கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2011.10

Page 1
நியூட்ரினோ என செய்துள்ளனர். * அவர்கள் செலுத் தெரிவிக்கப்படுகி கருதப்படும் ஐன்லி
siglo 21
cesilais (BILITILI)
Jay Guiu inpafis
guaniniustus MFulli மூன்றும்ாணவர்கள் அகில இலங்கையில் முதலிடம்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதிகூடிய 195 புள்ளிகளை மூன்று மாணவர்கள் பெற்றுள்ளனர். களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த @b â'r 5856|Tu'n UTL8 TGODG085.6ffiai'r மாணவர்கள் இருவரும் அநுராதபுரம் ഥ (t ഖL Lg gി ബ് ഗ്ര ബ്, ബിഥ് பாடசாலையொன்றின் மாணவன் ஒருவனுமே அதிகூடிய 195 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
G UňLaoguîloù sontquJ LoïGñUTGT 195
@ഥ ഗ്ര@g LIബ@ഥ)
புள்ளிகளை மூன்று மாணவர்கள் பெற்றிருப்பதனாலி முதலிடம் பெறி நுள ள மாணவரென ற பெருமையை மூவர் பெற்றுள்ளனர். தெற்கில் களுத்துறை மகளிர் வித்தியாலய மாணவி சசிபிரபா களுத துறை மிரிஸ்வத்தை மகா வித்தியாலய மாணவி நெத்மி ரணவீர கெக்கிராவை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவனி ஸக் கீ அகமட் ஆகியோரே அம்மூவருமாவர். அதில் ஸ்க்கி அவறமட் தமிழ்மொழி மூலம் தோற்றியமை குறிப்பிடத்தக்கது விசுவமடு நெத்தலியாறு தமிழ் வித்தியாலயம், பிபிலை மெதகம மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளும் 194
பொன சேகா,
புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் வறக்குறுவெல உதயால மகா வித்தியாலயம் பொல்காவலை அல் அக்ஷா முஸ்லிம் வித்தியாலயம், மவறியங்கனை தெவறிகொல்லை வித்தியாலயம், வவுனியா இறம்பைக்குளம் வித்தியாலயம் ஆகிய 193 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
மேலும் பத்துப் பாடசாலைகள் 192 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்திலுள்ளன. அவற்றில் நுகேகொட சென் ஜோசப் மகளிர் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு வறரிச்சந்ர மகா வித்தியாலயம், இரத்தினபுரி தர்மபால மகாவித்தியாலயம், பலாங்கொடை சென் எக்னஸ் மகளிர் மகா வித்தியாலயம்,
நான்கு பாடசாலைகள்
நிக்கவரெட்டிய குணபால மலலசேகர வித்தியாலயம், அநுராதபுரம் டிஎஸ் சேனநாயக்க வித்தியாலயம், மாத்தளை நுககொல்ல மகா வித்தியாலயம், தனமல்வில கித்துல் கோட்டை கனிஷட வித்தியாலயம், நிந்தவூர் அல் அஷரக் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் சென், ஜோன் பொஸ்கோ வித்தியாலயம் ஆகியன உள்ளடங்குகின்றனனெவும் அவர் தெரிவித்தார்.
ii S S S S S S S S S S S Sq S S S S S S
வூதி அரேபியாவி
சிறைகளில்
ரத்திற்கும் மேற் யல் கைதிகள் இருக்கிறா அரசு எதிர்ப்பாளர்கள் குறி
யுள்ளனர். இந்த அரசிய பெரும் பாலா ஜனநாயக சீர்திருத்தங்க அரசுக்கு எதிராக
இயக்கங்களில் பங்கேற்ற எந்தவிதமான நீதி விச அல்லது நியாயமான கு சிறைகளில் அடைக்கப்பட் தொடர்ந்து 16 ஆ விசாரணைக்கும் @_LL( பட்டிருக்கிறார்கள்.
ஜனநாயக உரிமைகள் தினால் வழக்கம்போல, அ
guig
அநுராதபுரம் ஸியாரம் உ கடுமையான வாக்குவாதெ
அநுராதபுரத்தில் ஸியாரL காணவில்லை. பாபர் ம6
காவியுடை தரித்தவர்களு கூறினேன்.
பாபரி மஸ்ஜித் உடைக்க வழங்கப்பட்டது. அதேபோ தர்கா தக பலஸ்தீன 85Tu GT மில்லர் க வெடிக்கு 856) %LL'IUt 85 LITLĪ: SIDA UUIEJ85Jo)
NWYD OND INT HELI
 
 
 
 

ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகியதா? ஒளியை விட வேகமாக எதனாலும் பயணிக்க முடியாதெனும் அல்பர்ட் ஐன்ஸ்டினின் கோட்பாடான "Theory of Relativity யை விஞ்ஞானிகள் தவறென நிரூபித்துள்ளனர். சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக் கூடத்திலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி படும் அணுவியல் துகள்கள் ஒளியை விட வேகமாக பயணிப்பதாக விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியில் உறுதி ளி (light) ஒரு செக்கனில் 186,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 299,792 கிலோ மீட்டர். எனினும் ய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை விட 60 நெனோ செக்கண்கள் வேகமாக பயணித்ததாக 1றது. இவ் ஆராய்ச்சியானது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் பெளதிகவியலின் தூண்களில் ஒன்றாகக்
டினின் கோட்பாடு தவறாகிவிடும்.
21 Einfles DGNO 25.LDD
சதி செய்ததாகக் குற்றம் சாட்டி சிறையில்
N6) 5) 6T6T
30 ஆயி தள்ளிவிடுவது சவூதி அரேபியா பட்ட அரசி ஆட்சியாளர்களின் வழக்கமாக உள்ளது. Iகள் என்று இத தகைய குற் றச் சாட் டுகளை 3றம் சாட்டி எப்போதுமே தயார் நிலையில் காவல் பல் கைதி துறையினர் வைத்திருக்கிறார்கள் ன வர் கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை ள் கோரி விடுவிக்குமாறு அவர்களின் குடும்பத்தினர் டைபெறும் 2 தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். வர்களாவர். ஆனால் ஆண்டாண்டு காலமாக மன்னர் ாரணையோ இந்தக் கோரிக்கையை அலட்சியப்படுத்தி
நற்றச்சாட்டோ இல்லாமல் வந்துள்ளார். டுள்ளனர். இவர்களில் பலர் ஆனால், சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் ண்டுகளாக எந்தவித கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த சில டுத்தப்படாமல் ഞഖ55) ஆண்டுகளாக பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் கோரி போராட்டம் நடத் அண்மைக்காலங்களில் நாட்டின் மற்ற பகுதிகளில் ந்நிய சக்திகளோடு சேர்ந்து நடைபெறும் ஜனநாயகத்திற்கான ஆர்ப்பாட்டங்களோடு
15ம் பக்கம் பார்க்க.
. . . . LOL BUTLÖ 88 308 OR8A- BROŽ Ayiti அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன். ஸியாரம் உடைக்கப்பட்டபோது 6055ւլգւն பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மருதமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், டைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தவர் ஒருவருடன் நான் மான்றில் ஈடுபட்டேன். அப்போது இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டமைக்கும், உடைக்கப்பட்டமைக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசங்களையும் நான் ஸ்ஜித்தினை உடைத்த காவியுடை தரித்த இந்துத் தீவிரவாதிகளும், இங்குள்ள க்கும் இடையில் எங்களால் வேறுபாடு காண முடியவில்லை என அவரிடம் நான்
ப்பட்ட போது, பாதிக்கப்பட்டோர் அங்கு நீதிமன்றம் சென்றனர். ஓரளவு நியாயமும் ன்று, அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், 15ம் பக்கம் பார்க்க.
ர்ப்பும் தர்க்கங்களும் . 2 ாத்துக்கு அங்கீகாரம் . 4. நிர்ப்பு சக்தி என்றால் என்ன? . 8 ண்ைட குர்ஆனின் அதிசயங்கள் . 1Ο ம் அபாயத்தில் தங்கம் . 11 ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ டனும்னு தலைவிதி . 12 ன்றும் இன்றும் . 1ご ாதிகளினால் உருவாக்கப்பட்ட நாடு . 14.
LSSSSSSSSSSS S S S S S S L S SLLLLLLLL SSL LS L S S S L S SL S L S S S

Page 2
எஸ்.எம்.எம்.பவரீர் அனுராதபுரத்தில் யுனெஸ்கோ
உலக பாரம்பரிய பிரதேசமாக பிரகடனப்படுத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ளதாக குறிப்பிடப்படும் முஸ்லிம் மக்களின் சமயத்துடனும் கலாச்சாரத்துடனும் அடையாளம் காணப்படும் சியாரம் ஒன்றினை சிங்கள பவுத்த பிக்குகள் சிலரும் சிங்கள பவுத்த இளைஞர்கள் சிலரும் சேர்ந்து தரைமட்ட மாக்கியிருக்கிரார்கள். அதுவும் இலங்கையின் காவற் துறையினர் கைகட்டி பார்த்து நிற்க இந்த மனித உரிமை மீறல் , சட்ட விரோத சம்பவம் நடை பெற்றிருக்கிறது. இதனனால் அப்பிரதேச முஸ்லிம் மக்கள் ஆத்திர முற்றிருக்கிரார்கள் , அதனை தடுக்க் சென்று காவல் துறையினரால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தடுக்க சட்டத்தை கையிலெடுத்த காவல் துறையினர் , கட்டடத்தை -சியாரத்தை - உடைக்க சட்டத்தை தமது கையிலேடுத்தவர்களை சட்டத்தை மீறி நடக்க அனுமதி அளித்திருக்கிறார்கள். சியாரத்தை உடைத்த பிக்குகளில் தலைமை தாங்கியவர் அந்த சியாரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பவுத் தர்களுக்கு வழங்கப்பட்ட காணியில் கட்டப்பட்டிருந்ததென்றும், இன்னுமொருவர் அது துட்டகெமுனுவின் அஸ்தி இடப்பட்ட பிரதேசத்தில் கட்டப்பட்டிருந்த தென்றும் அந்த சியாரத்தை முஸ்லிம்கள் ஒரு பள்ளிவாசலாக மாற்ற திட்டமிடுகிறார்கள் என்றும் இடிப்புக்கு காரணம் கூறினார். வழக்கம் போலவே ஊடகங்கள் இச் செய்தியின் பின்னணிச் செய்திகளில் தமது அரசியலையும், கருத்தியலையும் நாசூக்காக கையாண்டு கொண்டனர்.
இதையெல்லாம் இங்கு நோக்கும் போது உலகின் பெரும் புராதன கட்டடக் கலையை கண்டு கொள்ளும் நகராக மட்டுமல்ல சகல மதத்தினரும் மக்களும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரு பாரம்பரிய நகரில்
இனவாத குழுவினரும் பவுத்த மதவாதிகளும் பிறிதொரு மதத்தினை பின்பற்றும் மக்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஒரு நிறுமானத்தை
நிர்மூலமாக்குவதற்கு உண்மையான காரணம் என்ன என்ற கேள்வியும், எதிர்காலத்தில் வேறு என்னென்ன
எங்கெங்கு நடக்கும் என்ற அச்சமும் நிலவுவதாக சில அரசியல் நோக்கர்கள் தமது கருத்தை விதைப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது. இலங்கையின் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான சண்டே லீடர் எனும் பத்திரிகை இந்த புன்னியதலம் (சமாதி கட்டடம் ) தனி மனிதர் ஒருவரால் கட்டப்பட்டதென்றும் எந்த முஸ்லிம் பள்ளிவாசல்களின் ஆதரவு அந்த சமாதி
கட்டடத்துக்கு இல்லை என்றும் பல முஸ்லிம் தலைவர்கள் அந்த சமாதி காட்டுமானத்துக்கு எதிர்ப்பு காட்டினார்கள் என்றும் சுற்றுப்புறசூழலாளர்கள் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது. கரும்பு தின்ன கைகூலியா என்ற நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சுமார் இருவாரம் மவுனம் காத்தனர் ஆனால் தேர்தல் வேறு வந்து தொலைத்துவிட்டது, மேடையில் பேசித் தொலைக்க வேண்டும், இல்லாவிட்டால் மக்களிடம் எப்படி முகம் கொடுப்பது. சரி போகட்டும் வீர வசனங்களை வீசி
இறைத்து விட்டால் 6 ஞாபகத்தில் வைத்திருக் இப போது ச  ைள தொடங்கியிருக்கிறார்கள். பலவிதமாக வெளிவரத் அறுபது பேர் அடங்கிய கு நூறு பேர் என்றும் இன்னுெ என்றும், அந்த சியாரம் நு என்றும் நானூறு வருடL என்றும், யாரோ ஒருே துட்டகெமுனுவுக்கும் மு பழமையானது என்று வேறு நீதி நிலவிய மண்ணில் அ நீதிமிகு ஆட்சி ட விதந்துரைக்கப்பட்டிருப்பது காலத்தில் அவன் எவ்வி என்பது பற்றிய பல உப ! எல்லாளன் தனது தேரில் கோபுர கட்டடம் ஒன்றி தேர் அச் சத்திரத்தின் மீ; பகுதி சேதமடைந்து கண் எல்லாளன் அவ்விபத்து பாகனை கொல்வதற்கு பணிக்க, அவனின் கொன்றால் புத்தர், அவ்வா மாட்டார் என்று கூறி அ6 சமாதானமடையாத எல்: அச்செயலுக்கு என்ன பர் (335 L போது 960) கட்டடத்தை திருத்தி அt என்று கூற அதனைே சொல்லப்பட்டுள்ளது. மறு தோற்கடித்த துட்டகைமு மக்களை அழைத்து , எலி நடத்தியதுடன், எல்லாளன செல்வோர் தமது பாதணிக தொப்பிகளை, தலையணி செல்லவேண்டும் என சம்பவமும், அதன் பின்ன கொடுமைகளை நினைத் சம்பவமும் அதனை ஞான் பியங்கு தீவத்தில் ( பியங் என்பது பேராசிரியர் கன (Մ) լգ 6)) வாழ் நீ த சமாதானப்படுத்தியதாகக் சம்பவங்களா அல்லது என்பவற்றுக்கு அப்பால், நூலாக பவுத்த மக்களால் பவுத்த, திராவிட நா பூமியினை, எதிரியினையு நிலவிய ஆட்சி முறைகை சுட்டிக்காட்டுகின்றன. அசே காலத்தில் கலிங்க யுத்தத் ஆட்சி செய்த காலகட்டத்த இலங்கையில் அனுராபுரத் சங் கமரி தி தை ᏫUᎠ 6Ꭰ கொண்டுவரப்பட்டதும் வ அந்த பவுத்தர்களின் எதிரான , இலங்கை இரா கீழ் கொண்டு வந்த பவு
 

என்ன சனங்கள் என்ன கவா போகிறார்கள். என க கா ம ல பே ச த
இது பற்றிய செய்திகள் தொடங்கின. ஒரு செய்தி ழுவென்றும், இன்னுமொன்று மொன்றி சுமார் நானுாறு பேர் நூறு ஆண்டு பழமையானது ம் பழமையானது (பீ.பீ.சி) வர் எல்லாளனுக்கும் ன்பிருந்தது போல் மிகப் குழம்பி போய் குழப்பினர்.
நீதி ! | bg மகாவம் சத்தில் டன் அவனது ஆட்சிக்
வாறு நடந்து கொண்டான் கதைகளில் ஒரு சம்பவமாக ஒருதடவை பவுத்த தாது ன் அருகில் சென்ற போது து மோதி கட்டடத்தின் ஒரு டு அத்தேரிலிருந்து குதித்த க்கு காரணமான தனது தனது அமைச்சர்களுக்கு அமைச்சர்கள் அவ்வாறு றான செயலை அனுமதிக்க வனை தடுத்தனர். ஆனால் லாளன் அமைச்சர்களிடம் ரிகாரம் செய்யலாம் என்று DġFGFÜ 356řT சேதமடைந்த மைத்தால் அதுவே போது யே அவன் செய்ததாக பக்கத்தில் எல்லாளனை
ணு , அனுராதபுர நகர ஸ்லாளனின் மரணச்சடங்கை ரின் சமாதியைத் தாண்டிச் களை கழற்றி விட்டும் தமது னிகளை நீக்கி விட்டும் கட்டளையிட்டான் என்ற ார் அவன் போரில் நடந்த 3து துயருற்றான் என்ற ண திருஷ்டியால் உணர்ந்த கு தீவம் என்பது புங்குடுதீவு னபதிப்பிள்ளையின் ஆய்வு தேரர் கள் کیD6)]60060I கூறும் கதைகள் உண்மைச்
புனைக் கதைகளா இலங்கையின் வரலாற்று மதிக்கப்படும் மகாவம்ச
கரீக பாரம்பரியம் பெற்ற ம் போற்றும், நீதி நெறி Dளயும் இந்த சம்பவங்கள் ாகன் இந்தியாவை ஆண்ட தின் பின் பவுத்தனாக மாறி நில்தான் தேவநம்பிய தீசன் தில் ஆட்சி செய்ததுடன்
பம் வெளி ளரசு மரம் ரலாறாக கூறப்படுகிறது. அந்நிய ஆக்கிரமிப்புக்கு
ச்சியத்தை ஓர் ஆட்சியின் த்த மதத்தை பராமரித்த
என்ற கேள்வியும்,
துட்டகைமுனு இறந்ததும் அவனது உடல் பவுத்த மடாலயத்தின் எல்லைக் கப்பாலுள்ள மடாலயத்தின் கொல்லைப்புறத்தில் எரியூட்டப்பட்டது என்று அந்த இடத்தின் பெயரை ராஜமலகா என்று மகாவம்சம் கூறுகிறது. அவனது அஸ்தியும் , அங்குதான் புதையுண்டது என்பது வரலாறு.
ங்களும் அரeய்கம்
தர்க்கா என்பது முஸ்லிம் மகான்கள் அடக்கப்பட்ட இடம் என்று தமிழ் அகராதி பொருள் கூறும் , ஆனால் தர்கா என்ற சொல் பார்சி மொழியில் போற்றப்படும் ஆபி ( ஞானி ) அடக்கம் செய்யப்பட்ட இடம் என்றும் அதனை சுற்றி கட்டப்பட்ட புண்ணிய இடம் என்று சொல்லப்படும் எனவே இஸ்லாத்தில் பாரசீக செல்வாகிநூடாக -ஆபி எனும் ஞான வலி மத வழிகாட்டலூடாக ஏற்பட்ட தர்கா நிர்மாணமும் அதனையொட்டிய நம்பிக்கைகளும் இலங்கையிலும் பல தென்னாசிய நாடுகளிலும் பரவின. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்து இலங்கையின் ஹிந்து முஸ்லிம் மக்கள் மீது மட்டுமல்ல பவுத்தர்கள் மீதும் தமது மத விரோத அடக்கு முறைகளை கட்டவிழ்த்துவிடும் வரை மூன்று மத வழிபாட்டு தளங்களும் அருகருகே அமைந்ததையும், மக்கள் பொதுவாக இன மத மோதலின்றி ஐக்கியமாக வாழ்ந்ததாகவும் பீ சீ ராய் சவுத்தரி போன்றோர்
குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக அழகிய த ரி கா க களர் , புணி னரி ய இடங் களர்
கெளரவிக்கப்படுவதையும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரம் பவுத்த மதம்
காலூன்றிய நகராக, பவுத்த அரசர்களின் ஆட்சிக்கும் பவுத்த கலாச்சாரத்திற்கும் சான்றாக மிளிர்ந்தாலும், அனுராதபுரத்தில் இஸ்லாம் மதத்தை தழுவிய அராபியர்கள் வரு முன்னர், புராதன அனுராதபுரத்தின் அரசர்களுள் ஒருவனான பண்டுகாபயனுடன் அராபியர்
வர்த்தகம் புரிந்த சான்றுகள் உள்ளதாக சரித்திராசிரியர்கள் எழுதியுள்ளார்கள். இதையும் மகாவம்சம் யவனர்கள் (சோனகர்கள்) பிரசன்னம்
பற்றி குறிப்பிடுவதாக எம்.எச்.எம் மகரூப் தகுந்த
சான்றுகளுடன் ஆராய்ந்துள்ளார். மேலும் அங்கு அனுராதபுரத்தில் துருக்கிய குளியல் கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டதையும் புதைபொருள் ஆய்வுகள் சுட்டிக் காட்டின.
இதையெல்லாம் இங்கு நோக்கும் போது உலகின் பெரும் புராதன கட்டடக் கலையை கண்டு கொள்ளும் நகராக மட்டுமல்ல சகல மதத்தினரும் மக்களும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரு பாரம்பரிய நகரில்
இனவாத குழுவினரும் பவுத்த மதவாதிகளும் பிறிதொரு மதத்தினை பின்பற்றும் மக்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஒரு நிறுமானத்தை
நிர்மூலமாக்குவதற்கு உண்மையான காரணம் என்ன எதிர்காலத்தில் வேறு எங்கு என்னென்ன நடக்கும் என்ற அச்சமும் அலைமோதுகிறது.
ஆக மொத்தத்தில் சியாரம் எப்போது கட்டப்பட்டது, யாரால் கட்டப்பட்டது , அங்கு அடக்கப்பட்டிருக்கின்ற மனிதரின் "மகானின்" பெயர் என்ன , அந்த சியாரம் "ராஜாமலகா” எல்லைக்குள் அல்லது யுனெஸ்கோ 96)85 பாரம்பரிய பிரதேச எல்லைக்குள் கட்டப்பட்டுள்ளதா, அப்படியானால் அது ஏன் இந்நாள் வரை ஒரு சட்ட அதிகாரமற்ற நிர்மாணமாக கண்டு கொள்ளப்படவில்லை, அல்லது அதனை நீக்க சட்ட
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த சியாரத்தை
இடித்து தரைமட்டமாக்க முன்னின்ற ஒரு பிக்கு அந்த சியாரம் ஒரு பள்ளியாக (மசூதி) மாற்ற முஸ்லிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்று பீ .பீ.சி க்கு கூறியதன் பின்னணி என்ன , சியாரமாக தர்காவாக - இருந்தால் பரவாயில்லையா? அது பள்ளியாக மாற்றப்படக் கூடாது என்பதற்காக உடைக்கப்பட்டதா? என்ற கேள்வியுடன் , அப்படியானால் அது பற்றி எந்த அனுராதபுர முஸ்லிமும் கதைக்காமல் போனது ஏன?
என்ற கேள்வியும் இணைந்தே கேட்கப்படல் வேண்டும்.
*Na

Page 3
ஐக்கிய நாடுகள் சபைக்கு
ஐ. நா. தனிநாட்டு கோரிக்கைக்கு இன்னும் இருவாரங்களுக்குள் முடிவு கிடைக்க வேண்டும் என பலஸ்தீன நிர்வாகம் கெடு விதித்துள்ளது. ஐ. நா. வின் 194 ஆவது அங்கத்துவ நாடாக உறுப்புரிமை பெறும் விண்ணப்பத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹற்மூத் அப்பாஸ் அண்மையில் சமர்ப்பித்தார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பம் பாதுகாப்புச் சபையின் வாக்கெடுப்பிற்காக விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்தும் பாதுகாப்புச் சபை அதன் மீது வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. எனினும் இன்னும் இரு வாரங்களுக்குள் பலஸ்தீன அங்கத்துவம் குறித்து முடிவு கிடைக்க வேண்டும் என ஐ. நா. விடம் பலஸ்தீன் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. “பாதுகாப்புச் சபை முடிவு கிடைக்க பலஸ்தீன நிர்வாகம் இன்னும் இரு வாரங்கள் காத்திருக்கும்’ என பத்தா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் அஸ்ஸாம் அல் அஹமட் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ"ம் வலியுறுத்தியுள்ளார். மாத காலங்கள் நீடிக்காமல், இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பலஸ்தீனின் விண்ணப்பம் குறித்து பாதுகாப்புச் சபையில் இன்று விவாதிக்கவுள்ளதாக பாதுகாப்புச் சபையின் லெபனான் நாட்டுக்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புச் சபையின் தலைவராக இருக்கும் நவாஸ் சலாம் கூறும் போது, "பலஸ்தீனின் விண்ணப்ப கடிதம் பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படும்’ என தெரிவித்தார். “உலகின் 127 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை ஐ. நா. தன் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி மஹற்மூத் அப்பாஸ் ஐ. நா. பொதுச் சபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். அவருக்குப் பின் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நெதன் யாஹ, தீர்மானங்கள் போடுவதைத் தவிர்த்து விட்டு, பேச்சு வார்த்தைக்கு வரும்படி பலஸ்தீனத்துக்கு அழைப்பு விடுத்தார். பொதுச் சபையில் பேசிய பலஸ்தீன ஜனாதிபதி மஹற்மூத் அப்பாஸ் கூறியதாவது
30 aligi Ou Garyžiai diwrowstyri wi
涧、
அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபதி மஹர் மூத் அஹ மத நிஜாத உரையாற்றிக் கொண்டிருந்த வேளை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அநேக
பரிர தரி நரி தரிகள் வெளி நடப் பு செய்துள்ளனர். நாடுகளை மென்மேலும் அடிபணிய வைப்பதன் மூலம் அ வளங்களைச் சுரண்டும் முகமாக மேற்குலக நாடுகள் அந்நாடுகளில் இர தலையீட்டை மேற்கொண்டு அவற்றின் உட்கட்டமைப்புகளை அழித்தும் அந்நா பலவீனப்படுத்தியும் வருவதாக அஹற்மதி தனது உரையின் போது குற்றஞ்சா அமெரிக்காவும் ஏனைய சில நாடுகளும் யூதர்களுக்கு கப்பப்பணம் செலுத்தவதற் காரணம் காட்டுவதற்காக படுகொலைகளைப் புரிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
as
இந்நிலையில் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா உள்ளடங்கலான 30க்கு ே நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அ நஜாத்தின் உரையின் போது ஆரம்பம் முதற்கொண்டே கனடா மற்றும் இள பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அெ இரட்டைக் கோபுரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் அஹமதி விபரிக்கையில், அதனை "மர்மமானது" என குறிப்பிட்டார். அத்தாக்குதல் ஆப்கான் மற்றும் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான முன்னெடுப்பதற்கு போலியாக காரணங்காட்ட பயன்படுத்தப்பட்டதாக அஹற்மதி தெரிவித்தார். அமெரிக்க செப்டம்பர் 11 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் மறை உண்மையை விசாரிப்பதற்கு பதிலாக அல் கொய்தா தலைவர் ஒஸாமா பின்ே அமெரிக்கா கொன்றுள்ளதாக அவர் கூறினார். நிதி நெருக்கடிகள் உள்ளடா எண்ணற்ற உலக பிரச்சினைகளுக்கு அமெரிக்காவே காரணமாக அமைந்துை குற்றஞ்சாட்டிய அஹற்மதி நஜாத், உலக கொள்கை உருவாக்கத்தில் அெ செல்வாக்கு செலுத்துவதாக சாடினார். உலக வாழ்க்கைக்கான புதிய முன் மாதிரியா விளங்கி வருவதாக அவர் கூறினார். மேற்படி ஐக்கிய நாடுகள் கூட்டத்தையடுத்து ஊடகவியலாளர்களுக்கு அஹ்மதி விபரிக்கையில், ஒரு பொறியியலாளர் என்ற வகையில் அமெரிக்க வர்த்தக கோபுரங்களானது விமானமொன்றால் மோதப்பட்டு தரைமட்டமாக்கப்படவில்லை நம்புவதாக அவர் கூறினார்.
 
 
 

ஜ்ெடோபர் 2011 ogsfly O3
த பலஸ்தீனம் காலக்கெடு
கடந்த 1967 க்கு முன்பிருந்த எல்லைகளுடன் கூடிய பாலஸ்தீன நாட்டை பாதுகாப்புச் சபை அங்கீகரிக்க (36) 60öf (Blb. இதுவரை பலஸ்தீனத்தை ஏற்றுக் கொள்ளாத நாடுகள், இனி மேலாவது அதை ஒரு நாடாக ஏற்க வேண்டும். பல ஆண்டுகளாக, நாடோடிகளாகத் திரிந்து, காலனி ஆதிக்கத்தில் அவதிப்பட்ட எமது மக்கள், பூமியில் உள்ள மற்றவர்களைப் போல விடுதலை பெற்ற நிலத்தில் இறையாண்மையோடு வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது என அப்பாஸ் கூறினார். அப்பாஸ் பேசிக் கொண்டிருந்த போதே பல நாடுகளின் உறுப்பினர்கள் அவரது பேச்சை அங்கீகரித்து, எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். இதையடுத்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யா"ஹ, "இஸ்ரேல் அமைதியையே விரும்புகிறது. ஐ. நா. வில் தீர்மானம் போடுவதால், அந்த அமைதியைக் கொண்டு வர முடியாது. பேச்சுவார்த்தையின் மூலமாகவே அதை சாதிக்க முடியும்” என்றார். பாலஸ்தீன கோரிக்கை குறித்து 2 நாட்கள் முன்னர், ஐ. நா. பொதுச் சபையில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, "பலஸ்தீன விடுதலைக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. பேச்சு வார்த்தைகள் மூலமே அது சாத்தியம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பலஸ்தீன ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பேச்சுக்களுக்குப் பின், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ. நா. ஆகியவை இணைந்து விடுத்த அறிக்கையில், “இன்னும் ஒரு மாதத்திற்குள் இரு தரப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை ஆரம்பிப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். எல்லை மற்றும் பாதுகாப்பு குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம், 2012 கடைசிக்குள் ஓர் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளன. ஐ. நா. பாதுகாப்புச் சபையில் உள்ள 15 நாடுகளில், ஒன்பது நாடுகள், ஒரு நாட்டை அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்த போதும், அமெரிக்கா உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள், தங்கள் மறுப்பாணையை (வீட்டோ) பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால், பாலஸ்தீன கோரிக்கை மீது தனது மறுப்பாணையை பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறிவிட்டார்.
lina
எகிப்தில் தேர்தல்
|வற்றின் Tതുഖഴ്ച (5ങ്ങണ് ட்டினார்.
கு ஒரு
மற்பட்ட அஹற்மதி
எகிப்து பாராளுமன்ற தேர்தல் விபரத்தை ஆளும் இராணுவ ஸ்ரேலிய கவுன்ஸில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் நவம்பர் 28ம் திகதி
LOslä
ரிக்கா ஆரம்பமாகவுள்ளதாக பீல்ட் மார்ஷல் ஹ"ஸைன் தனதாவி நஜாத
அறிவித்துள்ளார். (8 முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மக்கள்
பாரை - நஜாத் கிளர்ச்சியின் மூலம் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டதன் ந்துள்ள பின் அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது முதல் முறையாகும். NOL 60)60 இதில், மஜ்லிஸ் அல்ஷாப்' எனும் கீழ் சபைக்கான தேர்தல் |Ց56UIT601 மூன்று கட்டமாக நடைபெறவுள்ளது. நவம்பர் 28ம் திகதி ாளதாக ஆரம்பமாகும் தேர்தல் தொடர்ந்து டிசம்பர் 14 மற்றும் ஜனவரி மரிக்கா 3ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. கீழ் சபைக்கான முதல் 5 FF্যT6ঠা அவைக் கூட்டம் மார்ச் 14ம் திகதி நடைபெறவுள்ளது.
அதேபோன்று 'ஷ"ரா' எனும் மேல் சபைக்கான தேர்தல் நஜாத் ஜனவரி 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் மேல் 6Ö) fDU சபையின் முதல் அவைக் கூட்டம் மார்ச் 24ம் திகதி | 6I601 நடைபெறும் என இராணுவ கவுன்ஸில் அறிவித்ததாக
அந்நாட்டு அரசு ஊடகமான 'மனா செய்தி வெளியிட்டுள்ளது.

Page 4

தீேனத்துக்கு அங்கீகாரம்
iளவர்கள் எல்லாம் தாடி ஏந்திய பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் கிறது. ബ്രഥITഞണ്ഡu]ഥ,
காட்டி, இவர்களுக்கு க்குப் பக்குவம் போதாது நிய அரசியல், ஆயுத டத்திக் கொண்டிருக்கும்
டு க் கு மு நீ  ைதய தங்களது நாட்டை 1ண்டும் என்பதுதான் 5கியக் கோரிக்கை. அல்இருக்கும் கிழக்கு ளிடமே தந்துவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள். கரையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை காலி செய்வது, போரால் வெளியேறிய டியுரிமை வழங்குவது என பல பிரச்சினைகள் பாலஸ்தீன அங்கீகாரத்தில் யாசர் அராபத் காலத்தில் தன்னிச்சையான விடுதலை அறிவிப்பு வெளியிட்ட பிரச்னை சூடு பிடித்தது. இன்றைய கணக்குப்படி இந்தியா உள்பட 126 நாடுகள் றயாண்மையை அங்கீகரித்திருக்கின்றன. ரை எல்லைக்குள் கட்டுமானப் பணிகள் நடத்துவதையும், ஜெருசலேம் முழுவதையும் வதையும் இஸ்ரேல் நிறுத்திக் கொள்ளவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய மேற்கத்திய நாடுகள், பாலஸ்தீனத்துடன் அரசுமுறை உறவுகள் வைத்துக் அதன் இறையாண்மையை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதுதான் இஸ்ரேலின் படிக்கைகளுக்குக் காரணம். திபரான பிறகு இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டதாகக் ப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தப் பிறகு இஸ்ரேலியத் தலைவர்களும் பாலஸ்தீனத் தலைவர்களும் நியூயார்க்கில் துக் கொண்டனர். இந்தப் பிரச்சினைக்கு ஓராண்டுக்குள் அரசியல் ரீதியான தீர்வு மெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய கூட்டமைப்பு போன்றவை உறுதியளித்திருந்தன. மற்கத்திய நாடுகள் தந்த உறுதிமொழிக்கான கெடு முடிகிறது. இனியும் மேற்கத்திய பயனில்லை என்று புரிந்துகொண்டதாலோ என்னவோ, முகமது அப்பாஸ் பாலஸ்தீன அரசு அடுத்த ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறது. 1988ல் தலை அறிவிப்பை வெளியிட்டதுபோல, இப்போது ஐ.நா.விடம் அங்கீகாரம் கோரப் Tம் அறிவித்திருக்கிறது.
பெரும்பான்மை நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்திருந்தாலும் துவரை அங்கீகாரம் கிடைக்காததால் எல்லை வரையறுப்பது, ராணுவம் அமைப்பது, ாள்முதல் செய்வது, சர்வதேச நீதிமன்றங்களில் முறையிடுவது போன்றவற்றில் ன்றன. பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) வடிவில்தான் ஐ.நா.வில் ப்போது பிரநிதித்துவம் இருக்கிறது. இதற்குப் பதிலாக ஒரு நாடு என்கிற அந்தஸ்து வேண்டும் என்று பாலஸ்தீனம் கோரப்போகிறது. ன்ற அங்கீகாரம் கோரும் விண்ணப்பங்கள் நேரடியாகப் பாதுகாப்பு அவைக்கு ர் இது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும். என்றாலும், எந்த முடிவு தற்கு 15 உறுப்பு நாடுகளில் குறைந்தது 9 நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். கடுப்பு நடந்தால், அதை எதிர்த்து ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்று வே அறிவித்துவிட்டது. துச் சபையில் நேரடியாக வாக்கெடுப்பு நடத்தும்படி தீர்மானம் கொண்டுவரப்பட்டால், பரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 193 உறுப்பு நாடுகளில் 122 துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு ஆதரவளிக்க வாய்ப்பிருக்கிறது. 150க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்று பாலஸ்தீனம் கூறி அதுபோல், 3ல்2 பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை ாள்ள வேண்டிய தார்மிக நிர்பந்தம் பாதுகாப்பு அவைக்கு ஏற்படும். கை ஐ.நா.வில் விவாதிக்கப்படுவதே மேலை நாடுகளுக்கு கடும் நெருக்கடியை க்கும் என்று கருதப்படுகிறது. பல்வேறு உண்மைகள் இந்த விவாதங்களின் மூலம் ல் இப்படியொரு விவாதம் நடைபெறுவதையே தடுத்துவிட முயற்சிகள் நடந்து
நாடுகள் பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்கும்போது, அவற்றை எதிர்த்து நிற்க வேண்டிய ல அமெரிக்காவுக்கு ஏற்படும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து பாலஸ்தீனத்துக்கு
அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கைத் தகர்த்துவிடும். மலாக மேலை நாடுகளின் செல்லப் பிள்ளையாக இருந்துவரும் இஸ்ரேல் ). அந்த வகையில் அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் வற்றி என்பதுதான் உண்மை. நாடுகளிலும் மக்கள் கிளர்ந்தெழுந்து புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, துபோல பழைய பல்லவியையே தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பதை சொந்த காள்ள மாட்டார்கள் என்பதை இஸ்ரேலும் புரிந்துகொள்ள வேண்டும். துகாப்பு அச்சுறுத்தலுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இரு பிரிவு மக்களுக்கும் த் தரும். அமெரிக்காவும், பிரிட்டனும் இஸ்ரேலுக்கு உண்மையான நட்பு நாடுகளாக தான் வலியுறுத்த வேண்டும். எல்லா நாடுகளின் ஒத்துழைப்புடன் பாலஸ்தீனத்துக்கு ) கிடைக்கட்டும். மத்திய கிழக்குப் புரட்சி முழுமையடையட்டும்.

Page 5
ரப்பனிகொல்லப்பட்டர்
இ காபூலில் உள்ள தனது வீட்டில் வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் த T க' கு த ல | ல ஆ ப கானரி ஸ தா ன ன முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சமாதானப் பேரவையின் தலைவருமான புர்ஹானுத்தீன ரப்பானி பலியானார். இந்த தாக்குதல் நடத்தப்பட்டபோது தலிபான் உறுப்பினர்கள் இருவருடன் ரப்பானி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் குறித்த இருவருக்கும் தாக்குதலுடன் தொடர்புள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. உயர் பாதுகாப்பு வலயத்தில் ரப்பானியின் வீடு அமைந்துள்ளதுடன், அமெரிக்கத் தூதரகமும் அந்தப் பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுடனான பேச்சுவார்த்தைகளை ரப்பானி தலைமையிலான உயர் சமாதானப் பேரவையே மேற்கொண்டுவருகின்றது. ரப்பானி 1996 ஆம் ஜனாதிபதிப் பொறுப்பிலிருந்து தலிபான்களால் வெளியேற்றப்பட்டதுடன், தலிபான்களுக்கு எதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். உலகளாவிய முஸ்லிம்கள் தற்கொலைத் தாக்குதல்களுக்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவேண்டும் என ஈரானில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் ரப்பானி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லவிருந்த ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய் தனது விஜயத்தை இரத்துச் செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில்
பிரிட்டது உதவி ஆகியுள் به 1999 இருந்து இலட்ச d'L6) புகலிட புகலிட தெரிவி
விவாதிக் ஆண்டு
b T L T (6 LJUBl 35 நடத்தின தொடர்பு டப்பட்டு
LD U 60
விதிக்க
Guyanamá, også, Prisi Indiaitu
அப்சல் குருவுக்கு பொது மன்னிப்
மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட மூன்று பேருக்கு கருணை
s
LD50) LD
பொது மன்னிப்பு வழங்கக் கோரும் தீர்மானத்தை முடிவெடுக்கவில்லை. இ நிறைவேற்றியதன் பின்னணியில், நாடாளுமன்றத்தை மன்றத்தில் நிறைவேற்றப்ப தாக்கிய வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கொண்டு, அப்சல் குரு அப்சல் குருவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரும் வழங்கக் கோரும்
தீர்மானத்தை ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றம் சட்டமன்றத்தின் சுயேட்சை
íhgiyyýyík!
கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக் கோள் ஒன்று செயலிழந்து பூமியை நோக்கி வந்தது. அது அண்மையில் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1991ம் ஆண்டு அப்பர் அட்மாஸ்பியர் ரிசர்ச் சேட்டிலைட் (யுஏஆர்எஸ்) என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. ரூ.3525 கோடி செலவில் அனுப்பப்பட்ட அந்த செயற்கைக் கோள் ஓசோன் படலம் மற்றும் பூமியின் வளி மண்டலத்தைப் பற்றி ஆராய்ந்து வந்தது. இது நாசா விஞ்ஞானிகளால் கடந்த 2005ம் ஆண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
அதன் பிறகு அது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 6000 கிலோ எடை கொண்ட, பஸ் அளவிலான அந்த செயற்கைக்கோள் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஒரு நாள் முன்னதாகவோ
 
 
 
 

2on Oglia ودمهمة Lனில் 2,66,000 டவிரோதகுடியிருப்பாளர்கள்
பிடம் தேடி 6 இலட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பம்
జస్థ : பிரிட்டனில் புகலிடம் தேடி வருவோர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இதுவரை ஆயிரம் கோடி பவுண்ட் செலவாகி உள்ளதாக பிரிட்டனின் இடம்பெயர்வு க ண கா ண ப பு 9| 60) is தெரிவித்துள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பிரிட்டனில் புகலிடம் தேடி வர 6 இலட்சத்து 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் நான்கில் ஒரு விண்ணப்பம் புகலிட நிலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. னுக்கு புகலிடம் தேடி வருவோரை முறைப்படுத்துவதற்கான செயல்பாட்டுக்கு சட்ட மற்றும் நீதிமன்ற கட்டணங்கள் உட்பட இதர செலவினங்கள் ஆயிரம் கோடி பவுண்ட் iளது. நாள் ஒன்றுக்கு 20 இலட்சம் பவுண்ட் செலவு ஆகி இருக்கிறது. ம் ஆண்டு முதல் இந்த செலவினம் ஆகியுள்ளது. கடந்த 13 ஆண்டு காலகட்டத்தில் 5 இலட்சத்து 9 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் பிரிட்டனில் உள்ளனர். இதில் 2 த்து 43 ஆயிரம் பேர் சட்டபூர்வமாகவும் 2 இலட்சத்து 66 ஆயிரம் பேர் ரோதமாகவும் இருந்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அமைப்பின் தலைவர் சர் ஆண்ட்ரூ கிறின் கூறுகையில், முறையாக ம் தேடி வந்துள்ளவர்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை என்று அவர்
ததார.
※ ፩
5க இருக்கிறது. 2011ம் டிசம்பர் மாதம் இந்திய ளூ ம ன ற த தனி மது ரவாதிகள் தாக் குதல் ார். இந்த தாக்குதலில் டையவர் என குற்றம் சாட் 添 ள்ள அப்சல் குருவுக்கு याy D r
Õ த ண ட  ைன பேரறிவாளன் சாந்தன்
5ப்பட்டுள்ளது. இவரது ரஷீத் கொண்டு வந்துள்ளார். இவர் மட்டுமின்றி 39
Ayisi SBrg prajay opnj5y
பு கோருகிறது காஷ்மீர் சட்டமன்றம்
து அரசு இன்னும் எம்.எல.ஏ.க்களிடமிருந்து தீர்மானங்கள் ந்நிலையில் தமிழக சட்ட வரப்பெற்றுள்ளன. எனினும் சட்டமன்ற விதிப்படி ஒரு Iட்ட தீர்மானத்தை கருத்தில் அமர்வுக்கு 7 தீர்மானங்களை விவாதிக்கலாம். வுக்கும், பொது மன்னிப்பு அதன்படி செப்டம்பர் 28ம்தேதி காஷ்மீர் சட்டமன்றம் தீர்மானத்தை காஷ்மீர் இந்த தீர்மானங்களை விவாதிக்கிறது.
உறுப்பினர் ஷேக் அப்துல்
Wigojaški அல்லது பின்போ வரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
பூமியின் தட்பவெப்ப நிலைக்குள் நுழைந்தவுடன் செயற்கைக்கோள் 26 பெரிய துண்டுகளாக உடையும். பூமியின் 75 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள கடல் பகுதியில் விழுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. தவறி னா ல வட கி கு கனடா வுக குமி தென்அமெரிக்காவின் தென்பகுதிக்கும் இடையில் பூமியின் மீது விழும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். பூமியில் விழுந்தால் 3200ல் ஒரு பங்கு மனிதர்கள் மீது விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தனர். எனினும், யுஏஆர்எஸ் செயற்கைக்கோள் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும் அதனால், மனிதர்களுக்கு அபாயம் இல்லை என்றும்
நாசா விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

Page 6
Sgorfol ஜ்ெடோபர் 2011
'hiall imiúil
முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணிந்த நிலையிலும் முஸ்லிம் ッグ பெண்கள் "பர்தா " அணிந்த நிலையிலும் அடையாள அட்டைக்காக படம்பிடிக்க முடியும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர அறிவித்துள்ளார். முஸ்லிம்கள் தலையை மூடிய நிலையில், அடையாள அட்டை பெற புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் இதற்கு முன் அனுமதி மறுத்திருந்தது. தலைமுடி தெரியும் வண்ணம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே x、Xゞ。 ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் பல்வேறு முஸ்லிம்
அமைப்புகள், முஸ்லிம் தலைவர்கள், அரசியல்வாதிகள் விடுத்து வந்த கோரிக்கைகளை செவி மடுத்த அதிகாரிகள் முஸ்லிம்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் தொப்பி மற்றும் பர்தா அணிந்த நிலையில் அடையாள அட்டை பெற அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் உலமா சபை பிரதிநிதிகள் முஸ்லிம் சமய
sgr 216uáiyo BITANDIGTmy
சிங்களத் திரைவானில் தனது தன்னிகரற்ற நடிப்பால் அனைவரையும் ஆட்கொண்ட பிரபல நடிகர் ஜோ அபேவிக்ரம தனது 84வது வயதில் காலமானார். 1933ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி பிறந்த ஜோ அபேவிக்ரம 1957 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடகராக பிரவேசித்தார்.
சிங்களமொழி சினிமா துறையில் L6) திரைப்படங்களில் ஜோ அபேவிக்ரம நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். திரைப்பட விருது, ஜனாதிபதி விருது உள் ளரிட் ட LJ 6) வரி ருது க  ைள த தன்வசப்படுத்தியுள்ள அவர், பிரசன்ன வித்தானகேயின் படைப்பான புரஹந்த களுவர திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியமைக்காக் 1999 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஆசியாவின் சிறந்த நடிகருக்கான வெள்ளித்திரை விருதினையும் அவர் வென்றார்.
o 9 B
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 1800 பேரை ஜனாதிபதி ராஜபக்ஷஅவர்கள் 30.09.2011 வெள்ளிக்கிழமை அவர்களது பெற்றோர்களிடம் ை அலரி மாளிகையில நடைபெற்ற விசேட வைபவத்தில் இவர்கள் தமது உறவி இணைந்து கொண்டதுடன் பெற்றோர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்த ஜனாதிபதி எதிர்கால வளமான வாழ்வுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் இளைஞர்களின் பெற்றோர்கள், உ பெருமளவில் கலந்து கொண்டதுடன் அமைச்சர்கள் சந்திரசிறி கஜதீர, நிமல் சிறிபால டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹற், பாராளுமன்ற உ எச். எம். அஸ்வர் உட்பட ராஜதந்திரிகள் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் கலந்து ெ இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் போது படையினரிடம் சரணடைந்த மூன்று மக்களில் 12000 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு புன எதிர்கால வாழ்க்கைக்கான தொழிற்பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் கட்டம் கட்டமாக சமூகத்துடன் இணைக்கப்பட்டதுடன் தினம் 1800 பேர் ஒரே தடவையில் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன தடையுமின்றி உணவு உட்பட சகலதும் நமக்குக் கிட்டியதாகவும் அதிகாரிகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் இந்த நாள் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் எ6 அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். புனர்வாழ்வு பெற்றவர்களின் சார்பில் செல்வராஜா செல்வதீபன் நன்றி கூறி உரையாற் புனர்வாழ் வளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். தாம் புனர்வாழ்வு பெற்ற காலங்களில் பெற்றுக் கொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார். தாம் முதலாவதாக ரயிலில் பயணம் செய்து தெற்கில் காலி, மாத்தறை, கதிர்காமL உபசரித்த விதம் பிரமிக்க வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இனங்களை ஐக்கியப்படுத்தும் ஜனாதிபதியின் சமாதானச் செயற்பாடுகளைத் தமது ஊ
er 4. ea, 13
 
 
 
 

før gríðariigi nyia ligoj
கலாசாரத் திணைக்கள அதிகாரிகள் முஸ்லிம் அமைப்புகள் போன்றோர் கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் சந்தித்து முஸ்லிம்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தினர். இதன் போது முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் அடையாள அட்டைக்கான படம் பிடிக்க அனுமதி பெற்றுத்தருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷஉறுதியளித்தார். இனிமேல் முஸ்லிம் உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய முஸ்லிம்களும் தலையை மூடிய * நிலையில், நெற்றியோ, காதோ மறையாதவாறு புகைப்படம் பிடிக்க அனுமதி வழங்குவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் முஸ்லிம் 5FLOUL விவகார திணைக்கள பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ಶೈಟು ।
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்பயங்கரவாதத்துக்குஉதவுவோரின் சொத்துக்களை முடக்க சட்டம்
இலங்கைப் பிரஜை ஒருவர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ பயங்கரவாதத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினால் அவர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச்சட்டத்தின் படி பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உதவும் இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் குற்றவாளியாகக் கருதப்படுவார். இந்த சட்டத்திற்குள் இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்ட உதவுபவர்களின் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சொத்துக்களை முடக்க முடியும். தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கபடப் போவது புலம் பெயர் தேசத்து புலிகளின் வாலுகள் ஆகும். ஏன் எனில் இலங்கையில் அதிலும் தென்னிலங்கையில் அதிகம் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளவர்கள் இவர்கடிள.
கொண்டனர். று இலட்சம் ர்வாழ்வுடன்
நேற்றைய "
ார். புனர்வாழ்வு பெற்ற இளைஞர்கள் தாம் புனர்வாழ்வு பெற்ற காலங்களில் எந்தவித தம்மை மிக அன்புடன் நடத்தியதாகவும் தெரிவித்தனர். தாம் தம் பெற்றோர் ன தெரிவித்து ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் தமக்கும் புனர்வாழ்வளித்த படை
றிய போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஅவர்கள் தமக்கு பொதுமன்னிப்பு வழங்கி ல் சிறந்த தொழிற் பயிற்சிகளையும் சமூகம் தொடர்பான தெளிவான அனுபவத்தையும்
ம் போன்ற பகுதிகளுக்குச் சென்ற போது அங்குள்ள சகோதர இன மக்கள் தம்மை
ார்களுக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Page 7
ISTBEGMaj BaOGOILGIEli
Test
O 1-99KBps
100-300KBps D 301-401KBps 402-55OKBps 551-66OKBps 661-893KBps 894-1400KBps
1401-1900KBps 1901-2202KBps
பிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக் கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 மிடிள ஆகும். பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன. ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர் ஆசிய நாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அது தென் கொரியாவாகும். அமெரிக்காவிற்கு கிடைத்திருப்பது 26 ஆவது இடமாகும். அமெரிக்காவில் வேகம் வெறும் 616 kpbs. இவ்வாய்வின்படி 2 ஆம் இடத்தினை ருமேனியாவும் 3 ஆம் இடத்தினை பல்கேரியாவும் பிடித்துள்ளன. முதல் 15 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகளே அதிகம் இடம்பிடித்துள்ளன. இலங்கையின் வேகம் 89 மடிள. எமது நாட்டின் வேகத்தினை விட நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா, நைகர், சம்பியா ஆகிய நாடுகளின் வேகம் அதிகம். தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த கனடா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு முதல் 15 இடங்களுக்குள் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
GIépjly UIllina Gigi
"ஒரு நெம்புகோல் மட்டும் இருந்தால் எவ்வளவு கனமான பொருளையும் அசைத்து நக கூறியவர், ஆக்கிமிடீஸ் என்ற பேரறிஞர். தம்முடைய தத்துவத்தின் மகத்தான டே கீழ்க்கண்டவாறு கூறி னார். "நான் நிற்பதற்கும் என் நெம்புகோலை நிறுத்துவதற்கும் ஒ நகர்த்திக் காட்டுகிறேன். கி.மு. 287ம் ஆண்டு காலப்பகுதியில் சிசிலி தீவில் உள்ள தன் வாழ்நாளில் அறிவியல் வளர்ச்சிக்குப் பல ஆக்க பூர்வமான பணிகளைச் செ அறிவியலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்கிமிடீஸ் ஒரு கணித மேதை. அது திகழ்ந்தார். பல புதிய கருவிகளை அவர் கண்டு பிடித்தார். சிரகாஸ் நகரம் உ ஆக்கிமிடீஸ் ஒரு புதிய போர்க்கருவியைக் கண்டுபிடித்தார். அந்தக் கருவியைத் கப்பலைத் தீப்பிடிக்கச் செய்ய முடியும். அந்தக் கருவியால் ஏற்பட்ட சேதத்தைத் தி ஓடினர். பின்னர் பெரும் படைபலத்துடன் மூன்றாண்டுகள் போராடி சிரகாஸ் நகரத்தை பிடித்துக் கொன்றனர். இறப்பதற்கு முன் ஆக்கிமிடீஸ் விடுத்த வேண்டுகோள் கணக்குகளை மட்டும் அழித்துவிடாதீர்கள் என்பதுதான்.
izlli Auglis LuijEl GiBi
விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெட் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது. இந் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து பட அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக அதற்கு ட்ரெஸ்-2 பி' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது மஞ்சள் நி நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. அதன் மீது ஆரியனின் 1 சதவீத
மட்டுமே விழுகிறது. இதனால் இந்த கிரகம் கரியைவிட மிகவும் கறுப்பு நிறத்தில் இதன் மேற்பரப்பில் பல கியாஸ் பிரதிபலிக்கின்றன. அதே நேரத்தில் இந்த கிர வெப்பமாக உள்ளது. இங்கு 1800 பாகை பரனைட் வெப்பம் நிலவுகிறது. அ வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது. ட்ரெஸ்குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

ஜ்ெடோபர் 2011 hybst
தடையை மீறி கார் ஒட்டிய சவூதி அ ரே பரிய பெண ணுக கு 10கசையடிகளை வழங்குமாறு ந" த ம ன ற ம த" ர ப பு அளித்துள்ளது. அத்துடன் மேலும் இரு பெண்கள் இதே கு ற ற ச ச ர ட டு க’ கு
. இலக்காகியுள்ளனர்.
இந்த தகவலை சர்வதேச V LD 60' 60T U L F GF 60) J சவூதியில் கார் ஒட்டியபெண்ணுக்குகசையடி
வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க மன்னர் அப்துல்லா அனுமதி அளித்து இரு தினங்களில் அந்நாட்டு நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஒட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக அண்மைக் காலமாக கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த தடையை எதிர்த்து பல பெண்கள் அங்கு வாகனங்களை ஒட்டி பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் தடையை மீறி வாகனத்தை ஒட்டிய பல பெண்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவ்வாறு வாகன மோட்டிய பெண்களிடம் இனி மேல் வாகனமோட்டக் கூடாது என கையொப்பம் எடுத்து விட்டு விட்டு விடுகின்றனர். இந் நிலையில் நீதிமன்றத்தில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜித்தா நகரில் வாகனம் ஒட்டிய ஷெமா என்ற பெண்ணே இவ்வாறு கசையடி தண்டனைக்கு இலக்காகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வாகனமோட்டிய குற்றத்திற்கு உள்ளான ரஜ்லா ஹரிரி என்ற பெண் ராய்ட்டருக்கு கூறும்போது, "தடையை மீறி காரோட்டிய குற்றத்திற்கு விசாரணை செய்ய பொலிஸார் எனக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு மீண்டும் வாகனம் செலுத்த மாட்டேன் என பொலிஸாரிடம் ஒப்புதல் அளித்ததன் பின் என்னை விடுவித்தனர். நான் தேவைக்காகவே கார் ஒட்டினேன். சட்டத்திற்கு எதிராகவல்ல.” என்று குறிப்பிட்டார். சவூதி அரேபிய சட்டத்தின்படி பெண் ஒருவர் வெளியே செல்ல, வெளிநாடு செல்ல ஆண் பாதுகாவலர் ஒருவர் தேவையாகும். எவ்வாறாயினும் பெண்கள் வாகனமோட்டக் கூடாது என்று சவூதி அரேபிய சட்டத்தில் எழுதப்படவில்லை. எனினும் வாகனம் ஒட்டுவதற்கான ஒட்டுனர் அனுமதிப்பத்திரம் பெண்களுக்கு விநியோகிக்க தடையுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
|கணக்குகளையிடும்ந்ேதுஸ்திகள்
ர்த்திவிட முடியும். இந்த உண்மையை உலகறிய பருண்மையை உணர்த்துவதற்காக ஆக்கிமிடீஸ் : ர் இடத்தைத் தாருங்கள். நான் இந்த உலகத்தை : சிரகாஸ் என்ற நகரில் பிறந்தவர், ஆக்கிமிடீஸ், ! ய்தார் இவர். "ஆக்கிமிடீஸ் தத்துவம்" இன்றும் மட்டுமல்ல சிறந்த இயந்திரவியல் அறிஞராகவும் உரோமானியர்களால் முற்றுகையிடப்பட்ட போது தொலைவில் இருந்தே பயன்படுத்தி எதிரிகளின் நாங்க முடியாமல் உரோமானியர்கள் பின்வாங்கி b கைப்பற்றிய உரோமானியர்கள் ஆக்கிமிடீஸை "என்னை அழித்தாலும் பரவாயில்லை எனது
by LNág.jpg|E 128. 8jský
நிலையில் உலகில் எந்த நாட்டினதும் பிரஜா உரிமை இல்லாத
606)6)
நாடற்றவர்களாக 12 மில்லியன் பேரளவில் வாழ்ந்து வருவதாகவும் D எடுத்து அவர்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக உளளது. உள்ளனர் எனவும் ஐ. நா. அகதிகளுக்கான ஆணைக்குழு றத்திலான குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நாடற்றவர்களுக்கு பிறக்கும்
வெளிச்சம் குழந்தைகள் குறித்து ஐ. நா. கவலை வெளியிட்டுள்ளது. இந்த உளளது. விடயம் குறித்து சர்வதேச நாடுகள் அக்கறை காட்ட வேண்டும் என கம் கடும்
அது கேட்டுக்கொண்டுள்ளது. தென் கிழக்காசியா, மத்திய ஆசியா, திலிருந்து கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பி கிரகம் பிராந்தியங்களில் இவ்வாறான பெரும்பாலான நாடற்றோர் வாழ்ந்து
வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. *NA

Page 8
hybstb22G_A03 2O11
நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம். நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity), D L6öTLJT (6 615.jjL 3 d55 (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன.
இயற்கையான எதிர்ப்பு சக்தி இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே முக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை. அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) gITila T3 60) 6īJ6060T போல நம் உடலுக் குள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும். தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.
உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.
எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது?நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது
உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன.
நாளமில்லா சுரப்பிகள், மண்ணிரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு
நோய்எதி
சக்தியை அதிக இருக்கின்றன. இ6 வழியாக பயணித் கிருமிகளை அழிக் நம் உடலில் உள் மணி நேரமும் பெரும்பாலான அறியாமலே நிகழ்
நோய்க்கிருமிகளை எதிர்க்க தோல்வியடையும் போதுத நமக்குத் தெரியத் தொடங் மூக்கில் நீர் ஒழுகுதல்
எதிர்த்து நம் உடல் டே
அடையாளங்களே ஆகும் 93535U' 3 வெப்பநிை உணரப்படுகிறது. சளியின்
அப்போது வெளியேற்றப் படு புண், கட்டி, ரணம் போன்ற பகுதியில் நோயை எதிர்ப்பு அளவில் வந்து குவிகின்றன வழியாக கிருமிகள் தொற்று வெள்ளை அணுக்களில்
Eosinophils ), 6965G6)]T6ör நோய்க்கிருமிகளை எதிர்த்து நோய் எப்போது ஏற்படுகிறது உடலில் நோய் எதிர்ப்பு சக் கிருமிகள் எளிதில் ெ ஊட்டச்சத்துக் குறைவினாலு நம் உடலில் நோய் எதிர் நிறைய காரணங்கள் உள்ள 1. பலகீனமான உடலமைப் 2. மன அழுத்தத்தைக் கொ 3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய
 
 
 

|ப்புசக்திஎன்றால் என்ன?
ரிப்பதில் உறுதுணையாக வை ரத்தம் மற்றும் நிணநீர் து, நோய்க்குக் காரணமான 5கின்றன. ாள நோய் எதிர்ப்பு சக்தி 24 செயல்படுகிறது. அதன் செயல்பாடுகள் நம்மை }கின்றன. சில நேரங்களில்
முடியாமல், எதிர்ப்பு சக்தி ான் அதன் அறிகுறிகள் குகின்றன. காய்ச்சல், சளி, இவையெல்லாம் நோயை பாராடுகிறது என்பதற்கான
). அப்போது
லதான் ன் வழியாக கின்றன. வை ஏற்படும்போது அந்தப் தற்கான செல்கள் அதிக 1. இவை, அந்த புண்ணின் வதைத் தடுக்கின்றன. (Neutrophills, Bosophils, றும் ஒவ்வொரு வகையில்
போராடுகின்றன.
தி குறையும்போது நோய்க் தாற்றிக் கொள்கின்றன. Iம் நோய் ஏற்படுகின்றன. 5கும் திறன் குறைவதற்கு ன. அவற்றில் சில:
டுக்கும் வேலைகள் சூழலில் வாழ்வது
ஏற்படும் 5 Tuj 3 5 6) T5 கிருமிகள்
4. மது, போதைப்பொருள் பழக்கம் 5. புகைப்பழக்கம்
6. தூக்கமின்மை
7. சர்க்கரை நோய் இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது. சாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும். கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு
சுத்தமாக கழுவ வேண்டும். கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும். புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும். O60 அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டையின்
வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று
முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும். அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும். இரசாயனப் பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் வேண்டும். எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது. காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ
போன்றவற்றை உண்பதை தவிர்க்க
பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை
மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும். நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் gLD& di 600T6 (Balance diet) 60i (6 b6)6) 6) ITp65uigi) updd55.35(36TTG (Healthy life style) வாழ்வதே.
நன்றி. அம்மா தமிழ்
*tha

Page 9
BlobTBUTET UOstblog bish
1920இல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மெளலானா முகம்மது அலிக்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார், அவ்வரவேற்புரையின் போது: காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மெளலானா முகம்மது அலியின் ஜேப்பிற்குள் இருக்கிறார்! என்றார். அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மெளலானா முகம்மது அலி. 1930இல் லண்டனில் நடந்த வட்டமேசை பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது. தேச நலனுக்காக தேக நலனையும் பொருட்படுத்தாமல் பேசுகிறார். கால அவகாசத்தை மறந்து இரண்டு மணி நேரம் ஆங்கில ஏகாதிபத்திய அரங்கு அவரது உரையைக்
மாநாட்டில்
கேட்டது.
மெளலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி வார்த்தைகள்:
என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். (என்று உரத்த அவ்வாறு என் தேசத்திற்கு நான்
தேசத்தின்
குரலில் கூறியவர்) திரும்புவது, எங்கள்
சுதந்திரத்திற்கான
உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை. நான் இந்த
1938 - இல் வறிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முகம்மதலி ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடாயிற்று. ஜின்னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகைநிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பேட்டியில்: என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். வறிந்துமுஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள். - என்று கூறியவர். தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
"என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” - என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற குமாரி அமாதுல் ஸலாம் என்பவரே
9['Ladrഥaി.
கைராட்டையில் நூற்றநூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு கதர் என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, இதனைக் கத்ராக (கெளரவமாக) ஏற்றுக் கொளி ஒருங்களி என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது.
சுதேசி இயக் கதி தின கலாச் சார
அடையாளமான துணிக்கு “கதர்" என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை இந்திய போராட்ட வரலாற்றுக்கு உண்டு.
என்பதுதான் நாங்கள் கணினிகளைக் கொண்டு இல்லாத அளவுக்கு வேகமாக பனிக்கட்டி உரு பத்தாண்டுகளுக்கு பனிப்பரப்பு அதிகமாகப் போகி மனிதர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் ே தற்போது பனிக்கட்டி உருகி ஒருவது நின்று போ இருந்தாலும் வருங்காலம் பற்றிக் கணிக்க வேண தருக்க முடியாது. இடைக்காலமாக நின்றுள்ள ே எத்தகைய சாதகமான தாக்கங்களை ஏற்படு வெப்பமயமாதல் நெருக்கடியிலிருந்து ஆர்க்டிக் த 1979 ஆம் ஆண்டிலிருந்துதான் பனிப்பரப்பின் ! கிடைத்துள்ள விபரங்களின்படி பார்த்தால், அப்பே குளிர்காலத்திலும் இழந்த பனிப்பரப்பு திரும்பி வ அளவு பனிப்பரப்பு மீட்கப் பட்டது. அதேபோன்ற நீ மிகவும் குறைவாகவே இருந்தது. இது மேலும் பத்தி 50 அல்லது 60 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பரட் முன் பாக ஆய்வாளர்கள் எச்சரித்தனர். ஜென்னி பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி வாரா வ குழப்பமான நிலையிலிருந்து தெளிவு கிடைக்கும் கடந்த பத்தாண்டுகளில்.?
ஜென்னிபர் கே தலைமையிலான ஆய்வுக்குழு ஒ கொண்டு, 20 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆ என்பதுதான் அந்தக் கேள்வியாகும். பழைய ஆய் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றம் அதிகரி மாற்றங்கள் ஏற்பட்டதாகும். இந்த இரண்டும் இன
 
 
 

09 தெளிவு ودامG و 2
அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை கொடுங்கள் ! (“I want to go back to my country”. He said in a loud voice. "If I can go back with the substance of Freedom in my hand. Otherwise I will not go back to a slave country. I will even prefer to die in a foreign country so long as it is a Free Country, and if you do not give us Freedom in India, You will have to give meagrave here.” -Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothers, P.231.) லண்டன் வட்டமேசை மாநாட்டில் மெளலானா முஹம்மது அலி பேசிய படி அங்கேயே 04.01.1931 இல் காலமானார். அவர் எண்ணம் போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும், அவரது ஜனாஸாவை (இறந்த உடலை) லண்டனில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம் என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன. இறுதியாக பைத்துள் முகத்தஸன்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹ"ஸைனி கிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க, மெளலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் 'அல்அக்ஸா' பள்ளிவாசல் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வெப்பமயமாதல் பிரச்சனையால் பணிக்கட்டிகள் உருகி வழிந்தோடிக் கொண்டிருந்த நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு இப்போதைக்கு பணி உருகுவது நின்று போயுள்ளதாக ஆர்க்டிக் கடல் பகுதி பற்றி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆர்க்டிக் பனிக்கட்டி உருகுவது பற்றி ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை இழந்த பனிக்கட்டிகளை மீண்டும் பெற முடியும் என்று சில ஆய்வுகள் தெரிவித்தன. இத்தகைய சாதகமான நிலை உருவாவதற்கான சூழல் ஏற்பட்டாலும், தட்பவெப்ப நிலை மாறினால் மீண்டும் பனிக்கட்டிகள் உருகிவிடும் என்கிறார்கள் புதிய ஆய்வை மேற்கொண்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்கான தேசிய மையத்தின் ஆய்வுக்குழுவினர். இந்த மையத்தின் பேராசிரியர் ஜென்னிபர் கே ஆய்வுக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர்களின் ஆய்வுப்படி தற்போதைய தட்பவெப்ப நிலையில் பனிக்கட்டிகள் விரிவடைகின்றன என்பது உண்மைதான். ஆனால், வரும் காலங்களில் வெப்பமயமாதல் பிரச்சனையால் வேகமாக உருகப் போகின்றன என்று தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜென்னிபர் கே, பனிக்கட்டிகள் உருகி ஒருவது நின்று போயுள்ளதாக எங்களுக்குக் கிடைத்த விபரங்கள் ஆச்சரியப்பட வைத்தது. இது வரும் பத்தாண்டுகளுக்குத் தொடரலாம் செய்த சோதனைகள் மூலம் தெரிந்து கொண்டதாகும். கடந்த பத்தாண்டுகளில் எப்போதும் கியது. இப்போது வேகத்தடை போடப்பட்டது போன்ற நிலை உருவாகியுள்ளது. வரும், றது. அதற்குப்பிறகு உள்ள காலகட்டத்தில் என்ன நடக்கும் என்பது வரும் பத்தாண்டுகளில் பொறுத்துதான் அமையும் என்கிறார். புள்ளதற்கு முக்கியமான காரணமாக காற்றின் போக்கை ஜென்னிபர் கே சுட்டிக்காட்டினார். ர்ருமானால், 50 அல்லது 60 ஆண்டுகளில் கோடைக்காலங்களில் பனி உருகப்போவதைத் பாக்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு மாறலாம். அவ்வாறு மாறுகையில், மனித நடவடிக்கைகள் த்தியுள்ளன என்பதே நிலைமையைத் தீர்மானிக்கும். உலகையே உலுக்கி வரும் ப்பித்துக்கொள்ள முடியாது என்பது ஜென்னிபர் கேயின் கருத்தாக உள்ளது. அளவு ஓரளவுக்கு துல்லியமாகக் கிடைக்கத் துவங்கியது. செயற்கைக்கோள் மூலமாகக் பாதிருந்த பனிப்பரப்பின் மூன்றில் ஒரு பங்கு தற்போது காணாமல் போய்விட்டது. ஒவ்வொரு ந்தாலும், மற்ற காலங்களில் அதிகமான இழப்பு ஏற்பட்டது. செப்டம்பர் 2007ல் அதிகமான நிலைமை தற்போது உருவாகியுள்ளது. இந்த இரண்டு காலகட்டத்திலும் பனிப்பரப்பு இழப்பும் தாண்டுகளுக்குத் தொடரலாம் என்பதுதான் ஆய்வாளர்களின் கணிப்பாகும். |பு இல்லாத கோடைக் காலம் ஆர்க்டிக் பகுதியில் உருவாகலாம் என்று சில ஆண்டுகளுக்கு பர் கே தலைமையிலான குழு புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆர்க்டிக் ாரம் அறிக்கைகளை உருவாக்கும் வகையில் இந்த மென்பொருள் அமைந்திருக்கிறது. ஒரு நிலையை நோக்கிநாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று ஜென்னிபர் கே கூறுகிறார்.
88:33. #':ృష్ణ
ரு முக்கியமான கேள்வியை எழுப்பியது. முந்தைய ஆய்வுகள் அனைத்தையும் தொகுத்துக் ஆய்வாளர்கள் கணித்ததைவிட வேகமாக பனிக்கட்டிகள் ஆர்க்டிக் பகுதியில் உருகியது ஏன் |வுகளைக் கொண்டு இரண்டு காரணங்களை ஆய்வுக்குழுவினர் சுட்டிக்காட்டினர். ஒன்று, த்தது. மற்றொன்று, பல்வேறு காரணங்களால் தட்பவெப்ப நிலையில் தொடர்ந்து )ணந்தே பனிக்கட்டிகள் இழப்பை அதிகப்படுத்தியது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Page 10
Blgorio Oå Gulmoð 2o11
னடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக்
கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க் கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ
மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நுாற் றாண் டுகளாக
ஒதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும காணக் கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச்
கூறுகிறார்: “இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று 616ଏଁ 60] வென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது
குர்ஆனோ,
நிரூபிக்கப்படும் வரை.
செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர் பார்த் திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது. நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல, குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால இடம் பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத 39 (b. 60) LD பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப் பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆய ஷா வரி ன பெ ய ர லோ '.பாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார். நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது. “குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது. ”இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹற் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்" (4:82) என அந்த விடுக்கிறது. இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர்
வசனம் அறைகூவல்
தன்னில் கண்டு
தவறுகளைக் பிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும்
முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.
உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல்
விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்
என்று சொல்வதுடன், காட்ட முடியாது
 
 
 

என்று பறைசாற்றவும் செய்கிறது. டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்: `இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும்
ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?" (2130)
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப்
பொருள்தான். ”பெருவெடிப்பு" (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள் , LU 6M)
ஆண்டுகளுக்கு முன் வெடித்துச்
(3 d5 ΠιΩ
சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை. 'இணைந்திருத்தல்' என்பதைக் குறிக்க ரத்க்' எனும் சொல் வசனத்திைன் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்' என்பதைக் குறித்த மூலத்தில் 'அல. பதக்' என ம சொல் ஆளப் பட் டுள்ளது. வெடித் துச் சிதறுவதை இது குறிக்கும். "ரத்க், 'பத்க் - சுப்ஹானல்லாஹற்ா நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத் தான்கள் தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக் குவதை கண் டு திகைத்துப் போனார் மில்லர்.
` இ  ைத  ைஷ த தா ன க ள இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது." (26:210,211) என்று கூறும் குர்ஆன்,
(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட வைஷத்தானைவிட்டு அல் லாஹ விடம் பாதுகாப்புக் கோருவீராக!' (1898) என்ற
கடடளையிடுகின்றது.
ஷைத் தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஒதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்? டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை 'அற்புதங்கள்' என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ബാബ) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹற்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும்
மறுப்பதே அபூலஹபின் வேலை. அபு, லஹப் இறப் பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச்
சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த
அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத் திருந்தால் , குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா, கலிமாவைச் சொல் லி வெளிப்படையிலேனும்
தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை - தான் நரகவாசி என்பதை பொய்யாக்கி யிருக்கலாம்.
ஆனால் , அவன் அப் படி ச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப் பெற்றது.
நன்றி. சமரசம்

Page 11
6hoadšího 695 (U5)
கடந்த இரண்டு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நுாற் றாணி டுகளாக பங்கு சந்தை ஒரு தெளிவான நிலையை தங்கத்தின் விலை அடையும் என்றும், அதன் பின் தங்கம் அவ் வப் போது விலை வெகுவாக குறைய வாய்ப்பு உயர் நீ து இருப் பதா கவு ம பொருளாதார
கொண் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
(6 கடந்த 1920ம் ஆண்டு முதல் இதுவரை தங்கத்தின் விலை எவ்வாறு உயர்ந்து வந்துள்ளது என்ற விவரம் வருமாறு:- ஆண்டு பவுன் விலை
தாலும் , 1921 ரூ. 21 அ த ன வளர்ச் சரி 1931 ரூ. 21 ஆச்சரிய ப் படத் த கி க 1954 ტb. 58
அளவில் இல்லை. எல்லா பொருட்களின் 9 ரூ. 86 விலையும் உயர்வதைப் போல தங்கத்தின் 196 ரூ. 104 விலையும் படிப்படியாக அதிகரித்து gg ரூ. 150 வந்ததால் தங்கத்தின் மீதான கவர்ச்சி g/ (b. 156 மட்டுப்பட்டே இருந்தது. ஆனால் கடந்த சில 1972 ரூ 200 ஆண்டுகளாக தங்கத்தின் விலை ஏற்றம், 1974 392 மற்ற பொருட் களை எல லாம் 1975 ரூ. 408 முந்திக் கொண்டுவிட்டது. இதனால், 1976 ரூ 424 தங்கத்தை ஒரு சேமிப்பு போல கருதி 1977 ரூ. 488 வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க 1978 ரு 602 தொடங்கியது. தங்கத்தில் முதலீடு 1979 ரூ, 996 செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க 1980 ரூ 136 ஆரம்பித்ததால், தங்க நகை கடைகளில் 1981 ரூ. 304 எல்லாம், காய் கறி கடைகளில 08) ரூ. 1,342 காணப்படுவதுபோல கூட்டம் ജ്ഞ) 1983 . 1362 மோதியது. இந்த கூட்டம், தங்கம் 1984 ரூ. 1454 வ  ைல  ைய உ ச ச த து க கு 1985 ரூ 1544 கொண் டுபோய் விட்டது. இப் போது gg ரூ. 1,652 தங்கத்தின் விலை விண்ணைத் 1987 ரூ 206 தொட்டுக்கொண்டு இருக்கிறது. 1990 ரூ. 2,624 தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த 1991 ரூ. 3442 அபார வளர்ச்சி, இதே வேகத்தில் இருக்கும் 1992 ரூ. 355) என்று நினைத்து, வீடு, நில புலன்களை 1993 ரூ. 3534 எ ல லாமி விற் று, தங்கமாக 1995 ரூ. 3824 வாங்கிக்கொள்ளலாம், அது எதிர்காலத்தில் 99 ரூ. 4,000 நம்மை கோடீஸ்வரன் ஆக்கிவிடும் என்று 1997 ரூ. 3,400 ஆசைக் கனவில் மிதப்பவர்களுக்கு, ggg ரூ. 3,424 தருவிழாவில் Lu 6)IT 6öi வாங்கி, 2000 ரூ. 3.320 பேராசையுடன் ஊதி அதை பறிகொடுத்த 200 ரூ 336 பரிதாப நிலை ஏற்படலாம் என்று 2002 ரூ. 3.392 பொருளாதார நிபுணர்கள் அபாய சங்கு 2003 ღb. 4,152 ஊதுகிறார்கள். 2005 ரூ. 4,696 இதே போல்தான் 1980ம் ஆண்டு தங்கத்தின் 26 ტეb. 6,144 விலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 2007 ரூ 1624 எகிறியது. அதாவது, ஒரு பவுன் தங்கம் 2008 ரூ 10,048 1136 ரூபாயாக இருந்தது. அது, திடீர் என்று 2009 ரூ 1560 ரூ.1410ஆக உயர்ந்தது. 2010 ரூ 15,000 அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி, 20 ரூ 2400 பணவீக்கம், ஆப்கானிஸ்தானில் ரஷியா
அமெரிக்காவால் வந்த வினை படையெடுப்பு என்று இதற்கு காரணம்
சொல்லப்பட்டது. அந்த சமயத்தில், இன்னும் தங்கம் விலை உயரும் என்ற எண்ணத்தில் பலர் அதில் முதலீடு
செய்தனர். ஆனால் பரிதாபம், அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை அதளபாதாளத்துக்கு, அதாவது 69 சதவீதம் குறைந்து ஒரு பவுன் ரூ.1080ஆக குறைந்தது. இதே நிலை எதிர்காலத்திலும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போது நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்துகொண்டு இருப்பதால், ஏராளமானவர்கள், தாங்கள் பங்கு சந்தையில் செய்து இருந்த முதலீடுகளை திரும்பப் பெற்று அதை தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இதனால் பங்கு மார் க் கெட் டும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும்
 
 
 
 
 
 
 
 
 

ஜ்ெடோபர் 2011 Sgorfiol
O O O O அபாயத்தில் தங்கம்
அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய
காரணமாக கூறப்படுகிறது. கடனை திருப்பி
செலுத்தும் அமெரிக்காவின் திறன் ஏ.ஏ.ஏ. என்ற அந்தஸ்தில் இருந்து ஏ.ஏ. பிளஸ் என்ற அந்தஸ்துக்கு தாழ்ந்து இருக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைய குறைய தங்கத்தின் விலை அதிகரிக்கும். அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால், அதை கொள்முதல் செய்த நாடுகள் இப்போது தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்யத் தொடங்கி குறிப்பாக அதிக அளவில்
ւT6Ù60U கையிருப்பில்
உள்ளன. அமெரிக்க வைத்துள்ள சீனா உள்ளிட்ட சில நாடுகள் இப்போது தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்யத் தொடங்கி இருப்பதால் அதன் தேவை அதிகரித்து இருக்கிறது. இதனால் விலையும் உயர்ந்து வருகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் தாய்லாந்து, தென் கொரியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும் 256 பில்லியன் டாலர் (சுமார் ரூ.16 ஆயிரம் கோடி) மதிப்புள்ள தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன. உலகம் முழுவதும் 15
வாங்கி
தங்க சுரங்கங்கள் உள்ளன. இவற்றில் இருந்து ஆண்டு தோறும் 2,500 டன் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவிடம் 8,600 டன்னும், சீனாவிடம் 4,600 டன்னும்,இந்தியாவிடம் 1,600 டன்னும் தங்கம் கையிருப்பில் உள்ளது. உலகில் வரிற பனை யா கு ம
மூ ன ற ல இர ணி டு
LJ (b)
தங்கத்தில்
கை இந்தியர்கள்தான் வாங்குகிறார்கள். யாரை அதிகம் பாதிக்கும்? தங்கம் பயன்பாடு இல்லாத பொருள் ஆனால் மதிப்பு மிக்க பொருள். மனித நடமாட்டம் இல்லாத, உண்ண எதுவுமே கிடைக்காத தனித்தீவு ஒன்றில் ஒருவன் சிக்கிக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மாதம் அவன் அங்கு தனிமையில் வாழ்க்கையை கழிக்க வேண்டும். அவனிடம் சென்று கொஞ்சம் அரிசியும், காய்கறியும் வேண்டுமா? அல்லது ஒரு கிலோ தங்கம் வேண்டுமா? என்று கேட்டால், அவன் எதை தேர்ந்து எடுப்பான்? நிச்சயம் அவன் தங்கத்தை தேர்ந்து எடுக்க மாட்டான். காரணம் விலை மதிப்பு மிக்க தங்கத்தை தேர்ந்து எடுத்து அதன் மூலம் அவன் தனது பசியை ஆற்றி உயிர் வாழ முடியாது. தங்கம் மதிப்புமிக்க பொருள் என்றாலும் பயன்பாடு இல்லாத பொருள் என்பதை இதன் மூலம் அறிய முடியும். சாதாரண இரும்பு என்றால் கூட அதை ஒரு கருவியாகவோ, எந்திரமாகவோ பயன்படுத்த முடியும். ஆனால் தங்கத்துக்கு எந்த உபயோகமும் கிடையாது. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் உலகில் தாயின் அன்பை தவிர மதிப்பு மிக்க பொருட்கள் பயன்பாடு இல்லாத பொருட்களாகத்தான் இருக்கும். அபூர்வ ஒவியங்கள், சிற்பங்கள், கையெழுத்துக்கள், கடிதங்கள் எல்லாமே இந்த வகையைச் சேர்ந்தவைதான். அவை அபூர்வம் அவற்றுக்கு மதிப்பு மற்றபடி பயன்பாடு என்று பார்த்தால் பூஜ்ஜியம்தான்.
என்பதால்தான்
அவ்வளவு இருந்தும் தங்கத்தின் மீது மட்டும் ஏன் அவ் வளவு
ஈர்ப்பு? தங்கம் ஓர் அபூர்வ பொருள் என்பதால் அந்த காலத்தில் இருந்தே பணத தை [945ک விடவும் மதிப்பு மிக்க  ெப ா ரு ள |ா க வே கருதப்பட்டு வருகிறது. b T L 19 6) வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் பரம ஏழைகள் தங்கம், வெள்ளியின் விலை உயர்வு பற்றி கவலைப்படுவது கிடையாது. காரணம் தங்கம் வாங்க வேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு கிடையாது. இதேபோல் செல்வந்தர்களும் அதிகம் அலட்டிக்கொள்வது கிடையாது. விலை எவ்வளவு உயர்ந்தாலும் அவர்கள்
ப ண த  ைத து T க கரி ഖ" + 'ി வாங்கிக்கொள்வார்கள். ஆனால் இந்த நடுத்தர மக்களின் பாடுதான் படு
திண்டாட்டம், திருமணத்துக்கு பெண்ணும், மாப்பிள்ளையும் எப்படி அவசியமோ அப்படி
தங்கமும் மிகவும் அவசியம். ஓரளவு நகைகள் (3UT LITLD6) பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. இதனால் என்ன விலை விற்றாலும்
பெண்ணின் திருமணத்துக்கு கொஞ்சமாவது அவர்கள் தங்க நகைகள் வாங்கித்தான்
ஆகவேண்டும். இது அவர்களுக்கு ஒரு கெளரவப் பரி ரச் சரி  ைன. இந்த கெளரவத்தைக் காப்பாற்ற அவர்கள்
*్న
15ம் பக்கம் பார்க்க.

Page 12
தெளிவுல்ெடோபர் 2011
'illagg
'கஸ்டப்படனும்னு தலவிதி. எங் களு க கு வரி டி வு எ ப் ப வரு ம னு நா ள எ ண ணரி க கரி ட் டி ருக க ம "எல்லாம் செய்றம். எல்லாம் செய்றம் என்று சொல்றவங்க. ஒன்னும் செய்றதாக் காணல எனும் வார்த்தைகள் யாழ் முஸ்லிம்கள் இவ்வளவு காலமும் பட்ட கஷ்டத்தை  ெவ ள ப ப டு த த ன . புத்தளத்தில் இருந்து வந்து எட்டு மாதமாகியும் எவ்வித
உதவியும் கிடைக் காத நிலையில் வாழ்கின்றனர் இம்மக்கள். அவர்களது
குரலில் வாழ்வின் விரக்தியும்
ஏமாற்றமும் சேர்ந்தே ஒலிக்கின்றது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்து அவர்களுக்கு அகதி நிலைதான். ஒருவித உதவியும் இல்லாமல்
வெறும் நம்பிக்கையுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை சந்தித்தபோது அறிந்து கொண்டேன். 'நம்பிக்கை
வீணாயிருமோன்னு பயமாருக்கு என கூறிய நடுத்தர வயதுப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணிரும் ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தன.
இத்தகைய வலிகளைச் சுமந்து கொண்டு வேதனையில் வாழும் மக்கள் வேறுயாருமில்லர். யாழ் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் மத்ரஷா
பாடசாலையில் வாழ்ந்து வரும் மக்கள்தான். மத்ரஷா பாடசாலை அகதிமுகாமானது யாழ் நகரை அண்டி அமைந்துள்ள மானிப்பாய் வீதியில் ஐந்து சந்திப் பகுதி வழியாகச் சென்றால் வருவோரை வரவேற்கும். இருபதி தயரி ரணி டு வருடங்களின் Lք 6մi மீளக் குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், பாவனையற்ற மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகள், நேரம் தவறாமல் பிரார்த்தனை நடைபெறும் பள்ளிவாசல்கள் போன்றவை சூழ, அமைதியின் இருப்பிடமாகவும் வலிகளின் சாட்சியாகவும் காணப்படுகின்றது இந்த பாடசாலை முகாம்.
இம்முகாமில் வசிப்பவர்களுக்கு நிரந்தர இடமில்லை. இவர்களிற் சிலர் இதுவரை காலமும் புத்தளத்திலும் சிலர் மன்னாரிலும் வசித்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் கடலில் மட்டி பிடித்தலையும் இரும்பு ஏற்றலையுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். பதினைந்து குடும்பங்கள் வாழும் இம்முகாமில் நாம் சென்றபோது எட்டு குடும்பங்களையே சந்திக்க முடிந்தது. இங்குள்ள பாடசாலை மாணவர்கள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் தமது படிப்பைத் தொடர்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இங்குள்ள பெண்கள் வெவ்வேறு காரணங்களால் கணவனை இழந்தும் பிரிந்தும் வாழ்கின்றனர் எனும் தகவல் சற்று வலிக்கத்தான் செய்தது.
மத்ரஷா பாடசாலையின் வகுப்புக்கள் தற்போது & 60)LDu 16060) sJu IT856)|Lð படுக் கையறையாகவும் பொருட்கள் வைத்தெடுக்கும் அறைகளாகவும் மாற்றமடைந்துள்ளன. வகுப்புகளுக்கு கதவுகள் இல்லை. அருகிலுள்ள பள்ளிவாசலிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து திரட்டும் பணம் அன்றைய பொழுதுக்கே போதாமல் இருக்கும் நிலைமையில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் 5Լ05] எதிர்காலம், நடைமுறை வாழ்க்கை
போன்றவற்றை சிந்தி: இம்மக்களுடைய வாழ்க் வீணாகிக்கொண்டிருக்கின் ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களை ഖTഗ്ഗങ്ങഖഴ്ച கொண்டிருக்கின்றது என்ட சந்தேகமில்லை. மத்ரஷா பாடசாலை மு. பற்றிய தகவல் க ை திரட் டுவதற்காக இ  ெச ன ற பே ா து 6 கண்ணிற்தென்பட்ட பாடசா மாணவனான றொஷானி முகாம் பற்றிக் கேட்ே 'நான் மன்னார் லயிரு வந்திருக்கன், தரம் படிக்கிறன். முதல்ல மன்ன படிச்சிட்டு இப்ப இங்க வர் கஸ்டமாத்தான் இருக்கு. செய்வன். நல்லாப் படிப்ப8 வந்தது கவலையா இருக்கு வசதி கொஞ்சம் செஞ் எதிர்பார்க்கிறன் என்றான் ஏக
፳፯,
இவை பற்றிய மேலதிக தக அங்கிருந்த குடும்பத் மரினியாவிடம் முகாம் வாழ \போன மார்கழில இங்க வ வாங்க என்று சொன்னத வந்து மத்ரஷா ஸ்கூல்லி நடக்கல. 19906ზ UUT வெளியேற்றப்பட்டு புத்தளத் இப்ப அங்கயிருந்து அ வந்திருக்கிறம், புத்தளத்துல நிலம் இல்ல. இங்க இல்லாமத்தான் இருக்கிற தலைவிங்கதான் உழைக்க காப்பாத்த என்னால உழை எனக்கு நெஞ்சில வருத்த நிவாரண உதவியும் 6 பாக்கிஸ்தான்ல இருந்தெல் குருக்கள் வந்தாரு கிறிலி பெளத்த பிக்கு வந்தாரு ய G.A அம்மா வந்தாங்க. நம் அதுக்குப்பிறகு முத்திரை சேர்தான் கழிப்பிட வசதிய செஞ்சி தந்தாரு" என்ற அ6 வடிந்தது. மேலும் தொடர்ந்தார் 'இத்த
 
 

wis salais
ந்தே கை
Bgbl. தான்
காம் ភា ឆ្នាំ Бї (зђ ങ്ങ്
606) டம்
டேன்
ந்து
TJ 6) ந்து படிக்கிறது கொஞ்சம் நான் நல்லா ஸ்போட்ஸ் ன். ப்ரண்ட்ஸை விட்டுட்டு ), இங்க வசதியே இல்ல. சி தந்தரணும் எண்டு 5கத் தொனியில்,
வலைப் பெறும் நோக்கில் தலைவியான சலீம் pக்கை பற்றிக் கேட்டேன். ந்தம். உடன வெளிக்கிட்டு நம்பித்தான் வந்தனாங்க. 0 இருந்தம். ஒன்னுமே ழ்ப்பாணத்தில இருந்து துக்கு அகதியாப் போனம், தே அகதியா இங்க யும் எங்களுக்குச் சொந்த இருக்கிறவங்க கணவன் ங்க. அதால குடும்பத் வேணும். என் குடும்பத்த க்க முடியாத அளவிற்கு ம். இதுவரைக்கும் ஒரு ங்களுக்கு கிடைக்கல. லாம் வந்தாங்க. இந்துக் ஸ்தவ மதகுரு வந்தாரு, ாரும் ஒன்னுமே பண்ணல. ம கஸ்டங்கள சொன்னம், தந்தாங்க. சுபையா ம் குடிதண்ணி வசதியும் ரது கண்களில் கண்ணிர்
னை காலமும் கொட்டிலா
மற்றும்
இருந்தாலும் மரியாதையா வாழ்ந்தம். இப்ப பாதுகாப்பில்லாத படுக்கையறையால நிம்மதியாத் தூங்கக்கூட முடியல. பிள்ளைக்கு ஒன்பது வயது. ஒஸ்மானியாக் கல்லூரில படிக்கிறான். உம்மாதான் கட்ல்ல மட்டி பிடித்து ஒழைக்கிறாங்க. வயதான காலத்துல நான்தான் அவங்கள கவனிக்கனும், ஆனா இந் வயதிலும் உம்மா ஒழைச்சு எங்கள கவனிக்க வேண்டியிருக்கு" என்று சேலைத்தலைப்பால் கண்ணிரைத் துடைத்தார். வலி, வேதனை, துன்பம்,
இழப்பு, கண்ணிர் போன்றவற்றுடனேயே அவர்கள் வாழ்க்கை கழிவதைப் பார்க்கும் போது மனம் வேதனையால் துடித்தது.
'நான் வந்து ஏழு மாதமாச்சு. புத்தளத்துல
இங்க மக கூட இருக்கிறன். வருமானம் இல்ல. ஏதாவது
இருந்துதான் வந்தனான். கணவரை இழந்துட்டன்.
கூலி வேலை செய்து வாழ்ந்திட்டிருக்கன். எல்லாரும்
வாறாங்க. போறாங்க. போட்டோ பிடிக்கத்தான் வருவானுங்க. ஒன்னும் தரமாட்டாங்க. நாங்க பெரிசா ஒன்னும் கேட்கல. எங்கட குடும்பத்த பாதுகாக்க ஒரு வீடு வருமானத்துக்கு ஒரு தொழில். அவ்வளவும்தான் கேட்டம். இனியும் கிடைக்குமென்ற நம்பிக்கை இல்ல. எப்போதாவது எழுப்பிப் போடுவாங்களோன்னு பயமா இருக்கு என்று கூறினார் ஷாஹிமா.
இத்தகைய அவல நிலைகளிற்கு முன்னேற்பாடுகளற்ற மீள்குடியேற்றம் வளப்பற்றாக்குறை குடியடர்த்தி கூடிய பிரதேச வாழ்வு அதிகரித்த குடிசனப்பெருக்கம் யுத்தத்திலான இழப்புக்கள் போன்றவற்றைக் காரணம்
காட்டுகின்றார் இப்பகுதிக்கான கிராம சேவகர் க.செல்வகுமார்,
முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர் என்று
கூறுவோருக்கு இந்த முகாம் மக்கள் கண்ணிற்குத் தெரியவில்லையா? இருப்பது ஒரு குடும்பமானாலும் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறிருக்கையில் இம்மக்களின் வாழ்விடத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமது அகதி வாழ்வுக்கு
ஒர விமோசனம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்ரஷா முகாம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கவெண்டும். அரசில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இம்மக்களுடைய பிரச்சனைகளை உடனடியாக தர் க க வழி வகைகளைச் செய்யவேண்டும்.!!! * நன்றி. இருக்கிறம்

Page 13
கடாபி: அன்றும் இ
ரபு நாடுகளின் சூப்பர் ஸ்டாராக ஒரு
காலத்தில் புகழப்பட்ட லிபிய
தலைவரின் 42 வருட கால ஆட்சி முடிவை எட்டிவிட்டது. கடாபி ஆட்சியின் எதிர்ப்பாளர்கள் லிபியாவின் திரிபோலி நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் கடாபியின் அதிகாரம் லிபியாவில் மீண்டும் வருவதற்கான சாத்தியங்கள் பூரணமாக அற்றுப் போயுள்ள நிலையில் கேணல் கடாபி தலைமறைவாகியுள்ளார்.
அரபு முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட லிபியா - வட ஆபிரிக்கா நாடுகளில் ஒன்று. வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் ரோமப் பேரரசு, ஒட்டோமான் பேரரசு, இத்தாலி ஆகியவற்றின் ஆட்சிக்குக் கீழ் வந்த லிபியா, இரண்டாம் உலக யுத்த முடிவில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய இராணுவ ஆட்சியின் கீழ்வந்தது.
1951இல் ஐ.நா.வில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்துக்கு அமைய லிபியாவில் மன்னராட்சி ஏற்படுத்தப்பட்டது.
இரத்தம் சிந்தாத இராணுவ புரட்சி மூலம் மன்னர் இத்ரிஸை 1969இல் பதவியிலிருந்து அகற்றிய இராணுவ அதிகாரியான முஅம்மர் கடாபி நாட்டின் அதிபரானார். அப்போது அவருக்கு 27 வயது. கடாபி பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே லிபியாவிலிருந்து பிரிட்டிஷ், அமெரிக்க இராணுவ தளங்களை அகற்றினார். எண்ணெய் நிறுவனங்ளுடன் புதிய ஒப்பந்தங்களை செய்ததன் மூலம் லிபியாவின் எண்ணெய் வருமானத்தை அதிகரித்துக் கொண்டார். இத்தாலியின் ஆட்சிக்குட்பட்டிருந்த 1911-1943 காலப்பகுதியில் லிபியாவில் குடியேறியிருந்த 20000 இத்தாலியர்களை கடாபி 1970இல் நாட்டைவிட்டு வெளியேற்றினார். எண்ணெய் கம்பனிகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததனாலும் உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்ததனாலும் லிபிய மக்களின் தலாவீத வருமானம் பெருமளவு அதிகரிப்பை கண்டது.
கடாபி நீர்பாசனத் திட்டங்களை அமைத்து நகரப்புறங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். லிபியாவில் பெற்றோலிய இரசாயன கைத்தொழில்கள், உருக்கு மற்றும் சீமெந்து கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தார். இலவச கல்வி, மருத்துவம், முதியோர் கவனிப்பு என பல சமூக நலச் செயல்களில் முதலீடு செய்தார். சகலருக்கும் வீடு என்னும் திட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் கூடார வாழ்வை லிபியாவிலிருந்து அகற்றினார். இஸ்லாம் மீது அதிக விருப்பமும் நாட்டமும் இருந்தபோதிலும் கடாபி மத தீவிரவாதியல்ல. பெண் விடுதலைக்கும் பெண்களின் சமூக பங்கெடுப்பிற்கும் ஆதரவு கொடுத்தார். லிபிய இராணுவத்தில் நன்கு பயற்சியளிக்கப்பட்ட பெண்கள் இருந்தனர். தனது பாதுகாப்புக்காக பெண்களையே அவர் பணியில் அமர்த்தியிருந்தார். அவர் வெளியிட்ட U3 6OLD நூல் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்தது. ஐரோப்பிய யூனியனை ஒத்த அரேபிய ஒன்றியத்தை அமைப்பது இவரது இலட்சியமாக இருந்தபோதும் அதற்கு ஆதரவு கிட்டவில்லை. அயல்நாடான டுனீஸியாவை இணைத்து ஓர் அரசாக்கும் இவரது எண்ணமும் கைகூடவில்லை. மக்காவை உலக முஸ்லிம்களின் பொதுச் சொத்தாக்க வேண்டுமென்று கூறியதன் மூலம் சவுதி அரேபியாவின் பகையை சம்பாதித்துக் கொண்டார். ஈரானுக்கு எதிராக அரபு நாடுகள் பலவும் கூட்டு சேர்ந்தபோது கொள்கையின் அடிப்படையில் ஈரானுக்கு ஆரவாக செயற்பட்டவர் கடாபி. சர்வதேச ரீதியரில் களர் ச் சிகளுக்கும் சுதந் திர போராட்டங்களுக்கும் ஆதரவு அளித்ததன் மூலம் 35LTL தேவையில்லாத L6) L]60) 5 560) 6II தேடிக்கொண்டார். 1970 இன் பிற்பகுதிகளில் பிற
நாட்டு கிளர்ச்சியாளர்களு வசதிகளை ஏற்படுத்திக் ெ இராணுவம் , வெனிசு ஆகியோருக்கு கடாபி ஆத லிபியாவுக்கும் மேற்கு பகைமைக்கு நீண்டகால 6 பெர்லினில் கிளப் ஒன்ற மேற்கொண்ட தாக்குதலி வீரர்கள் கொல்லப்பட்டன முகமாக அப்போது
றொனால்ட் றிகன் - லிபிய குண்டுகளை வீசினார்.
கடாபியின் வளர்ப்பு மகt கொல் லப் பட்டனர் .
ஸ்கொட்லாந்து நகரமான கொண்டிருந்த Pan Ar
விமானத்தை பயணிகள், கொல்லப்பட்டனர். சஹார UTA Flight 774, 65 suu) போது 170 பயணிகள் கொல்லப்பட்டனர். பல வருடங்களாக கே விருப்பத்துக்குரிய த6 போதிலும் இவரது வ மறையாத வரலாற்றுக் க
சுட்டு விமானப்
 
 

க்கு லிபியாவில் பயற்சி காடுத்தார். ஐரிஸ் குடியரசு 6) T கிளர்ச் சிக் காரர் ரவு வழங்கினார்.
ாடுகளுக்கு இடையிலான ரலாறு உள்ளது. 1986இல் ல் லிபிய ஏஜென்டுகள்
ல் இரண்டு அமெரிக்க ர். இதற்கு பழிவாங்கும் ஜனாதிபதியாக இருந்த
1 மீது விமானங்கள் மூலம்
இத்தாக்குதலின் போது
కి శ్లో 藝 *
i உட்பட 60 லிபியர்கள்
லிபிய ஏஜென் டுகள் லொக்கபி மேலாக பறந்து 1 Flight 103 616örg)|LD விழுத்தினர். இதன்போது பணியாளர்கள் 270 பேர் மீது பறந்துகொண்டிருந்த களால் சுட்டு வீழ்த்தப்பட்ட
மற்றும் பணியாளர்கள்
ணல் கடாபி மக்களின்
D6Ն)6)}6ծIIT BB இருந்துள்ள
ன்முறைகள் இவர் மீது றையாக இருக்கும் என்பது
முழுமையான இராஜதந்திர
உண்மையே. 1974-1976 காலப்பகுதியில் இவர் பொது
இடத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் து T க கு த த ண ட  ைன (p 60) p 60) u நடைமுறைப்படுத்தினார். சிறையிலிருந்து 1 100
அதிருப்தியாளர்களை சுட்டுக்கொல்லும்படி 1996இல் கட்டளையிட்டதன் மூலம் தனது ஈவிரக்கமற்ற இன்னொரு பக்கத்தை உலகறியச் செய்தார்.
சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவித்தமைக்காக 1986இல் லிபியா மீது ஐ.நா பொருளாதாரத் தடை விதித்தது. இத்தோடு கடாபியின் துணிச்சலும் தீவிரமும் குறையத் தொடங்கின. 2003இல் லொக்கர்பி விமானத் தாக்குதல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட, லிபியாவில் சிறையிலிலிருந்த இரண்டு லிபிய பிரஜைகளை முவம்மர் கடாபி பிரித்தானியாவிடம் 1999இல் ஒப்படைத்தார். அத்துடன், 2003இல் இதே சம ப வத த ல கொல் லப் பட் டவர் களின்
குடும்பங்களுக்கு நட்ட ஈடாக கடாபி 2.7 பில்லியன்
அமெரிக்க டொலர்களை வழங்கினார். இதன்பின் 35LTL) அமெரிக்காவிடமும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமும் நல்ல பிள்ளையாகவே நடந்து கொண்டார். 2006இல் அமெரிக்கா, லிபியாவுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டது. சர்வதேச விவகாரங்களில் இந்த நாடுகளுக்கு எதிராக கருத்துக் கூறுவதைக் கூட கடாபி தவிர்த்துக் கொண்டார். இவ்வாறெல்லாம் கடாபி இவர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாலும் சந்தர்ப்பம் கிடைத்த போது பழையதை மறக்காமல் மேற்கத்தைய நாடுகள் இவரை பழி வாங்கிவிட்டன என்றே கூற வேண்டும். லிபியாவின் வடமேற்கு பிராந்தியங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதன் காரணமாக வடமேற்கு நகரங்களில் மக்களின் குடித்தொகை அதிகரித்தது. இதனால் நகரமயமாதலுடன் 645/7Y 7Z (76ØY LIGN? / 27ářáfa@@WA5677 (Gly7áŽIO?aM. கிழக்குப்பகுதி கவனிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கருதியதால் அதிருப்திகள் பரவின. கடாபி - மக்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கு தடைவிதித்தார். தனியார் உடைமைகள் சிலவற்றை
- 15ம் பக்கம் பார்க்க.

Page 14
இர்குன்", "ஹகானா” யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்” ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமாகவிருந்தது. அரேபியர்கள் அதிகமாக வசித்த நாட்டில், புதிதாக யூத குடியேறிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்குவதை, அன்றைய காலனியாதிக்க பிரிட்டன் விரும்பவில்லை. பல அகதிக்கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பாலஸ்தீனத்தில் மேற்குறிப்பிட்ட யூத தீவிரவாத இயக்கங்கள், பிரிட்டிஷ் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டனர். அப்போது பிரிட்டன் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இஸ்ரேல் விடுதலைப் போராட்டம் என்பது, ஒரு சில பயங்கரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் மட்டுமே என்பதும், பயங்கரவாதிகள் வெற்றிகரமாக இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிக் காட்டினர் என்பதும் இன்று பலருக்கு ஆச்சரியமடைய வைக்கும் செய்தி தான்.
UUlaya
அதுமட்டுமா? முன்னாள் இ தலைவர் தான் பின்னர் இ "மேனகிம் பெகின்” ! இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாட பயங்கரவாத தாக்குதல் பொதுமக்களுக்கு எதிராக பல அரேபிய கிராமங்கள் கங் காடையர்களால் நூற்றுக் கணக்கான 29گى படுகொலை செய்யப்பட்டன சூறையாடப்பட்டன. இந்த செய்திகள் பிற அரபு கி ஆயிரக்கணக்கான மக் லெபனானுக்கும், எகிப்துக் பெயர்ந்தனர். அப்படி இ வீடுகள், நிலங்கள், ஐரோப் குடியேறிகளுக்கு வழங்கப் என்ற தேசம், LiT6)6 திருடப்பட்ட நிலங்களின் ப தற்போதும் இஸ்ரேல் சுத் அதே காலத்தில், பாலஸ்த என்று துக்கதினமாக அனுள் இஸ்ரேல்-பாலஸ்தீனம் என் உருவாக்கத்திற்கு ஐ.நா. L போதும், அயல்நாட்டு அரே இஸ்ரேலிய படைகள் வைத்து, பாலஸ்தீன பி படைகளால் ஆக்கிரமிக்க தொடரும் இந்த ஆக்கிர மெல்ல அரபு நிலங்கள் அ யூத குடியேற்றங்கள் உரு தொடர்கதை. தென் ஆ நிறவெறியர்களால் இனஒதுக் கல் 616ଏଁ [[3 ஆக்கிரமிக்கப்பட்ட பகு உதாரணமாக, இரண்டு இடையில் ஒரு யூத கிரா அனைத்து வசதிகளுடனு கட்டப்பட்டு, எங்கிருந்தோ 6 வழங்கப்படும். அங்கேயே L போன்ற வசதிகளுடன், பிற இணைக்கும் நெடுஞ்சா6ை
சட்டங்களுக்கு எதிராக அவர்களின் பாதுகாப்பு அரசாங்கமே கொடுக்கு
கிராமங்கள் கவனிப்பாரற்று பூர்வீக பாலஸ்தீன அரேபிய விவசாயிகள் அடாத்தாக அதாவது தமது செ கூலியாட்களாக வேலை ெ ஊதியம் வழங்கி அவர்கள் யூத கமக்காரர்கள் தமது ஏற்றுமதி செய்து அதீத
வேலையில்லா பிரச்சி நகரங்களுக்கு வேலை தே படைகளின் வீதித்தடைகே வரட்சி காலத்தில் ஏற்படு
 
 

јиNJarily)
}ர்குன் பயங்கரவாத ஸ்ரேலின் முதல் பிரதமர்
பிக்கப்பட்டதும், மேலும் பல கள், இம்முறை அரபு கட்டவிழ்த்து விடப்பட்டன. இர்குன், மற்றும் ஸ்டேர்ன் சுற்றிவளைக்கப்பட்டு, |ப்பாவி பொதுமக்கள் ர், அவர்களின் சொத்துகள் வெறியாட்டம் பற்றிய ரொமங்களுக்கும் பரவவே, கள், ஜோர்டானுக்கும், க்கும் அகதிகளாக இடம் டம்பெயர்ந்த அரேபியரின் பாவில் இருந்து வந்த யூத பட்டன. இவ்வாறு இஸ்ரேல் )தீனியர்களிடம் இருந்து மீது உருவானது. இதனால் தந்திரதினம் கொண்டாடும் நீனர்கள் "தேசிய பேரழிவு” ஷ்டிக்கின்றனர். iற இரண்டு தேசங்களின் மன்றம் அனுமதி வழங்கிய பியர்களின் படையெடுப்பை முறியடித்ததை சாட்டாக iரதேசங்கள், இஸ்ரேலிய கப்பட்டன. இன்று வரை மிப்பின் போது, மெல்ல பகரிக்கப்படுவதும், அங்கே வாவதும 60 ஆண்டு கால ஆப்பிரிக்காவில் வெள்ளை அறிமுகப்படுத்தப் பட்ட
UT (35UT (6, இன்றும் திகளில் நிலவுகின்றது. அரபு கிராமங்களுக்கு
ாமம் உருவாகும். அங்கே ம் நவீன குடியிருப்புகள் வரும் யூத குடும்பங்களுக்கு பாடசாலை, மருத்துவமனை 3 இஸ்ரேலிய நகரங்களை லகள் என்பன, சர்வதேச
அமைக்கப்பட்டுள்ளன. க்கு ஆயுதங்களையும் b. அதேநேரம் 39TL று பாழடைந்து செல்லும். பர்கள், அயல் கிராம யூத பறித்தெடுத்த நிலங்களில், ாந்த நிலங்களிலேயே சய்யும் பரிதாபம். குறைந்த ரின் உழைப்பை சுரண்டும், து உற்பத்திபொருட்களை லாபம் சம்பாதிக்கின்றனர். னை அதிகரித்தாலும், டி செல்வதை, இஸ்ரேலிய ள் தடுக்கின்றன. மேலும் }ம் தண்ணீர் தட்டுப்பாடு,
பாலஸ்தீன கிராமங்களை மட்டுமே வெகுவாக பாதிக்கின்றது. மேற்குறிப்பிட்ட அவலநிலை தான் பல பாலஸ்தீன இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களை நோக்கி தள்ளும் காரணிகள். அவர்களை பொறுத்தவரை தினசரி அவமானப்பட்டு வாழ்வதை விட சாவது மேல் 6] ଧୈ [0 நிலைமையே, 6) தற் கொலை போராளிகளையும் உருவாக்குகின்றது. மாறாக வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுவதை மூளைசலவை செய்யப்படுவதால் அல்ல. இந்த க ர ணரி க  ைள க ண டு கொ ள ள |ா ம ல புறக்கணிப்பதாலேயே, இஸ்ரேல் கடந்த அறுபது 6(5L காலமாக முடிவுறாத யுத்தங்களுக்குள் தப்பிப்பிழைக்க வேண்டி உள்ளது. மிக உன்னிப்பாக அவதானித்தால், ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கம் இஸ்ரேல் என்ற வடிவில் 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை காணலாம். அதன் வரலாற்றை பார்த்தாலே புரியும். முதலாம் உலகயுத்த முடிவில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த பாலஸ்தீனத்தில், மிகக் குறைந்த அளவு அரபு மொழி பேசும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அதே காலகட்டத்தில் ரஷ்யா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான அளவு யூத குடும்பங்கள் வந்து குடியேறி இருந்தன. அவர்கள் பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் இருந்து காணிகளை வாங்கி கூட்டுறவு முறையில் அமைந்த விவசாய கிராமங்களை உருவாக்கினர். அப்போது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச சித்தாந்தம் செல்வாக்கு செலுத்தியதால், இந்த யூதர்களும் தமது மாதிரி கிராமங்களை கம்யூனிச அடிப்படையிலேயே உருவாக்கினர். அதாவது அங்கே கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்த அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பண்ணை நிர்வாகிக்கும், தொழிலாளிக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது. கிடைத்த அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் வேலைக்கு போகும் நேரம், குழந்தைகள் போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டனர். தற்போது இஸ்ரேலிய தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு, இந்த பண்ணைகள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விட் டன. இத் தகைய பொதுவுடைமை மாதிரிக்கிராமங்களில் வாழ்ந்த யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசம், அபகரிக்கப்பட்ட மாற்றான் மண்ணில் உருவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தியவர்கள் மேற்கு ஐரோப்பிய யூதர்கள். இரண்டாம் உலக யுத்தம் முடிந்து, ஹிட்லர் யூத
6) Tub
மகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த கதைகள்
உலகம் முழுவதும் அனுதாபத்தை தோற்றுவித்த நேரம், "சியோனிஸ்டுகள்" எனப்படும் Ավ,5 தேசியவாதிகள், மேற்குலக நாடுகளின் உதவியுடன் போரில் தப்பிய யூத அகதிகளை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு பாலஸ்தீனம் நோக்கி சென்றனர். அவர்கள் கண்ணில் இஸ்ரேல் தேசம் பற்றிய கனவு இருந்தது. ஆனால் அவர்கள் சென்ற இடம் யாருமே வாழாத வெறும் கட்டாந்தரையாக இருக்கவில்லை.
அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த அரபு பாலஸ்தீன மக்களை அடித்து விரட்டியிருக்கா விட்டால், அவர்களின் நிலங்களைப் பறித்து யூதர்களை குடியிருத்தியிருக்காவிட்டால், அன்று
இஸ்ரேல் என்ற தேசம் சாத்தியமாகியிருக்க மாட்டாது. ஏற்கனவே எமக்கு தெரிந்த உதாரணம் வரலாற்றில் உள்ளது.
இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பல்களில் சென்ற ஆங்கிலேயர்கள், அங்கே பூர்வீக செவ்விந்தியரின் நிலங்களை பறித்து, அங்கே ஆங்கிலேய காலனிகளை உருவாக்கி, பின்னர் அவற்றை இணைத்து "அமெரிக்கா" என்ற தேசத்தைப் பிரகடனம் செய்தனர். *Na

Page 15
சவுதி சிறைகளில்.iம் பக்கத் தொடர்ச்சி.
இணைந்துவிட்டன. ஒருவரை எந்தவித காரணமுமில்லாமல் 120 நாட்களுக்கு சிறையில் அடைக்க லாம் என்று சட்டத்தி லேயே ஜனநாயக விரோத அனுமதியை காவல்துறை யினருக்கு தந்துள்ளதை மனித உரிமைப் போரா விகள் சுட்டிக்காட்டுகிறார் கள். கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான மக்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள் ளனர். இவர்களில் பெரும் பாலானவர்கள் ஜனநாயகத் திற்கான போராட்டத்திற்கு கருத்து ரீதியான வலிமை சேர்த்து வந்தவர்கள் என் பது குறிப்பிடத்தக்கது. s
அநுராதபுரம்.lம் பக்கத் தொடர்ச்சி.
இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன். ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன் என்று அந்த உயர் மட்டத்தவரிடம் நான் கூறிய நிலையில்தான் அரசாங்கத்தின் செலவில் அந்த ஸியாரத்தினை மீண்டும் கட்டித்தருவதாக அறிவித்தல் வந்திருக்கின்றது. இரண்டு நாட்களுக்கு முன்னரும் ஒரு அமைச்சர் ஒரு அறிக்கை விடுகிறார். அதாவது, மாடுகளை அறுப்பவர்களைக் கண்டால் அவர்களின் கைகளை வெட்டுவேன் என்கிறார். இந்தக் காட்டுத் தர்பார் மிகவும் மோசமானதாகும். இதைக் கேட்டுக் கொண்டு என்னால் பேசாமல் இருக்க முடியாது. இன்னும் சில நாட்களில் ஹஜ் பெருநாள் வருகின்றது. அப்போது மாடுகளை அறுத்து உழ்ஹியா எனும் மார்க்கக் கடமையினை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்போது என்ன நடக்கின்றது என்பதைப் பார்ப்போம். அதேவேளை, முஸ்லிம்களாகிய நாமும் சற்று பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள பிரச்சினையை மேலும் ஊதி வளர்த்து விடும் வகையில் நடந்து கொள்ளாமல் உழ்ஹியாவை மேற்கொள்ளும் போது - மிகவும் சாதுரியமாகச் செயற்பட வேண்டும். நமது சமூகத்துக்கு அபிவிருத்தி தேவைதான். ஆனால், முதுகெலும்புடன்தான் அதை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைவிடுத்து, அரசின் முன்னால் நாலாக - எட்டாக மடிந்து வளைந்து கொண்டு, தருவதைத் தாருங்கள் நாம் எதுவும் பேச மாட்டோம் எனக் கூறி, ஒரு மூலையில் முடங்கிக் கிடக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமையால் முடியாது"
வெடிக்கும் அபாயத்தில் .lம் பக்கத் தொடர்ச்சி.
படும்பாடு சொல்லி மாளாது. நகைகள் வாங்க பணம் இல்லாததால் பல பெண்களின் திருமணங்கள் தள்ளிப்போவதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. தங்கம் விலை உயர்வால் நடுத்தர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
விலை நிர்ணயம் உலக அளவில் தங்கத்தின் விலை லண்டன் மார்க் கெட்டில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. தொடக்கத்தில் இங்கிலாந்தின் Lu 600T LDT 6ÖT "ஸ்டெர்லிங் பவுண்ட்" கரன்சியிலேயே விலையை நிர்ணயித்தார்கள். பின்னர் "அமெரிக்க டாலர்" ஆதிக்கம் செலுத்த தொடங்கியதன் காரணமாக "டாலர்" மதிப்பில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் வழக்கம் ஏற்பட்டது. "லண்டன் கோல்டு பூல்" என்ற அமைப்பைச் சேர்ந்த தலைவரும், 5 உறுப்பினர்களும் கூடி விலையை நிர்ணயிக் கிறார்கள் . முன்னணி தங்க வியாபாரிகளான இவர்கள் அனைவரும் லண்டனில் உள்ள தங்கம், வெள்ளி மார்க்கெட் சங்க உறுப்பினர்கள் ஆவார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மும்பை மார்க்கெட்டில்தான் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச விலை நிலவரத்தை கருத்தில் கொண்டே மும்பை மார்க்கெட்டில் விலையை நிர்ணயிக்கிறார்கள்.
85LT
தேசியமயமாக் நடத்த வேண்டு fas (3LDT3FLDT3 அவரது பிள் ஆட்சியே நில டுனீஸியா ஆக தலைவர்கள் உள்நாட்டில் லிபியாவில் கி இந்த கிளர் (3LDT3-LDT60T 6) நேட்டோ நாடுக 2011 இல் நூற்றுக்கணக் பலியாகினர். தூண்டுவதில் கிளர்ச்சியாளர் வசதிகளும் சி லிபியாவின் வ மார்ச் 18 இ கிளர்ச்சியாளரு அறிவித்தது. மீதான தாக்கு படைகளால் பெயரிடப்பட்டி கண்டித்திருந்த மாதங்களில் ே ஜூன் மாதத்தி இஸ்லாம் மீது கடாபி ஆரம்ப அவரது போச் நடவடிக்கைக சில வேளைக தர்மசங்கடத்து தற்போது தி கடாபியும் அ தொடர்ந்தவன தோன்றலாம். சூறையாடக் க அல்ல. ஒரு6ே போகுமாயின் வாய்புண்டு. (
அப்படி நிர்ணயிக்கப்படும் விலைதான் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின்
எல்லா நகரங்களிலும் பின்பற்றப்படுகிறது. தங்கத்துளிகள்
* பனி மூடிய அண்டார்டிகா கண்டம் தவிர பிற அனைத்து கண்டங்களிலும்
தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. སྙ
 

பி: அன்றும் .13ம் பக்கத் தொடர்ச்சி.
கினார். வெளிநாட்டு, உள்நாட்டு வர்த்தகத்தை அரசே }மென உத்தரவிட்டார். கடாபிக்கு எதிரான கலகங்கள் 5 ஒடுக்கப்பட்டன. இறுதியில் லிபியபவில் கடாபியும் ளைகளும் இணைந்த ஒரு குடும்ப சர்வாதிகார லவியது. லிபியாவுக்கு அண்மையிலுள்ள எகிப்து, ! கிய நாடுகளில் மக்களின் கிளர்ச்சியினால் சர்வாதிகார ஆட்சியிலிருந்து துரத்தப்பட்ட உதாரணங்களும் கடாபிக்கு எதிராக காணப்பட்ட எதிர்ப்புணர்வுகளும் ளர்ச்சியை தூண்டின. ச்சிகளை அடக்குவதற்கு கடாபி மேற்கொண்ட |ன்முறையே கடாபியை கவிழ்ப்பதற்கு காத்திருந்த களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. பெப்ரவரி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல கானவர்கள் கடாபியின் ஈவிரக்கமற்ற வன்முறைக்கு கடாபியின் ஆட்சிக்கு எதிராக கலகங்களை
சி.ஐ.ஏ.யும் தனது கைவரிசையை காட்டியது. சி.ஐ.ஏ. கிழக்குப்பகுதி களை தூண்டிவிட்டது. சி.ஐ.ஏ. இவர்களுக்கு பணமும் ஆயுதமும் தகவல் தொடர்பு ஐ.ஏ.யினால் செய்து கொடுக்கப்பட்டது. ான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கும் தீர்மானத்தை ஐ.நா. 2011 ல் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே லிபிய அரசு நக்கு எதிரான தன்னுடைய இராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொள்வதாக அதன் பின்பும் ஐ.நா. ஆதரவுடன் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் லிபியா நதலை தொடங்கின. 2011 மார்ச் 19ஆம் திகதி முதல் அமெரிக்க - பிரெஞ்சு தொடங்கப்பட்ட லிபியா மீதான தாக்குதலுக்கு Operation OdeSSy Daw என ருந்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் 5ாலும் தங்களது வீட்டோ அதிகாரத்தை பிரயோகிக்கவில்லை. கடந்த ஐந்து நேட்டோ 7500 விமான தாக்குதலை லிபியாவில் மேற்கொண்டது.
ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடாபியின் மீதும் அவரது மகன் சைப் அல் ம் மனித இனத்துக்கெதிரான குற்றச்செயலுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது. த்தில் ஒரு ஜனரஞ்சக தலைவராக அனைவராலும் விரும்பப்பட்டாலும் காலப்போக்கில் 5கில் மாற்றங்கள் ஏற்பட்டன. முன்யோசனையின்றி அவர் மேற்கொண்ட பல்வேறு ள் அவரை ஒரு அடங்காப் பிடாரியாகவும் கோமாளியாகவும் சித்தரித்துக் காட்டியது. 5ளில் அவரது நடவடிக்கைகள் அவரது நண்பர்களையும் ஆதரவாளர்களையுமகூட
க்கு உட்படுத்தியது. ரிப்போலி நகரம் முழுவதும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. வரது பிள்ளைகளும் தலைமறைவாகியுள்ள நிலையில் ஆங்காங்கே கலவரங்கள் எணமே உள்ளன. என்றாலும் இதன் பின் லிபியாவில் பல புதிய பிரச்சினைகள் உதவி செய்யும் சாட்டில் மேற்கு நாடுகள் லிபியாவின் எண்ணெய் வளத்தை கிளம்பிவிட்டன. கிளர்ச்சியாளர்கள் யாவரும் ஒரே கொள்கை அணியில் உள்ளவர்கள் வளை லிபியாவின் ஆட்சியதிகாரம் தலிபான் போன்ற அடிப்படைவாதிகள் கைவசம் கடாபியின் ஆட்சியை எண்ணி ஏங்கும் நிலைமை லிபிய மக்களுக்கு ஏற்படவும் லிபியாவின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறிதான்!
* கிறிஸ்து பிறப்பதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள்தான் முதன் முதலில் தங்கத்தை பயன்படுத்த தொடங்கினார்கள். * 6ம் நூற்றாண்டில் லிபியா நாட்டில் குரோசஸ் மன்னன் ஆட்சி காலத்தில் முதன் முதலாக தங்க நாணயம் அச்சடிக்கப்பட்டது. * இந்தியாவில் தங்க நகைகள் அணிவதை மக்கள் பாரம்பரிய பழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அந்த காலத்தில் அரசர்கள், செல்வந்தர்கள் மற்றும் ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி தங்க நகைகளில் வைரம், மாணிக்கம், வைடூரியங்கள் பதித்த
நகைகளை அவர்கள் அணிந்து மகிழ்ந்தனர். * தங்கம் காற்றினால் பாதிக்கப்படாது. 1064 டிகிரியில் தங்கம் திரவமாக உருகும். தங்கம் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதில் கடத்தும். எளிதில் தகடாகும் தன்மையும், கம்பியாகும் தன்மையும் இதற்கு உண்டு இந்தியாவில் 18 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இது உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் ஆகும். உலகில் உள்ள தங்க மார்க்கெட்டில் இந்தியாதான் பெரியது. 2009ம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் தங்கத்தின் தேவை 600 டன்னாக, அதாவது உலக தேவையில் 15 சதவீதமாக இருந்தது. நாட்டில் உள்ள மொத்த தங்கத்தின் அளவை வைத்து பார்க்கும் போது ஒவ்வொரு இந்தியரிடம் தலா 17:55 கிராம் தங்கம் உள்ளது. −
10.09.2011 தினத்தந்தியில் வெளியான கட்டுரை

Page 16
Gligofio ஜ்ெடோபர் 2011
Igijai ELITņuīlijLDEIG
கென்ய வீரர் பெட்ரிக் மகாவு மரதன் ஒட்டப் போட் படைத்துள்ளார். பெர்லினில் நடைபெற்ற ஆண்களுக்கான மரதன் தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொ சாதனையையும் படைத்தார். இதன்போது அவர் ே நிமிடம் மற்றும் 38 வினாடிகளில் முடித்து 2 சாதனையை முறியடித்தார். முன்னதாக எத் கெப்சலெஸ்ஸி 203:59 மணி நேரத்தில் போட்டின இருந்தது. இதில் கெப்சலஸ்ஸியும் பெர்லின் மரதன் ஒட்ட எனினும் அவர் சுகவீனம் காரணம் 27 கிலோ மீற்ற விலகிக்கொண்டார். 38 வயதான கெப்சலஸ்ஸி கட 2009 ஆம் ஆண்டு வரை பெர்லின் மரதன் ஒட்டப் சாம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
றக்பி உலகக் கிண்ண
7வது றக்பி உலகக் கிண்ணப் போட்டித் தொடர் செப்டம்பர்
RUG EY திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இறுதி போட்டி ஒக்ே WORLD (CUP ஒக்லோன்ட் ஈடன் பார்க் மைதானத்தில் நடத்த தீர்மானிக்க றக்பி சங்கம் முதல் உலகக் கிண்ணத்தை கோலாகலமாக ஆ
வாரங்களுக்கு நடைபெறவுள்ளன. தகுதி பெற்றுள்ள முன்ன 1987-நியூசிலாந்து 1991-அவுஸ்திரேலியா 1995 - தென்ன - இங்கிலாந்து 2007-தென்னாபிரிக்கா போட்டித் தொடருக்கான எதிர்பார்க்கப்படும் முழுச் மில்லியன்களாகும். டிக்கட் விற்பனையில் நியூசிலாந்து எதிர்பார்க்கப்படுகிறது. உத்தியோகபூர்வ ஒளிபரப்பு பங்குதாரர் நியூசிலாந்தின் பகுதி டெலிவிஷன் (இருமல வநடநஎளைழை)ெ 1. 1987ம் ஆண்டு றக்பி உலகக் கிண்ணம்:- நியூசிலாந் நடத்தின. இத் தொடரில் நியூசிலாந்து கிண்ணத்தை வென்றது
296 புள்ளி வித்தியாசத்தில் வென்றது. இறுதிப்போட்டி ஒக்லேண்ட் ஈடன் பாக்கிலே நடந்தது. 2. 1991ம் ஆண்டு இங்கிலாந்து அயர்லாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளே அனுசரணை வழங்கின. இப்போட் இங்கிலாந்து தனது தாய் மண்ணில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுருவிக்ன்ஏம் மைதானத்தில் அவுஸ்திரேலியா புள்ளிவித்தியாசத்தில் கிண்ணத்தை வென்று சாம்பியனாகியது. 3.1995ம் ஆண்டு-போட்டிக்கு அனுசரணை வழங்கிய நாடு தென்னாபிரிக்கா, தொடரின் அனைத்துப் போட்டிகளும் முதல் தடவையாகும். சம்பியன் கிண்ணத்தையும் தென்னாபிரிக்காவே வென்றது. நியூசிலாந்துக்கு எதிராக 15:2ெ 1999ம் ஆண்டு-அனுசரணை நாடு வேல்ஸ் ஆகும் இருந்தாலும் போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்து பிரான்: நாடுகளில் நடத்தப்பட்டன. பரான்ஸ%க்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் அவுஸ்தி முதலாக இரண்டுமுறை சம்பியன் பட்டம் வென்ற நாடாக பதிவாகியது. 2003ம் ஆண்டு- அனுசரணை நாடு அவுஸ்திரேலியா, நியூநிலாந்து இணை அனுசரணை வழங்கியது. இத் வென்றது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 20:17பொயிண்ட் கணக்கில் 2007ம் ஆண்டு- போட்டித் தொடரை பிரான்ஸ் நடத்தினாலும் போட்டிகள் வேல்ஸ், ஸ்கொட்லாந்து ஆகிய போட்டியில் இங்கிலாந்து தென்னாபிரிக்கா அணிகள் மோதின. தென்ஆபிரிக்கா 5:6 புள்ளிகள் வித்திய கிண்ணத்தைக் கைப்பற்றி இரண்டு தடவை சம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது நாடாகும்.
சச்சினுக்கு மலிங்க இருதரவு
ஒருநாள் கிரிக்கெட் ே விதிகளில் நவீனத்துவ ஏற்ற வகையில் ம கொண்டு வரவேண்டுெ
6F&#éfait GLaDorf (boð கருத்துக்கு இலங் வேகப் பந்து வீச்ச
|| || ۱ -- بسیاست . کسی
ம ல ங் க ஆ த தெரிவித்துள்ளார். ஒருநாளி போட்டி தொடர்ந்து பிரபலமாக அதில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இந்திய அணியின் மாஸ்டர் பட்ஸ்மன் சச்சின் சர் கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) பிரேரணை ஒன்றினை முன்வைத்தார். எனினும் இதற்கு ஐசிசியினால் உடனடிய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பியன் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக சென்னை சென் மலிங்க சச்சினின் கருத்துக்கு அதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 25 ஓவர்கள் என தலா 2 இன்னிங்ஸ்களாக மொத்தம் 4 இன்ன வைத்து போட்டியை நடத்த வேண்டுமென்ற சச்சினின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். பந்து வீச்சாளர் என்ற முை தற்போதுள்ள விதிப்படி 34ஆவது ஒவரில் பந்தை மாற்றுவதை நான் ஏற்கவில்லை. 4 இன்னிங்ஸ் விளையாடி பந்தை பலமுறை மாற்ற வாய்ப்பு கிடைக்கும். இது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என தெரிவித்தார். இதேவேளை சச்சினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இந்திய அணியின் ராகுல் டிராவிட் இக் கருத்தை ! நிராகரித்தது ஏன் என தெரியவில்லை என தெரிவித்தார்.
 
 
 

உலக சாதனை
டியில் புதிய உலக சாதனை
ஒட்டப் போட்டியில் மீண்டும் ண்ட மகாவு புதிய உலக பாட்டித் தூரத்தை 2 மணி 3
வினாடிகளால் முந்தைய தியோப்பிய வீரர் அயில் ய முடித்ததே சாதனையாக
ப் போட்டியில் பங்கேற்றார். ரில் வைத்து போட்டிலிருந்து ந்த 2006ஆம் ஆண்டு முதல்
போட்டியில் தொடர்ச்சியாக
ü Q011
9ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 23ம் டாபர் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு சர்வதேச ரம்பித்தது. இம்முறை இப்போட்டிகள் 7 ாள் சாம்பியன் அணிகள் விபரம்,
பிரிக்கா 1999-அவுஸ்திரேலியா 2003
செலவு நியூசிலாந்து டொலர் 310 து டொலர் 280 மில்லியன் ஈட்ட
தொலைக்காட்சி நிறுவனமான ஸ்கை
தும், அவுஸ்திரேலியாவும் இணைந்து பிரான்ஸ%க்கு எதிரான போட்டிகளில்
டியில் 23 அணிகள் தகுதி பெற்றன. வுடன் மோதியது. அவுஸ்திரேலியா 12:6
b ஒரே நாட்டில் நடாத்தப்பட்டது இதுவே பாயிண்ட்வித்தியாசத்தில்,
ஸ், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய ரேலியா கிண்ணத்தை வென்றது. முதன்
தொடரில் இங்கிலாந்து கிண்ணத்தை
நாடுகளிலே நடத்தப்பட்டன. இறுதிப் ாசத்தில்
இலங்கைபினியைப்ளக்கியழித்தலேக்கு
புதிய பயிற்சியாளர் மார்ஷ் உறுதி
கடந த இர ண ரு வருடங்களாக இலங்கை
ඵ් ගෘෆI’]
எ தர நோக கரிய சரிவுகளிலிருந து
9 GOOT 'N GOD ULU
கரி ரி க க ட
மீளக் கட்டியெழுப்பி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதே தனது பிரதான இலக்கு என இலங்கை கிரிக்கெட் அணியரின புதரிய பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெப் மார்வர் தெரிவித்துள்ளார். அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் சிறப்பாக
செயற்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தொடரில் 24 வயதுடைய இளவயது துணைத்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் அதிகூடிய ஒட்டங்களைப் பெற்றிருந்தார். அதேநேரம், வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்க இறுதி டெஸ்ட் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசியிருந்தார். இந்தத் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும் ஐ.சி.சி. தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா இருக்கும் தரத்திலேயே இலங்கை அணியும் உள்ளது. கடந்த வருடங்களில் இலங்கை அணி சனத் ஜெயசூரிய, சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன் போன்ற அனுபவம் மிக்க வீரர்களை இழந்துள்ளது. இலங்கை போன்ற நாட்டுக்கு இது பாரியதொரு இழப்பே என்றும் மார்வர் சுட்டிக்காட்டி யுள்ளார். இருந்தாலும் மத்தியூஸ் போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். இரண்டு சிறப்பான சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அனுபவம் மிக்க வீரர்களை இழந்திருக்கும் நிலையிலிருந்து அணியை மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். எதிர்வரும் 12 மாதங்களுக்குள் இலங்கை அணி வீரர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாகச் செயற்படச் செய்வதே தனது இலக்கு என று குறிப் பிட்டிருக்கும் மார் வர் , அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி கடுமையாகப் போராடியிருந்தது. அவர்களுக்குள் இருக்கும் இந்தப் போராடும் திறனை மேலும் வளர்த்துவிட்டால் இலங்கை அணியை சிறந்தநிலைக்கு மீளக்கொண்டுவர முடியும் என்றார். இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மார்வர் நாளை இலங்கை வந்து தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.
தெளிவு" மாத இதழ் இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது எழுத்தாற்றலுக்கு களம் அமைத்துக் கொருக்கும் உயர் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும் பொதுவாக அனைத்து வயதினரும் வாசித்துப் பயன் பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை, இலக்கிய மாத இதழின் வளர்ச்சிக்கு உங்கள் இத்துழைப்பையும் ஆலோசனைகளையும்
பின்வரும் இடங்களிலும் எமது பத்திரிகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். வேறு முகவர்கள் இதனை விற்பனை செய்ய LTLLLr TTLT S LLLTT TTTT Y LL S TT uu uu LLL
HUTLLA,
நீதிற்கு
ாற்றம்
Lраћp
j aO) as நாம் நாடிநிற்கின்றோம்.
ாளர்
| J 6
டிகளி
நீடிக்க கழிவுதரப்படும்.
வதேச Zeenath DharbarBook Depot. Symond S Road, Maradiana
T886 New Street, Wellgama
RZWies. 4 Galle Rd. Wella Wate
றுள்ள Poobalasingam Book Shop OOOOO (6
New City Stores Akutana
ரிங்ஸ் fra BookShop & Communication, Akurana
Ո51670 Abdullah & Co.
றயில் Na WShadrade:S
নেতা6) People's Shopping Centre.
அவர் ana Otte & Tea ROOI
Zeeniya Pharmacy.
蛇66,
Super Market. Nawalapitiya Main Street, Akkarapaltru. Main Street. Addalachela Man Street Kamuna Main Street Oddamavad