கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.10.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

LJĖ GELÉ 2. QUID LIITIR
ഉബ് 90 - 26, 2077

Page 2
#ళ్ల s 83 ಇಜ್ಜಿ* ந்தசஷ்டி விரதத்தின் மகிமை பெறவேண்டி மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம். ஐப்ப மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள். ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமா- 1 GOGO ಇಂಗ್ಲೆ? : விரதம் ே உபவாசம் | ? கேட்டு அவரது சீடர்க இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, 12" யோர்தான் ஆற். - - - - - - - மே இயேசு திருமுழுக் பழம்மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர ||" உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப கந்தசஷ்டி விரதம் UPU9°999*' அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண நமது வாழ்விலும் இரண் 1உப்வாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம்|பிறந்தபோது நாம் பெற்ற திரு
சென்று சங்கர்ப்ப்ம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் வழியாக இறைவனின் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், உறுப்பினர்களானோம், நொணத் வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். இன்னொரு திருமுழுக்கும் நாம் கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விர- யின் வல்லமை. அந்த வல்லை தம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று சான்றுகளாய் வாழ வேண்டும். ஒ வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்விரதத்தின் போது, தின- சந்திப்பதும் அந்த சான்று பகர் மும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், நமக்கு மன நெருக்கடி தரலாம் கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் பாராயணம் |உறுதியாய் நிலைத்து நின்று சா செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்திமனஅமைதி, உமது பாடுகளாலும், சிலுை நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர் விரதம் முடிவுற்ற இயேசுவே நீர் பெற்றுக்கொ அன்று முருகன் ஆலயத்தில் சூரன் போர் நடைபெற்று, மறுநாள் விரதம்|உம்மைப் போற்றுகிறோம். எங் ಫ್ಲಿ: அனைவரும் ਰ பூசையை நிறைவு|திருமுழுக்கில் வழங்கிய வார்த்
சய்கின்றனர். பாறணை பண்ணனும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும் இரண்டாவது திருமுழுக்கு என்னு
நான் பெறவேண்டிய ஒரு நிறைவேறுமளவும் நான் மிக 1உள்ளாகி இருக்கிறேன் என்னு
வசந்தம் வீசிட.
மக்களுக்குச் சென்றுசேர வேண்டிய விடயங்களை ஒன்றுசேர வழங்குவதில் நீ முன் நிற்கிறாய் என்பதையிட்டு நான் பெருமை கொள்கின்றேன். தேவை, காலமறிந்து எதையும் வழங்கி வரு கின்றாய். சிந்திக்கவும், அதன் மூலம் பல விடய ங்களைக் கற்றுக்கொள்ளவும், தெரியாத பலஅரிய முக்கிய தகவல்களை வாரி வழங்குகின்றாய். இன்னும் பக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி சிறப்புற அமைய வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். . .
ப.பைரவி, யாழ்ப்பானம்.
ansoあ5m* 驚 *驚a色色@。
masé 器 الة اgfالمB G : oSlug GP *கச் சொல்கின்றாய, LTLSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL oéag5年° 6ü函竺汕° | esuedآbظا GTGOT எண்ணத்தில் தோன்றும் கவிதைகை
ந சிறப்பாசி Gj அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும்
நீ இன்னு ஆகின்றேன். @anéé° அனுப்பவேண்டிய கடை SS نیو سپe Gréju لnt b۰آتاتاق نق கவிதைப் போட்டி இல. !
鲁 esofuUff த.பெ. இல. 167,
இதுரோனா? GjGa இல. 373, பிரதான வி
ჭწ| க்க வேண்டியவை 85GO. - திருத்த 9. ஆறறிவு மனிதா பல்சுவை அம்சங்கள் பல அறிவாக சிந்தையில் - உனக்கு மட்டுமல்ல வெளிப்படுத்துகின்றது. முரசே நீ அகம் மகிழவும், கொட்டும் மழையில் புறம் மகிழவும் எம்மை வைக்கின்றாய். கடந்த கால
நிகழ்வுகளை உயிரோட்டமாய் எடுத்துரைக்கின்றாய். BodruITLD) இருந்த போதும் உன்னில் இடம்பெறும் தொடர்களைக் தப்பிக்க எமக்கும்
龛 குடை அவசியம்
தேவை.
சு. ஜெயரூபன்,
பருத்தித்துறை.
உரிமையை உறுதிபடுத்தும் லுக்குர்தீவுகள்
o சொந்த இடங் 6F6D6) 96.OLD மன்னார் மாவட்டத்தில் இடங்களுக்குத் திரும்ப முடி முள்ளிக்குளம் பிரதே காணப்படுகின்றது. அம்மக்க சத்தைப் பூர்வீகமாகக் வீடுகளிலும், குடிசைகளிலும் கொண்ட ம்க்கள் கடந்த உறவினர் வீடுகளில் வாழ்ந் முன்று வருடங்களாக தொடர்ந்து அங்கு தங்கியிரு இடம்பெயர்ந்து சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வாழ்ந்து வருகின்றனர். வேதனையை அனுபவித்து அவர்களின் கிராமத்தில் அதைவிட இவர்களை மீள்கு 'கடற்படை முகாம் அமைத்து போர்வையில் ஒதுக்குப்புறா நிலைகொண்டுள்ளமையால் சென்று குடியமர்த்துவதற்கா அவர்கள் தமது சொந்த நோக்குடன் சிலர் மேற்கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருமுழுக்கு 1
திருமுழுக்கு உண்டு. அது $வும் மன நெருக்கடிக்கு Iம் இயேசுவின் வார்த்தை, ர் வியப்படைந்தி ருப்பர் 2 றில் பலரும் பார்க்கும் ዕ? கு யோவானால் திரு
டு திருமுழுக்குகள் இருக்கின்றன. நாம் தமுழுக்கு முதலாவது, அத்திருமுழுக்கின் பிள்ளைகளானோம், திருச்சபையின் ந்தைப் பெற்றுக்கொண்டோம். ஆனால், 5 பெறவேண்டும். அதுதான், தூய ஆவி மயால் நாம் இறைவனுக்கு, இயேசுவுக்கு ஒருவேளை துன்பங்களை, தோல்விகளை வதில் அடங்கலாம். இந்தத் திருமுழுக்கு , ஆனால்இ இயேசுவைப் போல நாமும் ன்று பகர்வோமா
வச் சாவாலும் எங்களுக்கு மீட்பு வழங்கி
ண்ட இரண்டாவது திருமுழுக்குக்காக
கள் வாழ்விலும் நாங்கள் எங்கள் முதல் 5தைப்பாடுகளைத் தொடர்ந்து வாழ்ந்து, 1
றும் சான்று பகர்வோமாக,
புத்தகங்களையும் அளித்துவிடுவது போல எமக்கு
உடல் நலம் என்பது அல்லாவற்வின் அருட் கொடையாக மாத்திரமின்றி அவனது அமானிதப் பொருளாகவும் இருக்கிறது. அதனை நாம் பெறுமதி
வாய்ந்ததாக பேணிப் பாதுகாக்க வேண்டும்.
ஒரு வாசிகசாலையில் நுழையும் சின்னஞ்சிறிய புழுவானது அவ்வாசிகசாலையில் உள்ள அனைத்துப்
ஏற்படும் ஒரு சிறிய நோயே நமது முழு வாழ்க்கையும் சீரழித்துவிட முடியும். ஒருவருடைய தேகாரோக்கியமே
அவர் தனது மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு |
அத்தியாவசியமாகிறது. அல்லாவற்வின் உண்மை விசு | வாசிகள் உலக வாழ்க்கையில் உன்னத கருமங்களை | நிறைவேற்றவேண்டியுள்ளது.
அல்லாவற் அல்குர் ஆனில் கூறுகிறான். மறை வாகவும், வெளிப்படையாகவும் அவன் தன் நி.மத்களை அருட்கொடைகளை உங்கள் மீது பொழிந்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
அல்குர ஆண் 31:20 ஆகவே நாம் நமது தேகாரோக்கியத்தில் தின மும் அக்கறை கொள்வோம். அது அல்லாவற்வின் அருட்கொடை.
எம்.சி.கலில்,கல்மனை-5
ilang GLITig gag:
(பாராட்டுக்குரியது
அடைக்கலம்
அற்பனுக்கு மவுசு
வந்தால் -- ள வார்த்தைகளின் எண்ணிக்கை பரிதாபம் அரதத ராத்திரியில் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் குடைபிடிப்பாண். சித் திகதி 20102011 மழைக்கு ஒதுங்க ஆனாலிங்கோ 933 தினமுரசு வாரமலர், எமக்குக் குடை. 31(335Irrf யாழ்ப்பாணம். பாவம் பனி கொட்டலுக்கு
திே, யாழ்ப்பாணம்.
கொழும்பு, இது காலி முகத்திடலா? S த.பெ.இல- 167, ნr நாங்கள் Š யாழ்ப்பாணம்.
கள்ளக்காதலர்களா? தொலைபேசி :-0212221811 gu(335|r!! தொலை நகல்
ஏக்கம்!
யாத நிலை sள் தற்போது உறவினர் } வாழ்ந்து வருகின்றனர். து வருபவர்களுக்கு நக்க முடியாத ஒரு அம்மக்கள் பெரும் வருகின்றனர். நடியேற்றுவது என்ற வ்களில் கொண்டு :ன முயற்சிகளைக் கபட ாண்டு வருவதாகப்
TLD6
GOUDIUE
ஆறறிவு ஜீவண்கள் IDU556Origuilob அகதிகளாய்.
கொழும்பு-12
பிரிவினை
ஐந்தறிவு ஜீவன்கள்
ஒரு குடை நிழலில் ஆறறிவு படைத்தவனோ என்றும் பிரிவினை வெயிலில், S மடல்கள் மற்றும்
அ. சந்தியாகோ, ஆக்கங்கள் உட்பட சகல கண்டி தொடர்புகளுக்கும்
என்ன நக்கலா?
orgölfiuafluntolo 6b5
ஸ்ரெல்லா யூட்ஸ், தோணிக்கல்.
பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இது விடயத்தில் கடந்த காலங்களில் பல்வேறு அரச அதிகாரிகள் ஊடாகவும் அரசியல் தலைவர்கள் ஊடாகவும் உரிய இடங்களுக்குத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டபோது அதற்கான பதிலையோ ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையோ பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, தினமுரசு வாரமலரின் உங்கள் பக்கம் ஊடாக உரியவர்களின் கவனத் திற்குக் கொண்டுவர முயற்சிக்கின்றோம். இதன் பினனாவது சம்பந்தப்பட்டவர்கள் அவதிப்படுகின்ற முள்ளிக்குளம் மக்களின் துயர் துடைக்க தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம். 淞
அஞ்சிப் பூனைகள் இரண்டும் குடைக்குள் அடைக்கலம்,
ട്രഖ്ട്,
தினமுரசு வாரமலர் த.பெ.இல- 1772,
(Fax): 0212221811 ஈ-மெயில்:
(E-mail):- thinamurasu (alive.com
కS2ు
க.ஜோன்ஸ்கெவின், மன்னார்.

Page 3
ള്ള
சபைக்கு வருகிறது ெ அனைத்து கட்சிகளு
வருகிறது.
அரசியல்வாதிகளுக்கு மணித்தியாலங்கள் கடமை பாதுகாப்பு வழங்கும் போது களில் ஈடுபடுகிறார்கள். காவல்துறையினர் சீருடை- சீருடைகளை அணிந்து
களை அணிந்திருப்பது கொண்டு இத்தனை
அவசியம் என்ற மணித்தியாலங்கள் அரசாங்கத்தின் தீர்மானம் பணியாற்றுவது என்பது
த்து விமர்சனங்கள் கடினமானது. எழுந்துள்ளன. ஐக்கிய இந்த நிலையில் தேசியக் கட்சியும் அதே இலங்கையில் போல அரசாங்கக் கட்சியின் காவல்துறையின் சிலரும் இதற்கு ஆட்சேபம் ஒருவருக்கு இரண்டு வெளியிட்டுள்ளனர். சீருடைகளே அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுகின்றன. எனவே
அவற்றை அவர்கள் சலவை செய்து மீண்டும் மீண்டும் உடுத்துவது என்பது
பாதுகாப்பு வழங்கும் காவல்துறையினர் சிலவேளையில் 15
ம்ப்டு இள்ைளுர் யுவதிக்ளுக்கு
= ongongsblufsbón = மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதி களுக்கு தொழிற்பயிற்சி களை வழங்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் பயிற்சிநெறி ஒன்று கடந்த செவ்வாய்க் ழமை மட்டக்களப்பில் உள்ள இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பயிற்சிநிலைய வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைக் கட்டுமானக் கைத்தொழில் அமையம், மற்றும் ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நடமாடும் பயிற்சி நெறி மூலமாக இளைஞர் 「
யுவதிகள் அவர்களுடைய வாழ்நிலையை உயர்த்தி சமூகத்திற்குப் பயன்படக் கூடியவாறு தம்மை வளப்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாக எதிர் காலததல வாழமுடியும என ஜேர்மன் ருேத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின்
ரவாகப பணபபாளர ஹப்ரா தெரிவித்துள்ளார். தற்போது மூன்றுமாத கால வகுப்பறைப் பயிற்சியும் வெளிக்களப் பயிற்சியும் நடைபெற்று வருகின்றது. இப்பயிற்சிகளின் வினைத் திறனை அதிகரிக்கும் பொருட்டு புதிதாகக் கணினிப் பிரிவு ஒன்றும் சேர்க்கப்பட்டிருக் கின்றமை குறிப்பிடத்தக்கது. கொள்ளை போனது
856 to DTé5obot onbofootb
ஜே.வி.பி.யின் பெல்வத்தை உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ கொள்கை வகுப்பாளர் கால் மாக் ஸின் உருவச் சிலையை அந்த கட்சியின் கிளர்ச்சியாளர் குழு எடுத்துச் சென்றுள்ளது கிளர்ச்சிக்குழுவின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சோமவன்ச குழுவினர் கால்மாக்ஸின் கொள்கைகளில் இருந்து விலகிச்சென்றுள்ளனர். கால்மாக்ஸ் போதித்த சிந்தனைகளை பெலவத்த அலுவலகம் முன்கொண்டு செல்லவில்லை. எனவே அங்கிருந்த கால்மாக்ஸ் சிலையை அகற்றிவிட்டதாக
கிளர்ச்சிக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
யதாாததமறற ஐக்கிய தேசி நாடாளுமன்ற தயாசிறி ஜெ தெரிவித்துள்ள அணிவதன் மூ அரசியல் கெ நிறுத்த முடிய அவா . சுடடிக
இதேவே6ை பொலநறுவை உள்ள அரசா நாடாளுமன்ற அரசாங்கத்தில் இந்த திட்டத் ஆட்சேபித்து
sssssssssssssssage
கள்ளழரம்
50IP
தேசிய ஒள தொடர்பிலான வடைந்துள்ள தெரிவித்துள் பேராசிரியர் மருந்தாக்கக் ஆகிய நிகழ் அவர் இதை தேசிய ஒள அது தொடர்பு விடப்பட்டு பி
h அமைச்சர் கு
ஒக்டோபர் 20 - 26, 207
 
 
 
 
 
 
 

தரிவுக்குழு சட்டமூலம் க்கும் அரசு அழைப்பு
Δ
திருப் புதிய நிர்வாக மாற்றத்தின்
படி வெலிஓயா என்ற = 1 மணலாறு பிரதேச து என்று செயலகப் பிரிவு, யக் கட்சியின் அநுராதபுர நிர்வாகத்தில் உறுப்பினர் இருந்து முல்லைத்தீவின் யசேகர நிர்வாகத்துக்கு கீழ் ாார். சீருடை மாற்றப்பட்டுள்ளதாக ழலம் இலங்கை அரசாங்கம் T60)6)5560)6T அறிவித்துள்ளது. பாது என்றும் நாட்டில் மேற்கொள்ளப் காட்டியுள்ளார். பட்டு வரும் கிராமசேவை
I யாளர் மற்றும் பிரதேச யில் செயலாளர் பிரிவுகளின் ங்கக் கட்சி எல்லைகளை மீளமைக்கும்
உறுப்பினரும் திட்டத்தின் கீழ் இது 亦 மேற்கொள்ளப்பட்டதாகத் தை தெரிவிக்கப்பட்டுள்ளது. iளார். சிங்களக் குடியேற்றக் கிராம
" மான வெலிஓயா பிரதேச
செயலாளர் பிரிவு போர் காரணமாக அநுராதபுர மாவட்டத்தின் நிர்வாகத்தில் இருந்து வந்தது.
தற்போது போர் அற்ற நிலையில் இது முல்லைத் தீவின் நிர்வாகத்துக்குள்
இந்திய யுதவியில்
ಛಿಜ್ಜೈ அமைக்கப்பட்டுவரும் ஜிட்ஜத்திட்டத்தில் 50 கள் ಟ್ವಿಟ್ಲೀ"
ளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த வீடுகளை மழை காலத்துக்கு முன்னர் பயனாளிகளிடம்
ளனர். லம் தயாராகிவிட்டது த கொள்கையொன்றை டைமுறைப்படுத்துவது
ா சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் நிை தாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
N
mü.
சேனக பிபில நினைவு தினம் மற்றும் அரச கூட்டுத்தாபனத்தின் 40ஆவது வருட நிறைவு
முல்லைத்தீவு நிர்வாகத்திடம்
திகதி இடம்பெறவுள்ளதாக
மாற்றப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக ஒயா பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகம் முல்லைத் தீவு மாவட்ட செயலாளரின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதேவேளை புதிய மாவட்டங்கள் எவையும் உருவாக்கப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் வவுனியாவில் மேலும் இரண்டு புதிய பிரதேச செயலகங்களை ஏற்படுத்துமாறு தாம் கேட்கப்பட்டுள்ளதாக வவுனி யா அரசாங்க அதிபர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் மட்டக்களப்பிலும் இது தொடர்பான கலந்துரை யாடல் எதிர்வரும் 24ஆம்
மாவட்ட அரசாங்க அதிபர் அருமைநாயகம்
தெரிவித்துள்ளார்.
மாரி காலத்திற்கு முன்னர் ஒரு தொகுதி விடுகளில் பயனாளிகள்
கையளிக்குமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய நிதியுதவியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 250 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பளை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் பூர்த்தியடைந்துள்ளன. எனினும் இவ்வீடுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மழைகாலம் ஆரம்பிப்பதற்கு
வுகள் நேற்று காழும்பில் இடம்பெற்ற போதே முன்னர் இவற்றை பயனா 0.95 குறிப்பிட்டார். களிடம் கையளிக்க த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக வேண்டுமென நாம் உரிய :I தரப்பினரிடம் கோரிக்கை ன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விடுக்கள்ளோம் றிப்பிட்டார். لے۔ டுத்துள்ளோம்.
DJ E
O3

Page 4
8888ao:33%83&ჭვჭ:ჯ:::::::::::::::::::::::::::::::::ჯჯჯიჯჯჯჯვ: 8: அேரசியல் காழ்ப்புணர்ச்சி Ál EP--SILLES' 2 களை ::
தற்கும், அரசியல் வெற்றிகளை உறுதிப் படுத்துவதற்கும் வன்முறை ரீதியில் ஆயுதங்களைப் பயன்படுத்துகின்ற விடயத் தில் இலங்கைக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. | 1959 QaÖ S.W.R.D பண்டார நாயக்கா கொலை செய்யப்பட்டதைத்
ரம்பித்த புள்ளியில் L66adrobb CobsJLbULorr?
3:3) தொடர்ந்து வந்த ஆயுதக் அன்புள்ள உங்களுககு, கலாசாரமானது ஜேவிபி. & 66,585. D. * கிளர்ச்சிக் காலத்தில் தேமிழ் மக்களின் அரசியல் தளத்தில் 2 விஜய குமாரதுங்க * இந்த இதவருக்கிடையில் ; உட்பட்ட தர்ைது
இதுதான் சமகால சுவாரசியம்:
கடந்த திங்கட்கிழமை, வவுனியாவில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் சங்கரிக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. அது தற்கால வெற்றியா, எதிர்கால இவற்றிய என்பதை சம்பூந்தன் அடுத்து வழக்கில் கூறப்படுவதுண்டு நகரத்தப்போகும் சதுரங்க ஆட்டமே இதேபோன் G3 蠶LÎl தீர்மானிக்கும். தபோனறு ஜே.வ.ப,
தமிழ் மக்களின் காணிகள், அபகரிப்பு யின் தலைமையை எல்லை நிர்ணயம், அத்துமீறிய குடியேற்றம் வேட்டையாடி நாட்டில்
நிறுத்தப்பட வேண்டும் ପ୍ଯାୟ୍ଯ தமி 2 ஸ்திரத்தன்மையை ரே விடுதலைக் கூட்டணியின் தலைவர் w ஆனந்த சங்கரி கடிதம் எழுதியதோடு ఫ్రో மட்டுமல்லாமல் தான் நடத்தப்போகும் லங்கை அரசுககு உத அடையாள உண்ணாவிரதத்துக்குத் 2யது உயிர்கொல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆயுதங்கள்தான்.
பின்னர் நாட்டின் வடக்கு பிரதேசங்களில் விடுதலை
அதேபோன்று கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலே தான் மரணம்? என்று கிராமப் புறத்து பேச்சு
ஆக்கடி மோதல் சங்கரியாசம்பந்தனா வேட்டையாடித் தீர்த்திருந்தது.
மாநாடு, அதன் தீர்மானங்கள் என்பவை எல்லாம் செயலாளர் நாயகம் என்ற வகை யில் தனக்குத் தெரியாமல் நடைபெற் စခစ်ခါ என்பதால் அவற்றைத் தேர்தல் செயலகம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சம்பந்தனும், சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இல்லை என்று சங்கரியும் மோதிக்கொண்டனர்.
இந்த நிலையில் 17 ஆம் திகதி உண்ணா விரதம் ஆரம்பமான வேளையில் சம்பந்தனின் ஒப்புதல் இல்லாமலே
தியாகம் செய்து உண்ணாவிரதத்தில் ... و
கம் காட்டினார்கள். நோக்கிய ஆயுதப
இதனால் கூட்டணியில் ஒரு 2 போராட்டம் காலும் கூட்டமைப்பில் ஒரு காலும் ரம்பித்தபொழுது,
த்துக்கொண்டிருக்கும் சம்பந்தன் ரு தரப்பினரும் பேசிக் リ 2 கொள்ளும் ஊடகமாக
இந்த ஆயுதங்களே 2 பயன்படுத்தப்பட்டன.
தனித்தலைமை மோகம்
線縫轉 举 0 به نام கொண்ட புலிகள் எனைய eTTyke kyeyeyyyyyTTTTT SYuSuuS kkSkSkSuSuS ಛಿ:-* 2:TR"@;
& ணாவிரதத்தை நடதத வேண்டும் வடடையாடிதும நத என அமைச்சர் ஒருவர் கேள்வி 2 ஆயுதங்களதான - ಙ್ಗ್ಗ:" ಬ್ಲೌಸ್ ಕ್ಲಿಫ್ಟ್ಸ್ போனறவரகள பாராளுமன்றத்தில் ... :: ల్లా அங்கத்தவர்களாக இல்லை என்பதை グ இருப்பிற்கு ஆபததானவா
参、※象 ல் கள எனறு கருதய
2.
யும் கூட் '??'':'';
နှီ[fit
பயன்படுத்த 2 இப்பொழுது புலிகளின் முடிவடைந் த்ெதும் கட்சிச் செயற்பாடுகளும் 2துள்ளது. கடந்த ఏళ్ల ိနှိုးနှီ; காலங்களில் புலிகளின் S. 蠶 Bass66 isogos sists 3.::". பெங்குதr" அச்சுறுத்தலை காரணம் நடத்தவும், ரயர் எரிப்பு, கல்வீச்சு ク ஆயுதங்களைப என்பவற்றைப் புரியவும் தமிழ் மக்களை பற்றுக் கொண்ட இழைத்தவர்கள் இன்று ஒருவேளை அரசியல் பிரமுகர்கள் 2ண்விக்கிற்கு அழைத்தது 4 தொடர்ந்தும் குறித்த
வனத்திற்குரிய மாற்றமாகக் கருதலாம். ங்களைச் ாங்கிய
னால் இந்த உண்ணாவிரதமானது 2 马叫5 ளைத த یஇந்த இயலாத தலைமைகளால் ஆயுத தாரிகளாகவே 33.33. முேன்று தசாப்தங்களுக்கு முன்னர் - வலம் வருகின்றமையால்
தாடர்பில் பாராளுமன்றத்தில்
ஆரம்பிக்கப்பட்ட புள்ளியிலேயே அவர்கள் அரசியல் களத்தில்
ဒို့ချိုနွှဲရို့ #ီး ကျွဲခွင့်မွှားမ* #: ': 2 அச்சுறுத்தல் தொடர்ந்து
மக்களும் நாளுக்கு நாள் முன்நோக்கிப் போகையில் தமிழ் மக்கள் மட்டும் கொண்டே இருக்கின்றது. ம் காட்டும் வழியில் 40 ஆண்டுகள் இதனை அண்மையில் நோக்கிப் பயணிக்க வேண்டுமென 镰 நடந்த பாரத லக்ஷமனின் ாலைவாரி இழுத்துவிடும் கயமை அரசியல் 2 பட்டவர்த்தனமாக
516.5D. **A':
முன்னர் செய்ததை இப்போது செய்யும் வெளிப்படுத்தியுள்ளது. பாது சங்கரிக்கு வேண்டுமாக இருந்தால் 2 கடந்த முப்பது வருட ாமை திரும்புவது போல் இருக்கும். 556) DI 55 தமிழ் மக்கள்
தமிழ் மக்களுக்கு? ಙ್: Strø0öILILILL
m . 2ஆயுத கையாளுகையை மீண்டும் மறுமடலில் தகமாகப் பயன்படுத்திக் இந்து கலககுமவரை பல தரப்புகள்
என்றென்றும் அன்புடன்,
ஆயுதக 56)ITSEITITLD
 

ாாடு சம்பந்தப்பட்ட ரமாகவே பார்த்து
கடந்த காலங் நடைபெற்ற அரசி டுகொலைகள்
பிடப்பட்டது.
ப்பித்துக்
கக் காணப்பட்டது. புலிகள் இல்லை நிலையில் ஆயுதப் ಕ್ಲೌಳ್ಳಿ நெருக்கடியாக 6) ED ః வ முல்லேரியாவில்
6T6T55. : வர்களில்
ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு LLILL 6). T. x : பவர் ஜனாதிபதியின் ாரும் பாதுகாப்பு சின் செயலாளருமான பாய ராஜபக்ஷ
து இருவருமே தைய கத்தில் முக்கிய ள். எனவே குறித்த திற்கான O60) ாவர் மீதும் சுமத்த
ாரணையாளர் b இக்கொலையில்
வனும் மூக்கை துள்ளார்களா?
படுவதாகத்
து. லெயில் முல்லேரி பவம் உள்ளூரிலும் F ரீதியிலும் தலைகுனிவை தியிருக்கிறது 5 மறுக்க வ. இந்த ட நிகழ்வினால் வெற்றியைக் ாண்டாட முடியாத த அரச தரப்பு டடிருபபதை ரிக்கக் கூடியதாக ன்றது.
ಟ್ತಾರು கததன முககய
மத்தியில்
లిల్లి ஆயுதங்கள்
செலுத்துகின்றன. ரீதியான
த்துகின்றது 3)6) TLD : துவ ட்டது. } காலங்களில் $த்திற்கு க ஆயுதத படைகள
k&: தி O77
கூட இலங்கை வந்திருந்த அமெரிக்க နှီးစွီ யான ரொபேட் ஓ பிளேக் வடக்கில் துணை ஆயுதக் குழு ஒன்றை பேணி வருகின்றனர் எனற குறறச சாட்டை முன்வைத்திருந்தார். அதனை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஆதாரமற்றவை ஏன மறுத்திருந்தன. இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதும் அதனை மறுப்பதும் கடந்த காலங்களில் பல தடவைகள் செய்திகளாக
யாவரும் அறிவர். ر
இந்நிலையில் அரசாங்கத்தின் பிரதான
சுதந்திரக் கட்சியின்
ரண்டு முக்கியஸ்தர்களே
யுதம் ாங்கி வர் :ñ? ஆடியதும் அதன்பின்னர் நடாத்தப்பட்ட தேடுதலில் பல்வேறு சட்டவிரோதமான ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதும் ச்சயமாக சங்கடமான விஷயம்தான். எதிர்காலத்தில் ஆயு அச்சுறுத்தல் இருக்கின்றது என்று எவராவது கூறினால் அதனை மறுக்க முடியாத தர்மசங்கடம் ஒன்று
கடந்த காலங்களில் "புலிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக” என்ற போர்வையில் வரையறை இன்றி வகையறாக்களுக்கெல்லாம்
தப்பாகிப் போய்விட்டது என்பது தற்போது
பெரும்பாலான secognise grassifi இருக்கின்ற ஆயுதங்களி னால் தங்களை Urgerga se UDEUTE столоа அறிந்திருந்தபோதி லும் கடந்த காலங்களில் தமது நலன்விரும்பிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்
அதிகப்படுத்துவதற்காகவும்
கொண்டு திரிகின்றனர்.
அரசாங்கம் அனுபவ ரீதியாக உணர்ந்து காண்டிருக்கிறது. இவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் சட்டவிரோத
கோஷ்டியினரின் தேவைக க்கும் கேள்வி நியாயம் இன்றி
என்ற குற்றச்சாட்டு மறுக்கமுடியாததாகிவிட்டது.
இவ்வாறான ஆயுதங்களை
இதைக் கூறும் பொழுது
கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பின் முன்னா6
ஒருவர் நடந்து கொண்ட் வருகிறது. அதாவது முடி திருத்தும் இடத்திற்குச் ܗ பாராளுமன்ற உறுப்பினர். தனது சேட்டைக் கழற் விட்டு இடுப்பில் இருந்த பிஸ்டல் வெளியே தெரியுமாறு அமர்ந்திருந்து குறித்த சிகையலங்
ரசித்திருந்தார்.
இவவாறுதான பெரும்பாலான தலைவர்கள் தங்களிடம்
னால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள
கடநத :
Η Ο லனவருமபகளை ::::; )וה வதற்காகவும் மெளசை கப்படுத்துவதற்காகவு 94گى இடுப்பில் சொருகிக் கொண்டு திரிகின்றனர்.
இது கண்டும் காண்ாமல் விடப்பட்டதுதான் அரசுக்கு இந்தத் தலைகுனிவு ஏற்படக் காரணமாகவிருக்கிறl இதனை உணர்ந்து கொண்ட அரசாங்கம் l |ல் 斑வறு நட வடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் பிரமுகர் களின் பாதுகாப்புக் ܦ
பொலிஸார் சீருடையில் இருக்க வேண்டும் என்பதும் அவர்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று விசாரணைகள் முடக்கி
அத்தோ டு நாட்டில் காணப்படுகின்ற அனைத்து சட்டவிரோத ஆயுதங்களை யும் களைவதற்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
வ்ெவாறான நடவடிக் கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு 号sசிய லில் ஊடுருவியிருக்கும் ஆயுதக் கலாசாரத்திற்கு
படுமா பண்டார நாயக்க ல் ஆரம்பித்த ஆயுதப் பயன்பாடு பாரத லக்ஷமனுடன் முடிவுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முடிவுக் வராவிட்டால் எதிர்காலத்திலும் பெறுமதி
க்க பல உயிர்கள் ருசிலரின் இருப்பிற்காக မ္ဘိန္ဓိုရုံးနှီး) செய்யப்படுவ
களைச் சந்திப்பதையும்
போகும். ః
Saruf 20 - 26, 2

Page 5
மால் மேற்கொள்ளப் பட்ட இந்தத் தாக்குதல் நாம் நினைத்த மாதிரி அமைய
வில்லை. இந்த ஊடறுப்பு தாக்குதல் தோல்வியடைந்த
நம்மை இனி நாமே பார்த்துக்கொள்ளுகின்றோம் நீங்கள் நல்ல நம்பிக்கையுடன் செல்லுங்கள். நான் கடைசி வரை சரணடையமாட்டேன். அப்படி ஒரு நிலை வந்தால்
இந்த போராளி மறுவாழ்வை 5 அவர்கள் குடும் வாழவைக்க அ விடுதலைக்கு
என்பதும், எமது
பின் பொட்டு அம்மான் =>mmም ̆1 8 mm--::-X© திரும்பிவரவில்லை. நான் இருக்கமாட்டேன் என போராட்ட
வராமை நமக்கு மேலும் சொல்லி வற்புறுத்தி நம்மை | தலைவர்களிட பெரும் இடியாக விழுந்தது. மக்களுடன் செல்ல வைத்தார். மக்களிடமும்த இதன் பின் அண்ணன் மிக சண்டை கடைசிக்கட்டத்தை அதனால நீங்க வும் மனமுடைந்தவராகவும் எட்டிவிட்டது. வெளியுலகுக்கு வழியை எடுங் வேறு எந்தவொரு தளபதி எநத தகவலையும அதன பின் தலைவரின் களுடன் கதைப்பதைக்கூட நமது கட்டுப்பாட்டிலிருந்து ஒருபுறம தலை தவிர்த்தும் வந்தார். கொடுக்க முடியவில்லை. புலம்பெயர் தே இதனால் அண்ணனை தலைவரின் இந்த கடைசி கொடுத்த உறு பாதுகாக்க நாம் எடுத்த நேரக் கட்டளைப்படி வாரததைகள கடைசி நடவடிக்கையும் | மக்களுடன் சேர்ந்து எலலாவறறைய தோல்வியில் முடிந்தது. வந்தவர்களில் நானும் வர நம போ நம் தலைமை பதறிப் ணடையவைதத போனது நாம் அனை- ー நமது தமிழ
வரும் இப்பொழுது பூரண ">கூட்டமைப்பு
முற்றுகைக்குள் வந்து
ட்டோம் என்பதால் எது வும் செய்ய முடியாது இருந்ததனால் மேலும் அப்பொழுது ஆயுதங்களுடன் இருந்த ஆயிரம் போராளி. களை நிராயுத பாணிகளாக செல்லும்படியும் அவர்களை : மக்களுடன் சேர்ந்து செல்லும் படியும் தலைவரால் ' 冰 பணிக்கப்பட்டது.
மேலும் நமது தலைவர்கள் ஒருபோதும் சரணடைவதை
விரும்பவில்லை. இத்தனை போராளிகள் மக்கள்
பின் நாம் சரணடைவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.
எந்தவிதமான பதிலும், ==šci சொல்லமுடியாது. அத்தனையும் போய் g விட்டது.நீங்கள் செல்
புலம்பெயர்ந்த சமூகம் உள் ளது. அவர்கள் அடுத்த
நீங்கள் அவர்களது செயல்களுக்கு உருவம்
களாக இருங்கள் என சொல்லி அனுப்பினார்.
முக்கிய போராளி களும் கடைசிவரை
சொத்துக்களை இழந்த
மக்களுக்கும் என்னால்
நாம் நேசித்த
லுங்கள் உங்களுக்காக நம்
நகர்வுகளை செய்வார்கள்.
கொடுக்கும் போராளி
அதனால் தானும் சில
போராடவுள்ளதாகவும்
அமெரிக்காவில் பங்குச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரட்ணம் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டு இலாபம் சம்பாதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். இவர் ஒ கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்குதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இத்தீர்ப்பின்படி ராஜ் ராஜரட்ணத்திற்கு 11 வருட கால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். இந்த வழக்கில் ராஜ் ராஜரட்ணத்திற்கு எதிராக வாதாடிய அரச தரப்பு வழக்கறிஞர்கள் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை மோடி செய்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளதால் குறைந்த பட்சம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டுமென நீதிபதியைக் கேட்டுள்ளனர்.
எனினும் ராஜரட்ணம் சார்பாக வாதாடிய வழக்க றிஞர்களால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதலைக் கவனத்தில் எடுத்த நீதி:
தி, சுமார் 54 வயது
நிரம்பிய ராஜரட்ணத்திற்கு தீர்ப்பளித்திருந்த நீரிழிவு நோய் காரணமாக சிறு "தீவிர நோயாளி நீரகம் பாதிக்கப்பட்டிருப்பதால் வழங்கப்படுகின்ற அவருககான தணடனையைக ராஜ் ராஜரட்ணம் குறைப்பதாகக் கூறி 11 ஆண்டு கைதிக்கும் வழ களுக்குச் சிறைத் ஆனால், இவருக தண்டனை வழங்கித்
ஒக்டோபர் 20-26, 207 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களின் கவனியுங்கள், ம்பத்தை அவர்கள் உதவுங்கள் 51 9,0535 gill. ம் புலம்பெயர் மும் அத்தேச 5ான் உள்ளது. ள் அதற்கான கள் என்பதுமே.
கட்டளை வருக்கு இந்த சத தலைவரகள திமிக்க ஒருபுறம் என
பும் நம்பி தலை
ராளிகளைச் சர 5ார். ர் தேசிய | தலைவர்கள் ப்படி
அதாவது டக்கிறது. களை காக்க எடுங்கள் என லமையால்
-து. இதற்கு
இப்போது தமிழர் தலைவர்கள் |
நாங்களே நாம்தான் ஏக. பிரதிநிதிகள் என கூறும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சொன்னது மிகவும் வேதனைமிக்கது. ঠুঃ:24 ஆம், நம் தலைவர்களை காப்பாற்ற தலை வர்களுடன் பேசும்படி நடேசனாலும்,
ஆசையாலும் கோரப்பட்டதற்
நமது செல்வாக்கினால் ○ பதவி ஏறிய இந்த சம்
பந்தன் சொன்ன சொல்
எப்படி இருக்குது?அவரைப் போல்தான் மாவையும் எதுவும் செய்யா क्षं
ட்டார். இப்போது ே காலங்களில் மறுபடியும் நமது கதையை சொல்லி வாழ்க்கை ஒட்டுகின்றார்கள்
Blb GaodoOGGGodelå Brunflo Siel æst பேசுமாறு சம்பந்தனுக்கு கூறப்பட்டது அதற்கு அவர் கூறிய பதில் “இன்னும் சில நாளில் முடியப்போகும் விடையத்தை பற்றி பேசுவதனால் எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு சிங்கள தேசத்தில் எதிர்ப்பு கூடிவிடுவதுடன் நாம் வாழ முடியாது. எமக்கு இப்பொழுது இந்த வழி மோசமானதாக இருக்கிறது. இனி என்னுடன் தொடர்பு கொள்
cellectly
எப்
6Tadprů.
படி இருக்கு இந்த நம் ஏக
நமது தலைவர்கள் ஒருபோதும் FUGUEULill Gilsi
JTGGDLG)
இன்னும் சில நாளில் முடியப்போகும் விடயத்தை பற்றி பேசுவத னால் தங்களது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு சிங்கள தேசத்தில் எதிர்ப்பு கூடிவிடுவதுடன் தாம் வாழ முடியாது என்றும் தமக்கு இப்பொழுது இந்த வழி மோசமானதாக இருக்கிறதென்றும் சொல்லி யதுடன் இனி தன்னுடன் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் அவர் சொல்லி தொடர்பை துண்டித்துவிட்டார். எப்படி இருக்கு இந்த நம் ஏக பிரதிநிதியின் கூற்று??
மக்களே நீங்கள் இந்த போலிகளை நம்பாதீர்கள் இவர்கள் சுயநலவாதிகள் உங் களுக்கு எதையும் இவர்கள் செய்யவும் போவதில்லை.
இவர்கள் போன்றவர் கள்தான் நம் தலைவரை இராணுவத்திடம் சரண டைந்துவிட்டார் என செய்தி பரப்பியவர்கள். அதுமட்டுமல்ல கைது செய்யப்பட்டு தலைவர் நிர்வாணமாக்கப்பட்ட நிலை யில் கொலை செய்யப்பட்டார் எனவும் சொன்னார்கள்.
தொடரும்.)
5,66 GG Classis அட்டை வழங்கப்படமாட்டாது" என அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாகக்
கடமையாற்றிய நிச்சர்ட்
8. தெரிவித்தார். ண்டுகள் சிை
மோடியானது
ார். அதன்போது களுக்கு 3 தண்டனைகளே என்ற இந்தக் ங்கப்பட்டுள்ளது. ங்கு சிறையை
எனினும் ராஜரட்ணத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி வடகரோலினாவில் உள்ள குட்நர் என்ற சிறைச்
சாலைக்கு இவரை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இக்குறித்த சிறைச்சாலை
யில் சகல வசதிகளுடன்
கூடிய மருத்துவமனை ஒன்று
இயங்குகின்றமை குறிப் பிடத்தக்கது.
பல மில்லியன்களுக்குச் சொந்தக்காரரான ராஜரட்ணம் சிறிலங்கா, பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகளில் இயற்கை அனர்த்தங்கள் நடைபெற்ற
வேளைகளில் பாதிக்கப்பட்ட
மக்களுக்காக பல்வேறு தொண்டுகளை ஆற்றியுள்ளமை
ப்பிடக்கக்கக.
1997 ஆம் ஆண்டு ஹேலியோன் என்னும் நிதி நிறுவனத்தை நிறுவி அதனை உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் -- ஒன்றாக வளர்த்தெடுத்த ராஜரட்ணம் சர்தேச ரீதி யில் பல்வேறு விதமான வியாபாரங்களில் தன் முதலீடு களை மேற்கொண்டுள்ளார். இலங்கையில் இயங்கிவரு கின்ற கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை உட்பட பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் ராஜரட்ணம் கைது செய்யப்பட்டு அவர் மீது 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதன் பின்னர் 10 மில்லியன் டொலர்களைத் தண்டப் பண மாகச் செலுத்தியதுடன் குறித்த வழக்கில் சட்டச் செலவு மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளில் ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்வதற்கென 53.8 மில்லியன் டொலர்கள் வழங்கவேண்டுமெனவும் நீதிமன்றத்தினால் உத்தரவு
Dullisuul Golgital,
– äillä

Page 6
4&
闵
* பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
TLTTTTTLTLTTTGGGLTLLLLLTLLLSTTTTLCLSSLJeTH 0L0SLCCCCLLaaTCCCLTTL LLLLLS
இங்கிலாந்தின் வலிமைமிக்க படைப்பிரிவுகளில் கப்பற்படைதான் சிறந்தது. கப்பற்படை வாயிலாகவே ஆங்கிலேயர் தங்களது காலனி ஆதிக்கத்தினை உலகம் முழுவதும் நிறுவினர். உலகிலேயே மிகவும் பழமையானதும் கூட, சுமார் 500 ஆண்டுகள் பழமையானது இங்கிலாந்து கப்பற்படை. இப்படையின் எச்.எம்.எஸ். போர்லாண்ட் பிரிவில் 185 ஆண் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தலைமை ஏற்று வழிநடத்தும் லெப்டின்ட் அதிகாரியாக, சாராவெஸ்ட், வயது 39 என்ற பெண் வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து இராணுவத்தின் 500 ஆண்டுகால கப்பற்படை வரலாற்றில் முதன்முதலாக பெண் அதிகாரி ஒருவர் லெப்டினட் அதிகாரிாக நிழிக்கப்பட்டுள்ளார்.
கப்பற்படையில் முதன்முதலாக பெவர் அதிகாரிலெ பல இடி
- வந்தனர்.ஆனால் லெப்டினட் அதிகாரி இங்கிலாந்தின் கப்பல்படையில் பதவிக்கு இதுவரை எந்த பெண்களும்
சிறிய ரக போர்க்கப்பல்கள், மீன்பிடி வரவில்லை. ஆகையால் ஆண்களுக்கு
வர்ண வளையல்கை
ኂ.. * / அணிய விரும்புகிறீர்
நிற நிறமான ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என
பெண்களே! வளையல்கள் அணியும்போது அதற்கென சில முை அதை வெள்ளை ரிஆளில் சுற்றி பெட்டியிலே வைத்து பாதுகாப்பாக
இதனால் பொருளின் உபயோகக் காலம் கூடும். வளையல்களை அண உதாரணமாக, கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக் என ஏராளம். நாம் புடை சந்தர்ப்பங்களில் கை நிறைய வளையல்களை அணியலாம். சுடிதார் அ அளவாக வளையல் போடலாம்.
ஜீன்ஸ் அணியும் பட்சத்தில் ஓரிரு வளையல்களை போட்டால் எடு நாம் அணியும் ஆடைகளில் எத்தனை வர்ணங்கள் உள்ளதோ அத்தை ஒவ்வொரு வளையல் தெரிவு செய்து அணியும்போது அது அழகாகக்
வைபவங்களுக்கு அணியும் வளையல்கள் கொஞ்சம் மினுமினுப்பா அழகாய் இருக்கும். கற்கள் பதித்த வளையல்கள் பட்டுச்சேலைக்கு ெ இருக்கும். எப்படியும் ஒற்றை வளையல் அணியும்போது விரல்களுக்கு ( குறைத்து போடவேண்டும்.
fillfidil|[], &filtilīllili, Brif;
தேவையான பொருட்கள் 400-கிராம் றவவை 350-கிராம் சீனி 250-கிராம் மாஜரின் 400-கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது) 250-கிராம் முந்திரிகை வற்றல் 1/2-ரின் அன்னாசி, 1/2 ரின் ரின்பால் 5-முட்டை, 50 கிராம் இஞ்சி 1-கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை
இரண்டையும் சேர்த்து நன்றாக
ஊற வைத்து எடுக்கவும்) அன்னாசியையும் சிறு துண்டுக 1-மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர் அதனுள் சேர்த்துக் கொள்ளவு 1-மேசைக்கரண்டி வனிலா கடைசியில் றவவை, பேக்கிங் 50-கிராம் கஜூ வனிலா போன்றவற்றை தனியா
செய்முறை பின்னர் அதனுள் சேர்த்து கொ
முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுது போல் அரைத்து அத்துடன் dog, முந்திரியை o எடுக்கவும். அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் என்பவற்றையும் சேர்த்து கலக் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க 175 பாகையில் 30 நிமிடம் பே வேண்டும். வேறொரு பாத்திரத்தில் சீனியையும் எடுக்கவும். மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும். சீனி குறிப்பு: இஞ்சியை அரைத்து கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சாயத்தினுள் ஊறவைத்து பின் சேர்த்து அடிக்கவும். பின்னர் ஊறவைத்த சேர்வையை இல்லாது வடித்து சாயத்தை வி சூசக்கி தனியாக அடித்து கொள்ளவும். பின்னர் Lju J6öU(Bg5g56MDTub.
to பரிசுப் போட்டி இல :- 291 g Qდlნ
கேள்வி இங்கிலாந்தில் முதன்முதலாக கப்பற்படை அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்ட பெண் அ;
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை Uja அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: 1000 வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 291
தினமுரசு வாரமலர், த.பெ.இல: 1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான ULIMI -
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 30.10.2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்ட
பரிசுப் போட்டி இல: 289 இற்கான விடை:இடதுபுறமாக ஒருக்களித்துப்படுத்துறங்குவது. பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:- கே.எஸ்.சிவஞானராஜா,கொக்குவில் மேற்கு. கொக்குவில்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிகராக கடும் உழைப்பிற்கு பின்னர் தான்
சாரா வெஸ்ட் தேர்வானார்.
இவர் 1995ஆம் ஆண்டு ஹெர்போர்ட்ஷெயர் பல்கலையில் கணிதம் படித்தார். எச்.எம்.எஸ்.போர்லாண்ட் பிரிவில், சாரா வெஸ்ட் அடுத்த ஆண்டு (2012) ஏப்ரல் மாதம் முதல் லெப்டினட் அதிகாரி யாக பதவியேற்பார். அதுவரை அவருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. லெட்டினட் அதிகாரியாக பொறுப்பேற்றால், போரின் போது சுமார்
5 ஆயிரம் டன் எடையும், 133 மீற்றர் நீளம் கொண்ட போர் கப்பலை இயக்கி கடலிலிருந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்துவது, நீர்முழ்கி கப்பல்களை இயக்க உத்தரவிடுவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வார். இவருக்கு 405 இன்ஞ்ச் கொண்ட துப்பாக்கி தற்காப்பிற்காக கொடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
56?
T g) 6)T 6).J(bLD றகள் உண்டு. வையுங்கள். ரியும் போது: வ அணியும் ணியும் பெண்கள்
ப்பாக இருக்கும்.
அன்னையிடம் அன்பை வாங்கவும் தந்தையிடம் அறிவை வாங்கவும் நம்முடைய சமுதாய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இறைவன் ஒவ்வொரு குடும்பத்திலும் உலவுவதற்குப் பதிலாகத்தான் அம்மாவை அனுப்பியுள்ளான் என்று ஆன்றோர்கள் சொல்லிச் சென்றனர். நாம் தெய்வம் எங்கே எங்கே
ாயின் உடல் எடை?
கர்ப்ப காலத்தில் சத்தான உணவு களை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், கர்ப் தில் இருக்கும் குழந்தைக்கு தேவைய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து, குழந்தை நன்றாக வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு உடல் எடை அதிகரிக்க அதிகளவிலான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ப தில்லை.
அதிக கலோரிகள் தேவை என்பதால் நல்ல சத்தான உணவை சாப்பிடுவதே மிக முக்கியம். அப்போது தான் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ச்சியடை. யும். கர்ப்பமடைவதற்கு முன் எடுத்துக் கொண்ட கலோரி அளவிலிருந்து, 100 முதல் 300 கலோரி வரையே கர்ப்பமடைந்த பின் பெண்களுக்கு தேவைப்படும். பொதுவாக கர்ப்ப காலத்தில் சாதாரன எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12 முதல் 16 கி.கி. வரை அதிகரிக்க வேண்டும்.
குறைந்த உடல் எடை கொண்ட பெண்களின் எடை, கர்ப்ப காலத்தில் 13 முதல் 18 கி.கி. வரை அதிகரிக்க வேண்டும். அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கி.கி. வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்களுக்கு 1 முதல் 2 கி.கி. வரை உடல் அதிகரிக்க வேண்டும்.
அதன் பின் ஒவ்வொரு வாரமும் அரை கிலோ கிராம் வரை அதிகரித்து கொண்டே வர வேண்டும். அதுவே இரட்டை குழந்தையாக இருந்தால் கர்ப்ப காலத்தில் 16 முதல் 20 கி.கி. வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு பின் ஒவ்வொரு மாதமும் 1 கி.கி. குறைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.
裘
ன வர்ணத்திலும் காட்சி தரும். க இருந்தால் பாருத்தமாய் மோதிரங்களை
ܕ ܐܐ ܐܐ
வீட்டிலேயே அடிக்கவும். ாக்கி
).
J6)|LÜ, க கலக்கிய ள்ளவும்.
360 யெ பின்னர் 5 பண்ணி
தேயிலை இருக்கின்றது.
ார் தும்பு }த்தும்
இருக்கின்றார். அவர்களை வணங்கினால் போதும் அகிலத்தை ஆளலாம்.
“நல்லராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பார்கள். தந்தை ஆகிய உங்களுக்குத்தான் அதிகமான பங்கு இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் செயல்கள் குழந்தையின் மன. தில் பசுமரத்தானிபோல் பதிகின்றது. நீங்கள் கோபப்படுபவர்க ளாகவோ, கருணை நிறைந்தவர்களாகவோ, பாசம் காட்டக் கூடியவர்களோ, உதவி செய்யக் கூடியவர்களாகவோ, இருந்தால் அப்படியே படம் பிடித்தாற்போல் பிள்ளைகள் வளர வாய்ப்பு
ॐ
சலை கட்டிய தெய்
G3
வமாக அன்னை
அவனைச் சுற்றியுள்ள அவனது நண்பர்கள், உறவு, நட்பு * இப்படிப் பலர் சூழ்ந்திருந்தாலும் தந்தையின் போக்கு அதிகமாக * பிள்ளையின் மனதில் பதிவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே
உங்களது பிள்ளை வாழ்வியலில் உயர்நிலைக்கு வரவேண்டும்
என்றால் நீங்களும் எடுத்துக்காட்டாய் இருங்கள். u-Facö===================
--------------------------------------- آہ .
காரி யார்? blսած பக்கவும். முகவரி : .
S L S S S S S S LL CS SS SS SSLSSS LSSSSS SSS LS LS LLS S SS LS SS L L L S S S S SSSLSS
Lib
வார் தே.அ. அட்டை இல 6) TT. δίδασ4- ... .
boasbuTDL
Լ է
2:3 as
! 92 O - 26, 2077

Page 7
ஒரு பிரதேசத்தின்ஹாருள்தர்ம்ஹர்களில்இ தாங்கியிருக்கிறதுஎனும் அளவுக்குநிதி சேர்கின்ற8 மாறியிருக்கிறது. இந்துக்களின் பாரம்பரியங்கள் வ
:) உருவாக்கப்பட்டவைகள் அல்ல. அவற்றின் ஒழுங்கு மு
ஏற்படுத்தும்.
نج
வைகள் அல்ல எண்பது ஒவ்வொரு புதிய பரம்பரைக்கு ஆலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு செயற்பாடுகளும் ஒவ்வொரு மனிதனையும், நன்நெறிப்படுத்தும் மற்றும் செயற்திட்டங்களாகும் அவ்வாறான ஒழுங்கு விதிமு: இருக்கையில், ஆலயங்கள் தமது சொத்துக்கள் எண்ற சிலர் செயற்படுவதானது, எதிர்காலத்தில் பாரதூரம
ملهé ) _
இந்து ஆலயங்களின் குழப்பங்கள் அண்மைக்காலங்களாக மட்டக்களப்பில் அதிகரித்து வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் பலவற்றின் நிருவாக, நிதி விடயங்கள் நீதிமன்றம் வரை சென்று விசாரணைகள் நடைபெற்றுவருகின்றமையும் குறிப்பிடப்பட வேண்டும். இந்தக் கட்டுரை இந்து ஆலயங்களின் ஆரம்பகால, இக்கால, எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளது.
இந்து மதம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் கட்டுப்பாடுகள் இறுக்கமாகவோ, வரையறைகள் கொடுக்கப்பட்டோ இல்லாத வகையில் கடைப்பிடிக்கின்ற ஒன்றாக இருக்கிறது. இந்து ஒருவர் கட்டாயமாக தீட்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வரையறை இல்லாத நிலையே காணப் படுகிறது.
அவ்வாறாக இருந்தாலும் மனச் சுத்தம் என்பது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு மனி தனுடைய மதக் கொள்கை சிறப்பாகச் செயற்பட வாய்ப்பிருக்கிறது.
ஆலயங்களின் நிருவாகங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரும் தாமே தொடர்ந்தும் தலைவராகவும், செயலாளராகவும், பொருளாளராகவும், என தம்மைச் சுற்றிய தம்மை அடக்கிய ஒரு கூட்டமே இருக்கவேண்டும் என்கிற
எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
பல்வேறு ஆலயங்கள் பல்வேறு பட்ட காலப்பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு வளர்ச்சியடைந்து இப்போது பெரிய ளவுகளில் உயர்ந்திருக்கும் நிலை உள்ளது. அதில் நான் முந்தி நீ முந்தி நி-ை லயாக எனது கோவில், இதனை நாங்கள் தான் உருவாக்கினோம். நாங்களே நிருவாகங்களைப் பார்த்துக் கொள்வோம் என்ற நிலை எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.
மக்களின் பணங்கள் வீணாகி யார் யாரோ அதனைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் சூழல் இவ்வாறான பிரச்சினைகளால் ஏற்படுகிறது.உண் மையைச் சொன்னால் ஒரு பிரதேசத்தின் பொருளாதாரம் ஊர்களில் இருக்கின்ற ஆலயங்களிடமே தங்கியிருக்கிறது எனும் அளவுக்கு நிதி சேர்கின்ற ஒரு இடமாக அது மாறியிருக்கிறது. இருந்த போதி லும் ஒரு சில ஆலயங்களைத் தவிர பல இன்னமும் பாழடைந்த நிலை போல் காணப்படுவதையே அவதானிக்க முடிகி (135l.
உலகின் அனைத்து இடங்களிலிருந் தும் ஆலயத்துக்கு நிதி சேகரிக்கும் ஆலயங்களின் நிலை அதைவிடவும் மோசமாக இருக்கிறது. இதில் பலர் இவை எல்லாம் மக்களின் பணம் என்ற ஒரு விடயத்தினை மறந்து விடுகிறார்கள்.
காலத்துக்குக் காலம் மாறிவருகின்ற உலகத்தில் தமது அசட்டு கெளரவம், பிடிவாதம், வீண்வாதங்களுடன் ஆல யங்களை நடத்திச் செல்ல முற்படு வதானது, எதிர்காலச் சந்ததியினருக்கு பிழையானதொரு இருப்பினை விட்டுச் செல்வதற்கான வாய்ப்புக்களைே 3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீக்கின்ற்ஆரை ஒரு இடமாக அது: வறுமனே இன்று நேற்று முறைகள் சாதாரணமான நம் தெரிந்திருக்க வேண்டும்.
திருவிழாக்களும், b சமூக மயமாக்கும் றைகள் வழிமுறைகள் ற போர்வையில் ஒரு ான விளைவுகளையே
€കൺവ) ).
ஒவ்வொரு ஆலயங் களும், தங்களது கிரா மங்களில் உள்ள கலை களை வளர்க்கவும், அப் பிரதேசக் கல்வி அறிவினை அதிகரிக்கவும், தொழிலற்ற வர்களுக்கு தொழில் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்தவும், என திட்டங்களை முன்வைத்து செயற்பட முற்படுமாக இருந்தால் அப்போது சிறப் பானதொரு மேம்பாட்டு நிலையைக் கண்டடைய முடியும்.
இந்துக்களின் பாரம்பரியங்கள் வெறு மனே இன்று நேற்று உருவாக்கப்பட்ட வைகள் அல்ல. அவற்றின் ஒழுங்கு முறைகள் சாதாரணமானவைகள் அல்ல என்பது ஒவ்வொரு புதிய பரம்பரைக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு செயற்பாடுகளும், திருவிழாக்களும், ஒவ்வொரு மனிதனை யும், நன்நெறிப்படுத்தும் மற்றும் சமூக மயமாக்கும் செயற்திட்டங்களாகும்.
அவ்வாறான ஒழுங்கு விதிமுறைகள் வழிமுறைகள் இருக்கையில், ஆலயங்கள் தமது சொத்துக்கள் என்ற போர்வையில் ஒரு சிலர் செயற்படுவதானது, எதிர்காலத் தில் பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
பல முக்கிய ஆலயங்கள் தனிக் கிராமங்களின் நிருவாகங்களுக்குக் கீழும் சில கிராமங்களின் நிருவாகங்கள் இரண்டு கிராமங்களின் கீழும் தங்கியிருக்கின்றன. அவ்வாறான இரண்டு கிராமங்களின் கீழ் உள்ள சில ஆலயங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றுக்குத் தீர்வுகள் எவராலும் எடுக்க முடியாதவைகளாக ஆகிவிடுகின்றன.
ஞானஸ்தானம் கிறிஸ்தவர்களுக்கும், சுன்னத்து இஸ்லாமியர்களுக்கும் இருப்பது போன்று இந்துக்களுக்கு கட்டாயமான கடமைகள் எதுவுமில்லாது இருக்கின்றமையானது, எந்தவிதமான | தடைகளும் இல்லாது இருந்து விடக்கூடிய
நிலையைத் தோற்றுவித்திருக்கிறது.
இந்து சமயத்தில் இருக்கின்ற முழுமையான மதச்சுதந்திரத்தினை அறிந்து கொள்ள முடியாதவர்கள் வேறு மதங்களுக்குச் செல்வதும் உண்டு. இந்தக் கட்டுரையின் நோக்கம் பற்றி யாரும் பிழையாக புரிந்து கொள்ளக் கூடாது. இது இந்துக்களின் ஆலயங்கள் சிலவற்றின் செயற்பாடுகள் குறித்து விளக்கங்களைக் கொண்டு வருவதற்காக எழுதப்படுகிறது. மாறாக அனைத்து ஆலயங்களுக்கும், நிர்வாகங்களையும் இக்கட்டுரை தனது சுட்டு விரலைக் காட்டவில்லை. நேர்மையான வழி யில் செயற்பட்டு மக்களுக்கு நேர் வழியைக் காட்டுகின்ற எத்தனையோ இந்து ஆலயங்கள் எம்மை சூழ்ந்து காணப்படுவது மறுப்பதற்கில்லை.
கோடிக்கணக்கில் வருட வருமானங்கள் பெற்றுக் கொள்ளும் ஆலயங்கள் பல மட்டக்களப்பிலும் இருக்கின்றன எனத் தகவல்கள் தெரி
JLDGADñi UTC
தனிமைப்படுத்தப்பட்ட்ை
போன்றே அதன் செயற்பாடுக
வைத்துக் கொள்ளலாம்:
ஆலயங்கள் தொட்ர்பிலோ
னைகள் வீதிக்கு வந்துவிட்டால்

Page 8
னையை தீாத்து
Lunt
விடப்ே கிறார் என்று
 

ரசாங்கத்தின்
ா காங்கிரஸின்
முன்னர் ஜே. ஆர். ஜெயவர்த்தன அடுத்ததாக பிரேமதாஸ, மற்றும் சந்திரிகா ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்தபோது, இந்தியாவின் எண்ணங்களை இலங்கை அரசாங்கங்கள் பிரதிபலித்து
豹 ஆனால் தற்போது இலங்கை சீனா மற்றும்
பாகிஸ்தான் ஆகிய
ளுடன் கொண்டிருக்
கும் உறவு இந்தியாவை இலங்கை விடயத்தில் கவனமாக காய்நகர்த்த வேண்டிய நிலைக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு
உதாரணமாக இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க ஆழ்கடல் மீன்பிடியை இரண்டு நாட்டினரும் மேற்கொள்ளும் யோசனையை இந்திய புதிய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய்,
இந்தியா, தமது 666f 665 கொள்கையில் தீவிரமான QāT6)(IUT கடைபிறத்து வருகிறது. எனவே அந்தக் கொள்கையில் இருந்து விலகிச்சைன்று இலங்கை
GoodGOGDUIT Tqjetoi një inflord) EGGSGUDLULISTE. DIEDIG
TT555 popsoid) 56g DIDDIlescocó Gigléisil), எனினும் தற்போதைய 6u u அசாங்கத்தின் OG ST6 GODö IDDDE
Labor unio பிறதமமந்திரி TUIS
நடைமுறைப்படுத்தப் படுகின்றதே தவிர
OGIG IDIGTIGOG மேற்கொள்ள
Upprung 66565
தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டில்
தமிழகத்தில் கொள்கைக்கு எதி எழுப்பப்பட்டு வரும் குரல்கள் அந்த அரசாங்கத் தின் ெ
செயலாளர் ராகுல் காந்தி கடந்த தமி சட்டசபைத்
உறுதிவழங்கியமை
சுட்டிக்காட்ட
இலங்கையினால் நகர்த்த முடியாத நிலை ஒன்றும் இல்லாமல் இல் ஏனெனில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய
மனி
அத்துடன் இந்தியாவும் அமரிக்காவும் முன்ன போலல்லாமல் தற்போது நெருங்கிய உ கொண்டிருக்கின்றன. இது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிர 23. :: *::::: $မွို (5.
ரு கட்டமாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் நடைமுறையில் சீனாவே அமெரிக்காவின் முதன்மை
செயற்படும் என்ப
கேள்விக்குறியா

Page 9
நடிகர் விஜய் தொடங்கியி
மக்கள் இயக்கம் மற்றொரு ட்ராக்கில் தமது அரசியல் ஆசைகளை பூர்த்திசெய்ய சில நகர்வு கனை சொந்தமாக செய்வது அதிமு.க. தரப்பை எரிச்சல்
தொடக்கத்திலேயே வெட்டிக் கொண்டது அ.தி.மு.க. தலைமை.
ஆனால், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் தன் மாவட்டங்களிலுள்ள சில
பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.
agig ang
படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. அதையடுத்து, விஜய்யின் தகப்பனார் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சூடான எச்சரிக்கை ஒன்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து சென்றிருப்ப தாக, தெரியவருகிறது.
விஜய்யும் சந்திரசேகரும் சட்டமன்றத் தேர்தல் நாட்களில் மதுரையில் பரீட்சித்துப் பார்க்க நினைத்த
ஷயம் பக்குவமாக அ.தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்லப்பட்டதில், அம்மையாரின் நற்பெயர் பட்டியலில் இருந்து விஜய்யின்
தலைமைச் செயலகத்துக்கு புகார் மேல் புகார்கள் வரத் தொடங்கின. அ.தி.மு.க. வேட்பாளர் ஒருபக்கமாக பிரச்சாரம் செய்ய, விஜய் இயக்கத்தினர் அதே தொகுதியில், தமது சொந்த வேட்பாளரை, அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்ய, ஏகப்பட்ட குழப்பங்கள். இறுதியில், சென்னையில் வைத்து சந்திரசேகரிடம், “இதையெல்லாம் உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது.
பெயர் கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்டது என்கிறார்கள் அம்மையாருக்கு நெருக்கமானவர்கள்.
இந்த விஷயம் தெரிந்தோ, தெரியாமலோ, உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் ஆட்களை வேட்பாளர்களாக இறக்க சந்திரசேகர் முடிவு செய்தார். சுருக்கமாகச் சொன்னால், அ.தி.மு.க.வின் பெயரை சொல்லிக் கொண்டு, தனி ட்ராக்கில் ஓட விரும்பும் இவர்களது இயக்கத்தை
氮
ஆனால் அவரோ, இது
எதுவுமே தனக்குத் தெரியாதது போல நடித்திரு கிறார். விஜய் ரசிகர்கள் சிலர் ஆர்வக் கோளாறில் தாங்களாகவே முடிவு செய்து தேர்தலில் நின்றிருக்கலாம். அதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்ற ரூட்டில் அவர் போயிருக்கிறார். இது அம்மையாரை ரொம்பவும் எரிச்சலடைய வைத்துவிட்டது.
"ஓகோ, உங்களுக்குத் தெரியாதா? அப்ப சரி அவர்களை எப்படி கவனிப்பது என்று எங்களுக்குத் தெரியும்"
Øጁ6ሂ mU 20 26, 207 ਫਰ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று சூடாகவே சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன. அதன் பின்னர்தான் சந்திரசேகருக்கு, இதெல்லாம் னிமா அல்ல, நிஜமாகவே நெருப்புடன் விளையாடுவது
என்ற விஷயம் புரிந்திருக்கின்றது.
திருச்செந்தூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் இயக்கத்தினர் அனைவரும் போட்டியில் இருந்து விலக வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்படவேண்டும்” என்று அறிவித்தார்.
போட்டியிடும் ஆட்கள் யார் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்கள் போட்டியிட அனுமதி கொடுத்ததே இவர்தான் என்கிறார்கள். பேசாமல், அவர்களை தொடர்பு கொண்டு போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும்படி கூறி, ஒசைப்படாமல் காரியத்தை முடித்திருக்கலாம்.
அப்படிச் செய்யாமல் பப்ளிக்காக வேண்டுகோள் விட்டதன் காரணம், அ.தி.மு.க.வை சாந்தப்படுத்த என்கிறார்கள். அவரது பகிரங்க வேண்டு கோளில், "எமது மக்கள் இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறி யாரேனும் போட்டியிட்டால், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் இயக்கத்தின் பெயரையோ, படத்தையோ, கொடியையோ, விஜய்யின் பெயரையோ பயன்படுத்த கூடாது.
தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நல்லதல்ல. அப்படி செய்தால் அந்த இயக்கத்தால்
வளர முடியாது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிடுவதால்,
Vixi ஆதரவான sos
2/Nܓ
நிலைபாட்டை நாம் எடுத்து உள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.
இந்தத் தேர்தலில் மட்டு மென்ன, அடுத்த தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் இவர்கள் பெயர் இடம்பெற சந்தர்ப்பம் அவ்வளவாக இல்லை. காரணம், எஸ்.ஏ.சந்திரசேகர் ஸ்டைல் அரசியல் ஜெயலலிதாவுக்கு சரிப்பட்டு வராது.
எமது ஊகம் சரியாக இருந்தால், இப்படி ஒரு அறிக்கை விட்டுவிட்டு, திரை மறைவில் தமது இயக்க ஆட்களை போட்டியில் இருந்து விலக வேண்டாம்
என்று சிக்னல் கொடுக்க
ン
விரும்புவார் எஸ்.ஏ.சந்திரசேகர். அது அவரது ஸ்டைல். அதை அவர் செய்வது?, செய்யாமல் விடுவதும், அ.தி.மு.க.வில் இருந்து கொடுக்கப்பட்ட எச்சரிக்கை எவ்வளவு சூடானது என்பதில் தங்கியுள்ளது.
ஒருவேளை அவர் ரிஸ்க் எடுத்து, தனது ஸ்டைலில் அ.தி.மு.க.வை ஏமாற்ற முயன்றால், அதன்பின்தான் ஜெயலலிதாவின் ஸ்டைலைக் காண வேண்டியிருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.
JIDGAD DUT J
O9

Page 10
கொள்ளுங்கள், ! ஊரில் குடிநீர் ப விரித்தாடியது. எ நீங்கள் கொடுத்த பணத்தைக் கொ ஒரு ஆழ்துளைக் வெட்டி, குடிநீர்த் ஏற்பாடு செய்யப் வழங்கிவிட்டேன் செல்வந்தர், கட்டித் தழுவினா 'மிக்க மகிழ் மக்களின் தாகத் லையான பெய விட்டாய். உன்ை " தயாள குணம் 2
M
கீழ்த்தரமான தந்திரங்களினால், இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது. விவேகானந்தர்
அறிவுடமை எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு.
: எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும்
(கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
ஒரு ஊரில் வயதான செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான சொத் துக்கள் இருந்தன. ஆனால், அவருக்கு வாரிசு இல்லை. எனவே அவர் அதிகளவு தான, தர்ம காரியங்களில் ஈடுபட்டார். அவருக்கு உதவியாக செல்வம், மருது என்ற இரண்டு இளை ஞர்கள் பணிபுரிந்தனர்.
செல்வந்தர் தனக்குப் பிறகு, இவர்களில் யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்று குழம்பினார். எனவே இருவருக்கும் ஒரு சோதனை ※ நடத்த முடிவு செய்தார். భ8
அதன்படி, ஒருநாள் இருவரிட வந்தனர். "மருது நீ என்ன மும் சிறிது பணத்தைக் கொடுத் கொண்டு வந்துள்ளாய்” என்று
தான் எனது சொ வாரிசாக நியமிக் கேட்டார், செல்வந்தர். இருந்தேன். இனி "ஐயா, நீங்கள் கொடுத்த எனது சொத்துக் பணத்திற்கு நான் நவரத்தின இந்தப் பணத்தை கற்கள் வாங்கி வந்துள்ளேன். நலனுக்குச் செல் இவை அதிர்ஷ்ட கற்கள். இதை b
தார்.
'நண்பர்களே! உங்கள் இருவரிடமும் பணம் கொடுத் துள்ளேன். இந்தப் பணத்தைக் கொண்டு விலைமதிப்பற்ற
ஒன்றை வாங்கி வாருங்கள். அணிபவருக்கு யோகம் கூடும். ಅಹನ್ತಿ; ( ; ତ୯୬ வார 35T6)b உங்களுக்கு எனவே, நான் பல சிரமங்களுக்கு ஆபடி UL. அவகாசம் தருகிறேன்" என்று இடையே இதைக் கொண்டு வந் 8யா என்றான கூறினார். - திருக்கிறேன்' என்றான், மருது. கதை உணர் இருவரும் பணத்தைப் "அப்படியா? மகிழ்ச்சி. பிறருக்குச் சேை பெற்றுக் கொண்டு தனித்தனி செல்வம். நீ என்ன வாங்கினாய்? போது தான் மனி யாகப் பிரிந்து சென்றனர். என்று செல்வத்தைப் பார்த்துக் நிலையை அடை ஒரு வாரத்திற்குப் பின். கேட்டார். அப்போது அவன இருவரும் வீட்டிற்கு திரும்பி "ஐயா, மன்னித்துக் தானாகவே நிறை
ப்ொதுஅறிவு:
* முதன்முதலில் கிரிக் ಟ್ಲಿ Ag கெட்டில் உலகக்கோப்பையை 'SS 2. வென்ற நாடு எது? - மேற்கு . , Nsas
இந்தியத்தீவுகள் ) கிரிக்கெட் ஆடுகளத்தின் நீளம் என்ன? - 22 அடி
*இந்தியாவின் தேசிய விளையாட்டு எது? - ஹொக்கி
*ஒலிம்பிக் துவங்கப்பட்ட ஆண்டு எது? - கி.மு.7GG
*தேசிய பஞ்சாயத்து என்று அழைக்கப்படும் பாராளுமன்றம் உள்ள நாடு எது? - நேபாளம்
LL LLL LLLL L L L L L L L L L L L
(மீன்மழை பெப்வது எ1
சுழல் காற்று அடிக்கும் போது, காற்றானது தரையில் கிடக்கும் இலை, தழைகளை யும் சருகுகளையும் மேலே இழுத்துச் செல்வதைப் பார்த் திருப்பீர்கள். அதேபோல், நன் னிர் குளத்திலும் சுழல் காற்று அடிக்கும்போது அதில் உள்ள
மீன்களையும் சேர்த்து காற்று மே சென்று விடுகிறது. மேகம் குளிர் பெய்யும் போது, மேலே சென்ற
நீரோடு சேர்ந்து கீழே விழுந்து 6
பூமியின் வெப்பநிலை
பூமியின் அடியில் வெப்பநிலை கொண்டே இருக்குமா? இருக்காது. பூமியின் மேல் பருவகால வேறுபா தோன்றிக்கொண்டே இருக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்பு வரை ெ மாக இருக்கும். அதன் பின்னர் ெ பெய்தாலும், அங்குள்ள வெப்பநிை
பாரிஸில் வான ஆராய்ச்சி நிை உள்ளது. அங்கு தரைக்குக் கீழே ஆழத்தில் பாதாள அறை ஒன்று அங்கு 150 ஆண்டுகளுக்கு முன்ப என்பவர் வெப்பமானி ஒன்றை அை இருந்தார். அது ஒரே மாதிரி 11.7 டிகிரி வெப்பநிலையைத்தான் இன் காட்டிக் கொண்டிருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிணறு தொட்டிக்கு
பணத்தை
என்றான். செல்வத்தைக் 町。 ச்சி செல்வம் தைப் போக்கி, ரைப் பெற்று னப் போன்ற உடையவனைத்
த்துக்களுக்கு க எண்ணி நீ தான் த வாரிசு. 5 ஏழைகளின் விடு' என்றார்,
செய்கிறேன் செல்வம். த்தும் நீதி: வ செய்யும் தன் உன்னத եւ (Մ)Iջեւյլb. து தேவையும் }வேறிவிடும்.
{{ಜ್ಜ.
டுகள்
ஒரு இடத்தில் வப்பம் அதிக காஞ்சம் மழை )ல மாறிவிடும். லையம் ஒன்று
28 மீற்றர் உள்ளது. T3s 6)6. Tugglj மைத்து
சென்டிகிரேட்
று வரை
ஞற்றுமதிப் பொருட்கள்: தங்கம், வைரம்.
४.१ॐ ४ ४ ॐॐॐ
தலைநகர் ஜோர்ஜ் டவு 鳕
லோமீற்றர்
பரப்பளவு : 2 இலட்சத்து 14 ஆயிரத்து 999 சதுர கி மக்கள் தொகை : 8 இலட்சத்து 59 ஆயிரம் எழுத்தறிவு 100 சதவீதம் மொழி: ஆங்கிலம், இந்தி, உருது, கிரியோல் மதம்: கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம் அமைவிடம்: தென் அமெரிக்காவின் வடகிழக்கே அமைந்துள்ள நாடு கயானா. இதன் கிழக்கில் சூரினாம், தெற்கு மற்றும் தென்மேற்கில் பிரேசில், மேற்கில் வெனிசுலா, வடக்கில் அட்லாண்டிக் கடல் ஆகியவை அமைந்துள்ளன. -
விளைபொருட்கள்: கரும்பு, அரிசி, தேங்காய், எலுமிச்சை,
சர்க்கரை, அரிசி, அலுமினியம் போன்றவை. தொழில்கள்: சுரங்கத் தொழில், துணி ஆலைகள்
சூரியனில் புயலா?
பூமியில் புயல் வீசுவதைப் போல, சூரியனிலும் புயல் வருமா? இந்த கேள்விக்கு உங்களுக்கு விடை தெரியுமா? சூரியனில் தோன்றும் புயல், காற்றால் வருவது கிடையாது. அங்கேதான் பூமியைப் போல காற்று மண்டலமே கிடையாதே (இப்ப உங்களுக்கு ஞாபகத்துக்கு வந்திருக்குமே!) சரி. ஆரியன் என்றால் ஹைட்ரஜன், சூரியன் அதிகப்படியாக வெப்பத்தை உமிழ்வதால்தான், ஒளிருது சூரியனில் வேகமாக புயல் அடித்தால், பூமிக்கு எந்த ஆபத்தும் கிடையாது. ஆனால், ரேடியோ தொடர்பு மட்டும் பாதிக்கப்படும். சூரியனின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை எவ்வளவு தெரியுமா? 6 ஆயிரம் டிகிரி மேற்பரப்பிலயே இப்படி என்றால், அதுக்குள்ளே எப்படி இருக்கும்? நாலு கோடி டிகிரியாம்.
O O. O O O O
முயல்களின் நடுக்கத்திற்கு காரணம்
துள்ளித் துள்ளி அழகாக 酸 **、*
விளையாடும் முயல்குட்டியைத் ॐ ○ தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா, குட்டீஸ்? ரொம்ப பயப்படும் இல்லையா? அதை காதைப் பிடிச்சுத் தான் தூக்குவார்கள், ஏன் தெரியுமா? அது ஏன் இப்படி பயந்து நடுங்குகிறது. முயல், மற்ற விலங்குகளைப் போல தைரியமாக இருப்பதில்லை. பயந்த சுபாவம் உள்ளவை. முயல் கூட்டத்திலும் ராஜா, ராணி, வில்லன், சேவகன் மாதிரி நிறைய பேர் இருப்பார்கள். ஆண் முயல் கொஞ்சம் சாது தான். தங்குவதற்கு வசதியாக பள்ளம் தோண்டுவது, குட்டிகளைக் கவனிப்பது எல்லாமே பெண் முயல்தான் செய்யுது. குட்டிகளுக்கு ஒரு சின்ன ஆபத்து என்றாலும் சும்மா இருக்காது. தைரியமாக, ஆபத்தை எதிர்த்து போராடும். அதேபோல் குட்டிகளும், அம்மா முயலோடு வளரும் வரை அடக்கமாகத் தான் இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம் முயலுக்கு தனது பலமும், செல்வாக்கும் அதிகமாகினால் உடனே தான் வசிக்கும்
பொந்தையும் பெரிசாக்கிக் கொண்டே இருக்குமாம்.
as Y. 喜 \ 2.
出雲金 Sto متعصبر é N 5 )ހުހށި Ο GS
S. ܛܠܝܐ< 醫| @ KD-(NY= 를 اليا خ<یگر تمہ
LIGA R
ᏅᏃᎯ A ܒܝܣܬܐܘܡܐ لر C ܢܠ போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டாயம் (தறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 29.10.2011 Gauñrgo orub 

Page 11
உடலை பலவி ழை குளிர்பானங்கள்
இப்போது, எந்த விசேஷ மாக இருந்தாலும் அங்கே
ளிர்பானங்கள் முக்கிய துேவிடுகின்றன வண்ண வண்ண நிறங்களில் அந்த குளிர்பானங்களை கிளாசில் சப்பிக் குடிப்பதில் தனிப்பெருமை இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் இதைவிட பல படி மேலே போய் சாப்பிடும்போது குடிநீருக்கு பதிலாக இந்த
திடீரென்று மிருகங்கள் இ
காட்டுக்குள் து
பட்டது போல
பூலானுக்கு.
குளிர்பானங்களையே நேற்றுவரை பயன்படுத்துகின்றனர். ১৪:৪৪৪ சந்தோசமாக
இப்படி, தொடர்ந்து கலர் அதிகளவில் காணப்படு குதூகலமாக கலராக குளிர்பானங்களை கின்றன. இவற்றைக் இப்போது 6 வயிற்றுக்குள் தள்ளி கொண்ட குளிர்பர்னம் போய்விட்டது.
என் துர்க்கை நல்ல பாதை6 காட்டுகிறாய் நினைத்தேன்.
வந்தால் உங்கள் உடல் எலும்புகள் பலவீனமடைந்து விடும் என்று எச்சரிக்கிறார்
கள் ஆராய்ச்சியாளர்கள்.
அதிகம் குடித் தால் உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைந்துபோய் விடுகிறது.
கிரீஸ் நாட்டில் நடத்தப்பட்ட அதன்காரணமாக உடலின் பாதித் தூரத்த ஒரு ஆய்வில் இது உண்மை தசைகள் சக்தி இழந்து இப்படித்தூக் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. விடுகின்றன. மேலும், முட்புதர்மேல்
அடிக்கடி குடித்து வரும் சிறுநீரகத்திற்கு அதிக எறிந்துவிட்டா
இந்த குளிர்பானங்களின் அளவு மிகவும் அதிகரித்தால் உடல் உறுப்புகள்கூட செயலிழக்கலாம், நீரிழிவு நோயும் ஏற்படலாம் என்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. குளிர்பானங்கள் உடலில் எந்தவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது
தாயே! என்று பூலான்.
அன்று இரவி மற்றொரு அத காத்திருந்தது.
"குருஜி உை அழைக்கிறார். கேள் போ!" ( சொன்னதும் ( அறைபட்டது குலைந்து பே மல்லாவும் ( தன்னை அவg கொடுக்கப்பே என்று பூலானு சந்தேகம் வந்: குருதட்சணை
O X y X 3.C LYY.
பூலான் கேள்6
() ELLELIN)V || E.
泛 கொடுக்க மல்
தயாராகிவிட்ட
என்று நினைத்
கண்களிலிருந்:
பொலபொலெ
கொட்டத் தொ
| or)
|தைப் பார்த்து
வேலை கொடுத்து அங்கேயும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகின்றன. அத்துடன், உடல் பருமனை யும் ஏற்படுத்தி இல்லாத நோய்களையும் வரவழைத்து விடுகின்றன’ என்று தெரிவித்தனர்.
28 நீங்களும் குளிர்பான
- து பிரியர் என்றால் இப்போதே பற்றி அந்த ஆய்வாளர்கள் நீங்கள் சாப்பிடும் குளிர் கூறும்போது, பானத்தின் அளவை "குளுக்கோஸ், பிரக்டோஸ், குறைத்துக் கொள்ளுங்கள். காபின் போன்ற மூலக் அல்லது, குளிர்பானம் குடிப் கூறுகள் குளிர்பானங்களில் பதையே தவிர்த்துவிடுங்கள்
m m
மீனில் காணப்படும் ஒமேகா 3 என்ற பொருள், நம் சரும செல்களை புதுப்பிப்பதோடு, சருமத்தை பளபளக்கவும் செய்கிறது. அதனால், வாரத்துக்கு 3 நாள் மீன்
ஒன்றும் புரிய அவளின் தான தொட்டு நிமிர் இப்போது அ என்ன நடந்து
சாப்பிடுவது நல்லது மீன் ஒ. குருஜிை சாப்பிடாதவர்கள் மீன் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ பயந்துவிட்டாய மாத்திரை சாப்பிடலாம். மாம்பழம் சாப்பிட்டாலும் முண்டம், குரு
சோயாபீன்சை சருமம் பொலிவுடன் நல்லவர் தெரி வாரத்துக்கு 3 நாள இருக்கும். வெந்நீர் வைத் உணவில் சேர்த்துக் சிலர் பார்ப்பதற்கு குளிக்கவேண் கொண்டால் சருமம அழகாக இருந்தாலும், தான் கூப்பிடுக புதுப்பொலிவுடனும், அவர்களது முகத்தில் நானும் பின்ன ஈரப்பசையுடனும் இருக்கும். ஏதோ ஒரு சோகம் றேன் போ க முகபபருககளும வராது. ழையோடிக் காணப்படு துடைத்திட்டுப்
மல்லா! நீ ( கொண்டிருக்கி அல்லது நீயும் என்னை ஏமாற் என்று கத்த ே
போல, மல்லா யைக் கொத்த உலுப்ப வேண
வதுபோல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிகளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும்.
இருந்தது பூல - - 60) T(655 S. கரட்டில் உள்ள பீட்டா ಅಞ್ಞತಿ பேசாமல் ம கரோட்டின் சருமத்தை குடிக்க வேண்டும். சொன்னபடியே ်မြို့;!!!!!!!!!! Ti"?-೧ அதற்கு மேல் குடித்தாலும் இருந்த அறை ஒரேஞ்சு, பபபாள, பூசண, தப்பில்லைத்தான் LT60IIT6T.
போகும்போ
ஒக்டோபர் 20 - 26, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விக்ரம் மல்லா சொல்லிக் கொடுத்த பயிற்சியை
னைத்தாள். அப்படியே சற்று முன்னால் நகர்ந்து, அவன் கைகள் தன் மீது பரவிக் கொண்டிருப்பதைத் தடுக்காமல் மெல்ல உடலை முன்னோக்கிச் சரித்து, தன் இடக்காலை பின்புறமாய் மடக்கி சட்டென்று நன்றாக உடலை முன்னோக்கி வளைத்தபடி குதிக்காலால் அவன் இடுப்புக் கீழே மையமாக உதைத்தாள். eSLLLSLLSLLSLSSLSLSSLSLSSLSL "ஹக். ய.யம்மா”
Z A O என்றொரு முனகலுடன் A 2. 966 VOYAG 醬'ಕ್ಷ್
Aá08áAM V() VWM606 ರಾ?: பிரதேசத்தை O O 6055856T60ILO Salgaállíaággá egíti. QR to பூரீராம்.
6 சட்டென்று திரும்பிய PCs. G. GVGØ - 593 BVN பூலான், குரலில் போலியான மரீள்ன்ெறு த்ெதனைருேக்குத் :
O கததல வரவை தெரியும்? பூ ஒன்று புயலான கதை :"
ಡಾ || ೧೫ಣyಳಿ VÚ× : oogp" | 6ývia Maó, SYMoaia6si ரீராமுக்குப் வேல் வேண்டுகளுக்கி மீண்டும் :ேே
முப்பப்படுகிரு. பரவ அனுமதித்தாள்.
அவ்வாறு பரவ N-3-measuremen------ ---- அனுமதித்தமையால் பூரீராம்
உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக்கொண்டான்.
பூலானின் உறுதியான உடலின் திண்மைகளும், ஏற்ற இறக்கங்களும்
பு பூலானுக்கு நிர்ச்சி
னை பூரிராமின் கைகளில் என்னவென்று உணரப்பட்டபோது
{}; བའི་ தன்நிலை ಧೃತಿ ஓங்க மறநது போனான போல நிலை எத்தகைய கொடியவனாக ானாள் பூலான் இருந்தாலும் இவ்வாறான தெரிந்துதான் 鸚 சந்தர்ப்பங்களில் உணர்ச்சி
ணுக்குக் களைக் கட்டுப்படுத்த
ாகிறானோ முடியாதவனாகிவிடுவது க்குச் ------- இயல்புதானே!
துவிட்டது. எத்தனை பலமானவனாக 1 என்று இருந்தாலும் பெண்ணின் விப்பட்டிருக் உடலில் கவனம்கொண்டு D60055
,தொட்டுவிட்டான் என்றால் ܐܐ ܝܼܼܲ 3) அதற்கு அனுமதியும் ானோ எதிர்பாராமல் கிடைக்கும் தபோே போது சித்தம் கலங்கி
து 3: மயங்கிப் போவான். வன்று பூரீராமும் அப்படித்தான் டங்கியது. இருந்தான். அதனால்தான் ான் அழுவ பூலான் அவன் பிடியில் விட்டான். ॐ3 இருந்து தன் உடலை தவனாக அந்த யோசனை எழுந்தது முன்னால் வளைத்தும், டயைத் அவளிடம் குனிந்தும் தன் கால்களைக் த்தி, "ஏன் மல்லாவையும் பூரீராமை கச்சிதமாகப் பின்புறமாக
ழகிறாய்? யும் பிரிப்பது என்றால் பிட்டது நேரடியாக எதிர்ப்பதும், அடிவயிற்றின் கீழே யக் கண்டதும் முரண்டு பிடிப்பதும் கூடவே மையமாக'அவன் உயிர்நிலை பா? முண்டம், கூடாது. யில் உதைக்க முடிந்தது. ஜி ரொம்ப பாபுசிங் குஜாரை அறைக் பூலானின் குதிக்கால் ujLDIT? குள் பூலான் நுழைந்ததுமே மிகத் துல்லியமாக அவன் துக் பின்புறமிருந்து பக்கவாட்டில் உயிர்நிலையில் நச்' என்று டுமாம். அது இருந்து ஓர் உருவம் உதைத்தது.
கிறார் போ! அசைந்தது போலிருந்தது. பொறிகலங்கிப்போனான் ால் வருகி அதனை உணர்ந்து பூரீராம். அப்படியே தன் இரு ண்களைத் உணர்ந்து பூலான் திரும்பிப் கைகளாலும் பொத்திக் (3 it!” பார்ப்பதற்குச் சந்தர்ப்பமின்றி கொண்டு, வேதனையில் மாந்து பின்புறமிருந்து அவள் முகம் விகாரமாகியபடியிருக்க, pTur? கட்டியணைக்கப்பட்டாள். தரையில் மடங்கி பூரீராம்
றுகிறாயா வெறித்தனத்துடன் கைகள் திரும்பிய பூலான் "குருஜி வண்டும் பரவக கணடாள. நீங்களா?” என்ற குரலில் வின் சட்டை பின்புறமாக நின்று அவளைக் போலியான பயத்துடன், ாகப் பிடித்து கட்டி அணைத்துக் கொண்டே போலியான பதட்ட்த்துடன் ாடும் போல தன் கைகளை அவசரஅவசர கேட்டாள் அதேநொடியில் ானுக்கு மாகப் பரவவிட்டுக்கொண்டு விக்கிரம்மல்லாவும் அங்கே ல்லா மூச்சிரைத்தான் ரீராம். வந்துவிட்டதால், ரீராம்
மடக்கியும் பூரீராமின்
பூரீராம் தன் நடிப்பை நம்பினானா யை நோக்கிப் பூலான் அசையவில்லை. இல்லை என்பதை பூலானால்
பூலான் அஞ்சவில்லை.
(திருப்பங்கள் Gal(, b.)

Page 12
OLITO Onödförfi éîG S LLLLLLLL LL LLTLLLLLLL LLLLLL STTkT TMMMTTTTk
ஏற்கனவே உடல் தானம் [bQರಾತು பிரியங்கா சோப்ராவும், qëU ஷாஹித் செய்து பத்திரத்தில் கபூரும் அவ்வப்போது சேர்வதும் பிரிவதும் அனைவரும் கையெழுத்திட்டுள்ளார். அறிந்ததே ஆனால் இந்த முறை அவர்கள் பிரிந்ததற்கு அவரை தொடர்ந்து aaaaaLSL000 00 00 00 00 LL 000LGL L L L S 0aaaa L S00 T a0S0 0LLS பிரியங்கா சோப்ராவும் மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இதனால் ஷாருக் வீட்டில் ஒரே புகைச்சல் கெளரிக்கும். ஷாருக்கிற்கும் அடிக்கடி தகராறு அவர்கள் o ಅತ್ಲಿ : சண்டைபோட்டாலே அதற்கு காரணம் LILJEIJEIT ಅGlಿಶ್ಶಶಿ ಮಂದLIQUQ: சோப்ராவாகத் : ஏனென்றால் சமூகத்துக்கு ஒவ்வொரு
பங்க
நடிகை சினேகாவும் உடல் தானம் செய்கிறார்.
சுற்றுகிறாரே என்று கடுப்பான ஷாஹித் உனக்கும். உன் gottaflatani, காதலுக்கும் ஒரு பெரிய கும்பிடு என்று சொல்லிவிட்டு ဂျိန္တိ ளுக்கு இடத்தை காலிபண்ணிவிட்டாராம் டு
ஷாருக் பெயரைச் சொல்லும் போதெல்லாம் பிரியங்கா வெட்கச் சிரிப்பு சிரித்து ஷாஹித்துக்கு கடுப்பேற்றியுள்ளார். எத்தனை நாட்கள் தாங்குவார் அவரும் இப்பொழுது பிரியங்கா ஷாருக்குடன் இருக்கிறார். னால் ஷாஹித் ஆள் டைக்காமல் தனியே, தன்னந்
தனியே இருக்கிறார்.
ஷாருக்கும், பி ாவும் எப்பொழுது பார்த்தாலும் வரும் நல்லது செய்ய
ட்டி உறவாடுகிறார்களாம். அப்ப பொண்டாட்டிக்கு வேண்டும் எனது பிறந்த கோபம் வரத் தானே செய்யும் ஷாஹித் கபூரும் நாள் விழாவினை பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாராம் என்னடா காதலன்னு ஏழைகளுக்கு உதவிகள் நான் ஒருத்தன் இருக்கேன் என்ன மதிக்காம வழங்கி கொண்டாடுகிறேன் பிரியங்கா எப்ப பார்த்தாலும் ஷாருக்குடன் ஊர் இவ்வருட பிறந்த நாளில்
காண்டாடினேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இரு வருடங்களுக்கு மு எனது கண்களை தானம்
செய்தேன். விரைவில்
உடல் தானம் செய்யவு முடிவு செய்துள்ளேன். ரசிகர்கள் கண்களை GESTGØTLÈ GASFLÓILL வேண்டும் என்று கேட் கொள்கிறேன் என்றார்.
சினேகா தற்போது முரட்டுக்
35|T606T,
விடியல்
ஆகிய இ ULE166 நடித் 6մ(55|Ո) தெலுங் ராமண் என்ற படத்த நடிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் கொடுக்கிறார் அஜித்
த்குமார் பில்லா 2 படத்தில் படு பிசியாக இருக்கிறார். அதேபோன்று க்குனர் விஷ்ணுவர்தன் சிரஞ்சீவி தம்பியை வைத்து பஞ்சா னும் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் தீராத ளையாட்டுப் பிள்ளையில் நடித்த நடிகை சாரா ஜேன் மற்றும் ாடல் அழகி அஞ்சலி லாவணியாவும் நடிக்கின்றனர். 驚 படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்கிறார் இயக்குநர்
விஷ்ணுவர்தன் நடிகர் பவன் கல்யாணுக்கு தமிழில் குரல் கொடுக்க யாரை அணுகலாம் என்று யோசித்த அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது நம்ம தல தான். விஷ்ணுவர்தன் பில்லா 2 படத்தில் இருந்து விலகினாலும் அவருக்கும், அஜித்துக்கும் இடையேயான நட்பு கெடவில்லை. தனால் அஜித்குமாரை அணுகி பவன் கல்யாணுக்கு கொஞ்சம் ல் கொடுங்களேன் என்று கேட்க அவரும் ? 3,?" று கூறப்படுகிறது. -- -- -- -- ܐ
படம் டிசெம்பர் மாதம் வெளியிடப்படுகிறது. அஜீத் 47 2 படத்தையும், விஷ்ணுவர்தன் பஞ்சா படத்தையும் பிறகு இருவரும் சேர்ந்து பணிபுரியவுள்ளனர். O)
محے صوبے
வழக்கமாக ரசிகர்கள் தான் நடி
ஆனால் டாக்டர் சீனிவாசே
\ என்ற வைத்துக் கொண் வருகிறார். தான் நடிக் சேர நித்யாமேனளை இதை சற்றும் எதி
போய்விட்டாரா அதிர்ந்த அவர் யர்களுடன் என்று கூறி அனு இவரது லத்திக நாட்களைத் தான திரை யுலகினரை ஆழ்த்தியுள்ளது. சற்றும் சளைக்காம தொடர்ந்து விளம்பரம்
கொண்டிருக்கிறார்
. . ܬ T= 6)IT<I. 50 6 Ju 4
உலகம்சிக்கும்ருயகி :
தாண்டிய இவர் நடி சமீபத்தில் வியூகிளிப் வீடியோ நிறுவனம் செப்டெம்பர் மாத அறிக்கையை கதாநாயகனாக தான் வெளியிட்டுள்ளது. அதன்படி உலகளவில் முதல் 10 பிரபலங்களில் கரீனா கபூர் நடிபபாராம அதுவு 4ஆவது இடத்திலும் மற்றும் சோனக்ஷி சின்ஹா 6ஆவது இடத்திலும் உள்ளனர். இளம் நாயகிகளுடன்
மேலும், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் அஜய் தேவ்கான்
தானாம்! அதற்காக
நடிப்பில் வெளியான ராஸ்கல்ஸ் படத்தில் கங்கனா ரணாவத் நீச்சல் உடையில் நித்தியாவுக்கு ரூ * வருவது பார்க்கப்பட்டது வித்யா பாலன் நடிக்கும் டர்ட்டிபிக்சர்ஸ், நடிகை வரை சம்பளம் 5ԱԵ ராக்கி சாவந்த் யோகா குரு பாபா ராம்தேவை திருமண செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்
LD தெரிவித்தது ஆகியவை பிரபலமாக பார்க்கப்பட்டது என வெளியிட்டுள்ளது. ம் உலகளவில், அப்பிள் ஐ-போன் பிளாக் பெர்ரி, நொக்கியா செல்போன்கள்) _
உள்ளிட்ட 10 மொபைல் சாதனங்களின் அடிப்படையில் *நித்யாவுக்கு அதிர்ச்சி தரவி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என மாறாக, கூட நடிக்குமாறு ே அந்நிறுவனம் தெரிவித்துள்ளளது. - அதிர்ச்சியாகிவிட்டது. சினிய உலகில் வாய்ப்பு தேடி வ سے பிடிக்காவிட்டால் நேரடியா கூறமாட்டார்கள் ஏதாவது
சொல்லி வேண்டாம் என்
விடுவார்கள். அதே
பாணியில், நாசூக்காக
நடிகர்களுடன் நான் ந என்று கூறியுள்ளார், ! கேட்ட பவர் ஸ்டாரு கொஞ்ச நேரம் பவர்
அவர் 1 கோடி தரு
கில் போய்விட்டது.
திலும் கிறார். ● BLT of Gශ්‍රණී மங்காத்தா படம் வெற்றியானதற்கு அதில் நடித்த நடிகர் . 7۹۵ے
6. G Mofuiಕಠಿul001:ಸ್ಬಿ மகன் எஸ்.பி.பி. சரண் தன்னோடு தகாத வழியில் நடக்க
சோனியா அகர்வால் மீண்டும் பெரிய நடிகர்களின் முயன்றதாக பொலிசில் புகார் கொடுத்தார்.
கூட நடிக்க விரும்புகிறார். 99.gus ஆதாரங்களையும் கொடுத்தர் இதனால் பெரும் சோனியா அகர்வால் பல வருடங்களுக்கு முன் UUUUL49JDUL-4-5), UG0901 GLDLOT விடமாட்டேன்
ரீகாந்துடன் நடித்த சதுரங்கம் படம் தற்போது Gಲಿಲ್ಲ வீரவசனம் பேசிய சோனா கடைசியில் சமாதானம்
வெளியாகி உள்ளது. ராஜ்கிருஷ்ணா இயக்கும் ஒரு ஆகிவிட்டர் நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்து கொண்டு மன உளைச்சல் காரணமாக ஒரு ஆண்டுக்கு சினி
இருக்கிறார். மாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார். அடுத்து மணிமாறன் இயக்கும் தீர்வு படத்துக்கு சம்பந்தப்பட்ட பார்ட்டியில் ೧ıಹL újlati இருந்தார் ஒப்பந்தமாகியுள்ளார் சோனியா அகர்வால் சினி- அவரது பெயரும் கூட அடிபடத் தொடங்கியது.
மாவில் தனது 2ஆவது சுற்று மகிழ்ச்சி தரும்விதமாக தற்போது இரவுப் பார்ட்டி மது பார்ட்டி என்றாலே உள்ளது என்கிறர் நடிகை சோனியா இதுகுறித்து பிரபுவுக்கு அலர்ஜியாகிவிட்டதாம் பார்ட்டிக்குப் சோனியாஅகர்வால் கூறியதாவது சினிமாவில் போலாமா என்று கேட்டாலே ஓடிவிடுகிறாராம் தன் மகள் மீண்டும் நடிக்க வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது ஷிவானியின் பிறந்தநாளை கடந்த ஆண்டு சென்னையில் என்கிறார் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தீர்வு கோலாகலமாகக் கொண்டிய அவர் இந்த ஆண்டு என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளேன் என்று மலேசியாவுக்கு மாற்றிவிட்டாராம் கூறினார். இதில் எனக்கு வலுவான கதாபாத்திரத்தின் வெங்கட் பிரபு மலேசியாவில் கொடுத்த கதை ரொம்ப பிடித்தது. எனவே நடிக்க பார்ட்டியில் சர்ச்சைக்குரிய சென்னை ஒப்புக்கொண்டேன் என்றார் என் கதாபாத்திரத்திற்கு பர்ட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களாகவே வருகின்றன ஆஜராகியிருந்திருக்கின்றனர். ஆனால் சோனாவை என்று கூறுகிறார். மட்டும் அழைக்கவேயில்லையாம்
ფაქტს. 17// 90 — 906; 20,77

Page 13
றெவு கருத்த
தெலுங்கு நடிகர் சித்தா இணைந்து நடித்தனர்.
Gudgood tastid Gao Gu 6 மாதங்களாகக் கூறப்பட் இந்த உறவு குறித்து ெ மறுக்கவில்லை. அவரிட தனிப்பட்ட விவகாரம் எ இதுகுறித்து கருத்து திெ இந்த நிலையில் இருவரு பிரிந்துவிட்டதாக தெலுங்கு / பரவி வருகிறது. உறவு குறி பிரிவு குறித்தும் ஸ்ருதி - சித்த ஆனால் சித்தார்த் தன்மேல் ஆத விலகிக் கொண்டதாகக் கூறப்படுகி திருமணமாகி, மனைவியை விவாகரத்து என்பது குறிப்பிடத்தக்கது.
= = = == == == === = =
சைபேங்காதநாயகன்
ரசிகர்கள் தான் நடிகர்களுக்கு அண்டமொழி வைப்பார்கள் ல் டாக்டர் சீனிவாசனோ தனக்குத் தானே பவர் ஸ்ட்ார் |ற வைத்துக் கொண்டு தமிழ்த் திரையுலகைக் கலா வருகிறார் தான் நடிக்கும் படத்திற்கு தன்னுடன் ஜோடி
சேர நித்யாமேனனை அணுகியுள்ளார் சீனிவாசன்.
இதை சற்றும் எதிர்பாராத நித்யா மிரண்டு
போய்விட்டாராம் பவர் தாக்குதலில் சிக்கி அதிர்ந்த அவர் சற்றே சுதாரித்து
*
சீனியர்களுடன் ஜோடி சேரமாட்டேன் என்று கூறி அனுப்பிவிட்டாராம் இவரது லத்திகா என்ற படம் 200 நாட்களைத் தாண்டி ஓடி தமிழ்த் திரை யுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் சற்றும் சளைக்காமல் அதைப் பற்றி தொடர்ந்து விளம்பரம் கொடுத்து கலக்கிக்
கொண்டிருக்கிறார் சீனிவாசன், 50 வயதைத் தாண்டிய இவர் நடித்தால் கதாநாயகனாக தான் நடிப்பாராம் அதுவும் இளம் நாயகிகளுடன் தானாம்! அதற்காக நித்தியாவுக்கு ரூ. 1 கோடி வரை சம்பளம் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அவர் 1 கோடி தருவதாக கூறியதுகூட
வுக்கு அதிர்ச்சி தரவில்லையாம். க, கூட நடிக்குமாறு கேட்டதுதான் பெரும் ச்சியாகிவிட்டது. சினிமா கில் வாய்ப்பு தேடி வந்தால், அது க்காவிட்டால் நேரடியாக முடியாது என்று மாட்டார்கள் ஏதாவது சாக்கு போக்குச் ால்லி வேண்டாம் என்று விலகி விடுவார்கள். அதே ாணியில், நாசூக்காக சீனியர் நடிகர்களுடன் நான் நடிப்பதில்லை
என்று கூறியுள்ளார். இதை
கேட்ட பவர் ஸ்டாருக்கு
கொஞ்ச நேரம் பவர்
போய்விட்டது.
LT LLOS BLTs)
தற்கு அதில் நடித்த நடிகர் மது ந்தில் கலந்து கொண்ட கவர்ச்சி
பி. பாலசுப்பிரமணியத்தின் ாடு தகாத வழியில் நடக்க கொடுத்தார். காடுத்தார். இதனால் பெரும் ölöLDI. GúLLDITLGLGT ா கடைசியில் சமாதானம்
ஒரு ஆண்டுக்கு சினி ல என்றும் அறிவித்தார். வங்கட் பிரபுவும் இருந்தார் டத் தொடங்கியது. து பார்ட்டி என்றாலே தாம் பார்ட்டிக்குப் ஓடிவிடுகிறாராம் தன் மகள் டந்த ஆண்டு சென்னையில் அவர் இந்த ஆண்டு UTLD.
கொடுத்த
NSF GÖTGODGOT வர்கள் அனைவரும்
ஆனால் சோனாவை Iö
ஒக்டோபர் 20 26 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து இளடல் மலர்ந்தது, நத்தாருக்கு :ஜர் இந்தி வருகிறது வேட்டை
அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு,
ணைந்து வாழ்வதாக கடந்த சில படத்தின் வரவேற்பை டு வந்தது. கமல்ஹாஸனுக்கும் மகளின் தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி தரியும் என்றும் கூறினர். இதனை ஸ்ருதி இயக்கத்தில் உருவாகி இருக்கும்
கேட்டபோதெல்லாம், 9 6 படம் வேட்டை மாதவன், ஆர்யா, ன்றே கூறி வந்தார். சித்தார்த்தும் சமீரா ரெட்டி அமலா பால் மற்றும் நரிவிக்க மறுத்து வந்தார். பலர் நடித்து இருக்கிறார்கள்
ம் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக த திரைப்பட உலகில் பரபரப்பாக செய்தி : Ա6/601 */5/5Մ ՄT83T இசையமைத்து
த்து மெளனம் காத்தது போலவே, இந்தப் இருக்கிறார்.
எதுவும் ဎားါ”ိုးကြီး"ူမျိုး லிங்குசாமியின் நிறுவனமான திருப்பதி நீக்கம் செலுத்துவது பிடிக்காததால் ஸ்ருதி பிரதர்ஸ் தயாரித்து இருக்கிறது. றது. சித்தார்த் ஏற்கெனவே யு.டி.வி நிறுவனம் வெளியிட
இருக்கிறது. இதில் மாதவன் வசன மான எனக்கே ஷட்டரா என்ற வசனம் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தினை கிறிஸ்துமஸ் தின விடுமுறை நாட்களை கணக்கில்
கொண்டு டிசெம்பர் 23ஆம் திகதி வெளி N யிட தீர்மானித்து இருக்கிறார்கள்
N லிங்குசாமியின் இயக்கம்
மாதவன், ஆர்யா
இணைந்து நடிப்பு யுடிவி
ன் மார்கெட்டிங் என பெரும்படை
இருப்பதால் இப்போதே
விநியோகஸ்தர்கள்
இப்படத்தினை
பெரிய விலைக்கு Gjú வருகிறார்கள்

Page 14
Dól s.--
யாரிடமும் சொல்லிவிடாதே! உன்னை என்னிடமிருந்து பிரிக்க நினைப்பவர்கள் தோற்றுப் ப்ோவார்கள் நி என்_ _இ இதயத் ல்/இல் ( 6Dغږ
O ... O O இறந்த பாதங்கள்
ஒற்றைப் புன்னகையில் செப்பனிடப்படும் பாதைகள் நீண்ட பெருவெளிகளில் Illyroodu IITui (p6061Tö35 எத்தனிக்கும் புற்கள்
நீ தந்த இதமான வலிகளில் ெ இரக்கமில்லாத மெளனப் பொழு அனைத்தும் கைது செய்யப்பட் ஐம்புலன்களும் மறந்து என் நினைவுப் பேனாவால்
விரிந்த வெறும் பாலைகளில் s நடக்கும் எனது கால்கள் நேற்றைய நினைவுகளின்
நீண்ட தரிசனங்களை முடிவில்லாமல் முற்றுவைக்காம எழுதிக்கொண்டேயிருக்கிறேன் நம் காதலின் சாட்சிப் பதிவாய்!
உள்ளங்கால் கரடுகள் வெடித்து நீளும் ரேகைகளில் புல்வெளிகள் அரைக்கப்பட்டுவிடும்
என்ற கிலேசத்தில் 。 · sa · 德
பாலைகளில் மட்டும் நடப்பவை பொறுத்திருந்து பார்!
狗 என் காதல் காவியமும்
நகரக் கடவதாய்ச் பேசப்படலாம் ஒரு காலத்தி சாபம் விபற்ற பாதங்களுக்கு கண்ணீரால் பதியப்பட்ட நாட்டியம் பற்றிய வருப்பெடுக்கும் ஓர் வரலாற்றுக் காதல் என்று நாணற் புற்களின் வபயரால் கண்மூடிப் பிரார்த்திக்கிறேன்.
இவை இறந்த பாதங்களாய் இருப்பினும்-கால்களோடு சேர்த்து வெட்டியெறியப்பட்டுவிடக் கூடாது எண்பதற்காய். மரித்துப்போனவை என்றாலும் தகிக்கும் சமுதாய வெம்மையைத் தாங்கி
பாலைவனங்களிலேயே நடந்துகொண்டிருக்கட்டும்
c606).
வை.சாரங்கண்.
ॐ
7 多 இருக்கையில் உன்னோரு 9. எல்லாமே மறந்திருப்பேன் பயிர்களுக் உறவாடிய நினைவுகள் உன்னோரு UF6)6. நரகத்தில் s உறவாடியதால்தானே. வயிறு நான் வாழ்ந்த பதிவுகள் 2ளரும் வெறுத்தது ஓரத்து விருந்தினர் விடுதியொன்றில் உறவும் வெறுத்தது சம் விழிகளில் பட்டாய் நீ. நானுனை வெறுத்தேனா? அடை காத்தவர்க
எனக்கு நீ வேண்டுமென என்னை அறியாமலே இழந்தது எத்தனை. ஓய்வு GTGOTLOGOTLO உன் மீது பறிபோனது போதும் தத்துவப் என் பார்வையில் உன் வேசம் உணர்ந்தேன். கொை எனகத sÉ *,够 &60ᎧéᎦ | சொர்க்கமாய் தெரிந்தாய் கொஞ்சம் கொஞ்சமாய் கனிதரும் வி நீயில்லா (bsTL85GT கொல்லும் (B(J85LDTuÜ 3bGOT35). விசமென்றிருந்தேன்
E o S. s இனியும் உனை நம்பி (Ա இதயத்தில் குடியிருந்த ஏமாற மாட்டேன். முன்னுரிமை ெ στGαστGαστηρη) 35JεE 35 ΓΕ) εξ Gπ கேள்விக் உன் உறவின்பினர் ● இனிமேலும் உன்னுறவை Up& ஒழப்போனது உர்ைமைதான். எண்மனம் நாடாதே. வருகையி யோ. புரட்சி பொல்லாத மதுபானமே. 6L (5 ဆဈ:
வந்த வரண்களெல்லாம் D | Geof e-miscísleð élöés
நிற்கிறாள் மூத்தவளாய் குடும்பத்தில் நாற்பதை தொட்டுக் கொண்டிருக்குமவளுக்கு அழகும் போயிட்டு தரகருக்கும் போதும் போதுமென்றாயிட்டு ' இரண்டாம் தாரமாய் ஏற்றுக்கொள்ள வருவோர் ஏராளம். з-т5 ағзалm:856і Guigi Gup என்ற பயம் அப்பாவுக்கு அக்காவுக்கு தாலி கிடைத்தால் இளையவளுக்கும் சிக்கிரமே ஒரு துனை கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை அம்மாவுக்கு ஜோழ பொருத்தமில்லாவிட்டாலும் Gumpasseurs கடவுளின் வறும் கொண்டவள் இனி வாழப்போகிறாள்."
4.
榭
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வுெகள்தான்!
தாடங்கி ழதுகள் வரை டுள்ளன
Dan (
Gmbrtlb 'யைத் தொட்டு ழதப்படுகின்றன ரிதக் கதைகள்
கு தூவப்பட்ட களைப் பறித்து நிறைக்கின்றன களைகள். பிரதாயங்களை ள்-அவசரமாக
நிரந்தர கேட்கிறார்கள்.
பாடல்களுக்கு ல வாள்களால் மீட்டப்படுகிறது நட்சங்களுக்கு லை வனத்தில் நில ஒதுக்கீடு. மற்றுப்புள்ளிகள் காடுக்கின்றன குறிகளுக்கு. b(SLD LIð5 (SGIIID ல். சிறகுகள் கப்படுகின்றன. விற்பனையில் னித உயிர்கள் ட்சியத்திற்கான
Luuaob குறுக்குப்பாதை வழியாகவா..? வந்த பூங்கா போர்க்கள்மாக தருகின்றதே. ரெம் நமக்கான
காதல். இதற்கு இதுதான் அர்த்தம் என்று இன்றுவரை )
யாருமே வகுத்து வைக்கவில்லை. அதுமுடியாத காரி யமும் கூட சிலர் காதலை புதிரானது என்கிறார்கள். அது ஒரு மாயம் என்பது சிலரின் கூற்று. சிந்தனையைத் தூ ண்ட உதவும் காதல், காதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம், அது விவரிக்க முடியாத அனுபவம் என்பது சிலரின் வாதம். உற்சாகம் தருவது காதல், சொல்லித் தெரிவதில்லை காதல் என்றும் காதலுக்கு சிலர் வகுத்துள்ள இலக்கணங்கள்.
தத்துவ ஞானி பிளேட்டோ காதல் குறித்து என்ன கூறுகி றார் என்றால்- காதல் ஒருவரைத் தொடும்போது அவர் கவி ஞராகிறார். அதையே வால்டேர் கூறும்போது, இயற்கை உருவாக்கிய அழகிய ஓவியம்தான் காதல், அதில், கற்பனையும் சேரும்போது அழகான காவியமாகிறது என்கிறார். காதலில் விழுந்தவர்கள் முதலில் கவிஞராகிறார்கள். பிறகு அவர்கள் பேசினாலே கவிதை மழைதான்.
'நிலவு சுடும் சூரியன் சுகமாகும் காதல்”
காதலியை நினைத்து இரவெல்லாம் தூங்க முடியாமல் தவிக்கும் காதலனுக்கு நிலவு கூட தகிப்பை, தவிப்பைத் தருகிறது. ஆனால் அவளை சந்திக்கப் போகும் பகலை நினைத்தால் சூரியனின் அனல் கூட எனக்கு சுகமாகத் தெரிகிறதாம். -- "உன் சிரிப்பு என்னை பலவீனமாக்கி விட்டது நான் பலம் பெற மீண்டும் ஒரு முறை சிரியேன்” அவளின் புன்னகையில் வீழ்ந்து போன அவனுக்கு மீண்டும் பலம் பெற அதே சிரிப்பு
காதல் பீரானதா?
தேவைப்டுகிறது. காதலின் வினோதம் இது. 'தெளிவான வானமாய் என் மனம் இருந்தும் நீ காதல் மேகமாய் நினைவில் வந்ததால் எனக்குள் மழை"
இப்படி கவிதை அருவியில் அவர்கள் நனைகிறார்கள் உலகக் காதலர்கள்.மார்ட்டின் லூதர் கிங்கிடம் காதல் குறித்து கேட்டபோது, வெறுப்புணர்வு வாழ்க்கையை முடமாக்குகிறது, காதல் வாழ்க்கையை உணர வைக்கிறது என்றார்.
கண்கள் சந்தித்த நொடியில் என் இதயத்தில் அவள் விழுந்தாள் என்பதுதான் காதல் வயப்பட்ட அத்தனை ஆண்களும் சொல்லும் ஒரே வார்த்தையாக உள்ளது. இப்படி காதலுக்கு உயர் மரியாதை கொடுத்தே அத்தனை பேரும் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர்.
காதல் பொறுமையானது, இரக்கமானது. பொறாமைக்கும், வெறுப்புக்கும் இங்கு இடமில்லை. பகிர்ந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என்று பல நல்ல விஷயங்கள் கலந்ததுதான் காதல். பெருமைக்காக காதலைப் பயன்படுத்துவோர் பலர் உண்டு. அது காதலுக்கு பெரிய அவமரியாதை என்பதை அவர்கள் உணர்வதில்லை. *
உண்மையும், நேர்மையும் கலந்த காதல் என்றும் அழிவதில்லை, தோற்பதில்லை என்பார்கள். காதலின் அடிப்படையும் கூட அதுதான். ஒரு பெண் ஒரு ஆணை ஏன் காதலிக்க முடிவு செய்கிறாள்' இவன் நம் மனதுக்கு ஒத்து வருபவனாக இருக்கிறான், இறுதிவரை உடன் வருவான், துயரங்களில் துணை இருப்பான், இவனின் சினே. கிதம் ஆறுதல் தருகிறது என்ற எண்ணத்தில்தான். இது ஆண்களுக்கும் பொருந்தும். இந்த எண்ணங்கள் எந்தக் கோட்டில் உடைகிறதோ அந்த நொடியே அந்தக் காதலின் அத்திவாரம் தவிடு பொடியாகி விடுகிறது.
முழுமையான புரிந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம், இன்ன பிறதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக நீட்டிக்க வைக்கும்.
ஆண், பெண் இருவரின் உள்ளங்கள் நம்பிக்கை, நேசம், பாசம் ஆகிய இழைகளால் பிணைக்கப்படும்போது இருவரும் சேர்ந்து உயருகிறார்கள். நமக்கென்று ஒரு துணை இருக்கிறது என்ற நிலையை நினைக்கும்போது வரும் சந்தோஷம் அனுபவித்தால் மட்டுமே புரியக் கூடியது.
உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும் பாசாங்கு இருக்கக் கூடாது. வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், உண்மையான செயல்பாடுகள் காணப்பட வேண்டும். உன் முன்னேற்றத்திற்கு நீ இப்படிச் செய்யலாம், இதை நீ செய்தால் சரியாக வரும். உனது உயர்வுக்கு இது உதவும் என்ற அறிவுரைகளில் உண்மையான காதலைக் காணலாம்.
காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே
நிற்கும். அதையும் உணர்ந்து. அதை எப்படி தாண்டுவது என்பதில் நேர்மையான சிந்தனை இருக்க வேண்டும். அவசரம் காட்டுவது அலங்கோலத்திற்கு வழி வகுத்து விடலாம். உண்மையான காதல், மரியாதை, நம்பிக்கை, பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும். ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல். எனவே, உண்மையாக காதலிப்போம். உண்மையான காதலைக் காதலிப்போம், காதலைக் கொண்டாடுவோம்.

Page 15
காசநோய் பற்றிய விழிப்புணர்வு
Dr.சி.ஜமுனானந்தா
காசநோய்க் களைவில் மனித உரி மைகளின் அடிப்படையிலான அணுகலில் கவனிக்க வேண்டியவை
இ பாதிக்கப்பட்டவர்களும், பாதிக் கப்பட்ட சமூகமும் முதன்மைப் படுத்தப்படல் வேண்டும்.
கு அதிகம் பின் தங்கியவர்களுக்கு அல்ல. இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்களிற்கு போதிய விழிப்புணர் வினை ஏற்படுத்தி சேவையினை வழங்கல் வேண்டும்.
டு பாதிக்கப்பட்டவர்களின் இறைமை பாதுகாக்கப்படல் வேண்டும்.
டு காசநோய் ஏற்படுவதற்கு ஏது வான சமூக, காரணி கள் தீர்க்கப்படல் வேண்டும்.
டு காசநோயினைக் குணப்படுத்த நோயாளர்களுக்குரிய உரிமைகளைக் கூறல் வேண்டும்.
இ காசநோயாளியின் நலன் பேணலில் பல்துறை ஒத்துழைப்பினைப் பேணல்,
9 காசநோய்க் கட்டுப்பாட்டில் பொறுப் புக்கூறும் தன்மையை ஒவ்வொரு வரும் சுகாதார வசதிகளைப் பெறும் உரிமைக்கு ஏற்படுத்தல்,
சிறப்பான முறையில் காசநோய் தொடர்பான பிரயோக மனித உரிமை அணுகல்
இ அரசாங்கத்தின் கடமை இ அரசியல் அர்ப்பணிப்பு டு சர்வதேச ஒருங்கமைவும் ஒத்துழைப்பும்
கு கடப்பாடும் பொறுப்புணர்வும் 9 செயற்படுத்தும் ஊக்கம் மனித உரிமைகளின் அடிப்படையில் காசநோயினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் டு பெண்கள் டு சிறைக்கைதிகள் இதடுப்பில் உள்ளவர்கள் 9 வேலைத்தளங்களில் உள்ளவர்கள்
டு போதிய காற்றோட்டம் இன்மை டு நோய் ஏற்படின் வேலை இழப்பு இ நோய் அறிகுறி ஏற்படினும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட விடுமுறை இன்மை.
9 புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் 9 அகதிகள் இ உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் இ) மதுபானம், புகைத்தல், போதைப்பொருள் உபயோகிப்பவர்கள்
டு எயிட்ஸ் நோயாளிகள் சுகாதாரம் தொடர்பான மனித உரிமைகள் காசநோய்க்கு உள்ளாதலைத் தடுத்தல்
டு மக்களை வேறுபடுத்திப் பார்க் காது சமனாகக் கருதும் உரிமை,
இ சுகாதார வசதிகளைப் பெறுவதற்கான உரிமை
இ வேலைசெய்வதற்கான உரிமை இ வாழ்விடத்தில் போதிய வசதி களைப் பெறுவதற்கான உரிமை
இ போதிய உணவினைப் பெறு வதற்கான உரிமை
டு பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் பெறுவதற்கான உரிமை
9 கல்வி கற்பதற்கான உரிமை 9 தகவல் பெறுவதற்கான உரிமை. தரமான காசநோய் நிர்ணயம், சிகிச்சை, நலன்பேணல், ஆதரவு என்பவற்றினை அதிகரித்தல்
டு மக்களை வேறுபடுத்திப் பாகுபடுத்தாத உரிமை,
இ சுகாதாரச் சேவைகளை அணு குதலுக்கும், மருந்துகளைப் பெறு வதற்குமான உரிமை.
9 பங்குபற்றுவதற்கான உரிமை இ சமூகப் பாதுகாப்பிற்கும், பொருளாதாரப் பாதுகாப்பிற்குமான
உரிமை.
இ தகவல் பெறுவதற்கான உரிமை, இ அறிவினை அடைவதற்கான உரிமை இ தமது சுயவாழ்வுத் தனிமைக்கான உரிமை, -
இநடமாடும் சுதந்திரத்திற்கான உரிமை குறிப்பாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தல்.
இ உடலுக்கும் ஊறு ஏற்படாது இருப்பதற்கும், மனிதத்தன்மையற்ற
சயல்களிற்கு உட்படாது இருப்பதற்கான உரிமை,
'? முன்னேற்றத்தின் பிரயோகங்களை அனுபவிப்பதற்கான உரிமை,
காசநோய் களைவில் பிரயோக மனித உரிமை அணுகலை மேற்கொள்வதனால் ஏற்படும் அனுகூலங்கள்.
இ காசநோயினால் பாதிக்கப்படல் குறைவடையும்.
இ காசநோயினைத் தடுப்பதற்கான அதிக வழிகளும் காசநோயினைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், காசநோயாளர் நலன் பேணல், காசநோயாளர்களிற்கான ஆதரவை அதிகரித்தல்.
இ சமூகத்தினைக் கட்டுப்பாட்டில் வலுவூட்டலாம். பல சமூக அமைப்புக்களின் உதவியைப் பெறலாம்.
இ மொத்தச் செயற்றிறனை மேம்படுத்தி அபிவிருத்தியினை மேற்கொள்ளலாம்.
காசநோய் என்றால் என்ன?
காசநோய் மைக்கோ பற்றீரியம் ரியுபகியூலோசிஸ் எனப்படும் பற்றீரியாவினால் ஏற்படுகின்றது.
இஇது காற்றினால் பரவக்கூடிய தொற்று நோய்.
ஜூ காசநோய் தொற்றலுக்கு உள்ளாகிய அனைவருக்கும் காசநோய் ஏற்படுவது இல்லை.
இ ஒருவரின் உடல், எதிர்ப்புச் சக்தியை இழக்கும்போதே அவருக்குக் காசநோய் ஏற்படும்.
காசநோய் எவ்வாறு பரவும்? காசநோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர்
இஇருமும்போது இதும்மும்போது டு கதைக்கும்போது இ எச்சில் சளியினைத் துப்பும்போது
காசநோய்க் கிருமிகள் காற்றினை அடைகின்றது. காசநோய்க் கிருமிகள் உள்ள காற்றினை ஒருவர் சுவாசிக்கும் போது அது அவரின் நுரையீரலை அடைகின்றது.
காசநோய் தொற்றுவது என்பது? அவர் எவ்வளவு நேரம் நோய்க் கிருமியுள்ள காற்றினைச் சுவாசித்தார் என்பதிலும், நோய்க்கிருமியின் செறி விலும் தங்கியுள்ளது.
காசநோயாளியின் அறிகுறிகள் என்ன? இ இரண்டு வாரங்களுக்கு மேலான தொடர்ச்சியான இருமல்
இ மாலை நேரங்களில் மெல்லிய காய்ச்சல்
இ சளியுடன் இரத்தம் வெளியேறல் (C) blood mைவடைகல் :: ன்ேமை இஇரவு நேரத்தில் வியர்த்தல் இ களைப்பாகக் காணப்படல் இஇருமும்போது நெஞ்சில் வலி ஏற்படல் -
இ நிணநீர்க் கணுக்கள் வீங்குதல்
(பொதுவாக கழுத்துப்பகுதி)
(முற்றும்)
2ž6 rý 20-26, 207 தின
 
 
 

கண்ணெதிரே காணுகின்ற காட்சிகளும், சம்பவங்களும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகத் தோன்றியதால், அது ஏதோ ஒரு பெரிய சக்தியின் இயக்கம் என்று மனித மனது பேசிற்று. ஆறாவது அறிவு அதை ஒப்புக்கொண்டது.
பகுத்தறிவுக்குத் தெரியாமலா பாண்டிய மன்னர்கள் கோயில் கட்டினார் கள்?
கோயில்களில் பூஜைகள் நடத்த நிவந்தங்கள் விட்டார்களே மன்னர்கள், அவர்களுக்கு ஆறாவது அறிவே இல்லையா?
ஐக்கிய அமெரிக்காவில், ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் ஈடுபட்டுள்ள பல இலட்சம் பக்தர்களுமே பகுத்தறிவு இல்லாதவர்களா?
கருப்பூரிலும், திருப்பூரிலும் மேடை போட்டுப் பேசிவிட்டு, வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு, இனம் தெரியாமல் நடந்து கொள்வது பகுத்தறிவா?
கின்றன. இதனாலேயே
வாழ்க்கையாவது சந்தோஷமாக இருக்குமா?
இல்லை! நம்பிக்கையுள்ளவனுக்கு எந்தத் துன்பத்திலும் ஒரு நிம்மதி இருக்கும்.
அதாவது, எல்லாம் ஆண்டவனுடைய இயக்கம், நடப்பது நடக்கட்டும் என்று துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் சக்தி அவனுக்கு வந்துவிடும்.
பிராமண வீடுகளில், ஒருவர் இறந்து போனால், உடனே அந்தச் சடலத்தைத் திண்ணையிலோ அல்லது வெளி வராந்தாவிலோ தூக்கிக்கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள்.
நான் அறிந்த வரையில் மரணத்திற்காக அவர்கள் அதிகம் ஒலமிடுவதில்லை. கதறி அழுவதில்லை. காரணம், அவர்களுடைய பகுத்தறிவு தெளிவாகச் சொல்லிவிட்டது. "மரணம் தவிர்க்க முடியாதது என்று. 17
9| அறிவாளிகள் அதிகம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். வைதீக, மத நம்பிக்கையும் அந்தச் சமூகத்தில்தான் அதிகம். அவர்கள், இன்ப துன் பங்களைச் சமமாகக் கருது வதைப் பார்க்கும்போது மத நம்பிக்கையுள்ள பகுத்தறிவு வாழ்க்கையை எவ்வளவு நிம்மதியாக ஒட்டிச் செல்கிறது என்பது புரிகிறது. -
ஆகவே, ஒவ்வொரு மனித Kனுக்கும் மன நம்பிக்கை
வேண்டும்.
மனிதன், மனிதனாக வாழ, மத நம்பிக்கை வேண்டும். மனிதர்கள் மிருகமாக ஆகா மல் இருக்க, மத நம்பிக்கை வேண்டும். மனிதனையும், மிருகத்தையும் பற்றி,
இதோ காஞ்சிப் பெரியவர் பேசுகிறார்.
ர் குறுக்குவ
சுகத்தை அனுபவிக்கலாம். ஆ நடைமுறையிலோ அவற்றைவிட அதிகமான துன்பத்தைத் தான் நாம் அனுபவிக்கிறோம். மிருகங்களுக்கு நம்மைப்போல் இத்தனை காமம் இத்தனை கவலை, இத்தை సభ్య
T)6) JDUEF

Page 16
N
இன்றைய இலங்கை கிரிக்கெட் அணி பின்னடைவைச் சந்திக்கும் போதெல்லாம் சிறப்பாக முரளிதரன் இன்மையையும், பொதுவில் முரளியுடன், சமிந்தவாஸ், மற்றும் லசித் மலிங்க இருவரையும் இணைத்தும் கருத்துக் கூறுகிறார்கள் சிறப்பாக டெல் போட்டிகள் தொடர்பில்தான் இக்கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் ஒரு அணியின் சிறப்புக்கு வேகப்பந்து வீச்சாளர்களே மிக அவசியம் என்பதாகவும் தற்போதும் அதற்குக் குறைவில்லை என்பதாகவும் கருத்துக்கள் கூறப்பட்டாலும் வேகம் மட்டும்தான் வேகப்பந்து வீச்சாளரின் வெற்றியா என்று ஒரு கேள்வியையும் எழுப்புகிறார்கள் அதாவது வேகமும் விவேகமும் ஒன்று சேர இருக்கவேண்டும் என்பதே அவர்களின் குரல்
இந்த வகையில் முன்னாள் சர்வதேச வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்களின் நீண்ட பெயர்ப்பட்டியல் ஒன்றையே முன்வைக்கிறார்கள். உதாரணத்துக்குச் வே சில பெயர்களைக் s:
குறிப்பிடலாம். மே.இந்தியத் தீவுகளின் அன்டி றொபட்ஸ், மைக்கல் ஹோல்டிங், ஜோல் கார்னர், மல்கம் மார்ஷல், பாகிஸ்தானின் இம்ரான்கான், வசிம் அக்ரம், வக்கா யூனுஸ் அவுஸ்திரேலியாவின் டெனிஸ் லிலி, ஜெப்தொம்ஸன் இப்படி யாகப் பட்டியல் நீண்டு செல்கிறது. இதேவேளை இலங்கையின் எதிர்காலத்தில் இத்தகைய ஜாம்பவான்களுக்கு இணையாக யாரும் இல்லா விட்டாலும், வளர்த்தெடுக்கப்
படக் கூடிய புடம்போட்டு
பட்டியலிடுகின்றார்கள். பதினைந்து பேருக்கு மேற்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களின் பெயர்கை நிபுணர்கள் குறிப்பிட்டாலும் முன்வரிசையில் உள்ள ሪ ஆறு பேரின் பெயர்களைக் குறிப்பிடலாம்.
சுரங்க ரக்மால், சாணக்க வெலகெதர, நுவன் பிரதீப், ! தம்பிக்க பிரசாத், திஸ்ர பெரேரா, ஸ்மிந்த எரங்க ಸ್ಥಿತ್ಲೆ. குறிப்பிடும் இவர்கள். இந்த |வீரர்களை எப்படி சர்வதேச வீரர்களாக ஆக்குவது
என்பதில்தான் இலங்கை அணியின் வேகப் : பந்துவீச்சு வளம் தங்கி இருக்கிறது என்றும் *ಕ್ಷ್ زن
G363556025äs Fin’iq60TATGð, Line and Length பிழைக்கும். மறுவளமாக யோசித்தால் துடுப்பாட்ட வீரரை மிரட்டும் அளவுக்கு வேகம் இல்லாமல் போகும் என்றால் இதனை எப்படிச் சமரசம் செய்துகொள்வது என்று விளைகிறார்கள் இங்கு தான் விவேகம் மற்றும் பயிற்சியுடன் கூடிய திறமை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.
முன்னைய காலங்களில் இதேபோன்று வீரர்கள் இருந்தாலும் இத்தகைய ஆற்றல்கொண்ட மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை இனங்காட்டுகிறார்கள் விமர்சகர்கள். அவர்கள் கிளென் மக்ரா, ஷோண் பொலெக், சமிந்தவாஸ் இந்த மூவரும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குரிய சகல அம்சங்களையும் கொண்டிருந்தாலும், அதோடு மிகுந்த விவேகத்தை யும் பயன்படுத்தினார்கள். அதனாலேயே மிதவேகப் பந்து வீச்சில் கூட அநா யாசமாக விக்கெட்டுக் களைக் கைப்பற்றி இன்றும் என்றும் பேசப்படுபவர் களாக இருக்கிறார்கள். இலங்கை அணிக்கு இந்த வகையில் பந்துவீச்சுப் பயிற்சி வழங்கும் ஆற்றல் றொமேஸ் ரட்னாயக்க, சம்பிக்க ராமநாயக்க ஆகியோருக்கு இருந்தாலும் அவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளும் நிலை இல்லை என்றே ی۔ கருதப்படுகின்றது. எனவே ரசிகர்களைப்
இந்த வேகப்பந்து வீச்சாளர்களைத் திட்டமிட்ட முறையில் பயிற்றுவித்து எடுத்தால் சர்வதேசம் பேசுமளவிற்கு ஒரு சில வேகப்பந்து வீச்சாளர்களையாவது உருவாக்க முடியும்.
அதற்கு இப்போது பேசப்படும் பல பெயர்களில் அர்ப்பணிப்பும் நிறைந்த ஆர்வமும் கொண்டு
வீரர்கள் தம் திறமையை வெளிப்படுத்த வேண்டும். நிச்சயம் அப்படியான ஒருசிலர்
இருப்பார்கள்
ாச கிருஸ்ணா
பாகிஸ்தானின் மூன்று கி எதிராக நடைபெறுகின்ற அ வழக்கில் இவர்கள் பற்றி புதியவர்கள் பற்றியும் செய 60)6) || 2 - 600I60)LDULIT LollLITUL I தீர்மானித்துக்கொள்ள இய இருக்குமோ என்று அதிர்ச் தடுக்க இயலவில்லை. இத வீரர்கள் யுவராஜ்சிங், ஹர் பெயரும் ஆட்ட நிர்ணய ( பேசப்பட்டமை. அடுத்தது . பலரின் பெயரைச் சுட்டி, மோசமான ஆட்டநிர்ணய ( சம்பந்தப்பட்டவர்கள் என்று இருதரப்பு உயர்மட்டங்களு உடனடி மறுப்பை வெளியி இந்த விடயம் அடங்குமா தெரியவில்லை.
இலண்டன் நீதிமன்றமொ வழக்கு விசாரணையில் ப விடயங்கள் வெளிவந்துகெ இன்னொரு ஆச்சரியமான விடயம் பற்றியும் செய்திக அதாவது பாகிஸ்தான் ஒ இருபதுக்கு இருபது ஆட்ட சஹீட் அப்ரிடி நியமிக்கப்ப அணிவீரர்களுக்குப் பிடிக்க இதேவேளை சல்மான்பட் இருக்கவேண்டும் என்பதுத விருப்பமாம். இதன் காரண பாதையில் கொண்டு சென் அப்ரிடியை அணித்தலைவ நீக்கித் தமக்கு விருப்பமான அணித்தலைவராக்க முயன் மிக நுட்பமான முறைகளை பின்பற்றினார்களாம். அதில் வேண்டிய வேளைகளிலும் ரண்கள் எடுக்காமல் விடுவ ஒட்ட எண்ணிக்கை பாகிஸ் யும். இது பாகிஸ்தான் அ6 இட்டுச் செல்லும் எனத்திட் செயற்பட்டார்களாம். இதில் பாகிஸ்தானின் முன்னாள்
டெஸ்ட் கிரிக்கெட் போட் ரசிகர்கள் மத்தியில் மீளவு வைப்பதென்பது ஐ.சி.சி.க்கு தொரு விடயமாக மாறிவிட் காரணங்கள் கிரிக்கெட் ரசி எனவே ஏதாவது புதிய உ
டெஸ்ட் கிரிக்கெட்டை பிரட என்ன செய்யலாம் என்று ஒக்டோபரில் ஐசிசி ஒரு த அதாவது 2013 இல் டெஸ் நான்கு இடங்கள் பெறும் , டெஸ்ட் சம்பியன்ஷிப் போ விருதுகள் வழங்கும் முறை
இப்பொழுதுள்ள கேள்வி கிரிக்கெட் ஆனது ரசிகர்கள் கிரிக்கெட் நிர்வாகம், மற்று
இரண்டாம் நிலையில் பார் ஏனெனில் புள்ளிகளின் அட நான்கு இடங்களுக்குள் வ மிகச்சிறந்த வகையில் அை அப்படியொன்றும் தீர்க்கமா இல்லையென்பது போல ந குறை கூறுகிறார்கள்.
அதற்கு உதாரணமாக உ போட்டிகளுக்குப் பின் நை மே.இந்தியத் தீவுகளுக்கான சுட்டிக்காட்டுகிறார்கள். அத கிண்ணக் கிரிக்கெட் போட் ஒரு சில நாட்களில் ஐ.பி.எ முழுத்திறமை கொண்ட வி தொடர்ந்து வந்த டெஸ்ட் ( வீரர்கள் களைப்படைந்துவி இரண்டாம் நிலை அணி ஒ எனவே டெஸ்டில் சம்பியன
瞻
தினமு
 
 
 

ரிக்கெட் வீரர்களுக்கு ஆட்டநிர்ணய சூதாட்ட மட்டுமன்றி, இன்னும் பல ப்திகள் வெளிவருகின்றன. யா என்று வாசகர்களால் லாவிட்டாலும், இப்படியும் சியில் உறைவதைத் நில் முதலாவதாக இந்திய பஜன்சிங் இருவரின் சூதாட்டத்தில் அண்மையில் அவுஸ்திரேலிய வீரர்கள் அவுஸ்திரேலியர்களே சூதாட்டத்தில்
எழுந்துள்ள குற்றச்சாட்டு ம் இது சம்பந்தமாக ட்ெடுள்ளதுடன் தொடருமா என்று
கம்ரன் அக்மால் இருவருடைய பெயரையும் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் சாட்சியம் கூறப்பட்டிருக்கிறது.
எப்படியெல்லாமோ பேசப்பட்ட பாகிஸ்தான் அணி அண்மைக்காலமாக பல வழிகளிலும் குற்றம் நிறைந்ததாகக் காணப்பட்டு இன்று நினைக்கவே கூசுகின்ற அளவிற்கு உள்செயற்பாடுகளால் அவமானப்பட்டுப் போய் இருக்கிறது. ஒரு சர்வதேச அணிதனது நாடு என்ற உயர்வான எண்ணத்தின் அடிப்படையில் களம் இறங்கும் வீரன் இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
பாகிஸ்தான் எதிர்காலம் எப்படி
ன்றில் நடந்துவரும் ல்வேறு இத்தகைய ாண்டிருக்கும் நிலையில்
விநோதமான கழுத்தறுப்பு ள் வெளிவந்துள்ளன. ரு நாள் மற்றும் உங்களுக்குத் தலைவராக Iட்டது. பாகிஸ்தான் வில்லையாம். அணித்தலைவராக ான் அவர்களின் ாமாக அணியை வீழ்ச்சிப் று, அதன் மூலம் ர் பதவியில் இருந்து
ன சல்மான்பட்டை மீள
to se
صےسحھصـــــــــــــــــحY
1றார்களாம். இதனால் அமையப்போகிறது என்பது பெரிய ா பாகிஸ்தான் வீரர்கள் தொரு வினாவாகத்தான் இருக்கிறது. ) ஒன்று அடித்தாட தற்பொழுதுதான் -
பந்தைத் தடுத்தாடி நீதிமன்ற விசாரணைகள் து இதன் மூலம் ஆரம்பித்துள்ளன. எனவே நாம் தானுக்குக் குறை ணியைத் தோல்விக்கு அவசரப்பட்டுவிடவேண்டாம் என்று எமக்கு நாமே டமிட்டு வீரர்கள் ஆறுதல் சொல்லிக்கொள்வோம். ஆனால் எதிர்கால
சல்மான்பட் மற்றும் முடிவுகள் தீர்ப்புகள் நமக்கு ஆறுதல் தருவதாக விக்கெட் காப்பாளர் இருக்குமா?
டிகளை எவ்வாறு ஆர்வம் இருந்திருந்தால் இப்படி ஏனோதானோ ம் செல்வாக்குப்பெற என்ற போக்கில் பலமற்ற அணியை அனுப்பி குப் பெரும் சவாலான இருக்கமாட்டார்கள் 1-0 என்று தொடரை இந்தியா டது. இதற்கான வென்றிருந்தாலும் மூன்றையும் அல்லவா முதல்நிலை கர்களுக்கு நன்கு புரியும். பெறுவதற்காக வெல்லும் நோக்கத்தில் த்திகளைக் கையாண்டு அணித்தெரிவு நடைபெற்றிருக்க வேண்டும். எனவே, 66060ö öTÖLDI
J6l)UL IU BSDT55 :: டெஸ்ட் சம்பியன்ஷிப் பற்றி இந்தியா பெரிதாக திட்டத்தை முன்வைத்தது. அலட்டிக்கொள்ளவில்லை என்பது இங்கு புரிகிறது. ட் வரிசையில் முதல் ஆனால் அண்மைய இங்கிலாந்துச் சுற்றுப்போட்டியில் அணிகளுக்கு இடையில் முற்றுமுழுதான தோல்வியை இந்தியா சந்தித்த ட்டிகள் நடாத்தி போதும், மேலும் தரவரிசை ஒன்றில் இருந்து மூன்றிற்கு )யொன்றை அறிவித்தது. இறங்கியபோதும் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி என்னவென்றால் டெஸ்ட் களுக்குத் தகுதிபெறாமல் போய்விடுமோ என்ற ர் மத்தியில் மட்டுமன்றி பேச்சு இந்தியா பக்கம் இருந்து எழவே இல்லை ம் வீரர்கள் மத்தியிலும் என்பது இன்னொரு நடவடிக்கை. மீண்டும் முதல்
நிலைக்கு வருவோம், 2015 ஒரு நாள் போட்டிக்கான
భ్యణి* స్త్ర s
في عه
அணியைக் கட்டி எழுப்புவோம் என்று பேசினார்களே ஒழிய டெஸ்ட் சம்பியன்ஷிப் நழுவிப்போகுமோ என்று பேசவேயில்லை. இதிலிருந்து டெஸ்ட் ஆட்டங்கள் எவ்வாறு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றன என்று தெரிகிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.
இதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை என்பது போலவும் தெரிகிறது. ஏனெனில் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டிக்காக மினக்கெடுவதை விட மூன்றரை மணித்தியால இருபதுக்கு இருபது ஆட்டம் கொடுக்கும் பணமும் அமோகம் நேரமும் மிச்சம். இன்னொன்று அண்மைக் காலத்தில் எல்லாம் டெஸ்ட் போட்டிகளில் எல்லாம் மழை குறுக்கிட பல மணி நேரங்கள் வீணா கின்றன. வீரர்க்ள். ரசிகர்கள் என்று இருபக்கத்திலும் க்கப்படுகிறதா என்பதுதான். மனிதசக்தி என்பது பெறுமதியே இல்லாமல்
ஒப்படையில் முதல் இழக்கப்பட்டுக்கொண்டு போகிறது. இன்னும் வேண்டுமாயின் அணிகள் எவ்வளவோ காரணங்களைப் பட்டியலிடவும் முடியும். மயவேண்டும். ஆனால் இறுதியாக டெஸ்ட் போட்டிகள் இன்றைய ன ஆர்வம் எதுவும் காலகட்டத்தில் எடுபடாது என்பதால்தான் டப்பதாக விமர்சகர்கள் ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது
போட்டிகள் அறிமுகமாகிக் கொடிகட்டிப் பறந்து லகக்கிண்ணப் கொண்டிருக்கின்றன. விரும்பியோ விரும்பாமலோ டபெற்ற இந்தியாவின் டெஸ்ட் போட்டிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ள சுற்றுப் பயணத்தைச் நிலையில் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் எவர் ாவது உலகக் சார்ந்தும் பெரிய ஆர்வத்தையோ, முக்கியத்து டிகள் முடிவடைந்து வத்தையோ பெறப்போவதில்லை. எனவே, ல் தொடங்க, அதில் இதே பாணியில் டெஸ்ட் போட்டிகள் என்பது ர்கள் விளையாட மேலும் மேலும் வீரர்கள், ரசிகர்கள் மத்தியில் தொடரில் மிகச்சிறந்த வீழ்ச்சிக்கான பாதையையே காட்டும். எனவே டெஸ்ட் ட்டார்கள் என்ற சாட்டில் போட்டிகள் முறைமையில் உற்சாகம் தரக் கூடிய ன்றே அனுப்பப்பட்டது. மாற்றங்கள் ஏற்படுத்துவதைத் தவிர மற்றோரைக் ஷிப் மீது மிகுந்த குறைசொல்வதில் எதுவித பயனும் இல்லை.
#ဖွဲ့ ஒக்டோபர் 20- 26, 207

Page 17
2011ம் ஆண்டு ஒக்டோபர் ஆம் திகதி உலக சனத்தொகை 0 கோடியாக உயர்வதையிட்டு? ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர் வூட்டல் நிகழ்ச்சிகளை நாடு பூராகவும் நடத்தி வருகின்றது.
- 器 பேண்கள் அபி விருத்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வூட்டல்
கழ்வு மட்டக்களப்பு ஊற யில் நிறுவனத் தலைவி சோமாவதி சிவசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்றபோது அந்நிகழ்வில் பங்கு கொண்ட சிறு
ர் அபிவிருத்தி மகளிர் விவ
ரதியமைச்சர் எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஐ.நா பிரதி நிதி லீன் கிறிஸ்ரியன் அம்மையார் நானும் ஏழு பில்லியனில் ஒருவர். நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வண்டும் என்ற தபால் வாழ்த்து அட்டையைக் கையளித்தார்.
உலகில் மனித அழிவுகளான த்தங்களும், ஆயுத வன்முை களும் உட்பட பல்வேறு வகை யான இயற்கை அழிவுகளும் மனிதர்களைக் காவு கொள்கின்ற தேவேளை உலக சனத்தொை ன்பது அதிகரித்த வண்ணமே
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் எதிர்வு கூறலின்படி
வரும் 31ஆம் திகதியுடன் உலக சனத்தொகை எழுநூறு கோடியை எட்டிப் பிடிக்கிறது
墨、
ாடியளட்டி
அதிகரித்து வரும் உலக சனத் நாம் தயாராக வேண்டும் என்ப; இப்படிப் பல்வேறு பட்ட வாதப் பி எதைச் செய்தாலும், சொன்னா வேகமாக அதிகரித்து வருகின்ற எதிர்கொள்ள வேண்டும் என்ற இடம்பெறுகின்றன. இதிலும் கு சனத்தொகையில் பெண்களின பாடுபடும் அக்கறையும் சற்றுக் கடி உலக சனத்தொகையில் பாதிக் இருக்கும் அதேவேளை அவர்கள் சொத்துக்களுக்கே உரித்துடைய6 இருக்கின்றனர். என்பதுதான் அந்தச் செய்தி
அதனை முன்னிட்டே பல்வேறு நிகழ்வுகள் விழிப்புணர்வுகள், கலந்துரையாடல்கள், வாத விவாதங்கள் உலகெங்கிலும் இடம்பெற்று வருகின்றன.
அதிகரித்து வரும் உலக சனத்தொகையை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்பது பலரது ஆதங்கமாக உள்ளது.
ப்படிப் பல்வேறு பட்ட வாதப் பிரதிவாதங்களுக்குள்ளே யார் எதைச் செய்தாலும், சொன்னாலும் உலக சனத்தொகை என்பது வேகமாக அதிகரித்து வருகின்றதென்பதையிட்டு அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆயத்தங்கள்தான் இப்பொழுது இடம்பெறுகின்றன. இதிலும் குறிப்பாக இந்த அதிகரித்த சனத் தொகையில்
(- uf antua Gnakulin ། ། பெண்க POWERFULL WORLD WIDE SERVICE ளினதும்
"நான் நல்லதை நினைக்க நன்மை நடக்கிறது பெண்களின் நல்லதையே நினைப்போம் நல்லது நடக்கும்!” நலன் துர்க்கையின் சக்தியால் எப்பேர்பட்ட தடைப்பட்ட சார்ந்g川 திருமணங்களும்ாேண் சாந்திக்குப் பின் கை கூடு கிறது. குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் | !േ கீகி சித்திபெற்றுவிடுகிறார்கள். கணவன். மனைவி பிணக்கு அககறை அதிவிரைவில் தீர்ந்து சுகபோக வாழ்வு பெறுகிறார்கள். காதலன், եւյւb சற்றுக் காதலி வசியமாக இங்கிருந்தே உறு செய்வதால் உடன் பலன் தெரி- கூடுதலாக கிறது. தாம்பத்திய வாழ்வில் குறையுள்ளவர்கள் அதிவிஷேட ஒளசத இருக்கின் மூலிகையால் அற்புத குனம் பெறுகிறார்கள். இன்னும் நடந்தது. நடப்பது, நடக்கவிருப்பது அனைத்தும் அருள் ஞான சித்தத்தால் ஜாதகங்கள் கணித்து றது. கொடுக்கப்படும். அதாவது
வெளிநாட்டவர்களுக்கு அதிவிசேட 24 மணித்தியால தொலைபேசி உலக சனத சேவையுண்டு * இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. மை வெளிச்சம் தொகையில் பார்க்கப்படும். முழுமையாக காண்ட அடிப்படையில் உங்கள் ஜாதகத்தைக் | பாதிக்கு கணித்துக் கொள்ளலாம். மேற்பட் இது 48 வருட காலம் சேவை செய்யும் நிறுவனமே! டோர் தேச பந்து, கலாநிதி பேராசிரியர் P.K.சாமி JP ஐயா பெண்களாக
முதுர்க்கா தேவி அருள் சக்தி இல்லம் இருக்கும் * MALAYALA MANTHRIGA UCHCHADA PEEDAM அதே
నో 23, மேபீல்ட் ரோட் கொழும்பு-13. வேளை
Glgsfr.Gu:O11 23424G3,01123424G4,011247OG15 அவரகள
நுவரெலியா கிளை: முநீ துர்க்கா தேவி இல்லம். d6)- \ஆல:33,தினசரி சந்தை கட்டடம், நுவரெலியா, o52-2222508/ கில் ஒரு
ஒக்டோபர் 20-26, 207 திணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சதவீதமான சொத்துக்களுக்கே ந்தவொரு வளங்களும் உரித்துடையவர்களாக கிரமிப்பாளர்களது கண்ணி இருக்கின்றனர். ஆண்களை பட்டதாகத்தான் இருக்கின்றது விட அதிகம் இந்த உலகுக்கு - தமது உடலுழைப்பைச் செலுத்தி சேவை புரிகின்றவர்களும் பெண்களாகத்தான் இருக்கின்றனர்.
இவ்வாறிருக்கும்போது எழுநூறு கோடியாக அதிகரித்துள்ள உலக சனத்தொகையும் பெண்களுக்கே ஒரு சோதனையாக வந் துள்ளது என்பது ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.
அதிகரித்துள்ள உலக சனத்
த் தாகை அதிக பாது அ ႏွစ္ထိ
தொகையை எதிர்கொள்ள து பலரது ஆதங்கமாக உள்ளது. ரதிவாதங்களுக்குள்ளே யார் லும் உலக சனத்தொகை என்பது தென்பதையிட்டு அதனை எப்படி ஆயத்தங்கள்தான் இப்பொழுது றிப்பாக இந்த அதிகரித்த தும் பெண்களின் நலன் சார்ந்து டுதலாக இருக்கின்றது. அதாவது கு மேற்பட்டோர் பெண்களாக ர் உலகில் ஒரு சதவீதமான
வர்களாக அவர்கள் சார்ந் ಫ್ಲಣ್ಣ
99 வனிப்பு, வாழ்வதற்கான
தொகைக்கேற்ப உலகிலுள்ள வளங்கள் ஈடுகொடுக்குமா என்பது இன்னொரு சாராரின் ஏக்கம் கலந்த கேள்வியாக உள்ளது.
இந்தக் கேள்விகள் எல்லா வற்றுக்கும் மத்தியிலே எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலக சனத்தொகை அதிகரித் துத்தான் விட்டது.
உலகில் வளப் பங்கீட்டைப் பற்றித்தான் எல்லோரும் உரக்கக் குரல் கொடுக்கத் துவங்கியிருக் கிறார்கள். உலகில் புதிய நாடுகளையும் தேசங்களையும் கண்டு பிடிக்கத் தொடங்கியது
ரும் குடும்பத்தைத் தலைமை 3:3 ଓର
முதற்கொண்டே வளச் சுரண்டல் தாங்கும் பெண்களின் எண் என்பது ஆரம்பித்து விட்டது. ணிக்கை, தொழிலாளர் படை அன்று தொடங்கிய அந்த வளத் யில் அதிகரிக்கும் பெண்களின்
திருட்டு இன்றுவரைத் தொடர் ணிக்கை, இடம்பெயர்ந்து கிறது. வளங்களையெல்லாம் க்கும் krc: ஆக்கிரமிப்பாளர்கள் வாரிச்சுரட்டிக் கொண்டு போனது வரலாறாக நிற்கிறது.
இன்று வரையும் பல்வேறு காரணங்களும் நியாயங்களும் கூறப்பட்டுத் துவங்கப் பட்ட போர் களின் நோக்கம் ஆக்கிரமிக்க எண்ணிய பிரதேசங்களிலுள்ள வளங்களை அபகரிப்பதேயாகும் என்கின்ற விடயம் எல்லோருக்கும் தெளிவாக விளங்கும்.
உலகிலுள்ள வளங்கள் பாரபட்ச மில்லாமல் பகிரப்படுமானால் பசியும் பட்டினியும் போர்களும், வன்முறைகளும் இடம்பெறுவதற்குத் தோதான எந்த நிகழ்வுகளும்
டம்பெற வாய்ப்பே இல்லை.
வல்லாதிக்க சக்திகள், வளங்களைச் சுரண்டிச் செல்வதற்குத் தோதாகவே தமது வியூகங்களை வடிவ மைத்து அதனை அமுல் படுத்தியும் வருகின்றனர். பச்சைப் புல்வெளிகளிலிருந்து பெற்றோ
லியப் பொருட்கள் வரை உள்ள,
I
|
Dadi DUTU

Page 18
எங்கும் ஒரே அமைதி
காவலாளியின் உடலை அதி கமாகச் சத்தம் எழுப்பாமல் நேர் செங்குத்தாகக் கப்பலில் எங்கும் மோதாமல் கடலுக்குள் போட்டார். புஷ்பராஜ் ஓரளவுக்கு ஆறுதல ம அடைநதார கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி மூன்று காவலாளி தனது வேலைமாறும் நேரமானது அடுத்த காவலாளி வந்தார். அவர் எதுவும் பேசாமல், துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தனது இடத்தில் போய் நின்றுகொண்டார்.
புஷ்பராஜ் கீழ்ப்புறம் வந்தார். தனது அறையை எவரும் கவனிக்க வாய்ப்பு இல்லை என்று அவருக்குத் தோன்றியது. கப்டனிடம் கூட, தான் கடலில் தவறி விழுந்து விட்டதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கும்.
ராபின்சன் தற்போது எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பான் என்று
அவர், அதன் விசையை அழுத்த முற்படுவதற்குள் புஷ்பராஜ், அவர் மேல் பாய்ந்தார். அந்த விசையில் துப்பாக்கி அவர் கையில் இருந்து விடுபட்டுச் சற்றுத் தொலைவில் போய் விழுந்தது. உடனே அவர் தன் கைகளால் புஷ்பராஜைத் தாக்கத் தொடங்கினார். இருவருக்கும் இடையே அப்போது கடுமையான ஒரு கைகலப்பு நடந்தது.
ஒரு கட்டத்தில் காவலாளியின் பின்புறக் கம்பியில்
ால் அதே நேரம் க
பராஜ் ஒரு கணம் யே த நிலையில் காவலா
“எங்களுடைய வாழ்க்கையை அத்துடன் வளர்ந்தோரால் பாதுகாப்பு ஆ வளமாக்க சிறுவர்களாகிய அது கருத்திற் கொள்ளப்படு எம்மிடமும் சிறந்த வதற்கும் உரிமையுடைய ஜெனோவா அ அபிப்பிராயங்கள உண்டு” தாகும்" என்று சிறுவர் கொண்டு விரி
உரிமைகள் பற்றிய ஐக்கிய நிகழ்த்தினார். நீங்கள் சிறுவர்களுக்காகத் நாடுகளின் சமவாய ஊடகமும் சி னங்களை எடுக்கும்போது, உறுப்புரை 12 கூறுகிறது. களும் என்ற ெ சிறுவர்களையும் பங்களிக்க சிறுவர் உரிமைகள் பொருளில் இட வைக்கிறீர்களா?” எனும் சிறுவர் உரிமைகள் பற்றி | இருநாள் கருத் கேள்வி வாசகத்துடன் பரவலாகப் பேசப்பட்டுவரும் சிறுவர் உரிமை தொடங்குகிறது சிறுவர் இவ்வேளையில் சேவ் த பான பல்வேறு நலனுக்காகப் பாடுபடும் சில்ரன் அமைப்பு ஊடகங்களுக் களும் விளக்க அரசு சார்பற்ற சேவ் த கூடாக சிறுவர் உரிமைகளை | வழங்கப்பட்டன சில்ரன் எனும் நிறுவனத்தின் மேம்படுத்த முடியும் என்ற சேவ் த சில் பெரிய, கவர்ச்சியான ம்பிக்கையில் ஊடகவியலாளர் | னால் வழங்கப் சுவரொட்டியின் வாசகம் களிடையே விழிப்புணர் கையேடுகளில் "ஒவ்வொரு பிள்ளையும் வுகளை ஊட்டி வருகின்றது. உரிமைகள் தெ தன் கருத்தை வெளியிடு கடந்த வாரம் இடம்பெற்ற பல்வேறு விடங் வதற்கும் தன்னைப் பாதிக்கக் மட்டக்களப்பு மாவட்ட எடுத்துக்கொள்ள கூடிய எந்த விடயம் அல்லது | ஊடகவியலாளர்களுக்கு மனித உரிை நடைமுறை பற்றி தன் விழிப்புணர்வூட்டும் கருத்தரங் விற்பன்னர்களா அபிப்பிராயத்தைத் தெரிவிக்க கில் சிறுவர் உரிமை, ? லாளர்கள் உள் வும் உரிமையுடையதாகும். பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட சவ - :::: மத்தியிலும், ஊ கள் பொதுமக்க கண்களாக, கா
மற்றும் குரல்க செயற்படுகின்ற அதிகாரங்களின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவருக்குத் தோன்றியது. அதற்கு டைனிங் ரூமுக்குச் செல்ல வேண்டும். அங்கு ராபின்சன் தட்டுப்படலாம். ميم
எனவே, காவலாளியின் வேடத்திலேயே சிற்றுாண்டி சாப்பிடப்போவது என்று தீர்மானித்தார்.
சற்று நேரம் காத்திருந்த பிறகு டைனிங் ரூமுக்குச் சென்றார்.
சமையல்காரருக்கு எந்தவிதமான சந்தேகமும் தோன்றவில்லை. மட்டும் இன்றி, அங்கு அப்போது வேறு எவரும் தென்படவில்லை.
சாப்பிட்டவுடன் தனது அறைக்குத் திரும்பி வந்தார்.
மதிய உணவுக்கும் தாமதமாகவே சென்றார். இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. சமையற்காரரை ஏமாற்றி ரொட்டிஜாமை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
அதன் பிறகு புஷ்பராஜ் மேல் தளத்திற்கு வந்தார்.
வழக்கமான காவலா ராபின்சனும் அப்போது அங்கு நின்று கொண்டிருந்தான்.
“ஹலோ டாக்டர்.” ராபின்சன் ஒரக்கண்ணால் காவலாளியைக் கவனித்தவாறு புஷ்பராஜ் பக்கம் திரும்பினான்.
”மிஸ்டர் ராபின்சன், உங்களது நடவடிக்கைகள் என்ன ஆச்சரியப்படுத்துகின்றன!” புஷ்பராஜ் கூறினான்.
" இதில் ஆச்சரியத்துக்கு இடமில்லை. நான் உள்ள நிலைமையைத்தான் சொன்னேன். சரி. நாம் சற்று நேரம் அப்படி
ற்போம்.” இருவரும் டெக்கின் விளிம்பை நோக்கி நடந்தனர்.
விளிம்பை நெருங்கியதும் ராபின்சன், புஷ்புராஜைக் கடலின் பக்கமாகத் தள்ளினான். முற்றிலும்
எதிர்பாராத ஒரு செயலாக இருந்ததால் புஷ்பராஜ் நிலைகுலைந்து கீழே விழவே செய்தார்.
காவலாளி உடனே அந்தப் பக்கமாக ஓடிவந்தார்.
"டாக்டர் கால்தவறிக் கடலில் விழுந்துவிட்டார். பிடிக்க முயற்சி செய்தேன். முடியவில்லை!" ராபின்சன், காவலாளியிடம் சமாதானம கூறினான்.
எதிராளியைப் புத்திசாலித்தனமாகச் சமாளித்துவிட்டதாக நினைத்த ராபின்சன், நிதானமாக நடந்து கீழ்த்தளத்துக்குச் சென்றான். அவன் நேராகப் போய் நின்றது கப்டன் அறை வாசலில்தான். கதவைத் தட்டினான்.
உடனே கப்டன் கதவைத் திறந்தார்.
"நீங்களா. என்ன விடயம்? வாருங்கள்!” கப்டன் அவனை வரவேற்றார்.
ராபின்சன் அறைக்குள் நுழைந்து நாற்காலி ஒன்றில் அமர்ந்தான்.
"உங்கள் டாக்டர் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டார்." சிகரெட் ஒன்றைப் பற்றவைத்த ராபின்சன் தாழ்ந்த குரலில் கூறினான்.
"என்ன நடந்தது?" “கப்பலின் மேல் தளத்திலிருந்து அவர் கடலில் தவறி விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்ற முடியவில்லை!"
"என்ன சொல்கிறீர்கள். காப்பாற்ற முடியவில்லையா? இந்தச் சூழ்நிலையில் நமக்கு டாக்டர் மிகவும் அத்தியாவசியமானவர்.”
"உண்மைதான். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? நாம் கரைப்பகுதியை அடையும்போது வேறு டாக்டர் ஒரு வரை அமர்த்திக்கொள்ள
வண்டியதுதான்." "தற்சமயம் அது gif
யமில்லை.” தாடரும். )
லோசகரும், மனித உரிமைகளினதும் ான ஒல்வெற் | துஷ்பிரயோகம் தொடர்பில் 1ல்பிரட் கலந்து | அவர்கள் கவனஞ் செலுத்து புரைகளை கின்றனர். தமது பணியினூடாக
றுவர் உரிமை தானிப் ம்பெற்ற தரங்கில் கள் தொடர்
சட்ட திட்டங் வுரைகளும்
ான் அமைப்பி பட்டுள்ள சிறுவர்
ப் பட்டுள்ளன.
மக்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடிய பயனுள்ள மாற்றங்களுக்காக அரசாங் கத்தையும் சிவில் சமூக
ஊக்குவிக்க முடியும். -
மது கட்டுப்பாட்டுக்
சிக்கியுள்ளிேன் ழ் நிலைகள், அல்லது பாரியவர்களால் துஷ்பிர யோகத்திற்கு இலக்கான அலலது சுரணடலுககு 蠶 వేసే நிலையை பொதுவாக
மகளின் ஊடகவியலாளர்கள், க ஊடகவிய | புகைப்படப்பிடிப்பாளர்கள், ளனர். மற்றும் நிகழ்ச்சித் தயாரிப் ால்களின் பாளர்கள் சமூகத்திற்கு ாடகவியலாளர் அம்பலப்படுத்துகின்றனர். களின் எவ்வாறாயினும், மிகவும் துகளாக, வழக்கமான செய்தி ஊடகங்
ளாகச் னர்.
தும்,
களில் "சிறுவர்களின் கோணம்" தொடர்பிலும் சம அளவில் முக்கியத்துவம் வழங்கப்படல் வேண்டும். இவற்றின் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்கும் பயன் அல்லது தீங்குகளின் அளவு குறித்து கவனஞ் செலுத்தலே சட்டம் அல்லது நீதிக் ಔ: ஏற்படுத்தப்படும் மாற்றங்களின் பெறுமதியை பரீட்சிப்பதற் கான சிறந்த வழியாக இருக்கின்றது. 3.
ஊடகங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அல்லது புறக்கணிக்கும் விதத்தில் சிறுவர்கள் தம் சார்பில் எடுக்கப்படும்
தீர்மானங்களிலும் எஞ்சியுள்ள சமூகம் தம்மை எவ்வாறு கணிக்கின்றது என்பது தொடர்பிலும் செல்வாக்குச் செலுத்துபவர்களாக இருக்க முடியும்.
ஊடகங்கள் பெரும்பாலும் சிறுவர்களை அமைதியான பாதிக்கப் பட்டவர்கள்
அல்லது சாந்தமான அப்பாவிகள் எனச் சித்தரிக்கின்றது. சிறுவர்களும் இளைஞர்களும் தமது - எதிர்பார்ப்புக்கள் அச்சங்கள். தமது வெற்றிகள் மற்றும் பருவமானவர்களின் நடத்தையினால் தமது வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள் என்பன தொடர்பில் தமக்காகக் குரல் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களைச் சிறுவர்க
க்கு வழங்குவதன் மூலம் றுவர்களும் மனிதர்களாக மதிக்கப் படல் வேண்டும் என்ற கருத்தினை ஊடகத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் நினைவு படுத்த முடியும்
மனித உரிமைகள் எவ்வாறு செயற்படுகின்றன மற்றும் அவை எவ்வாறு சிறுவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பன தொடர்பில் சிறுவர் களின் மனித உரிமைகளை மதிக்க வேண்டியது ஊடகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் களின் பொறுப்பாகும்.
வெகுசன ஊடகமானது எங்கள் எல்லோரது வாழ்விலும் பரவலாக செல்வாக்குச் செலுத்துகின்றது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
ஒக்டோபர் 20 - 26, 207

Page 19
நினைக்கும்போதே உங்களுடைய மன கனத்துப் போய்விடுகிறது.
இனம் தெரியாத அச்சத்தில் நீங்கள் மூழ்கிவிடுவதால் தேவையில்லாமல் கவலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் தேவையில்லாதது. ങ്ങഖേ யாரைக இது நியாயந்தானா? மற்றவர்களைக் கண்டும் பயப்படாதீர்கள்.
ண்டு நீங்கள் ஏன் பயப்பட வேண் உங்களுக்குப் பல வகையிலும் டும்? மற்றவர்கள் உங்களைக் துன்பங்கள் வந்துசேரும் இதை நீங்கள் கண்டபடி விமர்சனம் செய்யட்டும், தவிர்க்க முடியாது நண்பர்கள் அருகில் அறநெறி பிறழ்ந்தவர்கள் அனை. . இருந்துகொண்டு உங்களுக்கு அழகா
夔 戮萎 கக் குழி பறிப்பார்கள். உங்களைப்
பிடிக்காதவர்கள் உங்களைப் பலவாறு உங்களை மட்டம் தட்டிப் பேசுவார்கள். அலுவலகத்தில் உங்களுடைய மேலாளர் எதற்கெடுத்தாலும் உங்களைத்
திட்டிக்கொண்டே இருப்பார். உங்களைப் வாழ வேண்டும் என்ற கொள்கையும், பிடிக்காத சிலர் உங்கள் மேல் அதன்படி செல்கின்ற உரிமையும் எரிந்து விழுவார்கள் எது நடந்தாலும் நமக்கு மட்டுமே இருக்கிறது. இதில் ဒ္ဓိ ဒိဝိဒ္ဓိဋ္ဌိ நடக்கட்டும், எனக்குக் கவலையில்லை மற்றவர்கள் நம் ۔ 萎接 என்ற மனோதிடத்துடன் உங்கள் காசம் செய்வ: கடமையில் கண்ணாய் இருந்து பேசி நம்ை டம் தட்டுவத பிழையில்லாமல் செயலாற்றுங்கள். அவர்களுக்கு என்ன உரிம்ை நீங்கள் மனச்சோர்வில்லாமல் மகிழ்வோடு இருக்கிறது? மற்றவர்களைப் பற்றிய இருக்கலாம் , அர்த்தமில்லாத பயம் உங்களுக்குத் எப்பொழுதும் சிரித்தபடி
SSSS SSSLSSS SSSLSSSSSSLSSSSS SLLSS S SSSS SSS
ரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப் போட்டி இல489 இற்கான
வாசக நெஞ்சங்களே! உங்கள் அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ சிந்தனைக்குத் தீனி போரும் வினாக்கள் | ASகளின் ஆரத்
அடங்கிய ஒப் போட்டியிலே - ஆர்வமுடன் பங்குகொர்ைடு ۲ - ح - ۔‘۔ ––^سم کدہ- د - گ -----4۔ حق ہے
பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம். 04. அசந்தியாகோ,தென்னங்கும்புர, கண்டி,
05. அராணி, தபால்கந்தோர் வீதி, மன்னார். குறுக்கெழுத்துப் போட்டி
01. யூஸ்ரெல்லா ஜீவநாயகி, தோணிக்கல், வ
06 விதாட்சாயினி, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம் 07. சி.சிவஞானராசா, கொக்குவில், 08. நஇரவீந்திரன், மஞ்சத்தடி, இணுவில். 09. எஸ்.நிகா, ஜெயந்திநகர், கிளிநொச்சி.
6 10 கி.ககன், பிரதான விகி பக்களம்,
குறுக்கெ 12 இடமிருந்து வலம் e
01.அண்மையில் இறந்த அப்பிள் நிறுவன 18 இயக்குநர்.
13 ""
05:ஊர்வனவில் இதுவும் ஒன்று
(திரும்பியுள்ளது)
19 24
10.இந்த மாதத்தில்
3O 翰 裘
மங்களகரமான
25
காரியங்கள் 31 33 35 நடைபெறும்
13.பிச்சைப்
'. 102 வயிற்றிலிருந்: Us 叙0ö椒葱 - போட்டி விதிகள்: ாத்திரத் 5 வெளிப்படுதலை இ
SS SS SSLSLSS SS SSLSLSS SS . இவ்வாறு அழைப்பர். (குழம்பியுள்ளது) இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி T
300க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்பி (குழம்பியுள்ளது) 05.தவறு அல்லது வேண்டிய முகவரி அழைக்கலாம். (தி குறுக்கெழுத்துப் போட்டி இல-441 | 06:இந்துக்கள் 8ெ jì60TqpJör 6)ITUID6òi, இவ்வாறு கூறுவர். த.வ. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் 10.தோலை வெட்டு
13.வஞ்சகம் அல்6 கூறலாம். (குழம்பி 15.மக்களிடமிருந்: அறவிடப்படுவது.(
ஒக்டோபர் 20-26, 207 தின
19.இடம் அல்லது சபை
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்கின்றவர்களுக்கு வாழ்நாள் நீண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மனதிலே கவலையை ஏன் ஏற்றிக்கொண்டு துன்பப்படுகிறீர்கள்? கவலையை நீங்கள் துரத்தியடியுங்கள். மகிழ்வை மற்றவர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போது, அதில் பெறுகின்ற இன்பம், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. மகிழ்வோடு இருப்பவர்களிடம் நாம் பேசுவதற்குத் துடிக்கின்றோம். என்றைக்கும் கவலையோடு இருப்பவர்களைக் கண்டால் அவரை விட்டு விலகிஒட எண்ணுகின்றோம். வாய்விட்டு, மனம்விட்டு நீங்கள் சிரிக்கின்ற சிரிப்பு, உங்களுடைய சிந்தனைகளைப் பெருக்குவதோடு, உங்கள் வாழ்நாளையும் கூட்டும் என்பதில் ஐயமில்லை. "சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" இது எவ்வளவு பெரிய உண்மை. வாழத் தெரிந்தவன் சிரிக்கும் கலையிலே
p
தேர்ச்சி பெற்றவனாக விளங்குவான். புன்னகையால் சாதிக்க முடியாத | காரியம் எதுவுமே இல்லை. 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்திய இலங்கையின் வுனியாட கிரிக்கெட் வீரர்
முரளிதரன் — முத்தையா, - எப்பொழுதும்
} | fj'g, LIgnu
இருப்பார். சாதிக்கப்
இது சரியா என்பை - எண்ணிப்பாருங்கள். தோல்வியடை யாதவர் எவருமே வெற்றி பெற்றதாகச் சரித்திரமே இல்லை. நீங்கள் அடைகின்ற தோல்விகளைத் துணிந்து ஏற்றுக் ஏற்றுக்கொள்ளுங்கள். அவைகளின் மூலம் நீங்கள் நல்ல அனுபவத்தைப் பெறுவதோடு, எவராலு சிதைக்க முடியாத மனோதிடத்தைப் பெறுவீர்கள். 'தோல்வி அடைந்து விட்டோம் என்று கவலைப்படாதீர்கள். வள்ளுவரும் இடுக்கண் வருங்கால் நகுக' என்று கூறியிருக்கின்றார். நீங்கள் என்ன செய்ய வேண்டும்
என்று நினைக்கின்றீர்கே செயலில் கருமமே கண்ணாக
கொண்டு, தன்னம்பி பாடுபடுங்கள்.
காற்று, வாய்வழி வ்வாறு கூறலாம்.
தற்றம் என்றும் நம்பியுள்ளது) ப்யும் நல்வினையை குழம்பியுள்ளது) ) 96ჩl, து பொய் என்றும் ள்ளது) அரசாங்கத்தால் ழம்பியுள்ளது)
க்கினா
Bl எனது
\சூாப்ளின்
JIDGAD
DUTE is
O ۔ O O ஐன்ஸ்டீனை அசத்திய சாப்ளின் ஐன்ஸ்டின் ஒரு அறிவியல் மேதை சார்லி சாப்ளின் ஒரு
ச்சுவை நடிகர் ஒரு முறை இருவரும் சந்தித்தனர். பளின், "நீங்கள் சார்பியல் கொள்கையைப் பற்றி எனக்கு விளக்கிக் கூறுங்களேன்' என்று கேட்டார். அதற்கு, ஐன்ஸ்டீன், அறிவியல் பற்றி தெரியாத சாப்ளினுக்கு சார்பியல் கொள்கைப் பற்றி விளக்குவது கடினமான காரியம் என்று உணர்ந்தார் என்றாலும், அதை மனதில் காட்டிக் கொள்ளாமல், "நீங்கள் எனக்காக இப்போது நடித்துக் காட்டுங்கள் என்றால், உங்களால் ஒருவேளை அது முடியாமல் போய்விடும்” இதை சாப்ளின் மறுத்தார். உடனே ஆழ்ந்த உட்பொருளுடன் கூடிய சில கணித விதிகளைப் பற்றி விளக் ர், அதைக் கேட்ட ஐன்ஸ்டீன் அசந்து போனார். ஸ்டீனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், -------- நடிப்பு எப்படி இருந்தது? நீங்கள் என் நடிப்ை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்,
என்றார்.

Page 20
"யார் பேர் கொடுத்தாங்க?" "அவங்கதான்” "அவங்கதான்னா.” "இதை எடுத்துப்போறப் போறவங்க” என்றாள்.
அகல்யா இவர்கள் குழந்தையைத் தன்னிடமிருந்து பிரிக்கப்போகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது எப்படி என்பதெல்லாம் தெளிவாகவில்லை. அந்தக் குழந்தை அவளுக்கு ஒரு ரசிகர் மன்றம் அமைத்தது போல் கண்கொட்டாமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, தன்மேல் வைத்துக்கொண்டு அதை வெளி உலகுக்குக் காட்ட விரும்பாமல் மூடிக்கொண்டாள்.
முடிந்தால் மீண்டும் வயிற்றுக்குள் அனுப்பினாலும் அனுப்பிவிடுவாள் போ! அதன் மேல் பிரவாகமாகப் பொங்கிய பாசம் அவள் இரத்தத்தில் ஊறி, காதுக்குள் அலை ஓசை போல கேட்டது. அதன் சின்ன அழுகுர லில் உலகத்தின் சங்கீதம் எல்லாம் வீணாயின. இரவின் தனிமையில் அங்கசிக்குட்டி (அன்றைய அவள் பெயர்) கண்ணை மூடிக்கொண்டு உறங்க, எப்போதாவது தூக்கிவாரிப் போடும்போது, முதன் முதலாக புன்ன கைத்தது. அதன் உறக்கத்தில் தெய்வம் இருந்தது.
"சாலை வழியுறங்க சமுத்திரத்தில் மீனுறங்க நாடெல்லாம் தூங்க நடுக்கிழவி நெல்லுறங்க
னோ! எனது அன்பு
னவி மகன், குடும்பம்
தான் அழுதான
ஒரே கூட்டம் பெரிய ஏன்!.
அம்மா!
வருக்கு
வேளை
இருநூற்று எழுபதாவது நாளில்
O L
அவரை இடஞ்சல்
பரிசோதனை செய்ய வேண்டும்” என்றபோது என்ன ஐயா! எனக்கும் என் மகனுக்கும் எந்த வியாதியும் இல்லையே!
ர். எங்களைச் சோதிக்கவேணும்! ஆச்சரிய வினா எழுப்புகின்றாள்.
"இந்தா பாருங்க
நோய் இருக்கு! அந்த நோய் சில
உங்க மகனுக்கும்
இருக்கலாம் என்று சந்தேகப்படுறோம். இது உங்க நல்வாழ்வுக்கு
பாலில் பழம் தூங்க பாதி நிலா தான் தூங்க பொற்கொடியாள் தாலாட்டப் புத்திரியே நித்திரை செய்’
பின்னால் லேசாகக் கைதட்டு |சத்தம் கேட்டது.
ராஜேஸ்வரி மேடமும் ரோபர்ட்டும் விளக்கு வெளிச்ச விளிம்பில் நின்றுகொண்டிருந்தார்கள். "ரொம்ப
புனிதை
சந்தித்த நாளிலிருந்து
அகல்யாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சிறு நிறத்துக்கு வந்தது. கன், முக்கு போன்றவை தீர்க்கமாக அவளையே பார்த்தன. தலை
ufsö நிறைய மயிர் வைத்துக் கொண்டிருந்தது. அதன் விரல்கள் வாச்சையாக இருந்தன. கொஞ்சம் நீளமான குழந்தை நிறை எல்லாம் சரியாக இருப்பதாகச் சொன்னார்கள். அகல்யாவுக்கு அவர்கள் சொன்ன படியே எல்லாம் செய்தார்கள். குழந் தையைக் கொடுக்கும் நாளும் வந்தது. அந்தக் குழந்தையைக் கொடுப்பதற்கு அவளது மனம் இடம்கொடுக்கவில்லை.
நல்லா பாடுறே நீ பாட்டும் அருமையா இருக்கு.யார் சொல்லிக் கொடுத்தது?" என்று கேட்டாள் ராஜேஸ்வரி
‘எங்க பாட்டி பாடுவா. வீட்டிலி யாருக்காவது பிரசவம் நடந்துகிட்டே இருக்கும். தூளிய ஆட்டிக்கிட்டே பாடுவாங்க. பல பாடல்கள் பதிஞ்சு போச்சு.”
"அதை இத்தனை சீக்கிரம் நீயே பயன்படுத்துவேயென்று எதிர்பார்த்திருக்க மாட்டேல்ல?” என்றார் ராபர்ட்
"ஆமா சேர்."
"ராஜி, சொல்லிடலாமா?” என்றார்.
பண்ணவேண்டாம்! தான் கூறுகின்ே கலைந்து பரிசோதனை மு செல்லுமாறு உத்தரவு வரைக்கும் எங்
விடப்படுகின்றது, கூற முடியாது. Ο சொந்தபந்தம் எங்கட வைத்தி செய்வதறியாது பிரகாரம் எங்கழு கலைந்து ஒததுழைபபுத தீ செல்கின்றனர். என்று நம்புகின்
என்றார்.
அழுகின்றான். ஒன்றுமே வி | பயத்தால் இதயம் பட புரியாத புதிராக படக்கின்றது. னைக் கூடம் ே
மனோவின் அன்பு செல்கின்றனர்.
மனைவி, பெரிய அன்பு மனைவி வைத்தியரை மகன் சுபாஸ"ம் அணுகும்போது! என்னங்க! உ வைத்தியர் "நீங்கதான் ஏற்பட்டிருக்கு! மனோவின் மனைவியா மேலதிக கல்வி
உங்களையும் உங்க மகனையும் இரத்தப்
kem:
மனோ மனதால்
உங்க கண
ஒரு புரியாத /
உங்களுக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"இப்பவேவா?” "ஆமா. இப்பவே சொல்லுறதுதான் நல்லது!”
"என்ன சொல்லணும்?” என்றாள் அகல்யா பயத்துடன்.
"அகல்யா. இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு போக ஒரு ஜோடி வரப்போறாங்க."
"இந்தக் குழந்தை மேல எல்லா உரிமைகளையும் நீ எழுதிக்கொடுத்திருக்கே, அதை அவங்க எடுத்துக்கொண்டு போய்.”
“எதுக்கு.?” &G
என்னம்மா. தெரியாதா? அவங்க வளர்க்கப்போறாங்க..!"
“எவங்க.?”
"வெளிநாட்டிலிருந்து ஒரு ஜோடி வராங்க. அவங்கதான் ஸேரான்னு பேர் வெச்சு, அதை வளர்க்கப்போறாங்க..!"
"அப்ப. குழந்தை.குழந்தை என்னுடையது இல்லையா?”
"இல்லை. இன்னிக்குத்தான் கடைசி தினம். உன் உடம்பு நல்லா தேறிடுச்சு. நீ ரொம்ப அழகாயிருக்கே. சாப்பாட்டை |இனிமே குறைக்கணும். நாளை நீ ப்ரோ லை.பிலிருந்து போகலாம். போகும்போது உனக்குப் பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுப்பாங்க. நீ இனிமே சுதந்திரப்பறவை. நடந்ததைக் கெட்ட கனவா நினைச்சு மறந்து நேர கல்லூரிக்குப்போ.”
"மாட்டேன்.நான் குடுக்கமாட்டேன்." "எல்லாரும் இப்படித்தான் சொல்லுவாங்க குடுத்திடுவாங்கி." "இல்லை. நான் வளர்க்கிறேன்!” ராஜேஸ்வரி சிரித்தாள். ’பைத்தியம். உன்னால ஒரு மணிநேரம் வளர்க்க முடியாது.”
"முடியும். குழந்தையைக் கொடுக்கமாட்டேன். இதை மட்டும் | தொட்டீங்க. அப்புறம் என்ன ஆகும்
என்று எனக்கே தெரியாது.”
"என்ன நீ குழந்தையாயிட்டியா? அவங்க நாளைக்கு சுவிசிலயிருந்து வராங்கம்மா."
"வரவேண்டாம் என்று சொல்லிடுங்க."
று வந்து
மறைத்தான். அந்த ம என்ற மன்மதன்.
லப்பட்டிருந்தது. தலை
றோம். இந்தப் ஒரு கிழமைதான் ஆகுது. pடிவு வரும் ! என்ன நோய் உங்களுக்குச் களால ஒன்றும் சொல்லியிருப்பாங்களே!
அதனால ஒன்றையும் மறைக்காமல் ய ஒழுங்கின் உண்மையைச் சொல்லுங்க ளுக்கு நீங்க ஏன்! எங்களையும் இரத்தப் தருவீர்கள் பரிசோதனை செய்ய றோம்” வேண்டும் என்று அழுதாள்
மஞ்சு! ளங்காமல், "மஞ்சு என்னமோ 5 பரிசோத தெரியலைம்மா என்ன நாக்கிச் என்று எனக்கு ஒன்றுமே
மனோவின் கூறமாட்டேங்கிறாங்க. மஞ்சுவும், வாராங்க வாராங்க
இரத்தப் பரிசோதனை டங்களுக்கு ! என்று என் உடம்பில வெளிநாட்டுக்கு குத்தாத இடம் இல்லை. க்காகச் வேதனை வேதனை! தாங்க
முடியலையம்மா” என்று
ல் இருந் தாள்."இந்தா للجد. سلام
மறைத்தான். முழுதையும்
அந்த பூஞ்சோலைக் கிராமம் அல்லோலகல்லோ
நகர் வைத்தியசாலையில் இருந்த கல்விமான் மனோ இறந்துவிட்டார் என்று.? ஊரே வைத்தியசாலையில
டியிருந்தது. நல்லதோர் மனுசன் என்ன நடந்தது! புரி
யாது தவித்தனர் மக்கள்
மஞ்சு பெரிய வைத்தியர் அறை
ாருங்க! நாங்க
சொல்லுறதைக்
"பைத்தியம் மாதிரி உளறாதே!” "இல்லை, நான் குடுக்கமாட்டேன் வளர்ப்பேன்!”
“எப்படியம்மா வளர்க்கப்போறே?” "எங்கம்மாவைக் கூப்பிட்டு வைச்சுக்கிறேன்.”
“உங்கம்மாவைப் பத்தி எல்லாம் விசாரிச்சுட்டோம். அவங்களுக்கு ஜின் சாப்பிடவே நேரம் பத்தாது.
“இல்லை. நான் சொன்னாக் கேப்பா. நான் போன் பண்றேன். இப்பவே போன் பண்ணுறேன்.” -
“சரி உங்கம்மா ஒப்புக்கலையென்றா கொடுக்கிறியா?”
“இல்லை. எந்தக் காரணத்துக்காகவும் கொடுக்கமாட்டேன். எனக்கு இவ வேணும்!”
“என்ன நாங்கள் எல்லாம் பைத்தியக்காரங்களா? இந்த ஆஸ்பத்திரியில உன்னைச் சேர்க்க ஒப்புக்கிட்ட காரணம் குழந்தையைக் கொடுக்கிறதாத்தான் பேச்சு, பிறந்த ரெண்டாவது நாள் பிரிச்சிருக்கணும். இல்லை செத்திட்டது என்று பொய் சொல்லியிருக்கணும் போனாப் போகுது ஒரு வாரம் கொஞ்ச விட்டது தப்பாப் போச்சுது இதுவரைக்கும் உன்மேல ஒண்ணரை இலட்சம் ரூபா செலவழிச்சு உன்னை ராணி மாதிரி போத்தி பாதுகாத்ததுக்கு இப்படி பிரச்சினை கோடுக்கிறியே. குடு குழந்தையை.” "மாட்டேன். எங்கப்பாக்கிட்ட பணம் வாங்கிக் கொடுக்கிறேன்!”
"பணம் பெரிசில்லையம்மா. இங்க கோடிக்கணக்கில பணம் வந்து கொட்டுது கொடுத்த வார்த்தைகள் தான் முக்கியம்.” என்ற ராஜேஸ்வரியின் உதடுகள் துடித்தன.
ராபர்ட் குறுக்கிட்டார். "ராஜி அகல்யா சொல்றதிலையும் நியாயம் இருக்குது. அவ வளர்க்கணும் என்றா வளர்க்கட்டும். நாம கட்டாயப்படுத்தக் கூடாது. - பாரும்மா கவலைப்படாதே. உன் குழந்தையை உங்கிட்டயிருந்து பிடுங்க ரும்பலை. உன் சம்மதம் இல்லாம கொடுக்கமாட்டோம். இன்பம் தொடரும்
கவனமாக் கேட்கணும் ம தைத் திடப்படுத்திக்கொள் ளுங்க! அதாவது உங்க கணவர் வெளிநாட்டுக்கு கல்விக்காகச் சென்ற போது அங்கு தவறான நடத் தையில ஈடுபடவேண்டிய சூழல், அவர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள, முடியாத சூழலால அவருக் வரக்கூடாத நோய் எயிட்ஸ்? என்று கண்டுபிடித்தோம்: அதனாலதா ங்களையும் மகனையும் சோதித்துப் ধ্ৰু பார்த்தோம் உங்களுக்கு எந்தவித வியாதியும் இல்லை என்று முடிவு வந்திருக்கு! ஆனால் உங்க கணவர் உங்கட் முகத்தில எப்படி முழிக்கிறது என்று சொல்லி அழுதார். இப்போதுதான் அவருக்கு அறிகுறி மாத்திடலாம் என்று ஆறுதல் படுத்தினேன். ஆனா அவர் ரொம்பவும் யோசிச்சிட்டாரு அதால இதயத் துடிப்பு வேமானதால அவரை எம்மால காப்பாத்த முடியாது போய்விட்டது. அவரின் கடைசி ஆசை ஒன்று மட்டும் கூறினார். "எனக்கு இந்த நோய் என்பதை என் மனைவிக்கு மட்டும் கூறுங்க. ஏனென்றால் மஞ்சு என்னை மன்னிக்கணும் என்றார்"
ஆனால் மஞ்சுவோ அழ வில்லை முகம் கறுத்தது : மனைவியை மறந்து தன் சுயநினைவை இழப்பவர்கள் மனிதனல்ல. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியா 劃 நான் ஒன்றும் அந்தக் காலத் துப் பெண்களல்ல. இந்த அநீதிக்கு அவர் குடும்பம் பொறுப்பேற்கட்டும் என்னால் முடியாது எழுந்து மகனோடு வீறுநடை போடுகின்றாள்! :
60TT
GTIGT. GgTs2Cs 5s) ULD.
: 3: 8x8:
புதுயுகத்தை நோக்கி
ஒக்டோபர் 20-26 poin

Page 21
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் ! என நினைத்தால் அது
முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத தால் வலிமை படைததவன ஆவாய் (ஆனால் முயற்சி
தேவை)
சுவாமி விவேகானந்தர்
நாங் போகிறோம். அங்ே புஷ் அழைக்கி
ஒன்றுமே பிரச்சினையைத் தீர்க்க உதவவில்லை.
"பூரண ஒத்துழைப் ر భ
அவற்றில் இதுவும் ஒன்று
போடு கையாளப்பட வேண்டி யது அவசியமாகும்
ஏனெனில் வடக்கைப் பொறுத்தவரை அரச களை விடவும் தனியார் உரித்துக்
காணிகளே அதிகமாகும்.
கும் நிலை வந்திருப்பதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டுகின்றாரே?
எஸ்.வர்ணன்,
எதிர்க்கட்சியாய் இருப்பதால் அவர் அப்படிக்
கூறுகின்றார். அவர்
வெளிநாடுகளுக்குச் சென்ற
எடுத்துக் கொள்பவருக்குப் பிறகு மானத் பற்றி என்ன போதெல்லாம் இலங்கையில் இருக்க (ՔIգամ, Fமகாலப் போக்கை 2 விட்டுக் கொடுக்காமலே
ருத்துக்களைக் கூறினார். அந்தக் கருத்துக்களால்
க்குச் சார்பாக டந்துகொள்கின்றார் என்ற விமர்சனத்துக்கு தனது கட்சிக்கு உள்ளேயும் வெளி யேயும் ஆளாகின்றார். ஆகவே ரணில் விக்கிரமசிங்க கூறும் கருத்துக்கள் ဒိဒ္ဓိ அவரின் அடுத்த அறிக்கை வரை எந்தளவுக்கு நிலையானது என்பது கேள்விக்குறியானதாகும்.
X figur! TN.AI அமெரிக்க அரசாங்கம் அழைத்திருப்பது பற்றி?
க. சாரங்கன்,
ாக்கு ஒரு பெயர் இறப்புக் குப் பிறகு இருவருக்கும் ஒரு
முடிவாகிவிடும்.
23 சிந்தியா உழைப்பால்
உயர்ந்தவர்கள் என்று
கூறக்கூடிய வர்களைப் பட்டியல்படுத்துவீர்களா
| 蝎上
உங்களுக்கு ஒரு பெயர்
கடற்கை
யும் தோழி. தலைவி கட பார்த்துக்கெ முதலில் சி யாக எழுந்: நீர் பின் டெ யாக வீறுெ றது. வீறு:ெ வந்த கடல் இடித்துக் க னோடு அள்
நடைபெற்ற கிறது. அவ
யின் முகமா
அவதானித்து தோழி அவ பிடித்து உலு திடுக்கிட்டுத்
வியைப் பா
பரிதாபமாக
அன்பான நீ கடற்கரை
இருந்தாய், ! கலவரமடைந் கூடக் கலங்க
8.G.
இரவு காதலன் சந்தித்தபோது ர கலைந்: போலத்தெரிகி
ாழி
சிறிது நேர பேசாதிருந்த
சான்னாள், ! யவளே, கடல் பார் சிறுசிறு யில் மோதும்( இடிந்து செல் பெரும் அலை போது மண் ! யுடன் செல்கி போல." நிறு: அவளது முக பாவனை காட் "அதுபோல
அது தெரிந்தா உனது காதல
எஸ்.க
திருகே நீேண்ட பட்டிய
என்னைப் பொறு உண்மையான உ உயர்ந்தவர்களை மக்களுக்காக உ என்று கூறிக் ெ உழைக்கும் அர களே மிக அதிக அப்படிப் பார்த்த மட்டுமே வாாக்க
(ஒக்டோபர் 20-26, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரயில் தலைவி பும் இருக்கின்றனர். 6u) , Ꭷd6Ꮱ26u)éᏠ56Ꮘ26YᎢL. ] ாண்டிருக்கிறாள். ப சிறு அலை வந்த கடல் ரும் அலை காண்டு வருகி ாண்டு எழுந்து
Ꭷl6Ꮱ2ᎧᏌ ᏞᏝ6ᏈᏈᎢ6ᏡᎧ6ᏈᏈᎢ ரைத்துத் தன் ளிச் செல்கிறது. ப வெகு நேரமாகப் கண்டிருக்கிறாள் அவளுக்குச் கிறது. அந்தச்
முதல் நாள் இரவு
நிகழ்வு தெ ாால் சிரிப்பை வில்லை. அது னங்கள் தான். பின் லக்கமாக மாறி ரன்களைக் கலங்க தலைவி ற்றத்தை க்கொண்டிருந்த ளது தோளைப் |ப்புகிறாள். தடுமாறிய தலை ாக்கத் தோழிக்குப் இருந்தது.
எனது க்கு வந்த
நான உணனை க்கொண்டுதான் ன் முதலில் கடல் ப் பார்க்கும்போது தில் நாணம் ருந்தது. அதன் பும மாறறமும
அதன்பின் தது. நீ அந்நேரம் ச்சியில் பின் உனது முகம் ந்தது. கண்கள்
கியிருக்கின்றன.
நாணம் என்ற,
காதலனின் நெருக்கம்
லமோதும்
தித்து மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று நான் அவனுக்குச் சொல்ல வேண்டும்" என்றாள் தோழி
என்னுள் நாணம் என்றொரு கரை இருந்தது. காதலனைச் சந்திக்கும்போது அது மிகவும் பாதுகாப்பாக இருந்தது. காதலனின் நெருக்கம் அதிகரித்தபோது பொங்கியெழும் அலைகரை யில் உள்ள மண்ணை இடித்துச் சரித்துத் தன்னோடு
காண்டுசெல்வதைப் போ
**ჭვაჭკაჭ
স্থা எனது நாணமாகிய கரையை
3.
விட்ட உடைத்து அள்ளிச் சென்று - - 0
'' விட்ட ಘ್ವಿ ாள் : பெற்றோருக்கு அறிவித்தும்
து எனறாளத அறிவிக்காதும் நிலைமை
இனிப் பொறுக்கமுடியாது. யைப் பொறுத்துத் தோழி ாம எதுவும நீ உனது காதலனுடன செயற்பட்டாள். வெள்ளி தலைவி - ஓடிபபோய்விடு நான் அவ வீதியார் சிறந்த புலவர். அவ என் அன்புக்குரி க்குச் சொல்கிறேன் என்றாள் ரின் அர்த்தம் பொதிந் பாடல் ) 9ങ്ങബ6ങ്ങബIL தாழி அவ்வார்த்தைகள் ரதத நத அலைகள் கரை தலைவிக்கு மகிழ்ச்சியைக் து. ளிதோதானே - நாணோ போது மண் கொடுத்தன. t ெ த 段 லவில்லை. வெள்ளி வீதியார் என்ற சங்க " 9 - ) வங்க மோகம் ர். காகலி காகல- நனி நீடு உழந்தன்று
நது மோதும காலப புலவர, காதல, காத மன்னே இனியே இடிந்து அலை னைப் தனிமையில் சந்தித்தபோது வான் பங்கம்பின் வங் ரது பார, அது எல்லை தாண்டியமையால் மணற் சி 与k சிை ஓங்கு ந்தினாள் தலைவி புலவர் உடனே அவனுடன் 2 តាវ៉ៅ ம் நவரச சென்று திருமணம் செய்து உா" ங் நரதர வநது .lQUL lğ5J. o கொள் என்று கூறுகிறார். ே ளேவை ாங்கி ) மேலே சொல் சங்க காலத்தில் காதலுக்குத் தாங்கு நெரிதரக் த த ல்தான் தடை இருக்கவில்லை. ဓါနူနီဒိန္တီး நரதரக கைந னைச் சந் காதலிப்பவர்களைப் நில்லாதே أص லைவாணி, எழுதிக்கொண்டிருக்க உதடுகள் மனதின் ாணமலை. முடியும். நீங்கள் போன கட்டளைக்குப் பணியாமல் ல இது பாராளுமன்றத் தேர்தலில் பேசுவதை மெளனங்களால் புததவரை யாருக்கு, வாக்களித்தீர்கள், மட்டுமே புரிந்துகொள்ள உழைபபால அவர் இப்போது என்ன செய்து முடியும் உங்களைக் கேளா r விடவும் - கொண்டிருக்கிறார் என்பதை மல் உங்களது உதடுகள் ழைக்கின்றேன் சிந்தித்துப் பாருங்கள். எனது பேசுவதை முதலில் நீங்கள் ாண்டு பட்டியலில் உங்கள் வேட்பாளர் உணரவேண்டும். சியல் முதலாளி எத்தனையாம் இடம் என்பது மானவரகள உங்களுக்குத் தெரியும். X சிந்தியா! இலங்கை ால் விடை
ணக்காக
өіплшрбої
560 (UDU)
X சிந்தியா! ம்னதில்
நினைப்பதைத்தான் உதடு
பேசும் என்கிறார்களே!
எச்.எம்.எம். மஸ்னவி, புத்தளம். மனிதன் பேசத் தெரிந்த காலத்தில் இருந்து இந்த ஒழுக்கம்தான் தொடர்கின்றது. ஆனால் எல்லா மனிதர்களும் மனதில் நினைப்பதை உதடுகளால் உதிர்த்து விடுவதில்லை. அதேபோல் எல்லா மனிதர்களிடத்திலும் மனது சொல்லாத, உதடுகள் சொல்ல நினைக்கின்ற எத்தனையோ விடயங்கள் இன்னும் வெளிப்படாமலேயே இருக்கின்றன.
அணியின் எதிர்கால வெற்றி வேகப்பந்து வீச்சாளர் களில்தான் தங்கியிருப்பதாக டில்சான் கூறியுள்ளாரே?
எஸ்.கஜன், கண்டி. கடந்த 20 ஆண்டுகளாக முரளிதரனின் சுழல்பந்து வீச்சில் தங்கியிருந்த இலங்கை அணி தற்போது அவரின் இடத்தை நிரப்ப தடுமாறிக் கொண்டிருக்கிறது

Page 22
  

Page 23
இந்தவyர் உங்கள் Uலன்
(20.10.2011 தொடக்கம் 26.10.2011 வரை
GILDLuib O பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். வெற்றிகள் குவியும் உங்கள் கடமைகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பாசம் க்கும் சகோதர சகோதரி வகையில் இருந்த கருத்துவேறுபாடுகள்மறையும் உத்தியோகத்தர்களுக்கு வேலைச் சுமை அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவீர்கள். ஆனாலும் சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் கிடைக்கும். உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முனைய வேண்டாம் மாணவமணிகள் அதிக உழைப்பினால் சோர்வடைவீர்கள். அதனால் சரியான நேரத்தில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் மற்றபடி நல்ல ழுதிப்பெண்களைப் பெறுவீர்கள். ر^
ETODID مجبر
சிறு சிறு குழப்பங்களைச் சந்திப்பீர்கள். உங்கள் முயற்சிகள் நிறைவேறுவதில் சில தடைகள் ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும். எச்சரிக்கையுடன் இருந்தால் அனைத்தையும் சமாளித்து விடலாம். மற்றபடி பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் உத்தியோகத்தர்கள் எல்லோரிடமும் சுமுகமாகப் பழகவும் சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பணவரவு நன்றாக இருப்பதால் உழைப்பு வீண் போகாது. அதோடு கணவருடனான ஒற்றுமையும் சுமாராகவே இருக்கும். உடல்நலத்திலும் கவனமாக இருக்கவும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். படிப்பில் அக்கறை செலுத்தவும். \ஹிளையாட்டில் விபத்தின்றி கவனமாக ஈடுபடவும்.)
N ܊ ܒܫܡܝ22
சாதகமான வாரம் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவை * யான பொருள் கிடைத்துவிடும். தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி உங்களின் செயல்களில் வெற்றியடைவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும் எதிரிகள் ஒதுங்கிப் போவார்கள் உங்களின் மதிப்பு, மரியாதைக்குக் குறைவு வராது உத்யோகத்தர்கள் அலுவலக வேலைகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள் பதவி உயர்வுடன் ஊதிய உயர்வையும் பெறுவீர்கள் பெண்மணிகளின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மேலும் |கணவருடனான பிரச்சினைகளைத் தவிர்க்கவும். மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறை வேறும் உங்களின் நீண்டகாலத் திட்டங்களுக்கு இது
N
நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள் குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். வருமா? னம் உயரத் தொடங்கும். பிள்ளைகளை வெளியூர் மற்றும் வெளிநா டுக்கு அனுப் upమీర్ வைப்பீர்கள் உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள் பண வரவு சீராக இருக்கும் வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருமானம்ஈட்டி முக்கிய்பிரச்சினைகளை சமாளிப்பீர்கள் பெண்மணிகள் கணவருடன் இணக்கமாக இருப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். அதேசமயம் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும் மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப்
பெறுவீர்கள் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு
N|
இவற்றிக்கொடி நாட்டுவீர்கள்.
உகந்த வாரம் ر محمد^ .1 N x محمحبر
ஆனந்தமான வாரம் செயல்களில்
முன்னேற்றம் தென்படும். பிரச்சினைகள்
அகலும் கடனில் உள்ள வீட்டை மீட்பீர் கள் உற்றார், உறவினர்களால் நன்மை அடைவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும் வழக்குகள் முடிவுக்கு வரும் தேக ஆரோக்கியம் சிறிது பாதிக்கப் படலாம். எனவே எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும் |உத்தியோகத்தர்களுக்கு வேலையில் இருந்த குழப்பங்கள் விலகும் சிறப்பாகப் பணியாற்றும் நிலை உண்டாகும். எதிர்பாராத பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். பெண்மணிகள் ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மாணவமணிகள் கல்வி உயர்வுக்காகச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும் مضر
s
East
உங்களின் எல்லாச் செயல்களும்
எதிர்பார்த்தஉதவிகளைப் பெறுவீர்கள் பயணங்களால் நன்மை அடைவீர்கள். உத்தியோகத்தர்கள் நல்ல முறையில் பணியாற்றுவீர்கள். மேலதிகாரிகள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள் புதிய வாகனங்களை வாங்குவீர்கள் பெண்மணிகளுக்குக் கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடு நீங்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். மாணவமணிகள் விடாமுயற்சியால் வெற்றியடைவீர்கள் பெற்றோரை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
^ر
N
(சிங்கம் ) வெற்றிகரமான வாரம் நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் அனைத்தும் திடீரென்று நடக்கும். தந்தையை அனுசரித்துச் செல்லவும் குடும்பத்தில் சந்தோஷம் நிறையும் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வீண் அச்சத்தை விரட்டி விடுங்கள். உங்களின் உழைப்பு உங்களை உயர்த்தும், உத்தியோகத்தர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும் விவசாயிகளுக்குக் கொள்முதலில் இலாபம் கிடைக்கும் பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். உங்களின் பக்குவமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தையும் இசலுத்தவும் தாமதம் ஏற்படும்.
^ر
Ο N 8 3838 KO)
உற்சாகமான வாரம் வருமானம் நன்றாக ? இருக்கும் சேமிப்பு அதிகரிக்கும்.
நன்றாகவே முடிவடையும் வெளியூரிலிருந்து ?
அதிர்ஷ்டகரமான வாரம் உங்கள் திட்டங் அனைத்தும் நல்லபடியாக முடியும் இனிய செய்திகள் உங்களை வந்தடையும், பெரியோர்களின் நட்பும், ஆசியும் கிடைக்கும். 2نسائ( ஆரோக்கியம்சிறப்பாக இருக்கும் க்குப்புதுவிடுவங்கு
யோகம் உ 2சிறப்பாக இருக்கும் ங்களில் வேண்டாம் மேலும் வழக்குகளில் நிதானமாகச் செயல்பட்டு களை மிகுந்த கவனத்துடன் செய்து முடிப்பீர்கள் அதோடு வருமானத்திற்கும் குறைவு வராது வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் இலாபகரமாக
நாட்டம் அதிகரிக்கும். வருங்காலத் திட்டங்களுக் ஆத்திவரம் போடுவதற்கான சூழ்நிலை உருவாகும்
வெற்றிகரமான வாரம் குடும்பத்தில் சந்தோஷம் நிறையும் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வருமானத்தில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் தேவைக்கேற்ப உதவுவார்கள் உத்தியோகத்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் திருப்திகரமாக முடியும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும் வியாபாரிகள் பொருட்களைப் புதிய சந்தைகளில் விற்க முயற்சி செய்வீர்கள் விவசாயிகளுக்கு விளைச்சலால் இலாபம் அதிகரிக்கும். பெண்மணிகள் இல்லத்தில் சந்தோக்ஷத்தைக் காண்பீர்கள். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் எண்ணம் மேலோங்கும் மாணவமணிகளுக்கு வெயிலால் தோல் நோய்கள் உண்டாகலாம். ஆனாலும் உற்சாகத்துடன் இருப்பீர்கள்,
சாதகமான வாரம் வருமானம் நன்றாக
இருக்கும் கடன் தொல்லைகள் கட்டுக்குள்
இருக்கும். உங்கள் செய்தொழிலை மேம்படுத்த நண்பர்கள் உதவுவார்கள் போட்டி, பொ றமைகளும் குறைவாகவே இருக்கும் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படாது. குடும்பத்தில்சுபகாரியங்களை நடத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவீர்கள் தூரப் பயணங்களல் நன்மை அடைவீர்கள். உத்தியோகத்தர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மேலதிகாரிகள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வர்கள் உங்கள் வேலையில் சுறுசுறுப்புடன்ஈடுபடுள்கள் புதிய ஒப்பந்தங்கள்உங்களைத் தேடிவரும் பெண்மணிகள், குழந்தைகள்நலனில்அக்கறை காட்டவும் மற்றபடி ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள் மாணவமணிகள் விடாமுயற்சியால் வெற்றியடைவீர்கள் பெற்றோரை அனுசரித்து நடந்துகொள்ளவும்
ჯგულისა!ოჯაო
N
தடைகள் விலகும். யோக பாக்கியங்கள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் = முன்னேற்றம் ஏற்படும் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் கிடைக்கும். சக ஊழியர்களும் உங்களோடு நட்புடன் பழகுவார்கள். கலைத்துறையினருக்கு இந்த வாரம் வரவேற்புகள் குறையும் இருப்பினும் திறமை குறையாது என்றாலும் புதிய முயற்சிகளை இயன்றவரை ஒத்திவைக்கவும். பெண்மணிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு
வெற்றியடைவீர்கள் الضر
மாணவமணிகள் உள்ளரங்கு
محبر
தடைகள் விலகும். ருெ - of பாகும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள் குடும்பத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்பூர்வீகச் சொத்துக்களில்நிலவிய பிரச்சினைகள்மறையும் சகோதர சகோதரிகளிடம்நிலவும் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம் உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளையும் நழுவவிடாமல் சாது. ரியமாகப் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும் சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்பெண்மணிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருப்பதால் ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள் குழந்தைகளாலும் பெருமை அடைவீர்கள்
۷ر
கவனம் செலுத்தவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் சொல்வதெல்லாம் ωναώ uெnய்யைத் தவிர் வேறொன்றுமில்லை 3 - காதில் பூ கந்தசாமி -
கிட்டடியில இலங்கைக்கு வந்திருந்த அயலகத்தின்ர வெளியுறவுச்
செயலருக்கும் கூட்டான அமைப்புக்கும் இடையில சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பு எவ்வாறு அமைந்திருக்கும், என்னவெல்லாம் பேசியிருப்பாங்க
என்கிறதப் பற்றி கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுகிறார் காதிலை பூ கந்தசாமி. )
நமஸ்தே பாஜி.நமஸ்தே பாஜி எப்பிடி நல்ல செளக்கியமா இருக்கிறீங்களா?
(கோரசாக பாடிக்கொண்டே வெளி யுறவுச் செயலரை நெருங்குகிறார்கள் கூட்டான அமைப்பினர்.) வெ. செ:-நமஸ்தே எப்பிடி எல்லாம் செளக்கியமா? உட்காருங்க.
(முன்னாலிருந்த சோபாவைக் காண்பிக்கிறார்)
கூ.பிரமுகர்-01:- பளே பளே. பாஜிக்கு தமிழ் பேசத் தெரியுது. (அருகில் இருந்த சக உறுப்பினரைப் பார்த்துக்
கூறுகிறார்)
வெ. செ:- ஆமா எனக்கு நிறைய தமிழ் நாட்டு ப்ரென்ஸ் இருக்கிறாங்க. அவங்ககூட ஜாலியா தமிழ் பேசுவன். தமிழ்நாட்டு சூப்பர் ஸ்ரார் ரஜினி
என்னோட பே.வரிட் சோ, நிறையத் தமிழ் பிலிம் பார்ப்பேன். கூ.பி-02: அப்பிடியா! எனக்கும்
சூப்பர்ஸ்ரார்தான் பே.வரிட். அப்பிடீன்னா சாருக்கும் எனக்கும் ஒரே
ரேஸ்ட் (அருகிலிருந்து கூபி-03, கூபி02 இன் காலை மிதித்து அமைதியாக
இருக்கும்படி எச்சரிக்கிறார்)
வெ.செ:- ஒகே.ஓ.கே. லெட்ஸ் கம் ருத
பொயின்ட். நீங்க எதுக்கு வந்தீங்க? கூ.பி-01: சார். சார் இங்கையெல்லாம்
மிச்சம் மோசம். நம்மள கணக்கிலேயே எடுக்கிறாங்களில்லை.
உங்கட நாட்டு பெரிய சார் சொல்லுறதையும் கேட்கிறதில்லை.
அவையள் நினைச்சபடிதான் எல்லாமே செய்திருக்கினம். இதையெல்லாம் நீங்கள் போய் உங்கட பெரிய
சாரிட்ட சொல்லி கொஞ்சம் குட்டுப்போட சொல்லணும். அப்படியே
எங்களையும் கொஞ்சம் ரெஸ்ட்பெக்டா நடத்தச்சொல்லணும்.
கூ.பி-03:(குறுக்கே பேச்சைத்
தொடங்குகிறார்) சார். சார் யூ நோ வன் திங். நோர்த்தில நிறைய ஆமி இருக்குது. நிறைய முகாம்களும்
இருக்குது. அதுகளைப் பார்க்கிறப்ப எங்களுக்கெல்லாம் அலேர்ஜியா
இருக்குது. சோ, அதுகளையெல்லாம் எடுக்கச் சொல்லி நீங்கள்
சொல்லவேணும்.
வெ. செ:- ஓ.கே. ஓ.கே அதெல்லாம் செய்யலாம். பட் இப்ப முதலில் அறியவேண்டியது என்னவென்றால் மன்னாரில எரிவாயு இருக்குது எண்டு
சொல்லினம் அதுபற்றி உங்களுக்கு
என்ன தெரியும்? கூ.பி-02: ஒம் சேர் இருக்குதாம். பேப்பரில பார்த்தனாங்கள். ஆனால் அங்கெல்லாம் நாங்கள் போறதில்லை. அங்க போறதாலை வோட்ஸ் கிடைக்காதுதானே.
கூ.பி-01: ("இப்படியானவர்களையெல்லாம் ஏன்தான் என்னோட சேர்த்து வைச்சிருக்கேனோ தெரியாது.” மனசுக்குள் திட்டுகிறார். எனினும் சமாளித்துக்கொண்டு) ஸொரி சேர். இந்தத் தம்பி விளக்க மில்லாமல் கதைச்சுக்கொண்டிருக்கிறார். தொடர்ச்சியா எலெக்ஷன் பிசியில திரிஞ்சதால எரிவாயு சப்ஜெக்ட் பக்கம் தலையை நுழைக்கேலாமப்போச்சு. உங்களுக்கு ஏதாவது தெரியவேணுமெண்டால் சொல்லுங்கோ அறிஞ்சு சொல்லுறம். வெ. செ:--யெஸ் அதைப் பற்றி கொஞ்ச டீற்ரெல்ஸ் கலக்ட் பண்ணித்தந்தால் உதவியாய் இருக்கும். கூ.பி-02: ஓமோம் கட்டாயம் உங்களுக்குச் செய்வோம். கூ.பி-08: அப்படியெண்டால் சேர் நாங்கள் சொன்ன பிரச்சினைகளைப் பற்றி எப்ப கதைக்கப்போறியள்.
வெ. செ:- நாட்டுக்குப்போய் பெரிய சாருக்குச் சொல்லி உங்களுக்கு நல்ல றிசல்ட் எடுத்துத் தாரன். டோன்ட் வொரி. ஆனா நான் சொன்னதுகளை நீங்கள் மறந்திடாமல் செய்யவேணும். கூ.பி-01,02,03: (கோரசாக) ஓ.கே சார் நீங்கள் சொன்னதையெல்லாம் நாங்கள் செய்வோம். எங்களுக்கு அதைத் தவிர வேற ஏது வேலை. யோசிக்காமல் போட்டுவாங்கோ.
கூட்டான அமைப்பின் பிரமுகர்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வெள்ளாங்கித்தனத்தை எண்ணி அவர் புன்முறுவல் செய்தபடி வைத்த கண் வாங்காமல் இவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் வெளியுறவுச் செயலர்.
UITGib 5GDLLILoppassibuenen
அவர்களது ஆராய்ச்சி, மார்க்கோனி ரேடியோவை உருவாக்கிய தத்துவத்தின் | அடிப்படையில் அமைந்திருந்தது. | ஆனால் ரூதர்.ர்டு |್ಲೆಲ್ಲ್ಲಿತಿಲ್ಲ:®
\oபாருடகளின் தன்மை பர் ஆராசேசியில்ருேந்தர்ULI
காவெண்டிஷ் லாபட்டரியில் | இவர் யுரேனியத்தின் கதிர்வீச்சை
ஆராய ஒரு கருவியை உருவாக்கினார். யுரேனியம் உமிழ்ந்த கதிர்வீச்சுக்களுக்கு ஆல்ஃபா, பேட்டா, காமா என்று :* இந்நிலையில் | கனடாவின் மாண்ட்ரீல் நக | மாக்கில் சர்வ :)லுள்ள | பெளதீக பேராசிரியராகப்
பணியாற்ற இவை | அப்போது தர் ர அழைத்தது.
கொடுக்கப்பட்டது.
போர்டுக்கு அறுபத்து ஏழு வதுதான். கனடாவில் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். பல ஆராய்ச்சிக்
எழுதினார். அவற்ை விஞ்ஞானிகள் ந்ேதனர் உலகெங்கிலுமிருந்gil பாராட்டுக்களும் எதிர்ப்புக்களும் வநதன. ஒன்பது ஆண்டுகள் மாண்ட்ரீலில் பணியாற்றிவிட்டு భ மீண்டும் இங்கிலாந்து"திரும்பினார், ! மான்செஸ்டர் சர்வ் கலாசாலையில், ! பெளதீகத் துறையில் பணியாற்ற இது 1907 ஆம் ஆண்டு, யுரேனியம் வெளியிடும் அணுக்கதிர் வீச்சைக் கண்டதற்காக வருககு 1908 ஆம் ஆண்டில் ரசாயனத்துக்கான நோபல் பரிசு

Page 24
Reg as a N
அனுபவம்
மெக்சிக்கோ நகரின் புகழ்பெற்ற களில் பாம்புகளை எரிப்பதற்காக
தலை வடிவத்தில் அமைந்த சிறப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெக்சிக்கே Templo Mayo álogogoñGabGL 9g
அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபி
உலகின் மிகவும் பழமை வாய்ந்ததும் தற்போதும் துள்ளனர். பாவனையிலுள்ளதுமான கார் ஒன்று ஏல்விற்பனைக்காக இப்பகுதி ! DARBUONG La Marquse என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் யார் விட்ட 16 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு R : GETT GODILJL JLLL - GOOGIKOGUDUGOG %, 127 905ыйјейбі ширбор оитишhф і фlap.1469 PUUDUVAD SUNDA யங்கும் இந்த கார் 1881 ஆம் ஆண்டு கட்டப்பட்டி பிரான்சில் தயாரிக்கப்பட்டது ஒன்பது அடி நீளமும் 20 என ஆய்வு பவுன்ட்ஸ் எடையுமுடைய இந்த கார் மணிக்கு 38 மைல் தெரிவித்து வேகத்தில் செல்லக்கூடியது வாகனத்தை செலுத்துவதற்கு இ'
களாக வரி
இப்பகுதி 2 பட்டிருந்தா இந்த பாம் பட்டுள்ளன. கண்டுபிடித் பரம்பரை பு
சிறிதாக ஆ
யப்பானி ரெனிஸ் தெ கண்டு சாதன ரபேல் நடான் தோல்வியை
ಇಂಗ್ಲ நீராவியை 。 நிமிடங்களில் இது உற்பத்
卤aß @s,@5矿@ö山、“ ಗ್ದಿ ? R கொண்டு சுற்றப்பட்டுள்ளன ನಿಷ್ಕ್ರೀ 1914 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின்போது :ே இந்த கார் சேதமடைந்தாலும், 1987 ஆம் ஆண்டு õLITS35õLLIIT If 50619 蠶 M01 என்பவரினால் முதல்கற்றை பயோகிக்கத்தக்கவகையில் பறிகொடுத்த III g| இரண்டாவது
... .. .. .3 மூர்க்கத்தன
திக்குமுக்கா CLP607 OTG) 15 வெற்றிக்கின 60D356NJGFLDAT GOTS இங்கிலாந்தி அண்மைக் கி பெடரர், நட
நட்சத்திரங் விடுத்து
நிர்வாண ஆட்டம் போடுகிறேன்.
தருகின்றேன் என்று பர யிடுவதில் பூனம் பாணன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DDDD S L S L S 000 L S 000000 0
பார்ப்பதற்கு ஐரோப்பிய நாடு ஒன்றின் அதிவேகச் சாலை போன்று காட்சியளிக்கின்றது. படத்தைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் அந்த நினைப்பே தோன்றியிருக்கும். ஆனால் கொழும்பிற்கும் காலிக்கும் இடையில் அமைக்கப்பட்டு வருகின்ற அதிவேகப்பாதையின் தோற்றத்தையே இங்கு படத்தில் காண்கிறீர்கள். நவம்பர் 19ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ள இப்பாதையூடாக 126km தூரத்தை 1 மணி 30 நிமிடங்களில் கடக்க முடியும் மேலைத்தேய நாடுகளில் அதிவேக பாதைகள் என்பது சாதாரண விடயம் ஐரோப்பிய நாடுகளில் சீறிச் செல்லும் கார்களின் வேகத்தைப் பார்த்து வியந்த தென்னிந்திய கவி ஞர் ஒருவர் "தார்வீதிகளில் கார்கள் வழுக்கிச் செல்கின்றன” என்று தனது கவிதையொன்றில் கூறியிருந்தார். அந்தளவிற்கு அங்கு அவை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவ்வாறான அதிவேகப் பாதைகள் நம்நாட்டிலும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் அந்தக் கார்கள் சீறிச் செல்வதை நம்நாட்டிலும் காண முடியும் அதேவேளை வீதியில் பயணிப்பதற்கும் பணம் கொடுக்கும் அவலம் நம்நாட்டிலும் சகஜமாகப் போகின்றது.
"ص سے N صص صے.^صS"" صا۔
அரச சிதைவு LITLDL 92607 புமேடை ா நகரின் 6060"
டித்
5 த்தில் துடன் இலும் ಅಶ್ವಿ. Π6ΠΙΤέ56Π. ள்ளார்கள்.
பாம்பின் தலைகள் மேடை சையாகக் கட்டப்பட்டுள்ளன. அகழ்ந்தெடுக்கப்படவுள்ளவை 006 இல் கண்டுபிடிக்கப் அடுத்து வரும் சில மாதங்களில் லும் தற்போதுதான் முழுதாக கண்டறியப்படுமென்றும் கூறப்படுகின்றது. பு மேடைகள் கண்டுபிடிக்கப் இங்கு கொலம்பஸ் வந்திறங்கிய
இந்தப் புதைகுழியைக் போது Aztec இனத்தை ஆட்சிசெய்த ததால் இவர்கள் Aztec அரச சர்வாதிகாரியின் உடல் எச்சங்கள் பற்றிய தகவல்களை சிறிது இருக்கலாமென்றும் நம்பப்படுகின்றது. ராய்ந்து வருகின்றனர். மண்டையோடுகளாலான சுவரும் இப்பகுதி
யில் காணப்படுகின்றது.
நடைபெற்ற ஓப்பன் т fai затр ца னைகள் பல படைத்த லை அதிர்ச்சித் டய வைத்திருக்கிறார்
p(Bgo. தலைநகர் வில் இத்தொடரில்
நடாலிடம்
நோர்வே சுற்றில் ாக ஆடி நடாலையே டச் செய்தார். இதுவே சுற்றுடன் தொடர ாணம் மூறேயின் து 1987 ஆம் ஆண்டு ல் பிறந்த மூறே ாலமாக புயலென விசி ல் போன்ற டெனிஸ் களுக்குச் சவால்
வருகிறார்.
ஆனால் இதுவரை செய்ததில்லை. ஆனால் துணிச்சலான சில நடிகைகளோ, திரைப்பட விழாக்களுக்கு வருகை தரும்போது குட்டை பாவாடை அணிந்தும், உள்ளாடையே அணியாமலும் வருகை தந்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார்கள் பொலிவூட் நடிகை யணகுப்தா உள்ளாடை அணியாமல் வந்து பரபரப்பை உண்டாக்கினார். இதேபோல் 16ஆவது புஷன் சர்வதேச திரைப்பட விழாவுக்கு கொரிய Big 6025 Oh In Hye மேலாடை அணியாமல் வருகை தந்து அணை
நிர்வாணக் காட்சி பரப்பு செய்திகள் வெளி 'இ இதயத்தையும் அதிர வைத்தார்.
இப்போது இணையத்தளங்களை கலக்கி வருவது இந்த புகைப்படங்கள்தான்.
இரட0
டே முதன்மையானவர்