கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.10.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
S S S SSS SS SS SSLL NATION
முன்வார்களுக்கு குரு
தீபாவளிவந்துக்கள்
 

BLIR
ബ് 27 - ബ് 09, 2077

Page 2
மனத்தூய்மைமிகவும் அவசி
இறைவனை மகிழ்விப்பதை விட அடியார்களை மகிழ் விப்பது சிறந்தது. இறைவனிடம் செய்யும் குற்றங்களை விட அடியார்களிடம் செய்யும் குற்றம் மிகவும் கொடியதாகும். |ജയ്പൂ வடிவமாக வழிபடப் பெறும் திருவுருவங்களைக் கல்,
மரம் என்பதும், ஆசாரியனைச் சாதாரண மனிதன் என்பதும், என்பதைப் பல வேளைகளி: அடியார்களை பழித்துப் பேசுவதும், துளசித் தீர்த்தத்தை வெறும் இறைவன் மட்டுமே அறிவார். நீர் என்பதும் கூடாதவையாகும். எனவே, துன்பத்தில் வாழு பிரபத்தி நெறியில் எம்பெருமானைச் சரணாகதி அடைந்து ஏதோ அவர்கள் செய்த L கடவுள் பக்தியில் ஆழ்ந்திருக்கும் அடியவர்களோடு இடையறாது அவர்கள் இந்தத் துண்பத்ை பேசியும் பழகியும் வர வேண்டும். நீங்கள் எந்த கடமையைச்|முற்சார்பு எண்ணத்துடன் சிந்: செய்வதாக இருந்தாலும் உங்கள் நன்மையை மட்டுமே கருதா- தவறானது என்று இயேசு எடு மல் இறைவனின் திருவுள்ளம் உவப்பதற்காகவே செய்யுங்கள். சீலோவாமிலே கோபுர நாள்தோறும் சிறிது நேரமாவது மனத்தூய்மையுடனும் கொன்றதே அவர்கள் எருசே ம்பிக்கையுடனும் திருவாய்மொழி முதலான நாலாயிர திவ்யப் இக் குற்றவாளிகள் என நீ பிரபந்த பாசுரங்களைப் பாடி மகிழுங்கள். எப்போதும் பிறர் மீது உங்களுக்குச் சொல்கிறேன் குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பவர்களோடு பேசுதல் கூடாது. வாருகின்ற, விபத்தில் சிக்கி க்தியின்றி பொறி புலன்கள் வழிச் செல்லும் வஞ்சகர்களோடு யும் நாம் பாவிகள் என்றோ ழகுதல கூடாது. SSSSS துன்புறுகிறார்கள் என்றோ தீ எம்பெருமானுக்கு உங்களால் முடிந்த கைங்கர்யங்களைச் அதே நேரத்தில், மனந்திரும்ப செய்யுங்கள். குறைந்தபட்சம் இடையறாது அவன் திருநாமங்களை
- - - - ஆண்டவரின் எச்சரிக்கையை பாருள் உணர்ந்து உச்சரித்துக்கொண்டு இருங்கள். பெறுவோம்
துன்பத்தின் இறையியல் கருத்தை இன்று நமக்குத் தரு துன்பம் என்பது யாருக்கும் வரும். எதன் காரணமாகத்
வாசகழ்_சூாலை
ானவர்கள் தொடர் சூப்பர் இதேபோன்ற ஆக்கங்களை நீர் 娜 வரவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பாகும்
Sairuứd துள at: চাণ্ডুতlub ஒருவன்
புவிதனில் சிறப்புற வாழ அண்ணையவள் எம்மைப் வற்றாள் ஆனால் எம்மை அழிக்கவென
LIITIL öL66
பலரைப் படைத்தான்.
இவ் அநியாயக்கடவுள்
இல்லை என்றால் எம் வாழ்க்கை -இப்படி மாட்டு வண்டியுடனும் அகதி என்ற அவமானப் 6) IIIIQBLg)|Ib
கழியாதே.
ராணிமகள் றெகிந்தா சங்கத்தார் வயல்.
உன்னை எந்த வ தரியவில்லை.
தினமுரசுக்குக்கு
லந்து போன கவி வரிகளுக்கு மீண்டும்
ஒன்று பிரசுரிக்கப்படாதா என்ற ஏக்கத்துடன் மனம்
வீதியிலே
பாதுகாப்புத் துே யுத்தம் தந்த கொடுமையே உயிரே தஞ்சவமன ஐந்தறி ஜீவனும் ஆறறிவு ஜீவனும் நடை பயலுகின்ற பாதுகாப்புத்தேடி.
திருகோன GLJBGODLC எவ்வளவு புதியன புகு பழைய மாட்டு வண்டிச் Lb 3560fl 6hLD6II
எச்.
கெ
வரி பிழையிருப்பி கட்டிகாட்டு. ஆனால்
நகர்த்திவிடாே w ..ጳ፧
கவிழ்ந்துவிடுவேன். இத்துடன் விடைபெறுகின் றேன் தினமுரசு புயலின் 6JTg 356T.
குதா இன்ஸாம்
6ri (3
O O O கள் பக்கம் நிரந்தரத் தீர் 6. வடமராட்சி மீனவர்களின் ? தாடரநதும வட பறித்தெடுக்கப்படுவதால் ெ மராட்சி வடக்குக் ஈடுபட முடியாத நிலை ஏற்ப
கடற்பரப்பில் இந்திய முடியாத ந6
ஒரு வருடத்திற்கும் மேலா மீன்பிடிப் படகுகளின் s "--:--"......: ۔صے":
: ... இழுவைப்படகுகள் இப்பிரே ஆதிக்கம் இடம்பெற்று
s ஈடுபட்டு வருகின்றன. இை வருவதால் வடமராட்சி e
33.- :::3 அண்டியும், நடுக்கடலிலும் மீனவர்கள் பல்வேறு - - - - இன்னல் க் வடமராட்சி மீனவர்கள் கட கங்கொடுக் ల షే னர் வருகின்ற பல இலட்சம் டெ Աp டுத்து ருகனறனர. இந்திய இழுவைப் படகுகள்
குறித்த கடற்பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டு வருகின் சின்னாபின்னமாகின்றன.
த . ருகனற இதனால் வடமராட்சி மீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னும் முக்கியமான ஒரு சமயம் உமரூல் பாருக் (ரலி கிறார் ஆண்டவர் இயே 証 ாகாணத்திற்கு விஜயம் செய்தார்க - NA
வரும், எப்பொழுதும் క్ష్ ாகாணத்தின் அதிகாரிகளுக்கு உமரூல் பாருக்கின்
துன்பம் நேர்கிறது நாம் அறிவதில்லை.
வோரைக்கண்டு நாம் தீர்ப்பிடக்கூடாது.
ாவங்களுக்குத் தண்டனையாகத்தான் | த அனுபவிக்கிறார்கள் என்று நாம்
(தூய்மையாக்கும் மூன்று வழிமுறைகளை நான்
உங்களுக்குக் கூறுகின்றேன்.
பணம் நியாயமான வழியில் சம்பாதிக்கப்பட வேண்டும்.
நியாயமான வழியில் அது செலவிடப்பட வேண்டும். தகாத வழியில் அது செலவு செய்யப்படுவதைத்
ப்பதோ, பிறரிடம் பகிர்ந்துகொள்வதோ | தடைசெய்ய வேண்டும். த்துக்காட்டுகிறார். இம் மூன்று விடயங்களிலும் கவனமில்லாது இருக்
) விழுந்து
லமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் னைக்கிறீர்களா? அப்படி அல்ல என எண்கிறார் இயேசு. எனவே, நோயில் ப, தோல்விகளைச் சந்தித்த யாரை
பாவத்தின் காரணமாகவே அவர்கள் ாப்பிட்டுவிடாதபடி கவனமாயிருப்போம். ாவிட்டால் நீங்கள் அழிவீர்கள் என்னும் பும் மனதில் கொண்டு, மனம் மாற்றம்
பதினெட்டுப் பேரைக் கும் கொடுமையாளனை நான் மண்ணில் வீழ்த்துவேன். அவனுடைய ஒரு கண்ணம் அப்போது மண்ணின் மீது கிடக்கும். அவனுடைய மறு கன்னத்தின் மீது எனது காலால் மிதித்து அவனுடைய குற்றங்களை ஒப்புக்கொள்ளச்சொல்வேன்.
அதிகாரிகளே! நான் உங்களை இவ்வாறு கொடுமைக்கு உட்படுத்துவதற்கு நியமிக்கப்படவில்லை. மாறாக நன்மைக்கும், நேர்மைக்கும் வல்லவர்களாக வாழ வழி அமைத்துக் கொடுப்பதற்காகவே நான் இங்கு நியமிக்கப்பட்டேன் என்றார்கள். ஆதாரம்:கிதாபுல் கராஜ்
எம்.சி.கலில்,கல்முனை-05
O கவிதைப் & &
(SLI p பாராட்டுக்குரியது
66,984
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பவேண்டிய கடைசித் திகதி 07.1.2011
கவிதைப் போட்டி
இல. 934 தினமுரசு வாரமலர்,
த.பெ. இல. 167, யாழ்ப்பாணம். O
GGGGGUT இல. 373, பிரதான வீதி, (e) நியாயம்?
யாழ்ப்பாணம். O
கடத்தற் புள்ளிகளின் لم
O தேக்குக் குற்றிகள் шве) 665D கனரக வாகனங்களில் ஒரு சோடி எருதுகள் மனிதா எமக்கு கேட்பதற்கோ ஆளில்லை இரண்டு சில்லு சக்கரம் இந்த மாட்டு ஏழையின் அடுப்பெரியும் அதில் பின்னி வைத்த வண்டிப் பயணம் N சுள்ளிகள் மாட்டு கிடுகுகள் தரும் சுகம் வண்டியில் LDIT60)6) (8pbJJTLib dJDIgpLLqLib உண் விலை போ, நேரே வபாலிசுக்கு.? dup6of PLULI DJIB35 Db6)Ī60T 6l30)60 (3IIITc35LDIT...? கார்களில் இவர்களின் பசி திருமா? கிடைத்திடுமா? அ. கிருஷாந்தினி, சு. ஜெயரூபன், கொம்மாந்துறை. பருத்தித்துறை
பஞ்சம் தீர்க்க..? மழை காலம் ஆரம்பமாகிவிட்டதே வயலை உழுவதற்குச் செல்கின்றார்கள் y ஏழைகளின் பஞ்சம் தீர்க்க ーイ மடல்கள் மற்றும்
to so ஆககங்கள 9 LLIL 3F556)
தொடர்புகளுக்கும்
னமுரசு வாரமலர் த.பெ.இல- 1772,
வயிற்றுப்பசி போக்க.
வெயிலில் துடிக்கும் கொழும்பு,
互I புழுபோல SSS SS SS த.பெ.இல- 167,
வறுமையின் பஞ்சத்தால் யாழ்ப்பாணம். -
#ီနံရံမ துடிக்கும் -இவர்கள் தொலைபேசி :-0212221811
- மரம் ஏற்றி விற்கிறார்களோ (Fိါ”ီါက္ကံ†ါး၊
o dX}
ந்தாலும் வயிற்றுப் பசி போக்க. S. ஈ-மெயில்:
Gቻ5 D. ஜஸ்மின், (E-mail):- thinamurasu (alive.com
LD6O16OTTU.
சுதான.
உபகரணங்கள் வடமராட்சிக் கடற்தொழிற்சங்க சமாசம், மயிலிட்டி நாடர்ந்தும் தொழிலில் துறை மீனவர் கூட்டுறவுச் சங்கம் ஆகியன இணைந்து ட்டுள்ளது. கடநத அத்துமீறல்களுக்குப் போராட்டங்களை நடத்தவும்
இந்திய மீனவர்களின் ஆலோசித்து வருகின்ற்னர். இவ்விடயத்தில் இலங்கை சத்தில் தொழிலில் இந்திய அதிகாரிகள் தலையிட்டு வடமராட்சி
இலங்கை கரையை மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு மீன்பிடித்து வருவதால், நிரந்தரத்தீர்வைப் பெற்றுத்தருவதுடன் இந்திய, லுக்குள் வீசி விட்டு இலங்கை மீனவர்களிடையே நல்லுறவை வளர்ப்பதற் றுமதியான வலைகள், கும் ஆவன செய்யவேண்டுமென தினமுரசின் "உங்கள் ல் சிக்கி அறுந்து பக்கம்" ஊடாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
எவர்களுக்கு பல
OAOX
இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகளை இழக்க வேண்டியேற்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக
orb. வபனடிக்ற்ேமன், செம்பியண்பற்று.
ஒக்27 நவ02, 207

Page 3
ಹಗ್ಗಹ!uja ಆಫ್ರಿಕೆ
எந்தவிதமான பாதிப்புகை
நாடாளுமன்றில் 0ܐ
நடைபெற்று வரும் காணி உரி சட்டத்தினால் தமிழ் பேசும் மக்கள் எ பாதிப்புகளையும் அடையப்போ 蠶 மக்களுக்கு நன்மையே ஏற் தமிழ் கூட்டமைப்பினால் கொண் சபை ஒத்திவைப்பு விவாதத்தி கொண்டு உரையாற்றிய அமைச்ச தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உரித்துப்பதிவு நடவடிக்கை வழங்கப்பட்டிரு அங்கு அவர் மேலும் னை, தமிழ் மக்களுக்கு நடவடிக்கை எ உரையாற்றுகையில், அழிவு எதிரான திட்டமிட்ட சுட்டிக்காட்டினா
களையும், அவலங்களையும் செயலாக பொய்யுரைத்து, மேலும் அை மட்டுமே எடுத்துக்காட்டி அதை வைத்து தமது வினைத்திறன் சுயலாப அரசியல் சுயலாப அரசியலை நடத்த எளிமையான ட நடத்திக்கொண்டிருக்கும் ஆரம்பித்திருக்கிறார்கள். உருவாக்குவது தமிழ்த் தேசியக் கூட்டமைப் கடந்த 2007 ஆம் t ஊடாக நடைமு பினர், தொடர்ந்தும் தமது ஆண்டிலிருந்து தேசிய யில் இருந்துவ வழமையான அரசியலை மட்டத்தில் நாடு தழுவிய காணிப்பிணக்கு நடத்த முயற்சித்துக் ரீதியாக முன்னெடுக்கப் தீர்த்து வைப்ப கொண்டிருக்கிறார்கள். பட்டு வரும் இத்திட்டமானது சாதாரண குடிய ஆகவேதான், இப்போது 1998 ஆம் ஆண்டின் 21 தத்தமது காணி அரசாங்கத்தால் நாடு ஆம் இலக்க காணி உரித்தை வலு முழுவதும் முன்னெடுக்கப் உரித்துப்பதிவு சட்டத்தின் சிறந்த காணி (
பட்டு வரும் காணி ஊடாக அதிகாரம் வத்திற்காக கன்
TöI
அரச புலனாய்வுப் பிரிவினை கூட்டமைப்பின் மேலும் வலுப்படுத்த தலைமைக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வலுப்படுத்துவதன் வந்த கோஷ்டி
வருவதாக ஊடகமொன்று மூலம் நாட்டில் தற்போது தற்போது உள் செய்தி வெளியிட்டுள்ளது. இடம்பெற்றுவரும் . அரச புலனாய்வுப் குற்றச்செயல்களை பிரிவினை வலுப்படுத்தும் கட்டுப்படுத்த முடியும் நோக்கில் புதிதாக எனவும் பயங்கரவாதம் ஆட்சேர்ப்பு பணிகள் மீளத் தலைதூக்காமல் மேற்கொள்ளப்பட உள்ளன. இருப்பதனை தடுக்கவும்
இதன்படி எதிர்வரும் அரச புலனாய்வுப்
29ஆம் திகதி முதல் பிரிவினரின் காத்திரமான அரச புலனாய்வுப் சேவை வழிகோலும் என I tol9 பிரிவிற்கான ஆட்சேர்ப்பு பாதுகாப்பு அமைச்சு ଓର பணிகள் ஆரம்பமாகும் அதிகாரியொருவர் a திங்கட்கி -------- கம்'நடைெ
""குவியில்விமானநிறை į GDIGGÐ (TIDIG EssD GUCI
விமான நிலையம்
- கொத்மலை மின் அமைக்கவென
பணிப்பாளர் சவி
鑫、 ... ::, . மத்திய மாகாணத்தின் துறை வளர்ச்சி லுர்முனைக் கிராமத்தில் கண்டி மாவட்டத்தில் எதிர்பார்க்கப்ப( சிறுமியொருவர் மின்சாரம் அமைக்கப்படவுள்ள 翁 லியாகியுள்ளார். உள்நாட்டு விமான (UDDOMICO
38::::::::::::::::::::::::::. . :::::::::::::::::::::::::::::: - நிலையத்திற்கான முதல் I NAZVINU கட்டப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப் மனசாரம உற்பத படவுள்ளதாக ஊடகத்துறை மேல் கொத்மை அமைச்சர் கெஹலிய் ரம்புக்வெல்ல : தெரிவித்துள்ளார். :: இதன் கட்டுமான கூறியது டிசம்ப் நடவடிக்கைகளை இலங்கை ! Üøးါအံ့ကြီ; மை விமானப் படையினர் #? மேற்கொள்ளவுள்ளனர். மாதத் மின் கண்டி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படுே
88:3 கரந்தாகொல்ல பகுதியில் பெர்னாந்து சுறி 300 ஏக்கர் நிலப்பரப்பு நாட்டின் மின் ஒதுக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதிகரிப்பை நி உள்நாட்டு விமான செய்யும் வகைய ற்கொண்டு நிலையத்தால் சுற்றுலாத் ஆரம்பிக்கப்பட்ட
ஒக் 27 - ருவ 02, 207 so
SSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் தமிழ் பேசும் மக்கள்
qrib 601 GOLLIELIITaJġibaDa) 5 பயன்படுத்துகிறது கூட்டமைப்பு
DIGCDD& Ef Lé56Iostb நடந்து கொண்டிருந்த
சூழ்நிலை காரணமாக
மயப்படுத்தப்பட்ட இப்போதுதான் இந்த
த்துப்பதிவு காணித்தகவல் திட்டம் நடைமுறைக்கு
ந்தவிதமான முறையொன்றை வந்திருக்கின்றது.
6) தில்லை உருவாக்குவது. இதற்கு மேலதிகமாக,
இவைகளே இப்போது வடக்குக் கிழக்கு பகுதிகளில்
படும் என நடந்து வரும் காணி அரசியல் ரீதியிலான முறை
டுவரப்பட்ட உரித்துப்பதிவு நடவடிக்கை கேடுகள் காரணமாக
) கலந்து யின் உண்மையான வும் கடந்த கால யுத்த
சர் டக்ள்ளில் நோக்கங்களாகும். சூழ்நிலை காரணமாகவும்
காணி உரித்துப்பதிவு அழிந்து போயுள்ள நடைமுறை என்பது அரச காணி தொடர்பிலான ஏற்கனவே தென்னிலங்கை ஆவணங்களை மீள
யில் கடந்க 2002ஆம் வழங்கும் நடவடிக்கை ہے ۔ صے ۔ -ٹے •
ககும வருடம் ?? 2011-4 சுற்றுநிருபத்தின்
னபதை நடவடிக்கையாக கம்பளை, பிரகாரம் தற்போது
T. பலாங்கொடை, தம்புத்தேகம, ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ே திவுலப்பிட்டிய, ஹோமாகம நடைபெற்று வரும் காணி
கக, ஆகிய ஐந்து பிரதேச உரித்துப்பதிவு சட்டத்தினால்
பத்திரமாக செயலகப் பிரிவுகளில் தமிழ்பேசும் மக்கள் எந்த
, இதன் ஆரம்பித்து பின்னர் விதமான பாதிப்புகளையும்
೦೧ಾp தேசிய அளவில் 2007 அடையப்போவதில்லை.
ரும ஆம் ஆண்டில் இருந்து எமது மக்களுக்கு
களை முன்னெடுக்கப்பட்டு நன்மையே ஏற்படும்
துடன வருகிறது. இந்த வகையில் என்பதை ஆராய்ந்து
தென் பகுதியில் 72 பிரதேச அறிந்து கொண்டதன்
செயலகப் பிரிவுகளில் இத் பின்னரே குறித்த சட்டத்தை ۔۔۔ ۔۔۔۔۔۔۔ ۔۔۔
'டுத்துது திட்டம் ஆரம்பிக்கப் ஆதரித்திருந்தோம் என்றும்
"சீ பட்டுள்ளது. ஆனால், தெரிவித்தார்.
----+డీకి జీ'-'శీ#--------------
ரமாகிற
Eகொழும்பு பல்கலைக்கழக
AA AA AA AA
IíìI[i]); மாணவர்களுக்கு இடையில் மோதல்
கொழும்பு பல்கலைக்கழக இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கு இடையில் கொழும்பு பல்கலைக் மோதல் சம்பவமொன்று கழகத்தின் முகாமைத்துவ
AESATSAT பீட மாணவர்களுக்கு
1 இடையில் இந்த மோதல்
சம்பவம் இடம்பெற்றுள்ளது.
TITL STAASLSSA0AS 0STe TAS SaakTT00YS KSSSSSS S SLLLL0TSTLSL S LTT STTSLLLL LL 000LL LL தி செய்யும் முன்னெடுக்கப்படுகிறது மின் எட்டு D நீர்மின் உற்பத்தி நிலைய ப்ணிகள் 9I. தற்காலிக வகுப்புத்
蠶 ழம் நீர் மின் உற்பத்தி தடை உத்தரவு இந்திரம் இாருத்துதல் பண :ே விகள் 99 சதவீதமும்திரங்கப் ' து.
இரண்டு மாணவர் ożಲ್ಲಿ இடையில்
ந்த மோதல் சம்பவம்
ாதை பணிகள் 84 சதவீதமும்
றைவு இடம்பெற்றதாக ய்யப் ரீட்சர்த்தமாக துணை இயந்திரங்கள் செயற்ப்டுத்தப் வேந்தர் தெரிவித்துள்ளார். ப் பட உள்ளன. இந்தத் பரீட்சை நடைபெற்ற
சந்தர்ப்பத்தில் மோதல்கள்
டம்பெற்றதாகவும் மோதல் சம்பவத்தில் சில மாணவர்கள் காயமடைந்தனர் எனவும்
தெரியவருகிறது.

Page 4
ಶIA!!
காடுக்கத் தொடங்கியுள்ளன
டம் திரும்பியவர்
ராம் প্ত ழை தொடங்கியிருப்பதா ந்தரித்துள்ளனர்.
டியவில்லை. இப்போது மழை ம் தொடங்கியிருப்பதால்
5ள் அல்லோலகல்லே
லப்ப
98
வலப்படும் மக்களின் |யரங்களுக்கு முன்னரைப்போல்
வேண்டும்
நிலை அரசியல்வாதிகளும் tళடு வி * పడి
ெ த L
தி
 

வே ண்டும் என்று
ॐ *
விட்டாலும் பாகிஸ்தானில் அமெரிக்கா நேரடியாக தளம் அமைப்பது
拂 ஒருபோதும்
தசிய நாடுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் த்திருக்க வேண்டும் எண்பதும் அதற்காக யப் பிராந்தியத்தில் பலமான தளம் ஒன்று வ எண்பதும் அமெரிக்காவின் நீண்ட கால பார்ப்பு. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு த நாடாக இலங்கையையே அமெரிக்கா பது-கருதுகிறது. இதன் அடிப்படையிலேயே னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது அதிக ந்கறை செலுத்தப்பட்டு வந்தது. எனினும் பாவின் காய்நகர்த்தல்களும் இலங்கையில் ந்த அரசியல் சூழல்களும் அமெரிக்காவின் ார்ப்பு ஒருவரையறைக்கு மேல் செல்வதற்கு
னதான் அறிக்கைகள்
இடமளிக்கவில்லை.
*றோம் றிக்கொண்டு காண்பித்து --- ரிஸ்தாணுககுள அமெரிக்காவுடன் முட்டி କ୍ଳିଷ୍କିଞ୍ଚି பதித்தது மோதுவதையும் இந்தியா கா. தற்பொழுது ரும்பவில்லை. எனவே ானுகத்ளளும் மெளனமாக நிலைமை ள பதித்து : களை அவதானித்துக் னை விஸ்தரித் கொண்டிருக்கின்றது.
ஏறக்குறைய அதே நிலைதான் சீனா லும் சீனாவினுடைய உற்பத்திகளில் கணி சமானவை அமெரிக்கச் சந்தைகளிலேயே விற்பனை செய்யப் படுகின்றது. இந்நிலையில் சீனா அமெரிக்காவுடன் நேரடியாக முட்டிக் கொண்டால் அதன் பொருளாதாரத்துக்கு பாரிய
தற்கு விரு இதன்ை
o!၅ ႏွစ္ခ်ိဳပ္
இது இவ்வாறிருக் ஆசிய பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த மிகவும் வேகமாக காய்களை: நகர்த்திக் கொண்டி ருக்கிறது சீனா ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்த வரையில் சீனாவுக்கு இருக்கின்ற ஒரேயொரு क्ष्*ॐक्ष्* எதிர்ச்சக்தியாக இருக்கிறது இந்தியா எனவே இந்தியாவைக் கட்டுப்படுத்துகின்ற பியூகங்களையே சீனா மேற்கொண்டு வருகின்றது. அண்மையில் கூட மேஜர் ஜென்ரல் குவான் லிஹவா தலைமையிலான சீன உயர் மட்டக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாதுகாப்பு செயலாளர்
கோத்தபாய இராஜபக்ஷ
மற்றும் இராணு வத் தளபதி ஜெகத் ஜெயசூரிய ஆகியோ ருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இதன்போது 10 藏 மில்லியன் பெறுமதியான பாதுகாப்புக் கருவி களை இலங்கைக்கு வழங்குவதற்கான
ஒப்பந்தம் ஒன்றும்
கைச்சாத்திட்டுள்ளது.
அத்துடன் சீனாவின் இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் அதிகளவில் இலங்கை அதி * காரிகளுக்கு இடம் ஒதுக்கவும், அதேபோன்று இலங்கையில் நடைபெறு கின்ற போர்ப்பயிற்சிகளின் போது அதிகளவு சீன அதிகாரிகள் பங்குபற்ற அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இன்னொரு விடயமாக விரைவில் இலங்கை கடற்பரப்பில் சீன இலங்கை கடற்படையினர் கூட்டுப்
I Dads
DJ EU
27 - j6)/ 02, 2077

Page 5
பை நகர்த்த உண்மைதான்
என்ன நடந்த எதுவும் செய்யாது ஒதுங்கி ueылшын ст ыры எனக் விட்டார். இப்போது முயனறது. அதறகாக கடைசி தேர்தல் காலங்களில் மறு வரை போராடினோம். நான் ஆனந்தபுரம் படியும் நமது கதையை | மக்களுடன் கடைசியாக எதிர்பாராத 6
சொல்லி வாழ்க்கை இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் | குண்டு வீசிய ஒட்டுகின்றார்கள். மக்களே வந்துவிட்டேன். ஆன. கைது செய்ய நீங்கள் இந்த போலிகளை ாலும் நான் சொல்லுகிறேன் என எமக்கு நம்பாதீர்கள். இவர்கள் நம் தலைமை செய்தி வந்த சுயநலவாதிகள் உங் மண்டியிடவில்லை. படுத்தப்படவி களுக்கு எதையும் இவர்கள் ஆனால் நம் தலை- | தலைமையால்
வரின் நீண்டகால பதினையா போராளிகளில் டைவும் அவர் காட்டிக்கொடு
செய்யவும் போவதில்லை.
இவர்கள் போன்றவர்
கள்தான் நம் தலைவரை
இராணுவத்திடம் சரண
டைந்துவிட்டார் என நம் தலை6 செய்தி பரப்பியவர்கள். சொல்கேட்டு அதுமட்டுமல்ல கைது 'இந்த போரால் செய்யப்பட்டு தலைவர் அனைவரும் நிர்வாணமாக்கப்பட்ட கொண்டு செ6
நிலையில் கொலை செய்யப்பட்டார் எனவும்", சொன்னார்கள். *
என் குடும்பத்தார் ச்ே இப்பொழுது என்னிடம் கேட்கின்றார்கள் என்ன சொல்வது நான்??
நம் தலைவர் முன் மண்டியிட்ட கூட்டம் இப்ப இப்படி செய்கிறதே.
இந்த அரசியல்வாதிக ளால் வேண்டு : மென்றே : இந்த கதை கட்டப்பட்டு .مجمہ:"۔ * இருக்காது. இது அரசுடன் சேர்ந்து தமது வாழ்வை தக்கவைக்க இவர்கள் செய்யும் செயல்தான் என நான் நினைக்கிறேன். ஆனால் இலங்கை இராணுவத்தினரே ' அவரை போற்றி வருகின்றார்கள். பாருங்கள் நம்மை கழுத்தறுக்க காத்திருந்த கூட்டத்தினர்
புலிகளின் மூத்த தளபதி வழங்கிய
ஒப்புதல் வாக்குமூலம்
tttSLSALS tMStSSAASS SCLltMtStSAStH tLSLSAStlaMtH SMAAA LASLS SMaMHSAA ESLSL SHHHHSS SSS AAA qStSLHHL S AT ھپی۔INمجمو Millhwfullhushwossom صنعمت سعمسع سیمسح
It III
பகுதியான சிர்தே நகரை முற்றிலுமாகக் கைப்பற்றியதுடன், மீதமிருக்கும் கடாபி
கடாபி
2011- 10, 20 லிபியர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். காரணம், அந்நாடு முழுமையாக சர்வாதிகாரியின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது.
காலை 8.30 - கடாபி மற்றும் அவரது சிறிய படையணியொன்றும் சிர்தே நகரைவிட்டுத் தப்பியோட முயற்சித்த போது அப்படையணி மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கடாபியின் முக்கிய ஆதரவாளர்களைத் தேடிக்கொண்டி ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். ருப்பதாக அறிவித்தனர்.
காலை 11.05 - லிபிய இடைக்கால பகல் 200 இதில் தப்பித்த கடாபி அரச படைகள் அந்நாட்டின் இறுதிப் கொன்கிறீட் குழாய் ஒன்றினுள் நுழைந்து
ஒச் 27ருவ 02, 207 திை LqLSLSLSLSLSLSLSLSLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டிக்கொண்ட பலர்
செல்லப்பட்டதும் ஒரு சிலர் இலங்கை
புலனாய்வுத்துறைக்கு
போராளிகளும் | இரகசியமான முறையில் குதி யில் பலர் மக்களால் வெளிவந்துவிட்டனர் என்பது தத்தில் மயக்க காட்டிக்கொடுக்கப்பட்டதும் தான் உண்மை, போராளி
நிலை யில் உண்மைதான். இது என் பயணம் முடியவில்லை. ப்பட்டார்கள் நடப்பதற்கு காரணம் ஒரு ஏதோ ஒரு திசையை அப்போது புலியைக் காட்டித்தந்தால்
இது உறுதி அவர் விடுதலை இருக்கின்றேன். தமிழ் bலை நம் செய்யப்படுவார் என்ற படை தமிழர்களால் அழிவதை
யினரின் சூசகமான செயல். உணர்ந்தவனாய்.
பிரம் புலிகள் என தம்மை - நன்றி வணக்கம்.
சரண -(Ipp3EILD
ளை 5aoeoeafi 56 TeaOOTLDT505 LILL JLILD. SlaodeDoulosað 65nTeodoo 6s LusůLULLIT
as என்ற கதையைக் கட்டிவிட்டவர்களும் ரிகள் SÈ5g5s an LaoddůLaoTigrTad
வவுனியா அவர்கள் தம் எதிர்கால அரசியலைத் :6 தக்கவைத்துக்கொள்வதற்காகவே இப்படிச்
செய்தார்கள். ஆனால் நான் சொல்லுகிறேன்
நம் தலைமை ஒருபோதும் யாரிடமும் peogree goeo.
fibullLiflolbulgulf
LIITJTpGBGUTTÎ)
பதுங்கியுள்ளார். L JE56ù 2.45 - 3bLTL 5 N பின்னர் அவ்விடத்திற்கு வந்த கொல்லப்பட்டமையை கடாபி ஆதரவு இடைக்கால நிர்வாக அரச படையினர் ஊடகமொன்று மறுக்கின்றது. அவரை அதற்குள் இருந்து இழுத்து பகல் 300 - லிபியா வெளியே எடுத்துள்ளனர். அதன்போது (JD(26Jg5JLD SEQJUULUTTE LIHJ356TT
O தொடங்குகின்றன. மக்கள் வெற்றியைக் | கொண்டாடுகின்றனர். as
GOUT பகல் 3.44 - கடாபி கொல்லப்பட்ட
காட்சி வெளியாகிறது.
O O பகல் 4.30 - கடாபி LJ35GT கொல்லப்பட்டுள்ளதாக லிபியாவின் --- - - - - - - இடைக்கால பிரதமர் மஹமூட்
அவரிடம் தங்க - ܘ ܟ ܀ 7 ܀ . துப்பாக் கீே ஜிப்ரில் தொலைக்காட்சியில் *ܬܐ
இருந்துள்ளது. தனது உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றார். உயிருக்கு அஞ்சிய பகல் 4.31 - கடாபியின் கடாபி தன்னைச் சுட மகன்முடாசிம் கொல்லப்பட்டுள்ளதாக வேண்டாம் எனக் அறிவிக்கப்படுகின்றது. கெஞ்சியுள்ளார் இரவு 750 கடாபியின் மகன் சயீப் பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக அல்ஜெசீரா அங்கிருந்தவர்கள் ஊடகம் செய்தி வெளியிட்டது. கோபத்தில் அவரை இவ்வாறு கடாபி மற்றும் அவரது (3LDT3LDT355 எஞ்சிய படையணியின் ஓட்டம் தாக்கியுள்ளனர். முடிவுக்கு வந்தது.
இறுதியில் அவரது எனினும் கடாபி கொல்லப்பட்ட தலை மற்றும் வயிற்றுப் விதம் தொடர்பில் பல சமூக ஆர்வலர்கள் தங்களது கடும்
பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டார். ر மனிதாபிமானமற்ற முறையில் அவர் பகல் 230 கடாபி கொல்லப்பட்டதாக தனது இறுதித்தருணத்தில் நடத்தப்
அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. لر

Page 6
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள்
வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
தினமும் ஒரு அப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லை என்பது ஆங்கில பழமொழி. ஆனால் அப்பிள் ஒரு அழகுக்கலை நிபுண ரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி.! 猪 சருமத்தின் பளபளப்பை
அதிகரிக்க, 2 மேசைக்கரண்டி, அப்பிள் விழுது, 1/2 தேக்கரண்டி பால் பவுடர், 1/2 கரண்டி பால் பவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
அப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்ப்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.
அப்பிள்சாறு, வெந்தயத் தூள், சீயக்காய்த்துாள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
அப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த்தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் \மென்மையாகும்.
குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்பார்கள். அதிகமாக கொடுத்தாலும், குறைவாக கொடுத்தாலும் குழந்தைகளுக்கு எந்த வித்தியாசமும் தெரியப்போவதில்லை என்பது அம்மாக்கள் அடிக்கடி சொல்லும் வாசகம், இதில் உண்மை இல்லை என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
15 மாத குழந்தைக்கு நல்லது எது, கெட்டது எது, தனக்கு (உதாரணமாக- பிஸ்கட்) குறைவாக கொடுத்து இருக்கிறார்களா? அதிகமாக கொடுத்து இருக்கிறார்களா? என்று ஒப்பிட்டு பார்த்து அறிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் உள்ளது ܐܸܬ݂ܳܐ܂ என்கிறது இந்த ஆய்வு, 影
வாஷிங்டன் பல்கலைக்கழகத் தைச்சேர்ந்த பேராசிரியர் ஜெஸ்சிகா சோமர்வில்லி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதன்படி
த.பெ. இல: 167, யாழ்ப்பானம்,
இன்றைய பெண்கள் அடுப்படியை விட்டு வெளியேறி அதிரடியாக இயங்கும் நிலைக்கு வந்துவிட்டாலும் அவர்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய வர்களாகவே இருக்கின்றார்கள்.
சட்டம், மருத்துவம், பொறியியல், வணிகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இன்று பெண்களின் ஆதிக்கம் வலுப் பெற்றிருக்கிறது. தற்துணிவுடன் முன்னேறி வரும் பெண்களில் ஊடகத்துறையில் அவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கின்றது என்று பார்ப்போமானால் இத்துறையானது பொருத்தமற்ற துறை யாகவும் ஆண்கள் மட்டுமே ஈடுபடுகின்ற துறை என்ற கருத்து சமூகத்தின் மத்தி யில் நிலவி வந்தது.
இத்தகைய சிந்தனைகளைக் களைந்தெறிந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் ஊடகத்துறை நோக்கிய வருகை குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை செலுத்தியது. இந்த வருகை பெண் களுக்கு இத்துறையில் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழைத்தேச நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஊடகத்துறையில் பெண்களின் வருகை ஆரம்பித்தது.
எனினும் ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் பெண்கள் இத்துறையில் ஈடுபடுவதை ஆரம்பத்தில் ஊக்குவிக்கவில்லை. எனினும் கால ஓட்டத்தில் ஏற்பட்ட புரிதல்கள் அங்கீகாரம் வழங்கியது. இத்துறைகளில் பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் ஆண்களை விட ஒருபடி மேலானதாகவே
குழ தைகளை ஏமாற்ற Upg|UUTSEJ
குழந்தைகளை ஒரு குழுவாக வைத்து அவர்களில் சிலருக்கு அதிகமாக தின்பண்டங்களும், சிலருக்கு குறைவாகவும் கொடுத்தனர். இதில் குறைவாக தின்பண்டம் பெற்ற குழந்தைகள் முரண்டு பிடித்தன. அதிகமாக தின்பண்டம் வைத்திருந்த குழந்தையின் கையில் இருந்து அதை பிருங்க முயற்சி செய்தன. சில குழந்தைகள் இதை ஏற்க மறுத்து அழுது அடம்பிடித்தன. சில குழந்தைகள் தங்கள் கையில் கொடுத்ததை வீசி எறிந்து, அதிகமாக வைத்திருந்த குழந்தையிடம் இருந்து உணவுப்பண்டங்களை பிருங்கி ரகளை செய்தன.
உணவுப்பண்டங்கள் மட்டுமல்ல, பொம்மைகள் விஷயத்தில் இந்த அடம்பிடித்தல்
மிக அதிகமாக இருந்தது. இந்த ஆய்வு
டத்திய விஷ்வநாணிகள் கூறும்போது, நாம் நினைப்பதை விட குழந்தைகள் ரொம்பவே புத்திசாலித்தனமாகவே உள்ளனர். எல்லோருக்கும் சரி சமமாகவே கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். மற்றவர்களை விட தங்களுக்கு குறைவாக கிடைக்கும் போது அதை ஏற்க மறுப்பதோடு, கூடுதலாக கிடைக்கும் வரை போராடவும் (அழுது ஆர்ப்பாட்டம் செய்யவும்) அவர்கள் தயா ராக இருந்தனர்" என்று தெரிவித்தனர்.
பரிசுப் போட்டி இல :- 292
கேள்வி : இலங்கையில் கொலை செய்யப்பட்ட பெண் ஊடகவியலாளர்கள் யாவர்?
ufa 000
Ül.
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 292 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 07.11.2011
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்ப
L
ரிசுப் போட்டி இல: 290 இற்கான விடை: வாந்தி,பேதி, காதில் சீழ்வழதல் என்பன. பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. கே.அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம்.
O6
6)
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊடகங்களில்
eeop66
9GBůLugarou asli' (6 666f| L (600) T6_99GTIT မှို့ நிலைக்கு வந்துவிட்டாலும்
காணப்படுகின்றது.
மேலைத்தேய நாடுகளில் அங்கிருக்கின்ற பெண் ஊடகவிய லாளர்கள் ஒரு காட்சிப்பொருளாகவும் கவர்ச்சிப் பொருளாகவுமே நோக்கப் படுகின்றார்கள். பல பெண் ஊடக வியலாளர்கள் கடத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்டும் பாலியல் ரீதி யாக துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.
உதாரணமாக கடந்த பெப்ரவரி மாதம் எகிப்து நாட்டில் இடம்பெற்ற புரட்சியை தொடர்ந்து எகிப்தின் முன்னாள் அதிபர் ஹன்சி முபராக் பதவி விலகிய நிகழ்வுகள் மற்றும் எகிப்திய புரட்சி பற்றிய செய்தி சேகரிக்க சென்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லாலாலோகன் என்ற பெண் ふ ஊடகவியலாளர் பாலியல் ரீதியான துன்புறுத்தப்பட்டமை, கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் கொலம்பிய நாட்டுப் பெண் ஊடகவியலாளர் கிணற் பெக்கா ஆயுத துணைப்படையின ரால் கடத்திச் செல்லப்பட்டு கொலம்பிய காட்டில் வைத்து பாலியல் வல்லுறவுக் குட்படுத்தப்பட்டமை என பல சம்பவங் களை சுட்டிக்காட்டலாம்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலைப் பொறுத்தவரையில் 30 வருடங்களுக்கு முன்னர் தமிழர் தரப்பில் உருவாகிய ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கலாசார வேலிகளை உடைப்பதில் அல்லது தகர்ப்பதில் பாரிய தாக்கத்தினை செலுத்தியிருக்கின்றன.
ஆரம்ப காலத்தில் பெண் சுதந்திரம் பற்றியும் ஆழமான கருத்துக்களை வெளியிட்டு வந்தன. இவ்விடயத்தில் தினமுரசு வாரமலரின் ஸ்தாபக ஆசிரி யரும், ஆரம்பகால ஆயுதப்போராட்ட செயற்பாட்டாளராகவும் இருந்த அமரர் அற்புதன் செந்தணல் எனும் பத்திரிகையில் எழுதிய 'அடுப்போடு வாழ்ந்த நெருப்புக்கள் நாங்கள் எரிப்பதற்காய் புறப்பட்டுவிட்டோம்.” என்ற வசனம் அக்காலத்தில் மிகவும் பேசப்பட்டது. இவ்வாறான முயற்சிகளின்
அவர்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளையும் fairrosaseoerr.gif orassroarrefref வேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள். பல்வேறு நிலைகளிலிருந்தும், வருகின்ற பிரச்சினை களையும் சவால்களையும் எதிர்கொண்டு என்னாலும் சாதிக்க முடியும் என்று நினைத்து பெண்கள் tubofiléasladrid turros கள் கரடுமுரட்ானதாகவே
பலனாக பல தமிழ் பெண் ஊடகவியலாளர்களும் தோற்றம் பெற்றனர்.
இலங்கையில் கடந்த 30 வருட யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியில் தமிழ் ஊடகத்துறையில் கால் பதிக்கின்ற பெண்கள் ஒருசிலர் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றார் கள். உதாரணமாக முறிந்த பனையின் நூலாசிரியர் ரஜினி திரணகம கொலை செய்யப்பட்டார். இலங்கை தி ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பாளர் றேலங்கி செல்வராசா சுட்டுக் கொல்லப்பட்டார். ༣ கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் ராதிகா தேவ. குமாரன் கொலை அச்சுறுத்தலிலிருந்து உயிர் தப்பினார். இவ்வாறு பல நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.
அதேவேளை ஊடக நிறுவனங்களிலும் பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆண்களின் அடிமை மனோபாவம், பெண்களின் திறமைகளுக்கு கூடுத லான மதிப்பளிக்காமை போன்றன பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கின்றது.
பல்வேறு நிலைகளிலிருந்தும், வருகின்ற பிரச்சினைகளையும் சவால்க ளையும் எதிர்கொண்டு என்னாலும் சாதிக்க முடியும் என்று நினைத்து இத்துறைக்குள் வரும் பெண்கள் பயணிக்கின்ற பாதைகள் கரடுமுரடானதாகவே இருக்கின்றது.
நம் நாட்டிலும் ஊடகத்துறையில் சாதித்த பெண்கள் பலர் எமக்கு முன்னர் வாழ்ந்து இருக்கின்றார்கள், இருந்து கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக மூத்த பெண் ஊடகவியலாளர் இராஜேஸ்வரி சண்முகம்மா, சிலையூர் கமலினி செல்வராசா என ஒரு சிலரைக் குறிப்பிடலாம். இவர்களைப் போன்ற எமது சமூகத்தில் விதித்திருக்கின்ற இறுக்கமான கட்டுப்பாடுகளை மீறி தமிழ் ஊடகப் பரப்பிற்குள் நுழைந்து தமிழ் ஊடகவியலில் புதிய பாதை அமைத்த பெண்களில் இன்னும் பலர் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனினும் ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்று சொல்லும் போது பலத்த சவால்களை சந்திக்க வேண்டிய முட்தரைகளினூ டானப் பயணப்பாதையாகும். எனவே இவற்றையெல்லாம் தாண்டி செல்லவேண்டிய துணிச்சலையும் ஆற்றலையும் அதிகரித்துக் கொள்ள வேண்டியது தற்காலத்தில் எதிர்காலத்தில் ஊடகத்துறையில் பயணிக்கின்ற பயணிக்கப் போகும் பெண்களுக்கு இன்றியமையாதது.
22: 27 staf 02, 207

Page 7
எனது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், நாட்டை அபிவிருத்தி செய்தல் போன்ற நோக்கங்களிலிருந்து ஒரு EUmguồ LongLonTGLIG. அத்துடன் நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். கொழும்பை மட்டும் மையப்படுத்தியிருந்த அபிவிருத்திகளை வடக்கில் கிளிநொச்சி, கிழக்கில் DİLé65GITửu, SibuUnTGoogp திருகோணமலை என நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தி Trofessegge groep செய்து கிராமம், நகரம், மாவட்டம் என முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே எமது géSong. Seise De:SGear 256 Ceae வதும் ஒத்துழைப்புகளையும் தரும்போதுதான் அது மேலும் திறனுள்ளதாகக் கொண்டு செல்லப்படும். மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது ensoomeo
ܡ܀
భ
স্থা
திருகோணமலை ஒன்றிணைந்த அடிப்படை வசதித் திட்டம், மட்டக்களப்பு ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம் என்பவற்றின் கீழ் கடந்த வாரம் மிகச் சிறப்பானதொரு அபிவிருத்தி அரும்புகள் ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரால் கிழக்கில் ஏற்படுத்தி விடப்பட்டன.
மஹிந்த சிந்தனை மற்றும் கிழக்கின் நவோதயத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு வீதியில் இலங்கையின் மிக நீண்ட இரண்டாவது பாலமான 315 மீற்றர் நீளமான உப்பாறு பாலம் மற்றும், கங்கை, இறாக்குழி, வெருகல், காயங்கேணி ஆகிய 5 பாலங்கள் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை காலை உத்தியோகபூர்மாக திறந்த வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் கடன் உதவி மற்றும் இலங்கை அரசின் பங்களிப்பு என்பவற்றின் மூலம் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டது. இவ்வைபவத்தில் வீதி அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவ மீன்பிடி வளத்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தெளபீக், கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிண்ணியா நகரசபைத் தலைவர்.எம்.எம்.ஹில்மி மஹற்ரூப், முன்னாள் அமைச்சர் நஜிப்-ஏ-மஜித், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதே நேரம் மட்டக்களப்பு ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வவுண தீவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 11ஆயிரம் மில்லியன் செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ள நீர் விநியோகத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வீ.முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் நிருபமா ராஜபக்ச, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் பவரீர் சேகுதாவூத், அமைச்சர் தயாரத்ன, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளர் ரீட்டா ஓ சலிவன், கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விக்கிரம, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
ॐ 8 ܠ ܐ *܀
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்தரம் அருமைநாயகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சிகளின் அமைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுணதீவில் உரையாற்றிய ஜனாதிபதி எனது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், நாட்டை அபிவிருத்தி செய்தல் போன்ற நோக்கங்களிலிருந்து ஒரு போதும் மாறமாட்டேன். அத்துடன் நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். கொழும்பை மட்டும் மையப்படுத்தியிருந்த அபிவிருத்திகளை வடக்கில் கிளிநொச்சி, கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை என நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தி மக்களை மேம்பாடடையச் செய்து கிராமம், நகரம், மாவட்டம் என முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். இதற்காக மக்களாகிய உங்கள் அனைவரதும் ஒத்துழைப்புகளையும் தரும்போதுதான் அது மேலும் திறனுள்ளதாகக் கொண்டு செல்லப்படும். மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
கிழக்கு பிரதேசத்திற்கு அதிக மான அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதனை நீங்கள் ஏனைய பிரதேசங்களுக்குச் சென்று பார்க்கும் போதே அறிந்து கொள்ளமுடியும், அபிவிருத்தியை பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தி மக்களை மேம்பாடடையச் செய்து கிராமம், நகரம், மாவட்டம் என முழு நாட்டைபும் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். அபிவிருத்தி என்ற நோக்கத்தை தொடர்ந்துகொண்டு செல்வதற்கு மக்களாகிய உங்களது முழுமையான ஒத்துழைப்பும் தேவை. எல்லா நாளுமே நீங்கள் அடிமைகளாக இருப்பதனை நான் விரும்பவில்லை. சுய நல அரசியல் செய்பவர்களை அடை யாளம் காணுங்கள்.
கருணா அம்மானும் ரணிலும் பேச்சுவார்த்தைகளை நடத்திய முக்கிய மான பிரதேசத்துக்கு நான் இன்று வருகை தந்திருக்கிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடனும் வாழ்வாதார மேம்பாட்டுடனும் வாழ வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
அதே நேரம் தனது தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையினையும் அன்பினையும், தனது பேச்சு நேரத்தில் அரைவாசிக்கும் மேல் தமிழில் பேசியதன்
ишаоli
குற்றச்சாட்டுக்க இந்தக் கு
Luigi எமது மாகாண மக்கள் முன்ன்ே சென்று ಇಂಗ್ಕಳ್ಗಿ

Page 8
GGGGÉ
Tiftq பொறாமைகள் ஏற்பட் gth, ಙ್ಕ್ತೆ;
*ॐ 線。 醬
கும இலாப
ளின் தொல்லைகள் சற்றுக்
ம் பங்காளிகளி -
உங்களுக்கு நத 151 பிரமாதமான பலன் தரும் ܢ த மதிப்பெண் பெறுவீர்கள் இல் உங் ங்களில் மனநிம்மதி சனி முடி
°-২৪° 3.
12ஆம் பாதம்)
ளத்தோடு
 

GTIOGG
02-1-2014 Goloeso. DD
கடந்த காலக் கடன்கள் குறையும் கொடுக்கல்
芭 கிடைக்கும் செல்வம், செல்வாக்கு உயரும் சிலருக்கு விரும்பிய
இடமாற்றம் ஏற்படு
g, 津 娜
இருப்போர் அப லாபம் அடைவர். ※
பெண்களுக்கு:- உங்களுக்கு ெ விட்டது. கணவனின்
ரிபூரண *
ரவு உங்களை ܡ" மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் செல்வம், செல்வாக்கு, புகழ் பெறுவீர்கள் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும், உதவி யும் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்
நீங்கள் எந்த காரியத்தையும் வேகமாக செயற்படுத்தினாலும் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருப்பீர்கள் உங்கள் ராசிக்கு 03ஆம் சனி பகவான் 15.11.20
உங்கள் ஜென்ம ராசிக்கு 10 ஆம் வீட்டில் குரு பகவான் 17.05.2012 வரை சஞ்சரிக்கிறார். இதற்குப் பிறகு ஓராண்டு காலம் 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்தக்
காலங்களில் மென்மேலும் ஏற்
தொடர்ந்தபடி இருக்கும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, மற்றவருக்கு ஜாமீன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் வழக்குகள் இழு பறியாக நீடிக்கும். சனிப்ரீதி செய்வதன் மூலம் சந்தோஷமான வாழ்வு உண்டாகும்.
ஆரோக்கியம்: தேக நலனில் கவனம் தேவை மனைவி மற்றும் பிள்ளைகள் வழியில் மருத்துவச் செலவு உண்டாகும். வீண் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.
குடும்பம்:
கொடுக்கல், வாங் தொகைகளில் கவன
ஒக 27 - U/ெ 02, 207
திருப்தி தராது எதிர்பார்த்த பதவி
ஆண்டுகளாகப் பிடித்த ஏழரை சனி 15.11.2011 அன்று முற்றிலும்
யாகிறது. கடந் &
--- th. 4. இல் ராகு கேதுவும் சஞ்சரித்த நிலை
12.2012 க்கம் 3
ட்டும். புத்தி வழியில் பூரிப்பு உண்டாகும்.
பொருளாதார நிலை:- பண வரவுகள் நன்றாகவே அமையும் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகை களை ஈடுபடுத்தி இலாபமடைவீர்கள் : கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். S. ః
படும்
த த்த வா

Page 9
நம்பு ៣៣៣១ហិ
தயம் கவர்ந்தவள்
- ஆக்கிரமித்தால் என்ன? என மனம் கியூபாவின் இரும்புமனிதன் தவித்தது. - பிடல் காஸ்ரோ, அமெரிக்காவின் அவள மட்டும் என்னவாம்? சவால்கள் அச்சுறுத்தல்கள் எதுவும் சுருட்டுப்பிடித்தபடி வசீகரிக்கும் அந்தப் புரட்சிவாதியை ஒன்றும் ஆண்மையில் உயரநத மனிதனை செய்யமுடியவில்லை. பல தடவை- விழிகளால் பருகினாள். மையல்கொண்டு கள் படுகொலை முயற்சிகள். எதிலும் மனதுக்குள் தழுவினாள். - சிக்கவில்லை அந்த இரும்பு மனிதன். அவள பெயர் மரித்தா லோறன்ஸ்.
கியூபா மக்கள் காஸ்ரோ மீது இன்று நியூயோர்க் நகரின் நெரிசலான பேரன்பு வைத்திருந்தனர்.வைத்துள்ளனர். பகுதியில் அமைதியான முறையில் சோவியத் யூனியன் சோசலிசத்தைக் தன் வாழ்நாளை நகர்த்திக்கொண்டிருக் கைவிட்டது. உடைந்து பல கிறார் நினைவுத்திரையில் காஸ்ரோவி துண்டுகளாகச் சிதறியது. இதன் டம் பெற்ற அனுபவங்களை மீண்டும் தாக்கம் சோசலிச நாடுகள் பாதையை மீண்டும் ஓடவிட்டுப் பார்க்கிறாள்.
தன்னை நெருங்கி அனுபவங்களைப் பகிர விரும்பும் பத்திரிகைகளுக்குத் தான் பெற்ற இன்பத்தை விபரிக்கிறாள்.
மரித்தாவின் தந்தை கப்பலின் கப்டன். கப்பல் கியூபாவில் தரித்து நின்றது மரித்தாவும் தந்தையோடு கியூபாவின் புதிய தலைவ ரைச் சந்திக்கச் சென்றாள். அப்போதுான் காஸ்ரோ புரட்சிமூலம் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார். கஸ்ரோ வசீகரப் புன்னகையால்
颐
ன. ே
சாசலிசத்துக்குக்
மாற்றிக்கொண்ட அவர்களை வரவேற்றார். மரித்தாவின் கும்பிடு போட்டன. ஆனால் கியூபா மீது காஸ்ரோவின் பார்வை பரவியது. மாறவில்லை. இரும்பு மனிதன் காஸ்ரோ மரித்தாவுக்குள்ளும் மின்சாரம் தாக்கியது. இருக்கும் வரை அந்தப் பேச்சுக்கே "கப்பலில் பயணழ் செய்யவேண்டும் இடமில்லை. ஏற்பாடு செய்யுங்கள் மரித்தாவின்
காஸ்ரோ மிகவும் கவர்ச்சியானவர், தந்தைக்குக் கஸ்ரோ உத்தரவிட்டார். அற்புதமான பேச்சாளர், தீவிரமான பயணம் ஆரம்பமானது. மின் ஏணியில் புரட்சியாளர். கியூபாவின் கரும்புக் ஏறிச் செல்லும்போது இருவரது உடல் காட்டுக்குள் புரட்சித் தீயை மூட்டியவர் களும் உரசிக்கொண்டன. பஞ்சிலே பட்ட என்றெல்லாம் பாராட்டுகிறார்கள் நெருப்பு உள்ளே எரிந்தது ஆசைத் காஸ்ரோவை. தீ ஆசைக்கு வெட்கமில்லை. மரித்தா
இவ்வாறானவர்கள் மீது அழகுப் காஸ்ரோவின் முதுகில் வேண்டும் என்றே பெண்கள் மோகம் கொண்டதுண்டு. சரிந்தாள். காஸ்ரோவும் அந்த மோகன மெத்தென்று மோதிய இளமைகள்
பானங்களில் வீழ்ந்ததும் இரண்டும் கஸ்ரோவின் மனதில் உண்டு. .ே இனிமை விதைக்க,
அமெரிக்காவின் காஸ்ரோவின் கரம் ஆயுதங்களால் நீண்டு மரித்தாவின் வெற்றிகொள்ள கரம்பற்றியது. அந்த முடியாத அந்த அழுத்தத்தில் உணர்ச்சிகள் மனிதன் பூவுலகத் பரிமாறப்பட்டன. தேவதைகளின் மன் ረ খৃঃ (15 ஆழ்பக்கம் தொடர்ச்சி.)
மத பானங்களினால் வெற்றி கொள்ளப்பட் டதுமுண்டு. யாவும் துறந்த முனிகள் கூட மோகினிகளின் மடியில் துவண்டு புரள்கையில் மலர்க்குளம் மீது வண்டாடத் தாவுகையில் காஸ்ரோ மனிதன் அல்லவா?
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் ஒய்யாரமாய் வந்த சிலையைக் கண்டார் காஸ்ரோ, வாலிபத்தின் வண்ணக் கனவுகள் அவள் விழிகளில், திமி றும் இளமைகளின் இனிய அழைப்பு அந்தச் சிலை மேனியில். காஸ்ரோ தன்னை மறந்தார். அந்த அழகின் அரங்கதை
ஒக் 27ருவ 02 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேகமாகப் போகவேண்டுமா? வண்டியிலே குதிரையைக் கட்டி அதன் வேகத்தை உபயோகப்படுத்திக் கொள்கிற சக்தியை அவனிடத்தில் சுவாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருநிது தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக்கொள்கிறான். இவ்வாறாகப் புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு மற்ற ஜீவராசிகள், ஜடப் பிரபஞ்சம்
மிருகம் ஒவ்வொன்றும், ஒவ்வொரு பிரதேசத்தில் தான் இருக்கும். குளிர் பிரதேசத்துக்குக் கரடி நம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால், மனி தன் உலகம் முழுவதும் வாழ்கிறான். ஆங்காங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைச் செய்துகொள்வான் என்று இப்படி **ಹೆಶ್
இந்த உயர்ந்த புத்தியை . வைத்துக்கொண்டு, மனிதன் கஷ்டப்படுகிறான். துக்கப்படுகிறான். பிறந்துவிட்டதனாலே இவ்வளவு கஷ்டம்: இனிப் பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம்
வாங்குகிறோம். றகு, இந்த உடம்பு
நகிற --------------------------------- உடம்பு வாங்குகிறது. காமத்தினாலே
စ နွားဓ၈IDါဓါး’ சாந்தமாகி ஒரே
மே எல்லா ாக இருக்கிறது.
üî ః
எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.
வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை, கோபம் இல்லை, பாவம் இல்லை, காரியம் இல்லை. ஜனனம் இல்லை. துன்பமும் இல்லை.
இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால் கொடுப்பவள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளு டைய சரணாவிந்தத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு அவளுடைய ஸ்வரூபத் தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போதுதான் தெய்வ
மாவான்.
முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன் தான், சகல மதங்களும் உண்டாகி இருக்கின்றன. சித்தாந்தம், தந்துவங்களில் அவற்றுக்குள்
இப்போதிருக்கிற மாதி மனுஷ்யனை ஒரே காமக் குரோதிகளுடன் இருக்கவிடக் கூடாது. இவனை நல்லவனாக ஆக்கி, அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளனவாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.
ஈஸ்வர லயம் நர்மதையின் பிரவாகத்தை கமண்டலத்திலேயே
அடக்கினாராம் ஆதிசங்கரர், கடலையே குடித்தானாம் குறுமுனிவன் அகத்தியன்,
எது ஆகும். யாராலே ஆகும், என்றெல்லாம் நாம் பயந்து கொண்டிருக்கத்
தேவையில்லை. நம்மாலே ஆகும் என்ற நம்பிக்கைதான் அதிலே முக்கியமாகும்:
எந்தக் காரியத்தைச் செய்தாலும்
இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுச் செய்; அதிலே வில்லங்கம் வராது. அப்படி வந்தாலும் அது விரைவிலேயே

Page 10
களங்கமற்றது மனது, மிகச்சிறந்த
அறிவாற்றலை விட மேலானது.
பால்வார். லிப்டன் ) SSSS SSSSSSSSSSS SLLLSSSLSLSS SLSS SLSSSSS SSSSSLSLSLSSSLSLSS SSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSS SSSS SSLSLSS
0.56LGOLD எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறவாய் நுண்பொருள் காண்ப தறிவு.
தான் சொல்லுவன எளிய பொருளையுடைய * னவாக பதியுமாறு சொல்லித் தான் பிறரி
டம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும்
காட்டு ராஜா சிங்கத்தின் கை வாசலில், ஏகப்பட்ட ருகங்களின் கூட்டம். ாட்டு ராஜா, வேட்டையாடச் சன்றபோது, கால்விரலில் டிபட்டு, விரல் துண்டாகி ட்டதென்று அறிந்து துக்கம் சாரிக்கத்தான் காட்டுப் ரஜைகளான மிருகங்கள் டியிருந்தன. ஒவ்வொரு ருகமாக வரிசையில் நின்று, கையின் உள்ளே சென்று,
ங்கராஜாவைப் பார்த்து விட்டுத்
(b.
LfD
լն
சிங்கராஜா காலில் பலமான
மூக்குமாக அமர்ந்து இருந்தது.
ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரி சையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி "ஊம் நடப்பது ܗܪ எல்லாம் நன்மைக்கே" என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.
நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. "பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்" எனக் கட்டளை இட்டது சிங்கராஜா. சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.
"ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்'- என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி,
சிங்கராஜாவின் காலிலுள்ள ண் குணமாவதற்கு மூன்று
தகாலம் கடந்தது. காலில் ருவிரல் இல்லாமையால் ங்கராஜா கம்பீரமாக நடக்க யலாமல், நொண்டி நொண்டி டந்தது. அதனால் மிருகங்கள் ல்லாம் மறைமுகமாக நொண்டி ாஜா என அழைத்தன.
இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம் என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.
உண்மையில் இப்படி பெயர்
வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது. சிறையில் அடைபட்டிருந்த
器
J
t
V,
w
-- - ܚ - ܚ - ܚ ܚ ܚ ܚܿ- -- - ܗܿܗ - -- ܗ - ܚ - ܗ - ܚܗܿ - ܡ- ܗ ܚܿܗ *
SSS SSS SSS SLSSSS S SSS S SSSSLS SSSS SSSSSSSS SSS SSS SS SS SS S SSS S S SSS SS SS SS SS SS లో
ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
குறள்:424
குள்ளநரிக்கு சைவ உணவே தினசரி ஒரு வேளை கொடுக்கப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.
வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து கடித்துக் குதறித் தின்றது.
தின்று முடிந்து ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது.
நன்ம்ைக்கே!
மகிழ்ச்சியடைவ மகிழ்ச்சியைக் நமக்குப் பரிசுக என்றெல்லாம் ( அரண்மனையை கூண்டிலிரு இறக்கியபோது: நொண்டி நொன அறிந்தனர்.
இதைக்கை அவர்கள், "இது சிங்கம். இதை விளையாடப் படி முடியாது. "என காட்டில் கொண் விட்டுவிடுவதே கூறியபடி சிங்க
காட்டுக்குள் கொ விட்டுவிட்டுத் திரு காவலர்கள். சிங்க பொங்கியது.
'நமது கால் இல்லாததால்தான் விட்டார்கள். நடட் நன்மைக்கே என் நரி சொன்னபோது அதைக் கூண்டில் ஆனால் அது செ சரியென்று இப்பே உணர முடிகிறது" நினைத்தபடி தன: சென்ற சிங்கம், த யிடமும் குட்டிகளி நடந்ததைச் சொன் உடனடியாக குரங்குகளை அ.ை யைத் திறந்து குே வெளியில் அனுப் உத்தரவிட்டது. அ றயை விட்டு, வெ குள்ளநரியை வரே சிங்கராஜா, "அறில் இன்று முதல் நீங் எனது மந்திரி, நட நன்மைக்கே என்று சொன்னது உண்ை யார் எதைச் சொ6 அவசரப்படாமல் அ வேண்டும் என்பதை கொண்டேன் என்று
நடப்பது எல் என்று நினைத்தால் தரக்கூடிய செயல்
s 籌
எண்கள்ள வரிசைuuடி இணைத்து \Lšoli UpupununviwVBöögittiläisii:
இதன் முளை பெரியது. லியாவில் ? யல் பூங்க நில்ஸன் ெ
என்று அல நெருப்புக் உலகிலே மந்தமான
கூறியு
لم
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b மிகவும் 1. இளவரசரின் ண்டு மன்னர்
கொடுப்பார்" சிக்கொண்டே அடைந்தனர். த சிங்கத்தை
நடந்ததை
s
தலைநகர்: தோஹா 羲 பரப்பளவு: 11 ஆயிரத்து 437 சதுர கிலோமீற்றர் மக்கள் தொகை 14 இலட்சத்து 9 ஆயிரம், மொழி: அராபிக்,
டு வருந்திய நாணயம்: ரியால், மதம்: இஸ்லாம், எழுத்தறிவு: 89 சதவீதம் ஊனமுற்ற அமைவிடம்: பாரசீக வளைகுடாவினுள் நாக்கு போல 160 ம் இளவரசர் கிலோமீற்றர் நீளம் நீண்டிருக்கும் நாடு, கட்டார். இதன் தெற்கே ': சவுதி அரேபியாவும், மேற்பகுதிகளில் பாரசீக வளைகுடாவும்
போய் ஆழ்ந்துள்ளன. பாரசீக வளைகுடாவின் ஒரு பகுதி கட்டாரையும் ல்லது என்று அருகில் உள்ள பஹற்ரைன் தீவையும் பிரிக்கிறது.
தை மீண்டும் விளைபொருட்கள்: தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பேரீச்சை
சூதாழில்கள்: உரம், எக்கு, பெற்றோலிய இரசாயனம், சிமெந்து لم
(தீபாவளியாம் தீபாவளி தித்திக்கும் தீபாவளி தீபங்கள் வரிசையாய் அணிவகுக்கும் தீபாவளி
பட்டாசு படபடக்கும் புத்தாடை சிலுசி லுக்கும் கிட்டாத தித்திப்பும் கிட்டியே வந்து நிற்கும்!
ஆண்டுக்கொரு முறை வந்தாலு ஆனந்தம் சேர்க்கும் தீபாவளி வானோக்கும் ஏழைகளும் வணங்கி நிற்கும் தீபாவளி
புள்ளக்குட்டி மக்களெல்லாம் त् عض N புகழ்ந்து போற்றும் தீபாவளி O O கிள்ளைமொழி பேசுவோரும் கொஞ்சி மகிழும் தீபாவளி 85 LITLUG) தெற்கும் வடக்கும் *:S
9 கு |இணைக்கும் தீபாவளி உலகக் கோப்பை |கிழக்கும், மேற்தம் 3 |கால்பந்து ஆட்டத்தின்போது ஏந்தி நிற்கும் தீபாவளி 3 'போல் என்ற ஒக்டோபஸ் |தீபாவளியே வந்திடு 图 :':ன்ಎಣ್ಣ தினந்தினமும் வந்திடு |பற்றி பத்திரிகைகளில் . - ! |தீபாவளியே வந்திடு *:6 - ண்டு சென்று E. திேடு | படித்திருப்போம். ஒக்டோபஸ் ம்பினர் \ ஸிற்கு 3 இதயங்கள் உண்டு. கத்திற்கு மகிழ்ச்சி; வி - - - உலகி రెట్లు அதிக ಟ್ವಿಸ್
தனமை கொணடவை நல விரல், 也 5606ט (c கள நிற மோதிர வளையங்கள் நம்மை விட்டு | காண்ட ஒக்டோபஸ்கள்தான். பது எலலாம இதன் விஷம் மனிதனை சில று அன்றைக்கு
ஆத்திரப்பட்டு |நிமிடங்களிலேயே கொன்று y - அடைத்தோம், ! விடும் : வாயநதது. ான்னது |இந்த விஷத்தை முறிக்க ாதுதான் |மருந்து எதுவும் கிடையாது.
என்றெல்லாம் நமக்கு பற்கள் ஒருமுறை ಶಿ] ಅರಾಹತ ಅಕ್ಷ : தான் விழுந்து முளைக்கும் ; னது மனைவி ஆனால், முதலைகளுக்கு L (LUDLD அப்படியல்ல. எத்தனை ானது தடவை விழுந்தாலும் மீண்டும்
சிப்பாய்க் பற்கள் முளைத்துவிடும் மத்து சிறை அதனால் அதன் வாழ்க்கைச் iGITBlfgouj சக்கரத்தில் 2 ஆயிரம் w ரத 6u) ஆ JLD நகள எனறு முதல் 3 ஆயிரம் வரை
சி ை பற்கள் விழுந்து விழுந்து வநத : )E2 I Dد - - - - - - شلاق வற்ற புக் கடலே, கள்தான் 를 ப்பது எல்லாம் ; 를
அன்று நீங்கள் 1Du Tiloit Lig). So ானாலும் é ராய்ந்து பார்க்க ப் புரிந்து 5 மகிழ்ந்தது. 3 ாம் நன்மைக்கே துன்பம் 墅 ாதுவும் இல்லை. ! 氨
·ä 匿 등 ; | •ဦဒြ
霹
போட்டியில் கலந்துகொள்பவர்கள் த்ாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டாயம் (தறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 07.11.2011 GauñGooTub SẼboLib CSLUnrůto &SiGuo - 913 தினமுரசு வாரமலர் த.பெ.இல:1772, கொழும்பு, த.பெ.இல:167, யாழ்ப்பாணம்.
வர்ணம் தீட்டும் போட்டி இல: 911 பரிசுக்குரியவர்: க. கஜானார்ை, கோப்பாய் வீதி,
உரும்பிராய் தெற்கு, உரும்பிராய்.
யூவிஷாக்கா, மிலேனியா, தோணிக்கல், வவுனியா, 02. யோ.சுபாஷினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி 03. சிநிறோஜன், நெல்லியடி ம.வி.கரவெட்டி, 04. எஸ்.ரிஷபன், தபால்கந்தோர் வீதி, மன்னார். 05. க.அபிஷன், கல்லூரி வீதி, திருகோணமலை, 07. ம.சாருஜன், மாலுசந்தி, பருத்தித்துறை. 08. எஸ்.தாட்சாயினி, பிரதான வீதி, நுவரெலியா, 09. ஜமுனா, பாரதிலேன், வவுனியா,
لم
ஒச் 27ருவ 02, 207

Page 11
அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சீனி) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோசாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹோர்மோன்தான்
ଶ୍ଚି உடலிலுள்ள செல்களைச் சென்றடையும். குளுக்கோஸ?க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு
எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள் 1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் 2. எப்போதும் பசித்தல். 3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது. 4. எப்போதும் களைப்பாக இருக்கும் 5. ஆறாத புண் 6. பிறப்புறுப்பில் பாதிப்பு ஏற்படுதல். 7. காரணமில்லாமல் 6T60DL குறைதல் 8. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரபிழிவு
9. மிகக் கூடுதல் எடை 10. கால் மரத்துப் போய் உறுத்துதல். 11. மங்கலான பார்வை. நீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7இக்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய்
ருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக்
கொள்ளுங்கள்.
நீரிழிவை கவனிக்காத தால் ஏற்படும் விளைவுகள் நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகி
விடும் கட்டுக்குள் இல்லாத
நீரிழிவு, பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயற்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக, பார்வையை இழக்க நேரி டலாம் அல்லது பார்வை மங்கலாம், சிறுநீரகங்கள்
சேதமடையலாம், காங்கரீன் எனும் புண்,
雛 பாதத்தில் பிரச்சினைகள்
என்ன குரு என்ன ஆகிவி என்று மல்லா வந்ததும், வர கேட்டுக்கொண
பூரீராம் வலிை
மறைத்துக்கொ
நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.
நீரிழிவு நோயைச்
சமாளிப்பது எப்படி?
கோதுமை ரொட்டி, அரி சி, கேழ்வரகு போன்ற கார்போ- ஹைட்ரேட்கள்
நிறைந்தவற்றைச்
சாப்பிடுங்கள். இவைகளால்
பசியுடன் இருந்தாலும்
இனிப்புப் பதார்த்தங்கள்
சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.
கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும். சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள். கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய்,
போன்றவற்றை தவிர்க்க
வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சீனி, சர்க்கரை, தேன், ஜாம், கேக்குகள் மற்றும் சொக்லேட்கள் போன்ற இனிப்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மீன்,கோழி, பாலாடைக் கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறை வாகச் சாப்பிட வேண்டும்.
(தொடர்ச்சி அடுத்த வாரம்)
முக்கி 67(96)ig எழுந்துகொண் "ஒன்றுமில்ை மல்லா வ.வ. வலி சிறைக்கு போன பின்னர் அடிக்கடி வரு அதுதான். பாவம் பூலான் பயந்துவிட்டா6 என்றான் பூரீரா
பரவிய வேதை
மறைத்துக்கொ மல்லாவை சப கண்டு பூலான் போனாள்
அதுமட்டுமல் எங்கே அவள் முந்திக்கொண் சொல்லிவிடுவ என்று 96.13D ஒரு நரிப்பார்ன் பூரீராம் சொன் பூலானுக்கு ஒ( உணர்த்தியது. 1 யூரீராம் தன்
தீர்க்கப்போகிற ஆசையும் தீர6 வெறியும் தணி அதனால்தான் நடக்காததுபோ ஆக, இனித்தா அதிகமாகப் ே என்று புரிந்துே பூலான
என்ன நடந்த சரி, பூரீராமின் வெறிக்கும், ஆ இடம்கொடுப்ப என்று தீர்மானி
சென்றாள் பூல இரவு படுக்ை சென்றபோது சோர்வாகக் க epiqëllu(655ulc சிந்தனையில் போலத் தெரிந் கால்கள் மட்டு ஆடிக்கொண்டி பூலான் வந்த கவனித்தது ே தெரியவில்லை சிறு சத்தம் ே ởnt 65th Luitg கவனிப்பது ம6 பழக்கம்
இன்று பூலா6 அவன் பக்கத்த அமர்ந்ததுகட தெரியவில்லை அவன் நெஞ் கைவைத்தாள் பூலானின் உள்
அந்தச் சிலிர்ப்
2ä 27 - zar oo, 207 ei
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்து- No
Tg5துமாய்
Gansionánó vo V149á
"முன்னர் இருந்தது" எனறாள.
"அப்படியானால், அப் அப்படியானால் இப்போது: இல்லை. அதுதானே. ஏன். ஏன் இல்லை? ஏனடி இல்லை" என்று கத்தியவனை விழிகளை உருட்டி முறைத்தவனை, பயம் இல்லாமல், சற்றும் பதட்டம் இல்லாமல் நோக்கிய பூலான், "உங்கள் குருஜி வந்ததும்
மாறிவிட்டீர்களா!
என்னைவிட, ஏன் பரத் சிங், மாது சிங் எல்லோரையும் விட குருஜிதான் உங்களுக்கு வேண்டும். பெரிய்யா குருஜி” என்றாள்.
களை மடக் கி டிருக்க, Амај 995 BMG) ଧାଁ, 96.8 ವಾಣಿ iடு, இது მს) SVG ପ୍ରଶ୍ନ 9W. இகழ்ச்சிக் குறிகாட்டியபடி
போல
டு,
மறிள்ைன்ெறு த்ெதனை இருக்குத் 39áqó?y 6ág WAMalagg. ஏற்கனவே முல் முட்டப் (SVVAA, GJA466 Mebalg (ab முப்பப்படுகின்றன.
தான் குருஜி என்ற
வார்த்தையை உச்சரித்தாள். அதிலிருந்தே பூரீராம் மீது அவளுக்குள்ள வெறுப்பைப் புரிந்துகொண்டான் மல்லா
சிறிது நேரம் மல்லா பேசவில்லை. அவளது தோள்களில் இருந்து கைகளை எடுத்து மல்லா,
96) 16T 560T60Tsh;185606 I தன்கரங்களில் ஏந்தி, பூலானின் உதடுகளைத் தன் உதடுகளால் கெளவினான்.
னையையும் ஆவேசமான அந்த ாண்டு. பூரீராம் : முத்தத்தால் பூலானின் மாளித்த விதம் ஆஉதடுகள் வலித்தன.
அரண்டு ஆவேசம்
அடங்கியவனாய், லாமல், அவள் உதடுகளை,
须 விடுவித்துவிட்டு, டு மல்லாவிடம் "இப்போது புரிகிறதா? ITGamir என்று கேட்டான்.
96).Jg ULDITS5 ஈரமாகிவிட்ட உதடுகளை வையுடன் துடைத்தபடி "என்ன ன காரணம் புரியவேண்டும்?" என்றாள். ரு விடயத்தை "நீ எனக்கு. எனக்கே
சொந்தமான சொத்து. மீது பழி புரிகிறதா என் சொத்து, ான். அவன் என் மனைவி" வில்லை. “உங்கள் குருஜிக்கு.? ரியவில்லை. என்றாள் பூலான்.
எதுவும் மல்லாவுக்குக் கோபம் ால நடிக்கிறான். வரவேண்டும் என்பதற்காகத் ன் ஆபத்து தான் அப்படிக் கேட்டாள் பாகிறது அவள் எதிர்பார்த்தது கொண்டாள் போலவே மல்லாவின்
} உதடுகள் கோபத்தில் ாலும் துடித்தன. நெற்றி நரம்புகள் 88 Ranuari புடைத்துக்கொண்டு நின்றன. பூசைக்கும் கண்களைத் தறந்து, சற்று நேரம் மெளனமாக தில்லை அவளைப பாரததாள. இருந்து தன்னை அமைதிப் த்தபடி "ஏன் சோர்வாகக் படுத்திக் கொண்டான் மல்லா. பிட்டு அகன்று கிடக்கிறாய்?"என்றாள் "பூலான்! பூரீராம் உன்னிடம் ான். 6)6. தவறாக நடக்க கைக்குச் அக்கேள்விக்குப் பதில் முற்பட்டதால் உன்னிடம் மல்லா சொல்லாமல் அவளிடம் வாங்கிக் கட்டியிருக்கிறார் ண்களை சட்டென்று மல்லா கேட்ட என்று எனக்குத் தெரியும் ஏதோ கேள்வி பூலானுக்கே அதனை மறைக்க பூரீராம் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. சொன்ன பொய்யை நான் 3தது. "என்ன நடந்தது அங்கே? நம்பிவிட்டேன் என்றா நீ ம் என்று கேட்டான் மலலா, நினைக்கிறாய்? பூரீராமுக்கு ருந்தன. பூலான மல்லாவின் நான் கடன்பட்டிருக்கிறேன்: தை அவன் முகததைக கூரநது அது நன்றிக்கடன்! பாலத் நோக்கினாள். பின்னர் அதற்காகத்தான் உன்னை. வழக்கமா குரலில் சிறிது வெறுப்புடன், உன்னை. இழுத்து தன் கட்டால் "என்ன நடந்தால் தான் பக்கத்தில் இருத்தியபோதும் கி கூர்ந்து உனக்கென்ன? என்றாள். பொறுத்துக்கொண்டேன். ஸ்லாவின் சடக்கென்று எழுந்த அப்போதே நீ
மல்லா அவள் தோள்களில்
அறைந்திருக்கலாம்.
தன் கைகளை ஊன்றி
அதுதான் எனக்குக் அவளை உலுப்பியபடியே,
கோபம் அப்போது செய்யத் தவறியதைப் பின்னர் S வட்டியோடு சேர்த்துக் கொடுத்துவிட்டாய், சந்தோசம்!”
- மல்லாவை யாராலும் ஏமாற்ற முடியாது
(திருப்பங்கள் தொட்டு
ॐ கக் அேவள் கண்களைப்
பார்த்துக்கொண்டு மீது நம்பிக்கையில்லையா சொல்லு பூலான். நம்பிக்கையில்லையா?” என்று சற்று உரக்கவே கேட்ட்ான்.

Page 12
கோ வெற்றிக்கு பிறகு ஜீவாவின் வந்தான் வென்றான் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலை யில் அடுத்ததாக நண்பன் படம் வெளிவருகின்றது. இந்நிலை யில் கெளதம் மேனன், மிஷ்கின் என நட்சத்திர இயக்குனர்களின் படங்களை ஜீவா நடிக்கிறார். நடிகர் ஜீவா உற்சாகமாக கூறியதாவது வந்தான் வென்றான் காதல், காமெடி சண்டைக்காட்சிகள் எல்லாம் நிறைந்த படம் உறவுகள் பற்றியும் வலியுறுத்தும் படம் இந்த படத்தில் பணிபுரிவது
A NA தொடர்கிறது வெற்றிப்பயணம் மனம் திறக்கிறாள் ஜீவா இனிமையான அனுபவமாக இருந்தது என்று
கூறியுள்ளார். அடுத்ததாக மிஷ்கினின் முகமூடி
கெளதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம்
படங்களில் நடித்து வருகி றேன். ஒரு
நடித்த படத்தின் முக்கிய பாடல் கா கூறுகின்றனர்.
தம்மு தெலுங்குப் படத்தில் ஜ என்டிஆருக்கு ஜோடியாக ஒப்பு பின்னர் திடீரென கழன்று கொ நடிகை ஸ்ருதி அவருக்கு இந் வாய்ப்பு வந்தது விஷயம் வெ உடனே ஜூனியர் என்டிஆரை
நடிகைகளிடம் ஒப்பந்தம் கேட்ட ஆனால் எல்லோரும் மிகவும் பிசியாக இருப்பதாக
ல்ல நடிகனாக எல்லா தரப்பு . கூறியுள்ளனர். ரசிகர்களையும் கவரக்கூடிய அதனால் நடிகனாக இருக்க வேண்டும் என்.டி.ஆர்
என்பதே என் விருப்பம் காஜல் மிஷ்கின் இயக்கும் அகர்வாலை முகமூடியை பொறுத்தவரை ஒப்பந்தம் அது அதிரடி அக்ஷன் செய்தார். டமாக இருக்கும். உடனே
கெளதம் மேனன் படத்தை பொறுத்த வரை மென்மையான காதல் கதையும் இருக்கின்றது என்று கூறியுள்ளார் நடிகர் ஜீவா, நண்பனில் இயக்குனர் ஷங்கர் கீழ் பணி
ாற்றியது மிகவும்
ழ்ச்சியான அனுபவம் என்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சசிகுமார் கொடுத்த வாக்கு
சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் என சசிகுமார் கைவைத்த படங்கள் அத்தனையுமே சூப்பர் டூப்பர் வெற்றியைச் சந்தித்த படங்கள். இதனால் இவர் கடைசி யாக இயக்கிய ஈசன் படத்தின் தோல்வி இவரை பெரிதாக பாதிக்கவில்லை. தற்போது தனது உயிர் நண்பர் சமுத்திரகனி இயக்கும் போராளி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்து முடித்துள்ளார். இவர் இயக்கும், தயாரிக்கும், நடிக்கும் படங்களுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. தற்போது போராளி " படத்தில் நடிப்பதோடு அதைத் தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில் தனது உதவி இயக்குனரான பிரபுசொ கதையில் சொக்கிப் போயிருக்கிறார் இந்தக் கதையி
நானே நடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
முடிந்ததும் ஆரம்பித்துவிடலாம் என்று உறு
கொடுத்துவிட்டாராம்
öILól e2oÖID
. Ohafoo cypodes விக்ரம் தீக்ஷா சேத் நடிப்பில் உருவாகும் படம் ராஜபாட்டை சுசீந்திரன் இயக்கும் இந்தப்
@
L
படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலை யில் உள்ளது இயக்குநர் கேவிஸ்வநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் யுவன் சங்கர் ாஜா இசையமைக்கிறார். 。 /நில அபகரிப்பு விவகாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஜிம்பாயாக நடிக்கிறார் விக்ரம் படத்தின் கடைசி
காட்சிக்காக 3 கோடி செலவில் பின்னி மில்லில் ஒரு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாம் இந்தக் காட்சியில் pம்பையிலிருந்து வரவழைக்கப்பட்ட 50 ஜிம் பாய்கள் னர். ராஜீவன் இந்த செட்டை அமைத்திருந்தார். ட்சி ஜப்பானில் படமாக்கப்பட உள்ளது என்று
If 5.6). | 0.8eisIp GríoIII,0Ií).
ஜூனியர் சந்தோஷமாக நடிக்க ஒப்புக் பந்தமாகி கொண்டாராம் காஜல் ண்டார் ஏற்கெனவே நான் வட திப்பட இந்தியப்பெண் என்று Gifu IT GOT பேசி தெலுங்கு நடிகர்
LJól) இயக்குநர்களிடம் கெட்ட ார். பெயர் சம்பாதித்துள்ளார்
காஜல் இந்த நிலையில்
ஒரு நல்ல சந்தர்ப்பம்
கிடைத்தால், மீண்டும்
தெலுங்கில் ஒட்டிக்
வாய்ப்பு வந்தது. அதேநேரம் தனக்கு சம்பளமாக பெரும் தொகையைக் கேட்டாராம் காஜல்
வேறு வழியில்லை என்பதால், கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டாராம் ஜூனியர் என்.டி.ஆர்.
aத்தாவிற்குபிடிச்சசினிமா
தமிழ் சினிமாவில் உதயன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரணித்தா
இவருக்கு கார்த்தி நடிக்கும் சகுனி படத்தில் நடிக்க
வாய்ப்பு கிடைத்துள்ளது.
பத்திரிகையாளர்களிடத்தில் நடிகை ப்ரணித்தா பேசும் பொழுது நான் பெங்களூரில் படிக்கும் பொழுது கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி விடுமுறை காலத்தில் வாய்ப்புகள் வந்ததால் ஒப்புக்கொண்டு நடிக்க வந்தேன். இப்பொழுது
தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று
மொழிகளில் நடிக்கிறேன்.
தமிழ் சினிமாவை நான் மிகவும் விரும்புகிறேன். இங்கே இயக்குநர்கள் நடிகர்கள் என அனைவரும் கடுமை
யாக உழைக்கின்றனர்.
தமிழ் சினிமா மற்ற மொழிப்படங் ளை விட அதிகமான படங்களை மக்களுக்கு தருகிறது. இனி தமிழ்
சினிமாவை விட்டு நான் பிரிய
மாட்டேன். இவ்வாறு நடிகை ப ரணித தா கூறினார்.

Page 13
5 6lTöb(j ன சசிகுமார் பர் டுப்பர் இவர் கடைசி இவரை து உயிர் படத்தில் முக்கிய ார். இவர்
கு தமிழகத்தில் பாது போரா வருகிறார்.
பிரபுசொன்ன
of Song assau
டைரக்டர் லிங்குசாமியின் வேட்டை படத்தில் மாதவன், ஆர் பால் ஆகியோருடன் நடித்துள்ளார் சமீரா ரெட்டி நீதானே என் படத்தை இயக்கி வரும் கெளதம் மேனனுக்கு உதவியாளராக மாவில் தனது வேறு முகத்தைக் காட்டிவருகிறார். சமீபத்தில், ! கடற்கரை பகுதியில் அழகிய வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளு கனவை சமீரா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்க்கு அ மறுத்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. சென்னை கடற்கரை பக்கம் வீடு வாங்கி செட்டிலாவதை பற்றி பேச்செடுத்தால் அவ்வளவுதான் என் பெற்றோர் என்னை என்ன
சென்னையிலே ரொம்ப நாட்களாக தங்கி இருப்பதனால் அவர்கள் என் மேல் கோபமாக இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் மும்பையில் எங்களுக்கு வீடு இருக்கு அதனால் சென்னையில் வீடு வாங்கி செட்டில்லாவதை பற்றி கனவு காண முடியாது என்று
செய்வாங்கன்னு சொல்லமுடியாது ஏற்கனவே நான்
சமீரா தெரிவித்துள்ளாராம் [。エ . 曲 ح கோவெற்றிக்குகாத்திருக்கிறதுவேலாயுதம்
இளையதளபதி விஜய் நடித்துள்ள வேலாயுதம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு TE ಸ್ಧಿ? ஹன்வழிகா கொள் மேத்வானி இருவரும் நடித்துள்ளார்கள் முக்கியமான இது டுத்தி வேடத்தில் நடித்துள்ள சரண்யா மோகனை இயக்குனர்
ராஜா இப்படத்தின் மூன்றாவது நாயகி என்று கூறியுள்ளார். 5ഞ്ബ படத்தில் வரும் கொம்ெடி வில்லன் கதாபாத்திரங்களில் அன்பும எல்லேரும் சிறப்பாக நடித்திருப்பதாகவும், கொன் தொழில்நுட்பக்கலைஞர்கள் கடுமையாக துவக்க உழைத்திருப்பதையும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வில் ந - ஜெயம் ராஜா குறிப்பிட்டுள்ளார் என் துவக்க கேரியரில் இது முக்கியமான இடம், அவர்த எனக்கு ஸ்பெசலான படத்தை Nதீபாவளி, விஜய் நடிப்பில் இவர் N வேலாயுதம் படம் குறிப்பி | னக்கு ஏழாவது படம் பங்கேற் ரசிகர்களின் யதோடு எதிர்பார்ப்பில் இந்த படம்
தாகையைக்
DIT
ம் அறிமுகமானவர்
னி படத்தில் நடிக்க
க ப்ரணித்தா பேசும் படிக்கும் பொழுது ாய்ப்பு கிடைத்தது. ாய்ப்புகள் வந்ததால் தேன். இப்பொழுது
என மூன்று
நான் மிகவும் கே இயக்குநர்கள், னைவரும் கடுமை
னர். மற்ற மொழிப்படங் DEL DIT GOT LJL LIEJSE GODGMT நகிறது. இனி தமிழ் பிட்டு நான் பிரிய இவ்வாறு நடிகை 历T கூறினார்.
பெரிய படமாக அமைந்துள்ளது. மூலக்கதையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு
ப்படத்தை பண்
யிருக்கேன் ای இப்படத்தை
பெரிய படமாக்க திரைக்கதையில் கவனம் سر:۔ அக்கறை காட்டி .../ سےے
உழைத்துள்ளோம். தயாரிப்பாளார் ஒஸ்கார் ரவிச்சந்திரனின் பங்களிப்பில் பிரமாண்டமான படமாக வேலாயுதம் உருவாகியுள்ளது. இது விஜய்க்கு மாஸ் ஹிட் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் ராஜா
öllössló) ship0ö öll
தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் சாரா ஜானே டயஸ். இப்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது, தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். தெலுங்கில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக பாஞ்சா படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் தெலுங்கில் என்னை நிலை நிறுத்தும் என நினைக்கிறேன். இந்தியில் அபிஷேக் பச்சனுடன் நடித்த கேம் படத்துக்குப் பிறகு ஏக்தா கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். சினிமாத்துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது நடிகைகள் வந்துகொண்டிருக்கிறார்கள், இது ஆரோக்கியமான விஷயம்தான். ஒரு சிலர் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் ரசிகர்களுக்குப் போரடித்துவிடும், அதனால் இதை போட்டியாகப் பார்க்கவில்லை. இங்கு யாரும் யாருக்குப் போட்டியல்ல, நான் சினிமா பின்னணி இல்லாமல்தான் இத்துறைக்கு வந்தேன். என்னையும் அரவணைத்து ஏற்றுக்கொண்ட சினிமாத்துறை நல்ல வாய்ப்புகளை வழங்கி வருகிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக றன் என்று நடிகை சாரா
இருக்கிே கூறுகின்றார். அவரிடம், கிரிக்கெட் வீரர் விராத் கோஹற்லியை காதலிக்கிறீர்களாமே என்று கேட்டதும் இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bOTO
UT. 9.LD6OT
பொன் வசந்தம் பும் சினி சென்னை நம் ரகசிய வர்கள்
ம்பமாகியது ETIĜODESULI
ர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ணி ராமதாசும் ஒருவர். இவர் கலந்து
சினிமா நிகழ்ச்சி சங்கையா திரைப்படத் விழா ஆகும் ஏவிஎம் ஸ்ரூடியோ டந்த இந்தப் படத்தின் பூஜை மற்றும்
விழாவுக்கு சிறப்பு விருந்தினரே ான் ஜெகன், பரணி நடிக்கும் இந்தப் த கேந்திரன் முனியசாமி இயக்குகிறார். அய்யன் படத்தை இயக்கியவர் என்பது டத்தக்கது. படத் துவக்கவிழாவில் ற அன்புமணி படக் குழுவினரை வாழ்த்தி , சமூகத்துக்கு பயனுள்ள படங்களை
எடுக்க வேண்டும் என்று
கூறியுள்ளார். பசும்பொன்
தேவர் கழகத் தலைவர்
தேவரும்
நிகழ்ச்சியில்
பங்கேற்றார்.
னக் காட்சிகளை படமாக்கியிருப்பதாக பட வட்டாரம் கூறுகிறது. நாயகன் விதார்த், நாயகி சஞ்சிதாவை பஸ் பயணத்தின் போது சந்திக்கிறார். இதில் நாயகி படிப்பதற்காக பஸ்சில் செல்கிறார். அதே பஸ்ஸில் படிக்கட்டில் நின்று பயணம்
செய்கிறார் விதார்த் இவர்கள்
இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து படத்தை எடுத்துள்ளார்கள் தமிழ் சினிமாவில் வரும் கிராமத்து 500055660TLD 2-676 T LILJEto பெரும்பாலும் மதுரை ம
வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஆனால் இந்த படத்தின் கதை சேலம்
பகுதியை சுற்றி

Page 14
பணக்காரன் என்றல்ல
பண்பானவன் என்பதனால். நான் உன்னை நேசித்தேன் - நீ அழகானவன் என்றல்ல
அன்புள்ளவன் என்பதனால்,
உதிராத உள் உள்ள
நான் உன்னை காதலித்தேன் - நீ நிசப்தமான இரப் blUTO என்னை கைவிடுவாய் என்றல்ல. திருமுகம் நிழலn கரம் கோர்ப்பாய் என்பதனால். Obt என்னவனே காலமெல்லாம் கால நதியின் கடு உன்னோடு நான் U உனைத் தொடரும் நிழலாக உள் உள்ளம் தத்தளிப் நீ என்னைப் பிரித்தாலும் உனக்குப் புரி
உன் கூட வரும் விம்பமாக. கனவை நினைவாக்கி bD6T6D
நம்பிக்கை எ
சி.எழில், மானிப்பாய்.
6naluiñaW V
6) முை
எண் குளிர்காலத்தின் வமாடல் அழகியே. வெயில் பறவைகளின் ஐஸ்கிறீமே.
பூக்காலங்களின்
66T6) Jefl(3u I...
வசந்தகாலத்தின் வண்ணத்துப் பூச்சியே. குயில்களின் கூட்டுப் பிரகடனமே. நிலாக்காலங்களின் மெல்லிய இரவே. இண்பங்களின் s ஹைலைடஸ் கனவே. பாடல்களின் 6ID6DIQ ©ò60D3F (BULI... உன்னை இன்னும் 6.j60Off(3II60ir நீ எனக்குக் கி
8:
GAGNUS சிறித்தென் O இதயத்தில் புகுந்த
LUGGROGOT மாறியென்
இதயத்தைப் இளந்தாய். - П இண்முகத்தோடு 6 உயிருக்குள் பூத்த O LDIFÄ36
என் உண்மைக் காதஇ8
seseoscopuqb es ug ID60)6Oru II 2 Gd GoodGaronasGGD புத்தா sựạirëeơnưb Gšhữ (bo. Ghors"0"..." புதிய
ல் இன்ப
சூர் உயிரோடு வாழ்பவனே முற்றுப் பெறத ered suggest e உத பிறிவுதானா முற்றுப்புள்ளி
முள்ளிக்குளம், மன்னர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( உங்கள் மனதை மற்றவர்கள் எளிதில் - ר
த மறற உடைத்துவிடுகிறார்களா? தினமும் யாரோ ஒரு வரால் கவலையை சுமந்து திரிகிறீர்களா? அடிக்கடி வருத்தங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறீர்களா? எதையும் சந்திக்க வேண்டிய திட மனது உங்களிடம் இல்லையா?
நீங்களும் அறியாத குழந்தையாக இருந்தபோதே நடந்த சின்ன சம்பவங்களை அழுகையாக, சோகமாக நினைத்து பிஞ்சிலேயே ஒடிந்து விழுந்து கிடக்கிறீர்கள் மீண்டும் நிமிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப நான் பாவ பிறவி என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் எண்ணப்படியே நீங்களும் தவறாமல் பாவப்பிறவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் புதிய எண்ணங்களை விதையுங்கள், சபிக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை புரட்டிப் போட்டு அதன் மறுபுறத்தில் ஏறி உட்காருங்கள்.
இதுதான் உங்கள் சாதகம் உங்களை பற்றி ந்துப்- பூவே நீங்கள் இப்படிதான் நினைக்கிறீர்கள். தன்னை பற்றிய
面– உள் தாழ்வான எண்ணங்களே மனப் பலவீனத்திற்கு திலு O முக்கிய காரணமாகும். வாழ்க்கையில் நடக்கும் ஒரு ாடுகிறது என நடைமுறை உண்மை உங்களுக்கு தெரியுமா! கஷ்டப் எத்திரையில் ரை கானாப் ( டகைப்போல் பது-அன்பே Jbj6Db)(JT? நினைவை romistibDTTLs ன்ற முடிவில் திருக்கிறேன் பதிலுக்காய்
சிதா, |ளாய் வீதி.
S
பத் திருநாளே பிலே உண்ணை ற்றுகின்றோம் oITIib LD5lpbj5I ாங்கள் பலவும்
ULIITLİb 6hLib DI ம் எம் வாழ்வு
eത്രി ബത്ത00് படுகிறவனைதான் திரும்பவும் கஷ்டங்கள் வந்து ஒட்டிக் கொள்ளும், ஏனென்றால் அவன் தன்னை தரித்திரன் என்றே எண்ணிவிடுகிறான். அவன் எண்ணங்களே தவறாமல் மீண்டும் துன்பத்தை அள்ளி கொடுத்து விடுகிறது.
ஐயோ என்ன வாழ்க்கை இது என்று கதறி கொண்டிருப்பவர்களைப் பார்த்து இவர்களும் நம்மை போன்றவர்கள்தான் என்று துணைக்கு அவர்ளை ஒட்டிக் கொள்ளாதீர்கள், சிறிது சிறிதாக மகிழ்ச்சியான, தைரியமான சூழலுக்கு, புதுமையான எண்ணங்களுக்கு உங்களை பழக்கிக்கொள்ளுங்கள், மாற்றங்கள் நிறைந்த சூழலுக்கு உங்கள் மூளையை பழக்கிவிடுங்கள், மூளையானது நெகிழ்வு தன்மையுடையது நீங்கள் விரும்பும் சூழலுக்கு அதை தயார்படுத்திவைக்க முயும்.
உங்கள் பலவீனங்களை பார்த்து யாரே னும் உங்களை அவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடும், அடிமைப்படுத்தி வைக்கக்கூடும், இன்னும் அந்த அடிமைத்தனத்தை தொடராதீர்கள் அவைகளை மறுத்துவிடுங்கள், முதலில் உங்களை வெறுப்பார்கள், வெறுக்கட்டும், முதலில் கெட்ட
DIb 6sl6mIHičßlL பெயர்தான் கிடைக்கும், கிடைக்கட்டும், சில
டை புனைந்து நாட்களுக்கு பிறகு அவனா! அவன் அப்படிதான் Dனிதர்களாய் என்று உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். ib 35IIT60oir(3LIITIib எனவே வேண்டாத தாழ்வான எண்ணங்களை
-இசய்திக்கும் தொலைத்து, எதையும் எதிர்கொள்ள வேண்டிய
ஸ் கொளுத்தி தைரியத்தை வளர்த்து மனதை உறுதியாக lib 660i IIIDu IIib நிலைநிறுத்தி வையுங்கள், கவலைகளை மறந்து,
துணிவான எண்ணங்களை வளர்க்க ஆரம்பித்தீர் களானால், இதுவரை பட்ட வேதனைகளும், அவமா னங்களும் மீண்டும் சோதனையை ஏற்படுத்தாமல், உறுதியை, தைரியத்தை, துணிச்சலையே கற்றுத்தரும் வாழ்க்கையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்.
أص ܢܠ
ஒக்.27
ாங்குமே பரவ
نمS
ரவ. 02, 207

Page 15
*அண்ணனை வேறு ஆஜராக இன்னமும் வேளை விஷயம்தா6 எந்தக் கேஸில் சிக்க வரவில்லை. 6ODēFLuŬ LumTÜä: வைத்தாலும், நில அபகரிப்பு தற்போது கலெக்டர் அருகே உள கேஸில் மாத்திரம் சிக்க மூலமாக கையாளப்படும் மற்றும் மார வைக்க முடியாது" என்று இந்த கண்மாய் கேஸ், சொந்தமான தம்பிமார் மதுரையில் அழகிரி விளக்கம் கொடுக்கா சேர்த்துதான் மார்தட்டிக் கொண்டு இருந் விட்டால், அல்லது அழகிரி சுவர் எழுப்பு தாலும், அண்ணன் நில யின் விளக்கம் திருப்தி இப்போது பு: அபகரிப்பு விவகாரங்களில் ஏற்படும் வகையில் இல்லா இந்த வி லேசாக மாட்டிக்கொண்டுதான் விட்டால், பொலிஸ் கேஸாக பொலிஸ்வ6 உள்ளார். இங்கு மாறும் என்கிறார்கள் அவர் மும் போகவி
ஞ்சா நெ
அஞசவைகளு
குறிப்பிடப்படும் அண்ணன் யார் என்று சொல்ல தேவையில்லாதபடி, தி.மு.க.வினருக்கு மதுரை யில் ஒரு அண்ணன், அழகிரிதான்.
கோவில் நிலம் ஒன்று இதோ. அதோ. என்று மாயமான்போல அண்ணிக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தாலும், இன்னமும் அது முழு வேகத்தில் கோர்ட்டுக்கு வரவில்லை. காந்தி அழகி ரியை அதில் சிக்க வைக்க தேவையான வாக்குமூலம் பெறுவதில் 'ஏதோ சிக்கல் இருப்பதாகக் கூறுகிறார்கள். சிக்கலை நிவர்த்தி செய்வதில் மதுரை பொலிஸ் முழுமூச்சாக முயற்சி செய்வதாகவும் ஒரு பேச்சு உண்டு.
அது கோர்ட் விவகாரம். அன்ைனன் லேசாக மாட்டிக்கொண்டு இருப்பது வேறு இரு விவகாரங்களில். முதலாவது தயா இன்ஜினி யரிங் கல்லூரிக்காகக் கண்மாய் மடையை ஆக்கிர மித்த விவகாரம். (அண்ணன் 5 வருடங்களாக மதுரை யையே ஆக்கிரமித்து
இரண்டாவது விவ காரம்தான் தற்போது விவகாரமானது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலை யம் அருகேயுள்ள நிலத்தில்,
வைத்திருந்தார். வெறும் விஷயம் த 85600TLDTu LD60L60)u பார க்கிலும் ஆக்கிரமிப்பது பெரிய விஷய யார் மற்று மாக போச்சா? என்று தான அதன் பெயர். மது இடங் எகிறாதீர்கள்) ரைக்கு கொஞ்சம் பெரிய L. S60G
அழகிரிக்கு பொலிஸ், கடடி முடிநது முழுமையாகச கார் நீதிமன்றம் என்ற ரூட்டில் செயற்பட முன்னர், ஆட்சி կ&TՄ !
மாறிவிட்டது. அத்துடன் எல்லாமே தலைகீழாகி விட்டன.
அண்ணன் ஒரு நிலத்
வராமல், சுற்றுப் பாதை யால் வந்து சேர்ந்தது. மதுரை கலெக்டர் சகா யம், "நேரில் ஆஜராகி
கலெக்டர் மட்ட
விளக்கம் கொடுக்கவும்" தில் கட்டடம் கட்டுகிறார் சமீபத்தில் 1 என்று மு.க.அழகிரிக்கு என்றால், அதைச் சுற்றியுள்ள டர் சகாயம், மr வரவேற்பு மடல் அனுப்பி நிலங்களிலும் கை வைப் ஆணையருக்கு இருந்தார். அண்ணன் பார் என்பது மதுரையில் எழுதியிருக்கிற
பிசியாக உள்ளதால், நேரில் எல்லோருக்கும் தெரிந்த
(09 ஆம் பக்கத் தொடர்ச்சி.) அவர் நடந்துகொண்டார்” இரும்பு மனிதனின். என இப்போதும் கூட அணைக்கப்பட்டாள், அணைத்துக்கொண்டாள் சிரிக்கவைத்தது. அலைகள் தாலாட்ட தென்றல் மெல்ல இருவரை காஸ்ரோமரித்தா காத யும் தழுவிச் சென்றது. வயிற்றில் பாரம் சுமந்தா இளமையின் அழைப்புக்கு இ ۔۔۔۔۔ "குழந்தைக்குத் தாயாக
சம்மதம் கொடுத்தனர். சான்னபோது, காஸ்ரே
22, 27-060 02, 207 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த தயா கட்டப்பட்டுள்ள 120 ஏக்கர் எடுக்கவும் என்று உத்தரவு
லும் அதற்கு நிலம் அழகிரி பெயரில் கொடுத்திருக்கிறார். ா தனியார் இருக்கிறது. இது தவிர, இவர்கள் இங்கு ராட்சிக்கு மேலும் 14 சென்ட் தனி குறிப்பிடும் வண்டிப் பாதைப் இடங்களைச் யார் நிலமும், 8 சென்ட் புறம்போக்கு நிலத்தில்தான், BLDLJ6)6OOTL மதுரை மாநகராட்சிக்கு 琛
தயா சைபர் பார்க்கின் டிரான்ஸ்ஃபார்மரை அழகிரி தரப்பு அமைத்துள்ளதாகத்
பட்டு உள்ளதாக சொந்தமான வண்டிப்
犯
பாதைப் புறம்போக்கு நிலமும்
பகாரமும் வளைக்கப்பட்டு சுவர் 缀 g இன்ன கட்டப்பட்டு உள்ளது. :ಕ್ಷೌರ : 65flu Lib l60)6O. 3.
சம்மந்தப்பட்ட வண்டிப்
விவகாரம். ஆனால், உள்ளே
வேறு சில ஏற்பாடுகளும் நடப்பதாகச் சொல்கிறார்கள்.
அழகிரி தரப்பு. கடந்த தி.மு.க. ஆட்சி நடக்கும்போது கட்டிய கட்டடம் இது என்பதால், கட்டுமான வேலைகள் நடக்கும்போதே கண்களை மூடிக்கொண்டு பல விஷயங்களைச் செய்திருப்பார்கள் என்பதை யாரும் ஊகித்து விடுவார்கள். இதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு லைசென்ஸ்களில் இருந்து, கட்டுமானப் பணிகளின்போது பயன்படுத்தப்பட்ட மின்சாரம், மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் என்று பல விஷயங்கள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் பட்டியல் போட்டு துருவத் 戮 தொடங்கியுள்ளார்கள் அதிகாரிகள் என்று தெரியவருகின்றது.
காரணம் என்ன வென்றால், இந்த விவகாரம் கோர்ட்டுக்கு போகும்போது, வெறும் நில ஆக்கிரமிப்பு என்ற ஒரே குற்றச்சாட்டு என்று இருந்தால், கம்பவுண்டு சுவர் மற்றும் தயா சைபர் பார்க்கின் டிரான்ஸ்ஃ பார்மரை இடிப்பதுடன் கதை முடிந்துவிடும். தற்போது அதிகாரிகள் துருவத் தொடங்கியுள்ள விஷ யங்கள் கிடைத்தால், அதிகார துஷ்பிரயோகம் என்ற திசை யில் கேஸ் மாற்றமடையும்
என் ஒரு நிலத்தில் கட்டடம்
என்றால், அதைச் சுற்றியுள்ள லும் கை வைப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ான். இந்த தயா சைபர்
b மாநகராட்சிக்கு சொந்தமான ாச் சேர்த்துதான் கம்பவுண்ட் பப்பட்டு உள்ளதாக இப்போது
நன்றி - இணையம்
பாதைப் புறம்போக்கு
திலேயே நிலத்தை மாநகராட்சி, இப்போதெல்லாம் OTDg5). தனியார் யாருக்காவது அரசியல் விஷயங்களில் துரை கலெக குத்தகைக்கு விட்டுள்ளதா அஞசாநெஞசர
நகராட்சி அநியாயத்துக்கு அமைதி
காப்பதற்கும். இப்படியான
என்பதைத் தெரிவிக்கவும். Q(b. 8595LD அப்படி இல்லாவிட்டால்,
ர். அதில், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை விவகாரங்களுக்கும் தொடர்பு sis 35 LLLD இருக்கலாம்!
உரிய Bille
- - - - கடிதம் ஒன்றைக் கண்டெடுக்கும் வரை ரித்தாவை வெட்கமுடன் தான் பெற்ற குழந்தை உயிரோடு இருப்பது , மரித்தாவுக்குத் தெரியாது தெரிந்தபோது
உறவின் மரித்தர் காஸ்ரோவைப் போய்ச் சந்தித்தாள். r. SS0SS00SS0SS குழந் த எங்கே இருக்கிறது? ஒருமுறை போறேன் என்று ܢ .. .. .. .¬.܀ ܘ ܘ ܨ ܢ அந்த முகத்தைக் காண முடியுமா?" மகிழ்ச்சியடைந்தார்" மரித் ஸ்ரோவோடு சண்டையிட்டாள்.
S SS SS SS SS SqS S :rحي :S ாக இருந்த காஸ்ரோ
ரும்பி வரும்போது

Page 16
இலங்கை பாகிஸ்தான் அ போட்டி அபுதாபியில் நடை( யில் போட்டியின் முதல் கவர்ந்துவிட்டார். யார் இவர் யத்துடன் மூக்கின்மேல் விரல் காரணம் அவரது வேகப்ப டெஸ்ட் போட்டியிலேயே ரண்களுக்குச் சாய்க்க இலங் றவான ஒட்ட எண்ணிக்கைக் இழந்து நின்றது. அந்த காரணம். இவர் தற்போது பே மொகமட் ஆமிர் விட்டுச்சென் என்கிறார். இதற்கு ஒரு முக் ஆமிரும் ஜூனியர்ஸ் அணியில் ஒன் நல்ல நண்பர்களும் கூட இ தானின் அபோதாபாத்தைப் L இருவருமே இடதுகை வே. 2009க்கு இடைப்பட்ட காலத் இருவரும் இடம்பிடித்து பல
தற்போது அவர் ே புருஷர்கள் இம்ரான்கான், வ எனக்குக் கிரிக்கெட்டில் ஆ பார்த்துத்தான் என்கிறார். இ நிறையக் கற்றுத் தந்துள்ள விளையாடிய போது வசீம் அ தியாசமாக வீசுவது எப்படி, ே அமைய வேண்டும் என்றெல்ல
äl இப்பொழுது பாகிஸ்தான்
-------- - - O வேகப்பந்து வீச்சாளர் கிடை நிரம்பிய இவர் புடம்போடப் உலகம் இவரைத் திரும்பிப் பா
பாகிஸ்தானில் வல்லமை வீச்சாளர்களுக்குக் குறைவிரு மொகமட் ஆசிப் போன்ற வீச்சாளர்களைப் பாகிஸ்தான் ஜூனைட்கானின் வருகை பாகி எனலாம்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் போது பாகிஸ்தான் அணியில் ஜூனைட்கான் என்கிற வீரரும் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் அந்தச் சுற்றுப்போட்டியில் வெறும் பார்வையாளராகவே இருந்து ஊர் திரும்பினார். அவரை அப்போது யாரும் பெரிதாகக் கருத்தில் எடுக்கவில்லை. ஆனால் இப்போது
இவ்வருட யப்பான் ஓப்பன் ரென்னிஸ் மக தேசிய அணிக்குத் தெரிவு ளிர் ஒற்றையர் கிண்ணத்தை வென்றவர் மரியன் செய்யப்பட்டுள்ளமையாகும். பார்டொலி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருபத்தாறு அவுஸ்திரேலிய அணியில் வயதான இவர் ஒரே நாளில் இரண்டு போட்டிகளில் இப்படியான வயதில் இடப் கலந்துகொண்டு இரண்டிலுமே வெற்றிபெற்று பிடிப்பது மிகக் கடினமாகும் கிண்ணத்தை வெற்றிகொண்டுள்ளார். முதல் நா \இப்படியான நடைபெறவேண்டிய அரை இறுதிப் போட்டி மழை யின் காரணமாக மறு நாள் நடைபெறுவதா அறிவிக்கப்பட இரண்டு போட்டிகளும் ஒரே நாளி அமைந்துவிட்டன. ఫ్ల
அரை இறுதிப் போட்டியில் ஜேர்மனியின் ------ அஞ்சலிக்கா கேபர் என்பவரைத் தோல்வியுறவுச் செய்த இவர் இறுதிப் போட்டியில் சந்தித்தது சில மாதங்களுக்கு முன் யூ.எஸ். ஓப்பன் ரென்னிஸ் போட்டிகளில் கிண்ணம் வென்ற அவுஸ்திரேலியாவின் ஸமந்தா ஸ்ரோசரையாகும்
இந்த வருடத்தில் பார்டோலி பெற்ற ஏழாவது ரென்னிஸ் விருது இதுவாகும். இதுவரையில் இவர் ஏழு WTA விருதுகளையும் ITF விருதுகளையும் பெற்றவர் ஆவார். இம்முறை நடைபெற்ற யூ.எஸ். ஓப்பன் போட்டிகளில் கலந்துகொண்டாலும் சிறப்பாக இவரால் விளையாட முடியவில்லை என்று கூறும்
இவர்கள் இது
கவனத்துக்குரிய இவர் அந்த வேளையில் தன்நம்பிக்கை குறை தது @
வாக இருந்ததாகவும் ஆனால் தற்போது மிகுந்த
நம்பிக்கையுடன் விளையாடியதால் வெற்றிபெற இரண்டு தடவைகளே காடட முடிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் கிராண்ட் ஸ்லாம் ஆண்டு அடுத்தது 1952 ஆம் என்று வரும்போது தன்னால் சாதிக்க முடியாமல் ஆரிதாக தற்போது கமின்ஸ் இருப்பது ஏன் என்று புரியவில்லை என்றும் அது நியூசவுத்வேல்ஸ் பிராந்திய அ என்றாவது நிறைவேறும் என்றும் நம்புகின்றார். பார்டோலி ஆட்டங்களில் விளையாடியதே 2009 இல் அவுஸ்திரேலிய ஓப்பன் 2011 இல் அரை மயாகும். இந்த மூன்று ஆட்ட இறுதிவரை வென்றவர். விம்பிள்டன் போட்டிகளில் 2007 ஒன்பது விக்கெட்டுக்களை இ
அண்மையில் இலங்கையை அவுஸ்திரேலிய அணியில் ஒ என்றால் ஜேம்ஸ் பட்டின்சனை கமின்ஸ் அந்த இடத்தைப் பி ஆகும். நவம்பர் ஒன்பதாம் தி தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இவர் விளையா இவருக்கு 18 வயதும் 23 இருக்கும். கடந்த நடைபெற்ற ே தெரிவு செய் காயம் காரண விலக்கப்பட்டி வந்திருந்தால் இன்னு டெஸ்ட் போட்டிகளில் விளை ரைப் பெற்றிருப்பார். இவரைப் கிரிக்கெட் சபையின் பிரதம கருத்துக் கூறுகையில், எதிர்க் அணியில் ஒரு பிரதான இடத் இவரிடம் இருப்பதாலேயே இ கொண்டு வந்துள்ளோம் என்று கிளென் மெக்ரா போன்று தே அவுஸ்திரேலிய அணியின் ந மிளிரும் சகல திறமைகளும் என்று கணிக்கப்படுகின்றார்.
இல் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இவர், 2007 மற்றும 2008 யூஎஸ். ஓப்பன் போட்டிகளில் நான்காவது சுற்றுவரை முன்னேறியவராவார். இதேநேரம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஒரு புதிய நட்சத்திரம் உருவாகி வருகிறார் தற்போது தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணியில் இவர் வேகப்பந்து வீச்சாளர். இவரது விஷேடம் 18
GATUL
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ணிகளுக்கிடையிலான டெஸ்ட் பற்றுக்கொண்டிருக்கும் நிலை நாளிலேயே எல்லோரையும் என்று எல்லோரும் ஆச்சரி வைக்கிறார்கள். து வீச்சு தனது இரண்டாவது 5 விக்கெட்டுக்களை 38 கை அணி 197 என்கிற கு-ை த சகல விக்கெட்டுக்களையும் வீழ்ச்சிக்கு ஜுனைட்கான்தான் ஈகிறார். பாகிஸ்தான் அணியில் இடத்தை நான் நிரப்புவேன் யெ காரணம் உண்டு. இவரும் றாக விளையாடியவர்கள் அதோடு வர்கள் வடமேற்குப் பாகிஸ் றப்பிடமாகக் கொண்டவர்கள். கப்பந்து வீச்சாளர்கள். 2005தில் இளையோர் அணியில் நாடுகள் சுற்றிவந்தவர்கள். பசும்போது எனது ஆதர்ஷ சீம் அக்ரமும்தான் என்கிறார். 5) வந்ததே இம்ரான்கானைப் ಙ್ಗಣತಿ: வக்கார் யூனிஸ் ர். அதோடு வங்காஷயரில் க்ரம் வேகப்பந்து வீச்சை வித் யாக்கர் பந்து வீச்சு எப்படி ாம் கற்பித்தார் என்கிறார்.
அணிக்கு சிறந்ததொரு த்துள்ளார். 21 வயது மட்டுமே பட்டால் சர்வதேசக் கிரிக்கெட் ர்க்கும். கிரிக்கெட் வரலாற்றில் பொருந்திய வேகப்பந்து ந்ததில்லை. மொகமட் ஆமிர், அற்புதமான வேகப்பந்து * இழந்துள்ள நிலையில் ஸ்தானுக்கு ஒரு வரப்பிரசாதம்
முடியும். ஒன்று 1877 ஆம் ஆண்டு. அதன் பின் மிக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அணியில் மூன்று முதல்தர இவர் உயர் தகை-ை ங்களிலும் மொத்தம் வர் பெற்றிருக்கிறார். -0 என்று வெற்றிகண்ட ரயொரு மாற்றம் ப் பின்தள்ளி பட்ரிக் டித்துக் கொண்டது கதி ஆரம்பமாகவுள்ள
முதல் டெஸ்ட் }னால், அப்பொழுது நாட்களே மட்டும் மாதம் இலங்கையுடன் ாட்டிகளுக்கு இவர் பப்பட்டிருந்தபோதிலும், மாக அணியில் இருந்து ந்தார். அப்படி இலங்கை ம் இளம் வயதில் பாடியவர் என்ற பெயர் பற்றி அவுஸ்திரேலிய தரிவாளர ஹில்டிச் ாலத்தில் அவுஸ்திரேலிய தைப் பிடிக்கும் ஆற்றல் 1ரைத் தேசிய அணிக்குள் கூறியுள்ளார். அசப்பில் ற்றமளிப்பவர் எதிர்கால சத்திர ஆட்டக்காரராக ஒருங்கே கொண்டவர்
ஒச் 27 உருவ 02,207
|இல்லை. அதுவும் அவுஸ்திரேலிய மண்ணில் இன்றும்
|ஆர்.பி.சிங்கும் பெரிதாகச் சோபிக்கவில்லை. ஒரேயொரு
அடுத்தடுத்த மாதத்தில் இந்திய டெஸ்ட் தொடர் ஒன்றிற்காக அவுஸ்திரேலியா செல்கிறது. சில காலத்துக்கு முன் இருந்தது போலப் பலவீனமான நிலையில் அவுஸ்திரேலிய அணி
பலமான அணியாக அதுமாறும்.இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இந்திய அணியின் ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார். விம ர்சகர் ஒருவர், டிசெம்பர் 26 ஆம் திகதி மெல்பேர்ண் MCG மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு நாடுகளும் சந்திக்கின்றன. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஒரு இரண்டு நாள் போட்டி இன்னொரு மூன்று நாள் போட்டி என இரண்டு பயிற்சி ஆட்டங்கள் மட்டுமே இந்திய அணிக்குக் கிடைக்கும்.
இதேவேளை இங்கிலாந்துடனான 5 ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஒக்டோபர் 25இல் இறுதி ஒரு நாள் போட்டி கொல்கொத்தாவில் நடைபெற
戮。黎 ! జ్ఞ్మ";్క
நான்கு நாட்கள் கழித்து இருபதுக்கு இருபது போட்டி நடை பெறும். அதாவது முக்கியமான டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு முன்னதாக இந்திய அணி ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கிறது. அதோடு சாம்பிய ன்ஸ் கிண்ணப் போட்டிகளும், எயார் ரெல் இருபதுக்கு இருபது போட்டிகளும் அடக்கம்.
இதில் கவனிக்கவேண்டிய இதே காலகட்டத்தில் தென்னா பிரிக்காவில் அவுஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டி களில் விளையாடவுள்ளது. தொடர்ந்து நியூசிலாந்து செல்லும் அவுஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளை யாடவுள்ளது. இதேவேளை இந்தியா இறுதியாக விளையாடிய டெஸ்ட்போட்டி இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆகும். ஆகவே இரு நாடுகளுக்குமே முக்கியமான டெஸ்ட் தொடர் ஒன்றிற்கு இரண்டு நாடுகளும் எவ்வாறு தயாராகின்றன என்பது இப்பொழுது புரியும்.
இதேவேளை இங்கிலாந்தில் இந்திய சுழல் பந்துவீச்சுப் பெரிதாக எடுபடவில்லை. இதுவே முதன்மை சுழல்பந்து வீச்சா ளர் ஹர்பஜன்சிங் ஒரங்கட்டப்படக் காரணம். நிலைமை இப்படி இருக்கையில் வேகமான அவுஸ்திரேலிய மைதானங்களில் இந்திய சுழல்பந்து வீச்சு எவ்வளவு தூரம் எடுபடும் என்ற கேள்வியும் எழுகிறது.
மறுவளமாக சாகீர்கான் இன்றும் உபாதையில் இருந்து மீண்டு களத்தில் இறங்கவில்லை. இன்னொரு புறம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் அட்டகாசமாக ஆரம்பத்தில் தம் வேகத்தையும் விளையாட்டுத் திறன் நிலையையும் விரை வாக இழந்துகொண்டு போகும் நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்ட விமர்சகர் நல்ல உதாரணமாக இஷாந்சர்மாவைக் குறிப்பிடுகிறார். இவரைவிட்டால் சிறிசாந்த் பெரிதும் விக்கெட் வீழ்த்தும் வீரரல்ல. அதே போல இடையில் உள்வாங்கப்பட்ட
நம்பிக்கையான பந்து வீச்சாளர் பிரவீன்குமார் மட்டும்தான். முனாப்பட்டேலும் உபாதைகளின் பட்டியலில்.
இப்படி நிலைமை இருக்க சரியான டெஸ்ட் அணியொன்றை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக உருவாக்க என்ன நடவடிககை எடுத்தார்கள் என்ற கேள்வியை விமர்சகர் எழுப்புகிறார் துடுப்பாட்ட வரிசையிலும் நட்சத்திரங்கள் உபாதைகளில் இருந்து மெதுவாக மீண்டுவரும் நிலையில், அவுஸ்திரேலிய தொடருக்குள் முழுமையான தகுதிபெற்று விடுவார்களா என்ற கேள்வியும் தொடர்ந்து வருகிறது.
இங்கிலாந்துத் தொடரின் வீழ்ச்சியின் பின் இந்தியா தரவரிசை ஒன்றில் இருந்து தரவரிசை மூன்றிற்கு இறங்கிவிட்டது. அடுத்து நிற்கும் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை இன்னும் கீழே இறக்குமா என்ற ஐயத்தை விமர்சகர் எழுப்புகின்றார். இதற்கு முக்கியமான காரணம் இந்திய டெஸ்ட் அணி எந்தத் தகுதி நிலையில தற்போது இருக்கிறது என்று ஊகிக்க முடியவில்லை என்கிறார் அவர். அதோடு அவுஸ்திரேலிய அணியை அவர்கள் மண்ணிலேயே வைத்து இந்தியா தாக்குப் பிடிக்குமா என்றும் கேட்கிறார். இதற்குக்காரணம் மிகவும் அவசியமான நான்கு டெஸ்ட் போட்டிகளின் பின் அதன் தொடர்ச்சி போல அவுஸ்திரேலிய அணி இந்திய அணியைச் சாதிக்கிறது. ஆனால் இநதியா மூன்று மாதங்களுக்கு முன் விளையாடிய டெஸ்ட் அனுபவத்துடன் அவுஸ்திரேலியாவைச் சந்திக்கப்போகிறது. என்றாலும் விமர்சகர் இந்தியாவை கைகழுவிவிட்டது போலவும் பேசவில்லை. இந்திய அணிகுறைபாடுகள் கொண்டிருந்தாலும் ஆச்சரியங்களை நிகழ்த்தக் கூடிய அணி என்று முடிக்கிறார்.

Page 17
முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முழு முயற்சிகளையும் எடுத்து முனைப்புடன் செயற்பட்டு அதன் கவனம் யாவும் ஒரு திசைப்படுத்தப்பட்டிருந்த வேளை யில் பாதிக்கப்பட்ட மக்களை முழுமனதுடன் பராமரிப்பது என்பது அரசுக்கும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்றாக மாறியிருந்திருக்கக் கூடும்.
இந்த வேளையில் பல்வேறு தடைகளையும் இடர்பாடுகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெளிநாட்டு உள்நாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் புரிந்த
இணக்கப்ப ம் உருவாக்கப்ப
மக்கள் தங்களது பிரச்சினை யும் தாங்களாகவே இனங் கண வேண்டிய ஆற்றலும் அறிவும்
கடந்த முப்பது வருடகாலத்தில் அரச சார்பற்ற கொடையாளி
ஆயுத அழிவுகளின் கோரப் பிடிக்குள் அகப்பட்டுத் திக்குத் தெரியாமல் தடுமா
றிய மக்களுக்கு அழைத்தும் அழைக்காமலும் வந்து இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரும்பணியாற்றியதை எவரும் இலேசாக மறந்துவிட்டிருக்க
": . . உஸ்ளது. எப்பொழுதுமே நாங் திமதி என்று எல்லாவற்றையும்ே எல்லாவற்றையும் எதிர்பார்க்கு இழந்திருந்த மக்களுக்கு உணவு, படுத்தப்பட்டுவிட்டதால் இப்பொழு
உடை, உறையுள் என்று தொடங்கி வாழ்வாதாரமும், வழிகாட்டலும்,
ழிப்புணர்வும், வேலை வாய்ப்பும் என்று நிறுவனப் பணி கள் கை வைக்காமல் எந்தப்
பகுதியும் விடுபட்டிருக்கவில்லை.
போல சுற்றிக் கொண்டிருக்கின் ஒரு சமூக ஆர்வலர். உள்ளூர் மக்கள் குறைத்து மதிப்பிட்டு வி தீர்வுகளையும் தேவைகளையும் முறையில் இனங்கண்டு அபிவி
எல்லாவற்றையும் கொடுத்து o y
கடைசியில் மனநிலை சமாதானததையும அடைநது ெ
சோர்ந்து வன்முறைகளின் வேண்டும்.
;毅 纖線雛徽線
கொடூரமான பாதிப்புகளுக்கு
உள்ளானவர்களுக்கு இந்த உதவி நிறுவனங்கள் உளநல
ஆற்றுப்படுத்தல் ஆறுதல்களையும்
ஆதரவையும் நல்கின.
நிர்க்கதியானவர்களுக்கு நேசக்கரம் நீட்டி அவர்களையும் தூக்கி நிமிர்த்திவிட்டதில் பெரும்பங்கும் பணியும் தொண்டு நிறுவனங்களையே சாரும் இந்தப் பணிகளை எவரும்
றத்து மதிப்பிடவும் முடியாது அதிர்ஷ்டவசமாக அரச சார்பற்ற வி நிறுவனங்களின் இத்தகைய உதவிகள் உள்ளூர் மக்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தால் பாதிப்புக்களின் தீவிரம் இன்னமும் பல மடங்கு அதிகரித்திருக்கக்
கண்காணிப்பின் கீழும்
அசாதாரண செயற்பாடுகளும் சேவைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமல்லாது அரசுக்கும் ஒரு ஆறுதலாக இருந்தது என்பதில் வாதப்பிரதி வாதங்களுக்கு இடமில்லை. ஏனெனில் பாதிக்கப்பட்ட கள் வாழ்ந்த பல பகுதிகள் அப்போது அரசின் முழுக்
சட்டம்
ஒழுங்கை நிலை நாட்டும் வகையி லும் அமைந்திருக்கவில்லை. ஆயுத தாரிகளின் ஆளுகைக்குள் போது மக்களின் நலன்களும் மனிதாபிமானமும் பாதுகாக்கப் படவில்லை. அந்த வேளையில் மக்களை அரவணைத்தது இந்த அரச சார்பற்ற நிறுவனங்களின்
இருந்த
கூடும். பணிகள்கான் என்
| ՔԵԱ-35 வன்முறைகளை களதான எனபதை ஏறறுக
/ a - H - alm नहळ्ळ्याळे n mu །༽ ། கொண்
POWERFULL WORLD WIDE SERVICE LITs (36.6007
"நாண் நல்லதை நினைக்க நன்மை நடக்கிறது நல்லதையே நினைப்போம் நல்லது நடக்கும்!”
சேவையுண்டு. மூ இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. மை வெளிச்சம் பார்க்கப்படும். முழுமையாக காண்ட அடிப்படையில் உங்க
ஜாதகத்தைக் கணித்துக் கொள்ளலாம்.
قة الله
2; 27 - gaf op, zon ze
|
:துர்க்கையின் சக்தியால் எப்பேர்பட்ட தடைப்பட்ட வாழ திருமணங்களும் என் சாந்திக்குப் பின் கை கூடு வாதாரத இகிறது. குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் தில்
சித்திபெற்றுவிடுகிறார்கள். கணவன், மனைவி பிணக்கு தொடங்கி அதிவிரைவில் தீர்ந்து சுகபோக வாழ்வு பெறுகிறார்கள். காதலன், காத- வாழும் லிவசியமாக இங்கிருந்தே உறு செய்வதால் உடன் பலன் தெரிகிறது. 6) ழிமுறைக் தாம்பத்திய வாழ்வில் குறையுள்ளவர்கள் அதிவிஷேட ஒளசத மூலிகையால் னி அற்புத குணம் பெறுகிறார்கள். இன்னும் நடந்தது. நடப்பது, நடக்கவிருப்பது கான மனத அனைத்தும் அருள் ஞான சித்தத்தால் ஜாதகங்கள் கணித்து கொடுக்கப்படும். உரிமை
வெளிநாட்டவர்களுக்கு அதிவிசேட 24 மணித்தியால தொலைபேசி களை மேம்
படுத்துவது
தாடர்
LT60 இது 48 வருட காலம் சேவை செய்யும் நிறுவனமே! விழிப் தேச பந்து, கலாநிதி பேராசிரியர் P.K.சாமி JP ஐயா டல் ## முதுர்க்கா தேவி அருள் சக்தி இல்லம் இந்த நி MALAYALA MANTHRIGA UCHCHADA PEEDAM வனங் సా? 23, மேபீல்ட் ரோட் கொழும்பு-13. களின்
Gert. Gu:O11234.24G3,O11234.24G4,O11247O615 ணிகள் நுவரெலியா கிளை: முநீ துர்க்கா தேவி இல்லம். L கள இல:33,தினசரி சந்தை கட்டடம், நுவரெலியா. 052-2222508 வியாபித் .உங்கள் தேவை கருதி எங்கள் கொரியர் சேவை / திருந்தது ܢܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவையெல்லாம் சாதகமான பக்கங்கள் என்றாலும் கூட நீண்ட கால நோக்கில் நிறுவனங்களின் பணிகளால் பல பாதகமான விளைவுகளும் தாக்கங்களும் ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் விமர்சனங்கள் கரிசனைக்குரியவை.
நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படக்கூடிய தாக்கங்களில் மிகவும் பிரதானமானது "ஏதாவது எப்போதும் கிடைக்கும்” என்ற எதிர்பார்ப்பில் மக்கள் வாழப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டதாகும்.
"நிறுவனங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள்” என்ற
ாட்டுக்கான டவேண்டும்
ாகளையும் தேவைகளை ர்டு தீர்த்துக்கொள்ள மக்களிடம் உள்ளூரிலேயே கள் வெளியிலிருந்துதான் ம் மனநிலைக்குப் பழக்கப் தும் தொழுவத்துமாடுகள் றோம் என்று குறைப்படுகிறார் சகவாழ்வையும் பலத்தையும் டாமல் பிரச்சினைகளையும் ) வளங்களையும் சிறப்பான ருத்தியையும் 356T6
மனநிலையில் மக்கள் தயார்ப் படுத்தப்பட்டிருப்பது நீண்ட கால நோக்கில் மிகப் பாதகமானதும் சவால் நிறைந்த ஒன்றாகவும் நோக்கப்படவேண்டும்.
உள்ளூரில் ஏற்படும் கோழிச் சண்டையில் தொடங்கி அண்டை அயலாரோடு உண்டாகும் வேலிப்பிரச்சினை, கொடுக்கல் வாங்கல், குடும்பத்தகராறு, அதி காரிகளின் அசமந்தப் போக்கு என்று எல்லாவற்றுக்குமே அரச சார்பற்ற நிறுவனங்களின் காலடிக்கு ஒடிச்சென்று அவர்களின் உதவியைப் பெறவேண்டும் என்ற போக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்ற கேள்விகள் உள்ளது.
மக்கள் தங்களது பிரச்சினைகளையும் தேவை களையும் தாங்களாகவே இனங் கண்டு தீர்த்துக் கொள்ள வேண்டிய ஆற்றலும் அறி வும் மக்களிடம் உள்ளூரிலேயே உள்ளது.
எப்பொழுதுமே நாங்கள் வெளியிலிருந்துதான் எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் மனநிலைக்குப் பழக்கப்படுத்தப் பட்டுவிட்டதால் இப்பொழுதும் தொழுவத்து மாடுகள் போல சுற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று குறைப்படுகிறார் ஒரு சமூக ஆர்வலர்.
சமீபத்தில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்தபோது அதில் கிடைத்த விவரம் ஒன்று அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது கிராம சேவையாளர்கள் தமது கடமைகளை உரிய வேளைக்குச் சென்று மக்களுக்கு சேவை செய்கிறார்களா
ஜ

Page 18
"ஏன்?" "கப்பலை நிறுத்தி வைக்கும்படி உத்தரவு இந்த நிலையில் கரையை நெருங்குவதும், டாக்டரைத் தேடுவதும் எவ்வளவு தொலைவுக்குச்
சாத்தியம் என்று
இன்றைய நவீன நூற்றாண்டின் தடம் பதித்து மனித குலம் பல சாதனை களைப் படைத்துக் கொண்டி ருக்கின்றது என்னும் பெருமை அனைவருக்குமிருந்தாலும், களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கின்
8※*、 சாதனைகளிலும் தகமான வளர்ச்சிகளிலும் பண்களின் பங்கும் பணியும் ன என்னும் கேள்வியும் முன்னால் காத்திருக்கிறது?
பெண்ணுக்குரிய பெருமையும், மகிமையும் ஒரு புறம் *> ಕ್ಲಿಕ್ಗಿ இப்படிப்பட்ட பெண்ணினம் சமூகத்தில் இரண்டாம் பட்சத்திலுள்ளது என்பது கவலைக்குரிய
இன்னும் இப்பூமியில் மீதான அடக்குமுறை திகரித்துக் ಜಿಲ್ಲಿ? கின்றதென்பது அனை வரும் அறிந்த உண்மை. 蠶 இஃது பெண்ணி இன்னும் விடுதலை பெற்று ரமடையவில்லை என்ப வலியுறுத்துகின்றது. ஆனாலும், பெண்கள் எ செயற்பாட்டிலும் களைத்தவர் களுமில்லை, சளைத்தவர்
ல்லை என்பதை மனித
கைக்கு எட்டிய
: பிடித்தார்.
அதிர்ஷ்டவசமாக
ன்ை அந்தப் பிடி
நீண்ட பல்கனியை ஒட்டியுள்ள இரும்புக் கம்பியாக இருந்தது. அங்கிருந்து மேற்புறம் பார்த்தபோது, ராபின்சன் மற்றும் காவலாளி தலைப்பகுதிகள் ஒரு நிழல் போல் தென்பட்டன.
அவர் மேற்புறம் வருவதற்குள் ராபின்சன் அங்கிருந்து கிளம்பி
ஒன
நிறுவனம்
இந்நிறுவனம் இளைஞர், யுவதிகளின் எதி கருதி தொழில் ப 96LT35 சமாதான கட்டியெழுப்புதல்
விட்டிருந்தான் புஷ்பராஜ் சத்தம்
ாமல் டெக்கின் மேற்புறம்
பார்த்தான் அவர்,
சாதனைப் பெண்களாகவும் நாட்டிற்கு 600LL FFLIQ5 களாக திகழ்கின்றார்கள்
ஆண்களைப் போலவே
துறைக s
பெண்களின் பங் நாட்டிற்கு தேவை உணர்ந்து கொண்டு. பங்களிப்புச் செய்யும் | அரசசார்ாற்ற நிறுவனங்களில்
பிய
s
酸维移
ான் ஜேர்மன்
த்தி ஒத்துழைப்பு
மல் பாய்ந்தார். அவர்
தற்போது கிழ மட்டக்களப்பைச் இளைஞர், யுவ :: பயிற்சி முழுை ஜேர்மனிய அர 88:: நிதியளிக்கப்பட் மில்லியன் யூரே மேற்கொண்டு 6
ଦୃଷ୍ଟି வன * காட்சிப்படுத்தலு : அை வசதகளுமடங்க ܐܠܐ ܡܠܐ
O இலத்திரனியல்
யச் செலவாணி காடுக்கின்றவர்
20. :? இய
பொருத்தப்பட்டு பயி ?: யும் இளைஞர்,
அறிமுகப்படுத்த துடன, அனைவு கவரும் விதத்தி அமைக்கப்பட்டு: இது தொடர்ப கில் உரையாற்ற ஆபிவிருத்தி ஒத் நிறுவனத்தின் இ திரு Tலக்ஸ்மன் பெண்களம்
த்தினைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகுதியில் விழுந்த அடியால் அவர்
அசைவற்றுப் போனார்.
புஷ்பராஜ் ஒரு கணம் யோசித்தார்.
இந்த நிலையில் காவலாளி ஒருவர் இறந்து கிடப்பதை
எவராவது கவனித்தால் நிலைமை விபரீதமாகிவிடும். அனாவசியமான ஒரு சோதனைக்குத்தான் ஆளாக
வேண்டி இருக்கும்.
சட்டென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்தக் காவலாளியின் உடையை அவசரஅவசரமாகக் கழற்றி புஷ்பராஜ் அணிந்துகொண்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். எவரும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. எங்கும் ஒரே அமைதி
காவலாளியின் உடலை அதிகமாகச் சத்தம் எழுப்பாமல் நேர் செங்குத்தாகக் கப்பலில் எங்கும் மோதாமல் கடலுக்குள் போட்டார். புஷ்பராஜ் ஓரளவுக்கு ஆறுதல் அடைந்தார்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி மூன்று.
காவலாளி தனது வேலைமாறும்
நேரமானது. அடுத்த காவலாளி
வந்தார். அவர் எதுவும் பேசாமல்,
துப்பாக்கியை வாங்கிக்கொண்டு
தனது இடத்தில் போய்
ன்றுகொண்டார். புஷ்பராஜ் கீழ்ப்புறம் வந்தார். தனது அறையை எவரும்
கவனிக்க வாய்ப்பு இல்லை என்று
அவருக்குத் தோன்றியது. கப்டனிடம் கூட தான் கடலில் தவறி விழுந்துவிட்டதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கும்.
ராபின்சன் தற்போது எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் நிம்மதியாக
உறங்கிக்கொண்டிருப்பான் என்று
அவருக்கு விளங்கியது. அது, உண்மைதான். ராபின்சன் ஆழ்ந்த தூக்கத்தில்
இருந்தான்.
க்கிலங்கை யுடன் 06 பிரதேச பிரிவுகளில் சேர்ந்த 320 தகுதியுடைய ஆண், பெண் திகளுக்கு இளைஞர்களுக்கு கட்டுமான நுட்ப ஆரம்ப தொழிற் பயிற்சித்திட்டத்தினை 0度重夺 நடைமுறைப்படுத்த சாங்கத்தினால் வருகின்றது.
நெறிக்கு ா செலவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வருகின்றது. -
நெறியினை
-ன் இலகுவாக
னதது
6).35
மயப்படுத்தப்
G់)
ந்திரங்கள்
நடமாடும் பயிற்சியினை புவதிகளுக்காக ப்பட்டுள்ள ரையும் প্র: - இ ஸ் இப்பேருந்து குடியம ாளது. ாக கருத்தரங் ய ஜேர்மன் துழைப்பு ணைப்பாளர்
ஆண்களும்,
வாய்ப்புக்கள்
శ్లోళ్ల ܠ ܐ யுத்தத்தினால் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் ஆகியவர்களுக்கு கூடிய
வழங்கப்படுகின்றது.
மேசன் தொழில், தச்சுத்
புஷ்பராஜ் தனது அறைக்குள் நுழைந்து கட்டிலின் அடியில் போய்ப் படுத்துக்கொண்டார். நன்றாகத் தூங்கினார்.
அவர் கண்விழித்தபோது நேரம் ஒன்பது மணி
காலைக்கடன்களை முடித்தவுடன் சாப்பிட வேண்டுமென்று : ; அவருக்குத் தோன்றியது. அதற்கு டைனிங் ரூமுக்குச் செல்ல வேண்டும். அங்கு ராபின்சன் தட்டுப்படலாம்.
எனவே, காவலாளியின் வேடத்திலேயே சிற்றுாண்டி சாப்பிடப்போவது என்று தீர்மானித்தார்.
சற்று நேரம் காத்திருந்த பிறகு டைனிங் ரூமுக்குச் சென்றார்.
சமையல்காரருக்கு எந்தவிதமான சந்தேகமும் தோன்றவில்லை. மட்டும் இன்றி, அங்கு அப்போது வேறு எவரும் தென்படவில்லை.
சாப்பிட்டவுடன் தனது அறைக்குத் திரும்பி வந்தார்.
மதிய உணவுக்கும் தாமதமாகவே சென்றார். இதுவரை எந்தப் رபிரச்சினையும் ஏற்படவில்லை. சமையற்காரரை ஏமாற்றி ரொட்டி-ஜாமை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
இரவு ஒன்பது மணிக்குத்தான் காவலாளி பணி மாறுவார் என்று புஷ்பராஜ் நினைத்தார். -
ஒரு வேளை வேறு ஏதாவது காவலாளி வருவாரோ என்ற பயமும் அவருக்குத் தோன்றியது. எனினும் காவலாளி வேடத்தில் சரியாக ஒன்பது மணிக்கு அவர் மேல் தளத்துக்கு வந்தார். ஏற்கெனவே காவல் இருந்தவர், தனது துப்பாக்கியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
(தொடரும்.)
களுக்கு ஒர் கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், பயிற்சி யின் இறுதியில் ஒவ்வொரு பயிலுனருக்கும் ஒரு உபகரணத் தொகுதி வழங்கப்பட்டு சுய தொழிலில் ஈடுபட ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்
பயிற்சிநெறியை வெற்றிகர
புதிதாக பூரணப்படுத்துபவர்கள்
தேசிய தொழில் தகை
வாகரை வாரி -
சந்தர்ப்பங்கள் வழங்கப்படு வதுடன் தேசிய தொழிற் தை ட்டம் ஏழு
புலமை பெறுவதற்கும் :"R" ஒழுங்குகள் செய்து தரப்பட் உள்ளதும் ". சிறப்பம்சமாகும் இப்பயிற்சி திட்டம் சுகாதார
மும் பாதுகாப்பும், பால் நிலை ಙ್: கட்டியெழுப்புதல் தொழிலாளர் கடமைகளும், பொறுப்புக் களும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படை அறி
னை புகட்டும் திட்டத்துடன்
மானவாகள் தா & தாழல வரு கில மொழி அறிவினை களுக்கு குழாய் ಛಿಜ್ಜಿ தொழில், ಪ್ಲೆ: செயல் ாப்பு அல்ல அலுமினியத்தொழில் என்னும் திட்ட்மும் இத்தொழில் --- இப்பயிற்சி ஐந்து தொழில் துறைகளில் பயிற்சியின் மூலம்
: : : யிற்சி வழங்கப்படுகின்றது. செயற்படுத்தப்படுகின்றது.
அதனால்
வளிப்படுத்
கொண்ட பயிற்சி நெறியாகவுள்ளது.
635660
இப்பயிற்சிநெறியான மாத வகுப்பறைப்பயிற்சியும், றினார் 03 மாதம் வேலையுடன் 鞑 வெளிக்களப்பயிற்சியும்
கொண்டதாக 06 மாதங்கள்
து தொடர்பாக திரு க்ஸ்மன் மேலும் கூறுகையில், பயிற்சிக்காலத்தில் பயிலுனர்
ஒச் 27 - ருவ 02, 207
செயற் திட்டமானது பயிற்சி நிலையங்களில் இடம்பெறும் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மூலம் இளைஞர்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தவிர்த்து ஒத்துழைப்பினை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளக.
(தொடர்ச்சி 22ஆம் பக்

Page 19
உங்களுக்கு எதிரே செல்லும் இளைஞனின் கையிலிருக்கும் செல்போனின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்பதுதான் பதறடிக்கும் உண்மை. நண்பனிடம் ஒரு ஐபோன் இருந்தால் தானும் ஒரு ஐபோன் வாங்கிவிட வேண்டும் என பலர் துடிக்கிறார்கள், புதிதாக என்ன மொடலில் செல்போன் வந்தாலும் அதை வாங்கிவிடவேண்டும் என்ற துடிப்பு இன்றைய இளைஞனிடம் காணப்படுகிறது.
தாங்கள் பட்ட கஷ்டத்தைத் ங்கள் பிள்ளைகள் படக் கூடாது'
பெற்றோர் கண்ணும் கருத்துமாய் ப்பார்கள் வரப்பில் படுத்து வேலை செய்தாலும் பிள்ளைகளுக்கு வியர்வை அரும்பக் கூடாது என சாமரம்
வீசுவார்கள் புழுதியில் புழங்கினாலும் பிள்ளை ஏசியில் உறங்க வேண்டுமென
ம்புவார்கள். பணத்தின் அருமை
ளகளுக்குப் புரியாமல் போவதற்கு துவே கூட காரணமாகிவிடுகிறது. இளம்பெண்களிடம் இருக்கும் ஒரு பழக்கம், ஏகப்பட்ட மேக்கப் பொருட்களை வாங்கிக் குவிப்பது மேக்கப் பொருட்களை அதிகமாய்ப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது,
என பல்வேறு ஆராய்ச்சிகள்
த்தினாலும் பலரும்
பொருட்படுத்துவதில்லை.
அழகு என்பது மேக்கப் பொருட்களால் வருவதல்ல, ஒரு சின்ன புன்னகையின் மின்னலில் மிளிர்வது என்பதை இளம்பெண்கள் உணர்ந்தாலே போதும் குறைந்தபட்ச மேக்கப் பொருட்களே போதும் உங்கள் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள. நமது பணம் அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த அல்ல எனும் அடிப்படை உண்மையை உணர்தல் முக்கியம்.
தேவையான அளவு செலவு செய்வதும், சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதும் இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சில சிறப்புப் பண்புகளாகும். குடும்பத்தை வலுவாக்கவும், அதன் மூலம் வலுவான சமூகத்தைக் கட்டியெழுப்பவும் இது ரொம்பவே அவசியம்.
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ரூபாய் செலவு செய்யப் போகிறேன் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உதாரண
வாசக நெஞ்சங்களே! உங்கள்
அடங்கிய ஒப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
குறுக்கெழுத்துப் போட்டி இல40 இற்கான
அனுப்பி 250 ருபா பரிசு பெறும் அ
01. A.S.அகஸ்ரின், 74ஆம் குறுக்குத்தெரு, ய 02. அசந்தியாகோ,தென்னங்கும்புர, கண்டி,
03. யோ.சிவாஜினி, சரசாலை தெற்கு, சாவகச் 04. யூவர்ஷிக்கா மிலேனியா, தோணிக்கல், வ 05. வை.தனபாலசிங்கம், நுணாவில் மேற்கு, ச
ܵ
06 KLநிதர்சன், 61 மாட்டீன் வீதி, யாழ்ப்பான எஸ்.எஸ்.பவானந்தன்,சிறுப்பிட்டி தெற்கு, நீ எம்.பி.அகிலன், 39 கல்லூரி வீதி, திருகோ 09. சு.இராஜேஸ்வரி, இந்துக்கல்லூரி விதி பணி
10. எஸ்.சிவஞானராஜா, கொக்குவில்
翁 குறுக்கெ இடமிருந்து வலம் 22 01.புத்தகங்களைச் - 1 2 சேதப்படுத்தும் & uDm g5 எறும்பினத்தைச் சேர்ந்த 7 உயிரினம் I ட் G L. 07:2லகம் - 13 என்று கூறலாம். (திரும்பியுள்ளது) 19 20 10.அமைதியை ம் l விரும்புவோர் நாடுவது. 26 (குழம்பியுள்ளது) b 15.வேறுபாடு என்றும் 31. 32 32 ീ0 || | | ഞ
19. அர்ஜூன் s நடித்து வெளியான ශtoබර්) திரைப்படமொன்று 01.கொடையின் சி ۔ عX. ، குழம்பியுள்ளது) |ஐநில இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 26 சமூகத்தில் (திரும் 07.120 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் டோவடித்தனம் 06.குழந்தைக வேண்டிய முகவரி: செய்வோரை பொருளொன்று. ( குறுக்கெழுத்துப் போட்டி இல-442 இப்படி அழைப்பர் 10.பழம் என்றும் கூ ÉGIOTUpgraði 6MITTLDGMir, (குழம்பியுள்ளது) 11.காலழச் சுவடுக த.வ. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் 31.இந்துக்கள் 15.நேரத்தின் குறு தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த கோமாதா என்று | 20.தலை,
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. அழைக்கப்படும் விலங்கு ł: சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, שת ಕ್ಲಿಲ್ಲ து) அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும். 30காயம எனறும அதில் நிரல் நாடு (திரும்பியுள்ளது)
22: 27-day O2, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரிசுப் பொருட்கள் விலைய ー இருக்க வேண்டிய அவசியம் இ6 அவை அன்பில் உயர் (5
வேண்டும் என்பதே முக்கியம் பல வேளைகளில் கையால் நாம்
உருவாக்கும் கடிதங்களோ, கை வினைப் பொருட்களோ தரும் ஆத் திருப்தி, போகும் வழியில் வாங்கிச்
பொருட்களுக்
8:3:38 ஏதேனும் வாங்க வேண்டுமெனும் கட்டாயமெனில் முன்னமே திட்டமிடுங்கள். கட்ைசி நேரத்தில் அலைபாயும்போது செலவு அதிகமாகும் சில மாதங்களுக்கு முன்பே யோசித்தால் நல்ல விலைக் பொருட்கள் கிடைக்கக் கூடும் உங்களிடம் உறைந்து கிடக்கக்கூடிய ஏதோ ஒரு திறமை யைக் கூர்தீட்டினால் கிடைக்கக்கூடிய மரியாதை அலாதியானது. எழுத்தோ, ஓவியமோ, கணிதமோ, தையலோ ஏதோ ஒன்றில் உங்கள் தனித்திறமை இருக்கலாம் உங்களிடம் கார் இருக்கிறது என்பதை விடப் பெரிய கெளரவம் நீங்கள் நல்ல ஒவியர் என்பது இந்த உண்மையை உணர்ந்தாலே நீங்கள் பணத்தின் மூலம் அடுத்தவர்களை ஈர்க்கும் குணாதிசயத்திலிருந்து வெளியே
மாக வீட்டு வாடகை, பயணச் செலவு, உணவு, போன் பில், இத்யாதி என பட்டியலிடுங்கள். அந்த பட்ஜெட்டுக்குள் உங்கள் செலவுகளை கச்சிதமாக நிறுத்துங்கள். எது ரொம்ப முக்கியம் என ஒவ்வொரு விஷயத்தையும் வரிசைப்படுத்தி அந்த வரிசைப்படி பொருட்களை வாங்க முயலுங்கள். மாத இறுதியில் நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டிருக்கிறீர்களா என்று பாருங்கள்.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பேன் எல முடிவெடுங்கள். அது எவ்வளவு என்பதை நீங்களே முடிவெடுங்கள். சின்ன வயதில் உண்டியலில் சேமிப்பதைப் போல, சட்டென எடுக்க முடியாத ஒரு வங்கியில் அந்த சேமிப்பு இருப்பது நல்லது.
இளைஞர்கள் சிக்கிக் கொள்ளும் இன்னொரு இடம் கிரெடிட் கார்ட் கிரெடிட் கார்ட் இருபுறமும் கூரான வாள் போன்றது. சரியாகக் கையாள வில்லையேல் காயம் நிச்சயம். சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கான ஒரே அட்வைஸ்,
வந்துவிடுவீர்கள். ... is
உங்களிடம் என்ன இல்லை என்பதை நினைத்துக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். என்ன இருக்கிறது. என்பதை நினைத்து தன்னம்பிக்கை கொள்ளுங்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் கவலைவிடுங்கள். அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் அபிப்பிராயம் சொல்வதையும்
என்ன செலவு செய்தாலும் அதன் நீண்டகாலப் பயன்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு துளிப்பணமும் பலகோடி மக்களுக்கு
ஆதாட்டம், மது போதை போன்ற தவறான வழிகளுக்கு நிரந்தரப் பூட்டு போடுங்கள் உங்கள் வருமானத்தின் கடைசித் துளியையும் உறிஞ்சும் வேகமான வாய் அவற்றுக்கு உண்டு பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டிருங்கள். நீங்கள் ஒரு நேரம்
“என்ன செலவு செய்தாலும்
பணப்பரிமாற்றமே ஹோட்டலில் சாப்பிடாமல் இருந்தால் வைத்துக் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. கொள்ளுங்கள்’ அதற்காகச் செலவிடும் பணத்தை ஒரு
கொடுப்பகில்
என்பதுதான். செலவு குறையும் என்பது சர்வ நிச்சயம்.
பிரியத்துக்குரி
பபதில
யவர்களுக்கு
அன்பளிப்பு *#:భః R ့့်် ဒွါ கொடுப்பதில் நட்பும், அன்புமே நிரந்தர மகிழ்வைத் வுனியா, கொஞ்சம் தருபவை என்பதைக் கவனத்தில் ល வித்தியாசம் இருத்துங்கள் w
காட்டுங்கள். ဒိုး ဖွင့်
6ᏈᏈᎢlᎠ6Ꮱ06Ꮣ) .
டக்கரிப்
து Gumi g'| Gness
மீனிலிருந்து பிறந்தவர்கள்
குரங்கிலிருந்து பிறந்தவர்க்ள் நாம் என்று பொதுவாகக்
கூறுவதுண்டு. ஆனால், மீனிலிருந்து தோன்றியவர்கள் மனிதர்கள்
என்கிறார்கள் சில விஞ்ஞானிகள் கடல்வாழ் மீன்களின் இடுப்புப் |
கரமாக விளங்குபவன். பகுதி துடுப்புகள் எவ்வாறு பெரிய விலங்குகளில் பின்புறக் கால்களாகப் பரிணாமம் அடைந்துள்ளது என்று தாங்கள் "இ9°? கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள் அவர்கள்
ஆஸ்திரேலியாவில் மோனர்ஷ் பல்கலைக்கழகப் பேராசிரியர் : பீட்டர் கர்ரி, சிட்னி பல்கலைக்கழகத்தின் டாக்டர் நிக்கோலஸ் குழம யுள்ளது) கோலே தலைடை ான ஆய்வுக் குழுவினர் இதுதொடர்பான 0லாம் (திரும்பியுள்ளது) | ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கிறுகையில் டெட்ராபாட் ளை இப்படியும் கூறலாம். ! எனப்படும் நான்கு கால் விலங்கினங்கள். மனிதனின் தூரத்துச் கிய காலப்பகுதி. சொந்தமான உயிரினங்களுடன் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்
கொள்ளும் செயல். !
கூறலாம்,
TIDAD
DITE

Page 20
接翻 “பல்லாவரத்திலே! அவங்களுக்கு
இடம் தெரியும்.”
3 8 "நானும் வரலாமா?"
“யோசித்தாள்.'வா!'
"என்ன விஷயம்?"
C "நதி. விஷயம் ரொம்ப
சிக்கலானது.”
“என்னவோ கேள்விப்பட்டேன.
அதெல்லாம் நிஜமா? பரமோத்கிட்ட
அகல்யாவுக்கு இவர்கள்
குழந்தையைத் தன்னிடமிருந்து பிரிக்கப்போகிறார்கள் என்பது
கவலைப்படாம படுத்துத் தூங்கு காலைல பேசிக்கலாம். அவங்க வந்தா
நான் ஏதாவது சொல்லி திருப்பி மட்டும் புரிந்தது. எப்படி அனுப்பிடுவேன்.” ராஜேஸ்வரி என்பதெல்லாம் தெளிவாகவில்லை. அகன்றாள். இருந்தாலும் அக்குழந்தையைக்
இருவரும் சைகையில் பேசிக் கொண்டார்கள். அறையை விட்டு விலகும்போது அகல்யாவுக்கு
கொடுப்பதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. நாளை
உள்ளமெல்லாம் துடித்து பதறியது. மறுநாள் சுவிசில் இருந்து ஒரு
‘என் செல்லம்' என்று குழந்தையை தம்பதியினர் அக்குழந்தையைத்
அழுத்தி முத்தம் கொடுத்தாள். தத்தெடுக்க வரப்போகிறார்கள் நேர்ஸ் வந்து பச்சை மாத்திரை என்று அகல்யாவுக்கும் -
கொடுத்தாள். தெரியவர் ாஜேஸ்வரி "இது எதுக்கு?” தரயவநதது. ராஜேஸ “விற்றமின் மாத்திரையம்மா." எவ்வளவோ சொல்லியும் அகல்யா "சிஸ்டர் ஒரு போன் மறுத்துவிட்டாள்.
பண்ணிக்கணும்."
சொல்லிட்டு அவனைக் கூட்டிவரவா?”
"வேண்டாம் போய்ஸ் யாரும்
வேண்டாம். நான் ஆபத்துல இருக்கேன்
"தாராளமாக. மேசை மேல இருக்குது பாரு.பூச்சியம் போட்டு நம்பரைச் சுத்து.” وو
"நதி . நான் அகல்யா பேசறேன்!” நதி. -
"ஹாய்! எங்கடி போய்ட்டே இத்தன எனனை உதவி கேக்கிறப்பவே நாளா? செத்துக்கித்து போய்ட்டியோ உன் உன் நிலைமை தெரியுது. என்று.” அகலயா பயப்படாதே நான ஒணணும
"அப்புறம் விபரமாகச் சொல்றேன். அவவளவு கெட்டவ இல்லை. நதி, நீ ஒரு உதவி செய்யவேணும. தெரியும் நதி. எங்கம்மாவைக் கூட கிருத்திகா சாரி மேடம் நம்பரைத் தெரி கககாம உன்னைத்தானே கேக்கிறேன். யல்லை. ராத்திரிக்குள்ள அவங்களை நீ உடனே கிருத்திகாசாரி மேடத்துடன் எப்படியவது தொடர்புகொண்டு தொடர்பை ஏற்படுத்து. என்னை ப்ரோ லைப்பில இருந்து உடனே அழைச்சுக்கொண்டு போகச்சொல்லு, அவள் போனை வைத்தாள். தன் ரொம்ப ரொம்ப அவசரம் என்று மாரபைத திறந்து குழந்தையின் வாயில் சொல்லு.” வைத்து அழுத்தி "குடியடி என்றாள்
"ப்ரோ லைவ் எங்க இருக்கு.?” போனில் மறுமுனையில் கேட்ட LL SL SS SSLLL SSLSLS S S SLSLLLLLSLLLLS LLLL S S LLLL S S LLLL S S LLLL S SLLLSSLSLSLSL $3. சங்குக் கழுத்திலே
இன்னும் ஒரு வாரத்தில் ம் (மக்கமணி பொன்க்ைகாயி ,தவளும முததும பாணனுததாய 、° 、- به این این نامه: ಸ್ನ್ಯ:ಆಥ್ರರು / ನಿನ್ನು வனத்தை இரசி அவள பககமருநத காதோடு அசைந்தாடும் இவன் பொன்னு நி uT 蟾 : லோலாக்கு அழகை மட்டுே ಇಂ¶ அவள் அணியும் அவள் இல்லாப я ான செயவது அவள LT6) T60) தாவணி இல்லை எனறு விதி அவளுக்கு எதிராகச் இவையெல்லாம் அவன் அவள்
செயற்படுகிறது. விதியை வெல்ல யாரால் முடியும். ஆயிரம் குற்றவாளிகள்
அவளுடைய கட்டுடலை ஒருவி அழகுபடுத்தின. ஒரே- LLfO (ol59FIT60760TTT60] யொரு அண்ணன் ஆசையை வை
தப்பிக்கப்படலாம் என்பதாலும், ஒரே- எதுவும் பேசாம ஆனால் ஒரு நிரபராதி T தலைகுனிந்து நீ தண்டிக்கப்படக்கூடாது - - அவள. அவளுe என்பது இவள் விடயத்தில் இவர்கள் கால்கள் நிலத்தி பொய்யாகிவிட்டது. பாவம் @ நகமும மிடுவதைப் பார்
சதையும்போல் வாழ்ந்து அவளுடைய சட வந்தனர். இவ்வாறாக அறிந்துகொண்ட
ஏழை என்பதால் இவளுக்காக
வாதாடுவதற்கு எவருமே இவர்
ரகளுடைய இவ்வாறாக இ முன்வரவில்லை. கம்பிகளுக்கு வாழ்க்கை சந்தோஷ ' இடையே தன் தலையைப் ர்ங்க சென் - புகுத்தி கடந்தகால நினைவு மாக நகரநது செனற அவளுடைய களை மீட்டிப் பார்த்தாள். காலகட்டத்தில் தான் தெரியவந்தது.
பொன்னுத்தாயி சுமார் 10 33L தாய் த
வருடங்களுக்கு முன் அண்ணனும் தங்கையும் காஞ்சிவனத்தையே வலம் வருவார்கள் பச்சைப்
லென்று வயல்வெளி ஒரு ம் காற்றிலே அசைந்தாடும் கரும்பு ஒரு புறம் மலை இடுக்கிலே இருந்துகொண்டும் அருவி பார்ப்போர் மனதை ரம்மியப்படுத்தும் கோயில், இவையெல்லாம். காஞ்சிவனத்தை அழுகு
படுத்தின.
இவையெல்லாம் இருந்தும் என்ன பயன்? இங்கு கல்வி அறிவு
ான்பது எட்டாக்கனியாகவே
து இவ்வாறான இந்தக்
விக்ரம் இவன் பெரிய பணக்காரன். சென்னைடடட பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த
வன் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து பிஸ்னஸ் செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் தன்னுடைய நண்பர்களுடன் காஞ்சிவனத்தை ரசிக்க வந்த இவனுக்கு அங்கு
அறிமுகமானவள்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சத்தத்தை அவள் கவனிக்கவில்லை.
ராஜேஸ்வரி சிரித்தாள். "என்ன ராஜி. சொல்றா?" என்றார் ராபர்ட் பைப் பற்ற வைத்துக்கொண்டு, பிபிசி பார்த்துக்கொண்டிருந்தார்.
"கிருத்தியை உதவிக்குக் கூப்பிடுறா.”
“அதற்குள் நீயே போன் பண்ணிடேன்."
"அதைத் செய்கிறேன்” என்று நம்பரை அழுத்தினாள்.
"எனக்கென்னவோ இதை மென்மையாகச் செய்யலாம் என்று தோன்றுகிறது. இரண்டு தினம் தொடர்ந்து பேசினால் ஒப்புக்கொண்டுவிடுவாள்.”
நேரமில்லை ராபர்ட் சுவிஸ் தம்பதியினர் வந்தவிடுவார்கள்." "ஒரு வாரம் காத்திருக்கட்டும். மூன்று வருஷம் காத்திருந்தவர்கள்.” டெலிபோனில் எதிர்முனையில் |கிருத்திகாசாரி மேடம் வந்தாள்.
"கிருத்திகா. நான் ராஜேஸ்வரி பேசுகிறேன்.”
“சொல்லு ராஜி.” "அகல்யா கொஞ்சம் தகராறு பண்ணுறாள்."
"சொன்னேன் பாத்தியா. நீ பிள்ளையைக் கண்ணிலே காட்டியிருக்கக் கூடாது.
"இப்ப பாரு உனக்கு அவள் சினேகிதி மூலம் போன் வரும் என்றார் ராஜேஸ்வரி
“வந்துவிட்டது. நதிரா போன் பண்ணினாள்” என்றார் கிருத்திகா "என்ன செய்யப் போகிறாய்?" “காலைல வரேன். பயப்படாதே. அவளைச் சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு?”
ப்ரமோத் விடுதி அறையில் உலுக்கி எழுப்பப்பட்டான்.
ரகு! "பாரு ரகு, என்ன சண்டை போடவேணும் எண்டாலும் காலைல வைச்சுக்கலாம். உன்னோட பெரிய தொல்லையாப் போச்சுது.”
"போய்த்துங்கு பின்ன!” "ப்ரமோத். உங்கிட்ட ஒண்ணு சொல்லியே ஆகணும். தலைவெடிச்சிடும்.”
காலைல, காலைல.” "ப்ரமோத. எனக்கு எயிட்ஸ் என்று சொல்லுறாங்கடா.”
“என்னது?" "ப்ரமோத் தம்பி. உங்களுக்கு போன் வந்திருக்கு” என்று காவலாளி அழைத்தான். ' ہر
ப்ரமோத் விடுதியில் உள்ள போனை நோக்கிப் படிகளில் இறங்கும்போது ரகு தாழ்குரலில் பேசிக்கொண்டே வந்தான். "மூணு டெஸ்ட் எடுத்துட்டாங்க. உறுதிப்படுத்திட்டாங்கள், சீனு பதர்றான். நாசூக்காக என்னை விலத்துறாங்க. ஆயிரம் வகையில என்னைக் கொல்லுறாங்கடா. நான் வகுப்பறையில நுழைஞ்சதும் எல்லாரும்
அமைதியாக இருக்காங்க. எனக்குத்
தற்கொலை பண்ணிக்கத் தோணுது இவங்களுக்கெல்லாம் வெச்சிருக்கேன்." "இரு” போனை எடுத்துக்கேட்டான். "ப்ரமோத் நான் நதிரா பேச றேன். அகல்யாக்கிட்ட்யிருந்து போன் வந்தது. அவ எங்கயிருக்கான்று தெரிஞ்சுபோச்சுது.”
"அகல்யாவா?” என்றான் ப்ரமோத். "அகல்யாவா." என்றான் ரகு.
காலை ஒரு கனவின் விளம்பில் எழுந்தாள் அகல்யா. தூளியில் குழந்தையை ஆட்டிக்கொண்டிருந்தாள். அதனுடன் பேசுகிறாள். "நான் உன்னை விடமாட்டேன். வளர்க்கப்போகிறேன்” என்று திரும்பத் திரும்ப அதனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். "என்ன இது. கொஞ்ச நேரம் நான் அழவே இல்லையே. திறந்துதான் பாரேன். என்ன அம்மா நீ" என்ற சின்னக்குரல் கேட்க, தூளியைப் பிரித்துப் பார்த்தபோது குழந்தைக்குப் பதில் ஒரு தலை யணைதான் இருக்க, திடுக்கிட்டு எழுந்தாள்.
இன்பம் தொடரும்
காஞ்சி இழந்த இவளுக்கு ஒரு நல்ல கக வநத தாயாகவும், தந்தையாகவும்
தத இருந்து வளர்த்தவன் முத்து.
pலவாழககை காதலை வெறுத்த போதும்
நிஜத்து தங்கையின் விருப்பமே
ாக அவளி தன்னுடைய விருப்பமாகக்
': கருதிசம்மதத்தைத் த்துக்கொண்டு தெரிவித்தான். இதையறிந்த ல் வெட்கத்தில் விக்ரம் தன்னுடைய
ன்ெறாள் பெற்றோர்களின் சம்மதத்துடன் Ö)LLLJ பொன்னுத்தாயியை ல் கோல மணப்பதாகக் கூறிவிட்டுச் த்து விக்ரம் சென்னைக்குத் திரும்பினான். ம்மதத்தை இங்கு வந்த இவன்
ான். தன் பெற்றோர்களிடம் நவரும் காதல் விருப்பத்தைக் கூறினான்.
ந்ெத விடயம் வன் ஒரு பிள்ளை அண்ணனுக்குத் என்பதால் அவனை ஒரு சிறுவயதி பாமரப் பெண்ணிற்குத் ந்தையை திருமணம் செய்து
வைப்பதை அவன் பெற்றோர் விரும்பவில்லை. ஆனா
லும் விக்ரம் அவர்களுடைய சொல்லைப் பொருட்படுத்தாது
காஞ்சிவனம் சென்று பொன்னுத்தாயியைத் திருமணம் செய்து சென்னைக்கு
அழைத்துவந்தான்.
வாடகைக்கு வீடெடுத்து அவளைத் தங்கவைத்தான். இவர்களுடைய வாழ்க்கை
மிகவும் சந்தோசமாக
நகர்ந்து சென்றது. இக்கால கட்டத்தில் விக்ரமுக்கு
உடல் நோய்வாய்ப்பட்டது.
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டான். விக்ரம் அதிகமாகப் புகைப்பதால் அவனுக்குப் புற்றுநோய் என்று வைத்தியர்கள் கூறினார்கள். எவ்வளவு
முயன்றும் அவனைக்
காப்பாற்ற முடியவில்லை. விக்ரமின் உயிர் அவனுடைய உடலைவிட்டுப் பிரிந்தது. அவனுடைய இறுதிச் சடங்கிற்கு
ஒச் 27ருவ 02, 207
வந்த அவளுடைய அண்ண தன்னுடன் வருமாறு எவ்வளி கேட்டும் மறுத்துவிட்டாள். அண்ணன் முத்து மாதா மாதம் அவளுக்குப் - பணம் அனுப்பி வைத்தான் இவள் கிராமப்பெண்
விட்டிற்கு வந்த இவன் அவளுடன் தவறான முறை யில் நடக்க முற்பட்டான். இதைத் தடுக்கப் போராடிய பொன்னுத்தாயி தன்னால் முடியாமல் போகவே அருகில் இருந்த உலக்கையால் அவ. னுடைய தலையில் அடித்தாள். அவன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான் பாவள் இவள் உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்று கூடப் பார்க்கத் தெரியாதவள் என்பதால் அவனுடைய மனைவியை அழைத்து வந்து நடந்தவற்றைக் கூறினாள். தவளை தன் வாயால் கெடும் என்பது இவள் விடயத்தில் உண்மையாகிவிட்டது பொலிசார் வந்து இவளைக் கைது செய்தார்கள். கோட்டில் நிறுத்தித் தூக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. இன்று கூண்டுக்கிளிபோல அடைபட்டுக் கிடக்கிறாள். சாப்பாட்டுக்கு மணி ஒலிக்கிறது. தட்டையே கையில் ஏந்தியபடி இவள் பாதங்கள் தடம்மாறிச் செல்கின்றன.
mm. O mu

Page 21
ஆயிரம் ஆண்டுகள் கங்கை una šņu போதிலும் aff, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மீகம் விழிப்படையா விட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.
x சிந்தியா லிபியா தேசிய சுதந்திர நாடாக பிர: கடனம் செய்யப்பட்டது பற்றி
ான்ன நினைக்கின்றீர்கள்?
கே.தவபாலன், யாழ்ப்பாணம் சர்வாதிகாரம் ஆட்சி புரிந்தால் சகிக்க முடியாத டிவு நிச்சயம் என்பதற் : ##?"
ன் மரணம் இருக்கின்றது.
சியைத் தொடர்ந்து ஆள்வது என்பது தவறில்லை. அவுஸ்திரேலியா அது மக்களின் விருப்பு பற்றி. வெறுப்புக்களுக்கு இடமளி யாமலும் தேசத்தின் வளங்களைத் தனிப்பட்ட
கேட்பது கூட
சிந்தியா
வளத்தையும் குடும்ப
திகாரத்திற்குள் முடக்கிப் போடுவதும், வளர்ந்து வரும் நாக்ரிக உலகில் j :
ஏற்புடையதல்ல. எந்த
ஆட்சிக்கு வர அதி
(&qir {
யாக இருக்கின்றது
அணுகுமுறையில் வடக்கு வேறு கிழக்கு வேறு என்ற நிலையே எல்லாத் தரப்பாலும் முன்னெடுக்கப்படுகின்றது:
எனவே இணைத்துக் கேள்வி
கள்விக்குறி
鐵
இலங்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொதுநலவாய அரசியல் தலைவர்கள் மாநாட்டிற்காக
சென்றிருப்பது
எம்.கிருஸ்ணா,
: சிந்தியா சமீபத்திய
"எந்தச் செய்தி உ
த்த
ឆ្នា
ဒ္ဓိန္တိဒ္ဒိ ধ্রু డణాaraju
முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் பாரத
லக்ஷ்மன்
மீதான துப்பாக்கிச் சூடு
தொடர்ப்ான விசா
ருக்
வாக்குமூலங்களின் பிர: தான குற்றவாளியாக கட்டிக்காட்டப்படுபவர் பற்றிய செய்திகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தவிர்ந்த வேறு யார் யாரெல்லாமோ
வியாக்கியானம்
மலைந இளைஞன் ஒ பெண்ணொரு காதலிக்கிறா நெருக்கமான அது தினை காக்கும்போது அவளைக் க கொண்டான். வேளைகளில் தோழியின் உ மூங்கில் காட்
மகிழ்ந்தனர். வளர்ந்திருந்து மரங்களின் ே
அவர்களது ! உதவி செய்தி வேங்கை மர அவள் காத்தி ᎧjᎧᎫ6ᏡᎧ6iᎢéᎦ5 #5 ஓடோடி வரு இருவரும் மூ பற்றைக்குள் அவர்களுக்கு லாகத் தோழி தினை அறுத் அவளால் அ காணமுடியவ அத்துடன் அ விடயமாக ே சென்றுவிட்ட பேசிக்கொள் காதுகளுக்கு
அவளுக்கு பேசினார்கள். பணக்கார இ6 அவளை விரு பெண் கேட்ட6 காணாத துன் தினமும் பென படலம் மறுபுற னால் அவள் தவித்தாள் தே அவளுக்கு ஆ முடியவில்லை
ഉ_ങ്ങIഞങ്ങ് உயிராக எண் உன் நினைவே அவன் இருப்பு அத்துடன் உ இன்பம் அவ6 தில் அடிக்கடி சித்திரவதை ே 601/T6l) - ୭ ତJ607 முடிந்ததும் ஒ விடுவான் என் தோழியே ஒரு பறும் இன்ப உலகில் வேறு பெற முடியாது விடப் பெற்ற எவ்வேளையில் தோன்றி துன் கொண்டே இ னால் அவன் களை அவசர முடித்துவிட்டு கவலைப்படா
X சிந்தியா! எதில் அதிகம் ஆ எஸ்
திரு
மனிதன் ஆசைப் என்று நம் முன்ே கூறியிருக்கின்றா
கடைசியில் மண்
தனை வெற்றி:ெ
ஒக் 27ருவ 02, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டில் ருவன் அழகான நத்தியைக் ன் மிகமிக
காதல் ப்புலத்தைக் து அவன் ண்டு காதல்
LJ356) ல் இருவரும் உதவியுடன் டில் சந்தித்து
இன்பத்திற்கு தது.
நிழலில் திருப்பாள். ாண அவன் வான். பின் Dங்கில்
செல்வார்கள் க் காவ
இருப்பாள். தாயிற்று '666095 பில்லை. வன் தொழில் வற்றூருக்குச் தாக ஊரவரகள வது அவளின்
எட்டியது.
Uph
த் திருமணம் பெரும் ளைஞர்கள் ம்பி வந்து னர். அவனைக் பம் ஒரு புறம், ன் பார்க்கும்
பூறுதல் கூற
.
அவன் தன் ணுகிறான். வாடுதான் .68IחJ_ ன்னிடம் பெற்ற னது மன.
தோன்றிச் செய்யும் அத தன் கருமம் டோடி வந்து ர் அன்பான 5 பெண்ணிடம் த்தைப் போல
எதிலிருந்தும் து. அதை இன்பம் லும் மனதில் பப்படுத்திக் ருக்கும். அத தனது வேலை 96) J3-IJLDIT5 வந்து விடுவான். ఓ அவன்
ஒருமனிதனுக்கு ஆசை ஏற்படும்? .தாரணி, கோணமலை.
பொன்னுக்கும் படுகின்றான் னோர்கள்
ர்கள்.
மனி காள்கின்றது
GniIIIIIIIIIJIIIIIII GAf.
po0 (UDU
மிகுந்த உயரமான வேங்கை
முன்பு தந்த இன்பங்களை நினைத்துப்பார். பூரிப்புத் தானாக வரும்” என்றாள் தோழி
"நான் அதைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. அவர் அன்பானவர் என்னை மறக்கமாட்டார். ஆனால் தின மும் பலர் வந்து என்னைப் பார்த்து ரசிக்க வைத்துவிட்டாரே. அதுதான் மிகுந்த கவலையாக இருக்கிறது என்று விம்மி அழுதாள்.
இதற்காகக் கவலைப் படுகிறாயா? காட்டில் உள்ள வேங்கை மரங்களை நீ பார்த்ததில்லையா..? பலம்
மரத்தினடியில் மதங்கொண்ட யானைகள் போரிடும் அப்போது ஒரு யானை மறு யானையை உக்கிரமாகத் தாக்கும். தாக்கும்போது
மறு யானை
GJiš
புத்திசாலித்தனமாக விலகிக்கொள்ளும் அப்போது தாக்கிய யானை வேங்கை மரத்துடன் மோதும் இப்படிப் பல தடவைகள் நடைபெறுவதால் பலமான வேங்கை மரங்கள் சாய்ந்துவிடும் வேங்கை மரங்கள் சாய்வதால் பெண்கள் சிரமப்படாது நிலத்தில் நின்றுகொண்டே வேங்கைப் பூக்களைப் பறித்து மாலைகட்டித் தலையில் சூடி மகிழ்வர்.” “அதற்கென்ன?” அவள் ஆத்திரத்துடன் குறுக்கிட்டாள்
யானைகள் சண்டையிடும்போது வேங்கை மரம் சரியப் பெண்கள் இலகுவாகப் பூப்பறிப்பது போல, உனது பெற்றோரும் உற்றாரும் உனது திருமணம் பற்றிப் பேசிக் குழம்பிக்கொண்டிருக்கும்போது உனது காதலைப் பற்றி எண்ணமாட்டார்கள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உனது காதலன் வந்ததும் அவருடன் சென்றுவிடு என்றாள் தோழி
கபிலர் என்ற சங்ககாலப் புலவர் குறிஞ்சி நிலத்தைப் பற்றியும் அங்கு வாழும் மக்களைப் பற்றியும் அவர்களது காதல் ஒழுக்கத்தைப் பற்றியும்
என்பதை மனிதன் வாழும் வரை ஏற்றுக்கொள்வதே இல்லை. மனிதன் பாதுகாக்க முடியாத எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகின்றான். அர்த்தமற்ற ஆசைகளைத் தனக்குள் நிறைத்துக்கொண்டு அலங்கோலமாய் வாழ்கின் றான். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு மண் காத்திருக்கின்றது.
X சிந்தியா! ஆயுத வன்முறைக் கலாசாரம் இப்பொழுது உலகளவில் நடைபெறுவதற்குக் காரணம் என்ன?
எம்.ஜனகன்,
நீர்கொழும்பு. அரசர் காலத்தில் ஈட்டியும் வாளுமாக இருந்த எங்கள்
மனித இனம் இப்போது
அங்குள்ள மிருகங்களைப் பற்றியும் சிறப்பித்துப் பாடிய அருமையான பாட்டு இது
ޗާރ...........
് " காதலர்கள் இயற்கையை எவ்வாறு தமக்குச் சாதகமா. கப் பயன்படுத்துகிறார்கள் என்று புலவர் இயல்பாகக் கூறுகிறார். யானைகளின் சண்டையால் வேங்கை மரம் சரியப் பெண்கள் இலகுவாகப் பூப்பறிப்பது போல பெற்றோர்கள் பிரச்சினைப்படும்போது அதைச் சாதகமாகப் பயன்படுத்துதல் வேண்டும் என்று புலவர் காதலருக்கு அறிவுரை கூறுகி றார். அந்தப் பாடல் இது
“ஒன்றேன் அல்லேன்: ஒன்றுவென்; குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரி தாழ் வேங்கை
குறவர்மகளிர் கூந்தற்
பெயம்மார் நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன் - தோழி! ஒன்றினானே.”

Page 22
டியாக அவர்களை
04 ஆம் பூக்கத் தொடர்ச்சி.
s O
எனினும் சீனாவிடம் கடமைப்பட்டுள்ள இலங்கை அரசுக்கு சீனாவின் கோரிக்கைகளை நிராகரிக்கவும் முடியாமல் இருக்கிறது. மறுபுறமாகப் பார்த்தால் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா சட்டம்பித்தனம் செய்யாமல் இருப்பதற்று சீனாவின் வருகையை இலங்கை அரசு சாமர்த்தியமாக கையாளுகின்றது என்று
சிலர் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இது இவ்வாறிருக்க இலங்கையிலும்
மாலைதீவிலும் கைவைக்கிறது சீனா,
18 ஆம் பக்கத் தொடர்ச்சி. பாரம்பரியமும்.
பால்நிலை சமத்துவத்தினை ஏற்படுத்தி பெண்களுக்கு உயரிய அந்தஸ்தின்ன வழங்கக்கூடியதாகவும் இதன் மூலம் எதிர்காலத்தில் குடும்பத்தில் அமைதி ஏற்படவும் வழிவகுக்கின்றது. அத்துடன் தொழில்சார் புலமையினைப் பெற்ற சமூகமாகவும் பொருளாதாரத்தில் உயர்வடைந்த சமூகமாகவும் அமைதியர்ன சூழலில் சமாதான சகவாழ்வினை ஏற்படுத்தக்கூடியதாகவும் இத்திட்டம் அமைந்துள்ளது.
ஆயுத மோதல் முரண்பாடுகளால் பாதிப்புக்குள்ளான கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் இருபாலாருக்கும் கட்டுமான தொழில்துறையிலுள்ள புதிய வேலைவாய்ப்புகளை அனுபவிக்கக்கூடியதாக திறன்களையும், ஆற்றல்களையும் மேம்படுத்தும் திறன்மிகு தேர்ச்சி பெற்ற தொழிலாளர் படையினை இப்பயிற்சி மூலம் வளர்த்தெடுத்து அவர்களை பொருளாதார ரீதியாக உயர்வடைய செய்து சமூகத்தில் ஓர் உயர்நிலைக்கு கொண்டுவருவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தனிப்பட்ட ரீதியில் இச்செயல்திட்டம் இளைஞர்களுக்கு வருமானம் உருவாகக்கூடிய சுயதொழில் மூலம் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதாரரீதியாக உயர்வடையும் ஆற்றலையும் வழங்கி வருகிறது. அந்நிய செலவாணி வருமானத்தைக் கூட்டி நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிக்கவும் இத்திட்டம் வழிவகை செய்துள்ளது.
இவ்வகையில் பயிற்சிநெறியின் ஓர் அங்கமாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியுடன் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் பற்றிய விளக்கங்களுடையதாகவும், ஆங்கில அறி வினை விருத்தி செய்யும் நோக்கங்களைக் கொண்டதாகவும் இந்த நடமாடும்
ஒரு ஓரமாக இருவர் ப
60ii(SLT1b. -
விரைவில் மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வீடியோ கண்காணிப்பு கருவிகளை மாலைதீவிற்கு சீனா வழங்குகிறது. அத்துடன் மாலை தீவில் இரகசிய நீர்மூழ்கி கப்பல் துறை முகம் ஒன்றை அமைப்பதற்கான இரகசியப் பேச்சுகளில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மாலைதீவிற்கு செந்தமான ஹவாண்டு, மாறண்டு ஆகிய தீவுகளில்
சேவைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சேவையானது தொழில்பயிற்சியின் மூலம் சமாதானத்தை அடையும் திட்டத்திற்கு ஓர் பலப்படுத்தும் திட்டமாக அமைந்துள்ளது.” என்றார்
"நாட்டில் வன்முறைகள் இடம்பெறுவதற்கும் இயல்புநிலை பாதிக்கப்படுவதற்கும் வறுமையும் பிரதான காரணிகளில் ஒன்றாகும். அந்த வகையில் பொருளாதார அபிவிருத்தி மூலம் வளமான வாழ்வுக்கு இட்டுச் சென்று குடும்பத்திலும் சமூகத்திலும் நாட்டிலும் சமாதானம் நிலவ பொருளாதார வளர்ச்சியும் பால் நிலை சமத்துவமும் கைகொடுக்கும் என்கிறார் ஜேர்மன் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிறுவனத்தின் பால்நிலை சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான
029 பூக்தத் தொடர்ச்சி.
க்கின்
மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள். கடந்த காலங்களில் விடுதலைக்காக கூட்டம் கூட்டமாக ஆட்களைச் சேர்த்து கொலைக் களத்திற்கு அனுப்பினார்கள் அது பயனளிக்கவில்லை. இன்று அகிம்சை என்ற போர்வையில் எமது மக்களின் நிம்மதியை குழப்ப இந்த தீயசக்திகள் முயற்சிக்கின்றன.
வர்களின் கதைகளையும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களையும் நம்பி நாம் அனுபவித்த வேதனைகள் போதும் இனியாவது எமது எதிர்கால இளைய சந்ததி இரத்தக்கறை படியாத ஓர் நிம்மதியான வாழ்வை தேடிக் கொள்ளட்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். இதனை பெறுவதற்கு தடையாக இருக்கும்
கிழக்கு மக்கள் ஓரங்கட்டுவோம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துறைமுகங்களை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. அடுத்ததாக ஹனிமண்டு எனும் தீவில் சர்வதேச விமான நிலையத்தையும் அமைத்துக் கொடுக்கவுள்ளது. இது மாலைதீவின் இரண்டாவது சர்வதேச விமான நிலை யமாகும்.
இவ்வருட நடுப்பகுதியில் மாலைதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன அதிபரின் பயணத்தைத் தொடர்ந்து இவ்வாறான அதிரடி மாற்றங்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. இவ்வாறு
தீவு, இலங்கை, மியன்மார், கம்போடியா உட்பட பல நாடுகளில் உதவி என்ற பெயரில் கால்பதித்துள்ள சீனா, அங்கெல்லாம் தமது கட்டமைப்புகளை நிறுவி உறவுகளை வலுப்படுத்தி வருகி றது. இவை இந்தியாவை சுற்றி இறுகி வருகின்ற பாதுகாப்பு வேலிகள் என்றே பாதுகாப்பு விமர்சகர்கள் கருதுகின்றனர். இவ்விதமாகவே இந்தியாவும் சீனா வின் நடவடிக்கைகளை அவதானித்து வருகின்றது.
இந்நிலையிலேயே தீபெத்தில் சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் மேற்கிளப்ப ஆரம்பித்திருக்கின்றன. நாடு கடந்து வாழும் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாடு திரும்ப வேண்டும் என்றும், திபெத்திய மக்களுக்கு விடுதலை வேண்டும் என்றும் அங்கு குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. கடந்த 15 ஆம் திகதி 19 வயது நிரம்பிய பெளத்த மதகுரு ஒருவர் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளதாக திபெத்திய செயற்பாட்டாளர் குழு அறிவித்துள்ளது. இவர் சீன அரசுக்கு எதிராக இவ்வருடம் தீக்குளித்த எட்டாவது திபெத்திய செயற்பாட்டாளர் எனத் தெரியவருகி றது. இது இந்தியாவுக்கு மகிழ்ச்சியே. ஏற்கனவே சீனாவின் நடவடிக்கைகளால் கொதிப்படைந்துள்ள இந்தியா, கொதித்தெழும் திபெத்தியர்களை உற்சாகப்படுத்தி சீனாவிற்கு தலை வலியை கொடுக்க முயற்சிக்கக் கூடும். அதைவிட தம்மை இலக்காகக் கொண்ட வேகமான நகர்வுகள், எல்லைமீறிச் செல்வதற்கு இந்தியா அனுமதிக்காது. அனுமதிக்குமாயின் இந்தியாவின் எதிர்காலத்தையே அது கேள்விக்குறியாக்கிவிடும். எனவே ஏதோவொரு இடத்தில் சீன நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்தியா காய்களை நகர்த்தியே தீரும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அமெரிக்கா போன்ற நாடுகள் ஒப்பீட்டளவிலேனும் இந்தியாவின் பக்கம் இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம் காணப்படுகின்றது.
இவ்வாறு நோக்குகையில் ஆசியப் பிராந்தியத்தை ஆதிக்கத்துக்குள் கொண்டு வருகின்ற நோக்கோடு சீனா மேற்கொண்டு வருகின்ற இராஜதந்திர நகர்வுகள் நெருப்பு விளையாட்டிற்கு ஒப்பானதாகும். சற்றுப் பிசகுமானாலும் அது சீனாவிற்கே பேராபத்தை ஏற்படுத்தி
6ó(RLib.
இந்திரவை-தரியவிட மலை ----ே--------------
திட்ட உத்தியோகத்தர் செல்வி சுபாஜினி காளிமுத்து.
"மரபு வழியான தொழிற்துறைகளில் பெண்களின் பங்ளிப்பும் மனித உழைப்பும் ஐம்பது சீதவீதத்தைத் தாண்டியிருக்கின்ற அதேவேளை அதனால் பெண்களுக்குக் கிடைக்கின்ற வருமானம் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எனவே நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்துறைகளில் ஆண், பெண் ஆகிய இருபாலாரினதும் மனித வளங்களை சமவாய்ப்புக்களுடன் பயன்படுத்துவதன் மூலமே குடும்ப வளர்ச்சியும் சமூக அபிவிருத்தியும் ஏற்படும், நிலையான சமாதானமும் ஏற்படும்.
கட்டுமானத்துறையில் பெண்களின் பங்களிப்பும் ஆளணி வளமும் 2 வீத
எனவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு ஒருங்கிணைக்கப்பட்ட
நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 3 இலட்சம் பேர்வரையில் குடி நீரைப் பெற்றுக்கொள்ளப் போகின்றனர். அதேநேரம் திருமலை ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட பாலங்களின் மூலம் திருமலை, மட்டக்களப்பு அம்பாறை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயன்பெறப் போகின்றனர்.
கிழக்கின் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் முயற்சிகளால் ஏற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தித்
திட்டங்கள் மாகாணத்தின் பெரும்
பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும்
என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேநேரம் வீணான குழப்பங்கள், சிக்கல்களை 匈 ந்துவதற்கால
臀 2ž 2 7-a O2, 207
மாகவே உள்ளது. மேசன், தச்சு, குழாய் பொருத்துநர், மின்னியல், அலுமினிய தொழிற்துறை என்பவற்றில் பெண்களின் அறிவையும் ஆற்றலையும் பெற்றுக் கொண்டு பொருளாதார உயர்ச்சியும் மலர்ச்சியும் காண்பதற்கு தற்போது கிடைக்கும் பயிற்சி வசதிகள் பெரும் வாய்ப்பாகும். எனவே ஒட்டுமொத்த சமூகமும் பெண்களின் உயர்ச்சியையும் சாதகமான வளர்ச்சியையும் அங்கீகரிக்க வேண்டும்" என்கிறார் செல்வி சுபாஜினி காளிமுத்து.
தற்போது ஜேர்மன் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிறுவனத்தின் கட்டுமானத் துறை மரபு சாரா பயிற்சிநெறிகளில் சுமார் 195 பெண்கள் பங்குபெறுகிறார்கள்.
என்பது மக்களது எதிர்பார்ப்புகளாக இருக்கும். வீண் குழப்பங்களை ஏற்படுத்தி மக்களது மனநிலையினை சீர்குலைக்க முயல்வதும் பிழையான தாகவே பார்க்கப்படும்.
நம் மக்களின் மனோநிலைகளை குழப்பி அவர்களது உணர்வுகளைத் தூண்டி எதிர்கால சந்ததியினரது எதிர்காலத்தினை, வாழ்க்கையினை வீணடிக்கப் பொதுமக்கள் யாரையுமே அனுமதிக்கக் கூடாது என்பதே இந்தக் கட்டுரையின் வேண்டுகோளாகும்.
மக்கள் வாழ்நிலை அபிவிருத்தி களையே எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அந்த வகையில் வீணான வரட்டுக் கெளரவங்களையும், மேலாதிக்க நோக்கங்களையும் கொண்டு நடத்தப்படுகின்ற வீணான அரசியல்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேறாதவைகளாக ஆக்கிவிடக்கூடாது.

Page 23
இந்தவyர் உங்கள் Uலன்
(27.10.2011 தொடக்கம் 02.11.2011 வரை
நீங்கள் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டாலும் சில காரியங்களிலேயே வெற்றியை அடைவீர்கள் சில செயல்களுக்கு அதிக முயற்சி தேவைப்படலாம். உறவினர் வழியில் கேட்ட உதவிகள் கிடைக்கலாம் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் அதிகமாகும் சகஊழியர்களின் விடுமுறை காரணமாக அவரது வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டி இருக்கும் வேலைக்குப் போகும் பெண்கள், பயணங்களில் கவனக்குறைவால் பொருள்களை இழக்க நேரலாம், கலைஞர்கள் பழைய வாய்ப்புக்களிலேயே போதிய வருமானம் பெறக்கூடும் சக கலைஞர்களின் வழியில் புதிய வாய்ப்பு ஏற்படும்
Ο
O Ο O O Ο
گھي چ Ο C
துலாம் ) தேவையற்ற சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் சுமூகமாக நடந்து கொள்வது அவசியம் சுயவேலை செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களின் அவசரம் கருதி விரைவாக பணிகளை முடித்துக் கொடுக்க நேரிடும் நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி செயல்களை முடிக்கத் திட்டமிடுவீர்கள் கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்க்கும் இலாபம் கிடைக்கலாம். பெண்களுக்கு மூட்டுவலி, கைவலி, இடுப்பு வலி போன்ற ஆரோக்கிய குறைகள் ஏற்பட்டு அகலும் பிள்ளைகளின் திருமண முயற்சிகள் திடீரென்று தள்ளிப் போகலாம் கலைஞர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய வாய்ப்புகள் ஏற்படலாம். அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
1. GLI)
தளர்வடைந்த செயல்களில் நண்பர்களின் ஆதரவுடன் அதிக முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயரதிகாரிக
செயல்படுவார்கள் சிலருக்கு மகன் அல்லது மக
பணிகளில் அதிக கவனம் செலுத்துவர்.
அதிர்ஷ்ட நாள் புதன்
Ο Ο N 8 Ο
தீவிர முயற்சியோடு செயல்பட்டு காரியங்களில் முன்னேற்றமான :
பலன் களை அடைவீர்கள் 1 & 1 * ..ኋmß°8m
S- * கவனம் செலுத்துவது நல்லது உத்தியோகத்தில்
ளின் மூலம் பணவரவுகள் இருக்கும் கலைஞர்கள்
* நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வர்.
ジ総 அதிர்ஷ்ட நாள் வியாழன்
* உள்ளவர்கள் சிலருக்கு வேறு இடங்களுக்கு * மாற்றம் ஏற்படக்கூடும். சிலருக்கு அலுவலகத்தின் * மூலம் வரவேண்டிய கடன் தொகை கிடைத்து ளின் விருப்பப்படி தள்ளி வைத்த செயல் ஒன்றை x விரைவாகச் செய்து முடிப்பர் சொந்தத்தொழில்|*
செய்பவர்கள் பணிகளில் அதிக ஈடுபடுட்ன்: ஒருவருக்குச் செய்து கொடுத்த வேலையில்
N
செய்யும் செயல்களில் தீவிர முயற்சியோடு ஈடுபட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள் வேலைகளில் அதிக
பாதியில் விட்ட பணிகளைத் தொடருவார்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்
இருந்த சிறுசிறு தவறுகளைச் சரியாகச் செய்து கொடுப்பீர்கள் ஓய்வின்றி பணிகளில் ஈடுபடுவீர்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் தாய்வழி உறவுகளில்
محبر
முயற்சிகளோடு செயல்பட்டு காரியங்
களில் வெற்றிகரமான பலன்களை
அடைவீர்கள் சில செயல்களில் அதிக முயற்சிகள் தேவைப்படலாம். எதிர்பார்க்கும் பணவரவுகள் தாமதமாகலாம். செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்கத்திட்டமிடுவீர்கள் உத்தியோகத்தில் உள்ளவர்கள் அலுவலகப் பணிகளில் சிரமங்களைச் சந்திக்க நேரலாம். பணவரவுகள் இருந்தாலும், செலவுகள் அதிகமாக கலாம். குடும்பத்தில் நீண்ட காலம் வராமல் இருந்த உறவினர் வருகையால் மகிழ்ச்சியும், செலவுகளும் ஏற்படக்கூடும் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்றாலும், எதிர்பார்க்கும் வருமானம் இல்லாமல் சூடாகலாம் அதிர்ஷ்ட நாள் திங்கள்
E. N
சில காரியங்களில் சிறப்பான பலன்
களை அடைவீர்கள். பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு முக்கியமான காரியத்தில் வெற்றியடைவீர்கள். உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரி களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு கடன் பிரச்சினைகள் ஏற்படலாம். குலதெய்வ வழிபாட்டுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடுவீர்கள் கலைஞர்கள் முதலில் ஈடுபட்ட பணிகளிலேயே அதிகக் கவனம் செலுத்தி வருமானத்தைப் பெறக்கூடும்.
அதிர்ஷ்ட நாள : ஞாயறு :/
N عکے
Nதீவிரமுயற்சியோடு சிந்தித்து செய يخ (i. லாற்றினாலும், சில காரியங்களில் மட்டுமே வெற்றிகளை அடைவீர்கள் அவசியமான நபர்கள் முக்கியமான காலத்தில் கண்களில் படமாட்டார்கள் மற்றவர்கள் குறை கூறாத முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பீர்கள் உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் விருப்ப ஓய்வுபெற்று வேறு வேலைகளுக்குச் செல்லக்கூடும் பொருளாதார முன்னேற்றத்துக்கு அவரால் நல்ல திருப்பம் உண்டாகலாம் குடும்பத்தில் எதிர்பார்த்த முக்கிய தகவல் வந்து பயணம் ஒன்று உருவாகலாம். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய
همی
( மிதுனம் )
* لاری O
பொருட்களை வாங்கிக் கொடுத்து பெண்களை x|சிறப்பாக நடைபெறும் புதிய நபர்கள் சேருவர் முதலீடு முகிழ்விப்பீர்கள். அதிர்ஷ்ட நாள் புதன் ノ ལྔa། அதிகமாகும் அதிர்ஷ்ட நாள் வியாழன் ノ
༄ ྾ ༼ su
* உயரதிகாரிகளின் விருப்பப்படி முக்கிய வேலை * ஒன்றை விரைவாகச் செய்து கொடுப்பீர்கள். * சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பணிகள் * அதிகமாகலாம். ஓய்வின்றி விரைவாக வேலைகளில்
அதிக முயற்சிகளோடு செயல்பட்டு :
1. 595
அதிக முயற்சிகளோடு செயல்பட்டு சில காரியங்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர் கள் . |உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த கடன் தொகைகள் கைகளுக்கு வந்து சேரலாம்.
ஈடுபடுவீர்கள் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடை பெற முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள் மகன் அல்லது மகளுக்குப் புதிய வேலை அதிக
உயரக்கூடும் அதிர்ஷ்ட நாள் : சனி .المرز
இந்த வாரம் நீங்கள் செய்யும் செயல்களை -- அதிக முயற்சியுடன் செய்வீர்கள். சில செயல்கள் திருப்தி அளித்தாலும், மற்றவைகளையும் வெற்றிப் பாதையில் கொண்டு செல்லமுற்படுவீர்கள் நெருங்கிய உறவினர்களால்சில தொல்லைகளையும் சந்திப்பீர்கள் உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு எதிர்பாராத பதவி மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு அலுவலகத்திலேயே பொறுப்புகள் மாறக்கூடும் சுயவேலை செய்பவர்கள் வாடிக்கையாளர் விருப்பப்படி அவசரமான வேலை ஒன்றை விரைவாகச் செய்து கொடுக்க நேரிடும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், அவைகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள் அதிர்ஷ்ட நாள் : சனி محبر
செய்யும் பணிகளை சிறப்பான
முயற்சியுடன் செய்து வெற்றியை நோக்கி
அளித்தாலும் சில காரியங்களில் எதிர்பார்க்கும் நன்மையைக் கருதி தக்க நபர்களை நாடுவீர்கள் உத்தியோகஸ்தர்கள் அதிகப் பொறுப்புகளால்
வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று நிகழ்ச்சியில் மகிழ்வாக ஈடுபடக்கூடும் சக கலைஞர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்குச் பத்தோடுசென்றுகலந்துகொண்டு பணஉதவி செய்வீர்கள் பங்குச்சந்தை வியாபாரம்
2. e
པ་དེ நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி கரமான பலன்களை அடைவீர்கள். " நண்பர்களும், உறவினர்களும் தக்க சமயத்தில் உங்கள் பணிகளில் ஆதரவாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் அலுவலகத்திலேயே இடமாறுதல் உண்டாகலாம். பொறுப்புகளில் சுமையும் மாற்றமும் ஏற்படலாம். எதிர்பார்த்தவைகள் சிலருக்கு சாதகமாகலாம். சொந்தத்தொழிலில் ஈடுபடுபவர் சிலருக்கு ஓய்வில்லாமல் பணிகளில் கவனம் செலுத்த நேரலாம் குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகள் இருக்கலாம். அவைகள் சுலபமாகத் தீர்க்கப்பட்டு
ლlცb. அதிர்ஷ்ட நாள் செவ்வாய் ノ
sai; 27 - tas O2, 207 தினமு
|வருமானத்துடன் கிடைத்த குடும்ப வருமானம்
tari D.
உங்கள் காரியங்களில் முயற்சியோடு செயல்பட்டு சிறந்த பலன்களைப் பெறுவீர்கள் உங்கள் எண்ணப்படி எடுத்த காரியங்களில் வெற்றியான போக்கு காணப்படும் அதிக அலைச்சல் இல்லாமல் செயல்களை முடிக்க முடியும் நண்பர்கள் வழி யில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகமாகும். புதிய பொறுப்புகள் மகிழ்வு தருவதாக இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் செயல்களில் ஆதரவாக இருப்பார்கள் குடும்பம் சீராக நடைபெறும். அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
N
 
 
 
 
 
 
 
 
 
 

s
(8Ðrri meerữo LaGuoGo>35
நான் சொல்வதெல்லாம் லால் uெnய்யைத் தவிர் வேறொன்றுமில்லை
- காதில் பூ
(9.
கந்தசாமி -
--
குடாநாட்டின் அம்மையாருக்கு ஒரு பகிரங்கக் கடிதம். எழுதிக்கொள்வது காதிலை பூ கந்தசாமி.
அம்மாவுக்கு வணக்கம்! அண்மைக்காலமாக நீங்கள் செய்துகொண்டிருக்கிற அதிரடியான வேலைத்திட்டங்களுக்கும் சூப்பரான அறிக்கைகளுக்கும் முதற்கண் ஒரு சபாஷ் போடவேணும்.
குடாநாட்டில அண்மைக்காலமாக மிக மோசமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற கலாச்சாரப் பிறழ்வுகள், சமுகச் சீர்கேடுகள் பற்றி உங்கட ஆக்ரோஷப் பார்வை திரும்பியிருக்கிறது. சந்தோஷமான விஷயம். உங்கள மாதிரி அதிகாரத்தில இருக்கிறவையள் சும்மா கதிரையைச் சூடாக்கிப்போட்டுப் போகாம ஆரோக்கியமாகச் செய்யவேனும் எண்டதுதான் எல்லாற்ற விருப்பமும். அதுக்கு நீங்கள் முன்னுதாரணமாய்த் தெரியிறியள். அதுக்கு உங்களப் பாராட்டத்தான் வேனுைம்.
ஆனாலும், ஒரு விஷயம் உறைக்குதம்மா. ஒரு சிலர் செய்யிற சேட்டைகளுக்கும், சில்மிஷங்களுக்கும் நீங்கள் கொடுக்கிற எச்சரிக்கையள் பொத்தம்பொதுவாய் நிறுவனங்களையும், அமைப்புக்களையும் பாதிக்கும்போலக் கிடக்குதம்மா. நான் என்ன சொல்ல வாறன் எண்டது உங்களுக்கு விளங்கியிருக்கும்.
ஓமோம், கலாச்சாலை விஷயத்தில நீங்கள் போட்ட வோர்னிங் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது உங்களுக்குத் தெரியும்தானே. அந்த விஷ யத்தில நீங்கள் கொஞ்சம் எமோஷ னலாயிட்டியளோ எண்டுதான் நான் யோசிக்கிறனம்மா.
என்ர அறிவுக்கு எட்டின வரையில உங்களிட்டக் கிடைச்ச ஆதாரங்களின்ர அடிப்படையில சம்பந்தப்பட்டவரை காதிலை பிடிச்சு சட்டத்திற்கு முன்னால கொண்டுவந்து விட்டிருக்கவேனும். அப்படிச் செய்யாமலுக்கு பொத்தம்பொதுவாய் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டதனால அந்தச் சில்மிஷங்களுக்குச் சிக்காத மாணவியளும், அதுபோல சில்லறைத்தனமாய் நடக்காத ஆசிரியர்கள், நிர்வாகிகள் எண்டு எல்லாரும் பாதிக்கப்பட்டிருக்கினமுங்கோ. உங்கட செய்தி பப்பிளிக்கில நல்லா றிச்சானதால அங்க போற எல்லாரையும், பார்க்கிறவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற சூழல் உருவாகியிட்டுது எண்டதை நீங்கள் உணர்ந்திருப்பியள்.
| 1911 இல் ரூதர்.போரடு | ஒரு மகத்தான உண்மையை
வெளியிட்டார். அணு என்பது திடப்பொருளல்ல. அது ஒரு சிறிய சூரிய அமைப்பு சோலர் சிஸ்ட்ம் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருவgil |போல, அணுவின் நியூகிளை
(சூரியனைச் சுற்றி வருகின்றன எலகட்ரான்கள் (கிரகங்கள்) விஞ்ஞானிகள் மான்செஸ்டர் ತ್ಚಾಲ
மாய்க்கலாயினர். ர்வமம் திறமையுமிக்க விகுளிேன் குழுவோடு, தம் ஆராய்ச்சியில்
விரமாக ஈடுபடலாயினர் ருதர்." போர்டு, ஓய்வு நேரங்களிலும் அணுவைப் பற்றியே சிந்தித்தார்
அணுவைப் பிளந்தவர்
அதுமட்டுமில்லையம்மா, குடாநாட்டில இருக்கிற ஆஸ்பத்திரியள், பெண்கள் விடுதியள், நிறுவனங்கள் எண்டு பல முறைப்பாடுகள் வந்திருக்கிறதாய் மெகாக் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறியள் அம்மா. நீங்கள் சொல்லுற இப்படியான இடங்களில எல்லாம் பெண்களும் ஆண்களும் சேர்ந்து வேலை செய்யினம் எண்ட அடிப்படையில இப்படியான சில்மிஷங்கள் நடக்கிறதுக்கு வாய்ப்புக்கள் இருக்கிறது எண்டது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதானம்மா. ஆனாலும், எல்லா இடத்திலையும் உந்தக் காவாலித் தனங்கள் நடக்கும் எண்ட முடிவோடு நாங்கள் எந்தக் கருத்தையும் சொல்லக் கூடாது.
உதாரணத்துக்கு உங்கட கச்சேரியிலையும் இருபாலாரும் அந்நியோந்நியமாகப் பழகி வேலை செய்யிறது உங்களுக்குத் தெரியும் அம்மா. போன கிழமை நான்கூடக் கச்சேரிக்கு வந்தப்ப அங்க இருக்கிற இளஞ்சிட்டுக்கள் சிறகடிச்சுக்கொண்டு சனத்தின்ர வேலையளைப் பார்க்கிறது மனசுக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருந்திச்சு.
அப்படி உங்கட கட்டுப்பாட்டில இருக்கிற கச்சேரிபோல எத்தனையோ நிறுவனங்கள் அருவருப்புக்களுக்கு இடம்கொடுக்காமல் ஆரோக்கியமாக இயங்கிக்கொண்டிருக்குது. அப்படியான நிறுவனங்களும், அங்க வேலை செய்யிறவையஞம் நீங்கள் வெளியிடும் பொதுவான குற்றச்சாட்டுக் களால பாதிக்கப்படக் கூடாதம்மா.
நீங்கள் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. இந்தக் காலத்தில எந்தவொரு பெண்பிள்ளையாவது தாய்மாரின்ர 24 மணி நேர கண்காணிப்பில இருக்கக்கூடியதாய் இருக்குதோ. இன்றைய உலகப்போக்கில அது சாத்தியப்படுமோ?!
யதார்த்தம் இப்படி இருக்கேக்குள்ள நீங்கள் சொல்லுற கருத்துக்கள் அப்பாவிகளைப் பாதிக்காத வகையில இருக்கவேனும் எண்டுற கருத்துதான் எல்லாற்ற விருப்பமும்.
சீரழிஞ்சுகொண்டிருக்கிற குடாநாட்டுக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவேனும், சீரழிக்கிறவையை எட்டி உதைக்க வேணனும் என்கிற உங்கட ஆதங்கம் சரிதானுங்கோ. அதை நீங்கள் தொடரவேணனும், ஆனாலும், சீராய் இருக்கிறவையஞக்குச் சிரமங்கள் ஏற்படாத வகையில நீங்கள் செயற்பட வேனுைம் எண்டுறதுதான் அடியேன்ர பணிவான விருப்பமுங்கோவ்.
நன்றி வணக்கம்.
இவருடைய உதவியாளர்களில்
ருவர் ஜர்மனியர், ஹான்ஸ் கீகர் என்று பெயர்
யைக கண்டவர். இதற்குக் கீ
தவியாளர் ல்ஸ் பொர், ன அழைப்பைப் பற்றி விரிவாக ஆராய்ந்தறிந்தார்.
994இல் ரூதர்.போர்ட் டுக்கு ஐநட பட்டம் வழங்கியது இங்கிலாந்து அரசு. முதல் மகா யுத்தத்தின் போது நீர்மூழ்கிக் és IL 6),356061 அறியும் கருவிகளை அமைத்துக் கொடுத்தார். இன்னும் பல உப
ಕ್ವಿಜ್ಷ! ருவாக்கிக் கொடுத்ததற்காகவே நைட் பட்டம் வமங்கி; ஃப்' ழங்கிக் கெளரவிக்
8

Page 24
| Olomoci LIGUI)
அரம் பூ இந்தோனேசியாவின் சுமாத்திரா மலைக்கா பூத்துக் காணப்படும் ஒரு அரிய வகைப் பூ ஆகும். மலரானது பூக்கத் தொடங்கி முதல் 10 நாட்களும் மீற்றர் உயரமாகவும் பின்னர் 45 சென்ரிமீற்றரிலிருந்: சென்ரிமீற்றர் வரை உயர்ந்து வளர்ந்து வருமாம். ை அரம் மலரானது முழுமையாக மலர்ந்த பின் அதன் மொத்த உயரமானது 7 அடி தொடக்கம் 12அடி வை 2-UJIPT007 146.JTë, காணப்படுமாம்.
ரைன் அரம் என்ற பூ அத்துடன் ரைன் மலரினது நிறையானது 7கிலோ வகை உள்ளது. இதன் கிராம் வரை இருக்குமாகுமாம். உலகில் மிகப்பெரிய இரசாயனப் பெயர் பூவாகிய ரப்லிசியா மலரினைப் போன்றே இந்த ம Amorphophalus Tita | டைய மணமும் சகித்துக்கொள்ள முடியாததாகும் எ PUT ஆகும். ரைன் இந்த மலரின் விசேட அம்சமாகும்
ரைன் மலரான / ஒரு தனி மலரல் ஏனெனில் இது அ 2 மான சின்னஞ்சிறி மலர்களால் உரு கூட்டு மலராகும் குறிப்பிடத்தக்கதா ரைன் மலரையே காண்கிறீர்கள்.
நீண்ட காலமாக கிறார். இவள் மே பெரும்பகுதியை முடிந்ததால் வீட்ை பாவம் வயதானவ Lugii LIG55u We சமூகவலைத்தளத் வீட்டில் தங்குதல் கிடையாதுதான்,
திருப்பதி வெங்கடேஸ்வர ஆலயத்திற்குக் குடும்பத்தினருடன் சென்ற நடிகர் ரஜினிகாந்த் வெங்கடேஸ்வர சுவாமிக்குத் தனது நேர்த்திக்கட6 களைத் தீர்த்துள்ளார். ரனா படப்பிடிப்பில் இருந்த வேளை திடீரெ6 சுகவீனம் உற்றதால் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவிட்டு நாடு திரும் இதுவரை ஓய்விலிருந்த ரஜினிகாந்த் அடுத்த கட்டப் படப்பிடிப்பிடிப்பு
{{0ی=
களுக்கு செல்வதற்கு முன்னர் தனது இஷ்ர தெய்வங்களுக்கு நேர்த் கடன்களை நிறைவேற்றியுள்ளார். இதன்போது தனது நிறைக்குச் சம கற்கண்டுகளை (85 கிலோ) கோயிலுக்கு ரஜினி காணிக்கை அளிப்ப ஆலய குருமார் ஆசிவழங்குவதையும் இங்கு படங்களில் காண்கிறீர்
இரண்டு பலவான்கள் மோதுகின்ற காட்சி இது தனது குட்டியுடன் அருந்தச் சென்ற யானை மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ள முதலையார் எதிர்பாராத தாக்குதலால் நிலைதடுமாறிப் போன யாை சுதாகரித்துக்கொண்டு தனது பலத்தை முதலைக்குக்
இப்பத்திகை ' பிரதான augumas, உள்ள இதன் விக்கத்தில் အရေးမှူးချားများ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுமதி 19mion வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம். |ஆஸ்திரேலிய தயாரிப்பான இந்த வாகனம் eleMMent pala
220 என்று அழைக்கப்படுகிறது. 215 soft பரப்பளவுடைய விசாலமான இடத்தை கொண்டுள்ளது. சகல வசதிகளுடன் கூடிய படுக்கையறையும், Bar மற்றும் 40inch அகலத்திரையுடன் Home theater வசதி களை யும் கொண்டுள்ளது. ஒட்டுனருக்கு தனியானதொரு அறையும் காணப்படுகிறது. இதன் வேகம் தோற்றத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 93 Kmph என்ற வேகத்திலே செல்லும் சொகுசு வாகனமாக இருந்தாலும் பாரஊர்தி (heavy wehicle) வரிசையில் தான் உள்ளது. காலநிலைக்கேற்ப உள்ளே வெப்பநிலைகளை கட்டுப்படுத்தும் கருவிகளும் இதுதான் பொருத்தப்பட்டுள்ளன. இவை சாதாரண குளிரூட்டிகள்
லகி லேயே போன்றவைதான். ஆனாலும் செயற்பாட்டில் வேறுபட்டவை, திக பெறு அத்துடன் இதன் பரப்பளவை 430 soft வரையில் தியானதும் அதிகரிக்கும் வசதிகளும் இதில் உள்ளன. சாதாரண சாகு சானது மனிதர்ளுக்கு தற்போதைக்கு கைக்கு எட்டாத விடயமாக ான வாகனம் இருப்பினும் எதிர்காலத்தில் - தன் சதாரண விடயமாக
மாறக்கூடும். டுகளில் / 60) UJ601 776 )2ك "A" |
து 122 ரன்
DIJ
Kristina Gigotb 29 வயதான பெண் 40 வருடங்களை சிறையில் அனுபவிக்க கும. நேர்ந்துள்ளது. இந்த இளம் மாது சிறை செல்லக் காரணம் படத்தில் தனது காதலனுக்கு செய்த நம்பிக்கை துரோகமேயாகும்.
77 வயதான William Herchenrider என்ற தொழிலதிபருடன்
நட்பை பேணிவந்த Kristina அதே நண்பனை பிரம்பால் அடித்தே கொன்றிருக் லிருந்த காதலால் அந்த 77 வயது வாலிபர் தனது சொத்துகளில் Kristina மேல் எழுதி வைத்ததாக நம்பப்படுகிறது. தான் வந்த வேலை டை விட்டு துரத்தும் நோக்கில் அவர் மீது அடி மழையை பொழிந்திருக்கிறார். ர் ஒரு சில அடிகளிலேயே உயிர் பிரிந்துவிட்டது. இவரை அடிக்க lking stick பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களுடைய நட்பு ஒரு தின் மூலமே ஆரம்பமானது. பின்னர் இருவரும் ஒன்றாக சுற்றுதல், ஒரே இவ்வாறு தமது நட்பை பலப்படுத்தியிருந்தனர். நட்புக்கு வயதெல்லை ஆனாலும் இதுபோன்ற ஆண்களுக்கு பேராசை கொஞ்சம் அதிகம்தான்.
குத்துச் சண்டை உலகின் கிரிக்கெட் உலகிலிருந் சஞ்சின் 访 திகழ்ந்த டேவிட் விடைபெற்றால் எப்படியோ ஹய்ன் தனது ஓய்வை 9 JULQ. " 0. :ಸ್ತನ್ತಿ। இது குத்துச் 1980 ஆம் ஆண்டு abგეშს გუჩის 负 சண்டை ரசிகர்களுக்கு வேதனை பிறந்த ஹெய் தனது 18 வயதில்
யான செய்தி ܗ ` ̄ ܝܝ சர்வதேசப் போட்டிகளில்
4.
களமிறங்கினார். அன் இன்றுவரை :: g வாங்கிக்கட்டாதவர்கள் சர்வதேச வீரர்களாக இரு முடியாது. மொத்தமாக 27 சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றியவருக்கு 25 இல்
வற்றி அசகாயசூரனாக வலம் வந்தவர், அவசரப்பட்டு ஓய்வை அறிவித்துவிட்டார் என்று ஏங்குகிறார்கள்
அவரகளின
ரசிகர்கள்
புக் அதாவது
த்தது. იყoეგუე.
ஷத்திற்கு 653 (ԼքIգաTறுதியில் ங்கியது முதலை ான இந்தக் | ქ56ჩქნ uււյլ Ուգլն
(5 ତ୍ରି (୭
LL TMTTTTTYS MT STT S TTT TYYTTTTTT S TT S YYSSS ST ST S TTTTTS TsTY S T M TLT S S TTTTrS