரோக் கியமானதா என்பதை உறுதிப்ப டுத்துவது ஒவ்வொரு முஸ்லிமுக் கும் கடமையாகிறது. இவை எல் லாவற்றையும் கருத்திற் கொண்டு தான் அறுப்பு சம்பந்தமான சட் டம் இயற்றப்பட்டிருக்கிறது.
மற்றையது குர்பானியைக் கொடுத்துவிட்டு இத்தனை மாடு கள் அறுத்தோம் என அறிக்கை விடுவதும் வானொலிக்குக் கருத் துத் தெரிவிப்பதும் தேவையற்ற தவிர்க்கப்பட வேண்டிய ஒரு செயலாகும். ஒரு மிருகத்தை அறுப்பதற்கு அதற்கான அனுமதி யைப் பெறுவது இந்த நாட்டின் சட்டமாகும். அதனைக் கடைப் பிடிப்பதால் எந்தக் குறையும் வரப் போவதில்லை. எனவே, நாட்டின் சட்டத்தையும் மார்க்க சட்டத்தையும் பேணுவது நம் அனைவர் மீதும் கடமையாகும்.
cupés Giffs MMC, 2A, Hill C
ஒரு வருடம் ரூபா 2000.00
தது. அதை வெை காக்கா உட்பட ட தனர். விலத்திக் தேன்.
வயல் வெள யிரம் வெடிப்பு என்னை உள்ே பிரமை, உயிருட யில் மாய்ந்து ! ஆட்டுக் குட்டின் மனம் வாயால்
<956ð) 6Yf SFfT6ð) LL1 f. சரிந்து கிடந்தா இரண்டு இடங் பாம்பு தீண்டிய காக்கா தாண்டை காட்டிக் கொண்
முஸ்லிம்
அதன் ஒரு தான் வெள்ள லின் ஒரத்தில் இ டது. முன்னாள் ளியும் இந்நாள் ருமாகிய உங்களு த்தம் விளங்காத
திரு. சுரேஷ் அவர்களே!"முள யப்படுத்தப்பட் வார்த்தை மருந்ை மாத்திரம் பங்கு வது அர்த்தமற்றது மனிதாபிமான உங்களாலும்தா நினைவிற் கொள ரம் அல்லாது, ே னது அதிகாரப் படையாகக் கொ
அத்தகைய 4 அவ்விடத்தில் மு பாக பிரச்சினைக் வாழ்வையும் வ ந்து, வாழ்ந்து, வித்த முஸ்லிப் இருந்தாக வேண் குறிப்பாக தமிழ கொள்ளும் அ6 பேச்சுவார்த்தைக தரப்பும் தவறா கலந்து கொள்
மத்தி
மீள்பார்வை தனிப் பிரதி ஆறு மாத சந்தா ரூபா 450.00 தனிப் பிரதி ரூபா 7500 தனிப் ரூபா900.00 ! s! :·:·:·:·:·:·:·:·:·:·:·::::::::::::2*2×2×223-2,2'-> 2 ×2×2×2×2).*3:·:·:·:·:·:·:·:·:22 - XXXXXXXXXX"; ୫୯୭ ଗ୍ଧି
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாளமிழக்கும். (06ம் பக்கத் தொடர்)
தி யாகவும் தர்க்க bறுக் கொள்ளக் க்க வேண்டியுள் ான் மறுக்கவே தம்.
இவ்வாறிருக்கும் உலகின் சவால் ாள்வதற்கு நமது 'டித்த கொள்கை லும் வரட்டுத்தன டத்துக் கொண்டி க்காகுமா? து மாறிக் கொண் மது உலகில் சில க்களைச் செவி 5ள். அதாவது, ாக்காகக் கருதும் ) சித்தாந்தங்கள்
ாத்துத்தான் உசன் பலரும் நின்றிருந் கொண்டு பார்த்
ரியெங்கும் ஒரா க்கள் உண்டாகி ள இழுப்பதான ன் தோலுரிக்கை மாய்ந்து பாயும் யைப் போல என் நுரை தள்ள கண் ாக இடுக்கியபடி ன் சலீம் மச்சி. களில் மட்டும் தடங்களை உசன்
Vyuyu 21 piala son I - GaAsapua
அல்லது கொள்கைகளைப் பற் றிய குருட்டு நம்பிக்கைகளில் வாழ்ந்திருப்பார்கள். அவை எது வித மாற்றத்திற்கும் உட்படாமல் இருக்கின்றது என்று பெருமை யடிப்பதையும் கூட பார்த்திருப்பீர்கள்.
இவர்களுக்காகச் சிரிப்பதா அழுவதா கூறுங்கள்?
சரி, அதெல்லாமிருக்கட்டும், 'மாற்றமேயுறாதிருக்கும் அவற்றைச் சிலாகித்து, எக்காலத்திற்கும் பொருந்திப்போகக் கூடியவை என்று
இவர்கள் கூறுவார்களேயானால் அதுதான் இந்த நூற்றாண்டின் மிகச்
சிறந்த நகைச்சுவையாக இருக்கும்.
இதுகுறித்துச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்!
w X
எதிர்த்திறேத்
வரப்போகும் அரசாங்
இஸ்லாமியவாதிகளே நாட்டை ஆள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஓரங்கட்டுதல் மறைமுக நிகழ்ச்சிநிரல், மக்கள் விருப்பத்திற்குTஐநடவூஜ்
இசயற்பாடு
மையான தேசிய அங்கோ
தைப் பெற்றதாக இருக்க வேண்டும். தற்போதைய நிறைவேற்றுச் ့်#ဓ၈## அசாதாரண சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்டது. கடாபிக்கு
எதிராக சக்திகளை ஒருங்கிணைப்பதற்காக மக்கள் அதற்கு உதவினார்கள். இப்பொழுது கடாபி போய்விட்டார். இனி மக்கள்
விருப்பத்திலேயே தெரிவு அமையும்.
* தூனிசியாவிலும் எகிப்திலும் இஸ் ாமியவாதிகளின்
செல்வாக்கு ஓங்கியிருப்பதாகவும் இப்புரட்சிகள் அரபுலகத்தை
இஸ்லாமியவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்குடன்
டைந்து விட்ட
ச்சினைகளைத் தூண்டிவிடும் அல்லவா?
நாம் மக்களின் விருப்பத்தை மதிக்கிறோம். மக்கள் விரும்பு திரம் ஜனநாயத்தை வழிநடாத்துபவர்களை தெரிவு வதிலுள்ள மக்களின் விருப்பத்தை மேற்கும் கிழக்கும் முழு உலகமும் அவசியம் மதிக்க வேண்டும். அரபுமக்கள் விழிப்
விழிப்ப
薄
அவர்களது உரிமைகளைப் பெறுவதற்காக
யச்சொறிந்தபடி துணிந்து விட்ட ர்கள். இனி யாரும் இவற்றில் பொடுபோக்காக டு நின்றார். இருக்க முடியாது. ঠু
)களுக்கு. (8ம் பக்கத் தொடர்) நாங்கள் கோரிக்கை வைக்கும்
போதெல்லாம் ஏன் முஸ்லிம்களும் உதாரணத்தைத் காரணம் இரண்டு: கோரிக்கை வைக்கின்றீர்கள்? முள்ளிவாய்க்கா
ந்த உலகம் கண் ஆயுதப் போரா அரசியல் பிரமுக நக்கு இந்த யதார்
ஒன்றல்ல.
பிரேமச்சந்திரன் ஸ்லிம்கள் படுகா டிருக்க, பேச்சு தை உங்களுக்குள் வைக்க முற்படு து; அநீதியானது; மற்றது (காயம் ான் என்பதை ர்க). அது மாத்தி பச்சுவார்த்தையா பகிர்வை அடிப் ாண்டது.
சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் சார் குரிய மண்ணின் 1ளத்தையும் பிற அறிந்து, அனுப ம் புத்திஜீவிகள் ண்டும். அதிலும் ர் தரப்பு கலந்து னைத்து சுற்றுப் 1ளிலும் முஸ்லிம் து விழிப்புடன் ள வேண்டும்.
1. தமிழ்த் தரப்பு, தமிழ் பேசும் மக்கள் என்ற பாங்கில் (முஸ்லிம் களையும் உள்ளடக்கி மடக்கி) அதிகாரப் பகிர்வையும் ஆள்புல எல்லையையும் தனது நோக்கங் களுக்கு ஏற்ப தீர்மானித்து விடக் கூடிய ஆபத்து வெளிப்படையா கவே தெரிகின்றமை.
2. பேச்சுவார்த்தையில் எடுக் கின்ற தீர்மானங்கள் வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டின், தீர்மானம் எடுக்கின்ற போதே பல இருதரப்பு விட்டுக் கொடுப்புகளும் சமரசங்களும் செய்து கொள்ளப்பட வேண்டும். அதன் பொருட்டு முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பின் பிரசன்னம் இன்றியமை
Այո55].
எனவே, இந்த நியாயமான யதார்த்தங்களைப் புரிந்து கொள் ளும் உளநிலை வாய்க்கப்பெறும் பட்சத்தில் இனி,
தமிழர் பேசுகையில் முஸ்லிம் களுக்கு என்ன வேலை?
முஸ்லிம்கள் ஏன் பேச்சுவார்த் தையில் கலந்து குழப்ப வேண்டும்?
தனித்தரப்புக் கேட்க எதனை இழந்தீர்கள்?
என்பவற்றோடு, லேட்டஸ்ட் டாக உங்களது "உரிமை தேவை யெனில் போராடுங்கள்’ போன்ற பேரினவாதக் கூச்சல்கள் அர்த்த மற்றவை, அடக்குமுறை சார்ந் தவை என்பதை (திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களே!) நீங்களே ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
முஸ்லிம்களை ஒரு தரப்பாக மனங்கொள்ளாத பேச்சுவார்த்தை, இன்னும் ஐம்பதோ நூறு ஆண்டு களோ இழுபட்டுத் திரிந்தாலும் நிரந்தர அமைதி, சுபீட்சம் என்
பது இலங்கைக்கு பகற் கனவு
தான். முஸ்லிம்களைப் புறந்தள் ளிய தீர்வு என்றைக்குமே குறைப் பிரசவம்தான். அதற்கு அற்ப ஆயுள்தான்.
எனவே வீண் வரட்டுத்தனங் கள் வேண்டாம். மாறாக யதார்த் தங்களை ஏற்கும் உளநிலையை வளர்ப்போம்.
முஸ்லிம் தரப்பிலும் தமிழர் தரப்பிலும் சொகுசுக்கான பிச் சைக்காரப் புண் வளர்த்தல் இனி மேலும் வேண்டாம். போதும் இனிமேலாவது வாக்களித்த மக் கள் சொகுசாக வாழ, வழிவிடப் பட பிரார்த்திப்போம்.
Publishers எனவும், த ால் நிலையம்: Grandpass எனவும் குறிப்பிட்டு
ake Msawatha,
lombo 2

Page 20
Registered as a newspaper in Sri Lanka GPO-QDMOMINEWSI2011 - ISSN 2012-5038
fiិញការ ប៊័រប្រ öhlp60IIIöd.
எகிப்தின் றபா எல்ை தெற்குப் பிரதேசத்தினுள் கள் நுழையும் காட்சி. இ களாக தடுத்து வைக்கப்பட ஜிலாட் ஷலிற்றின் விடுத பட்டுள்ளனர். இதனையெ தாக்கிலும் மேற்குக்கரையி இடம் பெற்று வருகின்றன மொத்தமாக 1027 சி: நிலையில் 477 பேர் முதல் ளனர். இவர்களுள் சிலர் ப மிப்பு இராணுவத்தின் கெ விடுவிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர் தனது மகள்மாரை அனுபவித்தவர்கள். இவர் மேற்குக்கரை நகரான ரமல்லாஹ்வில் உணர்ச்சி பொங்க ஸின் கட்டுப்பாட்டிலுள்ள
தழுவும் காட்சி களாவர்.
லத்தை 3 ஆவர் புரட்சி அவை புரட்சியை உண்மைப்பத்தியது
சமகால உலக நிகழ்வுகளை, இஸ்லாமிய உலக விவகாரங்களை பகுப்பாய்வுக் ( 1 கண்ணோட்டத்துடன் தரும் சர்வதேசப் பார்வையின் 16ஆவது இதழ் இப்பொழுது LULULLIIT60T விற்பனையில்.
6606): 5O.OO
BARAAN
S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS S SSS S S S S S S SSSS
Marinated Chicken
Bairaha now introduces a range of pre-cooked marinated chicken products in attractive new packaging. The range includes wings, drumsticks, thighs and whole legs. No hassle, no mess just delicious gourmet, mouth watering style of chickenin an instant
These products are available at "A grade" retail shops and also at selected supermarkets,
BARAHA FARMIS PLC (ESTD. 1975)
407, GALLE ROAD, COLOMBO 03, Tel: +94 112 575 255
Published by Meelparvai Media Centre, 2A, Hill Castle Place, Bandaranay
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.925 శ్రీ
லயிலிருந்து காஸா பள்ளத்தாக்கின் விடுவிக்கப்பட்ட பலஸ்தீனக் கைதி இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தனது மகன் காஸா பள்ளத்தாக்கினுள் நுழையும் காட்சியை
தொலைக்காட்சியில் பார்த்து கதறி அழும் தாய்,
YA
வர்கள் ஹமாஸினால் ஐந்து வருடங் ட்டிருந்த இஸ்ரேலிய இராணுவ வீரர் தலைக்குப் பகரமாகவே விடுவிக்கப் பாட்டி பலஸ்தீனின் காஸா பள்ளத் லும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள்
றைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ள கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள் ல தசாப்தங்களாக இஸ்ரேலிய ஆக்கிர ாடுஞ் சிறையினுள் சித்திரவதைகளை களுள் பெரும்பான்மையினர் ஹமா இ
இஸ்லாமிய குடும்ப விவகாரங்களுக்கான சஞ்சிகையான
வைகறையின் 23ஆவது இதழ் வெளிவந்துவிட்டது.
ஆ
கண்சிமிட்டும் விண்மீன்கள் கலாநிதி ஆயிஷா அப்துர் ரஹ்மான்
குறிப்பு: வைகறையின் பிரதிகள் T
கையிருப்பில் இல்லை. பிரதிகளுக்கு புத்தக விற்பனை நிலையங்களையும் விற்பனை முகவர்களையும் நாடவும்
6S606): 50.00
2012ஆம் ஆண்டிற்கான ܐܝܠ மீள்பார்வை கலன்ைடர்கள் தயாராகிவிட்டன.
இம்முறை இஸ்லாமிய உலகின் பல்கலைக்கழகங்கள் என்ற தொணிப்பொருளில் வெளிவருகிறது.
கிழக்கு மாகாணத்துக்கான பிரத்தியேக தொழுகை நேர அட்டவனை
அழையுங்கள்
077 222 7569
உங்கள் பிரதிகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்.
aka Mawatha, Colombo 12. Printed at A.J. Prints, Station Road, Dehiwala.