கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.10.06
Page 1
Registered as a News Paper in Sri Lanka
HNAMURASU
H
SK ANKAS not
Ugés Lő 2. «ԱյII
ബ് 06 - 19, 2077
TAMIL
စီးပြီ
این تحت
Page 2
ஆன்ம்
பக்தியில் ஈடுபடுவது மட்டும் ஆன்மீகமாகி ஒரு பரிதவிப்போடு இருப்பது பக்தி, ஆன்மீகத்திற்கு மெல்ல மெல்ல அழைத்துப்போகும். போக வேண்டும். ஆனால், ஆன்மிகம் என்ற நிலைக்கு வந்துவிட்ட பிறகு, பக்தி, அம்மாதிரியான பிரிவுகளிலெல்லாம் மாட்டிக்கொள்ளது. நீ நான் என்றெல்லாம் கூறு போபது ஆன்மீகம் என்பது
கணவன், மனைவி, கர்த்த இணைந்ததே முப்புரிநூல். விக்கும் இடையே ஆழம தமும் இருக்க வேண்டும். 1களுடைய குடும்ப வாழ்க
எல்லா அபிஷேகமும் ஆராதனையும் க சொல்லலும், நாடகம் , lb
டத்தலும், பூச்சொரிதலும், பூவானம் இணைக்கப்பட்டிருக்க 3ಣ್ರ
இது தவறில்லை. ஆனால், இவற்றில் சிக்கிக்கொண்டு இவற்றுடன் ஒட்டவைத்தோம் என்றால் ே
ண்டையிட்டு எங்கு போக வேண்டுமோ அங்கு போகாது நாம் தேங்கி|ஒட்டுமாம்பழத்தின் சுவை மிக
விடுகிறோம். இதை உதறி இன்னும் மேலே நடக்க, வேறொரு உலகம் அதைப்போல ஒருவரோ(
ಘಟ್ಟ ಇಂದ್ಲಿ b, (3 சிநேகிதமாக அன்பின் ஐக்கிய
s5J856IT UDL(b(öt0 $P(h8 தன உலகம, வேறு எவரையும் -
ார்ந்திராத தனி வாழ்க்கை. ສ. சார்ந்திராத ഉ-ത്സു, { மேன்மையுள்ளதாய் இருக்கு
உட்ை' உறைவிட தேவையைப் பொறுத்து சொல்லவில்லை. யார் ஒட்டுச்செடியானது திராட்5ை
கருத்தையும் ஏற்காது, எந்தவித ஏக்கமும் கொள்ளாது, எந்த மதத்திலும் வைக்கப்பட வேண்டும். அவே சிக்கிக்கொள்ளாது, எந்த மார்க்கத்திலும் န္တီ နိုု|| நிலைத்திருப்போம்என்றால்
ான் மட்டும் தனியாக நின்று கடவுளைத் தேடுதல்தான் ஆன்மீகம். அந்தக்கனி சுவையுள்ளதாய் அங்கு குரு என்பவர் கூட ஆரம்பகால இலட்சணம்தான். இப்படியொரு உங்களடைய வாம்க் வழி இருக்கிறது என்று காண்பிப்பதோடு குருவின் வேலை முடிகிறது. | ளுடை ഗ്ഗ5ഞ பிறகு தனித்த ப்யணம்தான் மேற்கொள்ள வேண்டும். உள்ளுக்குள்ளே கூடிய ஜெப நண்பர்களை உ உட்கார்ந்து பார்ப்பதற்கு ஒருமுறை சொல்லிக் கொடுத்துவிட்டால் அந்த ஒருவருடைய பாரத்தை ஒருவ முறையை பிடித்துக்கொண்டு முன்னேற வேண்டும் அதிலேயே மிதந்து சிநேகிதர்கள் அவசியம்.
ாண்டிருக்க வேண்(hம் ဃ• G5 ரன, bůLI
羲 b ※ 接 சூப்பரோ சூப்பர் உன்னில் வருபவைகளில் மருத்துவர் ஜமுனானந்தாவின் காசநோய் பற்றிய கட்டுரைத்தொடர்
நன்றாக இருக்கும் என்று ர்க்கின்றேன்
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL எண்ணத்தில் தோன்றும் கவிதைகை
அதிகமில்லாமல், தப்ாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 167,
இல. 373, பிரதான 6
தவி
தினமுரசுக்கு எனது வணக்கம் முரசை வாரம் ஒரு LD60fgst 6hTalais.g56if
முறை எதிர்பார்த்தபடி காத்திருக்கின்றேன். எமது சிக்கித் தவிக்கும் மக்களுக்கு எதைச் விசால்ல. எப்படிச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை அப்படியே வசய்கிறாய். இந்த ஐந்தறிவு கடந்த முரசோடு முடிவடைந்த அத்திமுகத்தோனின் 羲 ஜீவனைக் காப்பாற்ற தொடரை உற்று நோக்கும்போது அவர் 63rgioso ID60fly5(3builib வந்ததை அவரால் முழுமையாகக சொல்லமுடியாமல கொண்டவர்கள்
போய்விட்டது என்று நினைக்கின்றேன். இருந்தாலும் அங்கு விசால்லப்பட்டவைகளை விட மக்கள் மேலான துண்மங்களை யாரும் இவ்வுலகில் அனுபவித்தார்கள் என்பதற்கு இங்கு அவர் கண்கூடான 6b606ouIII? ஒரு சாட்சியாகவுள்ளார். அடுத்து புலித்தளபதியின் இ 6)
後 雕 சு. ஜெயரூபன்,
பருத்தித்துறை.
O O உனக்குத் தெரி
பிறர் குடும்பத்தை கலைத்து சந்தோசம் கொள்ளும் நீயெல்லாம் ஒரு தைரியசாலியா இல்லறத்தை இழந்து திரியும் இவர்களுக்குத்
தெரியும் அதன் கஷ்டங்கள்?
க. லோகநாதன், மட்டக்களப்பு
தலைநகர் கொழும்பில் குறிக்கப்பட்டுள்ள போக்கு வாகன நெரிசல் மிக்க விளக்குகள் சீரற்ற முறைய பெளதிகளுள் காலி வீதி காலமாகவே அவதானிக்க யில் வெள்ளவைத்தைப் குறிப்பாக வெள்ளவத்ை பகுதியில் அமைந்துள்ள வீதியிலிருந்து வரும் ஒருவ WA சில்வா மாவத்தை கடக்க வேண்டுமாயின் நீ:
சந்திப்பகுதியானது வேண்டிய நிலை ஏற்படுகின் எந்நேரமும் வாகன நெரிலா ால் வருபவர், அச்சத்தியை லும், சனநடமாட்டத்தினாலும் பச்சைவிளக்கு சில விநாய் நிறைந்து காணப்படும் ஒரு ஒளிர்கின்றது. இக்குறுகிய பகுதியாகும். குறித்த சந்தியில் இரண்டு அல்லது முன்று வ
அறிந்து கொள்ளுங்கள். உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீராகிவிட்டால் முழு உடலும் சீராகிவிடும். அது கெட்டுவிட்டால் முழு உடலும் கெட்டுவிடும் அதுதான் இதயம்.
ஆகவே, ஒரு மனிதன் தன்னுடைய உள்ளத்தை விழிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளமே மனிதனுடைய அனைத்து செயற்பாட்டிற்குமான ஆணிவேராய் இருக்கிறது. | ஒரு நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஸஹாபி வந்தார். அவர் வந்த நோக்கத்தைப் | புரிந்துகொண்ட இறைதூதர் அவர்கள் அவரிடம் நன்மை என்றால் என்ன? என்று கேட்கவா வந்தீர் என்றார்கள்.
அதற்கு அவர் ஆம் என்றார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நீ உனது உள்ளத்திடமே பத்வா) கேட்டுக்கொள். உனது உள்ளம் எதில் அமைதி காண்கிறதோ அதுவே நன் மையாகும். இதுவே உத்தம நபி கூறிய உள்ளத் தூய்மை,
கணவனுக்கும், மனை ான நட்பும் சிநேகி
கை கிறிஸ்துவோரு நம் இரண்டு செடிகளை ஒன்றோடொன்று து ஒரு புதிய செடியை உருவாக்குகிறது.
ருசியானது. ஒருவர் இணைந்து ஒரு மனமாகும்போது, ம் கொள்ளும்போது அந்தக் குடும்பம் மிக ம். அதோடு நின்றுவிடக்கூடாது. அந்த செடியாகிய கிறிஸ்துவோரு கூட ஒட்ட ர மெய்யான திராட்சை செடி. நாம் அவரில் திரளான கனிகளைக் கொருப்போம். விளங்கும். 5யில் உங்களோடு இணைந்து ஜெபிக்கக் ருவாக்கிக் கொள்ளுங்கள். உண்மையாய், ர் சுமந்து ஒருவருக்கொருவர் மன்றாடுகிற
ச. றொசான், கொக்குவில். எம்.சி.கலில்,கல்முனை-05.)
கவிதைப்போட்டி இல928 பாராட்டுக்குரியது
அடை காப்பது uUmrGymr?
|S யானைக் குஞ்சு
s N கோழிக் குட்டி போட்டதோ S as பானை வயிற்றில் A. P. N. V NI SÖLUŞ. 6T6IO6OOTLD
ள வார்த்தைகளின் எண்ணிக்கை பயங்கரம் நசிவதோ? பதிவு செய்து அனுப்பி வையுங்கள் LSSSLSS S SL0S SS சேனைக்குள்ளே சித் திகதி 1702011 LIA060D6DIőfi JònL(636Ğ366MT 8েgসাঁচ O O 931 தினமுரசு வாரமலர், குட்டி யானை சரதத ಹೃDLi: குசசுகள
யாழ்ப்பாணம். மக்கள் வீட்டுக்குள் யானைககு வீதி, யாழ்ப்பாணம். LDÜTLD fதர் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ க்சும்
6600f(6(3ID N அடைகாக்கப் போதுமோ?
பயங்கரம்.
அ. சந்தியாகோ, தென்னக்கும்புர. 685. 5lшптшшопт?$3 குருவிக் கூட்டுக்குள் O @ யானை புகுந்தது போல்
மக்களின் வீடுகளுக்குள் ) கிறீஸ் பூதம்
So
தொலைபேசி :-0212221811
தொலை நகல் ܗ
(Fax): 021222 1811 ஈ-மெயில்:
(E-mail)- thinamurasu (alive.com
தும்பிக்கையை உயர்த்தி அழைக்கும் ஓசை யானை-இனங்களுக்கு கேட்கவில்லையோ..?
புகுந்து வேட்டையாடுது. &Ðğ6I 6lu II TuILDIT? o இதைக் கேட்க LITTɑBib ம்டல்கள் மற்றும் |պլbl *"ானிமகள் ஹசிந்தா, ஆக்கங்கள் உட்பட சகல
சங்கத்தார் வயல். :¶ 9 னமுரசு வாரமலர் ஒசை த.பெ.இல:- 1772, அழகான கூட்டுக்குள் Š கொழும்பு, அகப்பட்ட யானை - S த.பெ.இல- 167, ஆணையிட்டு கதறி S யாழ்ப்பாணம்.
N S S.
வீ.அன்னராசா, கொம்மாந்துறை.
சந்தியைக் கடக்கக்கூடியதாகவுள்ளது. இதனால்
G5IT 56) புகையிர நிலைய வீதி, எந்நேரமும் வாகனங்கள்
நிறைந்த பகுதியாகக் காணப்படுகின்றது. அத்தோடு - 裘妾涯 குறித்த வீதி மிகவும் ஒடுக்கமானதாகவும் காணப் வரத்துக்கட்டுப்பாட்டு படுவதால் குறித்த வீதியின் மறுபக்கத்தில் பய
இயங்குவதைப் பல -ணம் செய்கின்ற வாகனங்கள் பயணிப்பதற்கு ட்டு வருகின்றது. வீதி அகலம் போதாமலும் இருக்கின்ற்து. குறித்த த புகையிரத நிலைய விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம்
குறித்த சந்தியைக் செலுத்தி வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதி ன்டநேரம் காத்திருக்க யால் பயணிக்கின்ற் பொதுமக்களுக்கும், வாக - ::::: க்கும். கின்ற அசளகரியங்களை
கருத்திற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க்க வேண்டுமென தினமுரசின் வாரமலரின்
கா
6QJ TULD6A)
60UDU
Page 3
நாட்டை அபிவிருத்திப் பாதையில் மு செல்லும் தருணத்தில் நாடளாவிய அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொடர்பாகவும் கவனம் செலுத் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி À யில் கிராமங்கள் குறித்த பாரிய வேை கண்டி ஜனாதிபதி அனைத்து தகவல்களும் நிறைவேற்றி வாசஸ்தலத்தில் இடம்பெற்ற தமக்கு கிடைப்பதாகவும், முடியும என மக்கள் சந்திப்பில் கலந்து பாரிய நிதி அவற்றின் மத்திய அ கொண்டு உரையாற்றிய அபிவிருத்தியின் பொருட்டு மாந2,9
போதே ஜனாதிபதி ஈடுபடுத்தியுள்ளதாகவும், ஆட்சியின் 5 இந்த கருத்துக்களை அதிகாரத்தில் இருக்கின்ற பட்சத்தில் ம வெளியிட்டார். அரசாங்கத்துடன் இணைந்து ಜ್ಷಣ:
அவர் மேலும் தெரிவிக்கை செயற்படுவதன் ஊடாக
- முடியும் என காசல்றி மின் ாப்புக்கு குறிப்பிட்டார்
8
காசோலை வழ ஹட்டன் பிரதேசத்தில் SES டிக்கோயா காசல்றீ தோட்டத்தில் இதுவரை தீர்த் காலமும் மின்சார வசதியைப் ே பெற்றுக்கொள்ளாதவர்க
மட்டக்களப்
ஆரம்பமாகவி வர்த்தகக் க அனைத்து ஏ பூர்த்தியடைந் தெரிவிக்கப்ட
மட்டக்களப் மைதானத்தில் 07,08,09 ஆம் நடைபெறவுள் யை கைத்:ெ வர்த்தக அன சிறுகைத்தொ சபை, மட்டக் வர்த்தக கை
|அபிவிருத்தி IIIIId[Bö(9íl) 0II பங்குபோட அனு மீனவர் சங்கத் தை * அதில் இலங்
மீன்வளத்தை மீனவர்களுட
: ಫ್ಲ:... கண்டியில் அதிகரிக்கும் ŝipoj goiñuun6i) கண்டி மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுவர் துஷ்பிரயோகங்கள்
அதிகரித்து வருவதாகவும்
கடந்த சில தினங்களில் மட்டும் எட்டு சிறுவர்
酸
துஷ்பிரயோகங்கள்
பதிவாகியுள்ளதாகவும் கொள்வது G பொலிசார் ஆராயப்படுெ தெரிவித்துள்ளனர். :: ஆண்டு ஒன்றில் நிலையிலே
இலங்கை மீ தமது எதிர்ப் தெரிவித்துள்
இது தொட மாவட்ட மீன தலைவர் எள ஊடகம் ஒன்
கல்விபயிலும் ஆறு வயதுடைய சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகத் துக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் நபர் ஒருவரைக் கைது
செய்துள்ளதாகவும் இந்திய மீனவர்கள் காக்கக் ெ ಙ್ಗಯ್ತೆಹಾ! கடற்பரப்பில் ನಿ? ਨ। தீவிர மீன்பிடித் தொழிலில் தொடர்பாக : சாரணைகளை ஈடுபடுவதற்கு இலங்கை எவ்வித கரு
O மேற்கொண்டு மீனவர்கள் தமது அரசு தரப்பி வருவதாகவும கடும் எதிர்ப்பைத் கொள்ளப்பட குறிப்பிட்டுள்ள பொலிசார் | தெரிவித்துள்ளன. என்றும், எனி தமது உடன் பிறந்த எதிர்வரும் 7ஆம் திகதி அவ்வாறான சகோதரனால் சிறுமி இந்திய மீன்பிடித்துறை மேற்கொள்ள ஒருவர் துஷ்பிரயோகத் மற்றும் வெளிவிவகார தாம் அதற்கு துக்கு உட்படுத்தப்பட்ட அமைச்சு அதிகாரிகள் எதிர்ப்பைத் சமபவம ஒனறும இலங்கை மீன்வளத்துறை அவர் மேலு அதிகாரிகளுடன் பேச்சு கூறுகையில், தரிவித்துள்ளனர். ) நடத்தவுள்ளதாகவும் மீனவர்கள் ப
ஒக்டோபர் 06 - 12, 207 தின
து செயற்படுவதன் ஊடாகவே
שי90.
ன்னெடுத்துச் ரீதியாகவுள்ள கிராமங்கள் நப்படும் என வித்துள்ளார். லத்திட்டங்களை ந்கொள்ள வும் குறிப்பிட்டார். ரசாங்கமும் களும் ஒரே ழ் வரும் ாத்திரமே அபிவிருத்தி துரித நடவடிக் மற்கொள்ள
அவர்
வேற்றிக்கொள்ளமுடியும்
ib Φί
முஸ்லிம் காங்கிரசுக்குள் கட்சி மோதல்
ரவூப் ஹக்கீமுக்கு பைசல்
tG
。 எதிராகக் கட்சி விதிகளுக்
ஹாசிம் எம்பி குறிப்பிட்டு
கட்சியின் ஒழுங்குவிதிகளை
யுள்ளதாகவும் பைசால்
ளார். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ஹாசிம் எம்பியினால்
அனுப்பப்பட்டுள்ள
த்தில் தான் கட்
ಕ್ಲಿதமாக சுயநலத்துடன்
செயற்படுவதாக பொய்யான
பிரச்சாரங்களில் ஈடுபட்டு
வரும் ஹரிஸ் எம்பிக்கு
அமைய நடவடிக்கைகள்
- கேட்டுக்கொ
எடுக்கப்பட வேண்டுமென
வீதத்ை
கும் வர்த்தகக் கண்காட்சி
பில் நாளை புள்ள சர்வதேச ண்காட்சிக்கான ற்பாடுகளும் ந்துள்ளதாகத் படுகின்றது. பு வெவர் ல் எதிர்வரும் 5 திகதிகளில் ர்ள கண்காட்சி தாழில் மற்றும் )மச்சின் ழில் அதிகார356TUL LDIT6) iLL த்தொழில்
"சம்மேளனம்
மற்றும் இலங்கை கண்காட்சி நிறுவனம் என்பவை இணைந்து நடத்துகின்றன.
இக்கண்காட்சியில் 150 காட்சிக்கூடங்கள் நிறுவப்படவுள்ளன. 15 உயர்கல்வி நிறுவனங்கள், 20 வெளிநாட்டு நிறுவனங் கள் என்பன நேரடியாகப் பங்குபற்றுவதுடன் தேசிய மட்டத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கிழக்கு
மது வளத்தை
தாடர்பாக மனவும் வளியாகிய
ாவர்கள் DLugjö ானர். பாக யாழ். ப சங்கத் தவரட்ணம் க்குக் விக்கையில் இது ம்மிடம் துக்களையும் ால் பெற்றுக் பில்லை றும் நீர்மானங்கள் படுமாயின்
கடும்
தரிவித்தார். D
இலங்கை குகள்
JILIDadi UTE
அகழ்வு காரணமாக
மூலம் மீன்பிடிப்பதற்கே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்கள் றோலர் போன்ற நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி எமது
ன்வளங்களைக் கொண்டு செல்கின்றனர். இது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அதுதவிர மன்னார், மற்றும் கற்பிட்டிப் பிரதேசங்களில் எண்ணெய்
குறிப்பிடத்தக்களவு கடற்பரப்பில் மீன் பிடித்தொழில் தடை சய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மீனவர்களும் அனுமதிக்கப்பட்டால் யாழ்ப்பாண மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்படவேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
மாகாணத்தின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
சர்வதேச மட்டத்தின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் முதல் தடவை யாக மட்டக்களப்பில் நடைபெறவுள்ள இவ் வர்த்தகக் கண்காட்சியைப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளமை
குறிப்பிடத்தக்கது. வைத்தியிருக்கு விளக்கமறியல்
முன்னாள் மூர்வீதிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மூர்வீதிப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்த குறித்த வைத்தியரின் வாகனம ஏழு வயதுச சிறுவனை மோதியதினால் அச்சிறுவன் பலியாகினான். இதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட வைத்தியர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
*போது கொலைக் குற்றம் சாட்டப்பட்ட வைத்தியருக்குச் சார்பாக மன்னார் நீதிமன்றத்திலிருந்த அனைததுச சட்டத்தரணிகளும் வாதாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
03
Page 4
இலங்கையில் போர் நடந்த காலப்பகுதியில் அகதிகளாகச் சென்ற |% O O.
இலங்கை தமிழ் மக்களை அரவணைத்து அவர்கள் வாழ்வதற்குத் தேவையான % வசதிகளைச் செய்து
கொடுப்பதில் மேலைநாடுகள்
பின்நிற்கவில்லை. AA. AR ah AA 1983 இல் நடைபெற்ற GITí66&T6D666) வீரரழ இனக்கலவரம் பற்றிய கோரக்
கதைகளையும் அதன்போது அன்புள்ள ஆங்களுக்கு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ধ্ৰু வணககம, 2 வேதனைகளையும் நன்கு
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அறிந்த மேலை நாடுகள் புனர்வாழ்வளித்து ಅನ್ತಖGಿನ್ತಿ। இலங்கைத் தமிழ் மக்களை
ಥ್ರಿಲ್ಕ್ನ ಡಿನ್ತು భ&& பரிதாபக் கண் கொண்டே வேலைத்திட்டமானது வரவேற்பைப்பெற்றுள்ளது. 2 πήγε அதன் ஆனால் இந்த நிகழ்ச்சி நிரலானது ஒரு பாாததன. அதன கால நிர்ணயத்தோரும் ஒழுங்கமைப்போரும் பிரதிபலிப்பே அகதிகளாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது சென்றவர்களுக்கு கவனத்தை ஈர்க்கின்றது. 2 அதிகளவான வரவேற்பு Loop முகாமில் இருக்கின்றவர்களின் கிடைக்கக் காரணமாக பெயர்களை முறையாக வெளிப்படுத்தப்படாமை இருந் அவர்கள் குறித்த செய்திகை ឆ្នៃឆ្នាំ ருநதது. கூட அறிந்துகொள்ள முடியாமை என்பவை ஒரு அக்கால கட்டத்தில் புறமிருக்க உறவினர்கள் அதாவது மனைவி அகதிகளாகச் சென்றவர்கள் அல்லது கணவன், பிள்ளைகள் ஆகியோர் 2 உண்மையிலேயே உள்நாட்டு இடங்களுக்கு அலைந்து திரிவதும் அந்தரித்துக் யுத்தத்தினால் ஏதோவொரு கிடப்பதும் புனர்வாழ்வளிக்கப்படுகின்ற முன்னா வகையில் பாதிக்கப்பட்டவர் புலிகள் விடயத்தில் எடுக்கப்பட்டிருக்கும் 、 e O நடவடிக்கைகளில் திருப்தி அளிக்கக் கூ ಹಿಜ್ಡಹೆಶ್ಟಅತೀಹಲ್ದಿ வகையில் இல்லை என்றே உறவினர்கள் பாதிப்புக்கு உள்ளானவர்கள்
DG அல்லது புலிகளை
யுத்தம் முடிவடைந்து இரண்டரை ஆ 7 அடக்குவதற்காக அரச இந்துவிட்ட நிலையிலும் சரணாகதி அடைந்த படைகள் மேற்கொண்ட அல்லது கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் களில் எதேச் தொடர்பான விபரத்தை அறிந்துகொள்ள முடி நடவடிககைகளல எதேசசை ॐ அதிர்ச்சி தருவத 2 யாக அகப்பட்டுக் கொண்ட அப்பாவிகளாக இருந்தனர். இதன் குறைபாடு நிவர்த்திக்கப்பட மு சோதனைகளில் தப்பி யாமல் உள்ளதா? அல்லது திட்டமிட்டவ8ை ခူးရနီ களுக்கு சதி யிலான குறைபாட்டு அம்சமா என்ற கேள்வி ர் கி எழுந்துள்ளது. இதற்கு நல்ல உதாரணமாக வாயபபுகள டைதததும அண்மையில் ஜனாதிபதி அவர்களினா 2 சாதனை செய்ய வேண்டும் மறுவாழ்வளிக்கப்பட்டவர்கள் விருவிக்கப்பட் 辭 :৪:৪:৪৪৪ செய்தியைக் காணலாம். இரண்டரை ஆண்டுகளாக
துருவித்துருவி விசாரிக்கப்பட்டுத் தெரிவு GlGLÜJÜLJEL GAGNabució LiaoT(jarribayasînašas எங்கே உறங்க வேண்ரும் எங்கே மலசலம் கழிக்க வேண்டும் என்பது உட்பட ஒளிவுமறைவு ஒதுமற்று முழுக்கட்டுப்பாட்டில் இருந்தவர்களின் விபரங்கள் சரியாகத் திரட்டப்படவில்லை : என்றும் ஆகையால் ஜனாதிபதி அவர்களினால் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் மீதான மேலதிக பதிவுகள் செய்யவேண்டி இருப்பதாலும், அவர்களை விடுவிப்பதில் கட்டம்கட்டமான தாமதங்கள் இருப்பதாக உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருப்பதும் ஜனாதிபத. யினால் விருவிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறப்பட்டவர்கள் உறவினர்களிடம் இன்னும் முழுமையாக ஒப்படைக்கப்படாமல் இருப்பது
வர்களா
GJ606UTuj வாய்ப்பு வெளிநா வசதி வ தேடியும் இவர்கள் கோருகி தமக்கு
இருப்பத அதிலும் தாம் புலி வைத்தி இலங்ை களினால் இருப்பது களையே அதாவது கட்டுக்க மேற்குல அறிந்திரு இவர்களு
මičić මෙ அங்கீகரி
கடந் ஒசன்’ எ
வை செ
கனேடிய ஒருவர் கருத்து
*490 இe வந்திருச் இவர்கள் 490 வித டன் வந் அதில் ெ கற்பனை இருக்கும் யாக ஒரு கூறியிருந்
கோ
பெரும்பா கதைவிடு என்ற தெ மலைநா நடைமுறைப்படுத்தப்படுகின்ற விடயங்களும் ப்பை காலங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பற்றதாகவே 24*ழைப ை O. iSSeSSBBeS uSBBeeSySrrr SSSzSSSeSSYYS Sy S S SYS ySBiSSSSBSSS & வெளிப்படுத்தினார்கள் TLD அந்தஸ்து உள்ளது என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இந்தச் த த என் 6 சம்பவமும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது. 2 உண்டு தம் வேலை உண்டு 35
எனவே தமிழ் மக்கள் தொடர்பில் நியா Íဆေး கட்டுக்கோப்புடன் றது. இத யமானதும் உறுதியானதுமான ಊಹ್ದ! - வாழ்ந்தார்கள். இதனால் இலங்கை ಛೀ மேலைநாடுகளின் பார்வை ಛಿ:
ః ۔۔۔۔ ধ্ৰুঞ্জ O 锡 ᏳlᎢ இதேவேளை கொழும்பு மாநகரசபைக்கு இலங்கைத் தமிழர்கள் 6 ற இருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக் து கடின உழைப்பாளிகள் தாழ இஇேேேவண்டும் என்ற கேள்விக்கு தமிழ் ஆகவும் சோலி கொள்ள தேசியக் கூட்டமைப்பின் கபடத்தனமான பதிலா அற்றவர்களாகவும் அடை சுயநலனு தீஃ:ே 1ாளப்படுத்தப்பட்டனர். என்பது
ಟ್ಲಿಜ್ಜ ○× 66 கூடியவர்கள் யார் என்பதை உணர்ந்து தலைநகர் 2 இதனால் நல்ல மரியாதையும் இன்றி இ6 இாழ்தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென கிடைத்தது. 6 திருசம்பந்தன் கூறியிருக்கின்றார்: 2 இதன்விளைவாக காலப் படையெடு ਸੰ :2போக்கில் இலங்கையில் ဖီးဇု ஏதரபாரததிருநத ஜனநாயக மக்கள் முன்ன - ஏறறுக மனோகணேசனுக்கு ஏமாற்றமாகும். ஏனென்றால் 35 அகதி ಛಿ:தஸ்து அந்தந்த வடக்கில் கூட்டமைப்புக்கு ஆதரவாக நேரடிய்ா 2 கோருபவரகள மது இலங்கை கவே களத்தில் குதித்திருந்தார். அவ்வாறான நேரடி மென்போக்கை கடைப்பிடித்த 6 ஆதரவைக் கூட்டமைப்பு மனோகணேசனுக்கு 2 மேலைநாடுகள் அகதி தாகை வழங்கவில்லை : அந்தஸ்துக் கோருபவருக்கு } இதேவேளை * 2உண்மையிலேே O. : ருகக பதி ஆகியிருந்தால் தமிழ் மக்களுக்கு இத்தனை ணமையலேயே நாடடில உதவாக்
莎 ć6388 ல் உள்ளதா எ த அழிவுகள் ஏற்பட்டிருக்காது. ஆகவே, தமிழ் ಜ್ಷ೭-atalà daಣ | Ç மக்களைப் புரிந்துகொண்ட் கட்சி என்ற வகையில் விடயங்களைக் கட்டுப்பட கூட்டமைப்பு தமக்கே ஆதரவு அளித்திருப்பதாக கூட ஆழமாக ஆராயாமல் ஐ.தே.கட்சி தொப்பியைப் :Böö அகதிகளாக ஏற்றுக் குடும்பப் (
மறுபக்கத்தில் தமிழ் மக்களின் ஆதர 2 கொள்ளப்பட்டனர். ே களாவும இருந்தால் அரசாங்கம் பிரச்சினையைத் தீர்க்க / ਨ। அங்கு டே உதவும் என்ற வகையில் கூட்டமைப்பின் கூற்று 2' நத எ கொண்ட6 இதையே வெளிப்படுத்துகின்றது என அரசதரப்பு போக்கை சாதகமாகப் இவ்வாறா வேட்பாளர்கள் கூறுகின்றனர். 2 பயன்படுத்திக் கொண்ட தமிழ்
பிேறபொர்க்கும்போது கூட்டமைப்பின் % மக்கள் ே நாடுகளை மேலைநா இத்தனமான அரசியல் போக்கு வடக்கு கிழக்கு 2 நோக்கி படையெடுக்கத் கலாசாரழு SOld D66Gidd to espaya san O
குமட்டுமல்ல தலைநகர் வாழ் தொடங்கினர். இக்காலப் முறையும 獸 பகுதிகளின் அகதி சுதந்திரம்
அந்தஸ்து கோரியவர்களில் இல்லாத 2 மிகக் குறைந்த வீதத்தினரே
உள்நாட்டு யுத்தத்தினால் ཟླ་་་་་་་་་་་་་་་་་་་་་་ பாதிப்புக்களைச் சந்தித்
திப் ந்தித்த இவ்வாறா
6 தின
க இருந்தனர். வர்கள் தொழில் க்களுக்காவும் ட்டு மோகத்தினாலும் ாய்ப்புகளைத்
சென்றிருந்தனர்.
அகதி அந்தஸ்து ன்றபோது நாட்டில் உயிர் அச்சுறுத்தல் ாகவே தெரிவித்தனர்.
பெரும்பாலானவர்கள் களுடன் தொடர்புகளை நந்தாகவும் அதனால் க அரச படை
b அச்சுறுத்தல்
போன்ற கதை
தெரிவித்திருந்தனர். து இது வெறும் தைகள் என்பதை க அதிகாரிகள் நந்த போதிலும் நக்கான tந்தஸ்து fக்கப்பட்டிருந்தது. த ஆண்டு ‘லேடி ான்ற கப்பல் கனடா ன்றடைந்த பொழுது
அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், லங்கையர்கள் கின்றார்கள்.
ஒவ்வொருவரும் மான கதைகளு திருப்பார்கள். பரும்பாலானவை க் கதைகளாக ” என நகைச்சுவை த சந்தர்ப்பத்தில் தார்.
ாறிக்கைகள்
தி அந்தஸ்து ாருபவர்களில் லானவர்கள் கின்றார்கள் நரிந்துகொண்டே டுகளில் கடந்த ளில் அகதி து வழங்கியது தெளிவாகி ற்குக் காரணம் sயிலிருந்து கள் முலம் குறைந்த துடன் அதிகமான ஸ்ப் பெற்றுக்
முடியும் என்ற ம் மறைந்திருந்தது மறுப்பதற்கில்லை. ாறு வரையறை லங்கையிலிருந்து Sத்துச் சென்ற ரையும் அகதிகளாக காண்டதால் நாடுகளில் த் தமிழ் சமுகத்தின் கணிசமான அளவில் நம்ை ஒருபுறம் இலங்கையில் கரைகளாவும் களுக்கு ாதவர்களும்,
பொறுப்பற்ற ஊதாரி
இருந்தவர்களும் ாய்ச் சேர்ந்து னர். னவர்களுக்கு டுகளின் மும் வாழ்க்கை வழங்கிய , கட்டுப்பாடு வாழ்க்கை
வழிகாட்டியது. க்கு ஆட்டம் தாடங்கினர். ன சந்தர்ப்பங்
களில் தான் இலங்கை தமிழர்களுக்கு அளவுக்கு அதிகமான அனுமதி கொடுத்துவிட்டோமோ என்று மேலைநாடுகளை சிந்திக்க வைத்தது. இவ்வாறான நிலையில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், சர்வதேச அரசியல் மாற்றங்கள், 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள், இவை எதனையும் கிரகித்துக் கொள்ளாது இஷ்டத்துக்கு செயற்பட்டுக் கொண்டிருந்த புலம்பெயர் சமுகத்தின் நடவடிக்கைகள் மேற்குலகை எச்சரிக்கை அடைய வைத்தது.
2009 இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் புலிகளைக் காப்பாற்றுவதற்காக புலி ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்பவற்றில் எல்லாம் இலங்கையிலிருந்து புதிதாக புலம்பெயர்ந்து சென்று பூரணமாக அகதி அந்தஸ்து ஏற்றுக் கொள்ளப்படாதவர்களும் பிரஜா உரிமை கிடைக்காத வர்களுமே முன்னிறுத்தப் பட்டனர். இவற்றை ஒழுங்கு செய்தவர்கள் அந்தந்த நாடுகளில் நீண்ட காலமாக வாழ்ந்து, பிரஜா உரிமை உடையவர்கள்
இருந்த போதிலும் தமது பிரஜா உரிமைக்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையில் பெரும்பாலானவர்கள் மறைந்து இருந்தே செயற்பட்டனர். ஆனால் அகதி அந்தஸ்துக்காக காத்திருப்பவர்கள் முன்னுக்கு நின்றனர். இதற்கு, ஒருவேளை புலிகள் அழிக்கப்பட்டு நாட்டில் யுத்தம் முடிவடைந்த தோற்றம் ஏற்படுமானால்
சார்பானவர்களைத் தமது நாட்டில் வாழ அனுமதிப்பது
தாங்கள் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டு விடும் என்ற காரணத்தால் புலிகள் அழியவும் கூடாது, யுத்தம் தொடர வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடனேயே பலர் போராட்டங்களில் முன்நின்று செயற்பட்டனர்.
ಹೆಗ್ಗಪ್ಪಗೆ
இதனை எல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த மேற்குலகு இப்பொழுது அப்படியானவர் களை குளறுபடியாளர்கள் என அடையாளப் படுத்திவிட்டது. இப்படியான வர்களை தொடந்தும் வைத் திருந்தால் எப்பொழுதுமே தமக்கு தலைவலிதான் என்பதே மேற்குலகின் எண்ணமாக இருக்கின்றது. அண்மையில் பிரித்தானி யாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்ப தீர்மானிக்கப் பட்டவர்களில் பெரும்பாலான வர்கள் ஆர்ப்பாட்டங்களில் முன்னுக்கு நின்று கொடி பிடித்தவர்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்முலம் மேற்குலகின் நிலைப்பாடு தெளிவாகிறது.
முன்பு அகதி அந்தஸ்தை கோருவதற்கு பயன்படுத்திய ‘புலி’ என்ற வார்த்தையே இப்போது பெரும்பாலானவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப் பட காரணமாக இருக்கின்றது. அண்மையில் கனடாவிலும் புலி உறுப்பினர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட
இருவருக்கும் நாடு கடத்த வ
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை இறுக்கிக்கொண்டு வருகின்ற சம காலத்தில் புலிகள் அல்லது புலி ஆதரவாளர்கள் என அடையாளப்
படுத்தப்படுபவர்கள் நாடு கடத்தப்படுவதானது e சாதாரண மககளுககு குழப பத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் மேற்குலகம் இவ்விடயத்தில் தெளிவாகவே இருக்கின்றது. அதாவது இறுதி யுத்த காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை கள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருக்கின்ற மேலைநாடுகள் புலிகள் விடயத்தில் சற்றுக் கடுமையான போக்கையே கடைப்பிடிக்கின்றன.
புலிகளிடம் காணப் பட்ட கடும்போக்கு, சர்வ தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைந்து போகாத பிடிவாதக் குணம் என்பவற்றினால் பேச்சுவார்த்தைக் காலத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மேற்குலகின் அடிமனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இது புலிகள் அழியும்போது மேற்குலகம் மெளனம் காத்ததற்கு காரணமாக இருந்தது. இப்போதும் அதுவே தொடர்கிறது. இதனாலேயே புலிகள் சார்பானவர்களை தமது நாட்டில் வாழ அனுமதிப்பது எதிர்காலத்தில் தமக்கும் தலைவலியைக் கொடுத்து விடுமோ என மேற்குலகம் எண்ணுவதாகத் தெரிகிறது.
இதன் விளைவுதான்
தொடரும் நாடு கடத்தல் படலங்கள். D
DU U
ஒக்டோபர் 06 - 12, 207
Page 5
இத்திட்டத்தின் படி வன் எங்களுக்கு சொல்லப்பட்டது செய்யப்பட்டிரு னியை விட்டு நகரமாட்டேன் எனவே நாம் இந்த மிகவும் சாள்ஸ் அன்ரனி என பிடிவாதமாக அது அபாயகரமான முயற்சியை மற்றைய தலை வரை நாழும் இருந்த தை எடுக்க முடிவுசெய்து அவர்களுடன் ே லவரை சாள்ஸ் மூலமாக 1 கொண்டோம். வேறு முக்கிய தலைவரை சம்மதிக்க அதன்படி மிக வறிய பாளர்கள் உட்ப வைத்ததுடன் உடனடியாக ஆபிரிக்க நாடு ஒன்றின் பேரை கொண்டு நடைமுறைப்படுத்த ஆவன துறைமுகத்திலிருந்து எனவும் முடிவு செய்யும்படி கே.பி யிடம் கப்பல் ஒன்று ஏற்பாடு ஆனாலும் த தெரிவிக்கப்பட்டது. செய்யப்பட்டிருந்தது. நாட்டை விட்டு
இந்த நகர்வுக்கு ஏறத்தாள உக்ரேய்ன் நாட்டிலிருந்து மறுத்தமையால் 3 மில்லியன் அமெரிக்க ஒரு உலங்கு வானுர இலங்கையின் டொலருக்கு மேல் பணம் ர்தியையும் வாங்க ஒழுங்கு காடு ஒன்றில் ஆ
தேவை என்றும் கே.பி செய்யப்பட்டு அதன் மாதிரி சில பொறுப்பா சொன்னதற்கு, அதற்கான | யும் அனுப்பப்பட்டிருந்தது. இறக்கிவிட்டு அ அனைத்து ஒழுங்குகளையும் இதை ஒட்டுவதற்காக நமது துவாரகா, பால
நடியவன் மற்றும் வான்படையைச்சேர்ந்த மிக பொட்டரின் மை காஸ்ரோ மூலம் கே.பி பயிற்சி பெற்ற இரு விமா- ஆகியோரை உ க்கு கொடுக்க ஒழுங்கு வெனிகள் வன்னிக்கு ர்தி மூலம் அந்: செய்யப்பட்டது. உடனடியாக கப்பலுக்கு கொ பணத்தை கே.பி இடம் "செல்லப்படுள்
கொடுக்குமாறும் தலைமைப் பீடத்தால் நெடியவனுக்கும் காஸ்றோவுக்கும் உத்தர விடப்பட்டது.
அன்றைய காலத்தில் நமது புலம்பெயர் நிதிகளுக்கு இந்த இருவரும் தான் பொறுப்பு ஆனால் நடந்தது வேறு சார்ள்ஸ் அன்ரனி தலைவரை பாதுகாக்கும் பொறுப்பேற்றபின் அவரது 之、 குடும்ப அங்கத்தவர்கள் ', முக்கிய நபர்களைக் காப்பாற்ற ஒழுங்கு செய்யும்படி கே.பி இடம் சொல்லப்பட்டது . அதற்கு கே.பி வான்வழி மூலம் காப்பாற்றுவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை செய்துவிட்டு அதற்கான பணத்தை தரும்படி சா
சிடம் மறுபடி தொடர் கொண்டார்.
இத்திட்டத்தின்படி -இ
கடற்படை கண்ணில் படாத தொலைவிலுள்ள ஆபிரிக்க நாடுகள் அல்லது நமது நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் ஆசிய நாடு ஒன்று இவை ஏதாவது ஒரு நாட்டுக்கு
காண்டு செல்வது எனவும் இதற்காக கே.பி இந்த நாடுகளின் சிரேஷ்ர தலைவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களது
சம்மதத்தைப் பெற்றும் M1 M இருந்தார் என்று A.
புலிகளின் மூத்த தளபதி வழங்கிய
ஒப்புதல் வாக்குமூலம்
( ஸ்பெக்ட்ரம் ஊழல்
தொடர்பாக, மத்திய அரசுக் குள்ளேயே இழுபறி கிள் தொடங்கி விட்டதாகத் தெரி கின்றது. இதில் உட்துறை அமைச்சர் சிதம்பரம், நிதிய மைச்சர் பிரணாப் முகர்ஜி என்று இரு பார்ட்டிகள் நிழல் யுத்தத்தில் ஈடுபடுகின்றன. உள்ளே நடைபெறும் புகைச்சல்கள் வெளியே தெரியாதபடி கஷடப்பட்டு அமுக்கப்பட்டாலும், சில: சில கதைகள் கசியத்தான் செய்கின்றன.
புகைச்சலுக்குக் காரணமே, நிதி அமைச்சினால் எழுதப்பட்ட கடிதம், வெ. ளியானதுதான். அந்தக் கடிதம் உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மறை முகமாக குற்றஞ்சாட்டுகிறது.
இதில், இரு விடயங்களில் பனிப்போர் நடக்கின்றது. என்பது இந்த இரு விட முதலாவது, கடிதத்தில் யங்களிலும், காங்கிரஸ் எழுதப்பட்ட விஷயங்கள் கட்சிக்குள் உள்ள அதி. ஏன் எழுதப்பட்டன என்பது. கார மோதல் இருப்பதாகவே இரண்டாவது, கடிதம் எப்படி கூறப்படுகின்றது. அதாவது, வெளியானது அல்லது, ஏன் மன்மோகன் சிங்குக்கு அடுத்த
ഖങധേ வர வைக்கப்பட்டது படியாக, யாருடைய கை ஓங்க
வெளியிடப்பட்ட ஸ்ெ "சிதம்பர இரகசியம்
வேண்டும் என்ற
மன்மோகன் சிங், பிரதமராக நீடிப்ப கேள்விக்குறிகள் அவரேகூட, பிரத நீடிப்பதில் அவ்வ காட்டவில்லை எ அப்படியான நிை
ஒக்டோபர் 06-72,207 திை
வரின் குடும்ப பொட்டுஅம்மான், சில பொறுப்
ட முதலில் 15
டு செல்வது
செய்யப்பட்டது
லைவர் வெளியேற
அவரை அடர்ந்த அவரையும ளர்களையும் புண்ணி மற்றும் ச்சந்திரன் னவி பிள்ளை லங்கு வானூ த ஒதுக்கப்பட்ட ாண்டு வர் எனவும் ஒழுங்
ജീജീജl്ജ്(ജlീജീw
இருந்தது. அத்துடன் நடவடிக்கை வெற்றி
x
ம் சிலர் கொண்டு ல்லப்படுவர் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்தத திட்டத்தை செயற்படுத்த தேவையான மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நோர்வேயில் இருந்த நெடியவன் மற்றும்
இல்லை. நேரம் நகர்ந்து
| கொண்டே இருந்தது படை
களும் நெருங்கிக்கொண்டே இருக் கிறார்கள், என்ன
செய்வதென்று தெரி 1 யாது எமக்குள்ளே ஒரு | தடுமாற்றத்துடன் போராட்டம்
பணம் வரவில்லை என
கே.பி எம்மை குடைந்து
கொண்டே இருக்கிறார்.
நாம் நெடியவ
னையும் காஸ்ரோவையும்
: தலைவர் நாட்டை விட்டு
aолciflGшр щодоё5ё5бошошп6% сэioЈбод இலங்கையின் அடர்ந்த காடு ஒன்றில் அவரையும் சில பொறுப்பாளர்களையும் இறக்கிவிட்டு அன்ைனி மற்றும் துவாரகா, பாலச்சந்திரன் பொட்டரின் மனைவி பிள்ளை ஆகியோரை உலங்கு வானுர்தி மூலம்
அந்த ஒதுக்கப்பட்ட கப்பலுக்கு
கொண்டு செல்லப்படுவர்
எனவும் தலைமை ஒழுங்கு செய்திருந்தது. இதற்காக அந்தக்கப்பலில் கே.பி இருப்பார் எனவும் சொல்லப்பட்டது.
மிக ஆபத்தான வாழ்வா
e-man Gey Sto
LL LMLM TTk k kLk eGTCCCLCL LL LLL LLL LML LCLGT CCL LL SLLSLCLCL இருந்தது. அத்துடன் இந்த நடவழக்கை வெற்றி
GustomTIG Gogy
சிலர் கொண்டு
செல்லப்படுவர் எனவும் முழுவெடுக்கப்பட்டது.
காஸ்ட்ரோ,கே.பி இடம் சிறிது நேரத்தில் கொடுப்பதாக எமக்கு ,அதாவது சாள்ஸ்"க்கு காஸ்ரோ சொல்லியிருந்தார். இங்குதான் காஸ்ரோவினதும் நெடியவனதும் சூழ்ச்சி நடந்தது. ஆம் அந்தப் பணத்தை அவர்கள் கே. இடம் இந்தா அனுப்புகிறோம் அந்தா அனுப்புகிறோம் அனுப்பிவிட்டோம் இன்னும் சிறிது நேரத்தில் உலங்கு வானூர்தி வரும் என்றெல்லாம் அந்த நெடியவும் காஸ்ரோவும் சொல்லிக்கொண்டே இருந்தனர். ஆனால் செய்ய
தொடர்புகொண்டால் அவர்கள் அனுப்பி விட்டதாக சொல்லுகிறார்கள் நமக்கு என்ன நடந்து கொண்டு இருக்கின்றது என்று எதுவும் புரியவில்லை.தொடர்புகளும் துண்டித்துக்கொண்டு வருகின்றது.நாம் நெடியவனை நெருக்கிக்கொண்டிருக்க கடைசி நேரத்தில் இந்த நெடியவனும் காஸ்ரோவும் தொடர்பையும் துண்டித்து விட்டார்கள். என்ன செய்ய
f) ? (ՄԼԳեւվLD ܢܩ தொடரும்.)
LLLLLLS CC L LH SqSCt L S L SLSqCC t HHS LSLSLSAL Ct tL HLHt LM ACt MMLSL q Ct t MMSLSL AS CtMM ML qCC t MMS LLS LL CLL M LSeLSSSqSS Ct L L LSSSLL
மோதல்,
தொடர்ந்தும் தில் சில
காங்கிரஸ் அதிகார மட்டத்தில்
இருந்து வரக்கூடிய அடுத்த
பிரதமர் யார் என்பதில்தான்
இழுபறி. ராகுல் காந்தி உடன.
டியாக பிரதமர் நாற்காலிக்குத் தயாராக இல்லை என்ற நி.ை லயில், இடைக்கால பிரதமர் ஒருவர் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என்று காங்கிரஸ் தலைமை நினைக்கின்றது.
அதற்கு இருக்கும் இரண்டு தெரிவுகளும், பிரணாப் முகர்ஜி யும், ப.சிதம்பரமும்தான்! இதனால்தான் ஆளையாள், இழுத்து வீழ்த்த சதி செய் கிறார்களோ என்று, இரு தரப்புமே எதிர்த்தரழபை
ப.சிதம்பரத்துக்கு பிரதமரின் ஆதரவு உள்ளது உண்மைதான்.
தனால் அவர் நிதியமைச்சு வண்டுமென்றே இந்தக் கடிதம் ற்றிய தகவலை யாருக்கோ சியவிட்டது என்று பிரதமரிடம்
கொண்டது என்ற விபரம்
தெரியவருகிறது? இதெல்லாம்
இரு விருந்துபசாரங்களில்
புகார் செய்தார் என்கிறார்கள்) பிரதமர் விசாரித்தபோது, அப்படியான செயற்பாடு எதி லும் தான் ஈடுபடவில்லை என்றிருக்கிறார் பிரணாப், நேரில் விளக்கம் கொடுத்தது போக, கடந்த புதன்கிழமை இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகத் தெரிகி றது. கடிதம் 4 பக்கங்களில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர், அவருக்கு இரகசி யமாக எழுதிய கடிதம் பற்றி எப்படி கதை லீக் ஆகிறது? அதுவும் கடிதம் எத்தனை பக்கங்களைக்
உட்பட எப்படி வெளியே
இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம்
ஒன்றும் கிடையாது.
இதற்குள்ள மிகச் சுலப
மான பதில், குறிப்பிட்ட
ஒன்றுதான், கடிதத்தை லீக் செய்துள்ளது. (22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
Page 6
பிரச்சினை எதிர்கொள்
என்னதான் பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போய் ஆண்களுக்கு நிகராகச் சம்பாதித்தாலும் அவர்கள் ஆண்களைப் போல சுதந்திரமாக நடமாட முடிவதில்லை. வீட்டை விட்டு வேலைக்காகவோ, படிப்பதற்காகவோ வெளியே செல்லும் பெண்ணாகட்டும், வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்ணாகட்டும் அவர்களுக்கு ஆண்களால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஏற்படலாம்.
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எப்போதும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்ணாகப்
முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்,
முடி உதிர்வதை தடுக்க அதிகம் அயன், விற்றமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.
இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணெயே பூசுவது கிடையாது. அது முற்றிலும் தவறு தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.
கறிவேப்பிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம்.
t -سd
| 2 تروٹےGNمہUحسعGrDuی கோஸ் பொரியல் தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் - 1.2 கிலோ வெங்காயம் - பெரியது 1
மிளகாய் வத்தல் - 5 எண்ணெய் - 1 தேக்கரண்டி,
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி, கடுகு - சி கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேை தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
செய்முறை: முட்டைகோஸை பொடியாக நறுக்கி த தண்ணீரை வடித்துவிடவும். பின் கோஸை வேண்டும். அதனுடன் பாசிப்பருப்பையும் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.கோஸி தண்ணீரே போதும் அவ்வப்போது கிளறி வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பி எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வத்தல் போட்டுத் தாளிக்கவும். கோஸ் ெ கலவையும், உப்பும், தேங்காய்துருவலும் கிளறவேண்டும். சிறிது நேரம் மூடி வைத்
சுவையாக இருக்கும்.
కీ G to шfai (Bump 6oo:- 289
கேள்வி கர்ப்பிணிப்பெண்கள் பிரசவத்துக்கு ஒருசில தினங்களுக்கு முன் எவ்வாறு படுக்கக் கூடாது
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை ufa அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: OOO- வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல :288 w •ኡ தினமுரசு வாரமலர், த.பெ.இல: 1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பா ULIMI
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 17.10.2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்ப
பரிசுப் போட்டி இல: 287 இற்கான விடை:பொருளாதார அமைப்பு. *
சு பெறும் அதிர்ஷ்டசாலி-எஸ்.மல்லிகா, லெவலன்முவிசன், ல்ெவலன் குரூப், புரெஸ்ஸ,
O6
பிறந்துவிட்டாலே இந்த உலகில் பல
கவலைப்படாமல் இருக்கிறார்கள். பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள ருககறார
இப்படி இருப்பதனால்
நேரிடுகிறது. ஆண்களால் பல பிரச்சினைகள் பெண்களுக்கு எப்போது அவர்களுக்கு உண்மையிலேயே வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம்.
அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருக்க வேண்டியது
ஆபத்து நேரக்கூடிய சந்தர்ப்பங்களில் எதுவும் செய்ய முடியாமல் அதிர்ச்சியால் உறைந்து போகிறார்கள். இந்த நிலையை மாற்ற பெண்கள்
அவசியமாகிறது. ஆனால் இன்றைய எப்போதும் தங்களைப் பாதுகாத்துக் இளம் பெண்கள் பலரும் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் "எங்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இருக்க வேண்டும். ஆபத்துகளைச் நடக்காது” என்ற நம்பிக்கையுடனேயே சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும். இருக்கிறார்கள் அதனால் அவர்கள் காலம், இடம் அறிந்து செயற்படத் எந்த ஆபத்தைப் பற்றியும் தயாராக இருக்க வேண்டும்.
கர்ப்பகால படுக்கை ஆய்வு
தாய்மை அடைந்த பெண்கள் பேறுகாலத்திற்கு முந்தைய இரவுகளில் ஒரு சில முறை மட்டும் சிறுநீர் கழிக்கக் கழிவறைக்கு சென்றால் அவர்களுக்கு சுகப்பிரசவத்திற்கு அதிக வாய்ப்பிருப்பதாக நியூசிலாந்து நாட்டின் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரசவத்துக்கு முந்தைய மாதத்தில் பகலில் உறங்குவதும், இரவில் நீண்ட நேரம் தூங்கிக் கழிப்பதும் நல்லதல்ல என்றும், தாய்மார்கள் பிரசவத்திற்கு சில தினங்களுக்கு முன்பிருந்து இடதுபுறமாக ஒருக்களித்து படுத்து உறங்குவது பிரசவத்தை சிக்கலாக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
கர்ப்பமான பெண்கள், முதுகு தரையில் படும்படி மல்லாந்து படுப்பது அல்லது வலதுபுறம் ஒருக்களித்து படுத்திருந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.
கர்ப்பிணிகள் கடைப்பிடித்துவரும் ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களால் உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 இலட்சம் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படாமல் போகிறது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
প্ৰস্থ
றிதளவு, வயான அளவு,
ண்ணிரில் கழுவி வேக வைக்க சேர்த்துக் கொள்ளவும் ல் இருக்கும்
விட்டுக் ದ್ವಿಜ್ಙioTab. ன் வாணலியில் வெங்காயம், மிளகாய்
வந்தவுடன் தாளித்த
bibol
-
தே.அ. அட்டை இல :
GOSsu HILList al
LLL L Se SeLe eAu L u uu uiuL S L S L S ei Aeeui ee eee LLS eeeeSLSeue LeeeLee eeeSSeeeS Se eeSS SMMMMMMSuMSMLSAeuiMMi MMA
ஒக்டோபர் 06 - 12, 207
Page 7
யாழ்ப்பாணத்து வரலாறு, மதம், மொழி, கலை, வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், சமய நம்பிக்கைகள், என்பவற்றையெல்லாம் உள்ளடக்கியதாக இந்த வாழ்வியல் கண்காட்சி அமைந்திருந்தது அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
வாழ்வியல் என்பதும் குறிப்பிட்ட காலத்தையும் குறிப்பிடலாம். ஆனால் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த யாழ். மக்களுடைய அனைத்துவிதமான பண்பாட்டு விழுமியங்களையும் இக்கண்காட்சி உள்ளடக்கியிருந்ததினால் யாழ்ப்பாண வாழ்வியல்’
=
எனும் பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார் யாழ்பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் Pபுஸ்பரட்ணம் அவர்கள்.
இந்தக் கண்காட்சியானது யாழ்ப்பாணத்தில் மனிதக் குடியேற்றம் ஆரம்பித்த காலம் தொடக்கம் அண்மைக்காலம் வரையான அனைத்து வாழ்வியல் முறைமைகளையும் முடிந்தவரையில் எடுத்துக் காட்டுவதை இலக்காகக் கொண்டு இதன் ஏற்பாட்டாளர்கள் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்காட்சியின் வெளிப்பாடு வெளிப் படுத்தியது. தொல்லியல் முறை அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால மக்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருட்கள், அவர்களிடையே காணப்பட்ட சமூக, சமய நம்பிக்கைகள், கலையுணர்வுகள் தொடர்பான சான்றுகள் முக்கிய அம்சமாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் குடியேறிய மக்கள் பிற சமூகத்துடனும், நாடுகளுடனும் எவ்வாறு உறவை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக நாணயங்கள், கண்ணாடிப்பொருட்கள், போன்ற வற்றைக் குறிப்பிடலாம். தொல்லியல் என்ற வகையில் இந்தக் கண்காட்சி முக்கியம் பெற்றிருந்ததற்கு யாழ்ப்பாண மக்கள் தமது கடந்த கால வரலாறுகளை அறிந்துகொள்வதில் காட்டிய ஆர்வமும், விருப்பும் மெச்சத்தக்க வகையில் அமைந்திருந்தது.
மக்களின் தொடர்ச்சியான வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் காலத்துக்குக் காலம் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், மற்றும் அவை SLS SLS SL LS SS SS SS SLS SLSLS SS LSS இலங்கையின் இனப் வருவதாக கருதப்படுகிறது. பிரச்சினை இன்று குறிப்பாக மனித உரிமை சர்வதேச பிரச்சினையாக விடயங்களை பொறுத்த மாறிவிட்டமை அனைவரும் வரையில் இலங்கை அறிந்தது. எனினும் அந்த சர்வதேசம் விரும்புகின்ற சர்வதேச பிரச்சினையையும் அளவிற்கு தம்மை இலங்கை அரசாங்கம் சில நிரூபிக்கவில்லை என்ற
யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்குடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைக் கலைக்கேசரியின் அனுசரண்ையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட "யாழ்ப்பாண வாழ்வியல்' எனும் தலைப்பிலான கண்காட்சியானது கடந்த 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட வளாகத்தில் நடைபெற்றது.
நாகரீகம், தகவல் தொழில்நுட்பம் என்பவற்றின் கவர்ச்சிகரமான முன்னேற்றத்தினால் படிப்படியாக மறைந்து போகின்ற யாழ். மக்களின் வரலாற்றுப் பாரம்பரியங்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற யாழ்பல்லைக்கழக வரலாற்றுத்துறையினரின் நோக்கிற்கமையவே இக்கண்காட்சி உருவாக்கம் பெற்றிருந்தது.
நாடுகளின் உதவியுடன் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. சாணக்கியமாக சமாளித்து இதன் காரணமாக இலங்கை வருகின்றது. அந்த வ-ை விடயத்தில் தலையிடாத கயில் இந்தியா, ரஷ்யா, கட்சிகளும் தம்மை சீனா போன்ற முக்கிய ஈடுபடுத்திக்கொள்ளும்
நாடுகளின் ஆதரவை நிலை ஏற்பட்டு வருகிறது. தமிழர் விட்ய் தொடர்ந்தும் இலங்கை தக்க குறிப்பாக இதுவரை கனடா கடுமைப்போ
வைத்துக் கொண்டுள்ளமை ۔
| || Y இலங்கைக்கு
இராஜதந்திர ரீதியில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த நாடுகளின் உதவியுடன் இலங்கை பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு சவாலாக இருந்து வருகிறது. இலங்கை இலங்கை விடயத்தில் அரசாங்கத்தின் சமாளிப்புத் தீர்க்கமான நாடாக திட்டங்கள் யாவும் குறுகிய இருந்ததில்லை. அதிக காலத்தை அடிப்படையாகக் புலம்பெயர் தமிழர்களை கொண்டவை என்ற கொண்ட நாடு என்ற அம்சத்தை கடந்த வகையில் கூட கனடா வாரங்களில் அரசியல் இலங்கை விடயத்தில் கட்டுரைகளில் ః அதிக அக்கறையை *ািগ্লষ্ট স্কুঞাঃ பார்த்திருக்கிறோம். ஆனால் கொண்டிருக்கவில்லை உரிமை மீறல் - என்று குற்றச்சாட்டு முன்னேற்றம்
இந்த குறுகிய கால திட்டங்களின் மூலம் சுமத்தப்பட்டு வந்தது. விட்டால், 201 பிரச்சினைகளை சமாளித் குறிப்பாக தற்போதைய ஆண்டு இல வரும் இலங்கை அந்தக் அரசாங்கத்தின் மீதே நடைபெறவுள் காலக் கட்டத்துக்குள் அந்தக் குற்றச்சாட்டு வாய நாடுகள் தம்மை சுதாகரித்துக் சுமத்தப்பட்டு வந்தது. தலைவர்கள் கொள்ளும் போக்கை ஏற்கனவே பதவியில் தாம் பகிஷ்க கடைப்பிடித்து வருகிறது. இருந்த அரசாங்கம் போவதாக க இதுவரையில் அவ்வாறான இலங்கை தமிழர்
ம்பாலும் விடயத்தில் அக்கறையை
கொண்டிருந்ததாக காட்டிக்கொண்டது. அது பெரும்பாலும் கடந்த பொதுத்தேர்தலிலும்
கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்த தொல்பொருட் சான்றுகள் இக்கண்காட்சியில் காட்டப்பட்டதன் மூலம் கடந்த 2500 ஆண்டுகளுக்கும் மேலாக யாழ்ப்பாண மக்களின் வரலாறு தொடர்கிறது என்பது பல்வேறு தரப்பினருக்கும் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக குறுகிய சிந்தனைகளை யும், கபடத்தன உள்நோக்கங்களையும் கொண்ட ஒரு சிலரால் யாழ்ப்பாணத்து வரலாறு பற்றியும், யாழ்ப்பாண மக்களின் பூர்வீகம் பற்றியும்
கடல்கடந்த தேசமெல்லாம் தங்கள் ஆதிக்க வீச்சைப் பரப்பி ஆண்ட பரம்பரையின் நீண்ட வரலாறு இந்தக் கண்காட்சி மூலம் உலகிற்கு மீண்டுமொருமுறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை யானது குறித்த சமூகத்தைச் சார்ந்த அனைவருக்கும் பெருமைக்குரிய விடயமாகும்.
எனவே வரலாற்றுக் கடமையுணர்ந்து காலத்தின் தேவையறிந்து இக்கண்காட்சியை ஒழுங்கு செய்த யாழ்பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினருக்கு நன்றி பாராட்ட வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய - - கடமையாக இருப்பதுடன் கடந்த காலங்களை
கூறப்பட்டு வருகின்ற கருததுககளுககு அலலது நினைவில் நிறுத்தி எதிர்காலத்தில் பயணிக்க
கதைகளிற்குப்பதில் கூறும் வகையில் வேண்டும் என்பதும் மறுக்கக் கூடாத ஒன்றாகும்.
இக்கண்காட்சி அமைந்திருக்கின்றது என்றால்
மிகையாகாது. தற்போது யாழ்ப்பாணத்தில் O -
ஏற்பட்டிருக்கின்ற நாகரீக மாற்றம், சர்வதேச
பண்பாட்டு அம்சங்கள், உலகமயமாக்கல்
என்பவற்றினால் கவரப்பட்டு சுதேச பண்பாட்டு
அம்சங்களை மறந்துபோவது அல்லது அவற்றை
இல்லாமல் செய்வது என்பது அண்மைக் காலமாக
தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில்
அரங்கேற்றப்பட்டிருக்கின்ற கண்காட்சியில்
வைக்கப்பட்ட ஆதாரங்கள் கடந்த 2000 ஆம்
ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியான மொழி
வழக்கு உண்டு என்பதையும் அதுபோன்று
இறுக்கமான பண்பாடுகள் பேணிப்பாதுகாக்கப்பட்டு
வந்திருக்கிறது என்பதையும் பறைசாற்றுகின்றது.
இது யாழ் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
சமாந்தரமாக ஜெனீவாவில்
நடைபெற்றுக்கொண்டிருந்த 3.
மனித உரிமைகள் பேரவை தலைவர்கள் கூட்டத்தில்
யின் கூட்டத்தொடரிலும் -
கனடா இலங்கைக்கு
எதிரான பிரேரணை ஒன்றை
முன்வைக்க ஏனைய
நாடுகளை காட்டிலும் அதிக
அக்கறையை காட்டியது.
இதனை தவிர, கனேடிய
வெளியுறவுத்துறை நிச்சயமாக பொதுநலவாய
அமைச்சர், இலங்கையின் நாடுகளின் கூட்டத்தில்
மனித உரிமை மீறல் காரசாரமான வாதப்பிரதி
தொடர்பான விசாரணைகள் வாதங்களை தோற்றுவிக்கும்
என்றே கனடாவின் அரசாங்கம்
குறித்து விமர்சனங்களை மாநிலத்தில் நடைபெறவுள்ள முன்வைத்தார். பொதுத்தேர்தலில் இதன்மூலம் கனேடிய தமிழர்களின் வாக்குகளை அரசாங்கம் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது ஒரு
எதிராக பகிரங்கமாக காரணமாக அமைந்துள்ளது
- அதேநேரம் தமது நட்பு ESIa இலங்கை விடயத்தில்
குற்றச்சாட்டுக்களை காட்டிவரும் முனைப்பு முனவைகக முடிவுசெய்து களுக்கு மத்தியில் விட்டது. இதற்கு கனேடிய பெரும்பான்மை எதிர்க்கட்சியும் தமது யினராக கொண்டிருக்கும் ஆதரவை வழங்கியுள்ளது. தாம் இந்தப் பிரச்சினையில் அதிலும் பொதுநலவாய தலையிாப்போக்கை நாடுகளின் உறுப்புரிமையில் காட்டிவருவது தற்போது இருந்து இலங்கையை இல்லாவிட்டாலும் நீக்கவேண்டும் என்று ர்காலக்கில் க கனேடிய எதிர்க்கட்சி
றை ஹாப்பரின் அரசாங்கத்தை
து அனைவரை நெருக்குதலுக்கு
த்தில் உள்ளாக்கியுள்ளது.
அத்துடன் இந்த மாத இறுதியில் గ
கக்கு அவுஸ்திரேலியாவில் (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
ஒக்டோர் 06-12, 207
Page 8
அரசாங் முன்வைக் கின்ற திட்டங்கள் பல வைத்தி துறையினரால் சரியான முை கடைப்பிடிக்கப்படுவதில்லை ன்பதும் நினைவுபடுத்தப்பட வண்டும்
பிரிவுகள் குறித்த அறிவி மணிநேர சேவை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடட்
(சென்றவாறுத்தைாடர்ச்சி): 2002ஆம் ஆண்டில் மேற்படி கப்பல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டபோது, அந்தத் தகவலை பிரான்சின் உளவுத்துறைக்குக் கசியவிட்டது கம்போடியா பிரான்சின் கடற்படை "வின்னர் கப்பலை நடுக்கடலில் வழிமறித்தது. பலவந்தமாக அருகிலுள்ள துறைமுகம் ஒன்றுக்கு கொண்டு போனது. பிரான்சின் வெளியுறவு அமைச்சு, "வின்னர் கப்பலை பிரென்ச் அதிகாரிகள் சோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கம்போடிய அரசுக்கு அவசரத் தகவல் ஒன்றை அனுப்பியது. இந்த அவசர வேண்டுகோளுக்கு, ஆச்சரியகரமாக உடனே பதில் வந்தது. “எமது நாட்டு கொடியுடன் செல்லும் 'வின்னர் கப்பலை, பிரெஞ் அதிகாரிகள் தாராளமாகச்
முடியாது என ஆரம்பத்திலேயே அது மீறப்பட்டது. பின்னர் முக்கிய வைத்தியசாலைகளில் அது நடை முறையில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுகூட சில வைத்தியசாலைகளில் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டிருக்க
சகல நாட்களிலும் காலைமுதல் இரவு வரை வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட
ஊருக்கான Dö
স্থঙ্ক
வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக் கின்ற போதிலும் சில வைத்திய சாலைகளில் சனி, ஞாயிறு போயா தினங்களில் பிற்பகல் 2 மணியுடன் வெளிநோயாளர் பிரிவுகள் மூடப்படுவதாகத் தெரிகிறது.
பணம் படைத்தவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சைகளைப் பெறக்கூடிய
தனியார் வைத்திய நிலையங்களும் தனியார் வைத்தியசாலைகளும், அதிகம் உள்ளன. ஆனால் மிகுந் அடிப்படை வசதிகளற்ற கிராமங்களில்
இவ்வாறான நிலையில் சாதாரண
வைத்தியசாலைகள் குறித்தும் வைத்திய சிகிச்சைகள் தீதும் வைத்திய சாலைகளின் அதிகாரி
போது வைத்தியர் தட்டுப்பாடு, வைத்தியசாலையின் இட வசதி, மருந்துத் தட்டுப்பாடு போன்ற
ஆனால் தனியார் வைத்தியசாலை களில் சிகிச்சைகளை வழங்குவதற்கு
அதாவது, கம்போடியா நினைத்தால் ஓசைப்படாமல் புதிய கப்பல்களை, பழைய பெயர்களில் பதிவு செய்துவிடலாம்! இது நடைபெற்ற அடுத்த வருடம், 2003இல் வட கொரியக் கப்பலான பொங்-சூ வடகொரியாவில் இருந்து புறப்பட்டது. புறப்படும் போது கப்பலில் வடகொரியக் கொடி இருந்தது. கப்பல் கடலில் சென்று கொண்டிருந்த போதே நடுக்கடலில் வைத்துப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய பெயரான 'குவுலு" என்ற பெயர் கப்பலில் பெயின்ட் செய்யப்பட்டு, அதன்பின் சிங்கப்பூர் போய்ச் சேர்ந்தது. அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்வதுதான் கப்பலின் பாதை கப்பல் ஆஸ்திரேலிய கடல் எல்லையை அடைந்தபோது, சுங்க அதிகாரிகளிடம்
வில்லை. அதனையடுத்து வாரத்தில்
நிலையுள்ளது. அத்துடன் நகர்ப்புறங் களிலேயே டிஸ்பென்சரி எனப்படுகின்ற
இவை குறைவாகவே இருக்கின்றன.
மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
களிடம் குறைகள் முன்வைக்கப்படும்
காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சோதனையிடலாம்” என்ற அனுமதி கம்போடியப் பிரதமர் ஹூன்-சென்னின் கையொப்பத்துடன் வந்து சேர்ந்தது. "வின்னர் கப்பலில் சோதனை நடாத்தப்பட்டது. பெருமளவு போதைப் பொருட்கள் அகப்பட்டன. இதன் மூலம், கடத்தலுக்கு கம்போடிய கப்பல் கார்ப்பரேஷன் துணைபோவதில்லை என்று வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டது கம்போடியா. ஆனால் உள்ளே வேறு ஒரு திட்டம் இருந்தது. அந்த திட்டம், ஒரு அறிவிப்பு வாயிலாக
தொடங்கியது. "இனி வெளிநாட்டுக் கப்பல்களை
கம்போடியாவில் பதிவு செய்வதில்லை" என்பதுதான் அந்த அறிவிப்பு. இதில் ஒரு முக்கிய விஷயம், இந்த நடைமுறை புதிய கப்பல்களுக்குத்தான் ஏற்கனவே கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களை இந்த அறிவிப்பு பாதிக்காது. மேலும், புதிதாகப் பதிவு செய்யப்படும் கப்பல்கள் பற்றிய விபரங்களை கம்போடியா முன்வந்து வெளியே தெரிவித்தால்தான் வெளியுலகுக்குத் தெரியவரும்.
O3
அகப்பட்டுக் கொண்டது. கப்பல் சோதனையிடப்பட்டது. இதில் பெருமளவு போதைப் பொருட்கள் அகப்பட்டன. சுமார் 1 வருடகாலமாக அமுங்கிப் போயிருந்த “கொடி மாற்றும்” விளையாட்டு முழுமையாக முடிந்து போய்விடவில்லை என்பது இதன் மூலம் தெரிந்தது. சி.ஐ.ஏ. மீண்டும் :" கப்பல்களையும், கம்போடியப் பதிவுக் கப்பல்களையும் கண்காணிக்கத் தொடங்கியது. இதற்கிடையே கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட மற்றுமோர் வடகொரியக் கப்பலான செங்-சாங் வடகொரியத் துறைமுகம் ஒன்றிலிருந்து கம்போடியக் கொடியுடன் புறப்பட்டது. இந்தக் கப்பல்மீது அமெரிக்க உளவுத்துறைக்கு ஏற்கனவே சந்தேகம் ஏற்பட்டிருந்தது. அதனால் கப்பல் வடகொரியத் துறைமுகத்தில் இருந்து புறப்படும் போதே சடடலைட மூலமாக கபபலை உளவு பாரககத தொடங்கியது சி.ஐ.ஏ. சட்டலைட் உளவு பார்த்தலைவிட மேலதிகமாக,
6
தினமு
செல்லும் வைத்தியர்களுக்கு நேரம் இருக்கும் போது ஏன் வைத்தியத்தட்டுப்பாடு ஏற்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.
அதேநேரம் அதிகம் பணம் அறவிடப்படும் தனியார் வைத்திய சேவைகளில் பயன் பெறுபவர்கள் ஒரு சிறு தொகை பணம் படைத்த வர்கள். அத்துடன் நடுத்தர வர்க்
கத்தினர். இவர்கள் தவிரவும்
பாதிக்கப்படும் சாதாரண மக்களின்
நிலை குறித்து வைத்திய
லுள்ளவர்கள் கவனம் எடுப்பது
குறைவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு துே
சில வைத்திய நிபுணர்கள், காலை, பகல், மாலை, இரவு என தனியார் வைத்திய சாலைகளில் 50 வரையானோரைப் பார்வையிடு கின்றனர். நோயாளிகளிடம் தலா 600 ரூபா வரை அறவிடப்படுகிறது. அத்துடன் அவைகளில் சிலவற்றில் இதை விடவும் அதிகமாக அறவிடப்பட்டு வருகின்றன. அவ்வாறானால் ஒ நாளைக்கு 200 பேரை ஒரு வைத்திய நிபுணர் பார்வையிட முடியுமானால் அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு நாளைக்கு 50 பேரையாவது பார்க்க சிகிச்சையளிக்க முடியாதா என்பது பொதுமக்கள் மத்தியில் உள்ள கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையில், ஒரு ? நிபுணரிடம் தனியார் வைத்திய சாலை ஒன்றில் தமது நோய்குறித்து பரிசோதித்த ஒரு நோயாளி
தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இருந்த அமெரிக்கக் கப்பல்களின் ராடர்கள் மூலமாகவும், சொங்-சாங் கப்பலின் நகர்வுகள் அவதானிக்கப்பட்டன. சொங்-சாங் கப்பல் நகர்ந்து இந்து சமுத்திரம் பிராந்தியத்துக்கு வந்தபோது, அமெரிக்க மற்றும் ஸ்பானிஷ் கடற்படையினர் கப்பலைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு அங்கே ஒரு குழப்பம் காத்திருந்தது. இவர்கள் பிடிக்கச் சென்ற கப்பல் சொங்-சாங் என்ற பெயருடன் வரவேண்டும். ஆனால் ராடர் மூலம் தெரியவந்த நகர்வுகளை வைத்து சுற்றி வழைக்கப்பட்ட கப்பலின் பெயர் சொ-சான். சர்வதேசப் பதிவு ரெஜிஸ்ட்ரி மூலமாக இந்தக் கப்பலும் கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் என்பதும், அதன் ஆவணங்களில்
খৃষ্ণুপ্ত
இருந்து இந்தக் கப்பல் ஏமான் நாட்டுக்கு சீமெந்து ஏற்றிச் செல்லும் கப்பல் என்றும் கப்பலைச் சூழ்ந்து கொண்ட அமெரிக்க, ஸ்பானிஷ் கடற்படை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். அப்படியானால் சொங்-சாங் கப்பல் எங்கே? இருந்த போதிலும், சொ-சான் கப்பலை சோதனை செய்வது என்று முடிவெடுத்த கடற்படையினர், கப்பலைச் சோதனையிட்ட போது, கப்பலில் நிஜமாகவே சீமெந்து இருப்பது தெரிந்தது. தொடர்ந்தும் தேடியபோதே அகப்பட்டது 'புதையல்.’ சீமெந்துக்குக் கீழே, 15 ஸ்கட் வகை ஏவுகணை கள், 15 வார்-ஹெட்கள், 23 பரல்களில் நைட்சிக் அசிட் ரொக்கட் புரொப்பலன்ட், மற்றும் 85 ட்ரம்களில் வேறு இரசாயனப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர்தான் பெயர் மாறியது எப்படியென்ற விஷயம் புரியவந்தது. கப்பல் புறப்பட்டபோது இருந்து SONG-SANG
ஒக்டோபர் 06 - 12, 207
: x டுவதன களின் பெயர் குறி தவிர்க்கிறேன்)
போதனா வைத்தியசாலை ஒன்றில், கடந்த சில “¶ಳ್ಗಿ நடைபெற்ற, கர்ப்பிணித் தாய்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் இதற்கு
லதொரு உதாரணமாக மைந்தது. அந்தச் சம்பவம் குறித்து சுகாதார அமைச்சு கூட
சாரணைகளை நடத்தியிருந்தது. ஆனாலும் அது குறித்து சரியான ಟ್ವಿಟ್ಲೀ முடிவுகள் கிடைத்தத #Ñ ః
சிறந்த வைத்திய சேவைகள்
வழங்கப்படும் போது மக்களிட 嵩 ந்து கிடைக்கும் பிரதிபலிப்புகள் நல்ல விதமானதாகவே இருக்கும். எந்த ஒரு துறையாக இருந்தாலும் ஆலோசனைகள் நடத்துவதும், கருத்துக்களைப் ப்கிர்ந்து கொள்வதும் சிறந்ததொரு
வு கிடைப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதை சில வைத்தியர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரு சில துறைசார்ந்தவர்கள் இவ்வாறான ஆலோசனைகளை நடத்துவதன்
器 சிறந்த பிரதி பலன்களைக் கொடுப்பதும் இல்லாமல் இல்லை:
அதேநேரம் பல தனியார் வைத்தியசாலைகள் பிரபல வைத்திய நிபுணர்களாலேயே நடத்தப்பட்டு வருகிறது என்றே அறியமுடிகிறது. அவற்றிற்கு வைத்தியசாலையிலிருந்து வைத்திய நிபுணர்களு : খৃঃৰৃপ্ত கடமை நேரங்களில் சென்று வருவத கவும் அறிய ষ্ট முடிகிறது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
என்ற பெயரில் முதல் பகுதியில் உள்ள கடைசி இரண்டு எழுத்துக்களையும் கடைசிப் பகுதியிலுள்ள கடைசி எழுத்தையும் அழித்து SO-SAN என்று மாற்றியிருந்தார்கள். இந்தக் கப்பல் அகப்பட்ட விஷயம், கம்போடிய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. உடனே மற்றொரு காரியத்தைச் செய்தார்கள் அவர்கள். வெளிநாட்டுக் கப்பல்களை பதிவு செய்யும் அதிகாரத்தை கம்போடிய கப்பல் கார்ப்பரேஷனிடம் இருந்து அகற்றினார்கள். பதிவு செய்யும் அதிகாரத்தை கொடுப்பதற்காக புதிய அரசு அமைப்பு ஒன்றை உருவாக்கினர்கள். 955 -960)LDÜL5TGör, ISRC (International Ship Registry of Cambodia) இந்த அமைப்பின் அலுவலகங்கள் கம்போடியா விலும், தென்கொரிய நகரமான பூசானிலும் (ஆம்!?வட கொரியாவின் எதிரியான தென்கொரியாவில்) இயங்குகின்றன. இதையடுத்து வடகொரியா புதிய கூட்டாளி ஒருவரைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் வடகொரியா இப்போது ஓசைப்படாமல் பிடித்த கூட்டாளி மங்கோலியா, வட கொரியாவின் சில கப்பல்கள் மங்கோலியா வின் கொடியுடன் நடமாடத் தொடங்கின. வட கொரியா இரகசியமாக சப்ளை செய்த ஆயுதங்கள் மங்கோலியக் கொடி பறந்த கப்பல்களில் கடத்தப்படத் தொடங்கின. இந்தக் கடல் விளையாட்டில் அமெரிக்காவின் நடத்தைதான் வெவ்வேறு முகங்களைக் கொண்டது. கொள்கையளவில் வடகொரிய ஆயுதங்கள் மற்றைய நாடுகளுக்கு கடத்தப்படுவதை அமெரிக்கா எதிர்க்கிறது. ஆனால் அது கொள்கையளவில் தான். நடைமுறையில் கதை வேறு கடத்தப்படும் ஆயுதங்கள் போய்ச் சேருமிடம் தங்களுக்கு பிரச்சனையில்லாத இடம் என்றாலோ அல்லது, தங்களுக்கு வேண்டப்பட்ட இடமென்றாலோ அமெரிக்கா கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். உதாரணம் வேண்டுமா? நாங்கள் ஏற்கனவே கூறிய சொங்-சாங் கப்பலில் ஸ்கட் ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் இருந்தன அல்லவா, அவை அமெரிக்காவின் மறைமுக ஆசி பெற்ற ஏமன் நாட்டுக்குப் போகின்றன என்பது தெரிய வந்தவுடன், அவற்றைப் பறிமுதல் செய்யாமல் கப்பலை போகவிட்டது அமெரிக்க கடற்படை வேறு சில கப்பல்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் போகின்றன என்பது தெரியவந்தவுடன், அமெரிக்கா என்ன செய்தது என்பது உங்களுக்கே தெரியும், (முற்றும்)
LLLLL
Page 9
தனது உரிமை மறுக்கப்பட்டு கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளான போது மக்கள் மத்தியில் செய்த அரசியல் வேலைகள் தன்னையும் உயிர் காத்ததையும் அவ்வாறு உயிர்காத்த முகம் தெரியாத, உறவறியாத மனிதர்களையும் தனது தேசம் தோறும் தேடி அலையவேண்டும் என்று விருப்புக்கள் அவனை சுண்டியிழுத்தன. இந்த 23
போய்விட்டார்களோ? அல்லது பாதி சிதைந்து ஒதுங்கி விட்டார்களோ? எங்கு தேடுவது என்ற திசை வழி தெரியாமல் தவித்து போகும் என் நிலைமையை என் சின்ன மகன் புரிந்து கொள்வானோ என்று
கொள்வது என்பதில் ஒரு
எச்சரிக்கையுணர்வு என் தம்பிற்கு ஏற்படுத்தியி ருக்கின்றது. ஆனால் ஒன்று மட்டும் புரிகின்றது. இதிலிருந்து
விடுபடவும் முடியாது. விடுபடவும் விரும்பவில்லை என்பது மட்டும் . யதார்த்தம் என்பது.
ஊரின் வடகோடியிலிருந்து தென்கோடி வரைக்கும் கிழக்
கிலிருந்து மேற்கு வரைக்கும்
LDT LDT, LDT LÓ), fjög5ÜL ITT,
சின்னம்மா, பெரியப்பா, பெரி
ulfLDIT, f33 T6i, LD53 T65,
அண்ணன், அக்கா, தம்பி, வருட இடைவெளியில் அவர்கள் . போரின் வடுக்களால் இல்லாமல்
தங்கச்சி, நண்பன், நண்பி
என்று பலரும் இருக்கின்றார்கள், !
அதன் அரிசுவட்
ஆனால் வருகின்றேன் என்று
அறிவிக்காமல் பெட்டியுடன் வந்
திறங்கி ஒரு மூலையில் உரி மையுடன் படுத்துறங்க எனக்கு
தம்பி தங்கியிரு
தனது கிராமத்த தனி மரம் இல் மரம் இல்லை. அல்ல. கண்ணி முடியவில்லை.
என் தம்பியி எனக்கொரு பா கின்றது. நான்
விடத் தயார் இ
ஊருக்கு போக
தங்கியிருக்க எ தனி மரம் வேை
என் கிராமத்தில் தவழ்ந்து, உரு ஒடியாடி ஆடு ப இதற்கிடையே
னாக என்னை
கிராமத்தில் என
மரம்வேண்டும்.
எனக்கு டொலர்களைவிட வாழ்வுதான் முக்
டொலரைத் தேடி நான் புலம்பெயரவில்லை.
உயிரைப் பாதுகாத்துக் கொள்ள புலம்பெயர் தேசத்திற்கு விருப்பமின்றி எய்தப்பட்டவன். நா விருப்பின்றி புலம்பெயர்ந்தேன், விருப்பின்றி பு தேசத்தில் இருக்கின்றேன், விருப்புடன் திரும் சென்றுவிடுவேன். நான் தளத்திலிருந்து புலத் புருங்கி நாட்டப்படவில்லை. மாறாக பூச்சட்டிக் கொண்டு வரப்பட்டேன். எனவே மீண்டும் த கொண்டு செல்லப்பட்டு நிலத்தில் நாட்டப் விரும்புகின்றேன். புலத்தில் உழைப்பில் ஈடுபட் டொலர்கள் கிடைத்து என்னவோ உண்மைத ஆனால் எமது அடையாளத்தை இழந்து மகி இழந்து பஞ்சம் பிழைக்கும் கூட்டத்தில் ஒரு உப்புச்சப்பற்ற காலம் கடத்தலில்
தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு தனது கிராமத்தின் கல்லு வீதிகளில் கால் தடம் பதித்து நடக்கின்றான் என் தம்பி.
தனக்கு வசதியிருந்தமை யினால் என் குஞ்சியப்புவால் என் தம்பியை அன்றே வெளி நாடு ஒன்றிற்கு புலம்பெயர் வைக்க முடிந்தது. பின்பு என் தம்பியை காப்பாற்றிய பலரும் தமிழரசுக் கட்சி வழியில் 'தமிழ் தேசியம் பேசியவர்களை நம்பி ஏமாறி யது வேறு விடயம். தன்னைப் போல் புலம்பெயர முடியாத தன்னால் அரசியல் வாழ்விற்கு கொண்டுவரப்பட்ட கிளி,
மனோவை போன்றவர்களை காண வேண்டும் என்ற உந்து தலில் அவர்கள் வீடுதேடிச் சென்று 23 வருட இடை
வெளியை ஒரு மணி நேரத்தில்
நிரப்ப முயற்சித்த என் தம்பி உண்ழையில் களைத்துத்தான் போய்விட்டான். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முன் வந்தபோதும் கெளரவமான மறுப்புகளுடன் மத்தியி லும் என் தம்பி உதவியே வந்தான். இவர்களுடன் பேசிய போது இடையிடையே எங்கள் மண்ணின் மைந்தன் நடை முறை இடதுசாரிப் போராளி "சாமி" யின் நினைவலைகளும் குறுக்கே வந்து சென்றன. போராடும் உரிமை மறுக்கப்பட்டு தமிழ் மக்கள் மத்தியிலிருந்த துப்பாக்கி தாரிகளுக்கு தலை மறைவாக இருந்தபோதும் கிடைத்த சில இடைவெளிகளை பயன்படுத்தி தீவிரமான தலை மறைவு வாழ்விற்கு தள்ளப்பட்ட தனது சகாக்களை தேடி கிராமம் கிராமமாக அலைந்து உதவியதை யும் இதற்கு மக்கள் கொடுத்த மறைமுக ஆதரவையும் அவனது நினைவலைகள் மீண்டும் மீண்டும் மீட்டே வந்தன. ம். எல்லாம் முடிந்து விட்டது.
எல்லாம் முடிந்து விட்டது என்ற பெருமூச்சின் இடையே 500 மீற்றருக்கு ஒரு தடவை சகஜமாக மக்களுடன் பழகிக்கொண்டு இருக்கும் இராணுவக் காவல் அரண்களில் எந்நேரமும் எம்மை கண்காணிக்கும் துப்பாகிகள் மட்டும் இருப்பது என் தம்பியை உறுத்திக்கொண்டே இருந்தது.
அவர்கள் சிங்கள் மொழி பேசுவதையும், தமிழில் கதைக்க முயலுவதையும் வீதியால் போகும் பெடி பொட்டைகள் இயல்பாகவே அவர்களுடன் கதைத்தபடி கடந்து செல்வதையும் காணக் கூடியதாக இருந்தது. வெடி
தடுத்து நிறுத்தி சோதனை யும் இல்லை. ஆனால் சுதந்திரம் என்பது இதுவும் அல்ல என்பதை மட்டும் அடி மனம் உறுத்திக் கொண்டுதான் இருந்தது.
30 வருடகால பொது வாழ்க்கையில் கிடைத்த அனு பவம் மீண்டும் எவ்விடத்தில் தன்னை அமையாளப்படுத்திக்
ஒக்டோபர் 06-2
ஒரு தனிமரம் இல்லை என்பது மட்டும் அவன் கண்களில்
கட்டுக்கடங்காமல் கண்ணிரை
ஏன் அப்பா அழுகின்றீர்கள் அம்மாவை நினைத்தா..?
தந்தையர் நிலத்தை என்று என்
மகனிடம் வெளியில் சொல் 6oITLD6ö” Lib... 616ölgBI LDİL" (BLib சொன்னான் என் தம்பி தங்கி
நிற்க எனக்கு ஒரு தனி மரம் வேண்டும் தோப்பு அல்ல என்று மீண்டும் தனக்குள் சொல்லிக்
இல்லை, குண்டுப்பயம் இல்லை. கொண்டான்.
இழந்து போன தான்
தவழ்ந்து, உருண்டு, ஓடி, ஆடி,
பாடி, விளையாடிய அந்த தனி மரம் தற்போது புதருக்குள்ளும்
貓 மரங்களுக்கு இடையிலும்
இடிந்து மறைந்து கிடந்தது.
ஆமாம். நான் பிறந்து, வளர்ந்த அந்த குடிசை. இடிந்த பின்பு யாரும் பராமரிக்காமல் தற்போது புதரும், புத்துமாக இருக்கின்றது.
தோள்களில் தெ என் வீதிகளில் எனக்கொரு தனி என் கிராமத்து ே களின் ரம்யத்தில் என் கிராமத்தில் ஒரு தனிமரம் :ே அக்காளும், அன மச்சானும், மச்சா DIT DIT6b, LDITLÓlu பெரியம்மா, குஞ் ஆச்சி, அப்பு, ந6 எல்லோரும் வாழ் பூமியில் எனக்கு மரம் வேண்டும். தாயும் காதலித்து மகிழ்ந்து, வாழ்ந் எனக்கு ஒரு தை மண்ணர் அப்பா பூமியில் எனக்கு வேண்டும். நா மரம் தோப்பு அ6 கூடவே வீடற்ற தங்கியிருக்க ஒரு வேண்டும்.
நம்பிக்கை இ இன்னமும் யாவ( மரம் கிடைக்க ெ
க்கு தற்போது நில் ஒரு லை. தனி தோப்பு ரை அடக்க
lன் கண்ணிர் டம் சொல் கண்ணீர் }ல்லை எனவே
முன்பு னக்கொரு ண்டும். அதுவும் ) நான் பிறந்து ண்டு, ஆடிப்பாடி, மாடு மேய்த்து அகரம் கற்று -டில் ஆசாமாற்றிய என் ாக்கொரு தனி என் தந்தையின்
Dip6. Iu.
திற்கு
குலி த்திற்கு song,03u டதினால்
e.
GADGIT
6
என்று என் பயணங்கள் தொட ரும். என்ன சின்ன மகளுக்கு இது புரியுமோ தெரியாது. என் வளர்ந்த மகனுக்கு புரிகின்றது என் உணர்வுகள் என் , பாதையை நான் மாற்றத் தயார் இல்லை, என் சின்ன மகள் என்றோ ஒரு நாள் என்னைப் புரிவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. என் வாழ்க்கைத் துணைவியாள் என்றும் என்றுடன் இணைந்து இசைக்க, நானும் அவளுடன் இணைந்து இசைக்க என் கரத்தை தொடர்ந்தும் பற்றியே இருப்பாள், நானும் அவளின் கரத்தை பற்றியே இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
கொழும்பிற்கு விமானம் ஏறுவதற்காக புறப்படுவதற்கு முதற் தினம், தனது சகாக்கள் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் அமைத்து செயற்படுகின்றார்கள் என்பதை கேள்விப்பட்ட என் தம்பி ஆட்டோக்காரரை அவ் அலுவலத்தை நோக்கி திருப்பச் சொன்னார். 1985 வரை ஒன்றாக
களாக பிரிந்து செயற்படுவதாய்
யைத் தவிர்த்து ஏனைய இருவரையும் சந்திக்கும் நோக்கம் என் தம்பியின் விருப்பக இருந்தது. ஆட்டோக்காரர் இடத்தை மாறி விட்டதினால் இடம் மாறிச்
இடத்தைக் கேட்டபோது இராணுவ முகாமிற்கு வழி
ாங்கித் திரிந்த தடம் பதிக்க மரம் வேண்டும். தேவதை ல் மிதந்த எனககு வண்டும். என் ன்ணையும், ாளும், பும், பெரியய்யா, சாச்சி, குஞ்சப்பு, ண்பன், நண்பி 2ந்து மகிழ்ந்த
ஒரு தனிஎநதையும, நு, இணைந்து, த பூமியில் ரிமரம் வேண்டும்.
பிறந்த
ஒரு தனிமரம் ன் கேட்பது தனி ல்ல, என்னுடன் LT6 (535(5) b ரு தனிமரம்
}ருக்கின்றது. ருக்கும் தனிசெய்ய முடியும்
Davi DJ Er
ன்ன 'தமிழ் தேசியம்
பேசும் தலைவர்களின் வக்கிர புத்தியை எண்ணி நொந்து கொண்டான். பின்பு பொது மகன் ஒருவரின் வழிகாட்டலில் சரியான இடத்தை அடைந்தான் என் தம்பி, அலுவலக வாசல் முன்றலில் எந்த பாதுகாப்பு கெடுபிடிகளும் இன்றி வீதிவரை வந்து காத்திருந்து தம்பியின் நீண்டகால சகா மோகன் வரவேற்றார். 23 வருட இடைவெளியை ஒரு
முடிந்தவற்றை பேசி முடித்து விட்டு அடுத்தவர்களின் இடத்திற்கு போகும் வழியை மோகனின் உதவியுடன் ஆறிந்து கொண்டு புறப்பட்டான் தம்பி.
சினிமா தியேட்டர் ஒன் றில் உள்ள அவர்களின் அலு
பாதுகாப்புடன் காணப்பட்டது. பாதுகாப்பு வட்டத்தை கடந்து தனது முன்னாள் சகாக்களை சந்தித்தான் என் தம்பி. இங்கும் 23 வருட இடைவெளியை ஒரு மணிநேரத்தில் பேசித்தீர்க்க முடியாமல் திணறியபடியே
செயற்பட்ட இவர்கள் "அரசியல்" வேறுபாடுகளினால் மூன்று அணி
அறிந்து இருந்தான் இதில் ஒரு அணி
சென்றவர்களிடம் மற்றயவர்களின்
டொலர்கள் நிவர்த்தி செய்யுமா
விழ்வை எண்ணித்
மணிநேரத்தில் பேசமுடியுமா..?
வெளியேறினான். 23 வருட இடைவெளி 'சோசலிசம்' பேசிய
இவர்களை 3 குழுக்களாக பிரித்திருந்தன. இதில் சில
நியாயத் தன்மைகளும்,
நாற்காலிக் கனவுகளும்,
காட்டிக்கொடுப்புகளும் இருந்திருக்கின்றன என்பதை தம்பியால் உணர முடிந்தது.
வர்க்க நலன்களின்
அடிப்படையிலான பிளவுகள் பிரிவுகள் ஏற்பட்டன என்பதை தான் கற்றறிந்த இடதுசாரிக்
கோட்பாட்டின் வழியில் பாகுபடுத்திக் அறிந்து கொண்டான். மீண்டும் இவர்களை இன்னுமொரு 23 வருடங்களின் பிறகுதான் காணமுடியுமோ என்று குடும்பம் குட்டி வெளிநாட்டு பஞ்சம் பிழைக்கும் வாழ்வு முறை என்பனவற்றுக்குள் சிக்கித் தவிக்கும் ஓராயிரம் புலம் பெயர் தமிழர்களில் ஒருவனாக என் தம்பியின் நிலையுள்ளதை தளத்தில் உள்ள உற்றார் உறவினர், நண்பர்கள், சகாக் கள் புரிந்து கொள்ளவார்களோ என்ற ஒரு குற்றஉணர்வுடன் மீண்டும் விமானம் ஏறும் திகதியை தனக்குள் நினைந்த வனாய் கிராமத்திற்குப் பயணLDT60IIT6ö.
புலம்பெயர் தேசங்களில் டொலர்கள் கிடைக்கலாம் வாழ்வு கிடைக்குமா என்பது அங்கிருப்பவர்களுக்குத்தான் புரியும். தனது அடையாளத்தை
இழந்து வாழுதல் என்பது மனிதனை ஜடமாக்கிவிடும் நிலைக்கு தள்ளிவிடும் என்பது புலம்பெயர் தேசத்து எம்மக்கள்
பலருக்கு பொருந்தும். வெளித்
தோற்றத்திற்கு மினுக்கமாக தோன்றினாலும் உள்ளே ஓரா யிரம் ஏமாற்றங்கள், ஏக்கங்கள், இழப்புக்கள், இல்லாமைகள், இயலாமைகள். இவற்றை கார், வீடு, தொலைபேசி, மின்சார
உபகரணங்களுடன் கூடிய
ன்றால் இல்லை என்பதே: தொலைத்துவி:
என்று புலத்தில் யாரும், இல்லை. அப்படியில் என்று யாரும் வாதிட்டால் அவர்கள் பொய்மைகளை வாய்மைகள் என்கின்றனர் என்பதாகவே அர்த்தப்படும்.
எனக்கு டொலர்களைவிட வாழ்வுதான் முக்கியம். டொல ரைத் தேடி நான் புலம் பெயரவில்லை. மாறாக உயி ரைப் பாதுகாத்துக்கொள்ள
புலம்பெயர் தேசத்திற்கு விருப்பமின்றி எய்தப்பட்டவன். நான் விருப்பின்றி புலம் பெயர்ந்தேன், விருப்பின்றி
புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றேன், விருப்புடன் திரும்பி சென்றுவிடுவேன். நான் தளத்திலிருந்து புலத்திற்கு
புடுங்கி நாட்டப்படவில்லை.
மாறாக பூச்சட்டிக்குள்
கொண்டு வரப்பட்டேன்.
எனவே மீண்டும் தளத்திற்கு
கொண்டு செல்லப்பட்டு
உண்மைதான். ஆனால் எமது அடையாளத்தை இழந்து
மகிழ்ச்சிகளை இழந்து பஞ்சம்
பிழைக்கும் கூட்டத்தில் ஒருவ
னாக உப்புச்சப்பற்ற காலம்
கடத்தலில் ஈடுபட்டதே உண்மை நிலை. வாசமற்ற பூக்களில் சுகந்தத்தை தேடும் ஜடமாக தொடர்ந்தும் புலத்தில் வாழ
விரும்பவில்லை. எனவே என் தாய் நிலமே மீண்டும்
என்னை ஏற்றுக் கொள்ளுவாய். வாசமுள்ள பூக்களில்
வசந்தத்தை தேடும் மனிதனாக வலகத்தில் சிறிய முகாமிற்குரிய
நான் வாழ விரும்புகின்றேன்.
(வாழ்வின் சந்தோஷங்களை தொலைத்து வாசமற்ற பூக்களின்
சுகந்தங்களை தேடி அலைந்து
மீண்டும் வாசமுள்ள பூக்களிடம் புகலிடம் தேடிச்செல்ல முற்படும்
யாபேருக்கும் இது சமர்ப்பணம்)
09
Page 10
Disuum 60gb60duur (GLUTIGAO LDGASGITT GOI, 69(3855 நேரம் மதிப்புமிக்க பொருள் வேறில்லை.
0.5loLGOLD
ஸ்பெயின்
அறிவற்றுங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழுக்க லாகா அரண்,
வைப்பது என்று தனது பதிலை மாகவும், தெளிவு கூறினான், ராகுலி
* ܬܐܬܐ ܚܬܐ *జ్వణ్య
Tராகுல் கோகுல் இருவரும்"
இரட்டையர்களாகப் பிறந்த சகோதரர்கள். இருவருமே தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள். ஆனால், இருவருக்கும் குணத்தில் வேறுபாடு இருந்தது. ராகுல் இனிமை யாகப் பேசுவான். கோகுல் கடுமையாகப் பேசுவான்.
ராகுலும், கோகுலும் வெவ் வேறு இடத்தில் ஆளுக்கொரு மளிகைக் கடை வைத்திருந்தனர். ராகுல் ஆறு மணிக்கே கடையைத் திறந்துவிடுவான். கோகுல் எட்டு மணிக்குத் தான் கடை யைத் திறப்பான்.
ராகுல், கடைக்கு வருபவர் களிடம், ‘என்ன வேணும் அக்கா? என்ன வேணும் அண்ணே, என்ன
இன்முகத்துடன் கேட்பான்.
கோகுலோ யாராவது பொருள் கேட்டால், கூட எரிந்து விழு வான். 'எல்லாரும் ரூபாய் நோட்டை எடுத்து வந்தால், எப்படி? இங்கே என்ன சில்லரை கொட்டியா கிடக்குது?’ என்று சிடுசிடுப்பான் கோகுல்.
ஆறு மாதங்கள் கடந்தன. ராகுலின் கடையில் வியாபாரம் நன்றாக இருந்தது. கோகுலின் கடையில் கூட்டமே இல்லை.
"நாம் ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் தானே கடையை ஆரம்பித்தோம். உன் கடையில் மட்டும் எப்பவும் ஒரே கூட்டமாக இருக்கு என் கடைக்கு மட்டும் ஒரு ஈ, காக்கா கூட மாட்டேங்
அழிக்கமுடியாத உள்ளரணும்
வேணும் தம்பி?” என்று அன்பாக
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்
ஆகும்.
குறள்:421
som humannaw. w: anggung
நல்ல நேரப் வராது, கோகுல். நாம் தான் உரு முன்னேறுவேன்
என்று நல்ல நம் நல்ல சொல்லும் இருந்தால் நல்ல வாழ்க்கையும் அ ராகுலைக் கூர்ந்து கோகுல்.
நேசிக்கவேணும். அதுமட்டும் போதாது. வேலையை சிரித்த முகத்தோடு செய்யனும்
அதேநேரத்தில சுறுசுறுப்பாகவும், அழகாகவும் செய்யனும் தேவை யான நேரங்களில சீக்கிரமாக
வும் செய்து முடிக்கவேணும்' என்று விளக்கம் அளித்தான்.
ராகுலின் போதனை கோகுலுக்கு போதிய தெளிவை தரவில்லை. அதனால் அவ
னிட மிருந்து வந்த பதில் இது
"அதெல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு எப்பவுமே நல்ல நேரம். எனக்கு ஒரே கெட்ட நேரம்" என்று புலம்பினான், கோகுல்
ராகுலின் பே * புதிய பாடத்தை தந்ததைப் போல் "அவன் சொல்வ ஒரு முறை செய பார்ப்போமே' என நினைத்தான். சி கோகுலின் கடை நிரம்பி வழிந்தது கதை சொல் எந்த ஒரு செயல் தவறாக செய்து நேரத்தின் மீதும், மீதும் பழி போட செய்யும் தொழில் யாக திறம்படச் எப்போதுமே நல்
குது” என ராகுலிடம் தன்
சோகத்தை கொட்டித் தீர்த்தான், கோகுல். 'கோகுல், முதலில் . . . .3:...:.. " SaaLLS yyLaaaL yyyyy0yT00kYS------
இவனுக்கு எப்படி
சிதறிக்கிடக்கும் படங்களை சரியாக இணைத்து உருவத்தைக் கண்டு
38
விலங்குகள், பறவைகள், ளுக்கு நிறம் தெரியுமா? என் யப் பேர் பரிசோதனை செய் அப்போது நடந்த ஆய்வில் மட்டும் நிறம் தெரியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அ நிற அட்டை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து வந்துவிடுகிறத நிற அட்டையை பழுப்பு நிற பார்க்கிறதாம். தேனீக்களுக் அசாத்தியமான சக்தியும் இரு நம் கண்களுக்கு புலப்படாத கதிர்கள் அதனுடைய கண்ணு நன்றாகத் தெரியுமாம். அதே கோழிக்கு எட்டு நிறங்கள் ெ நாய், பூனை, மாடு இவற்றுச் எந்த நிறமும் தெரியாதாம் ( நன்றாக நிறங்கள் தெரியுமா
தின
சிந்தித்த ராகுல், ` త్తన్తి? சற்று நிதான- YA. KĆ !- - ح பாகவும் எடுத்துக் .3 کند; ύ. I ് b என்பது தானாக iss శరణ్య -
நல்ல நேரத்தை 65 ع۔..۔...............--ش۔۔۔۔۔۔جک:۔بی۔سی۔سحتختتعمخمسہض22:تۃGTLT வாக்க வேண்டும். தலைநகர்: ஒட்டாவா = క్లి" என்ற நல்ல ; பரப்பளவு: 99 இலட்சத்து 84 ஆயிரத்து 670 சதுர கிலோ மீற்றர் ம், ஜெயிப்பேன் : மக்கள் தொகை: 3 கோடியே 38 இலட்சத்து 41 ஆயிரம் பிக்கை வேணும். மொழி: ஆங்கிலம், பிரெஞ்சு
நல்ல செயலும் நாணயம்: டொலர், மதம்: கிறிஸ்தவம், எழுத்தறிவு: 99 வீதம் நேரமும், நல்ல அமைவிடம்: கனடாவின் கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல், மையும்” என்ற மேற்கில் பசிபிக் கடல், வடக்கில் ஆர்க்டிக் கடல் உள்ளது. து கவனித்தான், வடஅமெரிக்காவின் பெரும் பகுதியை கனடா ஆக்கிரமித்துள்ளது.
ဂိမ္ပိ .....် ́`့် இதன் தெற்கு மற்றும் வடமேற்குப் பகுதியை ஒட்டி அமெரிக்கா
உள்ளது. விளைபொருட்கள்: பார்லி, ஒட்ஸ். கனிம வளம்: இரும்பு, செம்பு, யுரேனியம், கோபால்ட், கந்தகம், ஈயம், தங்கம் ஆகியவை கிடைக்கின்றன. பெற்றோலியம், எரிவாயு போன்றவையும் உள்ளன. தொழில்கள்: முதன்முதலில் விவசாயம் மற்றும் மரம் வெட்டுதல் . ஆகியவற்றை செய்து வந்தனர். பின்னர், மீன்பிடித்தல், உரோமத் தோல் தயாரித்தல், கால்நடை வளர்ப்பு போன்றவை முக்கியத் தொழில்கள்:- காகிதக்கூழ், காகித உற்பத்தி, கோதுமை மற்றும் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் ஏற்றுமதி போன்றவற்றில் முதலிடம் வகிக்கிறது. கல்நார், வெள்ளி, நிக்கல், துத்தநாக \உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. . لم
கனடாவும், அமெரிக்காவும் கனடா நாட்டுக்குத் ဈ!!!! தடுக்கப் பல பெயர்கள் 6의 கொடுக்கப்பட்டன. அந்நாட்டுப் பழங்குடியினரின் சொல் கனாடா (Kamata). அதன் பொருள், குடிசைகள் நிறைந்தவை என்பதாகும். ់ அச்சொல்லை தன் நாட்டுக்குத் தேர்ந்தெடுத்தது.
யுனைடெட் ஸ்டேட்ஸுக்கு பல நபர்கள் தேர்ந்தெடுத்த பெயர், கொலம்பியா அதனால்தான் அந்நாட்டின் தலைநகரான வாஷிங்டன், டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியாவில் அமைக்கப்பட்டது. ஆனால் நாட்டுக்கான பெயரைச் சூட்டுவதில் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. சுதந்திரத் துக்காக நடைபெற்ற புரட்சிப்
பிரிட்டிஷ்காரர்கள் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமில்லாது ச்சு அவனுக்கு சூட்டிய பெயரையே யுனைடெட் ஸ்டேட்ஸ் குடிமக்கள் தங்களைக் க் கற்று குறிப்பதற்கான பெயராகத் தேர்ந்தெடுத்தனர். அதுதான் அமெரிக்கா
இருந்தது. O O O 6055 LDST60T. : இட்டுக்கேட்பது. *:::::::::::::::: 9Ĺobáš Gasiugij (eaves drop
ping Grcim esgóljúfubspes ས་དང་ இடைக்கால வீடுகளில், ------- கூரையில் இருந்து மழைநீரை அற்ப அறிவோடு, எடுத்துச் செல்ல குழாய்கள் ல்லோரையும் விட தனக் 6SG5é565mgj... 9g5Ög5Ŭ Lg36VOJTA 3 எல்லாம் அதிகமாகத் தெ (eaves) என்பவை இருக்கும். யும் என்ற எண்ணத்தோடு ஆழ்நிலையின் அவை சரிவான கூரையின் கீழாக இருந்தால் அது பிறருக்குத் க்கூடாது. அகலமாக நீட்டப்பட்டிருக்கும். தீங்கு விளைவிப்பதில் ᎠᎧᎧ Ꮜfl . அவற்றின் முனைகள், கூரையில் - Gladë e
. . . . . . . . . . . முடியும. அலெகசாணடர செய்தால், இருந்து வழியும் மழைநீரில் போப் (1688- 1744) எழுதிய SD நேரம் தான். இருந்து மண் சுவர்களை Na (Լք
பாதுகாக்கும். திடீரென்று மழை திறனாய்வுக் கட்டுரைகள் பெய்யும்போதுபாவது இது ((Essays on Criticism) eaves க்கு அழயில் ஒதுங்கினால் என்பதில் முதன் முதலாக உள்ளே இருப்பவர்கள் பேசுவதைக் இவ்வாOl Gestas Upinguqub. Siðugës Tc றிப்பிட்டிருந்தார். மேற்கண்ட வார்த்தை பிறந்து ހދ
سنسنیس
So é) 6) 因 GS O 墨
OVG as
பூச்சிக று நிறை 锯 U ノ தார்கள். போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை தேனிக்களுக்கு கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 16.10.2011 து நீல- sauñresoortò Sibiřò CSU rrijo. Sesuo. So1o
தினமுரசு வாரமலர் அதைக த.பெ.இல:1772, கொழும்பு, த.பெ. இல:157, யாழ்ப்பாணம், ம்.சிவப்பு வர்ணம் தீட்டும் போட்டி இல: 908 D : பரிசுக்குரியவர்: எம்எம்எம்அப்துல்லாஹ் நிவ்எல்பிடிய, கெலிஒயா.
60 Colón 2. கிறது ரு பா 01. பு:நிருபன், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்.
'ಟ್ವಿಟ್ಟಿ அகச்சிவப்பு 02. ரவைஸ்ணவி, கடற்கரைவீதி, திருகோணமலை க்கு 9. 03. ப.கரிகரன்,அக்கரைப்பற்று, மட்டக்களப்பு. போல், கு 04, எம்.வரோதயன், கொழும்பு-6 நரியுமாம். 05. க.அச்சுதன், பாரதிபுரம், கிளிநொச்சி. கெல்லாம் 07. கபிருந்தா, புன்னைநீராவி, விசுவமடு, 5ரங்குகளுக்கு க 08, ப.சுதாகரன், வாச்சிக்குடா,அக்கரைப்பற்று. _
. " 09, சிஅபி, வில்வெளி05, கிண்ணியா الصر
ஒக்டோபர் 06-12, 207
Page 11
தொந்தி குறையும். * வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்
நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.
இதுவும் தவறான கருத்து எப்படி விற்றமின்கள்
நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல்
இந்தக் கட்டுரை மிதமான உடற்பயிற்சியும், உடற்பயிற்சி செய்ய நமக்கு தினசரி தேவை. ஆரம்பிப்பவர்களுக்கு ஏனென்றால், உடற் அவர்களது குழப்பங்களை பயிற்சிகளால் ஏற்படும்
அகற்றவும், தவறான நல்ல மாற்றங்களை t; கருதுக்கள்ை நீக்கி, 48 முதல் 72 மணி Qಜ್ಜೈT தெளிவு பெற்று, நேரங்கள் வரைதான் போலவே இரு
நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள (Մ)Iգեւյմ),
நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய
"இது எதற் எனறாள பூல
"போட்டுக்ே
முயற்சியாகும் a ஆகவே நமது இன்று கொள் 28 தொந்தியைக் தசைகளும, அவறறுடன க்கப் போ குறைப்பதற்கு சிறந்த தொடர்புடைய நமது 器கிறோம்” வழி, நமது உடலின் இரத்த, சுவாச மல்லா
நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் "அதற்கு இ
:0 எதற்கு?" என்ற V, பூலான்.
༢༤__7 குறைந்தது வாரத்தில் "பொலிஸ்
~ M~N மூனறு அலலது நானகு மாதிரியே செ
நாட்கள் (ஒரு நாள் தான் சாலைய இறங்கி கொ6 இதுதான் பெ வசதியாக இரு இது மிகப் ெ வெள்ளம் போல் கொட்டும் கொள்ளை l அளவுக்கு உடற்பயிற்சி மிகப்பெரிய ே செய்ய வேண்டும். பககா இதுவும் ஒரு தவறான தீட்டியிருக்கிே கருத்து. முகத்தில் மல
வியர்வையானது மலலா உடற்பயிற்சி பூலான தய
鵝
བེ་
黏
கேட்டாள்.
"இப்போது தேட அத்த6ை நல்லா சே குருஜியை எட வெளியே கெ வேண்டும். நீதி பிணை கட்டும் எவ்வளவு தே என்கிறாய்? 34 ரூபாய். எவ்வ தொகை? முடி மல்லாவால் மு புத்லிபாயின் என்னுடன் இரு எனக்கென்ன சாதித்துக் காட S000000000SDS0S00000S0000DSDSS0SS000SS0SS00SD0c00z0S00S பார்"கிட்டத் செய்யும்போது ஏற்படும் கூவிக்கொண்ே
உடல் சூட்டை தணிப்பதற்கு மல்லா
மட்டுமே உதவும். அது பூலான் மட் நமது எடையைக் குறைக்க மல்லா உட்பட பொலிஸ் யூன
र्क्षेक्ष़्
பகுதிக்கு) L ற்சி கொடுக்க 2 வேண்டும். 2. இது ஒரு தவறான கருத்து.
நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு
அதிகமாக சேர்ந்து அணிந்திருந்த இருக்கிறதோ, அந்த e ty a கான்பூர் அ இடத்தில் உள்ள b வீதியின் நடுே தசைகளுக்கு பயிற்சி எடை குறைந்தாலும் அது மரக்குற்றிக6ை
கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம்
பயிற்சி கொடுக்கும்
உடலில் உள்ள நீரின் தடையை ஏற். அளவு குறைவதால் ஏற்படும் கொள்ளை தற்காலிக எடை குறைவே ஈடுபடுவது பூ ஆகும். அதுதான் முத ரீராமின் விடு திட்டமிடப்பட்ட என்பதால் பூல
இடத்தில் உள்ள முதலில் அத்த கொழுப்புகள் உற்சாகம் இரு கரைவதில்லை டைக்கும். ஆனாலும்
இப்படிச் செய்வதற்கு * நடப்பது நல்ல உடற் மறித்து தடை பதில், நாம் உடற் பயிற்சிகளுள் ஒன்று. வாகனங்களை
உண்மை நடக்கும்போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங் களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் வழியாகத்தான் தேவையான சக் ஏற்றிச்செல்லும் கிடைப்பதால் நமது உடல் செல்வதுண்டு. லம் நன்றாக இருக்கும். எதிரே தொ
(தொடர்ச்சி அடுத்த வாரம்)
பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும்போது நமது இடுப்புப் பகுதியில்
உள்ள கொழுப்பும் கரைந்து
காத்திருக்கத் யவுடன பூலா உற்சாகமாக ப அந்த சாை
ஒக்டோர் 06 - 12, 207
எல்லடுக்கும் - இவன் பதக்
· 6áAá381äáAÁ, VO VM49á
மறுத்தில்
2ậ0Ủ 60 ovoi. - 9ả9ủvụ மீள்ன்ெறு த்ெதனைருேக்குத் 3ńó2,989 WAMG 499 3348168) Uáv VOúLVÚu
GVAMA, GIMhálásí MGM 0
தான் இப்போது நிற்பதை நினைக்கும் போது திருப்தியாகவும், ஒருவித மான கர்வமாகவும் இருந்தது.
வாகனங்களில் இருந்த
மதியான பொருட்கள்
பெரும்தொகை வைத்திருந்தனர்.
ருபது * × ※ ரில் சூறையாடல் ட்பெற்றது. நான்தான் மல்லா.
விக்ரம்மல்லா புத்லிபாயின்
புதிய அவதாரம் பூலான் தேவி பொலிஸ் நாய்களிடம்
போய்ச் சொல்லுங்களடா!
முடிந்தால் எங்களுடன்
மோத வரச்சொல்லுங்கள்! போங்கடா கழிசடை
நாய்கள்!"
கொள்ளையிட்ட பொருட்கள் அயலிலுள்ள கிராமத்தினரின் உதவியுடன்
கொண்டு செல்லப்பட்டன.
- அதற்காக அந்த கிராம
கொள்ளையாக வான திட்டம் றன்!” என்றான் ர்ச்சி மின்ன
பங்கிவிட்டுக்
ஏன் பணம் ன அவசரம்? கட்டாய் போ! ப்படியாவது ாண்டுவர திமன்றத்தில் ஒட்டும்
6. ஆயிரம் ளவு பெரிய யும் இந்த քtԳպլb! 955 அவதாரம நக்கும்போது Ljub? ட்டுகிறேன் 5 L R 鄒 டே போனான் வாகனங்கள் வருவது தெரிந்தது மல்லாவும்
டுமல்ல ஏனையோரும் சாலை
எல்லாருமே யின் ಕ್ಲಿಲ್ಲ: வந்து
ரிபோம் நின்றுகொண்டனர்.
னர். வாகனங்களில் இருந்த
க்ரா பிரதான அனைவரையும் கீழே
வ பெரிய இறங்கச் சொன்னான்
ா போட்டுத் மல்லா.
படுத்தினார்கள். “போதைப்பொருட்கள்
பில் கடத்தப்படுவதாக சோதனை
லானுக்கு போட வேண்டும்" என்று
ற்தடவை. கூறினான் மல்லா.
தலைக்காக சாரதிகள், நீடத்துநர்கள்
கொள்ளை அனைவரும்
ானுக்கு இறக்கப்பட்டனர்.
56ᏡᎧ6ᏡᎢ. அவர்களும்
நக்கவில்லை. சோதனையிடப்பட்டனர்.
Faggot தங்களை அசல் போடப்பட்டு, பொலிஸ்காரர்கள் என்று.
எதிர்பார்த்துக் அவர்கள் எல்லாம் தங்கள் தொடங்கி முன்பாக மண்டிபோட்டு னும் அமர்ந்திருப்பதைக் காண மாறிவிட்டாள். ಟ್ವಿನ್ಡಿಅ உள்ளூரச் 6) . சிரிப்பாக இருந்தது.
எந்தப் பொலிஸ்காரர் களால் வேட்டையாடப் * பட்டார்களோ அதே
பொலிஸ்காரரின் உடையில்
1 டில்லிக்கு
b வாகனங்கள்
ாடராக சில
மக்களுக்குப் பணம் கொடுத்தான் மல்லா. அவர்கள் மல்லாவை
குனிந்து வணங்கிவிட்டு
பணத்தை வாங்கிக் கொண்டார்கள்.
கிராமத்தவரிடமும் * பூலானை அறிமுகம் செய்தான் மல்லா
பூலான்தேவி, புத்லிபாயின் அவதாரம் பிறந்துவந்துவிட்டாள்! இனி உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது நாங்கள் இருக்கிறோம். பூலான்தேவி
இருக்கிறாள்!" பூலானுக்கு
ஆரம்பத்தில் வெட்கமாக சங்கடமாக இருந்தாலும், பின்னர் போகப்போக பழகிவிட்டது. மல்லா தன்னைப் பற்றி அறிமுகம்
செய்யும்போது முகத்தைக்
கல்லாக வைத்துக்கொண்டு நிற்கப் பழகிவிட்டாள்.
பூலானின் பெயர் சம்பல் பள்ளத்தாக்கில் பரவத் தொடங்கியது.
பூலானின் சந்தோசங் களுக்கு சவால்விடப்போவது போல் பூரீராமிடமிருந்து மல்லாவுக்கு மற்றொரு கடிதம் வந்திருந்தது. அவன் விடுதலை உறுதியாகிவிட்டது.
பூரீராம் விடுதலையாகப் போவது உறுதி என்று தெரிந்ததும் மல்லாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
கொள்ளைக் கோஷ்டியில் இருந்த போது பூரீராம் விடுதலையாகப் போகிறான் என்றதும் அந்தத் துப்பாக்கி யை வெளியே எடுத்துச் சுத்தப்படுத்தினான் மல்லா.
பூலானுக்கு எல்லாமே எரிச்சலாக இருந்தது. துப்பாக்கியை சுத்தம்
செய்துவிட்டு பூலானின்
அருகே வந்து அமர்ந்தான்
மல்லா. அவள் தோளில்
மெல்லத் தொட்டான்.
"ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? என் மீது கோபமா?
"இல்லை!" என்றாள்.
(3ருப்பங்கள் தெட்டும்.)
Page 12
விளம்பரத்தில் நடிக்க 5கோடி சினிமாவைத் தொடர்ந்து வி நடித்து வரும் விஜய், அடுத் டெலிகாம் நிறுவன விளம் நடிக்கவிருக்கின்றார்.
இதற்காக ரூ.5 கே சம்பளம் பேசப்பட்டுள் தகவல் வெளியாகியுள்
சினிமாவுக்கு அடுத்தபடியாக பணம் அதிக அளவில் வருமா கிடைக்கும் துறை என்ற அது விளம்பரத்துறை
பொலிவூட்டில் கொலிவூட் வரைச் முன்னணி நடிகர், யர் பலரும் இ பார்த்து வருகி அந்தவகையி ழில் முன்ன கராக இரு விஜய்யும்
விளம்பரங் அதிகம் : துவங்கிய இது 600TLIT,
Gaston oflotibi
6 தெரியப்படுத்திய
தனுஷ"டன கைகோர்ப்பது பேசியுள்ளார். சகோதரர் என
படங்களில் நடிக்க வை.
ஆதி நான் உருவி 356T60 கதைகளுக் படத்தில் ஜெயம் GALITICIEEL ரவி இரண்டு · · · · வேடங்களில் နှီးကြီး’
இரண்டு புே பகவான் அமீர் இயக்கும் இந்த படத்தில் படம் ஜெயம் ரவி, நீது கைகோர்க்கிே சந்திரா நடித்துள்ளனர். Duggli
என்ன படத்தி அவருக்கு பொருத் கேரக்டர் என்பதால் நடிக்க வைத்துள்ளேன். அவரை வை பண்ணும்போது, அவர் எனக்கு தூண்டுதலாக இருப்பது எனக்கு பலமாக நினைக்கிறேன் என்று செல்வராகவன்.
IILöLIGOG05
புலக்பூ என்ற இந்தி படம்மூலம் யாக அறிமுகமான கமல்ஹாசனின்
ஸ்ருதிஹாசன், தெலுங்கிலும் தலை
தமிழில் இட் Z
பாங்கொங்கில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜெயம் ரவி இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதை அமீரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹிரோ, வில்லனா இல்லை வேறு வேடமா என்பது மட்டும் இரகசி யம் ஆதிபகவான் சண்டை காட்சியில் ஸ்டண்ட் கலைஞர்கள் தாக்கியபோது டைமிங் மிஸ் ஆகி நிஜமாகவே அடி வாங்கினார் ஜெயம் ரவி
|ölló||6||||
தான் டைரக் ஏ.ஆர்.முருக இயக்கியிரு அறிவு படத் னாக அறி ார். பேட்டி சென்னையி பிறந்து வள பொண்ணு முதன்முறைய சினிமாவில் ஹி
னாக களமிறா
| 6NITIñigo,5) oned
ௗம்பரங்களிலும்
து ஒரு பிரபல பரத்தில்
ITLAQ TGT5 T35
ளது.
GOTLİ)
DATG)
தான். இருந்து 5(5LD
|5ԼԳ605 தில் காசு ன்ெறனர். ல் தமி னி நடி 5g) 6) (DLD
g|Sustabloits களிலும் 5606).35|TL புள்ளார். வரை பே. கொக்கோ
ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற பரங்களில் நடித்து வந்த விஜய், இப்போது முதன்முறையாக
டெலிகாம் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க போகிறார். ந்த விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு பேசப்பட்டிருக்கும் தொகை கோடி என்று கூறப்படுகிறது. தற்போது வேலாயுதம், நண்பன் ப்பிடிப்பில் இறுதி பணியில் இருக்கும் விஜய், இப்படங்களை டித்த பின்னர், டெலிகாம் விளம்பரம் படப்பிடிப்பில் பங்கேற்க ருக்கிறார்.
LID BU65 500) - Ólong||Bolo
சமீபத்தில் ஒடியோ வெளியான மயக்கம் என்ன படத்தை
செய்துள்ளார் செல்வராகவன்.
القرن صر
நடிகை சோனா மது விருந்தில் தய மானபங்கம் செய்த இவ்வழக்கு போனது பிபி சரண் முன் ஜ ஆதாரத்தை சோனா
சரண் வருத் இதையடுத்து வழக் θLDL Ι6)ΙΙΒΙ356YT : 916), IT II
சினிமாவை விட்டு
இமயமலை எனக் எடுப்பதற்காகவே அ
இது பற்றி அவர் கூறுகையில், நாயகன் தனுஷ், நாயகி என்று நடிகர் விஷால் ரிச்சா இருவரின் நடிப்பில் விஷா
என்ன படத்தின் மூலமாக =_ றார்
அடுத்த தலைமுறையி ாரின் பிரச்சினைகளை புள்ளேன். مصط
LILEJazaflab
பற்றியும் அவர் தனுஷி என
பதால் என்
நான் அவரை ப்பதில்லை. பாக்கும்
@ E.
DIT 60
தனுஷ்
ΠΕΠΙΒΙ35
நம்
D
றாம்.
தமான
த்து படம் மிகவும்
ந கூடுதல்
கூறியுள்ளாராம்
°gó வெகுவா விட்டது. அத அடிக்கடி சென்று ஆரம்பித்தேன். இதுவ
AA AA AA 10முறை இமயமலை நிறுத்தக்கூடாது-ஸ்ருதி முடிவு:
கடைசியாக அவன் LJ L 39560) pIqഞ6 நிறைய எதிர்பார்ப்போடு என் நடிப்பை, தமிழ் :? LD56ir ரசிகர்கள் திரையில் பார்க்க போறாங்கனு வந்தேன். காட்டிவிட்டு, நினைக்கும் போது, கொஞ்சம் பதட்டமாகவும், நான் போது அதேசமயம் ரொம்ப ஆவலாகவும் இருக்கிறது : அக்கடி இமய 5டர் எனக்கு ரொம்ப உதவி செய்த டைரக்டர் மலை செல்வது, ക്രTൺ முருகதாஸ் சேருக்கு இந்த நேரத்தில் நன்றி ஆன்மீக க்கும் 7ஆம் தெரிவித்துக்கொள்கிறேன். 6ஆம் நூற்றாண்டுக் பயணத்துக்கோ தின் ஹீரோ கதையில் நானும் இருக்கேன் என நினைக்கும் அல்லது முகமாகி போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. வேறு எந்த யின் போது, இந்த முதல்பட வாய்ப்பை நான் என்றுமே காரணத்திற்கோ லேயே என் வாழ்வில் மறக்கமாட்டேன் என்றார். கிடையாது, ர்ந்த மேலும் பாடகியாக சினிமா உலகில் நுழைந்த முழுக்க நான், ஸ்ருதிஹாசன் எத்தனை படங்களில் நடித்தாலும் முழுக்க ஓய்வு ாக தமிழ் பாடல் பாடுவதை நிறுத்தக்கூடாது என முடிவு எடுப்பதற்காகவே றிரோயி செய்திருக்கிறார். செல்கிறேன் ங்குகிறேன். என்றார்.
റ്റ/ 0 0 07
Page 13
| — და
ராணி முகர்வியாகும் த்ரிவு
தெலுங்கில் வெளியான பாடிகார்ட் என்ற படத்த மூலம் நாயகன் வெங்கடேஷ"டன் இணைந்து
நடித்துள்ளார் த்ரிஷா,
தற்போது விஷாலுடன் தமிழில் வெளி வர இருக்கும் சமரன் என்ற புதிய படத்தின் மூலமாக கதாநாயகியாக இணைந்து நடிக்க 9′
மலும் சில படங்களில் த்ரிஷா
நடிக்கவிருக்கிறார் என்றும் புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறுகிறார்கள்
பொலிவூட்டின் நட்சத்திர நடிகை ராணி ಟ್ವಿಫ್ಟಿ பிளாக் படத்தில் நடித்திருக்கும்
ராலில் நானும் நடிக்க விரும்புகிறேன் என த்ரிஷா கூறியுள்ளார்.
படையப்பா பட வில்லி ரம்யா கிருஷ்ண நடித்ததை போன்ற பவர்புல்லான ரோலில் நடிக்க துடிக்கிறேன்.
நிச்சயம் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தன் மனதில் உள்ள ஆசையை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.
I
D
an
O
Git
O)
()
it',
硫
O
நடிகை சோனாவின் பாலியல் புகார் விவகாரம் சமரசத்தில் முடிந்துள்ளது. மது விருந்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி சரண் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக பொலிஸுக்கு போனார். நீதிமன்றத்துக்கும் இவ்வழக்கு போனது சரண் பொலிஸார் கைது செய்யாமல் இருக்க எஸ். பிபி சரண் முன் ஜாமீன் பெற்றார். பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரத்தை சோனா பொலிஸில் அளித்ததால் வழக்கு சூடு பிடித்தது.
சரண் வருத்தம் தெரிவித்து சோனாவுக்கு கடிதம் கொடுத்தார். இதையடுத்து வழக்கை சோனா வாபஸ் பெற்றார். ஆனாலும் நடந்த சம்பவங்கள் அவர் மனதை மிகவும் பாதித்துள்ளது. இதனால் சில நாட்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்,
oli U0 Unigu:
ருகதாஸ்
မ္ဘိရွိေန
சூர்யா, ஸ்ரு
நடித்துள்ள
இமயமலை எனக்கு ரொம்ப பிடித்த இடம் ஒய்வு ரெட் ஜெயன்
எடுப்பதற்காகவே அடிக்கடி இமயமலை சென்று வருகிறேன் உதயநிதி ள
என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
விஷால் அடிக்கடி இமயமலை சென்று வருகி 7ஆம்
றார். விஷாலுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு
இருப்பதாகவும், அங்குள்ள குகை
களில் தியானம் செய்துவருவதாகவும்
கொலிவூட்டில் பரபரப்பாக பேசப்பட்டு
படத்தின் வருகிறது. இதுகுறித்து விஷால்
ளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு 16வயது இருக்கும் போது என்னுடைய அப்பா, ஐ லவ் இந்தியா' என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்திற்காக
LDULD60)6)60)LL ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் படப்படிப்பு நடந்தது. அப்படப் பிடிப்பின் போது நானும் இமயமலை சென்றேன்.
அப்போது முதலே இமயமலையின் அழகு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. அதன்பிறகு அடிக்கடி சென்று வர ஆரம்பித்தேன். இதுவரை 10முறை இமயமலை சென்றுள்ளேன். கடைசியாக அவன் படத்தை முடித்த பின்னர் சென்று வந்தேன்.
நான் அடிக்கடி இமயமலை செல்வது,
ஆன்மீக பயணத்துக்கோ அல்லது வேறு எந்த காரணத்திற்கோ
60LLUT5), முழுக்க முழுக்க ஓய்வு எடுப்பதற்காகவே செல்கிறேன் என்றார்.
இார் 0 0 00
DIT
UNGDnBoING GODöBenjööÖG. ÓJCBNG
ஜென்டில்மேன் படத்தில் குழந்தை பாடகராக அறிமுகமாகி வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்தவர் ஜி.வி.பிரகாஷ்
அதன்பின்னர் ரஜினியின் குசேலன், அங்காடித்தெரு, ஆடுகளம், மதராசப்பட்டினம் என இவர் இசையமைத்த அனைத்து படங்களிலும் பாடல்கள் மெகா ஹிட்டாகின. தற்போது இயக்குநர் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திற்கு ஜீவி.பிரகாஷ் இசையமைக்கிறார். T தொடர்ந்து படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் மறைந்த நடிகர் முரளி மகன் அதர்வாவை நாயகனாக வைத்து பாலா இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக ஜீவி.பிரகாஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். பாலாவின் படங்களில் இசைக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. T திரையிசையில் இவருடைய படங்கள் அனைத்தும் சினிமாவில் ஒரு மைல்கல்லாக கருதப்படும். இந்த நிலையில் பாலா வின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ள ஜி.வி.பிரகாஷம்
அந்த புகழைத் தக்க வைப்பார் | // = · என்று நம்புவோமாக.
To
தி படம், 7ஆம் அறிவு ன்ட் மூவீஸ் சார்பில் bடாலின் தயாரித்துள்ளார்.
ம் அறிவு தமிழறிகை
ைநிமிர வைக்கும் தீபாவளியன்று ಅಣ್ಣಿದ್ಲಿ சந்திப்பின்போது சூர்யா கூறியதாவது, கஜினி படத்துக்குப்
றகு எனது கேரியரில் மிக முக்கியமான படம் தே விட பெரிய படத்தில் 器。 நான் நடிப்பேனா?, நடிக்க முடியுமா? என்ற பயத்தை இந்தப் படம் ಙ್ಕ್ತೆ! 6ஆம் நூற்றாண்டில் பிறந்த தர்மன்,
சீனா சென்று நமது தற்காப்பு கலைகளை பரப்பி பாதி உலகத்துக்கு கடவுளாகியிருக்கிறான். ஆனால் அவனைப் பற்றி நம் யாருக்குமே
தெரியாது. அப்ப்டிப்பட்ட வரலாற்று புருஷனாக நடிக்கும் வாய்ப்பு
எனக்கு கிடைத்திருக்
Digif நீர்களின் கலை, கலாசாரம்,
பண்பாடு எப்படி இருந்த
என்பதை இன்றைய இளம்
தலைமுறையினருக்கு
ಇಂದ್ಲಿ அமைந்திருக்கிறது.
னேறிய 6) நாடுகளின் கலாசாரத்தை
கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வருகிறோம்.
அதைவிட உன்னதமான
56)T3FTTLD
DEDCLPGDLCL15) 6T600)
தமி ழனையும் தலை
நிமிர வைக்கும் படமாக இது
இருக்கு
Page 14
š
யுகத்தில் பொருளா
இன்றைய நவீன தொழில்நுட்பங்களும், தாரமும், வெகுவாக அதிகரித்துச்செல்லும் அதேவேளை பெற்ற பிள்ளைகளே கண்களாக நோக்க வேண்டிய பெற்றோர்களைக் கவனிக்கும் முதியோர் இல்லங்களும் அதிகரித்துச்செல்வதை அதிகமாக காண்கிறோம். சமகாலத்தில் பெருகிவரும் முதியோர் இல்லங்களில் முதியோர்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது.
பிள்ளைப்பேறு இல்லாது அவதியுறும் பெற்றோர்களுக்கு மத்தியில்
பெற்று வளர்த்து நல்ல கல்வியை தேர்வு செய்ய வழி செய்து சமூகம் மதிக்கும் நிலைக்கு நல்ல நிலையை உருவாக்கும் ஏணிப்படிகளாக இருப்பவர்கள்தான் பெற்றோர்கள். ஒரு தாயோ தந்தையோ தன் குழந்தையை நல்ல நிலையில் வாழச்செய்வதற்குத்தான் எண்ணு வார்களே தவிர அந்தப்பிள்ளையை தீயவிடயங்களுக்கு இட்டுச் செல்லவோ கெட்ட செயல்களை நாடச்செய்யவோ ஒருபோதும் சிந்திக்கமாட்டார்கள் மாறாக தான் செல்லும் பாதையில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகும் குழந்தைகள்தான் சமூதாயத்தின் தலை யிடியாகவும் தூற்றப்படுபவர்களாகவும் மாறுகிறார்கள் அதற்கு ஒரு போதும் பெற்றோர் காரணமாக அமைவதில்லை.
திருமணம் முடித்து குடும்பமாக வந்தவுடன் கணவன், பிள்ளைகள் என்று அவர்கள் மீது கவனம் செலுத்துகிறார்கள். இதனால் சிலர் பெற்றோர்களை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. இதனால்தான் என் ஆழ்நிலை இப்படி என்று தப்பித்துக்கொள்கிறார்கள். பெருமனம் கொண்ட பெற்றோரும் தன்பிள்ளை நலமுடன் இருந்தால் போதும் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள். இது பிரதான காரணமாக அமைகி றது இயல்பாக நடைபெறும் காரணமாகவும் இருக்கிறது.
இதுதவிர வாய்க்கின்ற மனைவியால் அல்லது கணவனால் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு விடையாக பெற்றோரைச் சாடுகி றார்கள். இவர்களால்தான் எமக்கு எல்லாப் பிரச்சினைகளும் என்று
வங்களுக்கு அடிமையாகும் சிலராலும் இந்த நிலை பெற்றோர்களின் செல்வங்களை பிள்ளைகள் பங்கு பிரிக்இல் Śāဦ!(၃ဖုံဖုံ®, േ
தே
sk
கறைக் காற்றடிக்க அள்ளிக்கொண்டு செல்வது புழுதி மட்டுமல்ல வாக்குகளும்தான். கூறைக் காற்றாய் சுழன்றடித்து வருபவனே அரசியல் தலைவன்தான். அள்ளிச் செல்லும் வாக்குகள் கொட்டும் இடம் தெரியவில்லை. குப்பைகள்தான் தெரிகின்றன.
6l6O)6IITaf6l6oirp JST6NoLib (BLITTUI
காலம் கடந்து காய்கள் நகர கண்கள் குருடு - செவிகள் செவிடு' இவர்களுக்கு. IBITIris(36ITT DB660flob ஏறுவதற்கு வழியின்றி.
தவமிருந்து எத்தனையோ இன்னல்கள் அடைந்து ஒரு பிள்ளையைப்
எண்ணி அவர்களை தனிமைப்படுத்தி இவர்களை வெறுக்கிறார்கள், வேறாகிறார்கள். அவர்களை அநாதைகளாக்குகிறார்கள். மற்றும் செல்
பிள்ளையும் பழ
நடத்துவதால் இ என்றும் நாடுகிற
யுத்தம் போன்ற
முதியோர் இல்ல
எல்லோராலு என்ற விடயம்தா செய்கின்றது. தனி மாத்திரம் வேறாக தந்தையையோ தந்தையையோ செல்லும்போது இ யிடியாக நோக் விட்ட இவர்கள் அது பிழை என் எமது பெற்றோை 35L60)LDu T35 Tg5T?
என்று ஊருக்
:முதியோரைப் ப
பார்வையிட்டுத் வேண்டிய விடய இவ்வாறு ார் இல்லங்க ஆனால் அத்த இல்லாமல் இல் நாடுபவர்களுமில் னவை. ஒருவர் எதிர்பார்க்கவும் என்று பார்க்கும் வரும் பெற்றோ ஒருவரைப்பெற்ற எம்போன்றவர்கள் தவிர அவர்களு இருக்கின்றன. அவர்களிடம் குழந்தைகளை எம்பெற்றோரைய தீர்வு கிடைக்கு பெற்றோரை நாளை எம் கு! ஆதரவு தருவா மனங்களில் எக்காலத்தும் அனுமதிக்கவும் இந்த எடுகோை உலகத்தில் அ இடமிருக்காது. திருந்தும் என்ப பெற்றோர்களை பெற்றோர்களும்
S&S
ஒருவேளை உணவே "மெஸ்மரிசம்" தேவையில்லை நீகி 'ஹிப்னாடிஸம் தேவையில்லை கிடைக் {D51ஏமாறும் நாம் மாறாது போனால் 1 உடலில் கிழிந்த அழுக்கான தினம் தினம் மயக்குவர் பேசிப் பேசியே. උම% டைகளையே கதைக்கேட்டு கற்பனையில் அணிகிறார்கள்.
மாளிகைகள் கட்டிவிட்டு விழித்துப் பார்த்தால் புரியும் குடிசையும் பறித்திருப்பான் அன்பார்ந்த தலைவன்’ ... . . .
மெய்யான மனதுடன் வபாய்யற்ற வார்த்தைகளும்
பழப்பில் குறைவாயினும் அவர்கள் பணியில் உயர்ந்தவர்கள். இயற்கை முறையில் அவர்கள் வாழ்வதால்
பிறழாத வாக்குறுதிகளும் நோய் உழைக்கின்ற நோக்கோடும் ܗܿ s வருகின்ற தலைவன் * , , . . . . . . . foofa,6i வருவதும எவனோ நம் வாக்குகள் அள்ளி 玺。漠 மிகக் g56) D6)
வழங்கச் சக்திகம்ே ஆழிக, எதழும்-12 N
ந்தாடுவது போல் தன் பெற்றோரை இதைவிட முதியோர் இல்லங்கள் மேல் றார்கள். இவ்வாறே இயற்கை அழிவு பேரழிவுகளாலும் பெற்றோர் அநாதரவாகி ங்கள் அதிகரிக்கிறது. ம் அனுமதிக்கப்படுகின்ற தனிக்குடித்தனம் ன் அதிகமான பெற்றோரை பரிதவிக்கச் னிக்குடித்தனம் என்று கணவன் - மனைவி 5 நினைக்கிறார்கள். தன்னைப்பெற்ற தாய் அல்லது தன் மனைவியைப்பெற்ற தாய் பொருட்டுத்துவதில்லை. தனிக்குடித்தனம் இவர்கள் எம்மோடு கூட இருந்தால் தலை குவதால்தான் அவர்களையும் வீதியில் உல்லாச வாழ்கையுள் நுழைகிறார்கள். பது கருத்தல்ல. நமது சந்தோசம்போல் ரயும் சந்தோசமாக வைத்திருப்பது எமது நாங்கள் அவர்களைக் கவனிக்கிறோம் காட்டுவதற்காக வெள்ளி அல்லது ஞாயிறு பிற நாட்களில் முதியோர் இல்லங்களை
ாதுகாப்போம்
திரும்புகிறார்கள். இவைகள் வெட்கப்பட பங்களாக அமைகின்றது
முதியே.
பல காரணங்களால் கள் அதிகரிக்கக் காண்கிறோம். நனை காரணங்களுக்கும் விடைகள்
லை. அதற்கான தீர்வுகள் இருந்தும் bலை. மனித மனங்கள் பல ரகமாமற்றவர்போல் இருக்க மாட்டார்கள், முடியாது. இருந்தாலும் பெற்றோர் கோணத்தில் முதியவர்கள் அனைர்கள்தான். எம்மைப்பெற்றாலும் வேறு 6) JIT35 இருந்தாலும் அவர்களும் ர் அவர்கள் முதுமை அடைந்தார்களே நக்கும் அத்தனை மனித குணங்களும் வயது ஏறஏற குழந்தைத்தன்மைதான் அதிகரிக்கும். எவ்வாறு 6TLD5)
நோக்குகிறோமோ அவ்வாறே பும் நோக்கினால் இந்தப் பிரச்சினைக்கு ம். எம்மை குழந்தையாக நோக்கிய நாம் குழந்தையாக நோக்குமிடத்து ழந்தைகள் எம்மை அரவணைப்பார்கள்.
உன் பார்வையின் அர்த்தம்
தந்தியறுந்த வீணையாய் சுதியிழந்து கிடந்தேன் உன் ஓரப்பார்வையின்
அர்த்தம் புரியாமல்
என் சாளரத்தின் வழியே நுழையும் மெல்லிய தென்றலோ என் நிலை புரியாமல் உயிரினைத் தழுவி உஷ்ணமடையச் செய்கிறது.
ஆழ ஊடுருவி மண்ணோடு
பிணைந்து நிற்கும் வேரினைப் போல் என்னுள் பின்னியுள்ள உன் ஞாபகச் சிதறல்களை விரட்டி விடாதே.
வெயிலுக்குப் பயந்து பதுங்கிக் கொள்ளும் பனித்துளி போல் உன் நினைவுக்குள் ஒழிந்தே வாழ்கின்றேன் நான். விண்ணணுலகில் காணாத ன் தரிசனத்தை
ர்கள் என்ற எண்ணம் எப்போதும் எம் 2
குடியிருக்குமேயானால் பெற்றோரை iful DT (8t Tub, பிரிபவர்களை DIT (8 FTLíb. ஒவ்வொரு மனிதனும்
ள வாழ்கையாக கொள்வானேயானால் அநாதைப்பெற்றோர் என்ற பேச்சுக்கே
தன்னைத்தான் திருத்தினால் உலகம்
து போல் ஒவ்வொரு மனிதனும் தன் கவனிக்கத்துவங்கினால் அனைத்துப்
சுபீட்சம் பெறுவார்கள்.
کچگی
அவர்களின் போக்குவரத்து
நடந்தே என்பதனால்
ప్ర్రాతిigు
... வாகன இரைச்சலுக்கு
ః స్తోపణిః ,
ளை இன்னும் எட்டியும் பார்க்கவில்லை. அவர்களின் அகராதியோ கண்ணீரினாலேயே எழுதப்பட்டுள்ளது. இருந்தும் மனதில் தன்னம்பிக்கை என்னும் ஆயுதத்தைக் கொண்டு நாள் முழுவதும் வியர்வை சிந்தி மாடாய் உழைக்கிறார்கள் எங்களின் உலகமும் ஒருநாள் விழயுமென.
ai. Seguersust, பருத்தித்துறை.
ஒக்டோபர் 06-12, 20
மதிக்கப்பட வேண்டும்! மண்ணுக்குள் உண்மைகள் புதைக்கப் படாமல் உயர்த்தப்பட வேண்டும்! ஒடுக்கப்படாமல் சுதந்திரம் உலா வர வேண்டும்! தடுக்கப் படாமல்
::::::::::::::::::::3: ஒளடக சுதந்திரம் தலை நிமிர்த்தப்பட வேண்டும்! மறைக்கப்படாமல் ஒளழல்கள் வெளிவர வழி திறக்கப்படவேண்டும்! தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் திட்டவட்டமாக வாக்காளப் பெருமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்!
A.
காலங்கடத்தும் விசாரணைகள் கைவிடப்பட்டு தேசியப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வைக்கான உறவுப்பாலமமைக்க வேண்டும்!
உண்மை விளம்பி, கட்டைபரிச்சான்
لض.
Page 15
காசநோய் பற்றிய விழிப்புணர்வு
C Dr.சி.ஜமுனானந்தா
இதற்கான விசேட விடுமுறையினை
19. காசநோய் தொடர்பாக புதுமை
வழங்கல் வேண்டும்.
யான விழிப்புணர்வு சமூகத்திற்குத் தேவை. இது 2010 ஆம் ஆண்டு 28வைத்திய சாலையில் காசநோயாளி உலக காசநோய் தினத்தின் தொனிப் களை ஒதுக்குப்புறத்தில் வைத்
பொருளிலும் அடங்கியுள்ளது. திருத்தல், அவர்களிற்கு வாய்க்கவசம்
20.பல நோயாளிகளைக் கட்டுதல் என்பன நோயாளியினைப் கட்டாயப்படுத்தியே மருந்து புறக்கணிக்கும் செயல்களே. காச எடுக்க செய்யவேண்டி உள்ளது. நோயாளி என சளிப்பரிசோதனையில அவர்களிடம் மருந்து எடுக்கத் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களிற்கு தயக்கம் காணப்படுகின்றது. மேலும் உடனடியாக அழிந்துவிடும். ஏனைய அவர்களுடன் உள்ள குடும்ப கிருமிகளும் இரண்டு கிழமை உறவுகளை பரிசோதனைககு களில் அழிந்துவிடும். பெரும்பாலும அழைத்து வருவதற்கும தயக்கம் நோய் அடையாளம் காணப்பட்ட காணப்படுகின்றது. எனவே இதனை பின் தொற்றும் சந்தர்ப்பம் குறைவு அனைவரும் மாற்ற நடவடிக்கைகள் அடை யாளம் காணப்படுவதற்கு எடுக்கவேண்டும். முன்னரே தொற்றும் சந்தர்ப்பம்
21.காசநோய் மருந்துகளை எடுக்கும் அதிகம். எனவே, மேற்கூறிய செய் போது உணவில் விருப்பம் குறை கைகளால் பொதுமக்கள் தமக்கு யலாம். இதன்போது சிறிய சிறிய காச நோய் உண்டெனப் பரிசோதிக்க அளவில் பல தடவைகள் உணவினை வரமாட்டார்கள். இது காசநோய்க உண்ணலாம். கட்டுப்பாட்டில் பாரிய பின்னடைவைத்
22. காசநோய் அறிகுறிகள் பற்றிய தரும். அறிவு இருந்தும் எங்கே, எப்படி 29.சிலர் வர்த்தக விளம்பரங்கள் அணுகுவது என்று தெரியாது பலர் தொடர்ச்சியான இருமல், காய்ச்சல் உள்ளனர். உண்மையில் அவர்கள் இருந்தால் தங்களது இயற்கை அரச வைத்தியாசலைக்குச் சென்று மருந்துகளால் குணப்படுத்தலாம்
அங்குள்ள வைத்தியரிடம் தனது அறி எனக் கூறுகின்றன. இதுவும் குறிகளைக் கூறி, காநோய் இல்லை மக்களிடையே தவறான கருத்தினை என்பதையோ, உண்டு என்பதையோ நிலைக்க வைத்து காசநோய் அறி உறுதிப்படுத்த உதவுமாறு கோரலாம். குறி காணப்படுமிடத்துச் சளிப் காசநோய்க்கான சிகிச்சை முற்றிலும் பரிசோதனைக்கு வருதலைத் தடுக் இலவசம் என்பதனையும் கூறலாம். கின்றது. இத்தகைய தப்பான விளம்
23.காசநோய் இருப்பதற்கான பரங்களைத் தவிர்த்தல் நல்லது. அறிகுறிகள் மக்களுக்குத் தெரியாது. 30.சமூகத்தில் யாராவது காசநோய் தெரிந்தாலும் காசநோய் அறிகுறிகள் அறிகுறி உடையவர்களை மார்பு பற்றி மக்கள் கூறுவது குறைவு சகல நோய்ச் சிகிச்சை நிலையத்திற்கு வைத்திய நிலையங்களிலும் காசநோய் கூட்டிவரலாம் அல்லது வழிகாட்டலாம். வந்ததென ஏற்றுக்கொள்ளும் தன்மை சமூகத்தின் சகலமட்டத்தினரது பங்க அல்லது கருதும் தன்மை மிகக் குறை விரிப்பினையும் எடுத்தல் வேண்டும். வாக உள்ளது. எனவே காசநோய் காசநோயினைக் கண்டுபிடிப்பதில் அறிகுறியுடன் நோயாளிகள் வந்தால் உள்ள பிரச்சினைகள். சளிப்பரிசோதனை செய்வதற்குரிய 01.நோயாளிகளுக்குப் போதிய வசதிகள் செய்யப்படல் வேண்டும். விளக்கங்கள் இல்லை.
24.யோகட் கப்பில் (வாய் அகல 02:நோயாளர்களால் தமக்கு மானது) சளியினை எடுப்பதால் காசநோய் வந்துள்ளதை போதிய அளவு சளியினை இலகுவா- ஏற்றுக்கொள்ளமுடியாமை, கச் சேகரிக்கலாம். சளிப்பரி சோதனை. 03.சமூகத்தில் தனிமைப்படுத்தப்படு யை எங்கே செய்யலாம் எனப் வோம் என்ற பயம். பொதுமக்களுக்கு விளக்கலாம். நோயை போதிய போசாக்கு இன்மை இனம் காண நாளெடுப்பதால் மற்றவர் காசநோய் ஏற்படக் காரணமாக அமை களில் நோய் பரவும் சந்தர்ப்பம் யலாம். அதிகரிக்கும். 31.அதிக வசதி படைத்தவர்களும் 25.பாடசாலை, வேலைசெய்யும் கெளரவம் காரணமாக சளிப்பரிசோத இடங்கள், சிகிச்சை நிலையங்கள் னைக்கு வருவதில்லை. இதனைத் என்பவற்றில் காசநோய் தொடர்பான தவிர்க்க, தனியார் வைத்திய சாலை கிரமமான விழிப்புணர்வு அவசியம் களில் சளிப்பரிசோதனை செய்ய
26 சமூகத்தில் வயது முதிர்ந்த வசதிகள் செய்யப்படல் வேண்டும். வர்கள் இளவயதினில் விசேட கவனம் 32ஆரம்பத்திலேயே காசநோய்க் எடுத்தல் வேண்டும். குச் சிகிச்சை எடுத்தால் பூரண
27. பலருக்கு காசநோய் தொடர் சுகம் அடைவர். பல நாட்டிகளின் பாக வைத்திய ஆலோசனை பெற பின் சிகிச்சை எடுக்கும்போது நேரம் ஒரு தடையாக உள்ளது. ஏனெ. நுரை யீரலில் நிரந்தரப்பாதிப்புக்கள் னில் மார்பு நோய்ச் சிகிச்சை நிலை ஏற்பட்டு இருக்கும். இதனால் நோய்
குணமடைந்த பின்பும், இருமல் இருக்கலாம்.
34.காசநோய்க்கு மருந்து எடுத்துக் குணமடைந்தவர்களை மற்றவர்கள் ஒதுக்குகின்றனர். இது தவறானது
(தொடரும்.)
யம் வேலை நோக்கில் மட்டுமே தொழிற்படுகின்றது. எனவே சிறந்த நேரமுகாமைத்துவம் மூலம், தமது நோய் அறிகுறிகளினூடு வைத்திய ஆலோசனை பெறல் அவசியம் மற்றும் தொழில் வழங்குனர்களும்
ஒக்டோபர் 06-72, 207 திை
"அதாவது ஆகாயத்தில் தேவர் கள் இருக்கிறார்கள் அல்லவா, அவர்க ளெல்லாம் சுருட்டுப் பிடிக்கிறார்கள். அதுதான் இது!" என்பார். நான் நம்பி விடுவேன். மழை பெய்யும்:"இது என்ன தாத்தா” என்பேன்.
"தேவர்களெல்லாம் குளிக்கிறார்கள்: அதுதான் இது!" என்பார்.
அதையும் நம்பிவிடுவேன். இருபது வயதிலும் இப்படிப்பட்ட பக்குவத்தில் நான் இருந்தேன் என்பதை வெட்க மில்லாமல் ஒப்புக்கொள்கிறேன்.
இல்லையென்றால் எவனோ ஒரு நாத்திகனோடு நட்பு ஏற்பட்டு, நான் நாத்திகனாக இருப்பேனா?
ஒரு மாயா வாதம், போலித்தனம்மனது அறிந்தே சொன்ன பொய், நாத் திகம் என்பது.
வாழ்க்கையில் அலுத்தவர்கள், சலித்தவர்கள், எவ்வளவோ காலம் கட வுளை வேண்டியும் " என்று
நினைத்தவர்கள் இவர்களெல்லாம் சிக்கிக்கொண்ட வலையே நாத்திகம்.
சிக்கிக்கொண்ட ஈக்களைக்
கடித்துத்தின்ன முயன்ற சிலந்திகளே,
அதன் தலைவர்கள்.
அதற்கு அவர்கள் பூசிய g|Tujib? * *
பகுத்தறிவு என்பது
சட்டையைக் கறுப்பாகப் போட்டுக் கொண்டு துக்கம் கொண்டாடிய அவர் கள் உள்ளத்தையும் 'கறுப்பாகவே வைத்திருந்தார்கள்.
பெண்டாட்டியைக் கோயிலுக் அனுப்புவார்கள், பிள்ளையை ஜாதகம் எழுதி வாங்கிவரச் சொல்லுவார்கள் மேடையில், எல்லாம் பொய் என்று
88 நான் அதை நம்பினேன்
கேளாத புதிய விடயமாக
@函G
காரணங்களால் கடவுள் இல்லை என்று எவனுமே விளக்கம் சொன்னதில்லை. அதிலே, சிக்கிக்கொண்ட நானும், அவர்கள் பாணியிலேயே, "அடியே, காஞ்சி காமாட்சி! மதுரை மீனாட்சி! காசி விசாலாட்சி! உங்களுக்கு ஏனடி மண்டபங்கள்?" என்று பேசத் தொடங்கினேன்.
எந்த வெயிலிலும், வற்றிப் போகக்கூடிய அந்தக் காட்டு வெள்ளம் என்னையும், இழுத்துக்கொண்டு போயிற்று.
நாத்திக வாதம் ஒரு போலித்தனம் என்பதை என்னால் உணரமுடிய வில்லையே. அப்போது அவர்களை மட் டுமே குறைசொல்லி என்ன பயன்? அந்தப் பக்குவம் எனக்கில்லையே அப்போது! நான் யார் என்பதை முற்றிலும் அறியவில்லையே அப்போது!
மகத்தான காவியங்களைப் படைக்கக் கூடிய உள்ளறிவு எனக்கிருப்பதாகத் தோன்றவில்லையே. அப்போது!
SJ I Do ID
கூட்டம் கூடுவார்கள்; ஆட்டம் போடுவார்கள், வசூல் செய்வார்கள். வாழ்க்கை நடத்துவாரகள். நானோ கைச்செலவு செய்துகொண்டு, கத்திக்கொண்டிருப்பேன்.
காரைக்குடிக்குப் போகும் போதெல்லாம் சில செட்டியார் கள் கேட்பார்கள், “ஏண்டா தம்பி. எவ்வளவோ பெரிய திற மையை வைத்துக் கொண்டு இந்தக் கூட்டத்தில் போய்க் கிடக்கிறாயே" என்று.
அப்போது எனக்குப் அபுரிவதில்லை. > பல்லாயிரம் ஆண்டு காலப் பண்பாடுகளைப் பற்றிய வர லாற்று அறிவு எனக்குக் கொஞ்சம்கூட இருந்ததில்லை என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கின்றேன்.
அந்த இரண்டு மூன்று ஆண்டுகள், ! நானும் கறுப்புச் சட்டை போட்டிருந்தேன். பார்ப்பதற்கே அருவருப்பானதும், வெயில் காலத்துக்கு ஒத்துவராததுமான கறுப்புச்
சட்டையை, நான் விருப்பத்தோடுதான்
போட்டேன்.
சீதையைப் பற்றியும், திரெளபதி யைப் பற்றியும் கேவலமாக எழுதினேன். கம்பனைக் கேலி செய்தேன்.
சுய உணர்வில்லாத செம்மறி ஆடு, கசாப்புக் கடைக்குத் தானே போய்க் கழுத்தை நீட்டுவது போல, நீட்டினேன். நல்ல வேளை, கத்திவிழும் முன்பாகவே புத்தி வந்து வெளியேறினேன்.
நாத்திகன் சொல்வது என்ன? திரும்பத் திரும்ப ஒன்றுதான். "சூரியன் இயற்கையாக வருகி றது. சந்திரன் இயற்கையாக வருகி
றது. பிள்ளை தகப்பனாலே பிறக்கிறது.
மரணம் இயற்கையாகவே நடக்கிறது.
கடவுள் என்றொரு இல்லவே
Iba)
DJ E
Page 16
SSSSSSSSSSSSSSSSSSSSSSS
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர் ஷேன்வொட்சன், அவுஸ்திரேலிய அணி யன் பலவீனர்கள் பற்றிவர் பேசுகி. றார். இன்றைய பலவீனமான நிலைக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, பயிற் றுனர்கள், தெரிவானார்கள் அத்தனை பேரும் பொறுப்பு என்கிறார் அவர் குறிப் பாக நடந்து முடிந்து அவுஸ்திரேலிய ஆஷஸ் தொடர் தோல்விக்கு இவர்களின் திட்டமற்ற மந்தமான செயற்பாடுகளே காரணம் என்கிறார் அவர்.
முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னமே இவர்கள் ஏன் அணித்தெரிவை
அவசரப்பட்டு முடித்தார்கள் என்பது இவரது கேள்வி அதாவது இந்தக் கால இடைவெளிக்குள் ஒரு சில முதல்தரப் போட்டிகள் முடிவடைய இருந்தன. அதோடு அவுஸ்திரேலிய 'A' அணி இங்கிலாந்துடன் ஒரு போட்டியில் விளையாடவிருந்தது. இப்படி இருக்கையில் தெளிவான தெரிவொன்றை மேற்கொள்ள சந்தர்ப்பம் இருந்தவேளையில் ஏன் அவசரப்பட்ட்ார்கள். பொருளாதார, விளம்பர நலன்கள் இங்கு முதன்மைப்படுத்
இவர் இந்தியாவில் காணப்பட்ட
தப்பட்டனவா என்பது அவரது கேள்வி
அதேவேளை ஆஷஸ் தொடரின் போது கூடுதலாகப் பாதிக்கப்பட்டவர்கள் சமஸ்தானங்கள் ஒன்றின் மன்னர் பந்து வீச்சாளர்களே என்பது இவரது பரம்பரையைச் சேர்ந்தவர். அதனாலேயே ஆதங்கம. அதாவது தோல்வியின் 960). O நவாப் ஒப் பட்டோடி என்று அழைக்கப் ಆಳ್ವ:॰ சேர்ந்து பட்டார். இவரது இயற்பெயர் மன்சூர் பந்து வீச்சாளர் மீது சுமத்திவிட்டார்கள்.
- அலிகான். இதனையே சுருக்கமாக MAK அவர்களைத் தைரியப்படுத்தி சரியான
போய்விட்டது. உதாரணமாக நட்சத்திர ெ ெ லும. அதே
தகுதி நிலை குறைநதருநத போது அவரது தகுதியை மேம்படுத்த என்ன சிறிது தயக்கம் இருந்தாலும் 60களில் நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது அவரின் கிரிக்கெட் ரசித்தவர்களுக்கு இந்த
கேள்வி உண்மையில் என்ன செய்திருக்க முன்னோட்டம் அளவுக்கதிகம். ஏனெனில் வேண்டும் என்றால் அவரை அவரது இந்தியக் கிரிக்கெட்டின் விடிவெள்ளி ಙ್o: டெனிஸ்லிலியிடம் என அழைக்கப்படுபவர்தான் கடந்த அனுபபயருகக ?Gಳ್ಗಿ ಫೆ?: வாரம் காலமான மேற்கண்ட பட்டங் அதைப்பற்றி U@ತಲ್ಲೂ ந்ேதிக்க ಾಠಾಣು. களுக்கெல்லாம் உரித்துடையவர் மேலும் அவுஸ்திரேலியப் பந்து வீச்சுப் .* ததுடை . பயிற்சியாளரான டேவிட் சாகாரை வில- இருபத்தொரு வயதில் இந்தியக் கிச் செல்ல ஏன் அனுமதித்தார்கள். கிரிக்கெட் அணித்தலைமை
இவர் உலகப் புகழ்பெற்ற பந்துவீச்சுப் பயிற்சியாளர். ஆனால் அவரைத் தக்க வைத்துக் கொள்ள அவுஸ்திரேலிய
மட்டுமல்ல அண்மைக்காலங்களில்
கிரிக்கெட் சபையால் முடியாது போக, அவுஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் எமது நேர் எதிர் அணியான இங்கிலாந்து பயிற்றுனர்கள் எல்லாம் கடல் கடந்து அவரது சேவையைப் பெற்றுக்கொண்டது. வேறுவேறு அணிகளுக்குத் தம் திறமை ஆஷஸ் தொடரில் எமக்கு எதிரான யான பயிற்சிகளை வழங்கிக்கொண்டி சிறப்பான பந்துவீச்சை இங்கிலாந்து ருக்கிறார்கள். ஆனால் அவுஸ்திரேலிய
வெளிப்படுத்த இவரது பயிற்சி கூடக் காரணமாக அமைந்திருக்கலாம்
DRS என்னும் மூன்றாவது நடுவரிடம் S. முறையிடும் முறையும், அதனூடான இலத்திரனியல் உபகரணங்களின் பாவனை தொடர்பான நம்பகமும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் என்றுமே வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை. இருந்தும் கூட ஏனைய நாடுகள் ஏற்றுக்கொண்டமை, மற்றும் ICCயின் விருப்பம்
என்பவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட்சபை ஓரளவில் அதனை ஏற்றுக்கொண்டிருந்தது. கடந்த ஜூலை மாதம் வெறாங்கொங்கில் நடைபெற்ற ICC கூட்டத்தொடரின் பின்பே இந்திய கிரிக்கெட் சபை ஓரளவாவது DRS முறையை ஏற்றுக்கொண்டது. அதாவது (Bal Tracking) பந்து செல்லும் வழியை ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனால் அதி 2 uJÙ Gg5TỘoðgbyL'ULDTØDT IHot Spot (Up@DogpaDLU ஏற்றுக்கொள்ளலாம் என்றே கூறியது.
ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ராகுல் ட்ராவிட்டிற்கு ஏற்பட்ட முறையற்ற அவுட்கொருப்பு BCCI கருப்பின் உச்சத்திற்கே கொண்டுசென்றுவிட்டது. இதனால் RDS முறையை ஏற்றுக்கொள்வதில் இருந்து இந்திய கிரிக்கெட் சபை விலகிக்கொள்ளப் போவதான நடவடிக்கையில் ஈடுபடுகிறது போலத் தெரிகிறது. BCCI இன் தலைவர் சிறிணிGITS Lb Gaguib)) (3UBLD(3Urg Hot Spot முறை நம்பகமும் தகுதியும் கொண்டது என்றே நினைத்திருந்தோம். ஆனால் இந்திய இங்கிலாந்துச் சுற்றுப்போட்டியுடன் அந்தக் குழுவில் இருந்து விலகுவதே உசிதம் என்று
நம்புகிறோம் என்று கூறியுள்ளார். ஏனெனில் முன்னர் கூறியது போல மைதான நடுவர்களுக்கும் இலத்திரனியல் தொழில்நுட்பத்துக்கும் இடை யில் சிக்கிக்கொண்டு மிகவும் பரிதாபமாகப் பாதிக்கப்பட்டவர் ட்ராவிட் ஆவார். இந்திய அணி இங்கிலாந்தில் பரிதாபமாகத் தோற்றுப்போய்க் கொண்டிருந்த நிலை யில் இப்படியான சம்பவங்கள் BCCI மிகுந்த விசனத்துக்கு 2 GTGITTéSciLa).
ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனி மூன்றாவது நடுவரிடம் முறை யிரும் முறைக்குத் தனது எதிர்ப்பைத் தொடர்ந்தும் காட்டி வந்தார் என்பதைக் குறிப்பிடவேண்டும். ட்ராவிட்டின் சம்பவத்துக்கு முன்னமே பல சந்தர்ப்பங்களில் மூன்றாவது நடுவரிடம் முறையிடும் முறை யின் மூலம் அணி வீரர்கள் பாதிக்கப்பட்டமையை எடுத்துக் காட்டியிருந்தார். ஆனாலும் இந்திய கிரிக்கெட் சபை எடுக்கும் முடிவை மீறும் அதிகாரம் டோனிக்கு இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேவேளை இந்தியக் கிரிக்கெட் சபையும் தானாக விரும்பி இந்திய வீரர்களைப் பலிக்கடாக்கவில்லை
16
திணிக்கப்பட்டவர். விளை யாடிய 46 டெஸ்ட் போட்டிகளில் 40 இல் அணித்தலைவராக விளங்கியவர். இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பட்டதாரி.
இவரைப்பற்றிச் சமகாலத்து வீரர்கள் கூறுங்கருத்துக்கள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. இந்தக் காலத்தில் இயல்பாகக் களத்தடுப்பில் நாம் காணும் SLIDE - DIVE - CHASE போன்றவற்றைச் செய்து களத்தடுப்புச் செய்ய இவரது கால வீரர்கள் வெட்கப்பட்டார்களாம். அது நாகரிகமாகப்படவும் இல்லையாம். இந்திய அணியில் இவற்றைப் புகுத்தி யவர் பட்டோடிதானாம். இன்று இவை இல்லாத 'கள்த்தடுப்பு நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது.
காலத்தில் கிரிக்கெட்
தனவந்தர்கள், உயர்குடியினருக்கே உரியதாகக் காணப்பட்டதோடு, சாதாரண மக்கள் சர்வதேச மட்டக் கிரிக்கெட்டை நினைத்துக் கூடப்பார்க்க முடியாமல் இருந்ததாம். அந்த நிலையை மாற்றி சாதாரண மக்களும் கிரிக்கெட் விளையாட்டில் அங்கீகாரம் பெறக்காரணமாக இருந்தவர் இவர்தானாம். இப்படியெல்லாம் கூறிச் செல்பவர் இவருடன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவரும், ஒன்றாக சர்வதேசக் கிரிக்கெட் ஆடியவருமான அப்பாஸ் அலிபோய்க் அந்தஸ்த்துக்கல்ல,
வீரர்களாகிய நாம் அவர்களை இழந்து போய் நிற்கின்றோம். இந்த நிலை யில் சில வருடங்களுக்கு முன் இருந்த
உன்னதறிலையை அடைவது எவ்வாறு
என்று தனது கவலைகளையெல்லாம் கொட்டித் தீர்த்துள்ளார் ஷேன் வொட்சன்.
இலங்கைக்கு எதிரான தொடரில் ஆஹா ஓஹோ என்று அவுஸ்திரேலியா செய்யாவிட்டாலும் வெற்றிக்
நாடு திரும்பியுள்ளதுA
ჯგ3 LL இருந்தே எல்லாம் சரியாக இருந்திருந்தால் பழைய நிலையை அடையும் ஒரு முதல்படியாக அது அமைந்திருக்கம்
என்பதை ஷேன் வொட்சன் சொல்லாமல்
சொல்லிநிற்கிறார்.
தற்போதைய அணியின எழுச்சி
இன்னும் விரைவுபடவேண்டும் என்று ஷேன்
வொட்சன் விரும்புவதும் தெரிகிறது. எல்லா
இடங்களிலும் காணப்படும் ஊழல்கள்,
மந்த நிலைப் போக்குகள், அலட்சியங்கள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட்டிலும் இல்லாமல்
போகவில்லை என்றும் தெரிகிறது.
m H. H. H. H. என்பதும் தெளிவு.
மொத்தத்தில் எப்பொழுதுமே
சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் சபை மீது ஒரு காழ்ப்புணர்ச்சி உண்டு. அதாவது அதிகார பலமும், பணபலமும் கொண்டவர்கள். சர்வதேச கிரிக்கெட் சபையைக் கூடத் தம் வியூகத்துக்குள் வைத்துக்கொள்ள முனைபவர்கள். தாம் இட்டதே சட் என்பதை நிறுவ முயல்பவர்கள் 多
雷
இன்னொரு விடயம் அந்தக்
ஆஷஸ் தொடரில்
23.
s
திறமைக்கும் தகுதிக்கும் மட்டுமே கிரிக்கெட் என்பதை புகுத்திய பட்டோடி எந்தவித வேறுபர்டுகளையும் கடந்தவராக விளங்கினாராம். இதற்கு இவர் பின்பற்றிய மார்க்கம் ஒரு விசேட காரணம் என்றும் சொல்லலாம்.
மேலும் ஒரு காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் உலகம் கண்டு அஞ்சிய நால்வர் கொண்ட சுழல் பந்துவீச்சாளர்களை உரு வாக்கியவர் பட்டோடிதான். பிஷன் சிங்பேடி, பிரசன்ன, சந்திரசேகர். வெங்கட்ராமன் ஆகிய நான்கு சுழல் பந்துவீச்சாளர்களும் ஒரு காலத்தில் துடுப்பாட்ட வீரர்களுக்குச் சிம்ம சொப்பனம். அவர்களை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். -
இவரது திருமணம் கூட ஒரு வகையில் புதுமையானதுதான்.
மிகுந்த சமூகக்கட்டுப்பாடுகளுக்குள் வளர்ந்த இவர் அக்காலத்தின் முன்னணி ஹிந்தி நடிகை சர்மிளா தாகூரை பல தடைகளையும் கடந்து திருமணம் செய்துகொண்டார். அந்தத்
திருமண வாழ்க்கை இவருக்கு மிக
வெற்றிகரமானதாகவே அமைந்தது. இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் ஒரு மகனுக்கும் தந்தையான இவர் பிற்படட
காலத்தில் மட்டுமல்ல தற்போது அவர் மறையும்வரை இந்தியாவின்
கெளரவம்மிக்க மனிதராகவே, கிரிக்கெட்
வீரராகவே வாழ்ந்து மறைந்தார்.
இவரது மூன்று பிள்ளைகளும் பொலிவூட் சினிமா உலகைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள். அதிலும் சாய்ப் அலிகான் மிகமிகப் பிரபல்யமாக இருக்கிறார். இவரது மறைவின் பின் பல விமர்சகர்கள் இவரது ஓய்வின்பின் கிரிக்கெட் உலகம் இந்த ஜாம்பவானைச் சரி யாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டிருந்தார்கள். எந்த ஜாம்பவான்தான் பூரணமாக அங்கீகரிக் கப்பட்டிருக்கிறார் கிரிக்கெட் உலகில். எனவே எந்தவகையிலும் பட்டோடி எதையும் இழந்துவிடவில்லை. இவரால் இந்தியாவுக்குப் பெருமைதான்.
என்று குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து செல்லும், ஆனால், மூன்றாவது நடுவ ரிடம் முறை யிரும் இலத்திரனியல் தொழில்நுட்ப முறையின் குறை பாடுகளை இந்திய கிரிக்கெட்சபை சரியாக எடுத்துக் கூறியிருப்பதன் மூலம், இந்த விடயத்தில் இந்திய கிரிக்கெட் சபை சரியான நோக்கையே கொண்டிருந்தது என்பதை நிரூபித்துவிட்டார்கள். எனவே இந்திய வீரர்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்குமாகவே இந்திய கிரிக்கெட்சபை குரல் கொருத்துள்ளது என்று கூறலாம்.
3. 8zܐܡܵ
昌
Page 17
තමපිටුදැකීම සඳහා වන සුළු පරිමාණ ණය ව්යාපෘතිය]
'பு நுண்பாகநிதி செயற்றிட்டம்
60ዚህ
*சமீபத்திய அரசாங்கப் ( புள்ளிவிவரக் கணக்கின்படி - மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் வறுமையான மாவட்டமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது இருந்தும் முல்லைத்தீவு, வவுனிய கிளிநொச்சி மாவட்டங்கள் இந்தப் புள்ளி விபரத்தில் உள்வாங்கப்படாத படியால் எதிர்வரும் காலங்களிலே மட்டக்களப்பு மாவட்டம் மிகவும்
வறுமையான மாவட்டம் என்ற கணிப்பு
மாற்றமடையக் கூடும் இருந்தாலும் மட்டக்களப்பில் 20.5 வீதமான மக்கள் தற்போது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் என்று சொன்னால்
அதுவொரு பாரிய ரச்சினையாகக்
கொள்ளப்பட வேண்டும் ஆறு இலட்சம் சனத்தொகையைக் கொண்ட இந்த மாவட்டத்திலே 205 வீதமா னோர் வறுமைக்குள் உளலுகிறார்கள் என்பது கவலைக்குரியது." ః இவ்வாறு தகவல் வெளியிட்டார் இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு நுண்பாக நிதியளிப்புச் செயற் திட்டத்தின் தலைவரும் ஆலோச கரு மான திரு ஆர்.சிறிபத்மநாதன் அவர்கள்.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமப் புறங் களுக்கும் விஜயம் செய்து அங்கு மக்கள் சக்திச் சங்கங்களை அங்கு ரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுகளில் பங்கு கொள்ளும்போது அவர் வறிய மக்கள் - விளக்கமளித்தார்.
2009 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புக்கான கடன் திட்டம். மட்டக்களப்பு மாவட்டத்திலே முதன்முதலாக அறிமுகப்படுத்த $?:?' இன்றுவரை நாங்கள் மட்டக்களப்பு வட்டத்தில் வறுமைக்கோட்டின்
ாழ்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களை இந்தத் திட்டத்தின் கீழ் உள்வாங்கியிருக்கின்றோம். பல வங்கிகள் மூலம் பல ※ விதமான கடன்களையெல்லாம். வழங்கியிருக்கின்றோம். ஜப்பானிய நிறுவனத்தினுடைய ஆய்வறிக்கை யின்படி அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறதென்பதை எமக்குக்
கூறியிருந்தார்கள் இருந்தாலும்
சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
முக்கியமாக இது வறுமை ஒழிப்புக்கான கடன் திட்டமாக இருந்தாலும் வருமானம் குறைந்த மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை
முன்னேற்றுவதற்கான திட்டம் என்றுதான் கூறுகின்றோம்.
அதேவேளை இந்தத் திட்டத்தின் கீழ் முற்று முழுவதுமாக வறு மையை ஒழித்துவிடலாம் என்று நாங்கள் ஒருபோதும் கூறுவதும் கிடையாது. அத்தகைய அபரிமி தமான நம்பிக்கையை நாங்கள் வளர்ப்பதுமில்லை. இந்தவொரு திட்டத்தின் மூலம் இலங்கையிலுள்ள வறுமையை முற்றுமுழுவதுமாக ஒழித்துவிடலாம் என்று அரசும் நம்பியது கிடையாது. இது அரசின் திட்டத்தில் ஒரு பகுதிதான். இதைத் தவிர அரசின் வறுமை ஒழிப்புக்கான செயற்பாடுகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வேறு வேறு திட்டங்கள் இருக்கின்றன. இலங்கை அரசு மாத்திரமல்ல உலக நாடுகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட விடயம், 2015ஆம் ஆண்டளவில் வறுமையை சரிபாதியாகக் குறைத்து விடலாம் என்று 2004ஆம் ஆண்டு 149 நாடுகள் ஐக்கிய நாடுகள் சாசனத்திலே கையெழுத்திட்டன. இலங்கையும் கைச்சாத்திட்ட நாடுகளில் ஒன்று. இந்த நாட்டிலே வறுமை ஒழிக்கப்படவேண்டும் என்பதற்கான முக்கியமான காரணம் சமாதானம் ஏற்பட வேண்டும். ஒரு நாட்டின் உண்மையான சமாதானம் அந்த
நாட்டிலுள்ள வறுமை ஒழிப்பதனைக்
கொண்டுதான் அடைய முடியும். யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆகவே இந்த நாட்டிலே சமாதா
ரீ ராம ஜெயம்
LLLTTLLL LLLLLLTTTT LTLT TLTTTTLLLLLLL LLLLLLLTLTL LL
wwwwwwwwwwwwwwwww.
அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட இலக்கள்
* எமது வரையறுக்கப்பட்ட கம்பனிப் பதிவு இலக்கம் PV 8 * முநீ துர்க்கா தேவி ஆலய பதிவு இலக்கம் HA/6/CBO/9 *இந்து பிரீரஸ்ட் பதிவு இலக்கம் HA4/2/IC/285
Fமலையாள மாந்திரிக (CERTIFICATE) பதிவு இலக்க * விளம்பரம் செய்வதற்கான அனுமதிபதிவு இலக்கம் W/ *அகில இலங்கை சமாதான நீதவான் எனக்குக் கிடைத்த கெளரவப் பட்டங்கள்: ஜோதிட ஆராய் பங்களாதேஷ் சோதிட தத்துவ ஞானி, தேச பந்து பேராசிரி காதலி கைகூட, கணவன்-மனைவி பினக்குத் தீர, பிரிந்தவர் ஒன்று சேர, கல்விஞா6 கடன் தொல்லை தீர, குபேர வாழ்வு பெற, குடிபோதையிலிருந்து விலக, அந்நியோர் திடீர் திருமணம் கைகூட, வெளிநாட்டு பிரயானத் தடை நீங்க, வெளிநாட்டவருக்கு :
அச்சரங்கள் பெற, தெட்டத் தெளிவான ஜாதகக் குறிப்பு கணிக்க LTLTLL 00LL TLSTTTLL SYTLLLLLTLTTLT LLLLTLLLLLLL LLLLLLLT TTTTTLS
ΙΜΑΙ ΑΥΑ ΑΙΜΑΝΤΗΝ ΚΑΙ UCHADA PEEDAM
No.23,Mayfield Road, Kotaheng-Colombo 13. Tel:011234246 052-2222508 BjaggeSurr assoon-No. 33, Daily Fair Complex ܢܠ
ஒக்டோபர் 06-12, 207 திை
னம் ஏற்பட்டுவிட்டது என்று யாராலுமே கூறிவிடமுடியாது. ஏனென்றால் உங்களுக்குத் தெரி யும், பலவிதமான பிரச்சினைகள், பலவிதமான சட்டவிரோதமான
செயல்களெல்லாம் நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணத்தை ஆராய்ந்தால், அவற்றுக்கெல்லாம் வறுமைதான் காரணம். இலங்கையைப் ப்ொறுத்தமட்டிலே ஏனைய நாடுகளு டன் ஒப்பிடும் பொழுது பொதுவாக ஆசியாவை வறுமையின் இல்லம் என்று அழைப்பார்கள். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங் கையிலுள்ள வறுமை 89 வீதம்தான் காணப்படுகிறது. அண்டைய நாடான
இந்தியா வங்காளதேசத்திலே வறுமை
--- க்கேற்ப இவ தான் வறுமைக்கோட்டின் கீ உள்ள மக்கள். இவர்
20 சதவீதமும் எதியோப்பியாவிலே சோமாலியா 80 வீதமும் ஆப்கானிஸ்தானிலே 60 வீதமான மக்களும் உலக நாடுக. ளில் எங்கெல்லாம் பிரச்சினை அதிகமாக இருக் கின்றதோ அங்கெல்லாம் வறுமைதான் தாண்டவமாடுகிறது.
நோர்வே, சுவிற்சர்லாந்து, ஜேர்மன் போன்ற நாடுகளைப் பார்த்தால் அங்கே வறுமை யும் இல்லை, ஆதலினால் பிரச்சினைகளும் இல்லை. ஆகை யினால்தான் எங்களுடைய ஜனா திபதி கூட இந்த நாட்டிலே சமாதானம் எழவேண்டுமாக இருந்தால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஜப்பானிய உதவித் திட்டத்தின் கீழ் இந்தக் கடன் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
இலங்கையில் 14 மாவட்டங் களிலே அதிகம் வறுமை யான மாவட்டங்களைத் தெரிவு செய்துதான் இந்தத் திட்டம் அமுல் படுத்தப்படுகின்றது. கொழும்பு உட்பட ஏனைய மாவட்டங்களிலும் இதனை அமுல்படுத்துகின்றோம். கொழும்பில் என்ன வறுமை இருக்கிறது என்று ஆச்சரியப்படலாம். அங்கு 3.9
வீதமானவர்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்றார்கள். Urban Poor g,566). எல்லா இடங்களிலும் வறுமையான மககள இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கிலே
ம் WA 40262 ஏற்பட்டிருந்த மூன்று
Азаза4 தசாபத கால யுத
தம காரணமாக
சி மையம். கூடுதலான மக்கள்
வறுமைக்குள்ளாகி
ர், கலாநிதி. இருக்கின்றார்கள்
ಹ೩ಳ್ವೆàup | வாழ்விடங் உதவிகிட்ட களையும் சொத்துக்க விஷேட வசிய ளையும் தொழில்
வாய்ப்புக்களையும் இழந்தபடியால் கூடுதலான வறுமை வாட்டி நிற்கின்றது. எங்களுடைய திட்டத்தில் இணைக் கப்பட்டவர்கள் வறுமைக்கோட்டின்
hasis
கீழ் வாழுகின்ற
C/985 மக்களும், வறுமை
III aos Ds Ur
Page 18
இருவரும் சியர்ஸ் சொன்ன பிறகு ஆளுக்கு ஒரு தடவை உறிஞ்சிவிட்டு விஸ்கி டம்ளரை மேசை மேல் வைத்தனர்.
அதைத் தொடர்ந்து கிளாஸ்கள், முந்திரிப் பருப்பு, ஐஸ், சோடா என்று எல்லாமே வரிசையாக அணிவகுத்தன மேஜை மீது
"வறுத்த முந்திரிப் பருப்பு உங்களுக்கு மிகவும் பிடிக்கும என்று எனக்குத் தெரியும்."
"உண்மைதான். அது எப்படி
வனிக்காதவ் கிளாஸ்களில் வி பகர்ந்தான்.
‘န္တိဒ္ဓိ
கப்பலுக்குள் இருப்பீர்கள் என்று நான் யூகித்தேன். நேற்றிரவு உங்களை நான மேல்தட்டில் பார்க்கவும் செய் தேன். நாம் அங்கு முதல்முறையாகச் சந்திக்கவேண்டாம் என்பதற்காக நானாகவே ஒதுங்கிச் சென் றேன்?" என்ற
ராபின்சன் கிளாஸ் ஒன்றை அவரிடம் எடுத்துக்கொடுத்துவிட்டு மற்றொன்றை எடுத்துக்கொண்டான்.
இருவரும் சியர்ஸ் சொன்ன பிறகு ஆளுக்கு ஒரு தடவை உறிஞ்சுவிட்டு விஸ்கி டம்ளரை மேசை மேல் வைத்தனர்.
"முக்கியமான ஒரு விடயம்" அவன் பேசத் தொடங்கினான். "இந்தக் கப்பலில் நடுக்கடலில் நமக்கு இடையே எந்தவிதமான விரோதமும் வேண்டாம். நாம் இருவரும் ஒரே மாதிரிதான். எனக்கு இங்கு பலம் அதிகம். நீங்கள்
யாரைக் காப்பாற்றிக் கொண்டுபோக
விரும்புகிறீர்களோ, அவரை அதே மாதிரிக் காப்பாற்றிக்கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது என் கடமை. இந்தக் கப்பலில் எவரும் எனக்கு விரோதமாகச் செயற்பட முடியாது கப்டன் உட்பட ஏனெனில், எல்லோருக்கும் அவரவர் உயிர் மீது பயம் உண்டு" என்ற
ராபின்சன் தனது கில்
முட்டாள்தனம் ராபின்சன்
சிரித்தபடியே பேசினான்.
6. 6) LII 3:::::: ஒன்று இயற்கை இட
இத்தகைய அபாயகரமான இடர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளும் இயற்கை அழிவினால் சிக்குண்டு மிகவும் மோசமான் நிலையில் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு, வறட்சி மண்சரிவு,
டமிடலுடன் கூடிய முகாமைத்துவம் செயற்படவில்லை என்பதுதான் அதிருப்திகளாக நிலவுகிறது.
2004 ஆம் ஆண்டு இடம் பெற்ற சுனாமியின் பின்னர் இலங்கையில்
இடர் முகாமைத்துவத்தின் அவசி
க்கப்பட்டு அதன் பின்னர் தேசிய
இடர் முகாமைத்துவ பேரவை ஒன்றும்
ஸ்தாபிக்கப்பட்டது.
இயற்கையாகவோ அல்ல
செ
சரிவர முன்னெடுத்துச் செல்ல
மாகாண, தேசிய மட்டத்தில் உரிய பதில் இயக்க முறைமைச் செயற்பாட்டுத் திட்டங்கள் இல்லாமையால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முகாமைத்துவ முன்னேற்பாடு, அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. எவ்வாறெனில், குறிப்பாக நிவாரணம், புனர்நிர்மாணம், இடர் தவிர்ப்பு போன்றவற்றை
முடியாமல் போய்விட்டது. இதன் அடிப்படையில் மேற்கூறப்பட்ட குறை பாடுகளை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்து இடர்களிலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டும் என்ற நோக்குடன் அரசாங்கம் சில முகாமைத்துவ திட்டங்களை முன் வைத்துள்ளது. அவற்றுள் முக்கியமானவை,
தகவல் முகாமைத்துவம், நீண்டகால
இயற்கை இடரும்
போகும்ம
இடர்க் குறைப்பு முன் கூட்டியே எதிர்வு கூறல், தகவல் பரப்புதல், இடர் இடம்பெறுகின்றபோது அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கை, அவசர முகாமைத்துவம், இடருக்குப் பின்னரான அவசர உதவி என்பனவற்றை உள்ளூர் பிரதேச மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் நடைமு ை றப் படுத்துவதற்காக பல்வேறுபட்டி இடர் முகாமைத்துவ, முன் ஆயத்த வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற் கொண்டு வருகின்றது
இடர் முகாமைத்துவ முன் ஆயத் வேலைத்திட்டங்கள் மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில்
திை
புஷ்பராஜ் அவனை ஊன்றிப் பார்த்தார். உண்மைதான். அவன் சொன்னதில் எந்தவிதமான தவறும் இல்லை. மட்டுமன்றி, அவனுக்குக் கொஞ்சம் கூட பயமே இல்லை.
“அதாவது நீங்கள் என்னை மற்றவர்களிடம் காட்டிக்கொடுக்கமாட்டேன் என்று சொல்றீர்கள். இல்லையா?” புஷ்பராஜ் கேட்டார்.
“இந்தச் செயலை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பவன் நான். அதன் முழுப்பலனும் எனக்குத்தான். எனவே தற்சமயம் நான் இதைப் பற்றித் தீர்மானித்தால் போதும்.” சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துச் சிரித்தான் ராபின்சன்.
புஷ்பராஜாக்கு ஒரு விடயம் தெளி வாக விளங்கியது. தான் இதுவரை சந்தேகித்த, கண்ணுக்குத் தெரி , யாத சக் ந்த ராபின்சன்தான். கங்காபிரசாத் இந்த ஒரு தனி மனி தனிடம் எவ்வளவு நம்பிக்கை வைத் திருக்கிறார் என்பது புஷ்பராஜாக்கு வியப்பு அளிக்கவே செய்தது.
"மிஸ்டர் புஷ்பராஜ், உங்களை நான் உங்களின் உண்மையான பெயரிலேயே இப்போது அழைக்க விரும்புகிறேன். நமக்குள் இங்கு எந்த ஒரு விரோதமும் தேவையில்லை. நீங்கள் எனக்கு எந்தவிதமான தொல்லையும் தராமல் இருந்தால் நானே உங்களுக்கு, என்னுடைய ஊதியத்தில் இருந்து ஒரு பெரும் தொகையைத் தருகிறேன். அந்த விடயத்தில் நான் ஒரு போதும் கஞ்சன் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ம். சாப்பிடுங்கள்!"
ராபின்சன் மீண்டும் கிளாஸை நிறைக்க முற்பட்ட போது புஷ்பராஜ் தடுத்தார்.
"இன்னும் ஒரு ரவுண்டு?” ராபின்சன் கேட்கவும் செய்தான்.
“எனக்கு இதில் ஆர்வம் அதிகமில்லை” புஷ்பராஜ் கூறினார்.
ராபின்சன் திருப்தி ஏற்படும் அளவுக்குக் குடித்தான்.
இறுதியில் பரஸ்பரம் குட்நைட்' சொல்லிப் பிரிந்தனர்.
மறுநாள் மதிய நேரத்தில் கப்பல் அசைவற்று நின்றிருப்பதாக புஷ்பராஜ் உணர்ந்தார். அவர் மேல் தளத்துக்கு
கப்பல் சுத்தமாக நின்றுவிட்டிருந்தது.
"என்ன நடந்தது?" அருகில் நின்றிருந்த சக்யூரிட்டியிடம் கேட்டார். "தெரியவில்லை சேர். நேற்றிரவு தல் கப்பலின் வேகம் குறையத் :: இப்போது சுத்தமாக நின்றுவிட்டது." அவன் பதிலளித்தான்.
கப்பல் எந்தத் திசையில் பயணம் செய்ய வேண்டும் என்கிற திட்டமான கட்டளை கிடைக்கவில்லை என்று புஷ்பராஜாக்கு விளங்கியது.
கப்டனிடம் பேசிப்பார்க்கலாம் என்ற நோக்கத்தில், அவரது கேபின் பக்கமாகச் சென்றார்.
அவர் புஷ்பராஜை வரவேற்றார். ராபின்சன், கப்டனிடம் தன்னைப்ப எதுவும் எச்சரிக்கவில்லை என்று
ளங்கியது. "கப்பல் ஏன் நின்றுவிட்டது கப்டன்?" "நேற்றிரவு கிடைத்த கட்டளையை ஒட்டித்தான்?"
"அப்படியானால் மறு உத்தரவு வரும்வரை நாம் இப்படியே கிடக்க வேண்டியதுதானா?”
"ஆமாம். ஆனால், இரண்டுமாத காலத்துக்குத் தேவையான உணவுப்
பாருள் நம் கைவசம் உள்ளது.” "அப்படியா!” அப்போது கப்டனின் அறையில் இருந்த டிரான்ஸ் மீற்றர் பீப்.பீப் "ஃபிப் பார்த்த புஷ்பராஜ் திரும்பிப் பார்த்தார். சிவப்பு நிற விளக்கு ஒன்று மின்னி மறைந்து மின்னியது.
கப்டன் அதை நெருங்கினார். கப்டன், புஷ்பராஜை ஒருமுறை பார்த்தார்.
"நான் வெளியேறட்டுமா?" என் சைகையால் கேட்டார் புஷ்பராஜ்
"வேண்டாம். உட்காருங்கள்!” என்று பதிலுக்கு சைகை செய்தார் கப்டன்.
புஷ்பராஜ் இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.
“005Z.005Z" கப்டன், ரகசிய எண்ணை இரண்டு முறை கூறினார். அப்போது எதிர்முனையிலிருந்து
(தொடரும். )
கிராமத்தில் உள்ள மக்களுக்கு இடர்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடத்துதல் வேண்டும்,
ராம மக்களால் தங்களுடைய கிராமத்தின் வரை படம் வரையப்படுதல் வேண்டும் குறிப்பிட்ட சில இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவிப் பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும் அத்துடன் இடராயத்தங்கள் சம்பந்தமாக ஆறு வகையான செயற்பாடுகளைக் கொண்டு இயங்குவதற்கு 15 25 அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்படும்
அபாய முன் அறிவிப்புக்குழு, தேடுதல் காப்பாற்றுதல், அப்புறப்படுத்துதலுக்கான குழு, முகாம் அமைத்தல் மற்றும் நிவா ரண முகாமைத்துவக் குழு, சுகாதாரம் மற்றும் முதலுதவிக் குழு, நீர் மற்றும் உணவுக்கான குழு, மேற்பார்வை மற்றும் ரோந்து நடவடிக்கைக்குழு போன்ற ஆறு வேலைத்திட்டங்களை
<আলাসগোলালেne> ார்கழியும்
நடைமுறைப்படுத்தி கிராம மட்டத்தில் சிறந்த இடர் முகாமைத்துவத்தை
உள்ளடங்கும் இடம் பெயர்ந்து செல்லும் போது கவனிக்க வேண்டியவை
ஏற்கனவே பாதுகாப்பான இடமாக தெரிவு செய்யப்பட்ட இடத்தை நோக்கிச் செல்லவேண்டும், வீட்டின் மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும், சான்றிதழ்கள், காணி உறுதிகள், வங்கிக்கணக்குப் புத்தகம், அடை
யாள அட்டை, கடவுச்சீட்டு, தங்க
குழந்தைகள், கர்ப்பினித்தாய்மார்,
வயோதிபர்களுக்குத் ான
JILIDGAD D UTE
ஒக்டோபர் 06-12, 207
அத்தியாவசியப் பொருட்கள் என்ப வற்றை கொண்டு செல்லுதலும் வேண்டும்
இடம்பெயர்ந்து எங்காவது கூட்டமாகத் தங்கியிருக்க நேர்ந்தால் தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே அதற்கு முன் ஏற்பாடாக கொதித்தாறிய நீரைப் பருகவும் வேண்டும்
நீரில் நனைந்த உணவுகளை உட் கொள்வதை தவிர்த்தல் நல்லது
அடித்துச் செல்லும் நீருக்கருகில் நடந்தோ, வாகனத்திலே செல்லக்கூடாது. கீழே விழுந்திருக்கும் மின் கம்பத்திற்கு அருகில் செல்லவும் கூடாது இடம்பெயர்ந்து செல்லும் போது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள். நாளாந்த உபயேகத்திற்கான மருந்துப் பொருட்கள்
வயது முதிர்ந்தவர்கள், வலது குறைந்தவர்களுக்குத் தேவை யான அத்தியாவசியப் பொருட்கள். (ஊன்று கோல்) கர்ப்பிணித்தாய், சிறு குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் (பால் மா. மருந்து) பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், கல்விச் சான்றிதழ், உறுதி அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்ற முக்கிய ஆவணங்கள் ஆபரணம் ஏனைய பெறுமதியான பொருட்கள், பணம், அத்தியவசிய ஆடை அணிகலங்கள் அநேகமான இடர்களில் பலரின் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. உடைமை அழிவுகள் ஏற்படுகின்றன.
ஆகவே, நாங்கள் எப்போதும் இடர்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும், பக்கத்திலுள்ள உற்றார் உறவினர், நண்பர்களுக்கும் உதவி செய்யக் கூடிய மனநிலை யினை உடையவராகவும் பாதுகாப்பர்ன்
Page 19
கற்க ஆர இன்னொரு திறமை இருக்கும், அதை நோக்கி மனம் தாவும் அதைக் கற்க ஆரம்பிக்கும்போது இன்னொன்றில் மனம் லயிக்கும். அதன்பின் வேறொன்றுக்குத் தாவும் கடைசியில் நமது ஸ்பெஷாலிட்டி எது என்பது பிரித்தறிய
கூட்டாஞ்சோறாகிப் போகும்.
எதில் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் சட்டென ஒரு விஷயம் உங்களுக்குத் தோன்றினால், உண்மையிலேயே உங்களுடைய
திறமையை நீங்கள் அறிந்து வைத் ಬ್ಡಿ: என்று ஆர்த்தம் அந்தத்
3. } O O கொள்ளுங்கள் உங்களுக்கு இருக்கும் இ சி திறமைகளை எல்லாம் பட்டியலிட்டு 6) எதில் நீங்கள் வல்லவர், எதில் விஷயம் குறித்த தகவல்களையும், நீங்கள் சுமார் எது உங்களுக்குப் விஷயங்களையும் தேடித் தேடிப்
- படிப்பது அடுத்த கட்டம், வெறுமனே வாசிப்பது மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனைகளிலும் அதிகம் ஈடுபடுங்கள். குறிப்பாக அதே துறையில் விருப்பமுடைய நண்பர்களைக் கொண்டிருப்பது : அடுத்த தேவை. அந்தத் துறையில் விருப்பம் இருக்கும் விஷயத்தில் திறமை மிக்கவர்கள் நண்பர்களாகக் ளுக்கு இயல்பாகவே திறமையு கிடைத்தால் நல்லது. யாராவது இருக்கும். அந்த இடத்தில் நீங்கள் ஒரு நல்ல நபர் வழிகாட்டியாய்க் மூச்சடக்கி, முக்குளித்து முத்தெடுக்க கிடைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. வேண்டும் அது நிச்சயம் உங் நல்ல உற்சாகமூட்டக்கூடிய வழிகாட்டி,
இலட்சியப் பாதையில் உங்களைச் சுமந்து செல்லும் ஒரு குதிரையைப் போன்றவர்."உங்களுக்குப் பிடித்த மான
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப் போட்டி இல437 இற்கா
வாசக நெஞ்சங்களே! உங்கள் அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ சிந்தனைக்குத் தீரிை போடும் வினாக்கள் அடங்கிய ஒப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும் பாராட்டுக்களையும்
பஸ்னா, 02. கு.சண்முகரத்தினம், பார 03.
சங்காை
பெற வாழ்த்துகின்றோம். 04. கே.அரசேஸ்வரன், LUT
05 5 O 06 யோ.பாஸ்கரன், தொட்டிலடி, சங்கானை. குறுக்கெழுத்துப் போட்டி - O7. y
08. ༡
1. 2 3 4 6
alapú என்றதும்
10 11 12
வரும்
10.இசையில் 2ள்ளடங்குவது.
13.மண்மதனின் மனைவி.
33
21.ஒரு பெண்ணை G8Loo இவ்வாறு 01.ஒர் அணிக இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி
171020 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் 04,போகையி
வேண்டிய முகவரி: 5
குறுக்கெழுத்துப் போட்டி இல-439
தினமுரசு வாரமலர், - 06.மூலமந்தி
5.6II. 660, :- 1772, கொழும்பு. - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 21.காதலின்
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
ஒக்டோபர் 06-12, 207 தின
23.தாவர Gja
TIUsorbjöds if I LIDTGOI வேலையை கண்டுபிடிப்பது ஒன் றும் கம்ப சுத்திரமில்லை. எந்த வேலை உங்களை மெய்மறக்க soliospest, orbs (3olo செய்யும் போது சோர்வே ஏற்படவில்லையோ, எந்த (Boloolau piussoor 9 befstyli கொள்ள வைக்கிறதோ அதுவே 2 IiobooLui horoi (3o1606uIu இருக்கலாம். கனவு வேலைக்குள் காலெடுத்து வைத்தபின் உடனடி ITUB IIIGolf Bloop 3959lboogb(3UT எனும் கவலையே இருக்கக் கூடாது. விதைகள் உடனடியாக மரமாகி விடுவதில்லை. முளைவிட்டதும் கனிகளைத் தேடுவதிலும் நியாயமில்லை.
அவன் அதில் உச்சத்தைத் தெ விடுகிறான் என்கிறார் அவர்
அதென்ன 10 ஆயிரம் மணி நேரம்?
விஷயமே வேலையாகிப் போனால் வாழ்க்கையில் ஒருநாள் கூட வேலை செய்யும் உணர்வே வராது” என்கிறார் கன்பூவழியஸ். எதை அபரிமிதமாக நேசிக்கிறோமோ அது நமது உணர்வுகளில் பின்னிப் பிணைந்து நம்மை மாபெரும் வெற்றியாளராய் கொண்டு சேர்க்கும். வின்சென்ட் வான்கா எல்லாவற்றையும் விட அதிகமாய் ஒவியத்தை நேசித்தார். ஓவியம் வரைய அமர்ந்தால் சாப்பிடவே மறந்து போய்
560 DOLULUI பாதை எது?
விடுவாராம். தனது தூரிகையிலிருந்து விழும் ஒவ்வொரு துளியையும் நேசித்ததால்தான் இன்று ஓவிய உலகம் அவரை கொண்டாடுகிறது.
உங்களுக்குப் பிரியமான வேலையை கண்டுபிடிப்பது ஒன்றும் கம்ப ஆத்திரமில்லை. எந்த வேலை உங்களை மெய்மறக்க வைக்கிறதோ, எந்த வேலை செய்யும் போது சோர்வே ஏற்படவில்லையோ, எந்த வேலை உங்களை உற்சாகம் கொள்ள வைக்கிறதோ அதுவே உங்களுடைய கனவு வேலையாய் இருக்கலாம்.
கனவு வேலைக்குள் காலெடுத்து வைத்தபின் உடனடியாகப் பயன் கிடைக்கவில்லையே எனும் கவலையே sa m - m - இருக்கக் கூடாது.
விதைகள் உடனடியாக மரமாகி விடுவதில்லை. முளைவிட்டதும் கனி களைத் தேடுவதி லும் நியாயமில்லை. ஒவ்வொரு வளர்ச்சியையும் கவனமுடன் கவனித்து, முன்னேறிச் செல்கிறோம் எனும்
உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை
என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு துறையில் நிபுணர் ஆகிவிட்டால்
அந்தத் துறையில் உங்களுடைய
வரவேற்கவேண்டும்.
முடிந்து இடத்தைத் தக்க வைக்கத் உங்கள் கவனத்தை - வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஒருவர் பல விஷயங்களில் கில்லாடியாய் இருக்கலாம் என பலர் சொல்வதுண்டு உண்மையில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒருவர் பல விஷயங்களில் திறமைசாலியாய் இருக்கலாம். ஆனா விஷயத்தை ஆழம
போலத்தா யெல்ல
அடியில்
கிடக் கும் தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோ கங்களின் படிவுகள்,
தாக்கிய
பரிசு என்கிறார்கள், பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்
இதுதொடர்பாக,
னை உருவாக்குவது.
b.
|வநாடி,
ககளில் ஒன்று.
Igdaoi
DDTEn
Page 20
4.
a suite
“பாரும்மா சமயம் கிடையாது. எல்லா மதமும் சம்மதம்தான். உனக்கு ப்ரேயர்ல சொல்லப்பட்ட விடயம் என்ன? அது கீதை, மதம் இல்லை. இங்கே மனுஷத்தனம் தான் உண்டு. உன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய அதிர்ஷ்டம் இங்க வர சம்மதிச்சது. உன் எதிர்காலம் பொன்மயமா இருக்கப்போறதுங்கறதுக்கு அறிகுறி இது."
“இங்க பிள்ளை பெத்ததும் என்ன
தண்டையார் பேட்டை வைத்தியசாலையில் ரீதர் எயிட்ஸ் நோயாளி என பரிசோதிக்கப்பட்டான். தான் வெகு விரைவாகச் செத்துப்போயிடுவேன் என்று பயந்தான். ப்ரேலைப் இல்லத்தில் புது உலகத்தில் இருப்பது போன்ற உணர்வை அனுபவித்தாள். அங்கு அகல்யாவுக்குத் தேவையான அனைத்தும் அவள் கேட்காமலே
ரட்டிக்கொண்டிருக்கும்போது,
"அகல்யா, உங்கம்மாவுக்கு சேதி சால்லட்டுமா? அவ வந்தா தெம்பா
|# இருக்கு” என்றார் கிருத்திகா.
சட்டென்று, “வேண்டாம் வேண்டாம்." என்றாள். "மேடம், உங்கக்கிட்ட ஒண்டு கேக்கணும். இந்த இடத்தைப் பத்தி உங்களுக்கு யார் சொன்னது?
கிருத்திகாவின் முகம் சட்டென்று
பூனிதர்
செய்வா?
எல்லாம் அவங்களே பாத்துப்பாங்க ஏன் 9வளை ஹந்து சேர்ந்தன. கவலைப்படறே? அவள் இப்போது முன்று மாதக்
உன் கடமை என்ன..? நல்லா சாப்பிட வேண்டியது, படிக்க வேண்டியது. தூங்க வேண்டியது. உரிய காலத்தில் வலியெடுத்து பிள்ளைபெற வேண்டியது!"
“அதுக்கப்புறம்? 'ரெண்டு, மூணு ப்ளான் இவங்க வெச்சிருக்காங்க. அதையெல்லாம் விபரமா சொல்வாங்க" என்றார். இந்தக் கேள்விக்குப் • பதில் விபரமா சொல்வாங்க." என்றார். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதில் அவருக்கு சற்றுத் தயக்கம் இருப்பதாகப்பட்டது.
கிருத்திகா சாரி அவளை ஒரு வாரம் கழித்து வந்து பார்த்தபோது, "மை கோட்! ஜொலிக்கிறேம்மா அகல்யா.நல்லா DGIL. Luf(3LJT6N)."
“சும்மா சாப்பிட்டுட்டு தூங்கறேன் மேடம்!” "இந்தா. போன மூன்று வருசத்துக்குக் கேள்வித்தாள்கள் எல்லாம் இருக்கு. இதுக்கெல்லாம் என்ன வரும் என்று சரியாப் பார்த்திடு. இதிலிருந்துதான் வரும்."
அகல்யா அவற்றைப் SS SLLSS LLLLS SLLLLSLSLLLLLS SLLLLL LSLLLLL S SLLLLSS SL ட்ட நடு இராத்திரியில் மாடியிலிருந்து இறங்க ட்டை மாடியில் படுத்திருந்து போகிறான் பாரு
is 篡 எனறு 9JLU JINT 6) 3F60D6)J
கொட்டினாலும், நான் பெத்த பிள்ளை இப்படி சொரணையே இல்லாமலா இருக்கணும்.
அப்படி என்ன தான் வானத்துல அவனுக்கு மட்டும் தெரியுதோ? யாருக்கோ வச்ச சூனி யத்துல மிதிச்சதினால தான் இப்படி பேக்கு மாதிரி ஆயிட்டான் என அமமா அரசசனை செய்தாலும், எங்க அப்பா ஆகாயத்தை பார்த்து கனவு காணும் நேரத்திற்கு | மண்வெட்டி எடுத்து | தோட்டத்தில் பத்து கிணறு | வெட்டியிருக்கலாம்.
தண்ணீர் பஞ்ச காலத்துல குடம் பத்து காசிற்கு வித்திருந்தாலும் கூட நாலு
னாள்.
மாறியது.
" ஏன் கேட்கறே?
இஷடமில்லைதானே?
வற்புறுத்துறாங்களா?
இருக்கு."
‘எப்படிச் சொல்றீங்க?
அல்லது ஒருவித தியா? என்பதையெல்லாம் ಜಿ. ராய்வது கிடையாது. இடுப்பில் தூக்கி
காண்டு அம்மா சோறு ஊட்டிய காலத்திலிருந்தே இது என்னை பற்றிக் கொண்டது.
வயசுக்கு வந்த பொண்ணு
கறையே உங்களுக்கு இல்லையா? என்று மனைவி திட்டினாலும், இவன் சுத்த பைத்தியக்காரப் பையன்: விவ ரம் தெரிஞ்ச நாளில் இருந்தே ஆகாயத்தை பார்த்து மல்லாந்து கிடந்து கனவு காணுகி றான். இப்படியே போனா ஒரு நாளைக்கு சட்டையை கிழிச்சிட்டு
குழந்தையைச் சுமக்கும் தாயாகி.
"இல்லை முதல்லயிருந்தே உங்களுக்கு நான் அபோஷன் பண்ணிக்கிறதில்
“சேச்சே. என்ன அப்படி கேக்கிறே. இந்த இடத்தைப் பத்தி ஒரு விசிட்டிங் புரொப்பசர் சொன்னார். நல்ல தைரியம் கொடுப்பாங்க என்று. அதனாலதான் நான் அனுப்பினேன். சுபாசினிக்கும் இதைப் பற்றித் தெரி யும். பாரு, எல்லாமே உன் இஷடம்தான். உன்னை இங்க யாரும் பிள்ளையைப் பெற்றெடுக்கத்தான் வேணும் என்று
“இல்லை. இருந்தாலும் கொஞ்சம் பயமா
"அதெல்லாம் சரி பண்ணிடுவாங்க!”
வீடு கட்டியிருக்க பிள்ளைகள் கிண் நீ சரியான வாத் ஊரு உலகத்துல எவன் எப்படி இ கூட தெரிஞ்சிக்க ஆயிட்டா வானத் பார்க்க ஆரம்பிச் கட்டி அழுவதற்க பொண்டாட்டிக்கு கும்பிடலாம் என் நையாண்டி பேசி வானத்தை பார்க் விடுவதே இல்ை இத்தனை டே இப்படி பேசுகிற எந்த வேலைவெ செய்யாமல் தென வாழுகிற மனிதன் இருக்கிறது என்று யாராவது நினை முட்டாள் தனம். படிக்கிற வயதில் படிக்கவில்லை எ சுமாராகவாது படி ஆண்டவன் அரு மையோ, உள்ளு ரேஷன் கடையில் வேலை கிடைத்து ரேஷன் கடை என்றாலே தகிடுத மல் இருக்க முடி கடையில் இருந்த வன் மாதிரி ஒரு கூட இதுவரை வி எடுத்து வந்ததும் தெரிந்தவர்களுக் இல்லை. அதே நடக்கும் தவறுகள் அதிகாரிகளுக்கு
A62
கிறுக் 物ö帅
கொடுத்து நல்ல
கினதும் கிடையா இன்று வரையில் எதிரிகளும் இல்ல
தின
"இதுக்கெல்லாம் பணம் எவ்வளவு கொடுக்கணும் என்று விசாரிக்கிறீங்களா.."
“எல்லாமே இலவசம்தான்." “அதான் நம்ப முடியலை.!" “இவங்களுக்கு எக்கச்சக்கப் பணம் இருக்கு, வெளிநாட்டில இருந்து நிறைய நன்கொடை வருதாம்."
"அதுக்கு நான் என்ன செய்ய முடியும் இவங்களுக்கு."
"அவங்களே சொல்வாங்க" என்றாள் கிருத்திகா. i.
அகல்யாவுக்கு அந்த உயிர் வளர்வது |முதலில் தெரியவில்லை. ப்ரோ லைஃபில்
படம் போட்டோவெல்லாம் காட்டினார்கள். வீடியோ காட்டினார்கள். முட்டைக்குள் ஸ்பெர்ம் நுழைந்து ஒரு ஸ்பெர்ம் நுழைந்து ஒரு செல்லாகி, பாதிபாதியாகப் பிரிந்து, இரண்டு, நாலு, எட்டு, பதினாறு என்று பெருகிக்கொண்டு, ஒரு மாசத்துக்குள் கால் இஞ்சிக்கு வந்து, அதிலேயே துளியூண்டு தலை, வேலை செய்யும் ஒரு மினியேச்சர் இதயம், வயிறு, மூளை. ஏன் ஒரு தேவையில்லாத வால் கூட. அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொண்டாள். இருக்கிறாயா செளக்கியமாஎன்று விசாரித்தாள். மூன்றாவது மாதத்தில் ஜீரண உறுப்புக்கள் எலும்பின் ஆதாரங்கள் ஏற்பட்டுவிட்டன என்று சொன்னார்கள். ஒரு அடி உயரம், ஒரு பவுண்டு.
அவளுக்கு இயற்கையாகப் பிரசவிப்பதைப் பற்றிப் பல பாடங்கள் கொடுக்கப்பட்டன. நீச்சல் உட்பட பல தேகப் பயிற்சிகள் கொடுத்தார்கள். இடையே வேளைக்கு வேளை சாப்பாடு, வேளைக்கு வேளை உடை மாற்றம், குளிப்பாட்டல், டால்கம் பவுடர் போட்டு மணக்க மணக்க அவளையே குழந்தை போல வைத்துக்கொண்டிருக்க, சாயங்காலங்களில் வெளிச்சத்தின் அரு கில் அளுக்கு பாடப்புத்தகங்கள் கொண்டு வந்து உறுத்தாமல் எக்கனமிக்ஸ், ஸோசியலோஜி எல்லாம் வகுப்பு எடுத்தார்கள். ஐ.ஏ.எஸ். பிரிலிமினரி பற்றி அறிமுக வகுப்பு ஒன்று நடந்தது. என்ன என்ன புத்தகங்கள் சேகரித்து என்ன என்ன
படிக்க வேண்டும், ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர், நான் டிடெய்ல், அந்த கதையில் உள்ள சோகத்தைக் குறைத்துச் சொன்னர்கள், உணர்ச்சிவசப்படக் கூடாது என்று
ப்ரமோத், சீனு இருவரையும் சந்தர்ப்ப சாட்சியங்கள் சரியில்லை என்று மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விடுதலை பண்ணிவிட்டாலும அவர்களைக் கஸ்டடியில் வைத்து நிறைய அடித்திருந்தார்கள். இருவருக்கும் ரகுவின் மேல் மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. "நம்மை மாட்டிவிட்டுட்டு இவன் தப்பிச்சுட்டான் பாத்தியா ப்ரமோம்? என்னடா நண்பன் இவன்? இவனுக்காக என்னவெல்லாம் செய்திருக்கேன் சொன்னா உனக்கு மலைப்பா இருக்கும் என்று சீனு அழுதான்.
“உலகமே இப்படித்தாண்டா. ரகுவை நான் பழி வாங்கலே, என் பேர் ப்ரமோத் இல்லை. முதல்ல அகல்யாவை பார்க்கணும்."
"அவ என்ன ஆனா? "விசாரிச்சதில வகுப்புக்கே வரேல்லை என்று தெரிந்தது. கிருத்திகா சாரி மேடம் தனக்குத் தெரியாது என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கு.
மைதானத்தில் ரகு தனியாக விளையாடிக்கொண்டிருந்தான். மற்ற ஆட்டக்காரர்கள் வரக் காத்திருந்தான்.
"ஹாய் ஃபரெண்ட்ஸ், எப்ப ஜெயில்லயிருந்து வந்தீங்க?
(335 ULT.” “ப்ரமோத், எப்படி இருக்கே? ஏன் வாயைப் பொத்திக்கொண்டு பேசறே."
"அவனுக்கு ரெண்டு பல்லு போச்சு என்றான் சீனு,
"உனக்கு? “அடிச்ச அடில சரியா ஒண்ணுக்கு போக (LPLQUJ60)6)."
"வெரிகுட்" என்றான் ரகு. "உன்னை நிக்க வைச்சுச் சுடனும் “சுடு” “சுடத்தான்போறேன்" "நீ ஒரு நாள் லாக்கப்பில இருந்து த்தியா? அந்த மூத்திர நாத்தம், சாராயநெடி மு டியில அடி.
"அதைவிட அடிவாங்கியாச்சு."
இன்பம் தொடரும்
லாம் என்று ாடலடித்தாலும், து மடையன்டா
என்ன நடக்கு, ருக்கான் என்பதை Tம சாயங்காலம் த வெறிச்சு சறே. உன்னை ாகவே உன்
கோயில் கட்டி று நண்பர்கள் னாலும், நான் கும் பழக்கத்தை 5u) .
ரும் இவனை ார்கள் இவன் ட்டியும் ான்டத்துக்கு 1 போல்
நீங்கள் த்தால் அது காரணம
பெரியதாக ன்றாலும் }த்தவன் நான். ளோ, என் திற ரில் இருக்கும் ) குமாஸ்தா
விட்டது.
வேலை த்ெதம் செய்யா யாது. சாராய ாலும் குடிக்காத கிலோ சீனியை iட்டிற்கு
இல்லை, த கொடுத்ததும் நேரம் சுற்றி ளை மேல் போட்டு
O
5\
0-60
பெயர் வாங் து. அதனால்
உத்தியோகத்தில் லை. இடஞ்சலும்
TAJLID6ufi
இல்லை. அப்பா சம்பாதித்து கட்டிய ஒரு வீட்டோடு தாத்தா சம்பாதித்த சொத்துக்கள் இருப்பதினால் வருவாய்க்கும் பெரிய குறையில்லை. விடுமுறை நாளானால் வீட்டுக்கு ஒட்டடை அடிப்பதிலிருந்து பையனுக்கு சைக்கிள் துடைத்து கொடுப்பது, அப்பாவுக்கு ஒத்தாசையாக நிலத்து வேலைகளை கவனிப்பது என்று எல்லா வேலைகளும் நன்றாகவே செய்வேன்.
இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வேறு எந்த வேலையும் இல்லை என்றால் வீட்டில் உள்ள துணி களை துவைத்து காயப்போட்டு மடித்து வைப்பதும் நான் தான். இப்படி எல்லா வேலைகளை யும் செய்யும் ஒருவன் தனக்கு பிடித்தமான ஒரு செயலை யாருக்கும் தொந்தரவு இல்லாமல் செய்தால் என்ன தவறு?
நான் ஆகாயத்தை ரசிப்பதினால் கடல் வற்றிப் : நெருப்பு பிடித்துவிட்டதா? அப்படி எதுவும் நடக்கவில்லை. பிறகு எதற்காக இத்தனை பேர் கிண்டலடிக்கிறார்கள்? எனக்கு அது புரிவதில்லை. அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பெரிய ஆவலும் இல்லை.
ரேஷன் கடை செக்ரட்ரி போன மாசத்தில் ஒரு நாள் என்ன மாணிக்கம் அண்ணே உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற செந்தில்நாதனுடைய பொண்ணு யாரோ ஒரு பையனோடு ஓடி விட்டாளாமே என்று கேட்டார்.
எனக்கு அப்போது தான் செந்தில்நாதனுக்கு ஒரு பெண் இருக்கிற விஷயமே தெரியும். இந்த இலட்சணத்தில் அந்த பெண் யாரோடு ஓடினாள். அவன் என்ன ஜாதி என்று எனக்கு எப்படி தெரி யும். அதனால் அவரிடம் எனக்கு விஷயமே தெரியாது என்றேன்.
அதற்கு அவர் அட என்ன அண்ணே நீங்க, சுத்த அசமந்தமா இருப்பீங்க போல என்று சொல்லி குறைபட்டுக் கொண்டார். அடுத்தவர்கள் விஷயத்தை தெரிந்து வைத்துக்கொண்டு அவர்களது செயல்களை விமர்சித்து வாழ்வதில் அப்படி
மோ? ஆகாயம் ந்த பல விஷயங்க்
莊研纖LDG0)L動 பெய்விக் *; காய்கிறே னியை கூ காலம் தருகி
திட்
பாராட்டுக்காக மயங் ஏச்சுக்காக கலங்குவதோ வேலையைத் தான் பா நமது கடமையை செய் கொண்டே போனால் யாரு பிரச்சினை இல்லை என்று என்னோடு பேசுவது போ இருக்கும். வானம் சொல் நியாயம்தானே. ... it : மற்றவர்கள் விவகாரத்தில் தேவையில்லாமல் தலிையிட்டால் வம்பு தும்புகள் தான் வந்து சேரும் சின்ன வயசில் இருந்தே சண்டை, சச் பிரச்சினைகள் என்றால்ே ஒ போகும் சுபாவம் எனக்கு வந்துவிட்டது. அந்த சுபாவம் தான் வானத்தோடு உறவாடுகின்ற மனோநிலையை உருவாக்கியது.
கல்யாணமான புதிதில் மனைவியிடம் கேட்டேன். உனக்கு வானம் பிடிக்குமா? அதிலுள்ள நிலா, நட்சத்திரம் , க்குமா? என்று கேட்டேன். '
ஏற்பாடு శ్లో
வள் சொன்னல்
போது நீ விருப்பப்படுவது பேர்ல்
ருப்பப்பட்டால்
யென்றால் வீணான மனஸ்தாபம் தான் வரும் என்றேன்.
முகத்தை தோள்பட்டையில் இடித்து கொண்டு அவள் இதை
ங்ககிட்ட சொன்னதுக்குமரம் மட்டைகிட்ட சொல்லியிருக்க தாவது பிரயோசனமாஜ்
Page 21
முன்னேற e வேண்டுமென்றால முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.
சிந்தி 直县 கொழும்பு தேர்தல் பறறி ۔
கூறல் என்ன?
குறளில் வளி அன்புட6 டமை, தான என்றெல்லா வள்ளுவர் முறையைப் நூல்களும், புராணங்களு வற்றைப் ப இவற்றில் த செய்து ஒழு வாழ்பவர்கள் தனவந்தர்க வாழ்ந்தனர். மதிக்கப்பட்ட அதனால் உ முறைபற்றித் வேண்டும் 6 பொருள் ெ என்ற அதிக பொருளைப் பொருளை மாகத் தேடு கூறுகிறார்.
ஒருவன் தேடும் வழ பற்றி யாரு மாட்டார்கள். ஆராய்ந்தாலு ஒதுக்கி வை னால் புகழ்ந் காரியங்கை படுத்தவே
நாயக
\காமாந்தன்
அவ்வாறானதெ உருவாகுவது 8 ஏனென்றால் பூ மணிகட்டுவது. 1NeO
p-N
சிந்தியா! உணர்வுகளை தெரியாதவர்கை ஒப்பிடலாம்?
எச். புத் மிக இலகுவி தான். மனித உ புரிந்து கொள்ள யாதவர்கள் மன அத் தகையவர் இனிமேல் நீங்க என்பதற்குப் பத் இதுகள் என்று அது தப்பில்6ை
> சிந்தியா! போது அருந்த பது இணைபிரி வாழ்வதற்காக சொல்லப் படுகி
ஒக்டோர் 06-72, 207
“பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்.”
பாருளாக மதிக்கத் பும் பெரும் வராக்குவது
இழி குணத்தவராக,
இருந்தாலும் உள்ளவரிடத்தில்
காரணத்திற்காக ந்தவர்களும், வர்களும் சென்று ன்று மேற்சொன்ன
iளுவர் கூறுகிறார். மை, அறிவு ாம், தவம், ஈகை ம் சொன்ன
உலக நடை
பார்த்தார். நீதி
ᏭᏏᎱᎢᏭᏠ நம் கூறுப ார்த்தார். நானதர்மங்கள் }க்கமாக ளை விடத் ள் மேன்மையுடன் எல்லோராலும் டனர. உலக நடை ந்தானும் சொல்ல என்பதற்காகப் சயல் வகை’ ாரத்தில் பற்றிக் கூறி, அளவுக்கு அதிக ங்கள் என்று
பொருளைத் ழிவகைகளைப் ம் ஆராய அப்படி லும் அவனை 1க்காது அவது தமது ளச் செயற் நினைப்பார்கள்.
புராணத்தில் 560 660
பெரும் தீமைகளையெல்லாம் செய்பவன். பிராமணர்களைக் கூடக் கொன்றவன். பெருந்
திருடன். அவன் திருடியே பெருந்தொகைப் பணத்தைச்
சேர்த்தான். பிற்காலத்தில் தான் திருடிய பணத்தைக் கொண்டு கோயில்களில் கும்பாபிஷேகம்
செய்துவந்தான். தானதர்மம் செய்தான். அதன்ால் அவன்
டுத்த பிறப்பில் அரசனாகப் றந்தான். உலக நடை முறை இவ்வாறிருக்கத் தான் கூறும் தர்ம முறைப்படி வாழ்வோர் மிகுந்த கஷ்டங்களை
கண்டார். அதன் பின்தான் வள்ளுவர் பொருளைப் பற்றிப் பாடினார்.
வள்ளுவரது காலத்தில்
8
அவர் மதிக்கப்படவில்லை. அவரைப் போன்ற... சிறந்த புலவர்களும் மதிக்கப்படவில்லை. அரசர்கள் தமக்கு விரும்பியவர்களுக்குப்
பொன்னும் பொருளும் அள்ளிக்
கொடுத்தனர். புலவர்கள் அரசரை மிகவும் புகழ்ந்து பாடினர். அவர்களைச் சபையில் புகழ்ந்தனர். புகழுக்கு ஆசைப்பட்ட அரசர் தகுதியில்லாத பல புலவர்களுக்குப் பரிசளித்தார்.
வள்ளுவர் தன் வாழ்நாளில் ஒருபோதும் அரச சபைக்குச் சென்றதில்லை. மற்றைய புலவர்களையும் புகழ்ந்ததில்லை. அரசனுக்கு
ருப்பமான புலவர்களைப் புகழ்ந்து அவர்களை மதித்து அவர்களுக்குச் சேவகம் செய்வோரைப் பற்றிப் புலவர்கள் அரசர்க்குச் சொல்லிப் பரிசுகளும், பட்டங்களும் வாங்கிக் கொடுப்பார்கள். அரசன் தனக்கு விரும்பியவர்களை அரசவைப் புலவனாக்குவான். கல்லாதவர்களுக்கும் பெரும் பட்டங்கள் வழங்கிக் கெளரவிப்பான். இது இன்றும் நடைமுறையில் உள்ளது.
காளமேகப் புலவர் அரச
சபையில் இருக்கும் போது
அனுபவிப்பதை வள்ளுவர்
彎
உட்குழித்த கண்ணெங்கே?
பொருள் செயல்வகை
இன்றும் செல்வம்,
N-LD, N இலக்கிய நயந்3
இஜ்
(த.வி தனத
திருமலைராயன்' என்ற அரசர் காளமேகப் புலவரை அவமதிப்பதற்காக ஒரு புலைமை இல்லாத புலவனுக்கு ‘கவிராயர்' பட்டம் கொடுத்தான். அதைக்கேலி செய்த காள மேகம், “மன்னா பெரும் அறிஞனுக்குக் கவிராயர் பட்டம் கொடுத்திருக்கிறாய். நீ பட்டம் கொடுத்த கவி ராயரின் வாயெங்கே? நீண்ட வயிறெங்கே? முன்னிரண்டு காலெங்கே?
உலகெங்கினும் உள்ள கவிராயர்களுக்கு
ལམ་ རྒྱལ་ལ་རྒྱལ་ཁམས་བར་ང་རྒྱལ་འ༤། -
༦༤ འང་འང་འ ܕܠ ܐ
(குரங்குகளுக்கு) இவை யாவும் இருக்கும்' என்றார். கவிராயர் என்று குரல் களுக்கும் ஒரு பெயர் உண்டு. கல்லாத ஒருவனுக்குப் பெரும்பட்டம் கொடுத்ததைப் பெரும் புலவரான காளமேகம் கிண்டல் செய்வதற்காக அப்படிக் கூறினார். இவற்றை எல்லாம் அறிந்த திருவள்ளுவர் தானும் அதை ஏற்றுத் திருக்குறளில் அதைப் பாடியுள்ளார். அப்படிப் பாடியமையால் தான் திருக்குறள் உலக நடை முறைகளைக் கூறும் நூல் என்றும் அது எக்காலத்திற்கும் எம் மக்களுக்கும் பொருந்தும் என்றும் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
செல்வாக்குள்ளவர்களுக்கு அறிஞர்கள் பல்வேறு வகையான தில்லு, முல்லுகளைச் செய்து பட்டங்கள், பதவிகள் வழங்கி வருவதை நாம் காண்கின்றோம். இப்படி யானவர்களை வரலாறு பரிகசிக்கும். தொடரும்.
Tரு சூழல் கடினமே. னைக்கு யார்
(See
ஒரு மனிதனின் மதிக்கத் ள எதற்கு
ாம். எம். ஹிமாயா, தளம்.
ான முடிவு ணர்வுகளைப் த் தெரி ரிதரே இல்லை.
5606 ள் அவர்கள்
லாக அதுகள், அழைத்தால்
).
திருமணத்தின் தி பார்ப் штцо6b
ான்று
றதே?
on II I IIJ III, GA,
oÕ(UDU U
கே.ஜமுனானந்தா, நீர்கொழும்பு. நல்ல செய்தி ஆனால்
அது ஒரு சாஸ்திர கடமையாக
மட்டும் இருந்துவிடுகிறதே என்பதுதான் கவலையான விடயம். மணமக்களிடம் அருந்ததியைக் காட்டுகின்றேன் என்று வானத்தின் ஒரு திசை
யைக் காட்டுகின்றமை பூசகரின்
பொய்மையை நம்பிவிடு வதாலோ என்னவோ திருமண
வாழ்வில் பெரும்பான்மையான
தம்பதிகளிடையே வாழ்வு பொய்ப்பித்துப் போகின்றது.
உங்களுக்குத் தெரிந்தவர்களில்
அருந்ததியைப் பார்த்தவர்கள்
இருந்தால் அதுபற்றி முரசுக்குத்
தெரியப்படுத்தச் சொல்லுங்கள்.
1NeO (OS2N.
p-N 《《། X சிந்தியா! மன்னார் அகழ்வாராய்ச்சியின் போது எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இலாபம் யாருக்கு?
சென்யோசப், மன்னார்.
இதுபற்றி மிக விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் மலையகத் தமிழர்கள் முதல்தர தேநீர் அருந் கிடைப்பதில்லை.
மக்களுக்கு அன மின்சாரம் இலாபமான
யில் கிடைப்பதில்லை திருகோணமலை மக்களு இல்மனைட் மற்றும்
தீந்தா களிமண் என்பவை ஏற்றுமதி
மதி செய்யப்படுவதால் இ friu 謙
Page 22
18 ஆழ் பக்கத் தொடர்ச்சி.
இவ்விடர்களைச் சந்தித்த மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்க அதிகாரிகள் உட்பட சமூகத்திலுள்ள எல்லோருக்கும் உண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உட்பட அத்தியவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.
பாதிக்கப்பட்ட சமூகத்தினரை மீண்டும் பழைய நிலைக்கு நிலைக்குக் கொண்டு வந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதுடன், அவர்களது வாழ்வாதாரத்திற்கும்
i reče,
அபிவிருத்தியில் சென்று கொண்டுள்ள போது இயற்கை அல்லது செயற்கை அழிவுகளை தொடர்ச்சியாக எதிர் நோக்குவதனால் சலிப்படைந்து போவதுடன், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
இடர்கள் எல்லா அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பாரதூரமான அச்சுறுத்தல்களை நிலைக்கச் செய்கின்றது அழிவானது மரணத்தையும், ஏனைய சேதங்களையும் விளைவிப்பதோடு சில பெளதீக, சூழல் பொருளாதார நாசங்களையும் உண்டு பண்ணுகின்றன. சமூக உறுதிப்பாட்டினை வலுவிழக்கச்
வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திலுள்ள அனைவருக்குமுண்டு.
ஒரு நாடோ அல்லது கிராமமோ
SSSSSSSSSS SS 08 ஆம் பக்கத் தொடர்ச்சி. பனம் சேர்க்கும். ஆனால் அவற்றினைச் சட்டரீதியாக நடவடிக்கைக்குட்படுத்த முடியாத வகையில் மிகவும் கனகச்சிதமாக பதிவுகளும் ஏனைய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிகி *ழக்கின் முக்கியத்துவம் மிக்க வைத்திய சாலையாகத் திகழும் போதனா வைத்தியசாலை ஒன்றில் நடைபெற்றுவருகின்ற சில சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விசனங்களைத் தோற்றுவித்திருக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தில், பூரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலை ஒன்றையும் தாபிக்க எனது நிறைவேற்றுத்துறை நடவடிக்கை எடுக்கும் என கிழக்கு மாகாண நிறைவேற்றுத்துறையின் கொள்கை அறிக்கையினை சமர்ப்பிக்கும்போது இந்தவருட ஆரம்பத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்திருந்தார். வைத்தியத்துறையின் மேன்மை யானது மக்கள் மத்தியில் சுகாதாரப் பிரச்சினை வைத்தியப்பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறைக்கும்என்ற நோக்கில் அரசாங்கமும், மாகாண சபையும் நடவடிக்கைகளையும் செயற்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் கருத்தில்லாச் செயற்பாடுகள் எந்தவகையில் முழுமையான பிரயோசனங்களைக் கொடுக்கும். அதனை விடவும் தனியார் வைத்தியசாலைகளுக்கு வசதிகளைச் செய்து கொடுத்தால் பிரயோசனமாக இருக்கும் என பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மாதாந்தம் தொழில் நிபுணர்கள் என்ற வகை ல், அதிக மாதச் சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அத்துடன் இன்னும் சில அலவன்ஸ்சுகள் எனப்படுகின்ற கொடுப்பனவுகள், வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு
SSSSSSSS SS 20 ஆம் பக்கத் தொடர்ச்சி.
அப்போது கூட ஆகாயம் தான் சபாஷ் சொன்னது. பார்த்தாயா நீ சொல்லியிருந்தால், எப்படியாவது சொதப்பி இருப்பேன். உன் வேலையை மட்டும் நீ பார்த்து கொண்டதினால் நடக்க வேண்டியது நடந்தது. நானும் உன்னை மாதிரிதான். இடிக்க வேண்டுமென்றால் இடிப்பேன். மின்ன வேண்டுமென்றால் மின்னுவேன். குளம் குட்டையும் நிரம்பும், எவனாவது சாவதாக இருந்தாலும் சாவான். இரண்டுக்கும் நான் பொறுப்பல்ல.
இதையெல்லாம் ஏன் சொல்ல வருகிறேன் என்றால் நான் இருப்பது போல் எல்லோரும் இருங்கள். எதி லும் பட்டு கொள்ளாதீர்கள் என்பதற்காக அல்ல. என் வேலை சம்பாதிப்பது வீட்டுக்கு தேவையான வேலை களை செய்வது அவ்வளவுதான். வீட்டு வேலையை கவனிப்பது. குடும்பத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது யாராவது ஒருவர் தான் செய்ய வேண்டும். ஒரு இடத்தில் இரண்டு உடல்கள் வேலை செய்யலாம். இரண்டு அறிவு வேலை செய்யக் கூடாது. செய்தால் விபரீதங்கள் தான் ஏற்படும்.
எல்லோரும் என்னை அசமந்தம் அப்பிராணி என்று சொல்லுகிறார்களே என ஒரு நாள் நானும் மற்றவர்கள் செய்யும் வேலையை கவனித்துப் பார்க்க ஆரம்பித்தேன். அன்று ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் கொடுத்தார் கள். நிறைய கூட்டம் எல்லோருக்கும் அளந்து ஊத்திய வர் ஒரு லீற்றரில் நூறு மில்லியாவது குறைத் துத்தான் ஊற்றினார். இப்படி செய்வது சரிதானா என்று சேல்ஸ் மேனிடம் கேட்டேன். பரல் வரும் போதே பத்து லீற்றர் குறைவாகத் தான் வரும். அந்த கணக்கை ஈடுசெய்ய இப்படி செய்வதை தவிர வேறு வழியில்லை என்று சொன்னார்.
ரேஷன் அட்டையில் கோதுமை மட்டுமே வாங்கியவனுக்கு அரிசியும் வாங்கியதாக வரவு வைக்கிறீர்களே இது தப்பில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர் பள்ளிக்கூடத்துல போய் தூங்குகிற
22
செய்வதோடு இடர்களை எதிர் கொண்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிப்படைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது மிகவும் கடினமான
அரசாங்கத்திடம் வரிச்சg களை அரசாங்கம் கொ சாதாரண மக்களுக்கு சி கூடிய சேவையினை ை வழங்காமைக்கு என்ன மக்களது கேள்வியாக ! தனியார் வைத்தியசா6 கூடிய வருமானத்தை எ படுகின்றமையானது. பல பயன் பெறுவதற்காக எ நிபுணர்களின் சேவைகை முடியாத நிலை ஏற்படுக மக்கள் தமது வீடு காண விற்பனை செய்தோ அ; நிலை உருவாகிறது. *
இந்த நிலைமையை ம யார் வைத்தியசாலைகள் கட்டுப்பாடுகளை ஏற்படு அரசாங்க வைத்தியசாை யும் வைத்தியர்கள் தமது தனியார் வைத்தியசாலை தொடர்பில் கட்டுப்பாடுக இல்லையானால் வைத்தி வைத்தியசாலைகளிலிரு வைத்தியசாலைகளில் த மேற்கொள்ளலாம்.
அதனை விடுத்து தனி சாலைகளையே நோக்க கடமைநேரங்களிலும் ஏன சாதாரண மக்களைக் களி வைத்தியத்துறையின் பு களங்கமாக அமையும்.
கிழக்கில் நிலவும் வை
சிக்கல் குறித்து இக்கட்டு
நேரடியாக வைத்தியசாை றிப்பிடுதல் வீணான பி காண்டுவரும் என்பதற் குறிப்பிடப்படாமல் பொது கருதி எழுதப்பட்டுள்ளது
SSSSS வாத்தியாருக்கு 25,000 சம்ப வீட்டில் போய் தூங்கினாலும் நம்ம வாங்குற சம்பளம் வா குடும்பத்த நடத்தும்னா இப்ட தான் உண்டு. என்ற அவரின் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது குறைப்பது யார்? ஏன் குறை லீற்றருக்கும் 100-மில்லி என் அரை லீற்றர் குறைந்து விடு அந்த அரை லீற்றருக்கும் ே கொடுக்கிறான். அரசாங்கக்க கொள்ளையடிக்கப்பட்டால் த கொள்ளையடிப்பார்கள். நிை சுற்றியது.
நியாயப்படி கொடுக்க 6ே காமல் வெளி மார்க்கெட்டில் மில்லுக்கு சென்று பளபளப்பு போது பலமடங்கு விலையில் விற்கப்படுகிறது. ஆக மக்கள் றப்படுகிறார்கள்.
ஒரு சின்ன ஊருக்குள் ஒ லேயே இத்தனை மோசடிகள் உலகத்தில் எவ்வளவு தில்லு நினைத்து பார்க்கும் பொழுே விட்டது. ஒரு நாள் உலகத் உறக்கம் போய்விட்டது என் கவனித்து கொண்டு இருக்கி பைத்தியம் பிடிக்காமல் இரு அசமந்தன் என்று எப்படி விே அதைப்பற்றி எனக்கு அக்கை இவைகளையெல்லாம் க பாராட்டை பெற்று என் அை தயாரில்லை. என் ஆயுட்கால அந்த குறைந்த காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுெ யமும் பிரியாமல் இருக்க :ே
தொன்றாக மாறிவிட்டிருப்பதையே 05 ஆழ்பக்கத்தொடர்ச்சி. கடந்த கால அனுபவங்களில் G கண்டிருக்கின்றோம். ஏற்கனவே அரிதா தரப்பாக இருக்கலாம் என்பது எமது கிப் போயுள்ள உளளுர வளங்களை ஊகம். இந்த 4 பக்க கடிதம் என்ன அவசரத் தேவைகளுக்கு திசை திருப்பி சொல்கிறது? முதலில் வெளியான கடிதம் அபிவிருத்தி செய்வது பெரும் சவால் (சிதம்பரத்தைக் குற்றம் சாட்டும் கடிதம்) நிறைந்த ஒன்றாகவுமுள்ளது 100வீதம் நிதி அமைச்சகத்தின் தயாரிப்பு
தனிமனித வாழ்விலும், எந்தவொரு அல்ல என்று பிரணாப் எழுதியுள்ளாராம்.
w:38: அநதக கடிதம, சடட அமைசசகம், அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் இடர் தொலைத் தொடர்பு அமைச்சகம், பிரமுகாமைத்துவம் என்பது முக்கிய
3.; A.3%. ':'*'; . . . . : : தமர் அலுவலகம் ஆகியவற்றிடமிருந்து இடத்தில் கவனத்தில் எடுத்துக் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படை கொள்ளப்பட்டால் ஏற்படக்கூடிய யிலேயே தயாரிக்கப்பட்டது என்பது எல்லா வகையான இடர்களையும்
தான், இந்தக் கடிதத்தில் பிரணாப் கூடிய பட்சம் தவிர்க்க முடியும் என்று கொடுத்துள்ள விளக்கம்! கடிதம் நம்பிக்கை நிறைந்த ஆலோசனையை தயாரிக்க, தகவல்களை எங்கிருந்து முன்வைக்கிறார் மட்டக்களப்பு மாவட்ட
வேண்டுமானாலும் பெற்று விட்டுப் போங் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதில் கள். கேள்வி என்னவென்றால், கடிதத்தை
ணைப்பாளர் ஏ.எம். முஹம்மட் கசீர்
அது அநேகமாக பிரணாப்
ஏன் தயாரித்தீர்கள்? நீங்கள் கடிதம் அனுப்பிய விடயம் எப்படி வெளியே 2 Ř PRAE“?
-PI'lت 07 ஆம் பக்கத் தொடர்ச்சி. இலங்கைக்கு எதிராக.
எனவே இலங்கை விடயத்தில் தலையீட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ள கனடா இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, எதிர் வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையிலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது
எனவே கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையி லான ராஜதந்திர போர் தற்போதைக்கு நிறைவு பெறாது
ஏனெனில் இலங்கையுடன் கனடா முரண்பட தயாராகி விட்டது கனேடிய அரசாங்கம்
புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை மைய மாகக் கொண்டே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ராஜதந்திர குற்றச்சாட்டுக்களை முன்வைப் பதாக இலங்கை
அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனவே கனடா எதிர் இலங்கை ராஜதந்திர போரை தொடர் ந்தும் எதிர்ப்பார்க்கலாம்.
ஆம பககத தொடரசசி. வறுமை வாட்டும். 纖 அதன் காரணமாகத்தான் வங்கிகள் உங்களை
ஏறிட்டும் பார்க்கவில்லை. ஆகவே அதிகரித்த வட்டிக்குத்தான் நீங்கள் பணம் வாங்க வேண்டி யிருந்தது. சமீபத்தில் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந் தோம். அங்கே ஒரு கிழமைக்கு 20 சதவீத வட்டிக்கு மக்கள் கடன் வாங்கியிருந்தார்கள்.
இலங்கையில் 37 வகையான வெவ்வேறு வங்கிகள் நாலாயிரத்திற்கு மேற்பட்ட கிளைகளுடன் நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றன. ஆயினும் இலங்கையின் சனத்தொகையில் 60 சதவீதமான மக்கள்தான் வங்கிச் சேவையைப் பெறுகின்றார்கள். ஏனையோருக்குக் கைகொடுப்பது வட்டிக்குப் பணம் கொடுப்போர்தான்.
இந்த வறுமை ஒழிப்புத்திட்டத்தில் நீங்கள் தனியாக இருந்து செயற்பட முடியாது. சிறு சிறு துரும்புகளாக நீங்கள் சிதறியிருக்கும்போது ஒரு போதுமே உங்களால் முன்னேறிவிட முடியாது. ஆகவேதான் உங்களை நாங்கள் குழுக்களாக அமைத்தோம். இது சுயஉதவிக் | குழு அல்லது சகோதரக்குழு. ஒட்டுமொத்தமாக
வருமானம் குறைந்த நிலையிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக குழுக்களாக இணைந்து செயலாற்றினால் இந்தத் திட்டத்தின் மூலம் உண்மையான பயனைப் பெற்று நீங்களும் சமூகமும் நாடும் முன்னேறலாம்.
சமூக ஒன்று திரட்டல் மூலம்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இது வறுமைக்குட்பட்ட உலக நாடுகளிலே வெற்றியளித்திருக்கிறது. வங்காள தேசத்திலே உள்ள பெண்கள் இதனைச் சாதித்துக் காட்டியிருக்கின்றார்கள். இன்று உலகில் 101 நாடுகள் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றன. -
2002ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஆறு மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் வெற்றி கரமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அவர்கள் இன்று 147 வங்கிச் சங்கங்களைச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கடன் ” திட்டத்தினை நாங்கள் 2008ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். ஒரு இலட்சத்துப் பதினோராயிரம் குடும்பங்கள் தற்போது உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். 1300 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட கடன்களை வழங்கியிருக்கின்றோம். வங்கிகளிலே மக்களுடைய சேமிப்பு 1900 மில்லியன் ரூபாய்கள் வைப்பாக இருக்கின்றன. கடனை விடக் கூடுதலாக மக்களிடம் சேமிப்பு இருக்கின்றது. தாங்கள் வாழ்க்கையில் எப்படியும் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது இதுவரையும் 444 மக்கள் சக்திச் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது 445ஆவது சங்கமாகும் வறுமையிலிருந்து நீங்கள் மீண்டெள வேண்டும். இது சுதந்திரமாக யாருடைய கட்டுப்படுத்தலுக்கும் உள்ளாக முடியாத சுதந்திர மக்கள் சக்தி அமைப்பு நாளடை வில் இது மக்கள் வங்கியின், மக்களின் காலடியில் பணியாற்றும் ஒரு வங்கியாகச் செயற்படும்.
#ဖွဲ့ ஒக்டோபர் 06 - 12, 207
m m. m. m. mm my m லுகை எனப் பல வசதி டுக்கின்ற போதும், றந்த பயன் கிடைக்கக் வத்தியத்துறையினர் காரணம் என்பது பொது இருக்கிறது.
லைகள் அதி திர்பார்த்து செயற் ணம் படைத்தவர்கள் ன்றாலும், வைத்திய ளைப் பெற்றுக்கொள்ள கின்ற வேளையில் சாதார ரிகளை அடகு வைத்தோ தனைப் பெற வேண்டிய
2ாற்றுவதற்கு தனி ரின் கட்டணக்
5956ufᎢᏞᏝ eᏪj6u6u95l, ?: ಖ್ವ புரி து கடமை நேரத்தில் ஸ்களுக்குச் செல்வது ளை விதிக்கலாம். கியர்களே தமது ந்து விலகி தனியார்
மது கடமைகளை
யார் வைத்திய ாகக் கொண்டு Dனய நேரங்களிலும் வனியாத செயற்பாடுகள் னிதத் தன்மைக்கே
த்தியத் துறைசார் ைெர எழுதப்பட்டாலும் லைகளின் பெயர்களைக்
ரச்சினைகளைக் காக பெயர்கள் து மக்களின் நன்மை
| ளம், ரிட்டையர்டு ஆகி
கூட பென்ஷன் உண்டு. ப்க்கும் கைக்குமே எட்டாது. டி ஏதாவது பண்ணினால் பதில் என்னை பெரிய மண்ணெண்ணெய் க்கிறார்கள், ஒவ்வொரு றால் ஒரு அட்டைக்கு கிறதே? வாங்குபவன் சர்த்துத் தானே காசு டையிலேயே மக்கள் னியார்கள் எந்தளவு னக்கும் போதே தலை
பண்டிய அரிசியை கொடுக்
கொடுக்கும் அரிசி ாகி கடைக்கு வரும் ) மீண்டும் மக்களுக்காக
எப்படியெல்லாம் ஏமாற்
ஒரு சிறிய அலு வலகத்தி என்றால் பரந்து விரிந்த லு முல்லு நடக்கும். இதை த இரவு உறக்கம் போய் தை கவனித்ததற்கே றால் ஒவ்வொரு நாளையும் ன்ற மனிதர்களுக்கு எப்படி க்கிறது. என்னை அசடன், |ண்டுமென்றாலும் பேசட்டும், ]றயில்லை. வனித்து மற்றவர்களிடம் மதியை துலைக்க நான் ம் மிகக் குறைவு தான். பைத்தியம் பிடிக்காமல் >ன்றால் நானும் என் ஆகா பண்டும்.
Page 23
இந்தவர் உங்கள் Uலன்
(06.10.2011 தொடக்கம் 12.10.2011 வரை
ஆன்மீகச் சிந்தனையும், மிகச்சிறந்த பேச்சாற்றலும் கொண்ட மேகஷ ராசி அன்பர்களே! நீங்கள் ஈடுபடும் காரியங்களில் நன்மையும், தொல்லையும் ஆலந்ததாகவே இருக்கும். வீண் விவாதங்களைத்
விர்த்து சுமூகமாகப் பழகிகாரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள் வழக்கு விவகாரங்களில் அனுகூலமான திருப்பத்தை சந்திக்கலாம். பொருளாதாரத்தில் பலன் பெற கடினமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தர்கள் அதிகமான ଔରସଜ୍ଜାର) நெருக்கடிகளை சந்திப்பீர்கள் குடும்பத்தில் சிறுசிறு மன்வேறுபாடுகள் அங்கத்தினரிடத்தில் காணக்கூடும் சுபகாரியங்கள் தள்ளிப்போகலாம். பணவரவு சுமாராகவே இருக்கும் அதிர்ஷ்ட நாள் - வியாழன் N
كر
ETODITED N
மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே! 8H6) நேரம் பார்க்காமல் கடமையாற்றுவீர்கள். எடுத்த காரியங்களில் அலைச்சல் ஏற்பட்டாலும் முடிவில் ஆதாயம் கிடைக்கலாம். உத்தியோகத்தர்களில் பணப்பொறுப்புகளில் உள்ளவர்கள் கணக்குகளில் 56.65 இல்லாவிட்டால் பிரச்சினைகள் உருவாகலாம். அதிகாரிகளிடம் அவசியமில்லாமல் பேசி தொல்லைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் இல்லத்தில் சிறு மங்கல நிகழ்ச்சி நடைபெறலாம் கலைத்துறையினர். புதிய வாய்ப்புகள் பெற்று மகிழ்ச்சி அடைவர். புகழ் செல்வாக்கு அதிகரிக்கலாம். அதிர்ஷ்ட நாள் - Nagi محبر
சிந்தனை ஆற்றலும், முன்னெச் சரிக்கையும் கொண்டு சாமர்த்தியமாக భ செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே! ங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றிகள் ட்டும் குழப்பத்தில் தவிக்கும் குடும்ப உறுப்பி னர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்குவீர்கள் உத்தியோகத்தர்கள் கடமைகளில் அதிகக் கவனம் செலுத்துவீர்கள் சிலருக்கு வெளியூருக்கு
சிலர் மகிழ்ச்சி அடைவீர்கள் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகளைச் சந்தித்து அதன்பின் நல்ல முடிவெடுப்பீர்கள் பெண் அல்லது மகன் திருமண முயற்சிகளில் கவனம் செலுத்துவீர்கள் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்புகளில்
செய்வதை சிறப்பாக செய்ய எண்ணி அதிகமாக உழைக்கும் மிதுன ராசி அன்பர்களே வேலைகளைத் திற மையாக முடித்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள் காரியங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும் எதிர்பாராத பணம் வரவு இருக்கலாம் மற்றவர்களுக்காக சில ဇွို႔ူ" မျိုး செய்ய வேண்டி இருக்கும். தொலை பேசியில் வரும் தகவல் மகிழ்ச்சியைத் தரக்கூடும் உத்தியோகத்தர்கள் எதிர்பார்த்தகாரியங்கள் இனிதே நடைபெறலாம்.
சூடைபெறும் அதிர்ஷ்ட நாள் - சனி
N & Gl 8
* நடைபெறும் சொந்த பந்தங்களை அனுசரித்துச் * சென்று சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்
* முக்கியமான காரியம் ஒன்றை அவசரமாகச் செய்து இடமாற்றம் ஏற்படலாம். சம்பள உயர்வு பெற்று :
* கிளை தொடங்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள் * குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் * பிரச்சினைகளை சமாளிப்பீர்கள் பயணத்தின் போது * பாதுகாப்பு அவசியம் அதிர்ஷ்ட நாள் - திங்கள் றுசுறுப்பாக ஈடுபடுவார்கள். அதிர்ஷ்ட நாள் சனி) :
s (மிதுனம் )
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று : நினைத்து ஒத்திவைத்த காரியம் ஒன்றை உடனே ? செய்யும் சந்தர்ப்பம் ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள்|* 人独
புத்தி கூர்மையும் சிந்தனை ஆற்றலும் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே! எதிர்பாராத வகையில் நல்ல சம்பவங்கள்
மனதை குழப்பிக் கொண்டிருந்த காரியங்களில் ஒன்று நல்ல தீர்வுக்கு வரும் உத்தியோகத்தர்கள்
கூட்டுத் தொழிலில் முதலீட்டை
முடிப்பீர்கள் அதிகரிக்க ஆலோசனை மேற்கொள்வீர்கள் புதிய
சிறுசிறு
உறுதியான எண்ணங்களை கொண்டு உழைத்து நற்பெயர் பெறும் தனுசு ராசி அன்பர்களே உங்களது முயற்சி நல்ல பலனை தரும் பொன்னான வாய்ப்புகளைப் பெற்றுப் புகழ் அடைவீர்கள் தெய்வீகச் சிந்தனை மேம்பட்டு தெம்பூட்டும் எதிர்பாராத திடீர் பணவரவுகள் கிடைக்கக்கூடும் உத்தியோகத்தர்களில் சிலருக்கு இடமாற்றமும், சம்பள உயர்வும் டக்கலாம். lಳಿ: சிறுசிறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ன்றாக நடைபெறும் சுப்காரியம் நடைபெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள் கலைஞர்கள் புதிய
N
ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவர்கள் பெண் கலைஞர்களால் முன்னேற்றத்திற்கு இடமுண்டு. அதிர்ஷ் நாள் -
ogo
s
பேசி மகிழும் கடகராசி அன்பர்களே!
சந்திப்பீர்கள் முயற்சிகளில் நன்மையும், தொல்லையும் கலந்தே காணப்படும் செலவுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தாலும் கூட அதிக
யங்களில் தலையிடுவதால் சிக்கல்களை அடையக்
محبر
எதையும் கவனமாக
நிறைந்திருக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறி மகிழ்வார்கள் குல தெய்வ வழிபாடு உற்சாகம் தருவதாக இருக்கும் உத்தியோகத்தர்களில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். முடிந்து விடும் என்று எண்ணிய ஒரு காரியம் தள்ளிப் போகலாம். அவசர வேலைக்காக வெளியூர் பயணம் உருவாகலாம் சுயதொழில் செய்பவர்கள் எதிர்பாராத ஒரு காரியத்துக்காக அலைச்சலைச் சந்திக்கலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உருவாகி தொல்லை கொடுத்தாலும் அமைதியாக நடைபெறும்.
நண்பர்களிடம் மலர்ந்த முகத்தோடு ?
எதிர்பாராத திருப்பங்களை நீங்கள்|* I :
* அடைவீர்கள் தெய்வீகமான காரியங்களில் மன |x|தைச் செலுத்தி தான், தருமங்கள் செய்வீர்கள் செலவுகள் x ஏற்படுவதை தவிர்க்க இயலாது விருந்தினர் வருகை| உண்டு உத்தியோகத்தர்கள் சக அதிகாரிகள் விஷ *
கூடும் அலுவலகத்தில் எதிர்பாராத திருப்பத்திற்கு இடமுண்டு சுயதொழிலில் போட்டிகள் தொல்லை & அளி தந்தாலும் சாமர்த்தியத்தால் வெற்றியடைவீர்கள்|* திட்டமிட்ட பணிகளை நாளை செய்யலாம் என்று தள்ளி வைக்கக் கூடும் அதிர்ஷ்ட நாள்- வியாழன் N -
N 8
ஆராய்ந்து ? உறுதியான முடிவெடுக்கும் சிம்ம ராசி > அன்பர்களே மனம் முழுக்க மகிழ்ச்சி x
* ஒருவரின் அறிமுகம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்.
* சேரும் உத்தியோகத்தர்களுக்கு அலுவலகத்தில் * வேலைப்பளு அதிகரிக்கும் பொறுப்பான வேலை * களை அவசரமாகச் செய்து முடிக்கும் நிலை * ஏற்படும் சுயதொழில் செய்பவர்களுக்கு நிலுவைகள் * சுலபமாக வசூலாகும். * அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்கும் யோசனை * வெற்றி பெறும் சுபகாரியங்கள் செய்ய முயற்சிகள்
எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் வல்லமை பெற்ற மகர ராசி அன்பர்களே! நல்லவர்கள் சந்திப்பால் பெருமை
உத்தியோகத்தர்கள் கடமைகளில் கவனமாக இருப்பீர்கள் அவசரமாகச் செய்து முடிக்க வேண்டிய பணியில் அதிகக் கவனம் செலுத்துவீர்கள் அலுவலகம் சம்பந்தமாக வெளியூர் சென்று வரும் சந்தர்ப்பம் உண்டாகும் குடும்பத்தில் பொருள் வரவு மகிழ்ச்சி க்கும் பெண் அல்லது மகனின் னப்
பேச்சுகளில் வெற்றி கிடைக்கும் சிலருக்கு வீடு, நிலம் வாங்கும் யோகமும் ஏற்படலாம். அதிர்ஷ்ட நாள் - புதன் ଷ୍ଟି N •ረ~
நீதி, நேர்மையை கடைபிடித்து வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே எதிர்பாராத சந்திப்பு லாபத்தை தரும் முக்கிய நபர்
: 'ಸ್ತ್ರ್ಯ
குடும்பத்தில் பணப்புழக்கம்
சிக்கனமாக இருக்க நினைத்தாலும், ஏதேனும் ஒரு வகையில் செலவுகளைச் சந்திக்க நேரலாம். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தர்கள் பொறுமையோடு பணிக
பணம் கைக்கு வரத் தாமதமாகலாம். வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், இலாபம் குறைவுபடாது. குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பழைய கடன் தொல்லை கொடுக்கலாம். அதிர்ஷ்ட
அதிர்ஷ்ட நாள் - ஞாயிறு * மேற்கொள்வீர்கள் அதிர்ஷ்ட நாள் - வெள்ளி
N محبر طر
ஆற்றல் மிக்கவர்களாக எடுத்த எதிலும் முன்னணியில் காரியங்களை எளிதில் சாதிக்கும் நிற்க விருப்பப்படும் மீன ராசி கன்னி ராசி அன்பர்களே! எதை அன்பர்களே! வசதி படைத்த
யும் செய்து முடிக்கும் ஆற்றல் அதிகரிக்கும் சிலரின் நட்பைப் பெற்று முன்னேறுவீர்கள்.
ளில் ஈடுபடுவீர்கள் அலுவலகத்தில் எதிர்பார்த்த ?
ཏུ་མོ་ -வெள்ளி
ஒக்டோபர் 06 2 20 கிமு
தொழிலுக்காக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும் உத்தியோகத்தர்களுக்கு வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும் எதிர்பாராத பணம் கைக்கு வந்து சேரும் வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் எதிர்பார்த்த ஆதரவு தருவார்கள். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினை தலைகாட்டினாலும், சாமர்த்தியமாகச் சமாளித்து
விடுவீர்கள் கலைஞர்களில் சிலருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அதிர்ஷ்ட நாள் - செவ்வாய் /
ம் தளபதி ஆவியாக இறங்கி வருகின்றனர். போர் தந்த மிச்சங்களாக அதன் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்ற அழிவுகளைப் பார்க்கும்பொழுது தந்தையின் கண்கள்
கலங்குகின்றன.
தந்தை:- இதெல்லாம் யாரால் வந்த
வினையடா தம்பி? அமீர் :- வாயால் வந்த வினை
தந்தையே,
தந்தை:- தம்பி புரியும்படி சொல்லடா? அமீர்-பத்துத் தடவை பாடவை வராது பதுங்கிப் பாயும் புலியே தமிழா செத்து மடிதல் ஒருதரம் என்றோ சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா, என்று முழங்கினோம். கேட்டோமா, போனோமா வாக்குப்போட்டோமா என்றில்லாமல் சாகத் தயார் என்று சிரித்துக்கொண்டே வருவார்கள் என்று யார் கண்டோம்?! அவர்கள் சிரித்துக்கொண்டே வந்தார்கள். நீாங்கள் பிளயிட் ரிக்கெட் எடுத்துக்கொண்டே தமி ழகம் ஓடிவிட்டோம்.
தந்தை:- (வாய்க்குள் சிரிக்கிறார்) அப்போதே சொன்னேனே. கூட்டத்தைக் கண்டதும் கூவ வேண்டாம். உணர்ச்சியை மண்ணில் தூவவேண்டாம். தம்பிமாருக்கு உசுப்பேத்தவேண்டாம் என்று யார்தான் கேட்டார்கள், நீதான் கேட்டியா? சிவசிதம்பரம் கேட்டாரா? அலையாய் வந்த கூட்டத்தின் முன்னே வங்கக் கடலாய் உங்கள் வாய்களை விரித்தீர்கள். அதனால்தான் தம்பி வந்தது இந்த வினை. அமீர் :- நீங்கள் மெதுவாய்ச் சொன்னால் எங்களுக்கு எப்படி தந்தையே கேட்கும்?
தந்தை:-தம்பி அமீர் அங்க பாரடா
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றது. அதில எங்கட படங்களும் இருக்குது
போல தெரியுது. அமீர்!- ஆம் தந்தையே. எங்கள்
இருவரின் படங்கள் மட்டுமல்ல அண்ணல் சிவா உட்பட இன்னும் சிலரது படங்கள்
இருக்கின்றது தந்தையே,
தந்தை:- கேட்டாலும் கேட்காதது போலல்லவா கொக்கரித்துக்கொண்டு திரிந்தீர்கள்.
பேசிக்கொண்டே நல்லூர் வீதியை இருவரும் அடைந்துவிட்டனர்.
இன்னும் அதன் வேகத்தை, ததததை எப்படி அதிகரிக்கச்
6l TLD 676in) if ஆழ்ந்தான். ற சிந்தனையில் 5T60I O (II, битд.
அதிகமாக்குவதில் அந்தப் பையன் வெற்றி கண்டானோ இல்லையோ தெரியாது ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பையன் பெரிய விஞ்ஞானியாகி, உலகிலேயே மிகப்பெரிய பிரமாண்டமான ஒலி உண்டாக்கக் கூடிய ஒரு | வெடிகுண்டை உருவாக்க வழிவகுத்துக்கொடுத்தான் அணுவைப் பிளந்து மகத்தான சக்தியைப் பெற முடியும் என்று நிரூபித்துக் காட்டினான் எக்னஸ்ட் ரூதர்.போ
நான் சொல்லுவதல்லாம் வunயப் uெnய்யைத்
வஹான்றுமில்ை
தந்தை:- (சிரித்துக்கொண்டே) பரவாயில்லைத் தம்பி. மகாநாடு நடக்கும் போதாவது எங்களையும் ஞாபகப்படுத்துகிறார்கள். அமீர்- எங்களை ஞாபகப்படுத்தி, மக்கள் மத்தியில் தங்களை ஞாபகப்படுத்துகிறார்கள்.
மாநாட்டு மண்டபத்தை நெருங்குகையில் மாகாட்டு உரை ஒலிபெருக்கி வாயிலாகச் செவிகளை எட்டுகிறது. கூட்டணியின் தலை வர் பேசிக்கொண்டிருக்கிறார்.
"எங்களுடைய இந்தக் கட்சி ஆரம்பம் முதலே தமிழ் மக்களுக்கு ஒரு கெளரவமான அரசி யல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டிருக்கின்றது. இந்த நாட்டின் சகல இன மக்களுடனும் ஒரு அந்நியோந்நியத்துடன் பழக வேண்டும் என்பதுதான் எங்கள் தந்தை செல்வாவினுடைய அவாவாக இருந்தது. அதனால்தான் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துமுடித்தார். அதேபோன்று அவரைத் தொடர்ந்து வந்த தலைவர்களான தளபதி அமீர், அண்ணர் சிவா போன்றோரும் எமது மக்களுக்கு கெளரவமான சமஷ்டி முறையிலான தீர்வையே வலியுறுத்தி வந்தனர்.
இன்று கூட அவர்கள் இருந்திருந்தால் சமஸ்டி முறை பற்றியே பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். என்னைப்போன்றே இந்திய மொடலை துருவித்துருவி ஆராய்ந்துகொண்டிருந்திருப்பர்கள். துரதிர்ஷ்டவசமாக விவேகமற்ற தம்பிமார் துரோகம் என நினைத்து அவசரப்பட்டதால் எமது தலைவர்கள் என்னைப்போன்று இந்திய மொடலை ஆராயும் பாக்கியமற்றுச் சென்றுவிட் டார்கள்.
பின்னால் நின்றுகொண்டிருந்த தந்தையை திரும்பிப் பார்க்கிறார் அமிர், மூச்சற்று விழுந்து கிடக்கிறார் தந்தை. ஆம். மீண்டுமொருமுறை தந்தை செத்துக்கிடக்கிறார். இல்லை இல்லை மீண்டும் ஒருமுறை சாகடிக்கப்பட்டிருக்கிறார்.
அணுவைப் பிளந்தவர்
என்றும் அந்தப் 60DL JULI 6öI. மிகச் சிறந்த விஞ்ஞானியான எர்னஸ் ரூதர். போர்ட்டு, நியூசிலாந்திலுள்ள றெல்சன்
శ్రీ 1871 - 94, uò ஆணடு, ஓகஸ்ட் 3 ஆம் திக பிறந்தார். :* ಕ್ಲೌ வயதில் ருதர் 'போர்டு,
'ಶ್ಲೀಡ್ತಿ பண்ணையில் உதவியாக இருந்தார். புத் உழைப்பாளி 'ನ್ತಃ। உருப்போட்டு ஒப்புவிப்பரல்ல. இவரது அறிவுத்திறமை, நெல்சன் காலேஜ் உபகாரச் சம்பளம் கொடுத்து இவரைத் தன மாணவனாக்கிக்கொண்டது.
ஸ்கொர்சிப் P9 (Uதர.'பார்ட்டு இப்பது ಕ್ಷೌಳ'9 8¤ಕ
Page 24
பொதுவாகவே கிளிகள் பேசும் திறமை தென்கொரிய நாட்டில்
(இது நேரில் பார்த்து உறுதிப்படுத்தப்பட்ட ரூபாய்தான். அம்மாடி தகவல் அல்ல)
உடையது என்பது யாவரும் அறிந்ததே. இருக்கும் இந்தக் கிள ஆனால் இந்தக் கிளி விசித்திரமானது. வதற்கு பலரும் முண் பொதுவாகவே கிளிகள் மனிதர்கள் கொண்டிருக்கின்றார்க பேசுவதை அவதானித்து அவை மீண்டும் ஆனால் இந்தக் கிளி ஒப்புவிக்கும். யாளர் கூறும் விலைத ஆனால் இந்தக் கிளியோ 103 விதமான பிளக்க வைக்கிறது. மொழிகளில்(சப்தங்கள்) பேசுகிறதாம். கம் இல்லை. நம்மூர்
நிலையில் சூ கரங்கள் ஓங் அதன் வின் அதிகரித் கொனன். இதனா நாவற் யில் கடல்நீ ஆவிய கொணர் இதனா குவியல அதை எடு அப்பிரதேச6 மும்மூரமாக கொண்டிருக்க இப்படத்தைப் இங்கு படத்தி பார்த்ததும் பாரிய உப்பளங்கள் என்றே உங்கள் ஆம், தன் வி மனதில் தோன்றும் ஆனால் இது ஒன்றும் திட்டமிட்டு மல்லிகைக்கு வடிவமைக்கப்பட்ட உப்பு விளையும் பூமி அல்ல. அதுபோல ந இலங்கையிள் வடபகுதியில் தற்போதைய கால ஆப்புக்கு சு
முந்த
சர்வதேச பள்ளியை துவக்கிய ஷேவாக் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஒப்பந்தப்படி இவர், கிரிக்கெட் பயிற்சி
அமைக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் ஷேவாக். இவர், அரியானா வில் கிரிக்கெட் பயிற்சி அகடமி அமைக்க திட்டமிட்டுள்ளார். இதனை ஏற்று ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சிலானி கேயூஷா கிராம மக்கள், மிக குறைந்த விலைக்கு (ஒரு
23 ஏக்கர் நிலத்தை
L S MM S M M M L S S S S SS SS SSLLL YS S S S S S S S S S S L
இப்படத்தைப் பார்க்கும்போது தொங்குபாலம் போன்று
rcmm。ar? 上。エcm。 Το η
இது ஒருவகை பொதுவாகவே ாங்கு பாலம் அமைக்கும் போது மரங்கள் கம்பிகளாலேயே தொங்கு கும் போது το தான் தொங்குபாலம் அமைப்பார்கள். ஆனால் இங்கு மரங்களின் வேர்களைக் கொண்டு பாலம் பின்னப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள சேரா என்கிP ஊரில் ஒரு வகை மரங்களின் உயிருள்ள வேர்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்கள் இவ்வித்தையை அறிந்து வைத்திருக் கின்றனர். இப்பாலங்கள் மிகவும் பலமானவை. ஆனால் பாலங்கள் முழுமை பெறுகின்ற மைக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை பொதுவாக எடுக்கின்
Doil பல நூற்றாண்டு காலத்துக்கும் நீடிக்கக் ՅnԼԳԱ 16026)].
பிரபல்யமாக பியை வாங்கு டியடித்துக்
T. ரியினுடைய உரிமை 5пол битбори III அதன் விலை அதி மதிப்பில் 6 கோடி Burton.
ή , 1956)ΙΠοδήςό கி நிற்கின்றன. DGOJITG5 G6 GINGIL 'IL LÈ து வாட்டியெடுத்துக் இருக்கிறது. ல கைதடி, குழி பகுதி opLD G60055 ரேரிகள் வற்றி INTÉN G3 JITLÜldis டிருக்கின்றன. ல் உப்புக்கள் குவியல் ாக சேர்ந்திருக்கின்றது. த்ெதுச்செல்வதில்
IIITaflaBait போட்டி போட்டுக் சிறார்கள். அதனையே ல் காண்கிறீர்கள் ட்டு முற்றத்து
வாசம் அதிகம் என்பர் ம்மூரில் விளையும் வை அதிகம் என்று நியடிக்கின்றனர் போலும்.
ஏற்பட்டது. அதனால் மக்கள் படும் அவஸ்தைகளையும் திண்டாட்டங்களையும் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. பாவம் யார்தான் என்ன செய்ய முடியும்
இயற்கையின் சீற்றத்துக்கு யாரும்
பீசட் புயலினால் ஒரு தேசமே கலங்கியிருக்கிறது. ஏற்கனவே பருவ மழை கார600
மாக தொடர்ச்சி
LLIT85 LDGOp. வீழ்ச்சியை பெற்று
வரும் பர்மா
புயல் காற்று έ5ΠΙΤ600TLDIT35
ஆண்டுகள் குத்தகைக்கு N ംൺ வழங்கியுள்ளனர். இங்கு 5 நட்சத்திர அந்தஸ்தில் சர்வதேச பள்ளியை ஷேவாக் நிறுவியுள்ளார்.
இப்பள்ளியில் “மெகா கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். இதனை
கேள்விப்பட்ட கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். ஒப்பந்தப்படி பயிற்சி அகடமி அமைக்காமல், பள்ளியை துவக்கிய ஷேவாக்
பெருமளவில் பணம் சம்பாதிப்பதாக புகார் கூறினர். இவரது இந்த திட்டத்தால் வளரும் வீரர்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்று குற்றஞ்சாட்டினர். இது குறித்து பொலிஸ் துணை கமிஷனர் சந்தர் பிரகாஷ் கூறுகையில், கிராம மக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கிரிக்கெட் அகாடமி தவிர, பள்ளி ஒன்றும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம், என்றார்.
േസ് の。 2 2のW
LL MMM S LLL L S LSLSSYSSY Y S L S S S S SSY SS S S LMLM M SS