கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2011.10

Page 1
[1
C
 

Gat - October 2011
O

Page 2
சிறுவனாக அன்னைக்கு அருகே
1 7) ܕ ܸ ܡ .
* AT
 

G36)6OLDITs வேறுபெயர் பிறப்பு பிறப்பிடம் மதம் தாய்மொழி தந்தை BITU மனைவி LD56
திருமணம் கிரிக்கெட்
சாதனை
ஓய்வு மரணம்
MONSUM AFKOPF
94-20
மன்சூர் அலிகான் பட்டோடி 6Lਕ
நவாப் பட்டோடி 1941 ஜனவரி 05 போபால், மத்திய பிரதேசம் இஸ்லாம்
DI QU535 இப்திகார் அலிகான் பட்டோடி சஜிதா சுல்தான் ஷர்மிளா தாகூர் சைப் அலிகான் சோஹா அலிகான் (நடிகை) சோபா அலிகான் 1969 டிசம்பர் 27 1962 இல் கப்டனாக நியமனம் - 08 ஆண்டுகள் கெப்டன் பதவி
ஆட்டமிழக்காமல் 203 ஓட்டங்கள்
(முறியடிக்கப்படவில்லை) 1976 2011 QāQLüuf 22
ஒக்டோபர் 2011 இவை

Page 3
குடா நாட்டின் நல்லூர் பிரதேசத்திற்கு |աTմ தவித்தவச் சிறப்புண்டு நல்லூரை இராசதானி பாகக் கொண்டுதான் யாழ்பாண இராச்சியத்தின் தமிழ் மன்னர்களது ஆட்சி நடைபெற வந்தது. அந்த வகையிலே இன்றும் நல்லூர் பிரதேசத்தில் இராசதானியின் வரலாற்றினை எடுத்துச்சொல்லும் ாட்களும் கட்டட எச்சங்களும், புதை பொருட்களும்,
பொருள் சின்னங்களும், ஆலயங்களும் ாட்டுகின்றன. இவற்றுள் ஒன்றான மந்திரி மனை என்ற கட்டட அமைந்திருப்பதாக வரலாறு தெரிந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது யாழ்ப்பாண மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கட்டடமா, அல்லது பின்னாளில் தனிப்பட்ட ஒருவரினால் கட்டப்பட்டதா என்பது இப்போதே எழுந்துள்ள ܂35ubܢ ܡܢܐ ܬܠ ܐܒܗܡܿܘܬܐܬܐ
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை செல்லும் பிரதான விதியில் நல்லூர் சட்ட நாதர் சிவன் கோயிலுக்கு தெற்குப்பக்கமாக இந்த கட்டடம் அமைந்துள்ளது. இது இப்போது பழுதடைந்து காணப்பட்டாலும் கூட கடந்த காலங்களில் இங்கு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் தெரிகின்றன. பிரபல எழுத்தாளரும் புவியியல் மற்றும் வரலாற்று ஆய்வாளருமான க.குணராசா (செங்கை ஆழியான்) இது பற்றி இவ்வாறு சொல்கிறார்:
கி.பி 1478 ஆம் ஆண்டு சப்புமல் குமாரயாவின் செண்பகப்பெருமாள்) மூத்த மகனான சிங்கை பரராச சேகரன் என்பவன் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசுப்பொறுப்பை ஏற்ற பின்னர் தன் தந்தையாரால் சேதமாக்கப்பட்ட ஆலயங்களை புனருத்தாரனம் செய்வித்ததுடன் புதிய கட்டடங்களையும் அமைத்து நல்லூரை ஒரு சிறப்பு மிக்க நகராக்கினான். இவனது காலத்திலேயே இந்த மந்திரி மனை அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
சிங்கை பரராச சேகரனின் பின் இவனது மகனான சங்கிலி, பட்டத்துக்கு வரவேண்டிய தனது மூத்த சகோதரர்களான சிங்கவாகு, பண்டாரம் ஆகிய இருவரையும் கொன்றழித்து, 1517 இல் யாழ்பாண இராச்சியத்தின் அரியணையில் அமர்ந்து கொண்டான். இவனது இன்னொரு மூத்த சகோதரனான பரநிருபசிங்கன் என்பவனை தனது பேச்சாலும் பலத்தாலும் அடக்கி தனக்கு மந்திரியாக்கிக்கொண்டான்.
சங்கிலி மன்னனின் மந்திரியாகவிருந்த பரநிருபசிங்கன் வசித்த மாளிகைதான் இந்த மந்திரிமனையாகும் என்பது இவர் கூற்று.
இவ்வாறு தகவல் தந்த கலாநிதி க.குணராசா, 2004 ம் ஆண்டு வெளிவந்த "நல்லை குமரன் மலர்" வெளியீட்டிலும் இது பற்றி விபரமாக குறிப்பிட்டிருப்பதையும் இங்கு நோக்குவது பொருத்தமாகவிருக்கும்.
இங்கு காட்சி தருகின்ற மந்திரிமனை கட்டடம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒல்லாந்தர் கால முன்முகப்பையும் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்
பிரதான கட்டடம் கல்லினாலும் சுதையினாலும் சுதேச கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் முகப்பாகக் காட்சி தரும் ஒல்லாந்த கட்டடப்பாணியிலான மண்டபத்தினை நீக்கிவிட்டு எனைய பின் பகுதியை நோக்கில் பழைய கட்டடத்தின் முகப்பினைக் காணலாம்.
ஒல்லாந்தரால் இந்த மந்திரி மனையும் சங்கிலித் தோப்பும் ஏலத்தில் விடப்பட்டதாகவும், அவற்றினை யாழ்ப்பாணப் பிரமுகர்கள் சிலரும், கோயில் தர்மகர்த்தாக்கள் சிலரும் வாங்கியதாகவும் தெரிய வருகிறது. யமுனா ஏரிப் பகுதியை வண்ணை சிவன் கோயிலாரும், மந்திரிமனைப் பகுதியை சீனிவாசகம் தம்பையாபிள்ளை என்பவரும் வாங்கிக்கொண்டனர். தொல்லியற் சின்னங்களுள்ளவை அரசிற்கே சொந்தமானவை என்பதும், அவற்றில் எவரும்
அரசின் பிரதான கட்டடத்தையும் கொண்டதாக அமைந்தள்ளது.
உரிமை பாராட்ட முடியாது என் சட்டங்களாகும்.
1860 ம் ஆண்டு மந்திரிமனை தம்பையாபிள்ளையின் பொறுப்பி அவர் மரணமடைந்ததும், மனை அவருக்கு ஒரு சமாதி அமைத்த திவ்விய ஜீவன சங்கக் கட்டடத் இந்த சமாதி வளவிலேயே திவ் அமைக்கப்பட்டதாக தெரிய வரு இறந்ததும், இவ்விடத்த அருகிலேயே இவரு இவர்களது மறைவி முன் கோபுரத்தில் 8 அம்பலவாண சீனிவ ஒலக்க வாயில் 6 கட்டடம்" என்று "சிவப்பிரகாச
கட்டப்பட்டது" என ஆங்கிலத்திலு என்று எழுதியுள்ளார்.
இந்தக் கட்டடத்தில் மேற்கொ6 தொடர்பாக கலாநிதி குணராசா 1995 ம் ஆண்டு காலப் பகுதியி ளராக இருந்தபோது, எனது ஏற் கழகம் என்ற அமைப்பொன்று நீ தலைவராக நானும், செயலாளர் யோகநாயகமும் பணியாற்றி வர் காணப்படும் வரலாற்றுச் சின்னங் பாதுகாக்கும் பணிக்கு உதவுவே நோக்கமாவிருந்தது.
இதன் ஆரம்பக் கட்டமாக பொ சிரமதான மூலம் மந்திரி மனை வேலைகள் மேற்கொள்ளப்பட்டன நிலையில் கூரை ஓடுகள் களவ போடப்பட்டிருந்த மரங்கள் அகற் மண்டபத்தில் அரச மரங்கள் 6ே
முகவரி:
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
- LITUSITIFair
விற்பனை தொடர்பாக தொட
ஆசிரியர், 6) J6zjr6zOJT 6) JAT6OJT65 த.பெ. இல. 1218 கொமும்பு
தொலைபேசி oilago
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதும் நடைமுறைச் காணப்பட்டதால், கட்டடப் பொறியியலாளர் ஒருவரின் Ο
தகுந்த ஆலோசனையுடன் நுட்பமான ரீதியில்
பகுதி சீனிவாசகம் பிள்ளை மரங்களை அழித்தும், கட்டட வெடிப்புகளை சீர்செய்தும் ல் இருந்தது. 1868 ம் ஆண்டு வடிவமைக்கும் வேலைகள் செய்யப்பட்டன. வி சின்னாச்சி பிள்ளை, அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த வீ.ஆனந்தசங்கரி ார். அச்சமாதி இன்றைய வழங்கிய ஐந்து லட்ச ரூபா அரச நிதியுதவி இதற்காகப் திற்கு கிழக்கில் உள்ளது. பயன்படுத்தப்பட்டது." என்று சொல்கிறார் செங்கை ஆழியான் விய ஜீவன் சங்கக் கட்டடம் இதே வேளையில் இதன் புனரமைப்பு வேலைகளை யாழ் கிறது. சின்னாச்சிபிள்ளை அரச அதிபர் பணிமனை ஊடாக மேற்கொள்வதற்கு திலேயே கணவரின் சமாதிக்கு தொல்லியல் திணைக்களம் ஏற்பாடு செய்ததால் நல்லுனர் க்கும் சமாதி அமைக்கப்பட்டது. வரலாற்றுக் கழகத்தின் செயற்பாடுகளை குறுகிய காலத்தில் ன் பின்னர் மந்திரிமனையின் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாக கருங்கல்லில் "ரீமத் தெரியவருகிறது.
ாசக தம்பையாபிள்ளை திரி இந்த மந்திரிமனை சம்பந்தமாக யாழ். பல்கலைக்கழக ன்றும் "த.சிவப்பிரகாசபிள்ளை வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரத்தினத்திடம்
தமிழிலும் கேட்டோம். "நூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுச் பிள்ளையால் 1890 ம் ஆண்டு சின்னங்கள் அனைத்தும் இலங்கை தொல்லியல் சட்டத்தின்
பிரகாரம் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் சின்னங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பிரகாரம் நல்லூரிலுள்ள மந்திரிமனை கட்டடமும் ஒரு வரலாற்றுச் சின்னமாக
முக்கியத்துவம் பெறுவதுடன், இது புனரமைக்கப்பட்டு
பாதுகாக்கப்படவேண்டிய தேவை எற்பட்டுள்ளது.
1971ம் ஆண்டில் இயங்கி வந்த யாழ் தொல்லியல் கழகம்
அன்றைய யாழ்.அரசாங்க அதிபரிடம் இத விடயத்தை முன்வைத்திருந்தது. அந்த வேளையில் இது வெற்றியளிக்கவில்லை. பின்னர் 2005 ம் ஆண்டில் அரசாங்க அதிபரின் முயற்சியால் இங்கு திருத்த
வேலைகள் நடந்தன. இந்த மந்திரிமனை
அமைந்துள்ள காணியை தனிப்பட்ட ஒருவர் உரிமை
ael கனகசூரியர்
三。
லும் பொறிக்கப்பட்டுள்ளது. பாராட்டுகிறார். இந்தப் பழமை வாய்ந்த கட்டடத்தை
திருத்தியமைத்து நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படுவதற்கு
iளப்பட்ட திருத்த வேலைகள் தனது சம்மதத்தை வழங்கியிருப்பதுடன், தேவையான
தகவல் தருகையில், "நான் ஒத்துழைப்பையும் அளிப்பதற்கு இவர் முன்வந்திருக்கிறார். ல் நல்லூர் பிரதேச செயலா- பழமைகளை அரசு பாதுகாப்பதற்கு அனுமதிப்பது, அல்லது பாட்டில் நல்லூர் வரலாற்றுக் அதன் பழமை கெடாமல் தனிப்பட்ட வகையில் பாதுகாப்பது நிறுவப்பட்டது. அதன் வரவேற்கத்தக்கது" என்கிறார் பேராசிரியர்.
ாக திருமதி எழிலரசி அன்டன் யாழ் மாநகர சபையிடம் இந்தக் கட்டடமும், நிலப் பகுதியும் தோம். நல்லூர் பிரதேசத்தில் தனிப்பட்ட ஒருவருடைய பரம்பரைச் சொத்து என்று
பகளை புனரமைத்து சொல்லப்படுவது பற்றியும், சிதைவடையும் நிலைக்குச் த இந்தக் கழகத்தின் சென்றுகொண்டிருக்கும் இக் கட்டடத்தை
திருத்தியமைப்பதற்கு இதுவரையில் நடவடிக்கைகள் ாதுமக்களின் உதவியுடன் எதனையும் மேற்கொள்ளாததையும் குறிப்பிட்டு கேட்டதற்கு, பில் சிறு சிறு திருத்த ஆணையாளர் மு.சரவணபவ இவ்வாறு விளக்கம் தருகிறார்: 1. அப்போது சிதைவடைந்த இந்த மந்திரிமனை கட்டடம் 2007.02.23 ஆம் ாடப்பட்டும், கூரைக்குப் திகதியிடப்பட்ட, 1486 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் றப்பட்ட நிலையிலும், முகப்பு தொல்லியல் ஒதுக்கிடமாக அரசாங்கத்தால் பருன்றி கட்டடம் பிளந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. (31ஆம் பக்கம் பார்க்க)
エー Address V G||6
Editor, அலங்கரிப்பவர் / filesio Vamma Vaamavil,
P.O. BoANK No. 121IS |E| | |FO) რეზე E = Colombo
275 E-mail: vannavaanavilegmail.com DjolDIDLINT MONTE
SS GITTELUNGING ர்பு கொள்ள 0.128924, 01242878, 01229981 ம்ை திகதி முதல் வெண்மை- GOLEGGMG).
ബ Canada/

Page 4
இப்படிக்கு ரோஸ் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியூடாக புகழ்பெற்ற ரோஸ் திருநங்கையுடன் உரையாடியவர் மணி ரீகாந்தன்
விஜய் டிவியின் இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் ரசிகர்களின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வாசம் செய்தவர்தான் இந்த ரோஸ், பின்னர் கலைஞர் டிவியிலும் இவர் நிகழ்ச்சி நடத்தினார் அரவாணியான (திருநங்கை) இவர் என்ஜினியரிங் கல்விக்காக அமெரிக்கா வரை சென்று
கல்வி கற்று திரும்பியவர். இலட்சக்கணக்கான
திருநங்கையரில் இவர் ஜொலிக்கும் நட்சத்திரம்,
கலைஞர் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில்
சென்னை கோபம்பாக்கத்தில் உள்ள அவரின்
ன்னை டி நகரில்தான் நான் பிறந்தேன்.
அப்போது என் அம்மா அப்பா எனக்கு வைத்த பெயர் ரமேஷ் எனக்கு இரண்டு அண்ணனும் ஒரு தங்கையும் பாடசாலை நாட்களில் நான் படிப்பில் ரொம்பவும் கெட்டிக்கார பையனாக இருந்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு அமெரிக்கா வரை சென்று படிக்கக் கூடியதாக இருந்திருக்கிறது. பாடசாலை நாட்களில் எனக்குள் ஒரு பெண்ணின் உணர்வு வளர்வதை நான் தெரிந்துகொண்டேன். அதை வெளியே சொல்ல முடியவில்லை எனக்குள் பெரும் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அமெரிக்காவில் படிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியதும் நான் இந்த ஆண்
வாழ்க்கையை அடியோடு
தொலைத்துவிட்டு பெண்
TäissüsõDjšGBT66
முடிவுசெய்திருந்தேன். அதன்படி
ଢି சென்னை திரும்பியதும் நான் C ரோஸ் ஆக மாறினேன். அன்றிலிருந்து நான் சந்தித்த خيح
பிரச்சினைகள், அவமானங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை விட்டார் Gos GGšGUITS ஏற்றுக்கொள்ளவில்லை.
என் வீட்டார்களால் அடித்து துரத்தப்பட்டு அநாதரவாக தெருவில் நின்றேன்.
ஆசிரியர் கப்பல் போவது பெட்ரோலிலா? டீசலிலா..?
LDIT600T66 : 35L656)
- நேஹா ஆஷா இறக்குவானை
7. Čazmazo/
பிறக்கும் போது ஒரு ஆண்ாகத்தான் பிறந்தேன்.
இன்றுதான் எங்களை திருநங் அழைக்கிறார்கள். அன்று எங் வேறு அந்த அவமானங்களை இடத்திற்கு வந்திருக்கிறேன் எ
சென்னையில் வசிக்கும் பிரம்
ரோஸ்ம் ஒருவர் பொது இட
கூட்டம் கூடிவிடுகிறது. பலர் செல்கிறார்கள் ரோஸ்டன் ே எடுத்துக்கொள்கிறார்கள்
"நான் சிறுவனாக இருந்த என் மீது மிகுந்த அன்பு வை: திருநங்கையாக மாறிய பிறகு என்ற வேதனையுடன் என்னை படிப்படியாக அவர்களின் கோ அவர்கள் என்னை வாட்ாபோ அழைக்கிறார்கள். உலகமே ஏற்றுக்கொண்டாலும் என் குடு பையனாகத்தான் பார்க்கிறார்க எல்லோரும் மாறிவிட்டார்கள் மனுஷியாக ஏற்றுக் கொள்கிற தான் இன்றுவரை என்னை ஏ என்னோடு பேசி பல வருடங்க பிரபலமானதற்கு பிறகுதான் எ வரவேற்று பேசினார்கள் ஆன மாறவில்லையே:சொல்லுங் 5Tirsom sirgsororib?’ 56ögon (Basil சென்னை, பாண்டிச்சேரியில் வானொலியில் காலை நேர பேசுங்கள் என்ற நிகழ்ச்சியை ரோஸ் ஒரு பரதநாட்டியக்க அபிநயங்களை வெளிப்படுத்து இசைத் தொகுப்பு ஒன்றை வின் றாராம் ரோஸ் அதற்கான பட் நடக்கவுள்ளது
திருநங்கை என்ற பெயரை 6 அவரிடம் கேட்டோம் 'முதலி பெயர்கூட அழகாகத்தான் இரு என்று அழைக்கிறார்கள் இதுவு எங்களை ஒரு கொச்சையான அழைத்தார்கள் அதைவிட இ இருக்கிறது மாற்றுப் பாலினப் எங்களுக்கு ஒரு மரியாதையை உருவாக்கியதற்கு இங்குள்ள் உதவி இருக்கின்றன. தொடர்ந் கிடைத்துவருகிறது. தமிழகத்தி தலைவர்களும் எங்களுக்கான வகுத்துக்கொடுத்து வருகிறார்க் இப்படி எங்கள் மீது ஓரளவுக் புரிதல் ஏற்பட்டு இருந்தாலும் ஏற்றுக்கொள்கிற தன்மை இச் என்றுதான் சொல்வேன். ஏனெ திருநங்கைக்கு வாடகைக்கு வி சிரமமான காரியம் அப்படி வி பின்தங்கிய அல்லது மோசமா6 இடங்களில் தான் கிடைக்கும். ரீதியாக நானே உணர்ந்திருக்கி வாய்ப்பும் பெரியஅளவில் வழ இருக்கும் போது எங்களின் வ உயரும்? இந்த சமூகம்இன்னு பொருளாகவும், கேலிப் பொரு பார்க்கிறார்கள், பயன்படுத்துகி நிலை மாறவேண்டும் இந்தச மோசமான அபிப்பிராயங்களை நம்பிக்கைகளையும் உடைத்து வருவதற்கு இன்னும் நாங்கள் வேண்டிய அவசியம் உள்ளது. களைப் பெற முடியும்" என்று எத்தனை நலத்திட்டங்களைக் திருநங்கைகளைக் திருத்த மு எடுப்பது, பாலியல் தொழில் ெ அவர்கள் தொடர்ந்து கொண்டு சில சமூக ஆர்வலர்கள் குற்ற Gas GLITB.
"அவர்களின் குற்றச்சாட்டை பிச்சை எடுப்பதையும், பாலியல் அவர்கள் சுயதொழிலாகவே ப வருமானம் பெறும் வழிமுறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கை அரவாணி என்றெல்லாம் களுக்கு வைக்கும் பெயர் கடந்து முன்னேறி இந்த ன்கிறார் ரோஸ் பலமான மனிதர்களில் ங்களில் ரோலைக்கண்டால் ஆட்டோகிராப் வாங்கிச் ாட்டோவும்
நாட்களில எண் சகோதரர்கள் த்திருந்தார்கள். ஆனால் நான் இவன் இப்படியாகிவிட்டானே ஒதுக்கிவைத்தார்கள். பிறகு பம் குறைந்தது இன்றும்
LIT 676trogrgi என்னை முழுப் பெண்ணாக ம்பத்தார் என்னை ஒரு ள் எப்படியோ இன்று என்னையும் ஒரு பெண்ணாக, ார்கள். ஆனால் என் அம்மா bறுக்கொள்ளவில்லை. அவர் 5ள் கடந்துவிட்டன. நான் ன் வீட்டில் என்னை ால் அம்மா மனசு கள் நான் இப்படி ஆனதற்கு கும் ரோஸ் தற்போது ஒலிபரப்பாகும் எப்.எம். நிகழ்ச்சியான ரோசுடன்
நடத்தி வருகிறார். இதுதவிர லைஞர் தனது ஆட்ல் ம் சொக்லட் ரோஸஸ்' என்ற ரைவில் வெளியிடப் போகி ப்பிடிப்பு இலங்கையிலும்
1ற்றுக்கொள்கிறீர்களா? என்று ல் "அரவாணி என்ற ந்தது. இப்போது திருநங்கை ம் பிடித்திருக்கிறது முன்னர் வார்த்தையால் து எவ்வளவோ அழகாகத்தான் பெண் என்று குறிப்பிடலாம்.
சமூகத்தில் ஊடகங்கள் நிறையவே தும் அவற்றின் ஆதரவு ல் மாறிமாறி ஆட்சிக்கு வரும்
பல நலத்திட்ட்ங்கள்ை
கு அரசுக்கும் மக்களுக்கும் TIESSOGT CUPESOLDLITES சமூகத்துக்கு வரவில்லை ன்றால் இங்கே ஒரு டு பிடிப்பது ரொம்பவே B கிடைத்தாலும் மிகவும் ன பேர்வழிகள் வசிக்கும் இந்த விடயத்தை அனுபவ கிறேன்.மேலும் அரசு வேலை ங்கப்படவில்லை. இப்படி Typisoa55595 6ftig.
ம் எங்களை ஒரு போகப் எாகவும் தான் றார்கள் முதலில் இந்த மூகத்தின் எங்கள் மீதான பும் தவறான க்கொண்டு வெளியே முழுமையாக போராட
அப்போதுதான் உரிமை சொல்லும் ரோஸிடம், கொண்டு வந்தாலும், ஓயாது என்றும், பிச்சை சய்வது ஆகிய பழக்கங்களை தான் இருக்கிறார்கள் என்றும் ம் சாட்டுகிறார்களே? என்று
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
தொழில் செய்வதையும் ார்க்கிறார்கள் என்னுடைய என் சொந்த விஷயம் என்று
நினைக்கிறார்கள் பொறுப்பான ஒரு வேலையில் சேர்ந்தால் அங்கு ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும், மேலதிகாரி இடும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும். இத்தகைய கட்டுப்பாடுகளை அவர்கள் விரும்புவதில்லை. இதற்கு ஒருகாரணமும் இருக்கிறது. குறிப்பாக திருநங்கையரில் படித்தவர்கள் மிகவும் குறைவு சிறுவயதிலேயே அவர்கள் வீட்டைவிட்டுத் துரத்தப்படுகிறார்கள் அதனால் படிப்பைத் தொலைத்து விடுகிறார்கள், ஆயிரக்கணக்கான திருநங்கையரில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான் படித்தவர்களாகவும் சமூகக் கெளரவத்துடன் வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள் இவ்வாறான நிலையை அடையாதவர்களால் சமூக நெருக்குதல்களைத்
தாங்கிக்கொள்ள முடியாது இனி வாழ வேண்டும் என்ற
நிலையிலே அவர்கள் பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது போன்ற தொழில்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுகிறார்கள்.
எனவே, இவர்களின் மோசமான வாழ்க்கைக்கு வெறுமனே இவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது சமூகமும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனெனில் சமூகம்தானே மனிதர்களை உருவாக்குகிறது? என்று கூறினார் ரோஸ்
வடஇந்தியாவை எடுத்துக்கொள்வோம். அங்கே திருநங்கைகளை அர்த்தநாரீஸ்வரராக கருதி மரியாதை செய்கிறார்கள் அல்லவா? என்று அவரிடம் கேட்டோம்.
"என்னைப் பொறுத்தவரையில் அப்படியொரு மரியாதை தேவையில்லை. அது மூடநம்பிக்கையால் உருவானது. வடக்கில் வீட்டு விஷேசங்கள், சுபகாரியங்களுக்கு திருநங்கையரை அழைத்து அவர்களிடம் ஆசிவாங்கி கொள்வதை நல்ல சகுனமாக கருதுகிறார்கள். ஆனால் அந்த விஷேச காரியத்துக்கு மட்டும் தான் நாங்கள் தேவை. அத்தோடு கதை முடிந்து விடுகிறது. அப்படி: அவர்கள் திருநங்கையரை கடவுளாகக் கருதுவதாக இருந்தால் திருநங்கையரை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டிதுதானே? பிறகு ஏன் அவர்களை வீட்டைவிட்டு துரத்த வேண்டும்? இந்த இரட்டை வேஷம் தேவையா சொல்லுங்க?" என்று கேட்டபோது ரோஸ் கொஞ்சம் உஷணமானார்
ஒரு ஆண் பெண்ணாக மாறுவதற்கு ஹோர்மோன் பிரச்சினைதான் காரணமா? ரமேஷாக பிறந்த நீங்கள் ரோஸ்ாக மாறியதை நினைத்து வருத்தப்படுகிறீர்களா? என்று கேட்டோம்.
இதை சிலர் ஹோர்மோன் குறைபாடு என்று: சொல்கிறார்கள் ஆனால் அது தவறு. இன்னும் மருத்துவ அறிவியலில் இதுபற்றி முழுமையான விளக்கம் கிடையாது. உலகத்தில் இப்படியானவர்கள் பரவலாக வாழ்கிறார்கள்: என்ன பிரச்சினை என்றால், நம் மத்தியில் சமூக கோட்பாடு என்று ஒன்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஆண், பெண் உறவுக்குதான் அங்கீகாரமும் மரியாதையும் வழங்கப்படுகிறது.
ஏனைய உறவுகளை சமுதாயம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால்தான் இவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இதனால் நானும் மனமுடைந்திருக்கிறேன். பலமுறை கலங்கியிருக்கிறேன். எனக்கு ஒரு ஆன் மீது காதல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவனும் என்னை உயிருக்குயிராக காதலிக்கிறான். ஆனால் அந்தக் காதல்ை வெளிப்படையாகச் சொல்ல முடியாது யாருமே ஏற்க மாட்டார்கள். எனவே எங்களால் காதலிக்கத்தான் முடியுமே தவிர அதைத்திருமண பந்தத்துக்குள் கொண்டு செல்ல முடியாது. இவ்வாறான சமூகக் காரணங்களால் காதலை இருவருமே துறந்துவிடும் கட்டாயம் ஏற்படுகிறது. பின்னர் அந்த ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். திருநங்கையோ மனம் உடைந்து போகிறாள். இந்த வலியை நான் உணர்ந்திருக்கிறேன் அந்த வலி எனக்குள் இருக்கிறது. இந்த விஷயத்தைத் தவிர நான் சமூக அந்தஸ்தைப் பெற்றவளாக வாழ்ந்து கொண்டிருப்பதில் எனக்குப் பெருமைதான் என்று ரோஸ் தனது
Lra கொளுத்துவது ஏன்?
நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது
உரையாடலை சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் GASTGÖTLATñt.
அல்லவா? அது போன்று தான் நமது
மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.
ஒக்டோபர் 2011

Page 5
இருக்கிறது, ஏனெனில் மாட்டான்' என்று அவ கூறியிருக்கின்றார்.
ராஜசேகரன் என்ற த நடிகராக இவர் சினிமா அந்தப்படத்தில் மாடியி வேண்டிய ஒரு காட்சிய முறித்துக்கொண்டார். முன்பின் யோசிக்காமல் குணமாக நான்கு வரு இவர் மொடர்ன் தியே ருக்கிறார். அதன் அதி பேர் போனவர். இனி, வராமலா இருக்கும்.? வாழ முடியாது என்று தியட்டரை விட்டு வெ6 பின்னர் இது பற்றி குற பின்னர் நாடகங்களில் தொடங்கினார் ராதா. கம்பனிகளின் படியேறி நடிப்பதாக இருந்தால் இவனைப்போடு என நிபந்தனை என்பார் ராதா. இது உண்மையும் அவர் போட்ட நாடகங்களில் ஒ சக்கைபோடு போட்ட இந்த நாட வந்தது. அது இன்றளவும் பேசப்
LெD. ஆர்.ராதா நடத்திய நாடகங்களில் கீமாயணமும் ஒன்று. ராமாயணத்தை கேலி செய்வதற்காக அவர் மோடையேற்றிய நாடகம் இது!
சினிமாவில் நடித்து புகழ்பெற்ற ஒரு நடிகர், சினிமாவில் சமூகத்துக்கு தீமையே தவிர நன்மை எதுவும் கிடையாது என்று - 8 அடித்துச்சொல்லியிருக்கிறார் என்றால் அவர் எம்.ஆர்.ராதாவைத் அதில் நடிப்பதற்கு அந்தக்காலத்
தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது. அப்படி ஒரு ஆயிரம் ரூபா சமபளம வாங்கிய துணிச்சல் கொண்ட மெகா நடிகர் அவர். துணிச்சலின் மறு ராதாவுக்கு ஆரம்பத்தில் பெரிய பெயர் எம்.ஆர்.ராதா! ந ாடகங்களில் சுயமரியாதை கரு
எம்.ஆர்.ராதா, சென்னை சித்தாரிப்பேட்டையில் பிறந்து ராதா. தியட்டர் வாடகை கொடு வளர்ந்தவர். ஏழு வயதிலேயே ஜகந்நாத ஐயர் நாடகக்குழுவில் தடவை நாடக பொருட்களை 66 சேர்ந்து நடிக்கத்தொடங்கிளார். பின்னர் பல முடக்கிப்போட்டுவிட்டாராம் பெரிய நாடகக்கம்பனிகளில் பணியாற்றிய அவர், வளர்ந்த பின்னர் ராதாவுககு பிடிப்பதில்லை. பின்ன தனக்கென சொந்தமாக நாடகக்குழுவை ஏற்படுத்திக்கொண்டார். டிககட வாங்கி ராதாவின் நாடக எம்.ஆர்.ராதாவின் விசேஷம் அவருடைய அட்டகாசமான வநதாராம. தனது கருததுககளை நடிப்பும், குரலுமே. அந்தக்குரலையும் ஏற்ற இறக்கங்களுடன் பரப்பி வருவதை அறிந்த பெரிய மாற்றி மாற்றி பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவனும் நம்ம வேலையைத்தா ராதா என்றைக்கும் தன்னை மாற்றிக்கொண்டதே கிடையாது. எனறு மேடையேறி ராதாவை பு தீவிர பெரியார் பக்தரான அவர் கடைசி வரை ராதா, பெரியாரின் சீடரானார். அ
சுயமரியாதைக்காரராகவே வாழ்ந்து மறைந்தார். அவருடைய திராவிட கழகத்தில் இருந்து பிரி இந்த வெளிப்படையானதும், துணிச்சலுமான பேச்சு, செயல் வை உருவாக்கியபோது பெரியா காரணமாக அவருக்கு எதிரிகள் அதிகம். எனவே எப்போதும் எதிர்த்து வநதாா. அவருடன ரா தன்னுடன் கத்தியை வைத்திருப்பார். ‘என்னை எல்லோரும் தி.மு.க வை விமர்சித்து வந்திரு
இரத்தக்கண்ணிர் நாடகத்தில் ஒ எம்.என்.ராஜம் ராதாவை காலாலி வேண்டும். பெரிய நடிகரான ராத
ரெளடி, கெட்டவன், அநாகரிகம் பிடித்தவன் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அது எனக்கு செளகரியமாகத்தான்
606.6) T600 என்.எஸ்.கே
1908-11-29 - 1957-08-30
தர்மம் தலை காக்கும் என்பார்கள். ஆனால் தான் சம்பாதித்த இலட்சங்களை எல்லாம் தர்மம் செய்தவர் கடைசியில் செப்புக்காசின்றி ஏழையாகவே இறந்து போனார் என்றால், இந்தப்பழமொழிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்.? தர்மம் தலை காக்காது என்பதால் தான் எச்சில் கையால் காக்கை ஒட்ட விரும்பாத கருமிகள் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறதா? கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன் இல்லை என்று சொல்லாது ஈந்தவர். அவர் லஷ்மிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, சிறை சென்று, பணமிழந்து, வாய்ப்பும் இழந்து வீதிக்கு வந்தே மரணமானார். ஐம்பது வயது ஆவதற்கு முன்னரேயே 1957ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் 13 மைல்
நீளத்துக்கு ஐந்து லட்சம் மக்கள் கூடி நின்றனர். ஏழையாக இறந்தாலும் அத்தனை உள்ளங்களை சம்பாதித்து வைத்திருக்க அந்த சீர்திருத்தக்காரரால்
முடிந்திருந்தது. போன்ற இன்றைய பாணியையும் கொண்
அவர் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, நல்ல ஒரு பாடகராகவும், வில்லுப்பாட் சழத்துவக்கொள்கைகளையும் சமூக சீர்திருத்த திகழ்ந்தார். சிரிக்கவும் சிந்திக்கவும் 6 கருத்துக்களையும் நெஞ்சில் பதியும் வகையில் தன் இன்று பலராலும் பயன்படுத்தப்படுகிறது.
பாடல்கள் மற்றும் வசனங்கள் வாயிலாக செய்தவர், முற்றிலுமாகவும் செய்த6 எடுத்துச்சொன்னவரும் கூட. அவரது நகைச்சுவை, மட்டுமே! அவரைப்போல ஒரு நை இரட்டை அர்த்தங்களையும், எட்டி உதைத்து ஏசுவது பிறந்ததே இல்லை என்று அப்போது
இன்றைக்கும் இ
 
 
 

எவனுமே என் பக்கத்தில் வர ரே ஒரு பேட்டியில்
மிழ் திரைப்படத்தில் சண்டை ாவில் காலடி எடுத்து வைத்தார். ல் இருந்து கீழே குதிக்க பில் கீழே குதித்து காலை இயக்குநர் குதிக்கச்சொன்னதும் ம் குதித்துவிட்டார். பின்னர் கால் டங்கள் ஆனதாம். பட்டர்ஸ் படங்களிலும் நடித்தி பர் டி.ஆர்.சுந்தரம் கண்டிப்புக்கு இவர்களுக்கிடையே மோதல் ‘அங்கே சுயமரியாதையோடு தெரிந்ததும், மொடர்ன் ரியேறிவிட்டேன்” என்றார் நிப்பிடும்போது. b மீண்டும் நடிக்கத் − "நான் என்றைக்குமே சினிமா
வாய்ப்பு கேட்டதில்லை. நான் அவனைப்போடு, போட்டதும் கிடையாது” b Jon L. ஒன்று தான் இரத்தக்கண்ணிர். கம், பின்னர் சினிமாவாக படும் ஒரு படமாகத் திகழ்கிறது. திலேயே ஒரு லட்சத்து 20 வர் இவர்.! பாரைப்பிடிக்காது. ஆனாலும் த்துக்களை சொல்லி வந்தார் க்கவில்லை என்பதால் ஒரு ல்லாம் பார். அதனால் தான் அவரை ார் ஒரு முறை பெரியாரே மொன்றை பார்ப்பதற்கு ா நாடகம் மூலம் அவர் ார் மனம் நெகிழ்ந்து னே செய்து வருகிறான்” கழ்ந்தாராம். பின்னர் புண்ணாத்துரை ந்து சென்று தி.மு.க ார் தி.மு.க வை தாவும் சேர்ந்து க்கிறார். ஒரு காட்சி. ல் எட்டி உதைக்க நாவை என்னால்
டிருக்கவில்லை. ட்டுக்காரராகவும் ான்ற வாக்கியம் இதை முதலில் வர் என்.எஸ்.கே கச்சுவை நடிகர் சொன்னார்கள். து பொருந்தும்.
டிகள்
@
உதைக்க முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். அவரை சமாதானப்படுத்திய ராதா, நீ என்னை உதைக்கவில்லை. கதா பாத்திரத்தைத் தான் உதைக்கிறாய் என்று கூறிய பின்னரேயே காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ராஜம்.
ஒரு தடவை படப்பிடிப்பின் இடைவேளையில் ராதா ஒய்வாக அமர்ந்திருந்தபோது தயாரிப்பாளர் ஜிவேலுமணி அங்கே வந்தார். ஒரு கட்டுப் பணத்தை அவர் கையில் திணித்து, எனது புதிய படத்தில் நடிக்க பத்து நாள் கால்வரீட் வேண்டும் என்று கூறினார். பணத்தை வாங்கிக்கொண்ட ராதா, சரி என்று கூறிவிட்டார்.
இதைக்கவனித்த படக்குழுவைச்சேர்ந்த ஒருவர், கதையை கேட்காமல் சரி சொல்லிவிட்டீர்களே! என்று ராதாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ராதா என்ன சொன்னார் தெரியுமா..? “கதையையும் கெரக்டரையும் நான் ஏன் கேட்கவேண்டும்? ஒன்றில் நான் பணக்காரப்பெண்ணின் தந்தையாக நடிப்பேன். அவள் ஒரு ஏழையை காதலிப்பாள். நான் எதிர்ப்பேன். அவளை கொடுமைப்படுத்துவேன். இப்படித்தான் கதை இருக்கும். இந்தக்கதையை நான் ஏன் போய்க்கேட்பானேன்.?’ என்று பதில் சொல்லி அட்டகாசமாக சிரித்தாராம் எம்.ஆர்.ராதா! ராதாவைப்போல திறமைசாலியும், நெஞ்சுரமும், வெளிப்படைத்தன்மையும் கொண்ட இன்னொரு நடிகர் வருவதற்கு வாய்ப்பில்லை!
8s
బజCaడrడ07

Page 6
OG வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை - 2
கண்டியை ஆட்சிசெய்த நாயக்க அரசர்கள்
வேலூரிலிருந்து மணி ரீகாந்தன்
இல்லாத6 வேதனை உணர்ந்த முறை பி வந்தபோ மிக நெரு அமர்ந்துெ பிருங்கிே
தின மகிழ்ச்சி வாழ்நாள் முழவதும் நிலைக்க, தீபாவளித்திருநாளில் ஒரு விரதம் இருப்பதும் சில பெண்களின் வழக்கம் - அது கேதார கெளரி விரதம்
இந்த விரதத்துக்கு ஒரு
புராணக்கதை உண்டு. உருவெடு பிருங்கி முனிவர், இரு தீவிர சிவபக்தர். சிவனைத்தவிர 6 6)I6
வேறு யாரையும் வணங்க மாட்டார். தேவி பார்வதி உட்பட கயிலாயத்துக்கு போனாரானால் பக்கத்தில் இருக்கும் யாரையும் கவனிக்காமல் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கிச்செல்வார். இவர் : ம். இந்த இடமாவது அன்னை பார்வதிக்கு கோபம் ஒழுங்கா முடியுதா பார்ப்போம். பொங்கியது. முனிவர் தன்னையும்
வணங்கவேண்டும் என்று
அவ்வளவுதான். அம் பெருங்கோபத்துடன் பூ ஒரு வயலை தேர்ந்ெ கடுந்தவம் மேற்காண் கணவரை வணங்கும் தன்னையும் வணங்கே அதற்கு அவர் என்ன செய்யப்போகிறார், பா
எதிர்ப்பார்த்தாள். ஆனால் இந்த எண்ணிக்காத்திருந்தா இரத்தினபுரி விஷயத்தில் தன் கணவரே ஆர்வமாக மனைவியின் கோபம்
அக்கினியாக உலகை W
அவர் : உங்க பொண்ணு ஒரு பையனோட சேர்ந்து சுத்திக்கிட்டு இருக்காளே! நீங்க கண்டிக்கிறதில்லையா!
ஆர்.செலினா, தொலஸ்வல,
 
 
 
 

தை அவள்
LUT5. ாள். அடுத்த ருங்கி முனிவர் து ஐயனுடன் நக்கமாக கொண்டாள். Lur 660õLT85 }த்து நவருககும டையில் புகுந்து பனை மட்டும் ஸ்ம் வந்தார்! )பிகை பூவுலகம் வந்து தடுத்து அங்கே டாள். இனி தன்
அனைவரும் வேண்டும்.
ார்க்கலாம் என்று it.
b தவ கயே தகிப்பதை
கண்ட கயிலைநாதன், தானும் கீழிறங்கி வந்து அவளை ஆட்கொண்டார். தன்னில் பாதியை அவளுக்கு தந்தார். உமாமகேஸ்வரர் ஆனார். சிவனும் பார்வதியும் ஒரே சக்தி அம்சம் தான். யாரும் பிரித்துப்பார்க்கக்கூடாது என்று உலகுக்கே உணர்த்தினார். அதற்கு கருவியாக பிருங்கி முனிவர் பயன்பட்டார் இவ்வாறு அம்பிகை இருந்த விரதத்திற்கு கேதார கெளரி
விரதம் என்று பெயர். கேதாரம் என்றால் வயல்; கெளரி - பார்வதி, இந்த விரதத்தை அன்னை தீபாவளி நாளில் தான் மேற்கொண்டாள்.
ஈகோவை விரட்டி, கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் பெருகவும், அது கண்டு பிள்ளைகளும், வீட்டுப்பெரியவர்களும் சிரித்து மகிழவும், இந்த மகிழ்ச்சி இறுதி வரை நீடிப்பதும்தான் இந்த விரதத்தின் நோக்கம்.
916 கே.டி.எம் என்றால் என்ன? அந்த முத்திரை இருந்தால் அதெல்லாமே 22 கேரட் நகைதானா?
916 என்றால் 91.66% தூய தங்கமும், 8.33% எலோய் செம்பு மற்றும் சமமாகக்கலந்த கலவையே எலோய் கலந்த தங்கம் என்பது பொருள் 96 முத்திரை பதித்த நகைகள் அனைத்துமே 22 கெரட் நகைகள் தான். கே.டீ.எம் என்பது, நகை செய்யும்போது ஒரு பாகத்துடன் மற்றொரு பாகத்தை இணைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கேட்மியம் என்கிற உலோகத்தை சுருக்கமாக குறிப்பது.
భతీక:

Page 7
சிறுமி மீது பாலியல் பலாத்காரம்.
6
பேப்பர்ல வர்ற செய்திகளைப் பார்த்தா நெஞ்சு
பகிர்ங்குது..!"
ஆமா..! எங்களப் போல பொம்பளப் புள்ளைங்கள
வச்சிருக்கிறவங்க பாடுதான் ரொம்ப
ஏழெட்டு வகுப்பு மாணவியன உள்ள பூங்காவில் விளையாட இதுதான் சமயம் என்று பிள்ை விளையாடினர். அனைவருமே சிறுமியர். ஓடிப் பிடித்து வி6ை அவர்களுக்கு அதிக சந்தோவ அப்போது அடுத்த மண்டபத்தி
மோசமாயிருக்கு. புள்ளைங்கள வெளியில அனுப்பவும் முடியல. பேப்பர்ல வர்றதப் பார்த்தா பயமாயிருக்கு. வீட்டுக்குள்ள வச்சா. கிரீஸ்
மனுசன், tace book க்குன்னு கதிகலங்குது."
வேண்டியிருக்குது.
கடந்த வாரம் ஒருநாள்.
பனல் ஸ்டான்டில் ரெண்டு அம்மாமார் குசு குகன்னு பேசிக்கிட்டிருந்தது மெல்ல காதில் விழுந்திச்சு.அவங்க பயப்படற மாதிரி அப்பிடி என்னதான் பேப்பர்ல வந்திச்சி.? கடந்த வாரம் பேப்பர்ல, ரொம்பவும் அடிமட்ட ஒரு விஷயம். அந்த அக்குரஸ்ஸ கேஸ்தான். 'அக்குரஸ்ஸ கேஸா.
அது என்ன..?
அக்குரஸ்ஸயிலுள்ள தெளிஜ்ஜவில ரோயல் கல்லூரி அந்தப் பிரதேசத்தில் இருந்த பிரபல கல்லூரி. பாடசா-ை லகள் செப்டம்பர் 5 ம் திகதி ஆரம்பிப்பதால், அதற்கு முன்
அதாலே. கண்ணுல விளக்கெண்ணெய ஊத்திக்கிட்டு கண்காணிக்க
முடிவடைந்து, பரீட்சார் வெளியேறினர். பரீட்ை பொறுப்பான அதிகாரி, பொலிஸ்காரர், மற்றும் ஆகியோர் பரீட்சை ம மூலையில் 'தண்ணி | ஏற்பாடு செய்திருந்தன முதல் ரவுன்ட் முடிவ பொலிஸ்காரரின் கை கோல் வந்தது. பொலி மைத்துனன் . மனைவி பேசியிருந்தான். அவன் இருப்பவன். மச்சானை லீவில் வந்திருக்கிறான். தான் இருப்பதாகவும், வேண்டுமென்ற கொள்ளுமாறும் பொலிஸ்கார6 இராணுவ வீரன், அதற்காகவே போல், அங்கு வந்து சேர்ந்து இதனையடுத்து 'தண்ணி பா
Gyrff GärfäGOGLITE
வகுப்பறைகளை சுத்தம் செய்யும்படி அதிபர் உத்தரவு
இராணுவ வீரன் ஒரு மொடாக்
போட்டிருந்தார்.
க.பொ.த. (உதரம்) பரீட்சை நடந்துக் கொண்டிருந்த சமயம் என்பதால், பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல், எல்லா வகுப்புகளையும் ஒரே நாளில்
போட்டுவிட்டான். மப்புடன் கெ நடந்திருக்கிறான். அப்போது அ வயது சிறுமியர் ஓடிப்பிடித்து 6 கண்டிருக்கிறான். சிறிது நேரத் சிறுமியர் களைப்புற்று ஒவ்வெ
சுத்தம் செய்யாமல், ஒரு நாளைக்கு ஒரு வகுப்பு. அதுவும் பரீட்சை நடைபெறும் மண்டபங்களுக்கு தூரத்தில் உள்ள
கொண்டனர்.
வகுப்புகளை ஒவ்வொன்றாக சுத்தம் செய்ய
தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன்படி 5 ம் வகுப்பறையை அன்று சுத்தம் செய்வதாக இருந்தது. அதற்கு பொறுப்பாக இருந்த வகுப்பாசிரியையும், நான்கைந்து மாணவியருடன் அவர்களது பெற்றோரும்
வந்திருந்தனர்.
குறிப்பிட்ட ஒரு 10 வயது சி கவனம் சென்றிருக்கிறது. மெ6 அச்சிறுமியின் வாயைப் பொத் காலியாகக் கிடந்த வகுப்பறை சிறுமியின் அலறல் சத்தம் கே இருந்த வகுப்பாசிரியையும், ெ சென்றபோது.
அடுத்த மண்டபத்தில் உயர் தர பரீட்சை நடைபெற்றதால், வகுப்பறையை சுத்தப்படுத்தும் வேலை கொஞ்சம் அமைதியாகவே நடந்தது. பெற்றோர் அழைத்து வந்திருந்த வேலையாட்கள் இருவரே முழுமையான சுத்தப்படுத்தலை மெற்கொண்டனர். எனவே பெற்றோரும், வகுப்பாசிரியையும்
அரட்டையில் ஈடுபட்டனர்.
இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் இடம்பெற்ற கொடுர யுத்தம், அதனுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் பலரின் உயிர்களை காவு கொண்டுள்ளதுடன் அதனுடன் நேரடியாக சம்பந்தப்படாத பலரின் உயிர்களையும் பலிகொண்டிருக்கிறது.
அதே வேளை பலருக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி அவர்களது வாழ்க்கையை பெரும் சோகங்களுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இதேசமயம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் பலர் புனர்வாழ்வு பெற்றுள்ளனர். இவ்வாறு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்கள் கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்தனர். அவர்களில் இரு தமிழ் இளைஞர்கள் அண்மையில் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றனர்.
பரிதாபகரமான இவர்களது கதைகளை அவர்களே சொல்கிறார்கள் கேட்டுப்பாருங்கள்.
எனது பெயர் குணசேகரன் விசாகன். வயது 28. பிறப்பிடம் யாழ்ப்பாணம். ஆனால் 1990 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து எனது உறவினர் ஒருவரின் காணியில் தோட்டம் செய்து கொண்டிருந்தேன். அப்போது இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. வலது கை முழங்கை வரைதான் உள்ளது. இடது கையிலும் மூட்டுச்சிரட்டை நொறுங்கியுள்ளது. அதனால் அதனை சரியாக இயக்க முடியாமல் உள்ளது. இவ்வாறு காயம் ஏற்பட்டது ஒரு விதத்தில் நல்லது தான்.
சிறுமியின் தாய் போட்ட கூச் கூட்டி விட்டது. 'தண்ணி பார்ட் அதிகாரிகளும், பொலிஸ்காரரு இராணுவ வீரன் தப்பி ஓடிவி பொலிஸுக்குத் தெரிய வந்த
புனர்வாழ்வு பெற்ற இ
இல்லாவிட்டால் எ பலவந்தமாக இய சேர்த்திருப்பார்கள். இவ்வாறு யுத்தத் ஊனமுற்றபோது த பெரும் சிரமம் இரு என்னை சந்தித்த என்னை திருமணம் தெரிவித்தார். அந நிலையில் வாழ்க்ை என்று சோகத்துடன் கடவுள் தந்த அதி எனது திருமணத்ை வேண்டும்.
இப்போது எனக்கு இரட்டைக்குழந்தை 4 ஆண் பிள்ளைக எனது தற்போதை ஜனாதிபதியும் அர உதவ வேண்டும் கேட்டுக்கொள்கின் மற்றவர் குமாரே விசாகனைப்போல6 இயக்கத்தில் இருந் இறுதிப்போரின் பே பொதுமக்களுடன் அரசாங்க பக்கத்து இராணுவத்திடம் ச இவரது கதை இது
 
 
 

ரையும் அருகில் டச் சொல்லி விட்டனர். )ளகளும் ஓடிப் பிடித்து
10, 11 வயது ளயாடுவதில்தான் டிம் இருந்தது. ல் உயர்தர பரீட்சை ாத்திகள் அனைவரும் சை மண்டபத்துக்கு
காவலுக்கு இருந்த மண்டப அதிகாரிகள் ண்டபத்தின் ஒரு பார்ட்டியொன்றை
ff.
தற்குள் தொலைபேசிக்கு ஒரு ஸ்காரரின் வியின் சகோதரன்தான்
இராணுவத்தில் Lu LUTTLJLug5sp6sTa5
'தண்ணி பார்ட்டியில் றால் வந்த கலந்து ன் கூறியதைக் கேட்ட
காத்திருந்தது { விட்டான்.
ர்ட்டி சூடு பிடித்தது. XXX
இருக்க வேண்டும்.
க் குடியன். நன்றாகவே ாஞ்சம் காலாற அங்கே பூங்காவில் 10, 12 விளையாடுவதை தில் ஒடிப்பிடித்து விளையாடிய ாரு பக்கம் உட்கார்ந்து
அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்று கொண்டிருந்த இராணுவ வீரன் பொலிஸிடம் சிக்கினான்.
பெண்கள் வன்புணர்வு தொடர்பான பல சம்பவங்கள் அண்மைக் காலத்தில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. சமூகத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள மன உளைச்சல், சமய ரீதியிலான நடவடிக்கைகளில் பற்று குன்றுதல் ஆகியவற்றினால் ஏற்பட்ட பாதிப்பே, இவ்வாறான குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமென உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
மேற்படி சம்பவம் நடைபெற்ற அதே வாரத்தில், வாரிய பொலவில் 23 வயதான மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண், பொலன்னுறவயில் ஒரு இளம் பெண், கலவான பகுதியில் 12 மற்றும் 13 வயதான இரு சிறுமியர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் குறிப்புக்கள் கூறுகின்றன.
எனவே, பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் தாய்மாருக்கு, அவர்களை எப்போதுமே கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை புதிய சமுதாய சூழ்நிலை இப்போது ஏற்படுத்தியுள்ளது.
றுமியின் மீது அவனது ல்ல மெல்ல சென்று தி, அப்படியே அருகில் க்கு தூக்கிச் சென்று. ட்டு, அடுத்த மண்டபத்தில் பற்றோரும் அங்கு
சல் சத்தம் ஊரையே அங்கு டியில் இருந்த பரீட்சை நம் ஊராரிடம் சிக்கினர். ட்டான் . எனினும், விடயம் சில மணி நேரத்தில்,
இளைஞர்களின் கதை
ங்களையும் புலிகள் க்கத்தில்
எனது பிறப்பிடம் ஹோமாகமை. வயது 21. படிப்பை தொடர்வதற்கு ஹோமாகமையில் பிரச்சினைகள் இருந்ததால் நண்பர் ஒருவர் என்னை 12 வயதாக இருந்தபோது மன்னாருக்கு அழைத்துச் சென்றார்.
தின் கோரத்தினால் தனித்து வாழ்வதில் நந்தது. அப்போது
ஒரு பெண் மன்னாரில் இருந்து கொழும்பு ம் செய்ய சம்மதம் செட்டியார் தெருவுக்கு வந்து ாதரவான பொற்கொல்லராக வேலை செய்த
கையே இல்லை ன் இருந்த எனக்கு ஷடம் என்று தான்
நான், ஒரு சிலரின் உதவியுடன் 2002 இல் யாழ்ப்பாணம் சென்றேன்.
2006 இல் ஒருநாள் விஸ்வமடுவில்
த குறிப்பிட உள்ள ஒரு நண்பனின் திருமண
வீட்டுக்கு சென்ற போது
現 விடுதலைப்புலிகள் தமது
நகளுடன் மொத்தம் இயக்கத்துக்கு போராளிகளை
sள் உள்ளனர். சேர்த்துக்கொண்டிருந்தனர்.
தய நிலையில் என்னையும் பலவந்தமாக அமைப்பில்
சாங்ளமும் எனக்கு சேர்த்துக்கொண்டனர். பின்னர்
என்று எனக்கு பலவந்தமாக யுத்த பயிற்சி
றார் விசாகன். வல் சசிகுமார். ன்றி இவர் புலிகள்
வழங்கினார்கள்.
பின்னர் போராளிகளுடன் முழங்காவில் பிரதேசத்துக்கு
ந்திருக்கின்றார். அனுப்பப்பட்டேன். நாச்சிக்குடா ாது தப்பியோடி யுத்தத்தில்
ஒன்றாக கலந்து படுனாயமடைந்ததையடுத்து நோயாக்கு வந்து ளியாகி கிளிநொச்சி ஆஸ்பத்திரியில்
ரண் அடைந்த சிகிச்சை பெற்றேன். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் • •ل
புலிகளிடம் இருந்து தப்பி அரசாங்கத்தின் பக்கம் வந்து இராணுவத்திடம் சரணடைந்தேன். இராணுவத்தினர் எம்மை துன்புறுத்தவில்லை. அன்போடு பராமரித்து புனர்வாழ்வளித்து என்னையும் மற்றவர்களையும் விடுவித்தனர்.
பொருளதார கஷ்ட நிலையில் இருக்கும் எனக்கு ஜனாதிபதி தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சசிகுமார் கூறுகின்றார்.

Page 8
இனப் பிரச்சினை தொ புத்திஜீவிகள் மத்தியில்
வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினை நெருக்கடி நிலையானது, எமத தேசிய வாழ்க்கையை முற்றாக சீர்குலைத்துள்ளதோடு, கடந்த 30 ஆண்டுகளாக நிலவிய யுத்தமும், அதற்கு முன் இனப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நெருக்கடியும் நமது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெருந் தடையாக அமைந்திருந்தது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவே தொடர் கதையாகிவிட்டிருக்கிறது. எனவே, இந்த விஷச் சூழலில் இருந்து மக்கள், இந்த தேசம் மீள வேண்டும்.
கடந்த இரண்டு வருடங்களாக இந் நாட்டில் காணப்படும் புதிய சமாதான சூழல், ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்கான காத்திரமான நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், இனப் பிரச்சினை அல்லது சிறுபான்மையினருக்கு அரசியல் உரிமை வழங்குதல் தொடர்பாக நெருக்கடிகள் தோன்றியபோதெல்லாம், நாட்டின் அரசியல் தலைவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள்.
1) 1957 இல் பண்டா - செல்வா ஒப்பந்தம் 2) 1965 இல் டட்லி - செல்வா ஒப்பந்தம் 3) 1987 இல் இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கை (13 ம் திருத்தச் சட்டம்) 4) 1988 இல் ஜனநாயக மக்கள் முன்னணி முன்வைத்த விதப்புரைகள் 5) 1992 மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்வைத்த
இடைக்கால அறிக்கை. 6) 1994 ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்மொழியப்பட்ட ஐ.தே.க. கொள்கை பிரகடனத்தில்
உள்ளடக்கப்பட்டிருந்த காமினி திசாநாயக்க விதப்புரைகள். 7) சந்திரிக்கா அரசினால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டம்.
திட்டங்கள் அனைத்துமே முழுமையாக வெற்றியளிக்க வில்லை. அது ஏன் என்பதை இங்கு பார்ப்போம்.
இவ்வாறு பல தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இத்
1) இத் தீர்வுத் திட்டங்களில் காணப்பட்ட உள்ளார்ந்த குறைபாடுகள் 2) பல்வேறு தீவிரவாத சக்திகளின் எதிர்ப்பு. 3) முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாட வாய்ப்பு
வழங்கப்படாமை. 4) அரசியல் தீர்வுத் திட்டங்களை முன்வைத்த கட்சிகள் மீது எதிர்க்கட்சிகள் கொண்டிருந்த
சந்தேகமும், கட்சி சார்பான பார்வைகளும். 5) பொது மக்களின் கரிசனையின்மை.
இவை காரணமாக இப்பயனுள்ள தீர்வுத் திட்டங்களை அமுல்படுத்த முடியாமற் போனதோடு, அவை வரலாற்றில் கை நழுவிப் போன சந்தர்ப்பங்களாக அமைந்து விட்டன.
இதே சமயம் , இனப் பிரச்சினை தீர்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை, கட்சிகள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் எதிர்த்திருக்கின்ற போதிலும், அவை தவறானவை என பின்னர் கட்சி முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்தானபோது பூரீ.ல.சு.க அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 13 ஆம் திருத்தச்சட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் 1999 ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிடும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா, அன்று கட்சி அடைந்த பீதி அடிப்படையற்றது என்கிறார்.
13 ஆம் திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டபோது எமது கட்சியினர் அதை எதிர்த்தனர். அந்த உடன்படிக்கையை ஜே.ஆர்.இரகசியமாக செய்ததால் அதில் ஏதோ ஒரு சூது இருக்க வேண்டும் என எண்ணி அதை எதிர்த்தார்கள். இந்த மாகாண சபை முறை அமுலுக்கு வந்து இப்போது எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. நானும் இதில் (மாகாண சபை) பணியாற்றியிருக்கிறேன். மாகாண சபை முறை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பதே எண் கருத்து என்றெழுதியிருக்கிறார் சந்திரிக்கா அம்மையார். இந்த மாகாணசபை முறையை யூரீ.ல.சு.கட்சி இன்று முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
சந்திரிகா அம்மையாரின் அமைச்சரைவையில் அமைச்சராக விளங்கிய எஸ்.பி.திஸாநாயக்க என்ன சொல்லி இருக்கிறார் என்பதை இப்போது பார்ப்போம்.
‘நாம் இப்போது பாரிய சமூக புரிந்துணர்வை பெற்றுள்ளோம். அன்று மாகாண சபை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தமை தவறானது என்று பின்னர் உணர்ந்து கொண்டோம். அதையும் விட அதிக அதிகாரப் பகிர்வு அவசியம் என்பதை நடைமுறையில் தற்போது உணர்ந்துள்ளோம். ஆயினும் சமூக புரிந்துணர்வை நாம் சம்பிரதாயங்களுக்கு இணக்கமாகவே விளக்க வேண்டியுள்ளது. அக்கலையை அல்லது சம்பிரதாயத்தை நாம் முறையாகக்கடைபிடிக்க தவறியதால் தான் அரசியல் தீர்வுத்திட்டம் மேற்கில் இருந்து வந்தது என்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்வைக்கப்பட்டது என்றும் கத்தோலிக்க ஆக்கிரமிப்பு என்றும் தேவையற்ற கண்டனங்களை தெரிவிக்க வேண்டியதாயிற்று. உண்மையிலேயே இத்தீர்வுத்திட்ட விதப்புரைகளில் காணப்படக்கூடிய தவறுகளை விட மக்களுக்கு இத்தீர்வுத்திட்டம் பற்றி நேர்மையாக அறிவுறுத்தும் சம்பிரதாய உத்திகளை அவ்வளவாகக்கண்டு கொள்ளாதது பற்றிய பிரச்சினையே இங்குள்ளது” என்று கூறியிருக்கிறார்
எஸ்.பி.
-N-N-N-N-N-N-O
 
 
 

ASSASSAASS SS SS
- "פאפשר
LiuTS Aria56T
ற்பட்டுள்ள மனமாற்றம்
ஆகவே இந்த சம்பிரதாய உத்தியை ஆதாரமாகக்கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி எமது கட்சிப்பொறிமுறை வாயிலாக அவற்றை மக்களுக்கு விளக்கிக்கூற வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிடுகிறார் எஸ்.பி.
எஸ்.பி மற்றும் சந்திரிகா அம்மையாரின் இக்கூற்றுகள் சிங்கள சமூகத்தில் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றங்களை எமக்குக்கோடிட்டு காட்டுகின்றன. நாம் இன்னுமொரு உதாரணத்தையும் இங்கு நோக்குவோம்.
இனப்பிரச்சினை பற்றிய நூலொன்றினை எழுதி யவர் டொக்டர் ருவன் எம்.ஜயத்திலக்க. இவர் தனது நூலில் நாவலாசிரியர் டப்ளியு.ஏ.சில்வா எழுதிய 'கெலே ஹந்த' என்ற சிங்கள நாவலின் ஒரு பகுதியை உதாரணமாகக்குறிப்பிடுகிறார்.
"அதோ, அதோ வேல் வருகிறது. மாலினிக்கு ஆடிவேல் ஊல்வலத்தை காண்பதற்கு மிகுந்த ஆசை. கூட்ட நெரிசல் காரணமாக அவளால் வேல் ஊர்வலத்தை பார்க்க முடியவில்லை. வேல் ஊர்வலத்துக்கு பதிலாக அவள், நதியில் துள்ளி எழும் மீன்களைப்போல துள்ளிப்பாயும் பிரம்புகளைத்தான் காண்கிறாள். இடையிடையே குண்டாந்தடிப் பிரயோகம் செய்யப்படுவதை அவள் பார்க்கிறாள். வேல் பார்க்க வந்தவளுக்கு இந்த தடியடிப்பிரயோகம் மனதை கவரும் காட்சியாக அமையவில்லை
இந்தக்காட்சியில் இருந்து நாம் அறிவது, வேல்விழாவை கண்டு களிக்க வந்தத் தமிழ் அடியார்கள் பொலிசாரின் தடியடிக்கு ஆளாகிறார்கள் என்பதேயாகும்.
பல தசாப்தங்களாக 'கெலே ஹந்த நாவலை வாசிக்கும் சிங்கள வாசகர்களுக்கு இது உறைக்கவில்லை. நாமும் எந்த நெருடலுமின்றி இந்த நாவலை நீண்ட காலமாகவே வாசித்து வந்திருக்கிறோம். இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்தது. எவருமே இது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் எமது (சிங்கள) உலகில் இது ஒரு சம்பவம் மட்டுமே. கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவமற்றது. ஏனெனில் எமது (சிங்கள) கலாசாரத்தை மையமாகக்கொண்டு பார்த்தால், இது சடுதியாக ஏற்பட்ட ஒரு சம்பவம் மட்டுமே. ஒரு வெளிச்சமூகத்துக்கு ஏற்பட்ட சம்பவமாகவே நாம் கருதுகிறோம்.
ஆனால் 1915 ஆம் ஆண்டு பெளத்தர்களின் ஊர்வலம் ஒன்றின்மேல் முஸ்லிம்கள் கல்லெறிந்த சம்பவத்தை கண்டு நாம் குழப்பமடைந்தோம். ஒரு சமய ஊர்வலத்துக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டது பற்றி நாம் கேள்வி எழுப்பினோம். சஞ்சலமடைந்தோம். ஆனால் 'கெலே ஹந்த நாவலில் தமிழர்களின் ஊர்வலத்தில் பொலிசார் தடியடி நடத்தியது எமது சிந்தனையில் ஓர் அற்ப சம்பவமாகவே பதிந்து விட்டது.
நூலாசிரியர் ருவன் ஐயத்திலக்க எழுப்பும் இந்தக்கேள்வி, சிறுபான்மைச்சமூகத்தின் மீது சிங்கள சமூகம் கொண்டிருக்கும் கருத்தியலில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இவ்வாறான உதாரணங்களை குறிப்பிட்டுக்கொண்டே செல்லலாம். இவை அனைத்தும் இனப்பிரச்சினை தொடர்பாக சிங்கள சமூகம் இவ்வளவு காலமாகக்கொண்டிருந்த நம்பிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையே வெளிக்காட்டுகின்றன. இவை சாதகமான மாற்றங்கள். எதிர்காலத்தில் இன்ப்பிரச்சினைத்தீர்வு தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள தீர்வுத்திட்டங்களில் இம் மன மாற்றம் சாதகத் தன்மைகளைத் தோற்றுவிக்கும் என நம்பலாம்.
இனப்பிரச்சினைத்தீர்வு தொடர்பான பல யோசனைகள் தற்போது முன் வைக்கப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது. பாராளுமன்ற தெரிவுக்குழு பற்றியும் பேசப்படுகிறது. இத்தகைய யோசனைகள் முன் வைக்கப்படும் போது, இதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டங்களுக்கு ஏற்பட்ட கதியே இவற்றுக்கும் ஏற்படும் என்ற சந்தேகம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு உண்டாகலாம். எனினும், முன்னர் அரசியல் தீர்வுத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது நாட்டில் காணப்பட்ட சமூக அமைப்பு இன்றில்லை. மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களையே இக்கட்டுரை குறித்துக்காட்டியுள்ளது.
916 கே.டி.எம் என்றால் என்ன?
96 என்றால் 3166% துய
தங்கமும் 8.33% எலோய் செம்பு மற்றும் சமமாகக கலந்த கலவையே எலோய் கலந்த தங்கம் என்று ན་ பொருள் 96 முத்திரை பதித்த 8 நகைகள் அனைத்துமே 22 கெரட் நகைகள் தான். கே.டீனம் என்பது,
s soos Massagði ang B பாகத்துடன் மற்றொரு பாகத்தை திருடன் : அவங்க எல்லோரும் தூங்கிற நேரம் இணைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய அதுதானே சேர்.!
கேட்மிலம் என்கிற உலோகத்தை கருக்கமாக குறிப்பது.
நீதிபதி ஏம்பா, பட்ட பகலில் அந்த அலுவலகத்தில் எப்படி திருடினே.?
இஜாஸ் அஸ்மி, அக்குறனை

Page 9
E.T OU GOGG ஜனாதிபதி மஹிந்த
நாடுகளிடம் இருக்க வேண்
நாடுகள் பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ் ஆற்றிய உரையில் இடம்பெற்ற சில முற்றிலும் зоопа. இருக்க - L-assi: முக்கியத்துவம் பெறுகிறது உலகத்தில் அபிவிருத்தியடைந்து வரும் சிறிய நாடுகள் தமது முரணபLட நிலைப்பாடு
தேவைகள் அபிலாஷைகள் என்பவற்றை நிறைவு செய்து கொண்டு மீது மேற்கொள்ளப்படும் வல்லமையுடன் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான சந்தர்ப்பம் பயங்கரவாதததுககு புத கிடைக்கும் வகையில் அந்நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பயங்கரவாதத்தின் 999, பாதுகாப்பு வழங்க வேண்டும். கொண்ட ೩-೧೦೫ [5 ாடுகள வெளிநாட்டு அணுகுமுறைகளை மனித உரிமைகளாகக் கருதி இலங்கையின் 6 IL பகுதி
அதன் மறைவில் ஏனைய நாடுகளின் மதிப்பீடுகள், விழுமியங்கள், BTLDT.LULL 2-litபாரம்பரியங்கள் ஆகியவற்றை குறைவாக மதிப்பிட முடியாது. urgjëruu படையினர் FC6 அவ்வாறு மதிப்பிடுவது மனித உரிமைகளை மீறும் செயலுக்கு இலங்கையின் on tPT இணையானதாகும். வீத சிறப்பான 66ਲੰ அன்று புத்த பெருமான் லிச்சிவி அரச புதல்வர்களுக்கு நட்புறவான சுட்டிக்காட்டுகிறது.
சூழலில் நல்லெண்ணத்துடன் ஒன்று கூடி கலந்துரையாடி பிரிந்து இலங் 6086, சுயசக்தியின் செல்வதன் மூலம் அமைதியையும் சமாதானத்தையும் நம்பிக்கையை கொண்டிரு ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்டினார். ஐக்கிய இலங்கை மக்களாகிய
கருத்தோட்டத்தில் இருந்
உள்ள எமது நண்பர்கள் சூழல் மாசடைதல், பு
மாற்றம் என்பனவற்றால் குறைக்கும் வகையில் வரையறைகளை கைத் பரிகாரமாக அமையாது.
ஈரானிய அதிபருடன்
صبسمبر
= //X.
முன்னாள் அதிபர்
salerials
 
 
 
 
 

மாநாட்டில்
Tsui
ண்டிய பண்புகள் புத்தரின் போதனைக்கு கின்ற அதே வேளையில் இன்று அது
கள், நியாயமற்ற காரணிகள் என்பவற்றின் நடவடிக்கைகள் நாம் அறியாமலே துயிரளிப்பதாக அமைகின்றன. றுத்தலில் இருந்து செல்வமும் அதிகாரமும் ால் கூட விடுபட முடியாதுள்ளது. தியில் பயங்கரவாதத்தினால் அழித்து மைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதில் பட்டுள்ளனர். ாணத்தில் பொருளாதாரத்தில் பெற்ற 22 அரசாங்கம் பெற்றிருக்கும் வெற்றியையே
மூலம் எழுந்து நிற்கக்கூடிய தெளிவான க்கும் நாடாகும். எம்மைப்பற்றி பிற்போக்காக எண்ணுகின்ற து விடுபடும்படி தொழில் துறை நாடுகளில் ரிடம் கேட்டுக்கொள்கிறோம். வி வெப்பமடைதல் மற்றும் காலநிலை
ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களை முன்னேறும் நாடுகள் மீது கடுமையான தொழில் நாடுகள் விதிப்பது, பிரச்சினைக்கு
O9
ஜனாதிபதியின்
தீபாவளி வாழ்த்து
இருள் அகற்றி ஒளியேற்றும் இத் தீபாவளி நன்நாளில் இலங்கைத் தீவிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் இந்துத் தமிழ்ப் பெருமக்களுக்கு 'குதூகலமும் sigrupib பொருந்திய என் இனிய
நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ana Cazanazoz/

Page 10
இருந்து கோபுரத்துக்கு.
வெற்றிபெற்றது எப்படி
'' as L606) 6 ITIE356SGurt... சித்தி சிந்த டேவிட் είδηττώ
கடலை. வேர்க்கடலை. கொண்டைக் கடலை. நிறுவனத்தின் உரிமையாளர் சூடா. சூடா."
டேவிட் சிராபர்ட் தமது நிறுவனம் வெந்நீ சிபந்ந கதையை பகிர்ந்து கொள்கிறார். உரையாடியவர் ஐரீகாந்தண்,
929H றுபது ஆண்டுகளுக்குگى
முன்னர், திருநெல்வேலியிலிருந்து பிழைப்புக்காக கொழும்பு வந்திருந்த அந்த பதினான்கு வயது பையன், கையில் கடலைக் கூடையுடன், அரைக் கால்சட்டை, பனியனுடன்
புகழையும் கட்டி
கோல்பேஸ் புல்தரையில் &lԱքնն வியர்க்க, விறு விறுக்க, விடுகிறார்கள் வியாபாரம் செய்து இவர்களால் ୍ கொண்டிருந்தான். ஆனால் சாதிக்க அவனுக்குத் தெரியாது, முடிகிறது. ஏன்
மற்றவர்களால் சாதிக்க ?.முடியவில்லை •ےين டேவிட் :
பார்க்கும்போது வியப்பும் குழப்பமும்தான் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் சிறு வயது பருவம் பற்றித்தான் நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.
தான் நடந்து கொண்டிருப்பது கோல்பேஸ் புல்தரையில் அல்ல, வெற்றிப் பாதையில் என்று.
ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை வட்டம் எழுபது ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால், அவனது முக்கியமான பருவம், ஒரு முப்பது
உண்மை, உழை என்கிற இந்த மூன் மந்திரத்தையும் சரி செயல்படுத்தி, அதி கண்ட அந்தப் பை புறக்கோட்டை ஐந் சந்தியடியில் கேஸ்
மிகச் சாதாரணமான இந்தக் அமைந்திருக்கும் ே ஆண்டுகளுக்குக் குறைவாகவே * 、エー● لینڈ - - - - - நீடிக்கும். இதுவே சாதிக்கும் சக்தி எதிர்காலத்தில் நிறுவு கொண்ட காலம் சில மனிதர்கள் 'மிக்ஷர்" என பொதுவாக "அப்பா திருநெல்
அழைக்கப்படும் கடலை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கப்
போகிறான் என்பது, அப்போது
அவனுக்கே தெரியாது.
@Ա5:55, ԹԵՄԱքլbւթ: தேடி வந்திருக்கிறா அவர், ஒரு இடவில் வேலை செய்திருக் பிறகு ஒரு கூை யைப் போட்டுக்ெ
இக் குறைவான காலப் பகுதியில் என்னென்னமோவெல்லாம் சாதித்து, ஒரு சாம்ராஜ்யத்தையும், மங்காப்
G
ஜானகியை
@ািট
ஜெமினி
கனேசன் என்று
அழைக்கலாம்.
ՔՆոննու տո:
நடித்துக்கொண்டிருந்த
நடிகைகள் மத்தியில்
அலட்டிக் கொள்ளாமல் ஒரு நடிப்பைத் தந்தவர் இவர்
ਸਪੇ
சோகங்களைக் கண்ட இவர் இப்போது முதிர்ந்த வயதில் அமைதியாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கொழும்பு வீதிக கடலை விற்ப6ை செய்திருக்கிறார். கிடைத்த சிறிய
சேமித்து வைத்து தோட்டத்தில் வ நண்பரிடம் இருந்
56,666 எடுத்திருக்கிறார் கடையில் வறுத் வியாபாரத்தை அவர் கடலைை வறுத்தெடுப்பதில் gFrfluffr6or LDigimotorf சேர்ப்பதிலும் அ கைதேர்ந்தவராக கடைக்கு கடலை வந்தவர்கள் கூட் தொடங்கியிருந்த எடுத்து வைத்த
வெற்றியளிக்கவே கட்டமாக ஐந்து
Specialist for Peanuts in Sri Lanka *2° உங்களுக்குத் தேவையான தரமான கார, இனிப்பு வகைகள்
Oraof
 
 
 
 
 
 
 

ப்பு உயர்வு Ő ग्रे ।
ல் வெற்றியும் பன்தான் டேவிட் து லாம்பு
வேர்க் வீதியில் டவிட் கிராம் னர் வேலியில் கு வேலைத்
இங்க வந்த |ჭუ ცნნენi_°ეolნზე கிறார். அதன் உயில் கடலை காண்டு, வில் கல்விக் கவி
பிறகு அதில் இலாபத்தை வாழைத் நித்த அவரின் து ஒரு பெட்டிக் DESE
டேவிட் அக்
SEL60s ஆரம்பித்தார் till Lg5LIDIT 865
மட்டுமன்றி, வையும் தயாரித்து வர் இயல்பிலேயே இருந்ததினால்,
6. டம் அதிகமாகத் து வியாபாரத்தில் முதல் அடி ப, அடுத்த
GDuusiasefullb
ஐந்து கூடைகளில் கடலைஆ யைக் கொடுத்து விற்பனைக்காக அனுப்பி வைத்தார். பிறகு படிப் படியாக நிறையப் பேர் அவருடன் இணைந்து GB6NaO6) i Gäst ஆரம்பித்தனர். படிப்
படியாக அந்த இளைஞனின் கை
பக்குவமும், வர்த்தக அணுகுமுறைகளும் பல சிறு கடலை விற்பனையாளர்களை அவர்பால் ஈர்த்தது. அவர்கள் மொத்தமாக கடலையை கொள்வனவு செய்யத் தொடங் கினார்கள். தனது பதினெட்டாவது வயதில் அந்த இளைஞன் வியாபாரத்தில் ஒரளவுக்கு வளர்ந்து விட்டிருந்தான். பிறகு அதே வாழைத் தோட்ட நண்பரின் உதவியுடன் 1940 களில் ஐந்து லாம்பு சந்தியில் 212
என்ற இலக்கத்தையுடைய இந்தக் கடையை விலைக்கு வாங்கி டேவிட் கிராம் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் தொழிலை ஸ்திரமாக ஸ்தாபித்துக்கொண்டார்
இதுதான் டேவிட் என்ற அந்த இளைஞன் வெற்றி பெற்ற கதை
"அப்போது இந்தக் கடை
ரொம்பவும் சிறிதாக இருந்திருக்கிறது.
இப்போது 214 என்ற புதிய இலக்கத்துடன் வளர்ந்து விட்டது." என்கிறார் டேவிட்டின் மகன் ரொபர்ட்
டேவிட்டின் மறைவின் பின்னர், அவரின் மூத்த மகன் ரொபர்ட்தான் கடையை நிர்வகிக்கின்றார்.
"அப்பா இறந்து இப்போது இரண்டு
ஆண்டுகள் கடந்து விட்டன.
அப்பாவிடம்தான் நான் தொழில் கற்றேன். 1986 ல் இருந்து கடையின் விற்பனை பொறுப்பை நானே ஏற்று நடத்தி வருகிறேன். அப்பா பிற்காலத்தில் கடலை தயாரிப்பு நிர்வாகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டார்." என்கிறார் ரொபர்ட்
தினந்தோறும் அதிகாலையிலேயே டேவிட்" கடலை கடைக்கு முன்னால் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கூடிவிடுகின்றனர். தமக்கான கடலை மற்றும் மிக்சர் வகைகளை மொத்தமாக
கொள்வனவு செய்கிறார்கள். அங்கு வேலை செய்யும் பையன்களும் பம்பரமாகச் சுழன்று காலை விற்பனையை முடிக்கிறார்கள். இந்த டேவிட் நிறுவனத்துக்கு போட்டியாக எவரும் இல்லை என்பதால், இந்நிறுவனம் இன்று தனிக்காட்டு prgrourraGo Gilsittingapgs.
'அவ்வப்போது போட்டியாளர்கள் வந்து வந்து போவார்கள். இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. எங்களுக்கு யாரும் சவாலாக இருப்பதும் இல்லை. நாடு முழுவதும் எங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்துகிறார் டேவிட் ரொபர்ட்
ஆரம்பத்தில் டேவிட் தனது கடலை கடைக்கான சமையல் கூடத்தை தெமட்டக்கொடையில் தொடங்கி இருக்கிறார் விற்பனைக்கு ஒரு இடம்தான் இருந்தது. இன்று கொழும்பு முழுவதும் பத்து டேவிட் கிராம் கடைகள் இயங்கி வருகின்றன.
'அண்மைக் காலமாக வீதியோர நடை பாதை கடைகள் அகற்றப்பட்டு வருவதால், கடலை வியாபாரம் சிறிய சரிவை கொழும்பில் சந்தித்தது. சிறு வியாபாரிகள் பாதிப்பு அடைந்தனர். வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் உற்பத்தி சென்றடைய வில்லை. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு கொழும்பு முழுவதும் நாங்களே வாடகைக்கு கடைகள் எடுத்து கடலை வியாபாரத்தை நடத்தி வருகிறோம்" என்று கூறுகிறார் ரொபர்ட்
'நீங்கள் கடலை, முறுக்கு, மிக்சர்களை எத்தனை இடங்களில் வாங்கி சுவைத்திருந்தாலும் , டேவிட் தயார் செய்யும் அயிட்டங்களில் கிடைக்கும் சுவையும், கரகர, முறுமுறு பக்குவமும் அவற்றில் கிடைப்பதில்லை. இதன் ரகசியம் என்ன ரொபர்ட்?" என்று கேட்டோம்
"அதுதான் அப்பா கற்றுக் கொடுத்த தொழில் ரகசியம். முதலில் நாம் இந்தியாவிலிருந்து கொண்டு வரும் கடலையை தரம் பார்த்து வாங்கத் தெரிந்திருக்க வேண்டும்.
(31ஆம் பக்கம் பார்க்க)
மற்றும் இனிப்பு வகைகளுக்கு தலைநகரில் தனித்துவமான முகவரி
Gasworks street, Colombo-11, Tel 2434.601, Fax 47.17869
ளை மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்
ஒக்டோபர் 2011 ಹಾಟಿ

Page 11
  

Page 12
இது கோட்டை லோவர் சதாம் வீதி நூறு வருடங்களுக்கு முன்னர் இப்படித்தான் காட்சியளி தொடர்பு அலுவலக (CO) கட்டடமும் காணப்படுகின்றன. இதே கோணத்தில் இன்று இப்பட
தெரிகிறது.
வீதிகளுக்கு தார் போடுவதற்காக பாரிய ரோட் ரோலர்மூலம் கருங் கற்களை சமப்படுத்துவது
வழக்கம்.1990 களில் இவ்வாறான ரோட் ரோலர்கள்தான் பாவனையில் இருந்தன.
இந்த வீதி உருளைகள் கடா புடா சத்தத்துடன் மெதுவாகத்தான் செல்லும், மெதுவாக ஓடினால் கூட இதனை முந்தி விடலாம். இந்த வீதி உருளை எவ்வளவு வேகமாகச் செல்லும் என்றால், ஒரு மைல் தூரத்தைக் கடக்க இதற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தேவைப்படும்.
நேர்ப் பாதையில இதனை இயக்கிவிட்டு, ஒட்டுபவர் வீதிக்கு அடுத்துள்ள கடையில் சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு மெதுவாக நடந்து வந்தே இதில் ஏறிக் கொண்டு அதை மீண்டும் ஓட்டலாம்.
இப்படிப்பட்ட ரோட் ரோலர் ஒன்று கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமாக இருந்தது. கொழும்பு நகரப் பாதைகளில் 1900 களில் இது அழுத்திச் சமப்படுத்தாத வீதியே கிடையாது. அத்தனை அனுபவம் கொண்ட இந்த ரோலர், ஒரு நாள் வீதிப் பராமரிப்பு வேலையின் பின்னர், கொட்டாஞ்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட அந்த வீதி பராமரிப்பு வேலையின் மிகுதியைத் தொடங்க மேலும் சில நாட்கள் செல்லும் என்பதால், அதனை வீதி ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால், அந்த வேலையை மீண்டும் தொடங்க காலதாமதமாகி விட்டது.அதற்குள் நவீன ரக ரோட் ரோலர் ஒன்று கொழும்பு மாநகர சபைக்கு வந்து சேர்ந்தது.
"புதுசுக்கு எப்போதுமே மவுசு "என்று சொல்வார்கள். அதன்படியே அனைத்து வீதிப் பராமரிப்பு வேலைகளுக்கும் புதிய இயந்திரமே பயன்படுத்தப்பட்டது.
கொட்டாஞ்சேனை பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த பழைய ரோட் ரோலரை மாநகர சபையினர் மறந்தே போய்விட்டார்கள். பாவம் அந்த ரோட் ரோலர், உருள முடியாமல் ஒரே இடத்தில் அநாதரவாக நின்று கொண்டிருந்தது.
இதற்கிடையே இரண்டு வருடங்களும் ஓடி மறைந்து விட்டன.
கொழும்பு மாநகர சபைக்கு புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது.பட்டியலில் உள்ள பொருட்கள், உபகரணங்கள் அனைத்தினதும் விபரங்களை குறிப்பிட்ட ஒரு திகதிக்கு முன் களஞ்சிய பொறுப்பாளர் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கணக்கெடுத்த போது, கடந்த இரண்டு வருடங்களாக பழக்கத்தில் இருந்த பல பொருட்களை காணவில்லை என்று தெரிய வந்தது. களஞ்சிய
口→_。。
|விரதம் இடுக்கக்கூடாது?
சத்துணவு இல்லாமல் ஏற்கனவே உடலில் கோளாறுகள் உள்ளவர்கள் கண்டிப்பாக விரதம் இருக்கக்
கூடாது போதியசத்தான ஆகாரம் கிடைக்காதவர்களின்
சாப்பிடாமல் இருக்கக்கூடாது.
tä Özzmadoi/
உறுப்புகள் தசைகள் செல்கள் எல்லாம் ஓய்வு எடுக்கும் உடலில்
இவை எல்லாம் பாதிக்கப்பட்டவர் சாப்பிடாமல் இருந்தால் G அவற்றின்நிலை மேலும் மோசமாகிவிடும் கர்ப்பிணிப்பெண்கள்
ரத்தசோகைஉள்ளவர்கள் சிவகை நோயாளிகள் C3
பொறுப்பாளருக்கு பயத்தில் ஜூரமே வந்து விட்டது.
காணாமற் போயிருந்த பொருட்களில் ரோட் ரோலரும் ஒன்று.
எத்தனை பெரிய வீதி உருளை. எப்படி காணாமற் போகும்.?
புதிய ரோலரை ஒட்டும் பெரேரா
டிரைவர்தான் ரோட் ரோலருக்கு பொறுப்பு.
அவனைக் கூப்பிட்டு விசாரித்தார் களஞ்சிய பொறுப்பாளர்.
"பழைய வீதி ரோலர் கொட்டாஞ்சேனையில் அநாதரவாகக் கிடக்குது.” என்று அவரிடமி ருந்து தகவல் கிடைத்த பின்னர்தான் களஞ்சிய பொறுப்பாளர் முகத்தில் அச்சம் நீங்கியது.
ரோலர் காணாமல் போயிருந்தால், அவரது வேலையும் அல்லவா பறிபோயிருக்கும்.!
'பெரேரா. நீ நாளை முதல் வேலையா கொட்டாஞ்சேனையில் கிடக்கிற ரோலரை மருதானை உபகரண பிரிவுக்கு கொண்டு வந்துடனும்." என்று களஞ்சிய பொறுப்பாளர் பெரேரா டிரைவருக்கு உத்தரவு போட்டார்.
பெரேரா டிரைவருக்கு அதைக் கேட்டதும் நல்ல சந்தோஷம். ஏனெனில் அவருக்கு பழைய ரோலரை ஒட்டிக்கொண்டு வீதியில் செல்வது மிகவும் பிடித்தமான ஒன்று.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீதியில் வாகனங்கள் குறைவு. ரோட் ரோலரை விருப்பம் போல்ஒரு டிரிப் அடிக்கலாம். என்று நினைத்த போதே அவரது உடலும், உள்ளமும் சந்தோசத்தில் ஆடிப் LIT 960T.
அடுத்த நாள் காலையிலேயே கள்ளுக் கடைக்கு சென்று தாக சாந்தி செய்துகொண்டார்.
மூன்று வருடங்களின் பின்னர் பழைய ரோலரை ரோட்டில் ஒட்டிச் செல்லப் போகிறார்.
ரோட் ரோலர் இருந்த இடத்துக்குச் சென்றதும், கையில் கொண்டு வந்த மலர் மாலையை அதன் ஸ்டியரிங்கில் போட்டார். மூன்று வருடங்கள் அநாதரவாகக் கிடந்தாலும் ஸ்டார்ட் பட்டனை அழுத்தியதுமே வீதி உருளை ஸ்டார்ட் அகிவிட்டது.
கொண்டு வந்த டீசலை தாங்கியில் ஊற்றிவிட்டு, அதை ரோட்டுக்குக் கொண்டு வந்தார் பெரெரா.
அவர் எப்படியெல்லாம் திருப்பினாரோ. அப்படியெல்லாம் பிடி கொடுத்துத் தனது ஆமை ஓட்டத்தை ஆரம்பித்தது ரோட்
ரோலர்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு ஓட்டத் தாடங்கியதும், பெரேராவுக்கு பழைய ஞாபகங்கள் கிளர்ந்து எழுந்தன. பாதாக்குறைக்கு போதை வேறு. இந்த ரோலர் 20 வருடங்களுக்கு முன் முதல்
 
 
 
 
 
 
 

L66) உரக்கப் பாடிக்கொண்டே ரோலரை சுற்றிச் சுற்றி வந்தார் பெரேரா, இரண்டு முறை சுற்றி வந்த பின்னர், மூன்றாவது முறையும் சுற்றிச் சுற்றி பாடிக்கொண்டு வந்த பெரேரா, ரோட் ரோலரின் முன் கொஞ்சம் சறுக்கினார். எழும்ப
தடவையாக பாவனைக்கு வந்த போது, முயன்றார். போதையில் இருந்ததால், எழும்ப அதனை முதலில் ஒட்டிச் செல்லும் வாய்ப்பு கொஞ்சம் தாமதமாகியது. அதற்குள் அதன் பெரேராவுக்கே கிடைத்தது. பாரிய முன் பக்க உருள்ை பெரேராவை
ஒட்டுனர் ஆசனத்தில் உட்கார்ந்து, அவர் நசித்து விட்டது. எடுத்துக் கொண்ட படம், இப்போதும் பாவம் பெரேரா. அதே இடத்தில். பெரராவின் வீட்டில் தொங்குகிறது. அடுத்த நாள் பத்திரிகையில் ரோட் ரோல
அங்தப் படத்தைப் பார்த்து குசுமாவதி காதல் ருடன் படத்தில் காணப்பட்டார் பெரேரா, மரண வயப்பட்டு அவரை மணந்து கொண்டது அறிவித்தல் என்று அதற்கு தலைப்பு
வேறொரு தனிக் கதை. போட்டிருந்தார்கள்.
அந்த ஞாபகமும் இப்போது பெரேராவுக்கு மதுரை வீரன் வந்து விட்டது. போத்தலில் மீதியிருந்ததை 6 துரை J
வாயில் ஊற்றிக்கொண்டு, போதையை ஏற்றிக் ட கொண்டார்.
ஜோதிபாலவின் பாடல்களைப் பாடுவது 鄭 பெரேராவுக்கு மற்றொரு விருப்பமான விடயம். 【ー。 நேரான பாதையில் வீதி உருளையை ஓடச்செய்து, பழைய பாடலொன்றை *、*
போர்த்துக்கீசிகாரயா. ரட்டவல் அல்லன்ன முழுப்பக்கம் (கறுப்பு வெள்ளை) ரூ. 2500000 சூரயா. இரு கைகளையும் தட்டி தன்னை கறுப்பு மற்றும் ஒரு கலர் ఖ గ్ర 28000 உற்சாகப் படுத்திக் கொண்டார். கறுப்பு மற்றும் இரண்டு கலர் 80,000,00 ܨܵܘ ܚ பாட்டைக் கேட்டுக்கொண்டே வீதி உருளை முழு வர்ணப் பக்கம் g 200000 நகர்ந்து கொண்டிருந்தது. G)Lj(3
94535 LI LITTL6OOL LITTL9 QUpgġ53535 LID, Col Lg C35J JJAT 31 அடுத்த பாடலுக்குத் தாவினார். சாதாரண விளம்பரங்கள்
அவருக்கு ஜோதிபாலவின் பழைய
பாடலொன்ற ஞாபகத்துக்கு வந்தது. கறுப்பு · ෆර් 霧尊 ಹಾಟಿ ဂ္ယီဒ္ဓိ...့့်် நன்றாகத் தாளம் போட்டு பாட வேண்டிய o೨೫, ಛೀ, “ಿ ಇಂ (ရွှံ့နွာjနှီ பாடல் அது பாடினால் மட்டும் கறுப்பு இரண்டு கலர் ఖ 5000 and Qa போதாது.தாளம் போடவும் வேண்டும். முழு வர்ணம் జg id000 ఘt Q
கீழே இறங்கினார் பெரேரா. தாளம் போட்டுப் பாடினார். கைகளைத் தட்டி 12% வ வளி சேர்க்கப்படும். ஆர்ப்பரித்தார்.
ஞாயிற்றுக் கிழமை என்பதால், வீதியில் தொடர்பு கொள்க 濠鲑萎 சென்ற ஒரு சிலரும் இவரைப் பார்த்துச் u(t)ánů ; リ2429320
சிரித்துக்கொண்டே போனார்கள்.
QsúGALubuñ 2011 5ì||6ù

Page 13
இசை உருவாக்கத்தில் இளையராஜ
கோப்பிக்காலத்தில்.
கோப்பிக்காலத்திலும், அதன் பின்னர் தேயிலை யுகத்தின்போதும் இலட்சக்கணக்கில் இலங்கை நோக்கி வந்த இந்தியத்தமிழ்த் தொழிலாளர்கள் பல்வித நோய்களினால் அவதிப்பட்டனர். அடிக்கடி சுகவீனத்துக்கு உள்ளாகி வைத்தியம் பார்க்க வேண்டியிருந்தது. இவர்களில் பெருந்தொகையானோர் வயிறு தொடர்படைய நோய்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டனர். எவர் வேண்டுமானாலும் இலங்கைக்கு மருத்துவ பரிசோதனையின்றி தொழிலாளர்களாக வரலாம் என்றிருந்த நிலை காரணமாகவே நோயாளர்களும், பலவீனமானவர்களும் தோட்டங்களை சென்றடைய நேர்ந்தது என பின்னர் அதிகாரிகள் விமர்சனம் செய்திருந்தனர்.
இக்காலப்பகுதியில் பிஜி, தென்னாபிரிக்கா, மொரிஷியஸ், மலேசியா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் இந்தியத் தொழிலாளர்கள் சென்றனர். ஆனால் இவர்கள் நாகப்பட்டினத்தில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டு பொருத்தமானவர்களை மட்டுமே இந்நாடுகளை சேர்ந்த தோட்ட உரிமையாளர்கள் தெரிவுசெய்தனர். ஏனையோர் நிராகரிக்கப்பட்டனர். தூர நாடுகளாக இருந்ததால் தொழிலாளர்களை அழைத்துச்செல்வதில் பெருமளவு பணத்தை இவர்கள் செலவிட வேண்டியிருந்தது. எனவே தாம்
அழைத்துச்செல்லும் தொழிலாளர்கள் புதிய சூழலில் தொழில்
செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது
இத்தோட்ட உரிமையாளர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்த அதே சமயம் பக்கத்து நாடான இலங்கை தோட்ட
அதிபர்கள் இவ்விடயத்தில் அக்கறை
கொள்ளவில்லை.
சமைத்த உணவில் பிரச்சினை, பகல்
நேரப்பட்டினி என்பவற்றுக்கு அப்பால்
தொழிலாளர்களுக்கு செட்டி மார்களின் தொல்லையும்
இருந்தது. தோட்டப்புறங்களில் கடைகள் அக்காலத்தில்
கிடையாது.
தோட்டப்பகுதிகளில்
செட்டிமார்களே.
உணவு
*T
5 Ꭴii : 1 ]ᎥᎢ : H ᏝᎧ8ᏐᏏ 6ᏡᎬ 8ᏏᎿ 6ᏈᎢ காரன் வந்து எங்கேன்னு கேட்பான். அப்பா வீட்டுல இல்லன்னு சொல்லிடு.
மகன் அப்பா நாளைக்கு கிளாஸ் ச்ேசர் வந்து மகன் எங்கேன்னு கேப்பார். மகன் வீட்டுல இல்லன்னு சொல்லுங்க.
கே.ஜனா கண்டி, திகன
ஒக்டோபர் 2011
விநியோகத்துக்கு பொறுப்பானவர் இவர்களிடம் தான் உணவு பொ( அவசியமானபோது கங்காணிமாரு துரைமாரும் இச்செட்டிக்கடைக்க பெற்றுக்கொள்வது வழக்கம். துல் தன் பிடிக்குள் வைத்திருந்ததால் கொடுத்ததையே உணவாகவும் விலையாகவும் தொழிலாளர்கள் வேண்டியிருந்தது. மோசமான சத் இதுவும் ஒரு காரணமாக இருந்த இந்தியாவின் அஸாம் மாநில ( ஹோட்டல் நடைமுறை ஒன்றின் தீர்க்கப்பட்டத. குளிர் நிலவும் அ சமைத்த உணவு வழங்கப்பட்டது இலங்கைக்கும் பரிந்துரை செய்ய தோட்டத்துரைமார்களும் உரிமை விரும்பவில்லை. பகல் உணவு 6 உணவுக்கு நேரம் ஒதுக்கினாலே ஏற்படுத்தும் என அவர்கள் அஞ் இலங்கை வந்த தொழிலாளர்க மிளகாய், மசாலா மற்றும் கருவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு உருவாக்கும்போது கொஞ்சம் வயிற்றுக்கும்
ళ சும்மா 繼
யை விளக்குகிறார்
சொல்வர் பாலச்சந்த
இருந்தது. இவ்வுணவில் பால், மீன், இறைச்சி என்பன அரிதாகவே சேர்த்துக்கொள்ளப்பட்டன. இவர்களின் நாளாந்த உணவில் மாச்சத்து அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருந்தது. மேலும், மேற்குறிப்பிட்ட உணவுகளைவிட சத்து குறைந்த ஆனால் அளவில் பெரிதான (நிறைய சோறு) உணவையே இவர்கள் அருந்தினர். சோறும், பருப்பும் அல்லது கடலையோடு உணவை அருந்தி முடித்தனர்.
இதைத்தவிர தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை பட்டினியாகவே மலைகளில் வேலை செய்தனர். 18 வருடங்களாக தோட்ட மருத்துவராக பணியாற்றிய டாக்டர் கிரிப்.பின் இது பற்றி இவ்வாறு எழுதுகிறார் :
பத்து தொழிலாளர்களில் ஒன்பது பேர் ஒன்பது மணித்தியாலமாக எதுவுமே சாப்பிடாமலேயே வேலை செய்கின்றனர். இந்தியாவில் இருந்துவரும் ஏராளமான தொழிலாளர்களை உடல் உறுதியுடன் வைத்திருக்க இது உதவாது. 10-11 மணித்தியாலம் பட்டினியாக இருப்பதால் இந்தியாவில் இருந்து உடல் நலிவுடன் வரும் தொழிலாளர்களின் உடல் உறுதியை இது மேலும் பாதிக்கவே செய்யும் என இவர் குறிப்பிடுகிறார். எனினும் இப்பட்டினிக்கு மாற்றாக ஆறு மணிக்கு பிரட்டுக்களத்துக்கு கிளம்பு முன்னரே வயிறு நிறைய பழையதை உண்பது தொழிலாளர்களின்
565 இருந்தனர்.
ருட்களை வாங்க வேண்டும். வழக்கமாக இருந்தது. இந்த பழையதை நம் சில சந்தர்ப்பங்களில் உண்ணும் பழக்கம் ாரர்களிடமே கடனுக்கு பணம் குளிர் ரையையும் கங்காணியையும் பிரதேசத்துக்கு
செட்டிமார் கொண்டு வந்து ஒத்து வரக் அவர்கள் நிர்ணயித்ததே கூடியது அல்ல
ஏற்றுக்கொள்ள என்றெழுதியிருக் $தற்ற உணவை உண்பதற்கு கிறார் மற்றொரு 53. வைத்தியர், குளிர் தேயிலை மலைகளில் காலத்தில் பழைய
மூலம் இப்பட்டினிப்பிரச்சினை சோற்றை கரைத்து |ஸாம மலைகளில் சுடச்சுட உண்பது 1. இந்த நடைமுறை வயிற்றுக்கு பப்பட்டது. எனினும் இலங்கை உகந்தததாக யாளர்களும் இதை இருக்காது. ஒரு வழங்கினாலோ அல்லது பகல் தொழிலாளி ா அது வேலைக்கு பங்கம் எதையேனும் சினார்கள். சுடச்சுட உண்பதே ளின் உணவு, அரிசி, கடலை, சரியானது
ாடு என்பவற்றைக்கொண்டதாக என்கிறார்.

Page 14
ܢ ܢ ܀ ہو..........ے
தருவோம் ஆனால். தமிழ்நாட்டில் தெருவோரங்களில் நிற்கும் கையேந்தியவன்) மினி காப்பாட்டுக் கடைகளை நம் நாட்டு நகரங்களில் காணமுடியாது. ஆனால் கொழும்பு நகரத்தின் தெருவோரங்களில் நாம் காண்பதெல்லாம் சாவி வெட்டு மினி
感
<&x
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பில் இந்த சாவி வெட்டும் தொழில் நடைபெற்று வருவதாக ஐந்துலாம்புச்சந்தியின் தெருவோரத்தில் சாவிவெட்டி வரும் சாகுல் ຫຼິ
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சாவி வெட்டி வரும் சாகுல் ஹமீத்திற்கு இது பரம்பரைத் தொழிலாம்.
எனது தந்தை ைெத தொழிலையே நானும் செய்கிறேன். ஆனால் எண் பாலனார் என்ன தொழில் செய்தார் என்பது எனக்குத் தெரியாது. எனது தந்தை ஒரு ஆளை வேலைக்கு வைத்து சாவி வெட்டும் தொழில்ை தொடங்கினார். நான் அவரிடம் ଖୁଁ
இந்தத் தொழிலை கற்றேன் என்கிறார் சாகுல் ஹமீத்.
காலை எட்டு மணிக்கெல்லாம் ஒரு பலகை பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஐந்து லாம்பு சந்தியின் தெருவோரத்தில் ஆஜராகிவிடுகிறார் ஹமீத்.
கீ கட்டிங் என்ற சிறிய விளம்பரப்பலகை அதில் சில ஆணிகளை அடித்து பலவிதமான சாவிகளை மாட்டி சுவற்றில் அடிக்கப்பட்டிருக்கும் ஒற்றை ஆணியால் மாட்டிவிட்டு பலகை பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டு வாடிக்கையாளர்களை எதிர்ப்பாக்கிறார் சாகுல் ஹமீதின் சாவிக்கடையின் அளவு அவ்வளவுதான்.
நான் இதே இடத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இருப்பதால் கடைக்காரர்கள் எல்லாம் எனக்கு பழக்கமானவர்கள். அதனால் இந்த இடத்திற்கு வாடகை எதுவும் கொடுக்கத்தேலையில்லை என்கிறார் இவர்.
ாவி வெட்டும் தொழில் செய்வதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. திருடர்களுக்கு சாவி வெட்டிக்கொடுத்தால் போலீஸ் கெடு பிடிக்கு ஆளாக வேண்டிவரும் என்பதாக நாம் கேள்விபட்டிருக்கின்றோம்.
திருடர்களுக்கு தாங்கள் சாவி வெட்டிக்கொடுப்பதில்லை. வெட்டிக்கொடுக்கவும் கூடாது என்று பொலில் எச்சரிக்கையும் செய்கிறார்கள். சவர்க்காரத்தில் சாவியை அமிழ்த்தி அதன் அச்சை பிரதி எடுத்துக்கொண்டு வந்தால் அவர்கள் திருடர்களாகத்தான் இருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரிந்துவிடும்.
கவர்க்காரத்தில் இருக்கும் சாவியின் அச்சுக்கு சாவி வெட்டுவது ரொம்பவும் சிரமமான காரியம் பத்து சாவி வெட்டினால் ஒரு சாவி தான் சரியாக பொருந்தும் வேலையில்லாத நாட்களில் அப்படி யாராவது வந்தால், சாதாரணமாக நாங்கள் ஒரு சாவி வெட்டுவதற்கு நூறு ரூபா வாங்கினால் இத்தகையவர்களிடம் ஐநூறு ரூபா கேட்போம். அவர்களும் தயங்காது ததது விடுவார்கள். அதை வாங்கிக்கொண்டு கொஞ்சம் ஏறுமாறாக ஒரு சாவியை வெட்டிக்கொடுத்துவிடுவோம். பிறகு மீண்டும் இரு முறை எங்களிடம் அதே சாவியை வெட்டித்தரும்படி கேட்பார்கள். நாங்களும் வெட்டிக்கொடுப்போம். பிறகு இது சரிப்பட்டு வராது என்று அவர்கள் இடத்தை காலி செய்து விடுவார்கள் எங்களுக்கு மூன்று
காவி வெட்டிக்கொடுத்ததிற்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய்
கிடைத்து விடுகிறது என்று கள்ளனுக்குள் குள்ளனாக
ஒரு கதையை அவிழ்த்துவிட்டார் ஹமீது
இவர் வசிப்பது மாளிகாவத்தையில் சாகுல் ஹமீதின் மூன்று பிள்ளைகளில் இருவர் திருமணம் முடித்து விட ஒருவர் மட்டும் பாடசாலை செல்கிறாராம்.
நமது குடும்ப செலவுகள் அனைத்தையும்
சாவி வெட்டும் தொழிலில் கிடைத்த வருமானத்தில்தான் வெற்றிகரமாக
முடித்திருக்கிறார் ஹமீத். 'எந்த நாளும் நல்ல வருமானம் கிடைக்கும் என்று செல்ல முடியாது. சில நாட்களில் சாப்பாடு செலவுக்கே கஷ்டமாகிவிடும். வீட்டு சாவி வெட்டுவதற்கு குறைந்த கட்டணத்தையும் வாகன சாவி வெட்டுவதற்கு கூடிய
கட்டணத்தை வாங்குகிறேன்” என்றவரிடம் மாஸ்டர் கீ பற்றிய
எமது சந்தேகத்தை கேட்டோம்.
"மாஸ்டர் கீயை வைத்து எல்லா பூட்டுகளையும் திறக்க முடியும் என்பது வெறும் கட்டுக்கதை. பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே இந்த "மாஸ்டர் கீ
வைத்திருப்பார்கள். அறைகளின் சாவிகள் தொலைந்து விட்டால் உடனடியாக அந்த அறையை திறக்க ஒரு மாஸ்டர்
கீ வைத்திருப்பார்கள். அது அந்த ஹோட்டலின்
அறைகளுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற
ஹோட்டல்களின் அறைகளுக்கு பொருந்தாது” என்று கூறிய ஹமீத், வாடிக்கையாளர் ஒருவர் சாவியுடன் வந்தவுடன்,
அவருடன்
பேசத்தொடங்கிவிட்டார். இனி
அவரிடம் நமது
கேள்விகளுக்கு
இடமில்லை தானே!
G
ଟ
ԷԵ
நாமும் இடத்தை காலி செய்தோம்.
 

லாபிளாங்காவில் தன் முன்னாள் காதலியின் கணவனை எப்படியாவது
தெரியாமல் அனுப்பி வைப்பதாக சொல்லி செய்து காப்பாற்றுவதே ஓர் ஆலயத்தில் தன் முன்னாள் காதலியின் கணவனின் உயிரை காப்பாற்ற,
yOTTTtmLL TLLTTTLeS TTT SLS ALLLLLLLLy SS TTTTLLS et உயிரை மாய்த்து அவள் கணவனை காப்பாற்றுவ
ஒரு தனிக்கதை குரசேவாவின்
ஒரு படத்தின் கதை & வாங்கும் விலையில் ஒரு பெரிய பட்ஜட் படம் எடுத்துவிடலாம்.
Gg5ršius Borrassör tamų அப்படத்தின் கதை உரிை வாங்கி படமெடுத்தார்
அதே நேரத்தில் தமிழில் மட்டும் இரண்டு படங்கள் பூஜை
போடப்பட்டன. ரெண்டுமே பெரிய தயாரிப்பாளர்கள். ஒருவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குனர் சரண்
Ul ib (3g (383-36örûsonra
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இயக்குனர், அவரது மகன் ஜோதி கிருஷ்ணா. படம் உனக்கு இருபது னட்டு, இதைத் தவிர தெலுங்கில் மோகன்பாபுவும், இந்தியில் ஒரு
பெரும்பாலான மற்ற படங்கள் செரிண்டிப்பிட்டியை அப்படியே உல்டா பண்ணியிருந்தன. &ঃ 郸 க்கதையை தமிழ் திரைப்படத்திற்கு ஏற்றாற்போல வடிவமைத்து வெற்றி பெற்றவர் ஜே.ஜே இலக்கிய சரண் மட்டுமே. எனவே தழுவி எடுத்தாலும் அதை நம் மக்களுக்கு ஏற்றாற் போல புதிய கதைக்களத்துடன் அதற்கான திரைக்கதையை அமைத்தால் தான்
(plgul D. மலையாளத்தில் பிரியதர்ஷன், ரீனிவாசன், மோகன்லால் இவர்களின் கூட்டணி தொடர்ந்து கொடுத்த வெற்றிகளை கண்டால் பொறாமையாக இருக்கும். ஆனால் அந்த மூவர் கூட்டணியில் ஹிட்டான பெரும்பாலான படங்கள் பல ஆங்கில ஹாலிவூட் ப்ரெஞ்ச் படங்களின் தழுவல்கள் தான். சமீபத்தில் ரீனிவாசன், மோகன்லால் கூட்டில் வந்த ஹிட் படமான உதயமானுதாரம் படம் ஹாலிவூட் படமான பை ஃபிங்கர் படத்தின் அப்பட்டமான
8 * ஆனால் அதை வெற்றி கரமாக செய்திருக்கிறார்கள்.
- சங்கரநாராயணன் (நன்றி : இணையம்)
மனைவி : அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.
கணவன் : அடப்பாவி. அந்த
சந்தோஷத்தையா இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்.?
செல்வி, திகன, கண்டி

Page 15
Dr.செந்தில்வேல் (தமிழ் நாடு)
ருதயத்திற்கான இரத்த ஓட்டம்
பாதிக்கப்பட்டால் ஹார்ட் அட்டாக்
என்று சொல்கிறோம். அதே போல் மூளையின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் அதை ப்ரைன் அட்டாக் என்று அழைக்கி றோம். தமிழில் வாத நோய் அல்லது பக்க வாதம் என்று அழைக்கப்படுகிறது.
பக்க வாத நோய் எனப்படும் வியாதி
வயதானவர்களுக்குத்தான் ஏற்படும் என்பது மக்களிடையே உள்ள கருத்தாகும்.
பக்க வாதநோய் என்றால் என்ன?
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் பாகத்திற்கும் மூளையில் ஒரு ஸ்விட்ச் உள்ளது. அந்த ஸ்விட்ச் பழுதாகும் பொழுது அந்த குறிப்பிட்ட உடல் பாகம் செயல் இழந்து விடுகிறது (Paralysis). இரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட வியாதியினால் இந்த செயல் இழப்பு ஏற்படும் போது அதை பக்க வாதநோய் என்கிறோம். இந்த நொடியில் நன்றாக இருக்கும் மனிதனுக்கு அடுத்த நொடியில், அடுத்த சில
#etnpಳ
நிமிடங்களில் செயல் இழப்பு ஏற்படுகிறது. இந்த விரைவுத்தன்மையினால்தான் இந்த வியாதியை ஸ்ட்ரோக் என்றும் சொல்கிறோம்.
இரத்த ஓட்டம் தடைப்படுவதற்கான காரணங்கள்: இரத்தக் குழாய் அடைப்பு, (இரத்தக் குழாய் கசிவு)
மூளையின் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் இரத்தக் குழாயில் திடீரென அடைப்பு ஏற்படலாம். இந்த அடைப்பு என்பது, வயது
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் நட் சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஐப்பசி மாதம் கவலைகள் மறந்து களிப்படையும் மாதம். செய்தொழில் விருத்தி முன்னேற்றம், எதிர்பார்த்த பணவரவு கிடைத்தல், காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறுதல். குடும்பத்தில் இருந்து மனக்கஷ்டங்கள் விலகும். உத்தி யோஸ்தர்கள் பல வழிகளிலும் நன்மையடைவர். மாணவர்கள் எதிர்கொண்ட கல்வி குழப்பங்கள் விலகும். முதலீட்டாளர்கள் பல வழிகளிலும் நன்மையடைவர். அதிஷ்ட திகதிகள் 5,14, 23
கார்த்திகை பின் முக்கால், ரோகிணி மிருக சீரிடத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த இடப இராசியினருக்கு இடர் தராமல் விலகிடும் மாதம். செய் தொழில்கள் மந்தமடைந்து நிவர்த்தி பெறும். பணவரவுகள் கால தாமதமாகி கைக்கு கிடைக்கும். காரியங்களை திட்டமிட்டு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் சுப காரிய நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகத்தர்கள் அமைதியுடன் கருமமாற்றுவர். மாணவர்களின் கல்வி மேலோங்கும். முதலீட்டாளர்கள் பாரிய முதலீடுகளை தவிர்த்துக்கொள்வது நன்று. அதிஷ்ட திகதிகள் 4, 22, 28
மிருக சீரிடத்து பின்னரை, திருவாதிரை, புளர் பூசத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மிகையான துன்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. செய்தொழில்களில் முன்னேற்றம், எதிர்பார்த்த பணவரவு தாமதமாகி கிடைத்தல். காரியங்களில் வீண் தடைகள் ஏற்பட்டு மனக்குழப்பம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும். உத்தியோகத்தர்கள் மனக்குறைகளுக்கு ஆளாகுவர். மாணவர்கள் கல்வி நிலையில் மந்தம் ஏற்படும். முதலீட்டாளர்கள் மிக அவதானத்துடன் நடந்துகொள்வது நல்லது. அதிஷ்ட திகதிகள் 3, 9, 27
புனர்பூசத்து நாலாங்கால், பூசம் ஆயிலியம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கவலைய ளிக்காத மாதமாகும். செய்தொழில்கள் சீராகும். பணவரவுகள் தாராளமாகக்கிடைக்கும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். காரியங்களில் ஏற் பட்டிருந்த தடைகள் மறையும். குடும்பத்தில் மனமகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும். உத்தியோகத்தர்கள் பலவித நன்மைகளையும் பெறுவர். மாணவர்களின் கல்வி நிலையில் மாற் றமும் உயர்ச்சியும் உண்டாகும். முதலீட்டா ளர்கள் இலாபமடைய வாய்ப்புண்டாகும். அதிஷ்ட திகதிகள் 5, 14, 28
சிங்கம்
மகம், பூரம் உத்தராடத்து முதற்கால் நட்சத்தி ரங்களில் பிறந்தவர்களுக்கு சிறப்பு தந்து மாதக்கடைசியில் மனக்கவலையையும் தரும் மாதமாகும். செய் தொழில்கள் யாவும் சீராக நடக்கும். முயற்சிகளில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். பணவரவுகள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவினாலும் ஏதோ ஒரு குறை காட்டும். உத்தியோகஸ்தர்கள் மனக்கஷ்டங்களுக்கு ஆளாகி நிவர்த்தி பெறுவர். மாணவர்களின் கல்வியில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. முதலீட்டாளர்கள், சிரமத்தின் மத்தியில் முன் னேற்றமடைவர். அதிஷ்ட திகதிகள் 2, 07, 25
经
இ உத்தரத்து பின் முக்கால், அத்தம், சித்திரை யின் முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்க ளுக்கு கவலைகள் குறைந்து ஓரளவு நிம்மதி கிடைத்திட வாய்ப்பளிக்கும். செய்தொழில்கள் யாவும் சிரமங்களின் மத்தியில் முன்னேற்றம் பெறும். பணவரவுகள் ஓரளவு கிடைத்து மன ஆறுதலை தரும். குடும்பத்தில் இடையிடை, பிணக்குகள் தோன்றும். பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மனக் குறைகளுக்கு ஆளாகுவர். மாணவர்கள் கல்வி நிலையில் சிறிது பிரச்சினைகளும், சிக்கல்களும் தோன்றும், முதலீட்டாளர்கள் இலாபமடைவர். அதிஷ்ட திகதிகள் 5, 19, 27
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதிர்ச்சியினால் இரத்தக் குழாயில் ஏற்படும் பாதிப்பு ஆகும். அல்லது இரத்தத்தில் ஏற்படும் மாற்றங்களாலும் இரத்த குழாயின் உட்பக்கத்தில் அடைப்பு ஏற்படலாம். அல்லது வெளி உறுப்புகள், உதாரணமாக இருதயத்தில் இருந்து இரத்தத் துகள்கள் சென்று மூளையில் இரத்தக் குழாயை அடைக்கலாம்.
சில சமயங்களில், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் இரத்தக் குழாய் மாற்றங்கள் அல்லது அதிகமான இரத்த அழுத்தம் ட காரணமாக மூளையில் இரத்தக்
குழாய் பலவீனமாகி, நைந்து போய், இரத்தக் கசிவு ஏற்படலாம்.
பக்கவாதநோய் ஏற்படுவதற்கான
காரணங்கள்
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இருதய வியாதிகள், இரத்தத்தில் அதிகமான கொழுப்பு அளவு, புகை பிடித்தல், மதுப்பழக்கம், உடல் பருமன் போன்றன.
பக்கவாதநோயின் அறிகுறிகள் இந்த நோய் எல்லா வயதினரையும்
பாதிக்கலாம் என்றாலும் வயது முதிர்ந்தவர்களை அதிகம் பாதிக்கிறது. முதல் நாள் இரவில் நன்றாகத்துங்க ஆரம்பிக்கும் மனிதன், அடுத்த நாள் அதிகாலையில் உடலில் ஒரு பக்கம் செயல் இழந்திருப்பதையும் சில சமயம், சுய நினைவு அற்ற நிலையில், உறவினர்களால் கண்டுபிடிக்கப்படுவதையும் பார்க்கிறோம். இருப்பினும் எந்த நேரத்திலும் செயல் இழப்பு 6JDUL6)TLD.
橡
s
சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்க ளுக்கு துயர் தரும் பின்னர் மன ஆறுதலும் தரும் மாதமாகும். செய்தொழில்கள் யாவும் சீராக அமையாததினால் மனக்குழப்பங்கள் உரு வாகும். பணக்கஷ்டங்களினால் கடன் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுக்கேற்ற விதத் தில் காரியங்கள் நடைபெறாது. உத்தியோகத்தர் கள், செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் கல்வியில் எடுத்து வந்த ஊக்கம் குறைவடை யும், முதலீட்டாளர்கள் மனக்குறைகளுக்கு ஆளாகுவர். அதிஷ்ட திகதிகள் 16, 25
விருச்சிகம்
விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, வியப்பு தரும் மாதமாகும். செய்தொழில்கள் யாவும் சீராக நடைபெறும். பண வருவாய்கள், தடை யின்றி வந்து சேரும். புதிய முயற்சிகள் அனு கூலமாகும். குடும்பத்தில் இருந்து வந்த மனக் கவலைகள் மறையும். உத்தியோகஸ்தர்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறும். மாணவர்களின் கல்வியில் உயர்ச்சியும் அதனால் நற்பலனும் உண்டாகும். முதலீட்டாளர்கள் கூடிய முதலீ டுகளை தவிர்த்து அளவுடன் வைத்திருப்பது நன்மை தரும். அதிஷ்ட திகதிகள் 03, 10, 27
கணுக
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தைரியம் கொடுத்து தலை நிமிர்ந்து நிற்கும். செய்தொழில்களில் ஏற்பட்டிருந்த இழப்புக்கள் நிவர்த்தி பெறும். எதிர்பார்த்த பணவரவுகள் சிரமத்தின் மத்தியில் வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கஷ்டங்கள் விலகி சந்தோஷம் நிலவும். உத்தியோகத்தர்கள் உயர்ச்சியடைவர். சிலருக்கு இழந்த பதவிகள் கிடைத்திடும். மாணவர்கள் கல்வியில் கூடிய கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடும். முதலீட்டாளர்கள் முதலீடுகளை அளவுடன் வைத்திருப்பது நன்மை தரும். அதிஷ்ட திகதிகள் 9, 18, 27
XX
பேச்சுக் குழறல், திடீர் தலைவலி, கண்பார்வை திடீரென மங்குதல், உடலில் ஒரு பக்கம் l மரத்துப் போதல், தலை சுற்றல் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். மேலே சொல்லப்பட்ட சில அறிகுறிகள் தற்காலிகமானவையாகும். உடன் சிகிச்சை அளிக்கப்பட்டால் வாத நோயில் இருந்து விடுபடலாம். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சையை ஆரம்பித்தால் உயிரிழப்பை தடுக்கவும், உடல் ஊனத்தை குறைக்கவும் வாய்ப்புள்ளது.
வாதநோயை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பரிசோதனைகள் வாதநோய் பல்வேறு காரணங்களால் ஏற்படுவதால், குறிப்பாக என்ன காரணத்தினால் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தால் தான் அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியும்.
சிறுநீர் பரிசோதனை, இரத்த அணுக்கள் பரிசோதனை, இரத்தம் உறையும் தன்மையைக் கண்டறிதல், இரத்தத்தில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகள், மார்பு எக்ஸ்ரே, இருதய சுருள் படம்(ECG) எக்கோகார்டியோ கிராம், C.T. ஸ்கேன், MRI ஸ்கேன், மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களின் அடைப்பைக் கண்டுபிடிக்க உதவும் கலர் டொப்ளர்(Colour DOppler) மற்றும் ஆஞ்சியோகிராம் போன்ற பரிசோதனைகளில் மருத்துவர், நோயாளியைப் பரிசோதனை செய்துவிட்டு, தேவைக்கேற்ப சிகிச்சைகளை முடிவு செய்வார்.
நன்றி : மெடிகல் டுவரிசம் (குமரன்)
உத்தராடத்து பின் முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மனக்கஷடங்கள் விலகிடும் மாதமாகும். செய்தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள் சீராக அமைந்து மன ஆறுதல் தரும். குடும்பத்தில் எதிர்பார்த்த சில விடயங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தர்களுக்கு இருந்து வந்த தொல்லைகள் மறையும். மாணவர்களின் கல்வியில் மாற்றம் உண்டாகும். முதலீட்டாளர்கள் நன்மையடைவர். அதிஷ்ட திகதிகள் 1, 10, 19
அவிட்டத்துப்பின்னரை சதயம் புரட்டாதி முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குறைந்த அளவு நன்மைகள் தரும் மாதமாகும். செய்தொழில்களில் சீரான வருமானம் கால தாமதமாகி கிடைக்கும். பண வரவுகள் பல சிரமத்தின் மத்தியில் வந்து சேரும். செலவுகளும் மேலதிகமாக ஏற்படும். குடும்பத்தில் திட்ட மிட்ட கருமங்கள் வீண் தடைகள் உருவாகும். உத்தியோகத்தர்களுக்கு இருந்து வந்த மனக் கஷ்டங்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் வீண் குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். முதலீட்டாளர்கள் குறைந்தளவு நன்மைகளை பெறுவர். அதிஷ்ட திகதிகள் 7, 16, 25
புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மிகையான துன்பங்களை தராத மாதமாகும். செய்தொழில் யாவும் சீராக அமையும், பண வரவுகள் தாமதமாகி கிடைக்கும். இதனால் கடன் படவும் நேரிடும். குடும்பத்தில் அடிக்கடி பிணக்குகள் தோன்றி மறையும். இதனால் மனக்கவலைகள் உருவாகும். உத்தியோகத்தர்களுக்கு மன ஆறுதலையும், நிம்மதியையும் தரும். மாணவர்கள் கல்விக்குழப்பங்களிலிருந்து விடுபடுவர். பரீட்சைகளில் கூடிய கவனம் எடுப்பது நல்லது. முதலீட்டாளர்கள் முதலீடுகளால் கவலையடைய நேரிடும். அதிஷ்ட திகதிகள் 18, 19, 23

Page 16
பதில் தருபவர் :
6Teio. 6 i. 66. gkui, MBBS (Cey) MS (Cey)
MRCOG (UK) மகற்பேற்று மருத்துவம், பெண் நோய் மருத்துவம்
கடந்த நான்கு ஆண்டுகளாக பல மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றேன். குறித்த நாளுக்கு முன்னரேயே வரும் மாதவிடாய் 12 நாட்கள் தொடரும். முதல் இரண்டு நாட்களுக்கு உதிரப்போக்கு கடுமையாக இருக்கும். மாதவிடாய் ஆரம்பமாவதற்கு இரண்டு மூன்று தினங்கள் இருக்கும்போதே ஒற்றைத்தலைவலி ஆரம்பமாகிவிடும். இது மாதவிடாய் முடியும் வரை தொடரும். வயிறு, மார்பு, முகமும்
நடுத்தர வயது பெண்களுக்கு இந்த அச்சம் ஏற்பட்டு விடுகிறது.
உங்கள் பிரச்சினைக்கு நீங்கள் ஒரு VO.G யை நாடவேண்டும். ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். "பெப் ஸ்மெயார்’ என்ற பரிசோதனை, கருப்பை கழுத்துப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு அப்பகுதியில் புற்று நோய் வராமல் தடுப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். DNC எனப்படும் வயிறு கழுவுதல் மூலம் கருப்பையில் இருக்கக்கூடிய கோளாறுகள் கண்டறியப்பட முடியும். மேலும்
2.-Las Blugó 5656í
|s|Gag Es
வீங்கிப்போகும். நான்கு ஆண்டுகளாக இதே அவஸ்தை தான். சிகிச்சைகள் பெற்றும் பலன் இல்லை.
டி.எம்.கே - பாணந்துறை
ப : நாற்பது, நாற்பத்தைந்து வயதைத்தாண்டினால் பெண்களுக்கு, உங்களுக்கு ஏற்பட்டிருப்பதைப்போலவே, மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவது உண்டு. ஹோர்மோன்கள் சமதன்மையுடன் இல்லாதிருப்பது, கருப்பையில் கட்டி ஏற்படுவது, கருப்பையை சூழவுள்ள இடங்களில் கிருமித்தாக்கங்கள் ஏற்படுதல் எனப் பல காரணங்களினால் இக் கோளாறுகள் ஏற்படுகின்றன. சிலருக்கு நீங்கள் குறிப்பிட்டதைப்போல வயிற்றுவலி, தலை, இடுப்பு வலி, மார்பு வீக்கம் போன்ற குணக்குறிகளும் ஏற்படுவதுண்டு. புற்று நோயும் ஏற்படலாம். ஆனால் இந்த வயதில் மாதவிடாய் போக்கில் கோளாறுகள் ஏற்படும்போது அது புற்று நோயையே குறிக்கிறது என்று பலர் முடிவு செய்து விடுகிறார்கள். பெரும்பாலான ஊடகங்கள் கருப்பை புற்று நோயைப்பற்றி அதிகம் பேசுவதாலும்
என்பதெல்லாம் வேறு.
எண்ணெய் தேய்த்துக்குளிக்கிறோம்.
ZAM
CCLCiCCCCCCCCC C c c c c c cc c c c c cLL
எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?
மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை
கூறிவிட்டு சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன். | அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி
எண்ணெய் தேய்த்துக்குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்கு சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக்குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக்குளிப்பதற்கு காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே
நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். * புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது
வழக்குத்தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை என்றெல்லாம் இருக்கும். அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்கு தான் தீபாவளியே தவிர, வெடி வெடித்து முறுக்கு, வடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.
எல்லா ஆதார வைத்தியசாலைகளிலும் Well Women Clinic 6T6örgp60opäisasi'uLu(Bub மகளிர் மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன. அங்கே சென்று உங்கள் பிரச்சினையை எடுத்துச்சொல்லுங்கள்.
வயது 18, பெண். திருமணமாகவில்லை. திருமணமாகி தாயாகுபவர்களின் வயிறு, மார்பகம் போன்ற சில உடல் உறுப்புகள் விரிவடைந்து பேற்றின் பின்னர் சுருங்குவதால் அவ்விடங்களில் வெண்கோடுகள் ஏற்படுகின்றன. திருமணமாகாத எனக்கும் இவ்வாறான வெண்கோடுகள் மார்பகங்களிலும் இரு தொடைகள் மற்றும் முழங்கால்களிலும் காணப்படுகின்றன. வயிற்றில் இப்படி கிடையாது. ஏன் இப்படி ஏற்படுகிறது?
எஸ்.சந்திரா, மஸ்கெலியா
ப : பெண்கள் முதல் முறையாக கர்ப்பம் அடையும்போது அடிவயிறும், மார்பகங்களும் அதிக அளவில் விரிந்து பருமன் அடைகின்றன. ஹோர்மோன்கள் வேலை செய்ய ஆரம்பித்து இளஞ்சிவப்பு கோடுகள் அடி வயிறு,
ܠ .
கணவன் : பிரம்மாதமா இருக்கு
மாறுகின்ற ஏற்படுவதி பெண் உ கொண்டிரு ஏற்பட வ மெலியும் ஏற்படலா பின்புறத்தி இவை க சிலர் 8 அதிக அ இவ்வாறா ஏற்படும். மாத்திரம் திருமணம விட்டன6ே அவசியம் ஹோர்மே வேலை இருந்தாலு
56.606) கிடையாது ஒரு சருப ஆலோச6
கீதா இ
மனைவி : தற்பெரு எப்பதான் விடப்போ
இஜாஸ்
உபயோகித்தால் தா வேதிவினையாகி, வெ பீரோவினுள் வைப்பல் ரியிலோ வைப்பது ந வெள்ளி நகைகளை தங்க நகைகளை பர அரைஞாண் கயிறு ( அழுத்தித்தேய்த்து க வாங்கிய கடையிலே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடைகளின் உட்புறம், மார்பகங்களின் கீழ்ப்புறம் ஆகிய இடங்களில் ஏற்படுகின்றன. பின்னர் இவை வெண்கோடுகளாக றன. சிலருக்கு இப்படி தில்லை. இதைத்தவிர ஒரு -டல் பருமன் ருந்தாலும் வெண்கோடுகள் ாய்ப்புண்டு. பருமனான பெண்
போதும், இப்படி கோடுகள் ம். பெரும்பாலும் தொடைகளின் நிலும் இடுப்புப்பகுதியிலும் ாணப்பட முடியும். Steroid ஹோர்மோன்களை |ளவில் பாவிக்கும்போது "ன கோடுகள் அவர்களுக்கு ஆகவே, தாயானவர்களுக்கு
வரக்கூடிய அடையாளங்கள் )ாகாத நிலையிலேயே வந்து வ என்று கலங்க வேண்டிய
கிடையாது. சில ான் சுரப்பிகள் அதிகமாக செய்தாலும் அதிக பருமனாக லும் வரக்கூடியதைப்பற்றி படுவதில் எந்தப்பிரயோசனமும் து. அவசியமானால் நீங்கள் D வைத்திய நிபனரை சந்தித்து னை பெறலாம்.
பம் தொடர்பான நோயகள் த்தல்கள் பெண் தேலைகள் லான உங்கள் கேள்விகளுக்கு
மருத்துல நீ ை e a sra das காலத் தயாராக இருக்கிறார். கேள்விகளை தெளிவாகவும் ாகவும் நெடுநாள் நோயாளல் ேைல எடுத்துக் கொண்ட கிச்சைகளின் லோ  ே ைைம் இணைத்து கீழ்கண் ரிக்கு அனுப்பி வைக்கவும்
குறிப்பி மறக்க வேண் ரம் குறிலவி விரும்பாதவர்கள் அதை தனிக் கடிதத்தில் விக்கலாம் ைைனும் பெயர்
குறிலவி மறக்க வேலை து எமது தேவைக்காக
வானவில் மருத்துவம், த.பெ. எண். 1218 கொழும்பு
vannavaanavagmail.com
LSLSLzLTLLTSSLSLSSLSLSSLSLSSLSzSYSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
வண்ண வானவில் த.பெ. 1218
பக்கத்தில்....
66N6f 6f þGODð LINJITIDífiq ன்னிக்கு சமையல் வெள்ளி நகை கறுப்பது ஏன்.?
5. வெள்ளி நகைகள் மற்றும்
வெள்ளிப்பொருட்களை என் வீட்டு இரும்பு பீரோவின் லொக்கரில் மிக பத்திரமாக வைத்திருக்கிறேன். இருந்தாலும் கறுத்து விடுகிறதே. ஏன்.? அவற்றை எப்படி பாதுகாப்பது? பொதுவாகவே வெள்ளிப்பாத்திரங்களை தொடர்ந்து ன் நன்றாக இருக்கும். உபயோகிக்காமல் வைத்து விட்டால், காற்றில் உள்ள ஒக்ஸிஜனால் 1ள்ளி ஒக்ஸைடாக மாறி, மேலே கறுப்பாக படியும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தை விட, அதை முறையாக சுத்தம் செய்து, ஒரு மர பெட்டியிலோ அல்லது மர அலுமா ல்லது. அப்படிச் செய்தால் வெள்ளிப்பொருள் கறுத்துப் போகாது.
நீண்ட காலத்துக்கு பளபளப்பாக வைத்திருப்பது எப்படி? ராமரிக்கும் அளவுக்கு வெள்ளி நகைகள் மீது பலரும் கவனம் கொள்வதில்லை. கொலுசு, போன்றவற்றில் அழுக்கு சேர்கிறதென்று, சிலர் பல் துலக்கும் பிரஷ்களைக்கொண்டு ழுவுவார்கள். இப்படிச்செய்தால் வெள்ளி சீக்கிரத்தில் தேய்ந்து போகும். பதிலாக, அதை யே பொலிஷ் செய்யக்கொடுத்தால் புத்தம் புதிது போல் மாற்றித்தருவார்கள்.
ஒக்வேர்லலு:விவி
50D பேசுறதை நீங்களோ..?
அஸ்மி, அக்குறனை

Page 17
சென்னை மதுரா டிரவல்ஸ் இந்தியாவின் முன்னணி சுற்றுலா நிறுவனங்களில் ஒன்று. இதன் அதிபர் கலைமாமணி வி.கே.டி பாலன், தமிழக சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை இங்கே உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்.
மிழ் நாட்டின் தலைநகரான சென்னைப்பட்டணம் தென்னிந்தியாவின் பண்பாட்டு களமாகத்திகழ்கிறது. இந்திய வரலாற்றில் சிறப்பிடம் வகிக்கிறது. விடுதலைப்போராட்டத்தில் இதன் பங்களிப்பு மிகப்பெரியதாகும். காங்கிரஸ் கட்சி, சுய மரியாதைக்கட்சி திராவிட இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்களில் பெரும்பாலானோர் சென்னையிலே தங்கி தமது அரசியல் சமுதாயப்பணிகளை ஆற்றி வந்தனர். சென்னப்ப நாயக்கரிடமிருந்து ஆங்கிலேயர் விலைக்கு வாங்கியதால் இதற்கு சென்னைப்பட்டணம் என்று பெயர் ஏற்பட்டதாகச்சொல்லப்படுகிறது. "மெட்ராஸ்" என்னும் பெயருக்கு பல்வேறு காரணங்களும் கூறப்படுகின்றன.
இந்நகரம் நீர்வழி, நில வழி வான்வழி போக்குவரத்து மூலம் உலகின் பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளதால் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து புதிய புதிய தொழில்களை தொடங்கியுள்ளன. மென்பொருள் உற்பத்தியில் சென்னை முன்னணியில் உள்ளது. பழமைச்சிறப்புக்களுடன் புதுமைப்பொழிவும் பெற்றுத்திகழ்கிறது. தி.நகர் உஸ்மான் வீதி, ரங்கநாதன் சாலை, பிக் பஸார் சிறப்பு அங்காடி, பர்மா பஸார், மண்ணடி என்பன பொருள் கொள்வனவுக்கு ஏற்ற இடங்கள்
இங்கே சென்னை நகரின் சில முக்கிய சுற்றுலா தளங்களைப்பார்ப்போம்.
அண்ணா நகர் கோபுரம் அல்லது தூபி சென்னையில் உள்ள பூங்கா தூபிகளில் இதுவே பெரியதும், அதிக உயரமா னதும் ஆகும். அண்ணா நகர் பூங்காவில் உள்ள இதன் படிக்கட்டுகள் சுருள் வடிவில் அமைந்துள்ளன. இதன் மாடியில் இருந்து நகரத்தை முழுமையாகப்பார்க்கலாம் அமைவிடம் : அண்ணாநகர் ரவுண்டானா அருகில், சென்னை 600040,
அமீர் மகால் அமீர் மகால் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை ஆற்காட்டு நவாப் அரச பரம்பரைக்கு உரிமை யானது கிட்டத்தட்ட பதினான்கு ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை கொலு வீற்றிருக்கிறது. கடந்த 1789 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1870 இல் ஆற்காட்டு அரச குடும்பத்தாரின் மாளிகை ஆயிற்று அமைவிடம் : மகாகவி பாரதிசாலை (பைகிராப்ட்ஸ் ரோடு), திருவல்லிக்கேணி, சென்னை 600005 பார்வையிடும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலகத்தில் அனுமதி பெற்றுப்பார்வையிட வேண்டும்.
வள்ளுவர் கோட்டம் வள்ளுவப் பெருந்தகையின் குறட்பாக்கள் அனைத்தும் கல்லில் செதுக்கப்பட்டு,
-—
у
திருவள்ளுவர் திருக்கோயில் தே அதன் அருகே 4000 பேர் அமரு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அர மிகப்பெரியது. கருங்கல்லில் செ திராவிடக்கட்டுமான கலையின் கட்டடக்கல்வெட்டில் இல்லை எ இதற்கு உண்டு அமைவிடம் நுங்கம்பாககம் சென்னை 6000 மெரினா கடற்கரை வங்காள நீண்ட கடற்கரை சென்னைக்கே இரண்டாவது நீளமான கடற்கை நீளத்துக்கு விரிந்து செல்கிறது. நடந்து சென்றால் கடற்காற்றின் தவிர, இக்கடற்கரையில் தமிழறி மற்றும் காவிய மாந்தர்கள் போ வேலைப்பாடுள்ள சிலைகள் நிறு உழைப்பாளர் சிலை முக்கியமா வடிவமைக்கப்பட்டது. இப்பகுதியி ஏதுவானது அல்ல. நீச்சல் தெரி நீராடச்செல்லாமல் இருப்பதே பா ஆடவரும், பெண்டியரும், இளை
கடற்கரை
காதல்வயப்பட்டோரும் அங்கு காற்று வாங்க வந்து கவிதை வி பாரதிதாசனும், கண்ணதாசனும் அண்ணா சமாதி ஆகியன பார்க்
அரசு அருங்காட்சியகம் இது முற்பட்ட ஆங்கிலேய ஆட்சியால் இதற்கு பாந்தியன் காம்ப்ளெக்ஸ் இந்த வளாகத்தில் அரசு அருங் நூலகம் மற்றும் தேசியக்கலைக் அரசு அருங்காட்சியகத்தில் நம் கலைப்பொருட்கள் முதல், வரல கண்டுபிடிப்புகள் வரை காட்சிக்கு வரலாற்று காலகட்டங்களை சேர் வெண்கலச்சிலைகள் இடம்பெற்று மகுடம் வைத்ததுபோ அமராவதி மெல்கள் தான் உள்ளன.
கிடையாது இன அருங்காட்சிய
25-3, காந்தி இர்வின் சாலை (கென்னத்
S S S S 0 00000000 S000S0000S S S S S S S S00 00 0000S
ன்) எழும்பூர்
 
 
 
 

வடிவில் அமைக்கப்பட்டு ம் வசதியுடன் அரங்கும் ங்கு ஆசியாவிலேயே துக்கப்பட்டுள்ள தேர் றப்பை எடுத்தியம்புகின்றது. ன்ற ஒரே ஒரு குறை மட்டும் வள்ளுவர் கோட்டம் சாலை, 34
விரிகுடா கடலின் இந்த புகழ் சேர்ப்பது உலகத்தின் unumo A GALDiffGROTIT 13 BALÓ" Li Dersosuo GBg5.Jg5g5sò as TSAOTAD இதம் மெய்மறக்கச்செய்யும். ஞர்கள், விடுதலை வீரர்கள் ன்றோருக்கு அற்புத வப்பட்டுள்ளன. இவற்றில் னது சிறப்பாக ல் பகலில் குளிப்பது ந்தாலும் இங்கு துகாப்பு மாலைப்பொழுதில் யோரும், முதியோரும்,
வந்து காற்று வாங்கிச்செல்வர் ாங்கிச்சென்றவர்கள் தாம் இங்கே எம்.ஜி.ஆர்.சமாதி கவேண்டிய இடங்கள்.
கி.பி 1789 ஆம் ஆண்டுக்கு
உருவாக்கப்பட்து. அப்போது என்று பெயர் இப்போது காட்சியகம், கன்னிமாரா பொது கூடம் ஆகியவை உள்ளன. சம காலத்திய ாற்றுக்கு முற்பட்ட
வைக்கப்பட்டுள்ளன. பல ந்த கற்சிலைகள்,
ல உலகப்புகழ்பெற்ற
புடைப்புச்சிற்பங்கள் இங்கு இந்தியாவில் வேறு எங்கும் த விட்டால் இலண்டன்
மற்றொரு பகுதி உள்ளது. இந்தச்சிற்பத்தொகுப்பில் புத்த ஜாதகக்கதைகளின் முக்கியக்கட்டங்கள் சித்திரக்கதை பாணியில் செதுக்கப்பட்டுள்ளன.
இது தவிர சென்னையில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பல உள்ளன. 1892ம் ஆண்டில் இந்திய - இஸ்லாமிய கட்டிடப்பாணியில் கட்டப்பட்டு உயர் நீதிமன்றம், பாரிமுனைக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கட்டிடத்திற்குள்ளே தான் சட்டக்கல்லூரியும் அமைந்துள்ளது. தெற்கு சென்னையில் அமைந்திருக்கும் எலியட்ஸ் கடற்கரையும், சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற இடம் இங்கே அஷ்டலக்ஷ்மி கோயிலும், புனித மாதா கோயிலும் si sistori.
இசை கற்பிக்கும் கலாஷேத்ரா திருவான்மியூரில் அமையப்பெற்றுள்ளன.
இது தவிர எழும்பூர் கன்னிமாரா பொது நூலகம், திருவல்லிக்கேணி கொடி மரமேடை தமிழ் நாடு அரசின் தலைமை செயலகமான செயின்ட் ஜோர்ஜ் கோட்டை, சென்னை துறைமுகம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னைப்பல்கலைக்கழகம், புரசைவாக்கம் டவுட்டன் ஹவுஸ், தரமணி டைடல் பூங்கா கதீட்ரால் சாலை, கோட்டக்கலைத்தோட்டம் அடையார் பிரம்ம ஞானசபை
பிர்லா கோளரங்களம் அண்ணாசாலை ராஜாஜி மண்டபம் ரிப்பன் மாளிகை, வட்டார ரயில்வே
அருங்காட்சியகம், விவேகானந்தர் இல்லம், அண்ணா சதுக்கம், அம்பேத்கர் மணி மண்டபம், இராஜாஜி நினைவகம், எம்.ஜி.ஆர் நினைவு இல்லம், எம்.ஜி.ஆர் நினைவுகூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் நினைவகம், காமராஜர் நினைவு இல்லம், மொழிப்போர் தியாகிகள் மண்டபம், பாரதியார் நினைவு இல்லம், பெரியார் நினைவிடம், கிண்டி தேசிய பூங்கா, பாம்புப்பண்ணை, அரசுக்கவின் கலை கல்லூரி, கோட்டை அருங்காட்சியகம், தேசியக்கலைக்கூடம், லலித்தகலா அகதமி, மகாபலிபுரம் ஐயப்பன் கோயில், இராஜ அண்ணாமலை புரம் ஐயப்பன் கோயில், காளி பாரிகோயில், காளிகாம்பாள் கோயில், கபாலீஸ்வரர் கோயில், பாம்பன் சுவாமிகள் கோயில், மத்திய கைலாய், திருவள்ளுவர் ஆலயம் பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன், ரீ இராமகிருஸ்ணர் கோயில், ரீ நாராயண குரு, ஆஸ்டர்சன் சர்ச் அவெல்லா திரேசா சர்ச், ஆன்ட்ரூ சர்ச் சாந்தோம் கதீட்ரல், சின்னமலை சர்ச் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரல் சர்ச், எழும்பூர் மகாபோதி பெளத்த நிலையம், செயிண்ட் மேரி சர்ச், வேளாங்கண்ணி சர்ச் மக்கா மசூதி, மாமூர் மசூதி, பெகிய மசூதி, புத்தவிகார், குருத்வார், அண்ணாசாலை தர்கா, ஹசரத் பாபா தர்கா, கத்வி பாபா தர்கா முகம்மது இஸ்மாயில் சாகில் தர்கா, தமீம் அன்சாரி பாபா தர்கா, மோதி பாபா மகான் சாந்தி நாத் சமணக்கோயில், ஜெயின் குரு மந்திர் றி ஜெயின் பிராத்தனா மந்திர் இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரர் மகான் பர்லவ நாதர் என்பன பார்ப்பதற்கு உகந்த இடங்களாகும்.
சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக கோ கார்டிங் ஈச்சம் பாக்கம் திறந்த வெளி திரை அரங்கம், கோயம்பேடு ப்ளாண்ட் பிர்லியர்ட்ஸ், ஸ்நூக்கர், பொலிஸ் ஆட்டம், பெளலிஸ் விளையாட்டு மையங்கள், வி.ஐ.பி கோல்டன் பீச் குதிரைசவாரி, குதிரை ஏற்ற பயிற்சிப்பள்ளி என்பன விளங்குகின்றது.
இவையோடு வரலாற்றில் வாழ்வார்களின் சிலைகளையும்
சென்னையின் முக்கிய இடங்களில் காணலாம்.
.21 பருவ இ "E"
6 நிற
கைச் சுற்றுலாப் பயணிகளின் அனைத்துத் தேவைகளுக்கும்
சென்னையில் சேவையாற்றும் நிறுவனம்,
岛、ó)、
SG9 3EG
ETSGS soil. எதிரில் எழும்பூர் エ 6○○ COE
000SS S SS SLS L S SL S LLL L L S S S S S S S S S C LLL LLLL LL LL SSSL S SLSL

Page 18
:
டுத்தவன் சட்டையை போட்டுக்கொண்டு இது என் சட்டை என்று திரிகிறவன் கதையாக இருக்கினது இன்றைய தமிழ்த் திரையுலகத்தின் நிலை ஏற்கனவே சமைத்த சமையலை மீண்டும் சமைத்து பரிமாறுவது போல திரையுலகம் மாறி வருவது கவலைக்குரியது.
நல்ல படங்கள் தேவைதான். அதற்காக கொப்பி அடித்துதான் படங்களை எடுத்து மார்தட்டிக்கொள்ள வேண்டுமா, இது கேவலம் இல்லையா ரசிகர்களுக்கு இது புரிகிறது ஆனால் படம் எடுப்பவர்களுக்கு உறைக்கிறதா? என்பதுதான் நம்முடைய கேள்வி. போட்ட முதலுக்கு மும் மடங்காக பணம் எடுக்க வேண்டும் என்றதுக்காக ஹொலிவுட் படங்களைப் கொப்பி அடித்துதான் படம் எடுக்க வேண்டுமா என்ன?
முன்பெல்லாம் ஹொலிவுட் படங்களை அல்லது வெளிநாட்டு படங்களை பார்ப்பது என்பது மிகவும் அரிது திரையரங்குகளிலும் மிக பிரபலமான படங்களை மட்டுமே வெளியிடுவார்கள் ஒரு சிலர் மட்டும் இப்படங்களை பார்ப்பது உண்டு. சினிமாவில் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் வி. சி. டி. யில் பார்ப்பார்கள். எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை.
ஆனால் இப்போது இதில் தலைகீழ் மாற்றம் வந்துவிட்டது. இணையதளம் பிரபலமான பிறகு மிக மிக எளிதாக வெளிநாட்டுப் படங்களை பதிவிறக்கம் செய்து எல்லோரும் பார்த்து விடுகிறார்கள். நகரங்களில் திரையரங்குகளிலும் அதிக அளவில் வெளிநாட்டு படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.
இப்போதெல்லாம் வெளிநாட்டு திரைப்படங்களை பலரும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். இதே போல் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகிறது. முன்பெல்லாம் ஒன்றிரண்டு படங்கள்தான், ளிெநாட்டு படங்களை கொப்பி அடித்து எடுக்கப்பட்ட படங்களாக இருக்கும் அதிலும் அந்த படத்தின் சாயலில் கதையோட்டம் இருக்குமே தவிர காட்சி அமைப்புகள் வேறாக இருக்கும் இதனால் கொப்பி அடித்து படம் எடுத்திருப்பதை அவ்வளவு எளிதாக கண்டு பிடித்திட முடியாது. . ܫ
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை எந்தவொரு வெளிநாட்டு படத்தை கொப்பி அடித்து எடுத்தாலும் ரசிகர்கள் வெகு எளிதாக அதனை கண்டு பிடித்துவிடுவார்கள். காரணம் அந்தளவிற்கு இணையதளம் எல்லோருக்கும் அத்துப்படியாக உள்ளது. முன்பெல்லாம் கண்டும் காணாமல் இங்கொன்றும்
-_
இப்படி என்று கேட்கத் தோன்றுகிறது
அங்கொன்றுமாக கதையை கொப்பி கதையையும் காட்சியையும் அப்படிே வெளியிட்டு விடுகிறார்கள்.
அஞ்சாதே" என்ற நல்ல படத்தை இயக்குநர் மிஸ்கின். இதற்காக இவ: ஆனால் இதே மிஸ்கின் இயக்கியுள் அப்பட்டமான ஆங்கிலப் படத்தின் ெ நினைக்கும் போது அவரை எப்படி ட கமல் ஓர் அற்புதமான நடிகர். அவ எல்லோருக்கும் ஒரு மதிப்பு உண்டு. வெளிவந்திருக்கும் பல படங்கள் விெ அச்சுஅசல் கொப்பி என்று நினைக்கு
கமல் நடித்த மன்மதன் அம்பு பட பாடல் காட்சி கூட கொப்பி அடித்து என்பதை உணரும் போது கமலின் 1 மதிப்பு கொஞ்சம் குறையத்தான் செ சண்முகி, பஞ்சதந்திரம், மகளிர் மட்( கமல் நடித்த ஏகப்பட்ட படங்கள் வெ கொப்பி அடித்து எடுக்கப்பட்டவை எ போது வேதனைப்படத்தான் வைக்கிற
*臀
*
இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடித்தவர்கள், இப்போது கஜினி படம் மென்டோ என்ற ஆங்கிலப் படத்தின்
ய கொப்பி அடித்து கொப்பி. முத்துச்சரம் டிரெய்ல்டு படத்தில் ஒட்டுமொத்த
கொப்பி என்கிறார்கள். அன்னியன் படத்தில் வரும் கொடுத்தவர்தான் தண்டனை முறைகள் அசல் படத்தில் அஜித் துப்பாக்கியை ரை பாராட்டலாம். வேகமாக அசம்பிள் செய்யும் காட்சி, "எந்திரன்' படத்தில் ா நந்தலாலா படம் வரும் சில ரோபோ காட்சிகள் எல்லாமே வெளிநாட்டு காப்பி என்பதை படங்களில் இருநது உருவியதுதானாம். எந்திரனில் புரொபசர் ாராட்ட முடியும். ரஜினியும், ரோபோ ரஜினியும் ஐஸ்வர்யா திருமணம் பற்றி ரது நடிப்பு மீது பேசுவது போன்ற உரையாடல் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய
ஆனால் அவர் நடித்து புத்தகத்தில் உள்ள வசனங்கள் ஏறக்குறைய அப்படியே பளிநாட்டு படங்களின் உள்ளவைதானாம்.
ம் போதுதான் கமலுமா தற்போது வெளிவந்துள்ள விக்ரம் நடித்துள்ள
"தெய்வத்திருமகன் படம் 70 சதவீதம் வெளிநாட்டு படத்தை
கொப்பி அடித்து எடுக்கப்பட்டதுதான். "ஐ ஆம் சாம் படத்தில் வரும் நாயகன் முடி அலங்காரம் முதற்கொண்டு எல்லாம் இதில் அப்படியே உள்ளதாம். காட்சிகள் தான் இப்படி என்றால் இசையும் அப்பட்டமான கொப்பியாம். நடிகர் விஜய் மொத்தம் நடித்துள்ள படங்கள் 47. இதில் ரீமேக் படங்கள் 20. இதில் 5 தெலுங்கு படங்கள். மலையாள ரீமெக் 5 படங்கள். 8 படங்கள்தான் ஒரிஜினல், இதில் 5 படங்கள் படுதொல்வி அடைந்தவை.
தற்போது விஜய் நடிப்பதாக வெளியாகி இருக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் விளம்பர அறிவிப்பு கூட வெளிநாட்டு படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிதானாம். கவுதம் மேனன், கதையைத்தான் கொப்பி அடிப்பார் என்று பார்த்தால் விளம்பர அறிவிப்பையும் கொப்பி அடித்து வெளியிட்டிருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
தற்போது தமிழ் படங்கள் வெளிநாடுக. |ளில் அதிக வரவேற்பை பெறுகின்றன.
இதுபோன்ற நேரங்களில் கொப்பி 7 o EC E ME R E 2 அடிக்கப்பட்ட படங்களை பற்றிய
விஷயம் அவர்களுக்கும் போய்ச்சேரும் போது நமது படங்களை பார்ப்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்.
LSSSY SS S S S S S SS
த்தில் வரும் நிலவானம் தமிழ் படங்கள் என்றாலே கொப்பி அடிக்கப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்க மாட்டார்களா? நம் படங்களை கொப்பி மீது நமக்கு இருக்கிற அடித்து நமக்கே போட்டுக் காட்டுகிறார்களே என்று முகம் ப்கிறது. அவ்வை சுளிக்க மாட்டார்களா? நல்ல படம் என்று பாராட்டப்பட்டாலும் இம், தெனாலி என்ற திருட்டு படம் என்ற பட்டத்தைத்தானே சூட்டுவார்கள். ஆகவே |ளிநாட்டு படங்களை உண்மையான உழைப்பிற்கு கிடைக்கும் மரியாதையே தனி. ன்பதை நினைக்கும் இதை இனியாவது தமிழ்த் திரையுலகினர் உணருவார்களா? 芭、 எங்கள் உழைப்பை திருடுகிறார்கள். ஆகவே திருட்டு வி.
சி. டி. யை பார்க்காதீர்கள் என்று வாய் கிழியப் பேசும் தமிழ்த் திரையுலகினர் மட்டும் இப்படி திருட்டு படங்களை எடுத்து வெளியிடலாமா? கொஞ்சம் தங்கள் மனசாட்சியை அவர்கள் தொட்டுப் பார்த்துக் கொள்ளட்டும். இவர்கள்தான் இப்படி என்றால் பி. வாசு போன்ற இயக்குநர்கள் பிற மாநில மொழிப் படங்களையே சுட்டு விடுகிறார்கள்.
மணிசித்ரதாழ் என்ற மலையாளப் படத்தை சந்திரமுகி என்ற பெயரில் தமிழில் வெளியிட்டு இது தன்னுடைய
s g
s
எல்லோருக்கும் தெரிந்தது தான். இதே போல் குசேலன்
என்ற படமும் மலையாள படத்தின் தழுவல்தான் என்பதும் யாருக்கும் தெரியாதது அல்ல.
படங்களை உரிமை பெற்று ரீமேக் செய்தால் அதை யாரும் கேள்வி கேட்கப் போவது இல்லை. அடுத்தவன் உழைப்பை திருடி அதற்க வர்ணம் பூசி ரசிகர்களையும் படைப்பாளிகளையும் ஏமாற்றுவதை தான் ஜீரணிக்க
முடியவில்லை. இந்த போக்கு என்றைக்குமே நல்லதல்ல.
GAMINT

Page 19
Uத்த சரித்திரம் படத்திற்குப்பிறகு சூர்யா நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 7ம் அறிவு தயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இப்படத்தை முருக தாஸ் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசைய ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒரு போதி தேவனின் கதையாகும். இந்த போதி பெளத்தன் கால் நடையாகவே சீனா வரை சென்று அங்கு பெளத்த மத பிரசாரங்களை செய்தி இந்த போதி தேவனுக்கு சிலையும் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. இந்த போதி தேவன் படி மம், நோக்குவர்மம் போன்ற தற்பாதுகாப்பு கலைகளில் நிபுணராகத்திழ்ந்திருக்கிறார். இந்த தத்தமிழனுக்கும் தெரியாது ஒரு வீரத்தமிழனின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டது ஆர்.முருகதாஸ்.
ஆம் அறிவை பார்க்கும் தமிழனுக்கெல்லாம் திமிர் வரும் அந்தளவிற்கு தமிழனின் பெரு.ை ால்லும் என்கிறார் சூர்யா. படத்தின் சண்டைக்காட்சிகளில் பண்டைய தற்பாதுகாப்பு கலைகள் பன்படுத்தப்பட்டுள்ளதாம்.
படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு சீனாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. போதிதேவன் என்கிற விக்கலைகளை சீனர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இப்படம் சித்தரிக்கிறது. பட இடம்பெற்றுள்ளது. பாடல் இசைக்காக ட இசைக்கருவியை சீனாவில் ஏலத்தில் எ பார்த்து இசையமைத்திருக்கிறார் ஹாரீள மகள் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக அறிமுகமாகும் படம் 7ம் அறிவு மிகுந்த தயாராகிவரும் இப்படம் தீபாவளிக்கு தி: சரி, தமிழ்ப்பட இயக்குநர்கள் எல்லாவ அசத்தலாகச்செய்து கடைசியில் முக்கிய கோட்டை விட்டு விடுவார்கள். அப்படி ந
கூஒரு படத்தில் மற்ற நாயகிகளுடன் சினேகாவும், நடிக்கும் போது அவரகளுககு பிரசன்னாவும் இணை இணையான பாத்திரம் பிரியாத நண்பர்களாக
இல்லையென்றால் வயிறு இருக்கிறார்கள் வலிப்பதாக சொல்லி மேக்அப் சமீபத்தில் ஒரு அறையினுள் சென்ற விழாவுக்கு வந்த அமர்ந்து விடுகிறாராம் GoET : அசின். இந்தப் பழக்கம் பிரசன்னவையும் கூட்டி இப்பவும் தொடர்கிறதாம். வந்தார் நட்பு மட்டுமே என்கிறார்கள் இருவரும்
இதுவரை தென்னிந்திய மொழிகளில் 7 படங்களில் நடித்து முடித்து விட்டார் தாப்ஸி, தற்போது இந்திப்
படமொன்றிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். எப்படி
குறைந்த காலத்தில் இவ்வளவு
இல்லாத பண்பும் இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு
பிடித்திருக்கிறது என்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரெட் ஜெயன்ட் மைக்கிறார் 7ம் அறிவு தேவன் ஒரு தமிழன் ருக்கிறார். சீனாவில் ழங்கால வீரக்கலைகளான
Luiè
என்கிறார் இயக்குனர்
மகளை இந்தப்படம்
தமிழன் கற்பித்த பத்தில் சீனப்பாடல் ஒன்று பழங்கால சீன டுத்து அதைப்பழுது
ஜெயராஜ் கமலின் தமிழ் திரைப்படத்தில் பொருட் செலவில் ரைக்கு வருகிறது. [[D6ծքՍԱվԼD மான விஷயங்களில் டக்காமல் இருந்தால் சரி.
மருமகனின் மார்க்கெட்டை காப்பாற்ற மாமனார் போடும் திட்டம்
ரஜினி மகள் ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து "3" என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். கம்பெனிக்கு ரஜினி பெயரையே ஆர். கே. என்று சூட்டியிருக்கிறார்.
தனுஷக்கு ஜோடியாக கமல் மகள் நடிப்பதாக ஆரம்பத்தில் பேசப்பட்டது. கால்வர்ட் டேட்ஸ் ஒத்துவராததால் இப்போது "மைனா அமலாபால் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் யாரும் முடிவு செய்யப்படவில்லை.
ஏ.ஆர். ரஹற்மானிடம் பணியாற்றிய அனிருத் இசையமைக்கிறார். ஐஸ்வர்யா இயக்கிய பத்துக்கு மேற்பட்ட குறும்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ரஜினி மகள் இயக்க, அவரது கணவர் தனுஷ் நடிக்கிறார் என்றர்ல பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் தாயரிக்க முன்வந்திருப்பார்களே. அப்படி இருக்கும்போது நீங்களே தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று ஐஸ்வர்யா தனுஷிடம் கேட்டபோது
"என் மகள் இயக்குவதாக இருந்தால் அந்தப் படம் என் கம்பெனி மூலமாகத்தான் தயாரிக்கப்பட வேண்டும் என்று ரஜினி சார் சொல்லிவிட்டார். அதான். என்றார் மனைவி சார்பாக தனுஷ்
திரையுலகினரிடம் விசாரித்தால், தனுஷ் நடித்த சமீபகால படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. சம்பளம் எட்டரை கோடி கேட்கிறார். அதனால் முன்பணம் கொடுத்தாவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்கிறார்கள் அதனால் மருமகன் இமேஜை காப்பாற்ற ரஜினி பணம் போடுகிறார்" என்கிறார்கள்.
கொடுத்து வைத்த மருமகன்
தமிழகம் முழுவதும் பத்து இலட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டத்தை ஆரம்பித் திருக்கும் நடிகர் விவேக், விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பணத்திற்கு பதிலாக மரக் கன்றுகளை கேட்கிறாராம்.
சிலுக்காக நடிக்கும் வித்யா பாலன் படத்திற்காக
சிகரெட் குடிக்க
Lupaślui ருக்கிறார்.
எனது திருமணம் கட்டாயம் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்கிறார் திரிஷா,
ப மணம் முடித்த இந்தி நடிகை லாரா தத்தா இப்போது கர்ப்பமாக
இருக்கிறாராம்.
TLIT6) படிப்பை முடித்து ால் இனி து சினிமாவில் பாகிறாராம். வில் பதற்காக நம்பூதரி த்து தந்த கயிற்றை BITGSs) நக்கிறாராம்.
ஒக்டோபர் 2011

Page 20
காதலிக்காக என் இதயததை கண்ணீரை பை அவள் நினைவி மடல் எழுதினே அவள் எங்கிரு 1.616inl ܀
அந்த வானத்தையே நீ பற்றிய நினைவுகளால் செதுக்கியிருப்பேன் சுதந்திரப்பறவை எனை நீ சிறைகொள்ளாமல் இருந்திருந்தால் உன் மின்சாரக்கண்களால் எனை துரத்தி துரத்தி துவம்சம் செய்தவள் நீ. உன் விழியோர இமைகளால் என் இரவுகளை காவு கொண்டவள் நீ. சித்திரப்பறவையாய் எனை சிறை செய்தாயே! எங்கும் உன் ஞாபக மதில்கள் எனக்குள்ளேயே நான் உறைப்பனியாய் | _ - 5 உருகிப்போகிறேன். அறிமுக
- GS68 (35.6L 6)6OTIT.
莎 தோ சில நாள் பழகினாலும்
அன்புக்கு துணையாக சிந்தனைக்கு தோன்றிய ஆசைக்கு துணையாக சிலவற்றை பகிர்ந்து கொண்டோம் இன்பத்தில் துணையாக கிடைத்த சில நொடிகளில் துன்பத்தில் துணையாக காலததால உருவான நம இளமைக்கு துணையாக அறிமுகம் இறுதி வரை துணையாக காலத்திலே கலைந்து விட்டது உன்னுடைய காலம் கடந்து சென்றபோது அன்பு வேண்டும் நாம் பழகிய இனிய நொடிகள் மட்டு
மனதில் கனவு போல் கலையாமல் - பைஷல் ரிசாத் நிலைத்து நிற்கிறது அந்த
அனுராதபுரம் நினைவுகள் தான் - நம்
அறிமுகத்தின் அறிமுக சின்னங்கள்
உன்னை சின்னங்கள் தான் பலவற்றை ΒΠ001 நிலைக்க வைக்கின்றன. அதுபோல் வந்தது இந்நினைவுகள் தான் நம் நட்பை 2 60135(5. நிலைக்க வைக்கின்றன மனதினில் ஜோடியாக வருவதற்கு அல்ல எப்.எஸ்.பாஹிர ஹாலி எ
சூடிச்செல்லும் என் நினைவுச்சுவடுகளை திருடிச்செல்வதற்காக
- 6JT GOTLiburTig
کس- \\ s
கண்தானம் செய்வதைவிட கல்வி தானம் செய் அது காலத்தை மீறி உனக்குப் பெருமை சேர்க்கும் கண்கள் மரணிக்கலாம் கல்வி மரணிக்காது
கல்வி கொடுக்க கொடுக்க Na
உன்னுள் வளரும் விருட்சம் R
உன்னால் தேசம் பெறட்டும்
புது வெளிச்சம் k、
ěshGufflb.! SfhlüGLIIIlb.!
D Q 2ܢܓܠ Y
- துர்கா தேவி
வாகுக கவிஞர்களுக்குe ஏக்க பதினைந்துவரிகளுக்குமேற்பாதுவகையில் நதி 'நீ என் நிழலாக
கவிதைகள்ளஎழுதினங்களுக்குதாஹேஇமெயியே :ே"ே
※-酶 R R R & த்தி @ அடிதுற்ைஎம்எஸ்திஹேஅனுப்பி အ၏အပေါ်စ၏
கவிமுற்றம், பின்னால் அடி ஒட்
நிழலை முன்னணு
ஆசிரியர், வண்ண வானவில், ಙ್
66666
த.பெ இல 12:18, கொழும்பு. *ါူးဂျီ பிடியாக விழித்தேன் அதிக
மின்னஞ்சல் - Vannavaanawlgேmail.com ஏக்கமாக என் நியூ
Gpraosoou - 0778021501
லபுக்கெல்
 
 
 
 
 
 
 
 

இ தாளாக்கி Durra 三ー புகளை வரியாக்கி
ந்தாலும் வாழட்டும்
ன், யாழ்ப்பாணம்
ழுகையும் அழகையும் றைக்க முடியாது ாழ்வுக்கும் இறப்புக்கும் *சமாகி நிற்பது ழகும் அழுகையும் தான் ாழும்போது அழவைப்பவர்கள் றந்த பின்னர் அழுகிறார்கள் ாழும்போது அழகென்பவர்கள் 溪 றந்த பின்னர் பிணம் என்கிறார்கள் ன கவலைப்படாதே நினைக்கும்போதெல்லாம் றைந்திருப்பேன் உன் மனசெல்லாம்
- சகாயம் அனிதா
தமிழ்க்காற்றை தரணியெங்கும் சுவாசித்து நல்ல தலைமைகள் உருவாகிட தலைவிதிகள் செய்திடலாம்.
பூமியெங்கும்
பூத்துக்கிடக்கும் பூரிப்புக்களெல்லா மொன்றாக்கி - புது பூலோகம் செய்திடலாம்.
கண்மணிக்குள் கலந்திருக்கும் கனவுகளையும் கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கலைகளையும் புனரமைத்து கலியுகம் செய்திடலாம்.
விண்ணுக்குள் புகுந்திடும் விஞ்ஞானம் போல விளைநிலங்களில் வறுமையகற்றும் வித்தைகள் செய்திடலாம்.
ETEDEETILDTU
காதல் வளர்த்து கல்லறைகளமைத்திட்ட நாம் கல்யாணங்களை முறித்திடும் காதலுக்கு கல்லறை செய்திடலாம்.
இனியவளே. என்னுட நீயில்லாத ஞாயிறு விடுமுறையே வேண்டாம் என்றேன். நீ நடைப் பயிலாத கவிதையே எழுத மாட்டேன் என்றேன்! தோல்வி நேரத்தில் தோள் கொடுக்க நீயில்லை 事。 என்றால் தோள்களே 6) வேண்டாம் என்றேன்!
மடை திறந்த வெள்ளமாக தலவாக்கலை த.எலிசபெத் மகிழ்ச்சி வந்தாலும் நீயில்லை என்றால் அதுவும் வேண்டாம் என்றேன் அது இளைஞனே மின்னலை விட சரி, நீயில்லாத வாழ்க்கை வேகமாய் பாயும் திறன் உனக்கு மட்டும் எதற்கு? இன்னலை துரத்த நீ போடும் கணக்கு துருப்பிடித்த உன் என்னமெனும் அறிவாளைத்திட்டு உன் திறமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டு
எதுவுமற்ற மடமைகளகற்றி எண்ணற்ற எண்ணங்கள் சூழ ஏதேனும் செய்திடலாம் - மனிதத்தை எய்திடலாம்.!
- அன்பு
356) E356
எப்போதும் உறங்கிக்கொண்டிருக்கிறது காத்திருப்பதில்லை 2-9 இதயம் யாருக்காகவும் அதை அறிவுக் கரத்தால் தட்டி ஆனால் | 8"ԱՔԱԿ
நம்மை ஆயிரம் சிந்தனைகள் நேசிக்கும் இதயங்கள் அதில்
என்றும் காத்திருக்கும்
நமக்காக.
- பாத்திமா, பாணந்துரை 于
33 鲁 உன் அழகிய புன்னகையால் நான் 器 புதையுண்ட போது புரியவில்லை. E. 5 D இப்போது புரிகின்றது நான் புதையுண்ட
இடத்தில் புல் முளைக்காது என்று 6T60TDT6...g5 -ー。- ய் என்ற பிரசாத், வத்தளை மர நிழலின் கீழ் - ன் கரம் பற்ற கவிதை எழுத தெரியும் எனக்கு ஏன் தெரியுமா பாகவில்லை - உன் கவிதைக்கான வரிகளை தந்தது நீ தானே ப்பி நீ காதல் செய்யத் செய்த தெரியும் எனக்கு - ஏன் தெரியுமா டி வந்தாய் - நீ 而 உன்னை காதலிக்க கற்றுத்தந்ததே நீதானே முன் உன் காதலால் கண்ணிர் வந்தது எனக்கு ஏன் தெரியுமா ஒத்தது காதலின் வலியை தந்தது நீதானே
கல்யாணம் வெறுத்தது எனக்கு - ஏன் தெரியுமா ாலைக்கனவு ஆண்களில் வெறுப்பு ஏற்பட காரணம் நீதானே
லை நோக்கினேன் உனக்கு நன்றி சொல்லவேண்டும் ஏன் தெரியுமா
டப்ளியுலூசியா
லை மேல் பிரிவு சுகன்யா கணேஷன், நீர்வேலி, யாழ்ப்பாணம்,
ஒக்டோபர் 2011

Page 21
\ \ \ \ \ \,
^w 8:
ப்ெபடி இருந்த நான் இன்று இப்படி ஆயிட்டேனே என்ற விவேக்கின் நகைச்சுவை வெடி ரொம்பப் பிரசித்தம். எப்படியோ இருந்த நாமும் தான் இன்று இப்படி ஆகியிருக்கிறோம். இன்று நீங்கள் ஒரு நிறுவனத்தின் உயர் பதவியில் ஆள், அம்பு சேனையோடு இருக்கிறீர்கள் என்றால் உங்கள் தாத்தா ரொம்பச் சாதாரண மனிதராக இருந்திருப்பார். மிகச் சாதாரண அப்பாஅம்மாமார் தான் மிகச் சிறந்த மகன்-மகள்மாரை இந்த உலகுக்கு உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
இந்தக் கால மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. கால ஓட்டத்தை பெருவெள்ளத்துடன் தான் ஒப்பிட வேண்டும். இந்த வெள்ளம் துரும்பாகிய நம்மை தள்ளிச்சென்று எங்கேயோ வைத்து விடுகிறது. அந்த இடங்கள் உயர்வானதாகவும் இருக்கலாம்; தாழ்வானதாகவும் இருக்கலாம். இதனால் தான் மிகக் கீர்த்தி மிக்கக் குடும்பங்களும் மூன்றே தலைமுறையுடன் பொலிவிழந்து மங்கி மறைந்து விடுகின்றன.
சில காலத்துக்கு முன் மிகச்சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டவர்களும் அசைக்க முடியாதவர்களாகப் பார்க்கப்பட்டவர்களும் இன்று எங்கே? அவர்களினால் முற்று
一
பிரைவ்ேட் பஸ்களில் ஏறி அமர்ந்தால், காது செவிடாகும் வகையில் வானொலி அல்லது ஒலி நாடாவை பெரிதாக அலறவிட்டிருப்பார்கள். பெரும்பாலான பஸ் பயணிகள், உச்சஸ்தாயி பாடல்களை ரசிக்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். நிம்மதியாகக் கண்களை மூடிக் கொண்டிருந்தாலேயே போதும். Ca حیحY2بھ ஆனால், பஸ் நடத்துனரும்,
சிலர்
༤ས་ཡོད། ༼་་།
பஸ்களில் பாடல்களை அலற விடுவது மிகவும் குறைவு. நடத்துனர்கள் ரொம்பவே தேறி விட்டார்கள்.
ஆனால் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாகி விட்டது நம் கதை. ஏனெனில் பஸ் கூச்சலில் இருந்து தப்பிய எம்மை, செல் கூச்சல் s பாடாய்ப்படுத்தி வருகிறது.
கை பேசியில் இருந்து ஒரு அழைப்பை எடுத்ததும், அடுத்த முனையில் அதன் உரிமையாளர் தான் விரும்பும் ஒரு தமிழ்ப் பாடலை கிரிங் இன் - டோன் ஆக ஒலிக்க விட்டிருப்பார். சிலர் புதிய பாடல் அல்லது தான் விரும்பும் நடிகரின் படப் பாடல் என்ற ஒரே காரணத்துக்காக பாடல்களை ரிங் - இன் - டோனாக பதிவு செய்து நமது காதுகளில் ஒலிக்கச் செய்வார்கள்.
ஒரு பாடல், அக்கக்கா, கெக்கெக்கே. என்றும், இன்னொரு பாடல், மலையாண்டி
జాజీ
タ
ஒக்டோபர் 2011
酸 象 羲 أس blill][}][}][i]LIí
என்றும், இன்னொன்று கரே. ஆரம்பித்து நம் காதுகளை புண்படுத்தும்.
அந்த மனிதருக்கு நாம் என்ன பொல்லாப்பு செய்தோம் நம்மை இப்படி இம்சை பண்ணுவதற்கு.?
முழுதாக நம்பப்பட்ட கொள்கைகள் எல்லாவற்றையும் காலம் அடித்துச் அதிகம் நம்பப்பட்ட உன்னதமான மூடநம்பிக்கைகளாகவும் கேலிக்கு ஒரு காலத்தில் மிகுந்த நம்பிக்கை தற்போது அருங்காட்சியகங்களில் கிறார்கள். உயர்ந்திருப்பவை அத இருப்பவை அதிஉயரத்துக்கும் கெ காலத்துக்கே உண்டு.
இங்கே ஒரு சம்பவத்தை பார்ப்ே வலிமைைையச் சொல்லும்.
அது களுத்துறைப் பகுதியைச் ே வரிசையில் கடைசி குடியிருப்பில் அது பறையர் சமூகத்தைச் சேர்ந்த மூத்த மகன் முரட்டு சுபாவம் கொ சச்சரவுகளுக்கு முன் நிற்பவர். மக யில் விருப்பம் கொண்டவர்கள். ச6 வதை கெளரவமாக கருதினார்கள் பேர் நடுங்குவார்கள் என்பது பலரு அந்தக் குடும்பத்தின் மூத்த பென தோட்டப் பையனோடு ஓடிப்போய்வி வெளியானதும் அந்த வீட்டு அம்ம விட்டாள். அவள் ஓடிப்போன இ6ை சேர்ந்தவன் கொந்தளித் முக்கிய க சமூகங்கை இருந்தாலும் தன் தங்கை சாதிவிட் அண்ணானும் அம்மாவினாலும் ச இச்சம்பவம் நடந்து மாதங்கள் கட அம்மாளின் கொலை வெறி அடங்க தீர வேண்டும் என்ற அக்குடும்பத்தி அன்று வானம் இருண்டு மழை ஒரு நான்கு மணியிருக்கும். அந்த பெட்டிக்கடை இருந்தது. கடையை கொண்டிருந்தார். திடீரென அவள் இளைஞன்.
"சிகரட் ஒண்ணு தாங்கம்மா." 'ஏய், இங்கே ஏன் வந்த. அ தேடிக்கிட்டிருக்காங்க...அங்க இா அம்மாள் பையனிடம் ரகசியமாய்
“தெரியாதா. நாங்க நல்ல எப்படி இருக்குன்னு சும்மா பார்க்க சிகரட் குடுங்க!”
அந்த அம்மாள் "போர் ஏஸஸ் (
Y திறக்க முயற்சித்துக் கொண்டிருந்த
புரே என்றும்
鬱 LD5 *** போதனைகள்,
பஜனை, பிரார்த்தனை, மதம் தொடர்பான பாடல்கள், த விரும்பும் ஜோக்குகள், திரைப்
சாரதியும் தமது ரசனைக்கேற்ற NA
பாடல்களை அலற விட்டு நம்மை ص\
சோதிப்பார்கள். பிளேயரும், ά
ஸ்பீக்கரும் தரம் குறைந்ததாக /*VYKO
இருந்தால், பாடல்கள் கர்ண ",","|。
கொடுரமாக ஒலித்து, நம் ン』、「* |* 。 O
காதுகளை م"م '...
ரணகளமாக்கும். (? ملخ| || : வசனங்கள
ஆனால் நிலைமை do எனபனவறறை
இப்போது பரவாயில்லை. தமது கைபேசி
ரிங் - இன் - டோனாக வைத்துக்
கொள்கிறார்கள். இந்தத் தமது விருப்பங்களை நம்மீது திணிக்கிறார்கள். நாம் அழைப்பை ஏற்படுத்தியதுமே, முதலி வந்து பயமுறுத்துவது இந்தப் பாடல்களும், வசனங்களும்தான்.
நண்பர் உடனடியாக அழைப்பை ஏற்று, * நம்முடன் கதைத்தால் சரி. சில சமய இரண்டு, மூன்று நிமிடங்களாக அவர்
எடுக்காவிட்டால், நாம் இவற்றை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்கள் தமது ரிங் டோனாக இவற்றை வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை ,அவர்கள் விரும்புவதை அவர்கள் கேட்டுக்
கொள்ளட்டும். நம் மீது ஏன் அவர்கள் தம் சொந்த விருப்பங்களைத் திணிக்கிறார்கள்.?
எனது நண்பன் கை பேசி அழைப்பை ஏற்படுத்திதும், காதில் இருந்து ஒரு அடி தொலைவில் கை பேசியை வைத்துக்கொள்வான்.
 
 
 
 
 
 
 
 
 

ர் இன்று எங்கே? --
சென்றுவிட்டது. ஒரு காலத்தில் விடயங்கள் பின்னர் ரியவையாகவும் மாறிவிட்டன. யுடன் பூஜிக்கப்பட்ட கடவுளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக் ளபாதாளத்துக்கும், பாதாளத்தில் 5ாண்டு செல்லும் வல்லமை
பாம். அது காலத்தின்
சேர்ந்த ஒரு தோட்டம். லயன் ஒரு குடும்பம் குடியிருந்தது. ந குடும்பம். அக்குடும்பத்தின் ாண்டவர். அம்மாவும் சண்டை sன்மார்களும் அடிதடி வாழ்க்கை ண்டியர்களாக காட்டிக் கொள் . என்னைக் கண்டால் நான்கு நக்கும் பெரிய விஷயம்தானே! ன் ஒரு நாள் பக்கத்துத் பிட்டாள். இந்தச் செய்தி ாள் கூச்சல் போடத் தொடங்கி ாஞன் பள்ளர் சமூகத்தைச் ; அந்தக் குடும்பம் ந்து அதிர்ந்ததற்கு இது ஒரு ாரணம். இருவருமே தலித் ளச் சேர்ந்தவர்களாக டு சாதி போனதை அந்த கித்துக் கொள்ள முடியவில்லை. ந்த பின்னரும் கூட அந்த வில்லை. பழிக்குப்பழி வாங்கியே தின் ஆத்திரம் தீரவில்லை. தூறிக் கொண்டிருந்தது. மாலை க் குடியிருப்பில் ஒரு சிறிய ஒரு அம்மாள் பார்த்துக் முன் தோன்றினான் அந்த
|வங்க உன்னை
ங்க திரியாமல் ஓடிப்போ!” அந்த
குசு குசுத்தாள்.
சுகமா இருக்கோம். எல்லாம் இந்தப் பக்கமா வந்தேன்மா.
பெட்டியை எடுத்து அதைத்
போது கடைக்கு முன் யாரை Y
மறுமுனையில் ஹலோ. என்று குரல் வந்ததும்தான், காதருகே வைத்து உரையாடத் தொடங்குவான். ஏன் என்று கேட்டால், இந்த ரிங் இன் டோன்களைக் கேட்கவே சகிக்கவில்லை. அதனால்தான் என்று பதில் சொல்கிறான்.
இன்னொரு விஷயம்.
நீங்கள் யார் என்பதை உங்கள் நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் என்பார்கள். அதே போல ஒருவருடைய செய்கைகள் மூலம்
அவர் தராதரம் என்ன..? என்பதை எடை போடலாம். இவ்வாறு எடை
போடக் கூடிய ஒரு விஷயம்தான் இந்த ரிங் - இன் - டோன்.
ஒருவருடைய மனப்பாங்கு, அவருடைய தெரிவுகள், இசை ஞானம், ரசனை என்பன
தும் பாடு.
னித்துக் கொள்ளலாம். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். முதல் அறிமுகம்தான் முக்கியம். முதல் அறிமுகம் ல் நன்றாக நடந்தால், அந்த நட்பு அல்லது
அறிமுகம் சுமுகமாக அமையும். கரே.புரே. என்ற ரிங் டோனுடன், முதல் அறிமுகம் நடந்தால், அது எப்படி சுமுகமாக அமையும்.? b எனவே, நாம் யார் என்பதை வெளிப்படுத்தும்
ஒரு வாசலாகவும் இது இருக்கிறது என்பதால். ரிங் - இன் - டோன் விஷயத்தில் கவனமாக
அந்த நபர் யார்.
LL
இருப்பதே சரி.
பியானோ, ஒர்கன், வயலின் போன்ற ). இனிமையான, மிதமான இசையைத் தவழ
விடுவது, கைபேசி உரிமையாளரைப் பற்றிய எதிர்முனைக்காரரின் அனுமானத்தை உயர்வாக வைத்திருக்க உதவும். இல்லையேல், நம் கைபேசியில் ரிங் - இன் - டோனே வேண்டாம். 'வாயைக் கொடுத்து, பேரைக் கெடுத்தான் உளறுவாயன்." என்ற பெயர் நமக்கேன்..!
அவ்னே நின்றுகொண்டிருப்பதை எதேச்சையாக அந்த
இவ்வளவு காலமாகத் தேடிக் கொண்டிருக்கிறோமோ
அம்மாள் கண்டுவிட்டாள்!
“அடேய் இங்க வாங்கடா அந்த நாதாரிப்பய இங்கே இருக்காண்டா. நீங்க என்னடா ஆம்பளைங்க. இவன அடிச்சுக் கொல்லுங்கடா." அவள் போட்டா அடிவயிற்று ஒலத்தில் அந்த வீட்டில் இருந்த ஆண்கள் கம்பு தடிகளுடன் ஓடிவந்தார்கள். நின்று கொண்டிருப்பது அவனேதான் என்பது தெரிந்துமே அண்ணன் காரணுக்கு மரண வெறி உச்சத்துக்கு ஏறியது. கையில் இருந்த இரும்புக் கம்பியால் பின் மண்டையில் ஒரே போடு அப்படியே பேச்சின்றி சரிந்து விழுந்தான் அந்த இளைஞன். கீழே சரிந்தவனை அண்ணனும், தம்பி, மச்சான்மார்களும் கம்பு, தடி, கம்பிகளால் சரமாரியாகத் தாக்கினார்கள். காறி உமிழ்ந்து உதைத்தார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் பின்னணி இசை போல்
இரத்தம் வழியக் கிடந்தவனை கழுத்தில் சுருக்கிட்டு நாயைப் போல தரதரவென இழுத்துச் சென்றான் அந்த மூத்த மகன். மரணமும் பேய்க்கூச்சலும் அங்கு நடனமாடிக் கொண்டிருந்தன. அங்கே இருந்தவர்கள் பயத்தால் உறைந்து போய் எதுவுமே செய்யாமல் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொலிஸ் ஆறுதலாக வந்து கைது செய்தது. இளைஞன் மறுநாள் ஆஸ்பத்திரியில் மரணமடைந்தான். பின்னர் வழக்கு பல வருடங்களாக நடந்தது. இறுதித்தீர்ப்பில் சம்பந்தப்பட்டவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததாக ஞாபகம்.
இந்த விஷயத்தை அனைவரும் மறந்து போனார்கள். வருடங்கள் கடந்து சென்றன. அந்த அம்மாள் இறந்து போனாள். கடைசி மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். மூத்த அண்ணனின் மகள், அதே பள்ளர் சமூக இளைஞனுடன் ஓடிப்போனாள். தங்கை ஒடிப் போனாள் என்பதற்காக கொலையும் செய்தவர், மகள் விடயத்தில் கம்மென்று இருந்துவிட்டார். இன்னொரு தங்கை முதல் திருமணம் பொய்த்து விடவே இரண்டாவதாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரு டன் சேர்ந்து வாழத் தொடங்கினார். இப்போது அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருமே அப்பகுதியிலேயே கிடையாது. எங்கே போயின அந்த அகங்காரமும், சண்டித்தனமும், கொலை வெறியும்?
அக்குடும்பத்தினர் நல்லவர்களாகவும் உதவுபவர்களாகவும் நல் வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இன்றும் பேசப்படுபவர்களாக வாழ்ந்திருப்பார்கள் அல்லவா? நம் அனைவருக்கும் இது நல்ல பாடமாக இருக்கட்டும்.
காலம் அனைத்தையும் கணக்கு பார்த்து தீர்ப்பு சொல்லி விடுகிறது. இத் தீபாவளி தருணத்தில் நாம் யாருக்கும் தீர்ப்பு எழுதாதிருக்கவும், தவறுகளை மன்னிக்கவும் கற்றுக் கொள்வோம். நமது அகங்காரமும், தீர்ப்பு சொல்லி தண்டனை வழங்கும் மமதையும் கால வெள்ளத்துக்கு ஈடுகொடுப்பதில்லை.
- ரவி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்
வற்றையும், புணரி அருகே திருப்பத்தூர் - அவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயன்படுத்தும் கொல்லுகுடி பட்டி கிராமம் ரிங் - இன் - உள்ளது. இங்கு அதிகமாக டோன் மூலம் அயல்நாட்டு பறவைகள் கூடுகட்டி அனுமா வாழ்கின்றன. பட்டாசு வெடித்தால்
இவை இடத்தை காலி செய்து விடும் என்பதால் இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் தீபாவளிக்கு தங்களது பிள்ளைகளுக்கு பட்டாசு வாங்கித்தருவதில்லை. அவர்கள் தீபாவளி என்றால் பட்டாசு என்பதை மறந்து சப்தமில்லாத தீபாவளியாக கொண்டாடி மகிழ்கின்றார்கள். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள வேட்டாங்குடி கிராமத்தை நோக்கித்தான் முதலில் வெளிநாட்டுப்பறவைகள் வந்தன. பின்னர், கொல்லுகுடிபட்டி கண்மாய்க்கு அந்தப்பறவைகள் இடம்பெயர்ந்தன. இந்த பறவைகிளை கிராம மக்கள் தங்கள் குழந்தைகளைப்போல போற்றி பாதுகாக்கின்றனர். இதனால் தீபாவளி, திருவிழா உட்பட எந்த நிகழ்ச்சிகளுக்கும் கிராம மக்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. பட்டாசு வெடிக்கத்தடை விதித்து, ஊர்க்கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.

Page 22
மோட்டார் சைக்கிள் செல்ப் ஸ்டார்ட்
* Essðri srði nir sisól sos
அழுத்திப்பிடித்துக்கொண்டே இருப்பவர்கள், லேசாக தொட்டு எடுப்பவர்கள், ஆக்சிலேட்டரை முறுக்கிக்கொண்டே பட்டனை அழுத்துபவர்கள் என செல்ப் மோட்டாரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்துகிறார்கள். இதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணம். இதனால் தான் பெட்டரி பாதிக்கப்படுகிறது.
பைக்கில் இருப்பது காரை விட சின்ன அளவி லாள பெட்டரிதான். அதில் குறைந்த அளவு மின்சக்தியை மட்டும்தான் சேமித்து வைக்க முடியும் என்பதை முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
செல்ப் ஸ்ட்டார்ட் பட்டனை 10 விநாடிகளுக்கு மேல் தொடர்ந்து அழுத்தக்கூடாது. அப்படி ஒரே அழுத்தத்தில் ஸ்ட்டார்ட் ஆகவில்லை என்றால் அரை நிமிடம் கழித்து தான் மீண்டும் ஸ்ட்டார்ட் செய்ய வேண்டும்.
ܥܠ\
கியிருந்தால் குறைந்தது 10 கி.மீ துரமாவது ஒட்டினால் தான் மீண்டு
பழைய நிலைக்குத் திரும்பும்
* Α காலை நேரத்தில் முதல் த
ஆகிவிடும்.
சொல் விளையாட்டு – 10
சரியான விடைகள்
இடமிருந்து வலம்
சிங்கம், விழி, பகிடி, கன்று, சிவன், குஷ்பு
மேலிருந்து கீழ்
சிம்பான்சி, கரடி, விரியன், கிழவன், கறுப்பு, கழுகு
சரியான விடை அனுப்பியோரில் பெயர்கள்
இடம்பெறும் ஆறு அதிர்ஷ்டசாலிகள்
. எஸ்.மலர்விழி - கஹவத்தை . எம்.சிவகுமார் - ஹட்டன்
டி.ராஜேந்திரன் - கிளிநொச்சி . எஸ்.மல்லிகா - . எம்.எச்.எம்.ரிஸ்வான்
சுன்னாகம்
- சாய்ந்தமருது
சரியான விடை:
டி . கார்த்திகா
தேவகுமாரி - வெளிப்பன்ன நிலானி - ரஜவெல்ல கே.கெளசல்யா - அரபலாகந்த பீ.மகேந்திரன் - ஒட்டுச்சுட்டான் எம்.எம்.பஸானா - ரஜவெல்ல
10.
11. 12. 13. 14. 15. 16. 17.
18.
19.
20. 21. 22.
23. 24.
25.
26.
27.
28.
29. 30.
யூ.ஜி.ரிம்ஷானா - அக்குரணை வை.கே.குமார் - செய்கலடி பிரபு - சரிக்கமுள்ள பரீனா பெளமி - ஹட்டன்
எம்.எஸ்.எப்.பஸ்னா - வெலிகமை
சத்யா - யாழ்ப்பாணம் திவ்யா - ஹல்வத்துறை கே.பிரசன்னா - மஸ்கெலியா நஸ்ரினா - குருநாகலை ஜெனா - உடுவில் கெளரி - நுவரெலியா செல்வகுமாரி - மட்டக்குளிய - 15 எஸ்.துஷாந்தினி - கொழும்பு 05 கஜமுகி - யாழ்ப்பாணம் எம்.தவமணி - புவக்பிட்டிய எஸ்.சிவக்குமார் - இங்கிரிய எஸ்.வியிலாசினி - பதுளை ரியாஷா - கஹவத்தை உதயா - மாத்தளை ஹஸ்னா - யாலதென்ன மோகினிப்பிரியன் - அக்கரைப்பற்று ஏ.என்.எம்.அக்ஷான் - சம்மாந்துரை ஜி.பிரேம் - எட்டியாந்தோட்டை பி.விதுஷா - கொழும்பு 15 குஷாந்தி - உடுவில்
solissos söi ail Gatlilijli கிக்கரை பயன்படுத்துவது ே நல்லது காரணம் என்னவெ இரவில் இயங்காமல் நிற்கு என்ஜின் மிகவும் குளிர்ந்து என்ஜின் கற்று சூடேறினால்த ஸ்ட்டார்ட் ஆகும். இந்த மாதி நேரத்தில் செல்ப் சுவிட்சை திரு அழுத்தினால் நிறைய மின்சக்தி வீணா
செல்ப் மோட்டரை அதிகமாகப் பயன்படுத்தினால் அதன் கொயில் பாதி பைக்கின் அனைத்து பாகங்களும் சரிவு இருக்கும்போது ஆக்சிலேட்டரை முறுக் ஒருமுறை அழுத்தினாலே என்ஜின் ஸ்
சில பைக்குகளில் பெட்டரி சார்ஜ் இ என்றால், சிவப்பு விளக்கு எரியும். சில பைக்குகளில் எந்த அறிகுறியும் இருக் 6606MM GAut if asring susitsusms. A என்று கவனித்துவிட்டு செல்ப் ஸ்ட்டார் Lusitu6äs (866ä6i.
pagsub ggs (gpsopusitsigsi Gigit isot, து அதனை நல்ல ஆயுளுடன் வைத் பெட்டரிக்கான டிஸ்டில் வோட்டரையும் ஒருறை சோதித்து நிரப்ப வேண்டும்.
குறைவான தூரம் பைக்
BANSANärsnäsöggsmisi Marso SMB I nr அடிக்கடி தொல்லை கொடுக்கிறது. அ so psogo Glassida Conra samogausu éföaélg03Ld (3t.d'.Lffh aFmrirgğg (ö56oogogögsj6ñG6
十*
N
பால் போட்டா ப பேப்பர் போட்டா பிச்ச போட்டா பி.
குறுக்கெழுத் |போட்டி - 1
san :
இடமிருந்து வலம் கன்னடத்து பைங் யோக்கியன் தாம் தஞ்சாவூர் நலன் சுஜாதா நேர்வகிடு கிலேசம், பண்பு ச்
மேலிருந்து ம்ே
கண்ணதாசன் ம
វិurge gijō; ஜாங்கிரி, கட்சி, பசி
af Mrsm som a
mynnu 69 a G நளினி தாமோதர * RAMMAR snið sts snið.fisds
9
భ బిజి
ஆர்.மணிவாசகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--> iS S S z S ZSYSSiSSiSSiSiBS SiSSS S SL TS T SS SS SS SS SS SSZSS SSS SZS STL LSLSS S S SSS ST S LSL SSL
மனைவி : என்னங்க நான் செத்துப்போயிட்டா. என்ன பண்ணுவீங்க..?
கணவன் : எனக்கு பைத்தியமே பிடிச்சிரும்
மனைவி : நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா..?
கணவன் : பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்..!!
டேய் மச்சான் எவ்வளவோ தண்ணி அடிச்சாலும் மப்பு ஏறவே மாட்டேன்குது மச்சி.
பெரிய விசயங்களை விட சின்ன விசயங்கள் நம்மை அதிகமா காயப்படுத்தி விடும். டேய் இப்போ நீ புல் மப்புல தான் உதாரணமாக மலைமேல
இருக்க. நான் உன் பிரண்ட் இல்ல. உட்காரலாம். குண்டூசி மேல உன் அப்பா டா..! உட்காரமுடியுமா..? G3
- (559.sort aggrf, - ஹாசிக், கண்டி இறக்குவானை
அன்பு எனும் மூவெழுத்தில் நட்பின் கதை நாம் எனும் இரு எழுத்தில் சிறுகதை நீ இன்றி நான் இல்லை
என்பது தொடர்கதை ணை
நம் அன்பு புரியாதவர்களுக்கு . a . 一
விடுகதை என் மனைவியிடம் காலையும் நீயே, மாலையும் நீயே. என்று சொன்னது
ஜொஸி டிலோஜன், தப்பாப்போச்சு. ால் காரன் d66.T ஏன்.? a பேப்பர் காரன் அப்படின்னா நைட்டுக்கு யாருன்னு ச்சக்காரனா? கேக்குறா!
அதிர்ஷ்டசாலிகள்
துஷான் - மட்டக்குளி சங்கரன் - பம்பலப்பிட்டி சரிகா - சிலாபம் சிரஞ்சீவி - சுன்னாகம் . குணேஸ் - றாகலை . அஞ்சு - வத்தளை

Page 23
ணியான் இறங்கியதும் 5 முன் ஆசனத்தில்
அமர்ந்து கொண்டேன். டொக்டர் முருகானந்தனுடனான இலக்கிய அளவளாவல்களுடன் பருத்தித்துறை நோக்கிய பயணம் தொடர்ந்தது.
வடபகுதித் துறைமுகங்களான வல்வெட்டித்துறை பருத்தித்துறை போன்றவை பண்டைய கால பன்நாட்டு முக்கிய வணிக
நிலையங்களாகத் திகழ்ந்தன.
ஆப்பிரிக்கக் கரையின் உள்ள துறைமுகங்களுக்கு பட்டுப்புடவை, பீங்கான் வகைகள் ஏற்றிச் செல்லும் சீனக் கப்பல்களும் கிழக்கிந்தியத் தீவுகளின் வாசனைப் பொருட்களைத் திரட்டி ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு செல்வதும் அராபியக் கப்பல்களும் வட இலங்கைத் துறை முகங்களில் தங்கியே சென்றது என்பது வரலாறு. வரலாற்று முக்கியத்துவமும் கடல் வணிகக் கவர்ச்சி மையத் தளமுமாகிய பருத்தித்துறையைப் பார்க்க என்னை அழைத்துச் சென்று
ஒரு வாய்ப்பளித்த பருத்தித்துறை வியாபாரிமூலை வைத்தியக் கலாநிதி எம் கே. முருகானந்தனுக்கு நான் நன்றிக் கடன பட்டிருக்கின்றேன்.
மல்லிகையின் வெள்ளி விழா மலர் வெளியீட்டுவிழா முடிந்ததும் (10.03.1990) பருத்தித்துறை வடை பற்றி அறிந்திருக்கிறீர்களா? என்ற டொக்டரின் கேள்வியுடன் ஆரம்பம் கொண்ட பயணம் இது.
பண்பாட்டின் ஒரு அம்சமான உணவு வகையிலும் பருத்தித்துறை வடை பிரசித்தம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை நல்லெண்ணெய் என்பதே ஒரு தரநிர்ணயம் தான். புறங்கையில் தடவி முகர்ந்து பார்த்து முடிவெடுக்கத் தேவையில்லை.
பருத்தித்துறையின் முக்கிய தொழில்களில் ஒன்று கடற்றொழில். கரவெட்டிக்காரரான அமரர் சி. சிவபாதசுந்தரம் தினகரனில் வெளியிட்ட சவாரித்தம்பர் மிகவும் பிரசித்திபெற்றவர்.
'சின்னக்குட்டி ஓடிப்போய் பருத்தித்துறை கடற்கரையில் நல்ல மீனாக நாலு வாங்கி வா’ என்று தொடங்கும் சிரிப்போவியம் ஒன்று.
‘என்ன ரெண்டு போத்தல் சாராயம் கொண்டு போறது வா ஒய் பொலிஸ் ஸ்டேசனுக்கு’ என்று தொடங்குவது இன்னொன்று.
பருத்தித்துறையின் மீன்பிடித் தொழிலையும் தும்பளையின் நல்லெண்ணெய் மகத்துவத்தையும் காட்டும் கருத்தோவியங்கள் இவை. வெற்றிகரமாக அவர் நடத்திய சிரித்திரன் சஞ்சிகை இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமானதொரு இதழ்.
சிரித்திரன் இதழ்களில் 1986 - 1987 காலப் பகுதியில் டொக்டரின் அனுபவங்கள் பகிரப்பட்டன, ஒரு டாக்டரின் டயரி என்றும் தலைப்பில். முழுத்தொடரையும் வாசிக்காவிட்டாலும்
D60)6)
Ga ansir விருதுடன் கட
இரண்டொன்ைைற வாசித்திருக்கின்றே சுவைத்திருக்கின்றே அனுபவப் பகிர்வு. அனுபவ வெளிப்பா பிறகு கொழும்பு புலம்பெயர்ந்த பின் இது தொடராக 6ெ
இக்கட்டுரைகள் மல்லிகைப் பந்தல் வந்துள்ளன. ஒரு யில் இருந்து என்னு மறைந்த சிரித்தி சுந்தரரும் அவரது கொடுத்த ஆதரவுப் அன்றைய போர்ச் என்னைத் தொடர்ந் வைத்தது. குடும்ப போல் நெருங்கிப் அவர்களது அன்பு நெகிழ வைக்கிறது நூலில் குறிக்கின்ற
இலக்கிய வட்டத்தின் தலைவரும் பிரபல எழுத்தாளருமான மாத்தை ஸஹானாவிற்கு பரிசு வழங்குவதையும் படங்களில் காணலாம்.
தகவம் தமிழ்க் கலைஞர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த கலைஞர்களை கெளரவித்தல் மற்றும், பரிசளிப்பு நிகழ்வு, வெள்ளவத்தை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. சிரேஷ்ட எழுத்தாளர் மு.பொன்னம்பலத்திற்கு எழுத்தாளர் கே.சுதாராஜ் பொன்னாடைப்போர்த்தி கெளரவிப்பதையும், ள கார்த்திகேசு, கெக்கிராவ (படப்பிடிப்பு -
ஏ.மதுரை வீரன்)
சட்டக்கல்லூரி மாணவி செல்வி.விஜிதா சிவபாலன் எழுதிய வர்க்க முரண்பாடுகள் என்ற நூல் வெளியீடு வெள்ளவத்தை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடை பெற்றது. இதன் சிறப்பு பிரதியை பேராசிரியர் சபா ஜெயராசா, தமிழ்ச்சங்க துணைப்பொருளாளர்
சிபாஸ்கராவிடம் வழங்குவதையும் !
அருகில் நூலாசிரியை, திருமதி சந்திரபவானி மற்றும் செல்வி கவிதா சிவபாலன் ஆகியோரையும் காணலாம்.
ஏ.மதுரை வீரன்)
(படப்பிடிப்பு : අාණ්ණ්තor ॐ:
ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 

றை பேச்சுவழக்கில் 23 யக மண் வாசனை
ள் சாதனையாளர்
ட்டுரையாளர்.
ன். அனுபவித்துச் }ன். அதுதான் வெறுமனே டு அல்ல. க்குப்
மல்லிகையில் வளிவந்தது. 20046)
வெளியீடாக டாக்டரின் டயரலும் பெயருடன் திரன் ஆசிரியர் மனைவியும் ம் தூண்டுதலுமே சூழலிலும் து எழுத
அங்கததுவரகள் பழகிய
இன்றும் என்னை 1.' என்று இந்த ார் டொக்டர்.
ஹாட்லிக் கல்லூரியில் கல்விகற்று மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டு, வைத்தியரான பின் பதுளை அரசினர் மருத்துவசாலையில் சில காலம் பணியாற்றியதாகக் கூறினார்.
பதுளையின் அரச மருத்துவமனை பெரியாஸ்பத்திரி என்றே மக்களால் பெயரிடப்பட்டுள்ள ஒன்று.
கொழும்பு பதுளை பிரதான வீதி பதுளைக்குள் நுழையும் முன்வாயிலில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஒய்யாரமாக உயர்ந்து நிற்கும் மாடிக் கட்டடம் பதுளை அரச மருத்துவமனை. ஆஸ்பத்திரிக்கு முன்னால் சின்னதாக இருந்தது நான் கல்வி பயின்ற சென் பீட்ஸ் கல்லூரி (St. Bedes College) æ5Gg5r6ðåæ Lungsflமார்களால் நடத்தப்பட்ட கல்லூரி அது.
பிந்திய அறுபது அல்லது எழுபதுகளில் முருகானந்தன் பதுளை ஆஸ்பத்திரியில் தொழிலேற்ற காலங்களில் சென்பீட்ஸ் கல்லூரி அங்கே ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்திருக்காது.
அரச மருத்துவமனை அதிகாரத்தோரணையுடன் அங்கேயே இருக்க கல்லூரி இடம் மாறிவிட்டது. பதுளை நீதிமன்றத்தை ஒட்டினாற்போல் துங்கிந்த நீர் வீழ்ச்சி நோக்கி உள்ளோடும் வீதியில் சென் பீட்ஸ் கல்லூரியின் புதிய கட்டடம் தோன்றியது.
எஸ். எஸ். சி. முதலாண்டு இறுதியாண்டு (இரண்டு வருடங்கள்) இந்தப் புதிய சென் பீட்சில் கல்வி பயிலும் வாய்பும் பிறகு தெளிவத்தைக்குள் நுழையும் வரை உத்தியோகப்பற்றற்ற உபாத்தியாய ராகக் கடமையாற்றும் வாய்ப்பும் பெற்றிருந்தேன்.
தனியார் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்ற எழுபதுகளில் சென் பீட்ஸ் கல்லூரி கெப்பெட்டிப்பொல மகா வித்தியாலயமாக மாறிவிட்டிருந்தது. பிந்திய அறுபதுகளில் நான் கொழும்பு
வந்துவிட்டதால் முருகானந்தன் பதுளையில் பணியாற்றியபோது நான் அங்கிருக்கவில்லை.
பதுளை பெரியாஸ்பத்திரியில் தான் பணியாற்றிய அனுபவம் பற்றி டொக்டர் கூறிக் கொண்டிருந்தபோது பருத்தித்துறையில் இருந்த நான் எனதுர் பதுளையில் சிறிது சஞ்சரித்து மீண்டேன்.
அந்தப் பகுதியின் பேச்சுத் தமிழ் பற்றியும் உரையாடினோம். அந்தப் பிரதேசத்துக்கே உரித்தான சில பேச்சுத்தமிழுடன் மலையகத்துக்கும் உரித்தான சொற்கள் என்னை ஆச்சர்யமூட்டின.
வெள்ளன என்னும் உரையாடல் மொழி நேரத்துடன் என்னும் பொருள்படவே கையாளப்படுகிறது. மலையகத்துப் பேச்சு மொழியும் வெள்ளன என்பதை இதே அர்த்தத்துடன்தான் பாவிக்கின்றது.
இன்னொரு ஆச்சர்யமான சொல் "பீலிப்பட்டை'. தண்ணிர் இறைக்க பனை ஓலையால் செய்யப்பட்ட
பட்டை' என்பது பொருள்.
நீர் ஊற்றும் குழாய்கள் "பீலி என்றே பேசப்படுவது மலையகத்தில்தான். மலையகத்துக்கே உரித்தான பிரதேசச் சொல் பீலி.
"பீலிக்கரை "பீலி மேலே போகி றது என்னும் தலைப்புக்களுடன் மலையகச் சிறுகதைகள் வந்திருக்கின்றன.
பருத்தித்துறைப் பகுதிகளிலும் நீர் இறைக்கும் பட்டைக்கு பீலிப்பட்டை என்னும் பெயர் எனக்கு ஆச்சர்யம் தந்தது.
எண்பதுகளில் பருத்தித்துறையில் இவர் நிறுவிய தனியார் மருத்துவமனை அந்த ஊருக்குப் பெயர் சேர்த்த ஒன்று.
'முருகானந்தன் ஆஸ்பத்திரிச் சந்தி என்று பயணிகளை இறக்கி ஏற்றும் பஸ் கண்டக்டரின் கூவல்கள் இதற்கொரு நல்ல உதாரணம்.
(தொடரும்)
flyfingúkum guli (yğÖuföi GuğOğTöLİögfi
05『黜 தமிழ்ச்சங்கம் இலங்கையர்கோன் சிறுகதைப்பரிசில் நிதியத்துடன் இணைந்து ‘வீரகேசரி’ பத்திரிகை
அனுசரணையுடன் சமீபத்தில் நடத்திய அகில இலங்கைத்தமிழ் சிறு
கதை போட்டியில் பன்முக எழுத்தாளரும் - பிரபல பத்திரிகையா
ளருமான கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி எழுதிய ‘இவர்கள் மனிதர்கள்’ என்ற சிறுகதை, முதலிடத்திற்கு தெரிவானது. இதற்கான பரிசளிப்பு விழா, கொழும்புத்தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கடந்த ஜூலை 30 ஆம் திகதி நடைபெற்றபோது, முதற்பரிசுக்கான ரூபா 15000 ரொக்கப்பணமும், சான்றிதழும், நினைவுச்சின்னமும் வழங்கி
பொன்னடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார் நாகூர் கனி.
கலாபூஷணம் நாகூர் கனி 1975இல் தோப்பூர் முஸ்லிம் முற்போக்குக் கழக இலக்கிய விழாவையொட்டி இடம்பெற்ற அகில இலங்கை தமிழ்ச்சிறுகதைப்போட்டியில் "வானம் வெளுத்தது” என்ற சிறுகதைக்கான முதற்பரிசினை பெற்றதையும், புனித அல்குர் ஆன் இறங்கிய 1400 ஹிஜ்ரியாண்டு நிறைவையொட்டி, இலங்கை அரசினால் தேசிய மட்டத்தில் 1980இல் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் “அவன் ஓர் ஓவியம்’ எனும் சிறுகதைக்கு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் 2ஆம் பரிசிற்காக ஜனாதிபதி விருதினை பெற்றதையும் இங்கே குறிப்பிடலாம்.
பத்திரிகை ஜாம்பவான் மறைந்த எஸ்.டி.சிவநாயகத்தால் ‘சிந்தாமணி பண்ணையில் உருவாக்கப்பட்ட தமிழின் முதல் துப்பாய்வுத்துறை பத்திரிகையாளரான நாகூர்கனி தலைநகரின் இதய இடமான 'வாழைத்தோட்டம்' உருவாக்கிய சிறுகதை பாரம்பரியத்தின் இன்றைய தெரிவாகத்திகழ்கிறார்.

Page 24
Xே
அறிவீர்களா?
|nSert 5 inç) பயன்பாடு என்ன?
விசைப் பலகையின் வலது புறம் hsert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில
கீபோர்டுகளில் இது NS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பயன்பாடு என்ன என்பதை
டைப் செய்த எழுத்துக்களை அழிப்பதற்கு Delete Key பயன்படுத்துவதைப் போல் சில
|
(Word Processo ளில் எழுத்துக்கை வதற்கு இந்த h; வேண்டியிருக்கும். also utilso so ti
psaison seo a GA (Overwrite) அழி வர்டில் இந்த வி திறந்ததுமே inse Susöurä (defat கீயை ஒரு முறை Overwrite félsos அப்போது இடைய sou a Garutab GBL செய்த எழுத்துக்க தைக் காணலாம். எம்.எல்.வர்ட் த நிலையிலா அல்ல நிலையிலா உள்: Bar 3sò sfrsori பாரில் OVR என write நிலையில் கொள்ளுங்கள். அ
stb.srsrö.6higsö (Clip Boa உள்ளதைப் (Paste) பேள குறுக்கு விசையாகவும் பய
Tools Gipsoilsö Edit (3L
செய்யுங்கள். அங்கு Use என்பதைத் தெரிவு செய்து
)
(a) п() (C)
g
忠
プー
ခြံ)
Ulaangu
if*
getting started
ஏராளமான பைல் வடிவங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த ஒவ்வொரு வீடியோ பைல் [: தனக்கேயுரிய
கணினியில் மட்டுமல்லாது
.. டிவிடி ப்லேயர் .எம்பி4 ப்லேயர், கெம்கோடர் மற்றும் இணையம் என பல்வெறு சாதனங்களில் வெவ்வேறு வகையான வீடியோ பைல் போமட்டுகள் பயன் படுத்தப்படுகின்றன. .
எல்லா பைல் வீடியோ
போமட்டுகளையும் எல்லா ஊடகங்களிலும் பயன்படுத்த முடிவதில்லை. உதாரணமாக
ஒரு திரைப்படத்தை அல்லது பாடலை உங்கள் கையடக்கத்
1,8X88«»k*€og«çWWdiox«»PAilleʼ*bw8:togjlanxolidlohdi 2.Click **reotik*txo&shootika a politik 3.Kc3&6&*Start Ericsodanotxostart Fripping
န္တိမႝာစို့ဖို့ + ဖိမ့်%::န္တိ
6 figGust 60L60356sso MPEG, AVI, WMV, FLV, 3GP, MP4 6T6I
சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.
கையடக்கத் தொலைபேசி, விசிடி
இந்த மாத டவுன்லோட் Any Video Converter
தொலைபேசியில் பதிவு செய்து கொள்ள விரும்பினால அதனை
இந்தக் கருத்தில் எனும் நிறு உருவாக்க கன்வேர்ட் verter) 6 எந்த வை போமட்டை வடிவில் ப வசதியைத் வீடியோவி இழப்புகளி மாற்றித் த
6igGust மாற்றுவது போன்ற இ க்ளிப்புகை செய்து த கொண்டுள் இடைமுக! எனி வீடிே மென்பொரு COnVerte தளத்திலிரு றக்கம் ெ அளவு 13 கன்வேட்ட பெயருக்ே செயற்படுக
டிவிடி வீடியோவாகவே பதிந்து
விட முடியாது. அந்த செல்போன் ஆதரிக்கும் ஏதொவொரு வீடியோ பைல் போமட்டில் அந்த டிவிடி வீடியோவை மாற்றியே பதிவு
செய்ய வேண்டும்.
இவ்வாறு ஒரு பைல்
போமட்டிலிருந்து மற்றுமொரு
பைல் போமட்டுக்கு
மாற்றுவதற்கென ஏராளமான மென்பொருள்கள் பாவனை
யிலுள்ளன. ஆனால்
拳
O
நீங்கள் நேற்று டிவிடியில் பார்த்த
அவையனைத்தும் எல்லா வகையான வீடியோ பைல் மோமட்டுகளையும் ஆதரிப்பதில்லை. அனேகமான மென்பொருள்கள் கொண்டு வீடியோ பைல் போமட்டை மாற்றும் போது வீடியோவின் தரம் குறைவ. தோடு அதனை மாற்றும் செயற்பாட்டிற்கு அதிக நேரமும் எடுத்துக் கொள்கின்றன.
LL LLL L LLLLL LLLLLLL LL LLLLLLL L LLLLLL LLLLLLLLLLLLL LLLL LL LLL LLLLL LLLLLLLLLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) வேர்ட் ப்ரொஸ்சர்க. ள இடையில் செருகு ert கீயை அழுத்த
அல்லா விடின் செய்யும் எழுத்துக்கள் Fய்த எழுத்துக்களை த்து விடும். எம். எஸ். pa Găgăuffé å * நிலையிலேயே lt) Nuaisestib. Insert அழுத்தியதும் அது ធំg ឆេអ៊ួ ពោះ பில் எழுத்துக்களை து முன்னர் டைப் ளை அழித்து விடுவ
gb(sungs insert og Overwrite ாது என்பதை Status க்கும். ஸ்டேட்டஸ்
இருப்பின் அது Over. இருப்பதாகக் அத்தோடு insert கீயை d) க்ளிப் போர்டில் ஸ்ட் செய்வதற்கான ஒரு ன்படுத்தலாம். அதற்கு பைத் தெரிவு
the -ins key for paste
ஓகே சொல்லுங்கள்.
குறைபாடுகளைக் GlassT60iiG AnvSoft Inc றுவனம். கியுள்ளது எனி வீடியோ Lfi (Any Video Con
னும் மென்பொருள். இது
கயான வீடியோ பைல் டயும் நீங்கள் விரும்பிய Dாற்றிக் கொள்ளும் ந் தருகிறது. அத்தோடு ன் தரத்தில் lன்றியும் விரைவாகவும் தருகிறது
பைல் போமட்டுகளை
LDGLDGig YouTube இணைய வீடியோ ளயும் டவுன்லோட் ரும் வசதியையும் இது ப்ளது. இலகுவான ப்பைக் கொண்டுள்ள யா கன்வேட்டர் 56061T www.any-video.COm 6Tg)b .360600Tu நந்து இலவசமாக தறவிFய்யலாம். இதன் பைல்
MB. எனி வீடியோ ர் மென்பொருள் அதன் கற்றவாறு சிறப்பாகவே கிறது.
பவர்பொயிண்டில் ஒரே தடவையில் பொண்டை மாற்றிட.
N
பவர்பொயிண்ட் ப்ரசண்டேசன் ஒன்றில் நீங்கள் பயன்படுத்திய எழுத்துரு உங்களுக்குப் பிடிக்க வில்லையானால் ஒவ்வொரு ஸ்லைடாகத் தெரிவு செய்து அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ப்ரசண்டேசனில் உள்ள மொத்த ஸ்லைடுகளிலும் பொண்டை மாற்றுவதற்கு போமட் nkDTy, Replace Font தெரிவு செய்யுங்கள். அப்போது ஒரு சிறிய பெட்டி தோன்றும் Replace எனுமிடத்தில் தற்போது பயன் படுத்தியுள்ள எழுத்துருவின் பெயரைக் காட்டும். அதே போல் With எனுமிடத்தில் தேவையான பொண்டைத் தெரிவு செய்து ரிப்லேஸ் பட்டனில் க்ளிக் செய்ய ஒரே முறையில் எல்லா ஸ்லைடுகளிலும் பொண்ட் மாறி விடும்.
இந்த மாத இணைய தளம்
ఖఇ83
x
O Gather Page
సెక్స్
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி தமிழில் உருவாக்கப்படுள்ள ஒரு இணைய தளம் கேதர்பேஜ் டொட் கொம். இந்த இணைய தளத்தில் பாடக் குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள் போன்ற கல்வி சார்ந்த பல்வெறு விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.
மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் இத் தளத்திலிருந்து மிகுந்த பயனைப் பெறலாம். இந்த இணைய தளத்தைப் பார்வையிட நிங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி www.gatherpage.com
SS 6 . . . . . . . . . . .
6 6 S
IEUìgũ ñIL[Iĩ IntellarLogBore)
மாணவர்களுக்காக கல்வி ஆலோசனை, தகவல் தொழில் நுட்பம், ஈ வர்த்தகம்
ாடர்பான ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகள் ஆகிய அனைத்தையும் ஒரே கூரையின்
Pathway international S6) Eriassir Qugboji. Gassrsions).Tib. சிங்கப்பூர், மலேஷியா, இந்தியா, சீனா, பிரிட்டன்:அயர்லாந்து, சுவிட்சர்லாந்து,
புசிலாந்து சைப்பிரஸ், கிரீஸ், ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளில் கல்வி பயில விரும்பும் ணவர்களுக்கு நியாயமான கட்டணங்களில் அவர்களது கல்வித்தேவைகளை பூர்த்தி செய்ய thway International வகை செய்கிறது. இதில் எவ்வித மறைவுக்கட்டணங்களும் இல்லை. ஆங்கிலத்தில் போதிய அறிவு இல்லாதவர்களுக்காக ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகள் $5uGallairp601. 95gjL6ir IELTS, Pearson PTE Academic LDfbplub General English
குப்புகளும் நடத்தப்படுகின்றன. Project Management க்கான குழு வகுப்புகளும் வைப்படின் ஒழுங்கு செய்யப்படும்.
fr 2011 வண்வில்

Page 25
புதிய தலைமுறை
ஏற்படுத்தியிருக்கும் புதிய பாதை
தென்னிந்திய தொலைக்காட்சிச் சேவைகளின் துணுக்குகள் முன்னர் ரூபவாஹினி கண்மணியிலும் சக்தியிலும் வந்த காலம் முடிந்து இன்று கேபிள் வழியாகவும் நேரடி டீடிஎச் மூலமும் ஏராளமான தமிழர்கள் பார்த்து வருவது பரவலாகிவிட்டது.
இவற்றில் மக்கள் சன், ஜெயா, கலைஞர் ஆகிய செனல்களின் செய்திகள் நம் தமிழர்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன. இவற்றில் சன், ஜெயா மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்கள் தனியாக செய்திச் சேவைகளையும் நடத்தி வருகின்றன. இவை 24 மணித்தியால சேவைகள் ஒருவர் கெமரா முன் அமர்ந்து நியுஸ் வாசிக்க அது தொடர்பான வீடியோ காட்சிகளைக் காட்டுவார்கள். இப்படித்தான் தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்போது புதிய தலைமுறை என்ற ஒரு புதிய செய்தி அலைவரிசையை புதிய தலைமுறை என்ற சஞ்சிகையை வெளியிட்டு வரும் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நியுஸ் செனல் ஒரு புதிய அலையை செய்திச் சேவையில் ஏற்படுத்தியுள்ளது.
கெமரா முன் அமர்ந்து வாசிக்கும் கலாசாரத்தை முற்றிலும் புறம்தள்ளிவிட்டு திரையில் தோன்றும் அறிவிப்பாளர் நேரடியாகவே சம்பவம் நிகழ்ந்த இடத்துடன்
இலவச
கொங்கள் இன்ன வோன டேகின்பே
தொடர்பு கொள்கிறார். அங்கிருக்கும் புதிய தலைமுறை நிருபருடன் பேசி விவரங்களை நேயர்களுக்குத் தருகிறார்.
பி.பி.சி, என்.டி.டி.வி உட்பட பல செய்திச் சேவைகள் பின்பற்றிவரும் செய்தித்தொகுப்பு முறைதான் இது. இதுவொன்றும் புதிய முறை அல்ல. ஆனால் நேற்று முளைத்த ஒரு சேவை, இந்தச் சிக்கலான செலவுமிக்க ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தி செய்திகளை சுடச் சுடவும் சுவையாகவும் தருகிறது என்பதே புதிய தலைமுறையின் சிறப்பாகும். இந்த நேற்று முளைத்த காளான், முழுத் தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.
கலைஞர் செய்திகள் சேவையும், சன் நியுஸ் சேவையும் பெரிய சேவைகள் வசதியும் நிதி ஆதாரமும் கொண்டவை. அவை இவ்வளவு காலமாக உப்பு சப்பில்லாத ஒரு நியுஸ் சேவையைத்தானே வழங்கி வந்துள்ளன. இவை நினைத்திருந்தால் எப்போதோ என்.டி.டி.விக்கு நிகராகத் தமிழில் செய்திச் சேவையை நடத்தியிருக்கலாம்.
கேள்வி, ஏன் அவை சும்மா இருந்தன என்பது தான் !
இவை புதிய தலைமுறை பாதையைப் பின்பற்ற வேண்டிய
அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. சரி, நாம் எப்போது எங்கள் நாட்டில் இந்த முறையிலான செய்தி ஒளிபரப்பை ஆரம்பிக்கப் போகிறோம்?
வானவில் வானலை வண்ண வானவில், த.பெ. இல: 1218 கொழும்பு Vannavaanavigmail.com
வாசகர்கள் தங்கள் கருத்தகளையும் இப்பத்தில் பகிர்ந்து Aartiarant
என்பது குறிப்பிடத்தக்கது.
S SSiiS S
இசைக்கான தே
2011 ஆம் ஆண்டு இசைக்கான தேசிய விருது அண்மையில்
வைத்து ஜனாதிபதியின் கரங்களினால் சூரியன் வானொலிக்கு வழங்கப்பட்டது. இந்த தேசிய விருதினை சூரியனின் தலைமைப் பொறுப்பதிகாரி செல்வராஜா நவநீதன் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இசையின் பல பரிமானங்க6ை மிஞ்சும் அளவில் சூரியன் வாெ கண்டோம் பாடலுக்கே இந்த இ FM ன் பதின் மூன்றாவது ஆண் கலைத்துறையை சேர்ந்தவர்கள பாடலை சரிகம கருணா கீர்த் பிரதீப் ஆகியோர் பாடியிருந்தனர் சேர்ந்த கனிவுமதி எழுதியிருந்த வானொலியின் இசை தயாரிப்பா சூரியன் வானொலியின் இசை "கண்டோம் கண்டோம்" பாடலுக் இசை தொகுப்பு மற்றும் இசை
வெற்றி GljTLILO
மேல்மாகாணத்தில் LBN கேபி UHF46 வரிசை வழியாகவும் ஒ வெற்றி டிவி கடந்த செப்டம்பர் ஒன்பது மணிக்கு புதுயுகம் என்ற வருகிறது. நவீநடராஜன் இயக் அவினாவ, மாளவிகா எனப்பல திரைக்கதை வசனத்தை அமைதி பெண் எதிர் கொள்ளும் சவால் பின்னப்பட்டுள்ளது என்பதால் ம என்பது குறிப்பிடத்தக்கது வெற் கவர்ந்திழுக்கும் நிகழ்ச்சிகளை
வெந்நீறில் மின்
இது புதுத்திரைப்படமொன்றின் சுவையானதுமான முக்கிய காட் பாடல்களையும் ஒளிபரப்பும் நிக நாட்களில் மாலை 6 மணிக்கு
ஒளிபரப்பாகிறது. இரண்டரை மன் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்த முக்கியமான விறுவிறுப்பான கா
முழு திரைப்படத்தையும் காண்பி
இணையம் மூலமாக வெற்றிை மூலமாக தங்கள் விருப்பப் பாட online@taninetik sisigo Sisärsor வெற்றியின் நிகழ்ச்சிகள் மீதான தொடர்பாடல்களுக்காக Weiஇ நிலையம் பேணி வருகிறது.
படிக்கும்போதே 600 - 300 சிங்கப்பூர் டொலர் வரை வருமானம் பெறக் கூடிய வேலை வாய்ப்பு
ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 

SS
அசத்தலாக அமைந்திருக்கும் லட்சாதிபதி
சக்தி டி.வியின் பெரும்பாலான தமிழ் நிகழ்ச்சிகள் இறக்குமதி சரக்குகளாக இருக்கின்ற போதிலும் (இல்லையேல் 24 மணித்தியாலம் குப்பை கொட்டுவது எப்படியாம்?) அவ்வப்போது நல்ல, பயனுள்ள நிகழ்ச்சிகளையும் பணம் செலவழித்து நேயர்களுக்கு தருவது சக்தியின் வழக்கம். சக்தி சுப்பர் ஸ்டார், கிராண்ட் மாஸ்டர் போன்றவற்றை பதச்சோறாகக்குறிப்பிடலாம். உள்ளுரில் நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கி உள்ளுர் கலைஞர்களுக்கு உற்சாகமூட்ட வேண்டும் என்ற அக்கறை, ஏனைய தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களை விட சக்திக்கு அதிகம் உள்ளது உண்மையே. நீண்ட காலமாக அதை அவதானித்து வருபவர்களுக்கு அது புரியும். ஆனால் நடைமுறைசசிக்கல்கள், நிதி ஆதார (அனுசரணை) பிரச்சினைகள் காரணமாக அவற்றை தூசு தட்டி எடுத்து மீண்டும் கிடப்பில் போட வேண்டியிருக்கிறது என்று கருதுகிறோம்.
இப்போது சக்தியில் ஒளிபரப்பாகி வரும் இலட்சாதிபதி என்ற அறிவுலக கேள்வி பதில் Աթայում, நிகழ்ச்சி பரபரப்பாக பலரின் கவனத்தையும்
கவரும் வகையில் நடைபெற்று வருகிறது. இது, கிராண்ட் மாஸ்டருகக்கு நிகராக அமைந்துள்ளது. அதை நடத்தும் அபர்ணா
ா வென்றுள்ள பாரத நாட்டின் இசையினை னாலியினால் தயாரிக்கப்பட்ட கண்டோம் இசை விருது வழங்கப்பட்டுள்ளது. சூரியன் டு நிறைவின் பொருட்டு நம் நாட்டு ால் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது. தனா சாயா, பிரஷாந்த் அஜித் மற்றும்
பாடலுக்கான வரிகளை நம் நாட்டை ர் பாடலுக்கான இசையினை சூரியன் ளரான பிரனிவ் வேள் வழங்கிருந்தார்.
தயாரிப்பாளர் பிரனிவ் வேளுக்கு சூரியனின் கு இசையமைப்புக்கும் கடந்த ஆண்டுக்கான தயாரிப்பாளருக்கான விருதும் கிடைத்துள்ளது
nolulot Lួយយ៉ា
ள் ஊடாகவும்
விபரப்பாகிவரும் 12ம் திகதி முதல் வார நாட்களில் காலை
தென்னிந்தியத்தொடர் நாடகம் ஒளிபரப்பாகி சுதன சிறப்பாக, கலகலபபாக, நேயர்களை கத்தில் உமா மகேஸ்வரி தாரிகா, காவ்யா கட்டிப்போடும் வகையில் தன் பணியை செய்து நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்தொடருக்கான வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பவர் விபிசாமி இதன் கதை ஒரு வயது, அனுபவம் முதிர்ச்சி என்பன அவரை ளை மையமாகக் கொண்டு பழைய அபர்ணாவில் இருந்து வேறுபடுத்தி களிர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது காட்டுகின்றன எனறும சொல்லலாம். றி டிவி தற்போது நேயர்களைக் லக்ஷபதி எனற பெயரில் .6 யிலும் ஒளிபரப்பி வருகிறது. அதையே செய்யுங்கள் இதே நிகழ்ச்சி சிங்களத்தில் நடைபெறுகின்றது.
பல தமிழ் நேயர்கள் அதையும் * *Fp
டர்பு கொள்ள.
பக் கேட்கும் நேயர்கள் மின்னஞ்சல் ல்களையும் வாழ்த்துக்களையும் பரிமாற ஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம் கருத்துக்கள் வேண்டுகோள்கள் மற்றும்
பார்க்கின்றார்கள். ஒப்பிட்டு பேசுகிறார்கள்.
விறுவிறுப்பானதும் தான். சிலர் சிங்கள கேள்விகள் அல்லது
இந்நிகழ்ச்சி இருக்கிறது என்கிறார்கள். இந்தப் பெருமை
சிகளை தொகுத்து ஒரு மணித்தியாலத்தில் அதை அப்படியே ஈயடிச்சான் கொப்பி
நன்றாக ஆகி வரவில்லை, மொழிகளுக்கு
ஈயடிச்சான் மொழி பெயர்ப்பு சிதைத்து விடுவது
unnel என்ற முகவரியை இந்த வானொலி சேர்க்கும். திணிப்பு என்று ஏதேனும்
அவர்களின் பொதுவான ஒப்பீடு, சிங்களத்தரத்துக்கு தமிழும் இருக்கிறது என்பது
சிகளையும் கேள்வி அமைப்புகளை விட தமிழ் கேள்விகள் ழ்ச்சியாகும் வர கஷ்டமாக அல்லது அலைக்கழிப்பாக னித்தியால திரைப்படத்தை பார்ப்பது நிகழ்ச்சி தயாரிப்பாளரைச் சேர வேண்டும். லாம். ஆகவே அந்த திரைப்படத்தின் அது, சரி சிங்களத்தில் லக்ஷபதி என்றால்
リi リ km リ பண்ணித்தான் ஆக வேண்டுமா? சிங்களத்தில்
கும் நிகழ் எப்படியோ, இலட்சாதிபதி என்பது தமிழில்
இயல்பாகவே உள்ள தனிச்சிறப்புகள், அழகு, நளினம், வளம் என்பனவற்றை இந்த
வழக்கம். சரியான மொழி அல்லது அர்த்தப்பெயர்ச்சி மட்டுமே மொழிக்கு வளம்
பொருத்தமான ஒரு பெயரை வைத்திருக்கலாமே!
19арос
Per Park Unit B/1/4 Negombo Road || Wattala
94 7 203278 94 7 20846. E info Opathway international info W. W. pathway study abroad.com
(இன் Όλασηā

Page 26
முட்டையின் மேல் ஒரு பிரஷ்ஷால் சமையல் எண்ணெய்யை தடவி வைத்தால் முட்டை ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
இட்லரிமாவில் நல்லெண்ணெய் கலந்து அவித்தெடுத்தால் இட்வி மெத்தென மென்மையாக இருக்கும்.
வீட்டில் விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்பு வராமலிருக்க வீட்டை சுற்றியுள்ள பக்கங்களில் துளசி தம்பைச் செடிகளை வளர்க்கவும்
கொஞ்சம் தண்ணீரில் 2 கைபிடியளவு வேப்பிலை போட்டு நன்றாக கொதிக்க விட்டு ஆறியதும் இந்த நீரைதலையில் தேய்த்துக் குளித்தால் பேன் ஈர் தொல்லைகள் நீங்கும்.
உடலில் வியர்வை துர்நாற்றம் வீசுகிறதா? ஒரு வாளிவெது
வெதுப்பான நீரில் ஒரு பிடி துளசி இவைகள் போட்டு குளித்தாலே
போதும் துர்நாற்றம் போய்விடும்.
8FIதாரணமாக 18 வயது முதல் 26 வயது வரையி உகந்த காலம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை தரித்து ஆரோக்கியமான கர்ப்ப காலத்தை நடப்பதற்கான எல்லா உடல் ரீ முன்னர் 16 வயதிலேயே திருமணம் முடித்துக் அவர்களை ஆளாக்கி தலை நிமிரும்போது தாய்க்கு 2
அப்பெண் வீடு, வயல், தோட்டம் என தனது உழைப்பை
இப்போது காலம் மாறிவிட்டது. என்னைப்பிடி உன்னை வேண்டியிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் 25 வ ஆண்களின் திருமண வயது 30-35 உன்று உயர்ந்து வி குழந்தைக்கு தாயாகிறார்கள். கருக்கட்ட கால த
இதை காலம் தவறிய கர்ப்பம் என்று
காலம் பிந்தி கருவுற்றிருக்கும் பெண்கள் தங் அக்கறை காட்ட வேண்டும். அதிலும் 30 வயதைச் பிரசவம் வரை சிக்கல்கள் இருக்கும். முப்பது உருவாகும் வாய்ப்பு குறைந்துவிடும். அதனால் கருவுற் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தாயி ஆதாரம். அதனால் இரும்புச்சத்து மற்றும் கல்சியம் நிை போலிக் அமிலம் குழந்தையின் வளர்ச்சிக்கு அத்திய இருந்து போலிக் அமில மாத்திரைகளை உட்கொள் மாதமும் மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதி வழிகாட்டுதலின்படி மாத்திரைகளையும், உ இவர்கள் மனதளவில் தயாராக இருந்தாலும், காலத்தில் இவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் ச ஹைப்பர் தைராய்டிசம் போன்றவை ஏற்படல குழந்தையையும் பாதிக்கக்கூடும். அதனால் சமச்சீர் உ மூலம் இவற்றை கட்டுக்குள் வைக்க முடியும். சரிய குழந்தை எடை குறைந்து பிறக்கக்கூடும். அதே போல உடம்பு ஒத்துழைக்காது. பெரும்பாலான பெண்களுக்கு
தாயுடன் சேர்த்து கருவில் இருக்கும் குழந்தை அவசியம், 10 முதல் 20 வாரங்களுக்குள் வயிற்றில்
ஸ்கேன் செய்து பார்ப்பது அவசியம். வயதாகி கர்ப்
பாதிப்பு ஏற்படலாம். அப்படியிருக்கும் பட்சத்தில் அ
இவரை
பொரித்தெடுக்கவும்.
உருண்டைகளாக்கி தட்டி எண்ணெயில்
அதிரசம் அவல் லட்டு
தேவையானவை :- தேவையான பொருட்கள்:- Lਲੰਸ - 500 aśTITLb அவல் 100 கிராம் சர்க்கரை 300 கிராம் (Éဋါ၊ 100 = 100 கிராம் ஏலக்காய் தூள் தேக்கரண்டி நிலக்கடலை - 25 கிராம் எண்ணெய் பொரிக்க தே. அளவு ரோஸ் வாட்டர் (35606.just
செய்முறை:- செய்முறை :- சர்க்கரையில் சிறிது நீர் சேர்த்து கொதிக்க அவலை கல் நீக்கி பொடித்துக் கெ விடவும். பாகு பதம் வந்தவுடன் அகலமான காய்ந்த அவலாக இருக்க வேண்டும்.) பாத்திரத்தில் மாவுடன் ஏலம் கலந்து அதில் யையும் லேசாக வறுத்துக் கொள்ளவு போட்டு, பாகை கொஞ்சம் கொஞ்மாக ஊற்றிக் காய்ச்சி பதம் வந்ததும், அவலை சே கிளறவும். பின் ஒரு மணி நேரம் கழித்து சிறு நிலக் கடலை, ரோஸ் வாட்டர் சேர்த்
இறக்கி சூடு ஆறுவதற்கு முன்னதாகே உருட்டி, உருண்டை பிடிக்கவும்,
Eഞ്ഞഖurങ്ങങ്ങഖ
உப்பு - தேவையான அளவு
பொட்டுக் கடலை முறுக்கு
செய்முறை:-
gorfáa LDIT - 1 35
பொட்டுக் கடலை மா = 1 கப் அரிசி மாவையும், பொட்டுக் கட6 மிளகாய்த் தூள் - தேவையான அளவு சலித்து சேர்த்து அதனுடன் மிளகா கறுப்பு எள்ளு - 1 தே.கரண்டி எள்ளு, உப்பு, தேங்காய் எண்ணெ ஓமம் - தே.கரண்டி சிறிதாக நீர் விட்டு, மென்மையாக தேங்காய் எண்ணெய் - 1 தே.க. துளைகள் கொண்ட முறுக்கச்சில் 5া50টা09600াu৷ பொரிக்க தே. அளவு எண்ணெயை சூடாக்கி அதில் பிளி
சூட்டில் பொரித்தெடுக்கவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UTILULIIGUNG
லான காலப் பருவமே குழந்தைபேற்றுக்கு 1. ஏனெனில் ஒரு குழந்தையை வயிற்றில்
கடந்து பிரச்சினை இல்லாமல் பிரசவமும் தியான வளங்களும் கொண்ட பருவம் இது. கொடுத்து விடுவார்கள். குழந்தைகள் பிறந்து 7 முதல் 30 வயதாகி இருக்கும். அதன் பின்னர்
குடும்பப்பொருளாதாரத்துக்கென செலவிடுவதில்
பிரச்சினைகள் இருக்காது. ாப்பிடி என்று வாழ்வதற்காக கணவனும் மனைவியும் ஒட
பதை தாண்டிய பின்னரேயே திருமணம் பற்றி யோசிக்கிறார்கள். பிட்டது. பல பெண்கள் முப்பதைத்தாண்டிய பின்னரேயே முதல் ாமதம், கருச்சிதைவு என்று மேலும் வருடங்கள் கழியலாம். அழைக்கிறார்கள். காலம் தாழ்த்தி கர்ப்பமுறும்போது பல
சிக்கல்களைச்சந்திக்க வேண்டியிருக்கும் கள் உடல் நலன்களில் வழக்கத்தை விட அதிக கடந்த பெண்களுக்கு கருவுறுவதில் ஆரம்பித்து
வயதுக்கு பிறகு பெண்களுக்கு கருமுட்டை ற்ற நாளில் இருந்து ஊட்டச்சத்து நிறைந்த " ன் உணவுதான் குழந்தைக்கான வளர்ச்சி ஒறந்த உணவுகளை சாப்பிட வேண்டும். / பாவசியம் என்பதால் கருவுற்ற நாளில் 1ள வேண்டும். இத்துடன் ஒவ்வொரு த்துக்கொள்ள வேண்டும். அவரது னவையும் சாப்பிடுவது நல்லது. உடல் ஒத்துழைக்காது. கர்ப்ப க்கரையின் அளவில் மாற்றம், ாம். அது வயிற்றில் வளரும் ணவை எடுத்துக்கொள்வதன் ாக சாப்பிடவில்லை என்றால் சுகப்பிரசவத்துக்கும் இவர்கள் அறுவை சிகிச்சை மூலம்தான்
குழந்தை எடுக்கப்படுகிறது. நயின் வளர்ச்சியை பரிசோதிப்பதும் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பமாகும்போது சில சமயம் குழந்தைக்கு அதை கருவிலேயே சரி செய்யும் அளவுக்கு தற்போது மருத்துவ வசதிகள் பெருகியுள்ளன.
சமைத்துப் பாருங்கள் UCCO தீபாவளி பாதுஷா
தேவையான பொருட்கள்:- GængsOLD LDT - 2 LibsTir உப்பு - சிறிதளவு வெண்ணெய் - 100 கிராம் guru (35FTLI - ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி b சர்க்கரை - 1 Libert
ன அளவு
செய்முறை :
ாள்ளவும். (நன்றாகக் மைதாவுடன் வெண்ணெய், உப்பு, அப்பச்சோடா, பேக்கிங்
நிலக் கடலை- பவுடர் அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து வரும்படி கலந்து பிறகு ம், சீனியை பாகு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள ர்த்து கிளறி, பின் வேண்டும். து அடுப்பில் இருந்து ஒரு மணி நேரம் நன்கு ஊற வைத்து பிறகு மாவினை நமது வே லட்டுகளை விரல் தடிமனுக்கு நீண்ட கயிறு போல் செய்யவும்.
அதனை பாதுஷா அளவிற்கு சுற்றவும். மீதி பாகத்தை வெட்டி விடவும்.
பின்னர் சுற்றிய மாவின் மையப்பகுதியில் விரல்களை வைத்து அமுக்கினால் பாதுஷா உருவம் கிடைத்து விடும். இவ்வாறே
அனைத்து மாவினையும் செய்து கொள்ளவும். அதிக கனமாக இல்லாதவறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு சட்டியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பாதுஷா உருண்டைகளை போட்டு பொரிக்கவும். இரு பக்கமும் நன்கு வெந்து பொன் நிறம் வந்ததும் எடுக்கவும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் பாகு செய்து கொள்ளவும். பாகு செய்ய 5 டம்ளர் தண்ணிர் வைத்து காய்ந்ததும், சர்க்கரையை போட்டு பாகு பதம் வருவதற்கு முன்பே இறக்கி ஆற வைத்துக்கொள்ளவும்.
பொரித்த பாதுஷாக்களை பாகில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
ஒரு நாள் முழுவதும் ஊறினால் சூப்பரான பாதுஷா தயாராகிவிடும்.
லை மாவையும் ாய் தூள், ஓமம், ய் சேர்த்து, சிறிது பிசைந்து, மூன்று போட்டு, ந்து மிதமான
ஒக்டோபர் 2011

Page 27
(b. ஊரின் எல்லைப் பகுதியில் ஒரு காளி கோவில் இருந்தது. கோவிலுக்கு செல்லும் பாதையின் குறுக்கே அழுக்கான கிழிந்த ஆடை அணிந்து சோர்வாக ஒரு கிழவர் படுத்திருந்தார். அவர் தலைக்கு அடியில் ஒரு அழுக்கான துணிமுட்டை இருந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் அனைவருக்கும் அவரது துர்நாற்றம் தாங்காமல் மூக்கைப் பிடித்துக்கொண்டே சென்றனர். அப்போது அந்தவழியாக வந்த ஒருவர் யோவ் என்னப்யா நீர், கோவிலுக்குச் செல்லும் பாதையின் குறுக்கே படுத்திருக்கிறீர், என்று சத்தம் போட்டார். மாறாக கிழவரோ தண்ணி தாகமாக இருக்கிறது என்பதை சை-ை கயால் காட்டினார். நமக்கு எதுக்கு வம்பு என்று நினைத்த அவர், அநித இடத்தை விட்டு நகன்றார். அவரைப் போலவே அந்த வழியாக வந்த அனைவரும் கிழவரை கண்டுகொள்ளாமல் சென்றனர். அப்போது ஆடுகளை மேய்த்தபடி ஒரு இளைஞன் வந்தான். கிழவர் தண்ணிர் வேண்டும் என்பதாக கைகாட்டியபடியே படுத்திருந்தார். அய்யா. பெரியவரே. அவன் மெல்ல அழைத்தான். அவர் லேசாக கண்ணை திறந்தார். உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டவன், உடனே வேகமாக சென்று குடுவையில் தண்ணீர் கொண்டு வந்தான்.
அவர் முகத்தில் சிறிது நீர் தெளித்தான். பின் குடிப்பதற்கு தண்ணீரும் கொடுத்தான். மடக் மடக்கென்ற நீர் பருகிய கிழவர், எழுந்து உட்கார்ந்தார். தம்பி அவர் மெல்ல அழைத்தார். என்னப்யா சொல்லுங்கள் என்றான் அந்த இளைஞன்.
இப்போது பாதையை விட்டு சற்று தள்ளி அமர்ந்தார். தன் தலைக்கு அடியில் இருந்த அழுக்கு மூட்டையை எடுத்தார். தம்பி நான் சாவின் விளிம்பில் இருக்கிறேன். அதற்கு முன் இந்த மூட்டையை ஒரு நல்ல மனிதனிடம் ஒப்படைக்க நினைத்தேன். நிச்சயம் கோவிலுக்குப் பலர் வருவார்கள். பக்தர்கள் பலர் இருப்பார்கள் அவர்களில் ஒருவரிடம் இதைக் கொடுத்து விடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் என் எண்ணம் பொய்த்தது. அவர்களில் யாரும் மனிதர்கள் இல்லை. மாறாக ஒருவர் ஒன்றைச் செய்தால்
ஆடு மேய்க்கும் அந்த இ உடனே அந்த பெரியவரை முட்டையைத் திறந்து பார்த் தங்கக்காசுகள். அதைக் க மகிழ்ச்சியாலும் அவனது உ நிலைக்கு வந்தவன் இது 8 அந்த தங்கக் காசுகளை எ ஆடு மேய்க்கும் தொழிலை மாடுகளும் வாங்கினான். ஒ தனக்கென்று ஒரு நல்ல ெ செய்துகொண்டான். ஏழை கொடுத்து அவர்களது வாழ் கதைசொல்லும் நீதி எவ வாழ்கிறானோ அவனை இ கைவிடமாட்டான் என்பதைே உணர்த்துகிறது.
அன்புக்கு அம்மா வழிகாட்டி
seg sessi sang リ、エリ cmL。 UEti Go Ego, LS-:Եի Երինա 5ւրքերը ց: உயரும்போது நல்லென்னம்
கோடு போட்(
35 TG Sal தெரியும். ஆ6 இளமை முதலை வழிகாட்டி பல ஆச்சரிய
Gass sig தட்டையான வளமை அடைய வழிகாட்டி சுருக்கிச் சுரு angesin ageng போன்று சுரக்
செல்கிறது. வகுத்துக் கட்டும் வழிகாட்டி கால் மிகவு ang Gia Gai agai g. வெட்டுப்படாம நந்தை அன
6T60)L60)us, 3 அரம்போல நு ഉ_ഞ്ഞഖ (
GESTE ESTETT STIGSTE
 
 
 
 
 
 

அதையே தானும் செய்யும் செம்மறி ஆட்டுக் கூட்டங்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் காளிதேவி என்னை ஏமாற்றவில்லை.
ஆடுகளை மேய்க்க வந்த உன்னிடம் மனிதாபிமானத்தையும் உயர் பண்பையும் கண்டேன். நுான் நினைத்த சரியான மனிதன் நிதான். நான் இந்த நாட்டின் பெரிய செல்வந்தன். எப்போதும் பேராசை கொண்டு பொருள் சேர்ப்பதிலேயே என் வாழ்நாள் முழுவதையும் கழித்துவிடடேன். எனக்கென்று குடும்பம் இல்லை.
இந்த பொருளுக்காக என் சுற்றத்தையும், நட்பையும் கூட நான் இழந்தேன். ஒரு நல்ல துணிகூட நான் உடுத்தியது இல்லை. எனவே, இனியாவது நான் இத்தனை நாள் கட்டிக்காத்த வாழ்நாள் முழுவதும் நான் உழைத்து சேர்த்த செல்வத்தை இந்த மூட்டையில் கட்டி வைத்திருக்கிறேன். இதை ஒரு நல்ல மனிதன், அனுபவிக்கும் பொருட்டு உன்னிடம் ஒப்படைக்கிறேன். இதை வைத்து நீ நல்லா இரு என்று கூறி கிழவர் உயிர் துறந்தார். ளைஞன் மனம் வருந்தினான்.
அடக்கம் செய்தான். பின் அந்த இடமிருந்து வலம் தான். அத்தனையும் ண்டதும் அதிர்ச்சியாலும்
1. மலையகத்தில் உருவாகி கொழும்புக்கு
அருகே கடலில் கலக்கும் நதி
L6) சிலிர்த்தது. பின் ᎧᏬ . 4. இந்திய தலைநகரம் ாளியின் அருள் என்று எண்ணி, 5. தமிழ் நாட்டில் ஒடும் ஒரு நதி டுத்துச் சென்றான். பிறருக்காக 10. பழம்
விட்டான். தானே பல ஆடுகளும், 11. நடிகர் திலகம் ரு வீட்டையும் கட்டிக்கொண்டான்.
பண் பார்த்து திருமணம் மேலிருந்து கீழ்
எளிய மக்களுக்கு வேலை க்கைத்தரம் உயர பாடுபட்டான். பன் ஒருவன் மனிதத்தன்மையுடன் றைவன் ஒருநாளும் ய இந்தக் கதை நமக்கு
.
7 ܗ
ஆ நத்தை
1. இங்கு நடைபெறும் பெரஹரா மிகவும்
பிரபலமானது ஒரு வாழைப்பழ வகை ராமனை காட்டுக்கு அனுப்பியது இவர்தான் இது வந்தால் நீர் குடிக்க வேண்டும் சிறியதை இப்படியும் சொல்வார்கள் ரசிகனுக்கு பெண் பால் இதுவும் ஒரு ஆறு தான் வசீகரனும் இவர்தான் எந்திரனும் இவர் தான்
சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள்
மெதுவாக நகரும். பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 10ன் "சிெ செல்லும் இடமெல்லாம் விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் டுக்கொண்டே போகும் என்பது நமக்குத் பெயர்களும் 22ஆம் பக்கத்தில்.
னால் நத்தை நகரும் விதத்தில் வேறு ங்களும் ஒளிந்துள்ளன. நத்தைக்கு கால்கள் இல்லை. அதன் அடிப்பாகம் முழுவதும் கால் மாதிரி இருக்கும். இந்த அடிப்பாகத்தில் தசைநார்களைக் கட்டுப்படுத்தி க்கி நகர்கிறது. இதற்கு உதவ தசைநார்களில் சுரப்பிகள் ஒருவித எண்ணெய் கிறது. நத்தை எந்த இடத்திலும் வழுக்கிக் கொண்டுதான்
ம் உறுதியானது. ஒரு ரேசர் பிளேடின் மேல் கூட ബ ல் நடக்கும் சாதுரியம் நத்தைக்கு உண்டு. ர அவுன்ஸ் எடை இருந்தாலும் ஒரு பவுண்டு / திட்டுங்கள்
கூட இழுத்து விடும். இதன் நாக்கு ாற்றுக் கணக்கான பற்களுடன் இருக்கும்.
வெட்டி, அறுத்துச் சாப்பிடுகிறது. مصر
müssig lässess
னையே செதுக்கு గ-C
lu I6)IUI.
னையே வரை
LGOTT6 Tulu...
னையேபடி
TGIGOTITG) ITui...
னையே எழுது
நனுமாவாய்.
மனதை பண்படுத்து
5) Ig)|LDIT6) ITU. ...
னையே உனக்குள் தேடு
ரியாவாய்.
னையே உணர்ந்து கொள்
நனாவாய்.
ஆர். தர்ஷினி, வட்டக்கச்சி
tlana ÜzzazırdaD'A

Page 28
ஏன்டி உன் காதலன் உன்னை பிச்சை எடுத்த காப்பாத்துவேன்னு சொன்னானே, இப்போ என் 'அவன் நிஜமாகவே பிச்சைக்காரன்
ஆர்.எஸ்.குமார்
புலிக்கு மான் பிடிக்கும், '
பூனைக்கு எலி பிடிக்கும், |- பசுவுக்கு உன்னை பிடிக்கும், ܢܡܓܔܠ
ஏனென்றால் நீ ஒரு புண்ணாக்கு
மனைவி என்னங்க. சொர்க்கத்த கணவன் மனைவி சேர்ந்து வா
முடியாதாமே..? இவர் தமிழ் திரையுலகில் கணவன் அதனால் தான்
பிரபல்ய நடிகர் GSITT35ELD.
A. மோகன் ஐ.மஹிரா, ஹொரவப்பொத்த B. பிரபுதேவா C. லோரன்ஸ் D. Ժibւ அவன் போன்ல இவ்வளவு நேரமா
சைலன்டா யாரோடு பேசின? இவன் சிஸ்டர்ட! "அவன் அப்புறம் எதுக்குடா
சரியான விடையைக் கண்டுபிடித்தால் உங்கள் பெயர், முகவரியுடன்
0778021501 என்ற தொலைபேசி ஒளிந்து பேசுற
எண்ணுக்கு டைப் செய்து இவன் அது உன்னோட சிஷ்டர்ரா. உடனே அனுப்பி வையுங்கள் ஹரிஜனி, கல்முனை
எதுக்கு டாக்டர் ஸ்க்குறு டிரைவர்.?
நீங்க தானே சொன்னிங்க. காலில் ஆணி என்று.
- பி.ரகுவரன், ருவன்வெல்ல
கண்மணி அன்போடு நான் அனுப்பும் மெசேஜ் இல்ல எஸ்எம்எஸ் வேணாம். மெசேஜா இருக்கட்டும் GLERნშეწippნცტე და ნჭi G|ჭნზენტleეტ ქმჭევე Iგეზ) கிடைக்குதா? என் செல்லில் கிடைக்குதே! உன்னை எண்ணிப்பார்க்கையில் மெசேஜ்
உங்களை யாரும் மங்கி மனுசனா பொற என்று சொன்னா பி கூல். பிரச்சினைகள் டொங்கி என்று சொன்னா பி Toung gT6) கூல். பியுட்டி என்று செத்தா இரண்டு கொட்டுது. அதை அனுப்பு சொன்னா. ஓங்கி அறை புதைக்கிறதா.? நினைக்கையில் கேஸ் வெட்டுது விடுங்க. விளையாடுவதற்கும் ད། * : எம்ஆர்எம்ரிமாஸ் ஒரு அளவு வேணும். புதைச்சா இரண் சிறுவர் கதை - வை.கீதா, யாழ்ப்பாணம், ெ Śīန္တိ' ̈?" ஒரு வீட்ல திருடன் புகுந்து (Uр606ПЗ55П5П : 5608 L1600TLD 6T6)6OTg560) g5ULLD
சுறுட்டிக்கிட்டான். அவன் நிஜம் என்றால் அதை
- மாடு தின்னுமா. கிளம்பும் போது பறவையைப்போல
அந்த வீட்டு பறக்கவிடு அது தின்னா. குழநதை பால் கறக்குமா.
ஒரு உயிரை நீ முளைச்சா.
உன்னை நேசிப்பது
நிஜம் என்றால் ழ மீண்டும் S S உன்னைத்தேடி கறந்தா இரண் பேக்கையும் எடுத்துட்டுப்போ. இல்ல. பறந்து வரும் i
அம்மாவ எழுப்பிடுவேன். ་་་་་་་་་་་་
- எஸ்.கபிலன், சுதுமலை எம்.நிலா DsbGason குடுக்கி விடாதி
பார்த்துருச்சி. அது என்ன சொல்லுச்சி தெரியுமா..? மரியாதையா என் ஸ்கூல்
கறக்காதா..?
இ
குடிச்சா. இரண் FT6 ITGT. gift
சோ. பிரச்சினை மனுசனே இல்ல பிரச்சினை இல் மனுசனே இல்ல
ഇബ്
காதல் என்றால் என்ன..?
யாரோ ஒருவன் கட்டிக்கப்போற பொண்ணுக்கு ஐஸ் கிரி சுவிட் எல்லாம் வாங்கிக்கொடுத்து. அவ உடம்ப தேற்ற சுடிதார், கடிகாரம், செறுப்பு எல்லாம் கிப்டா கொடுத்து. அழகு பிகராக்கி எவனுக்கோ அவள கட்டி வைக்கிற ெ தான் காதல்.
எஸ்.சஜிதரன் -
Aziza ÜDzanaDis
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T6Հl51 ன ஆச்சு..? நீங்கள் படித்தது கேட் N
கற்பனையில் உருவா
உங்களுக்குப் பிடித்த கதை, கவிதை, ஜோக்குஇங்கே பதிவு செய்யா இப்போதே உங்கள் செல்போன்ா எடுத்துப் பதிவு செய்து உங்கள் ெ முகவரியுடன் அனுப்புங்கள் செல்போன் வசதியற்றவர்கள் தபாலட்டையிலும் அனுப் முகவரி3ஆம் பக்கத்தில்,
oligo2150
, LITGOTS, asjibou
எனக்கு இருமல் வந்தா டாக்டர் &ÉAL" GBL GBL UITG36u6öI. [ổ...? "இருமுவேன்!”
ஷாலினி, அகலவத்தை
நில்
போன்ல லவ்வர்ஸ் பே வாாத்தை என்ன தெரியா அது "கள்ள நோட்டை எப்படி அடையாளம் 1. ob.
கண்டு பிடிக்கிறதுண்ணு உங்களுக்கு 2. அப்புறம். 5IᎢ6ᏪᎧ60Ꭲ தெரியுமா? : g)
"தெரியாது” @ಆT@@: 'ரொம்ப நல்லதாய் போச்சு. இந்த 100 இதத்தாங்க க்கு சில்லறை கொடுங்க." மணிக்கணக்கா .பேசுவாங்க ܢ܀
இ °8ఖ
.LIT 6)6.6) Tib 335( ܐܝ ܢܚܡ
நமக்கு இது பற்றி என்ன ெ மொட்டை அடிச்சிட்டு கண்ணாடி முன்னாடி சொல்லுங்க? நமக்கு நின்னா என்ன தெரியும்.? தெரிஞ்சதெல்லாம், வீடு கி ஒரு மயிரும் தெரியாது. புக், படிப்பு, லைப்ரரி பிரண் == স্থা । - எம்.சப்னா, புத்தளம் அவ்வளவு தான். நாங்க என்னா உங்கள மாதிரியா
ஸ்க்கூல் லைப் என்பது ஏ.எல் முடியும் வரை, ! கொலேஜ் லைப் என்பது படிப்பு முடியும் வரை, \ லவ் லைப் என்பது கல்யாணம் முடியும் வரை ܐ b பிரன்ஷிப் என்பது என் உயிர் உள்ள வரை
- ஸப்ராஸ் ரஸ்மி, நிந்தவூர்
பி.சதிஸ்கா, களுதாவளை
மேகம் கொடுத்த பரிசு மழை
கடல் கொடுக்கும் பரிசு உப்பு கரும்பு கொடுக்கும் பரிசு சுகள்
காற்று கொடுக்கும் பரிசு வீட்டில் புகுந்து உடனே
ஒக்ஸிஜன் கோப்பி குடித்தால் தான் பூ கொடுக்கும் பரிசு வாசம் எனக்கு வேலை நடக்குது மரம் கொடுக்கும் பரிசு நிழல் GLITáLÍ.
- ಈ-QIST கொடுத்த பரிசு நீ.! - ஓ.கே குடிங்க அதனால் நீ எனக்கு கொடுத்த பரிசு நட்பு. என்ன?
- பஸ்னா, உக்குவளை திருடப்போகும் வீட்டில் எல்லா
கேட்க முடியுமா டொக்டர்
- —
காதலித்துப்பார் காதலியே
<=6ủastäff6ff6ñ செல்போன் நண்பனாகும்
எஸ்எம்எஸ் தாலாட்டும்
மிஸ்ட் கோல் தெய்வமாகும் தின்னாதா? பில் உன்வசமாகும் உன் உழைப்பு நாசமாகும்
ஜோராஜ்குமார்,
உங்களுக்கு மழையில்
நனைய ரொம்பவும் ஆசைதான். ஆனா ப்ளிஸ் குடை இல்லாம வெளியில போகாதீங்க
ஏனென்றால் நனைஞ்சா
உங்க தலையில இருக்கிற களிமண்
கரைஞ்சிடும். - எஸ்.ரொசானி, யாழ்ப்பாணம்
ஒரு இளைஞன் பைக் ஓட்ட கற்றுக் கொள்ளும்போது அம்மா நா உட்கார மாட்டேன் பயமா இருக்கு. அக்கா ஓட்டத்தெரியுமாடா..?
DITLLET GOTIT.12 A. அப்பா உன் கூட மனுசன் வருவானா..?
லவ்வர் பார்த்துடா. வேணாம். விபத்தாகிடும். இல்லாத CYTGAN நண்பன் ஓட்றா மச்சான். செத்தா ஒன்னா சாவோம்
நண்பேன்டா..!!!
ாதவன் எம்.அம்ஜாத், கண்டி முறுத்தலாவ
தமிழ் நாயகர்களின் அடுத்த படங்கள். விஜய் - சுறா, நெத்திலி, கருவாடு அஜித் - மங்காத்தா, மாரியாத்தா, செல்லாத்தா சூர்யா - சிங்கம், கரடி, குரங்கு ம், சொக்லட் தனுஷ் - படிக்காதவன், எழுதாதவன், வெளங்காதவன் 闵 விட்டு ஜீவா - எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ், மிஸ்ட்கோல் . 7
அத்தப்பிகர சிம்பு - விண்ணைத்தாண்டி வருவாயா? சுவரைத்தாண்டி வருவாயா? வட்டி வேலை துண்டைத்தாண்டி வருவாயா?
மாதவன் - குரு என் ஆளு, கவிதா உன் ஆளு, ரஞ்சிதா யார் ஆளு?
- ভাgélé
ஒக்டோபர் 201விெல்
மட்டக்களப்பு
யாழ்ப்பாணம்.

Page 29
அரங்கில் மணிப்புலவர் மஜீத் kbdsabsagisi upgbgab at
மஜீதுவின் ‘போரு (இலங்கை), டாக்ட திறவாய்" (இலங்ை 'இஸ்லாமிய சட்ட6 ஏ.எல்.எம்.அப்துல் தேவைகளும் வட்டி தீர்வுகளும்" ஆகிய வெளியிடப்பட்டன.
இம் மாநாட்டில் அரங்கு" காதர் மு
Guy TAffluñ BlekiOT
கெளரவம் வழங்கப்பட்டிரு
இராசையா மகேஸ்வரன் (சிரேஷ்ட துணை நூலகர்,
பேராதனை பல்கலைக்கழகம்)
ன்று இலங்கைத் தமிழ்
இ அறிஞர்களில் s முக்கியமானவராகக்
கருதப்படுபவர் பேராசிரியர் எம்.ஏ.நு.மான். இவர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இன்றும் வருகை தரு பேராசிரியராக பட்டப் பின் படிப்புக்கு விரிவுரையாற்றுகிறார். இவரது இலக்கண நூலே க.பொ.த உயர்தரம் தொடக்கம் கலாநிதி பட்டம் வரை உபயோகிக்கப்பட்டு வருகிறது.
பேராசிரியர் சிவத்தம்பி கூட எம்.ஏ.நு.மானையே தமிழறிஞர் என்ற வகையில், தன் வாரிசாக அடையாளப்படுத்தியிருந்தார். அப்படிப்பட்டவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையே. எனப் பலரும் பேசிக்கொண்டனர். அவருக்குப் பல தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்திருக்கலாம்.
ஆனால் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், அறிஞர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதே வருத்தத்துக்குரியது. தமிழ் ஆய்வு மாநாட்டையும், தமிழ் அறிஞர்களையும் அது இரண்டாம்பட்சமாக்குகிறது என்பதை ஏற்பாட்டாளர்கள் உணர வேண்டும். பேராசிரியர் நுட்மான் தனக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாக மட்டுமே தெரிவித்திருந்தார்.
தென் கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹற் ஒரு சிறப்பு ஆய்வாளர் என்பதை விட ஒரு இளம் ஆய்வாளர் என்பதே
முக்கியம். ஆவர் ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தார். ஆனால். விமான டிக்கட் குளறுபடி காரணமாக அவரது பயணம் தடைபட்டது. ஏற்கனவே கையளித்திருந்த கடவுச் சீட்டை, அவர் மீளப் பெற்றுச் சென்றுள்ளார். மாநாட்டில் அவர் கலந்து கொள்ளாதது பற்றி பலரும் வருத்தப்பட்டனர். இவர்களைத் தவிர்த்து, எப்படி இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றி பேச முடியும்.?
1967 ல் மருதமுனையில் முதலாவது இஸ்லாமிய மாநாட்டை நடாத்திய ஹஸன் மெளலானாவை ஒரு அரங்கிற்கு தலைமை தாங்க சந்தர்ப்பம் வழங்கியிருக்க வேண்டும். அவரை கெளரவித்து உரிய இடம் வழங்கியிருக்க வேண்டும். ஏற்பாட்டாளர்கள் இதைச் செய்ய வில்லை. இதைக் குறையாக சுட்டிக்காட்டினார்கள். இவரைக் கெளரவித்தால் மட்டும் போதாது. இவருக்கு மாநாட்டில் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு ஆய்வரங்கிற்கு இலங்கை சார்பாக தலைமை வகிக்க இவரை அழைத்திருக்க வேண்டும். ஏனெனில் இது அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய நியாயமான கெளரவம்.
அதே போல ரமீஸ் அப்துல்லாவும் பிரச்சினைகளை மறந்து கலந்து கொண்டிருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில் ஏற்பாடு எக்கேடு கெட்டாலும் சரி. இஸ்லாமிய தமிழ் இலக்கியம் முக்கியமல்லவா ? நூல் வெளியீட்டு விழாவில் எஸ்.எம்.ஹிதாயத்துல்லாஹற் தலைமை தாங்கினார். எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் எழுதிய "இறைத் தூதர் முஹம்மது" வரலாறு, கவிஞர் காரை மாழிறையன் எழுதிய "நபிகள் நாயகம்" காப்பியம், வண்ணக் களஞ்சிய புலவரின் இராஜநாயகம், மணிப்புலவர் மருதூர்
gagiu அரங்கில் நவமணி ஆசிரியர் என்.எம்.அமீன்
கப்பித்தான் அரங்க இடம்பெற்றது. மே தமிழ் மின்னூடகப் தலைவர் உஸ்தா அப்துல் ஹமீது த தாங்கினார். கோல சேர்ந்த மிஸ்பாஹ' மதரசா ஆசிரியர், கம்பம் பீர் முகம்ம மஜீத் இஸ்தியா இ மெளலவி நாசிர் ஆ ஸ்தாப்பா ஜெயா மெளலவி, சம்பை ஹிதாயத்துல்லாஹர் ஆகியோர்கலந்து இதில் இலங்கை கொள்ளாமை பற்ற மனவிசனம் அடை இலங்கையிலிருந்து கள் கலந்துகொண அரங்கு பற்றி தம ஏற்பாட்டுக் குழு ெ பற்றி பல மெளல: கூறினர்.
இம் மாநாட்டில் நிகழ்வாக “கவியர குறிப்பிடப்பட வேண் கவியரங்கமே இல புகழை பெற்றுத்தர் இக் கவியரங்கிற் அப்துல் ரகுமான் தாங்கினார். இவன குறிப்பிடத் தேவை அறிந்த சிறப்புக் க கவியரங்கிற்கு சிற மலேசிய கூட்டரசு மேம்பாட்டுத் து6ை டத்தோ மு.சரவண கலந்துகொண்டார். உரை வேறாக ஆ வேண்டியது. இவர் கவிதையாலேயே தனது கவிப் புல வெளிப்படுத்தினார். மேடைகளில் காசி கா.பொ.ரத்தினம், காங்கிரஸ் ஸ்தாப கவிஞர் அஸ்ரப் அ ஞாபகமூட்டுவதாக அவ்வளவு கவித்தி கொண்டவராகக் க கவியரங்கிற்கு பெ விருந்தினர்.
இவரது உரையுட குறிப்பிட்டாக வேண் மலேசியாவில் இந் மட்டுமல்ல, இந்தி முஸ்லிம்களும் ஒ6 உரிமையை பெற கூறிய இவர், இங் முஸ்லிம்களின் மு பலமுறை வலியுறு இந்தியத் தமிழர் அது இந்தியத் தமி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு அப்பால், டர் தாசீம் "கண் கை) வீர மந்திரி வியல், கபூர் "நிதித் டியில்லாத்
நூல்கள்
முஸ்லிம்களையும் சேர்த்தே குறிப்பிடுகிறது. 21 லட்ச தமிழர்களது பிரச்சினைக்கு போராடும்போது, அதில் இந்திய தமிழ் முஸ்லிம்களது பங்களிப்பு பற்றியே அவர் வலியுறுத்தினார்.
மலேசியா ஒரு முஸ்லிம் நாடு. எனவே இந்தியத் தமிழ் முஸ்லிம்கள், மலேசியா முஸ்லிம்களோடு ஒன்று சேர்ந்தால், இந்தியத் தமிழர்கள்
க்க வேண்டும்
கில்
லவழிய
பிரிவின் ன் ஜமால்
606)6OD )ாலம்பூரைச் உல் ஹதோ உஸ்தாத் து பாக்கவி, Nமாம்,
அலி, மதரசா
) அருசி கொண்டனர். ஆலிம்கள் கலந்து றியும் பலர் ந்தனர். து பல மெளலவி
ட போதும், க்கு முன்கூட்டியே தெரிவிக்காமை விகள் குறை
முக்கிய மற்றொரு "ங்கம்" ண்டும். இக் ங்கைக்கு அதிகப் ந்தது. கு கவிக்கோ தலைமை ரப் பற்றி யில்லை. உலகம் கவிஞர். இந்த ப்பு விருந்தினராக, பிரதேச, புறநகர் ணயமைச்சர் ான்
சரவணனின் பூராயப்பட
ஒரு கவிஞர். வாழ்த்துக் கூறி,
6DD60UL
இது இலங்கை ஆனந்தன், முஸ்லிம் க தலைவர் ஆகியோரை
அமைந்தது. றன் BT600TüLILLETít. ாருத்தமான சிறப்பு
ம் இங்கு ண்டும். தியத் தமிழர்கள் பத் தமிழ், ன்றிணைந்து எமது
வேண்டும். என்று கு தமிழ், க்கியத்துவத்தினை த்தினார். கள் என்னும்போது, லிழ்,
அமர்வென்றில் பேராசி
தனித்துப் போய் விடுவர். என்ற மனப்பயம் இதற்குக் காரணமாயிருக்கலாம். இதனாலேயே இந்தியத் தமிழர்கள், இந்தியத் தமிழ் - முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றியே பலமுறை அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இனி கவியரங்கிற்குச் செல்வோம்." "அண்ணல் நபியின் அழகிய பண்புகள்" என்ற தலைப்பில் இக் கவியரங்கம் நடைபெற்றது. இறையம்சம் என்ற தலைப்பில் மலேசியப் புலவர் ப.மு.அன்வர், பணிவு என்ற தலைப்பில் தமிழ் நாட்டுக் கவிஞர் தரை மாலிறையன், எளிமை என்ற தலைப்பில் இலங்கை கவிஞர் எம்.எம். நஜ்முல் ஹசைன், நட்பு என்ற தலைப்பில் மலேசிய கவிஞர் மைதீன் சுல்தான், அன்பு என்ற தலைப்பில் சிங்கை கவிஞர் க.து.மு.இக்பால், வள்ளன்ன என்ற தலைப்பில் மலேசிய கவிஞர் கே.ஏ.ஹாஜா மைதீன், வீரம் என்ற தலைப்பில் தமிழ் நாடு கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது, பொறுமை என்ற தலைப்பில் இலங்கை கவிஞர் பொத்துவில் முகம்மது அஸ்மின், அருள் என்ற தலைப்பில் மலேசிய கவிஞர் செ.சீனி நைனா முகம்மதுவும், நபியின் பண்புகளை கவிதைகளால் எடுத்துரைத்தனர். இதில் இலங்கை கவிஞர்களான நஜ்முல் ஹசைன், முகம்மது அஸ்மின், சிறப்பாக தமது கவிதைகளை சமர்ப்பித்தனர். பலரது பாராட்டுக்களையும் பெற்றனர். கவிஞர்களுக்கான தெரிவு, மலேசிய குழுவினரால் நடத்தப்பட்டதாக பத்திரிகை விமர்சனங்களின் வாயிலாக அறிய முடிகிறது.
பத்திரிகை விமர்சனங்கள் என்கின்ற போது, சில விடயங்களை
குறிப்பிட்டாக வேண்டும். ஒரு
பத்திரிகை, அஜ் ஊழலை விசாரிக்க கமிட்டி போட்டது போல, மலேசிய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் ஊழல்களை விசாரிக்க கமிட்டி நியமிக்கப்பட வேண்டும்
யர் துரை மனோகரன்
என்ற ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது. மற்றொரு பத்திரிகையில், நான் ஸ்டார் ராசிக்குக்கு நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டது போல, வேறு இருவருக்கு நடந்த சம்பவங்களை குறிப்பிட்டிருந்ததோடு, இதில் ஒருவருக்கு போலி விமான டிக்கட் வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.
இம் மாநாட்டின் சிறப்பம்சமாக இரு நூல்கள் வெளியிடப்பட்டன. ஒன்று, ஆய்வுகள் உள்ளடங்கிய ஆய்வு நூல், மற்றது மாநாட்டு மலர். ஆய்வரங்கில் இடம்பெற்ற ஆய்வு கட்டுரைகளை கொண்ட நூலாக ஆய்வு நூல் அமைந்ததோடு, மாநாட்டு மலர் பிரதமரின் வாழ்த்து செய்தியுடன், மலேசிய, தமிழக மற்றும் இலங்கை முக்கியஸ்தர்களின் வாழ்த்துச் செய்திகளைத் தாங்கியதாக அமைந்திருந்தது. மலரில் வெளியான ஒரு கட்டுரையை தமிழ்நாடு, கோட்டாறு அகமது கபீர் எழுதியிருந்தார். "மலையாளக் கரையும் மலாயா வரையும்" என்பதே
இக்கட்டுரை. இதில் சில வரலாற்று சிறப்புமிக்கத் தகவல்கள் காணப்படுகின்றன. மலேசிய வரலாறு கி.பி.1400 ஆம் ஆண்டிலிருந்துதான் தொடங்குகிறது. அதிலும் கிழக்கு ஜாவா வட்டாரத்தின் (சாவகம்) பலேம்பாங்' பகுதியில், அங்குள்ள அரண்மனையில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அதன் இளவரசர்களில் ஒருவன் இங்குள்ள மலாக்கா வட்டாரத்துக்கு ஓடி வந்து, தனக்கென ஒரு சூழலை அமைத்துக் கொண்டதாக அந்த வரலாறு தொடங்குகின்றது.
அரபுகளும், சீனர்களும் நடத்திய வர்த்தக பரிமாற்றங்களுக்கு கடாரக்கரையான மலேசியாவே கைகொடுத்தது. இந்தப் பயணப் பாதையில் தமிழகம் தொட்டு, கடாரம் வரையுள்ள வங்கக் கடல் கி.பி.1500 வரை தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. குறிப்பாக கி.பி.800 முதல் கி.பி.1500 வரையுள்ள காலகட்டத்தில் தமிழ் முஸ்லிம்கள் வசமே இவ் வர்த்தகம் இருந்துள்ளது. இதன் மூலம் கடைய நல்லூர், தென்காசி, கோட்டாறு, தக்கலை, திருவிதாங்கோட்டு பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் மலேசியா வர ஆரம்பித்தனர்.
ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 13 ம் நூற்றாண்டு வரை பரவிவந்த சோழராட்சி தமிழகத்தின் பொற்காலமாகும். மாமன்னன் இராச ராச சோழனும், மகன் இராசேந்திரனும், கலிங்கத்து பரணி பாடும் குலோத்துங்கனும் அரபுக் கடல் தொட்டு இந்தோனேசிய தென் சீனக் கடல் வரை தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்தனர். குலோத்துங்க சோழன், திருவனந்தபுரம், சாந்தனுார் சாலை, கோட்டாறு பகுதிகளை கைப்பற்றிய கையோடு, கடாரக்கரையில் படை நிறுத்திச் சென்றான். இதனால், கடற் கொள்ளையரால் அல்லல்பட்டிருந்த தமிழக வாணிகம் மீண்டும் தலைதூக்கியது. கோட்டாறும். கோலாலம்பூர் கடாரமும் ஒரே கொடியின் கீழ் ஆளப்பட்டது. இவ்வாறு தனது ஆய்வுக் கட்டுரையில் எழுதிச் செல்லும் அகமது கபீர், கோட்டாறுக்கும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குமான தொடர்பை விவரிக்கிறார்.
மலேசியாவுக்கு முஸ்லிம்கள் வந்து குடியேறிய பின்னரேயே கல்லையும், மரத்தையும் வழிபட்டிருந்த ஒரு சனக்கூட்டம், இஸ்லாத்தைத் தழுவியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
(தொடரும்)
27

Page 30
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்ப
உங்கள் கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட
முகவரிக்கு தபாலிலோ, எஸ்.எம்.எஸ்சிலோ, இமெயிலியோ அனுப்பி வையுங்கள்.
சினிமானந்தா பதில்கள், வண்ண வானவில், த.பெ இல ; 1218, கொழும்பு
மின்னஞ்சல் முகவரி: vannavaanavilogmail.Com குறுந்தகவல் இல: 0778 021 501
 

Alian faranig gigati si ஜோ அபேவிக்
அராம்ஜி) 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 22 ம் திகதி இரத்தினபுரியில் லெல்லுபிட்டிய பகுதியில் பிறந்த ஜோ, திப்பிட்டிகல கலவன் பாடசாலை, இரத்தினபுரி சீவலி, மற்றும் இரத்தினபுரி சென் அலோசியஸ் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்றார்.
1940 களின் பிற்பகுதியில் கொழும்புக்கு வந்து, திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சிரிசேன விமலவிரவின் நவஜீவன நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். திரைப்படங்களில் நடிப்பதற்கு அங்கிருந்துகொண்டு அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
தேவசுந்தரி’ படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததன் மூலம், இவரது முயற்சி திருவினையாகியது. ஆனால் இவர் அதற்குப் பின்னர் நடித்த "சரதம்” படம் 1957 இல் வெளிவந்தது. ஆனால்
தேவசுந்தரி” 1962 இலேயே வெளிவந்தது. ஆரம்ப காலத்தில் ஜோ, ஒரு நகைச்சுவை நடிகராகத்தான், தனது திரையுலக வாழ்க்கையை அரம்பித்தார்.
ரன்முத்துதூவ", "சண்டியா", "நலங்கன" ஹெட்ட ப்ரமாத வெடிய்", "பிரிமியெக் நிசா" அல்லபு கெதர", ஆகிய படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் வெளுத்துக் கட்டினார்.
அதன் பின்னர் அவர் குணசித்திர வேடங்களில் நடிக்க அரம்பித்தபோதுதான் அவருக்குள் இருந்த நடிப்புத் திறமை பளிச்சிட்டது.
துங்மங் ஹந்திய, "சாரவிட்ட", "அல்லப்பு கெதர", "வெலிகத்தர", "சிரிபோ அய்யா"
பத்தேகம", "சரோஜா", "மல்தெனிய சிமியோன்", ஆகிய பல படங்களில் அவர் குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தினார். மேற்கூறிய அனைத்து படங்களுடன்,
புரஹந்த கலுவர", "பூஜா", "உமயங்கன்" லொக்குதுவ", "பித்து சித்துவம்" “தேசநிசா" ஆகிய படங்களும் ஜோவின் நடிப்புத் திறமைக்கு சவால் விடும்
டங்களாக அமைந்தன.
டிப்பைப் பொறுத்தவரை சிங்களத் திரையுலகின் தூண்களாக இருந்தவர்களில் காமினி பொன்சேகா, ஜோ அபேவிக்ரம ஆகிய இருவரும் முதன்மையானவர்கள்.
இவர்களில் காமினி பொன்சேகா அமரராகி ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. மற்றவரான ஜோ அபேவிக்ரம, ஆரம்ப காலத்தில் நகைச்சுவையிலும், பின்னர் குணச்சித்திரத்தின் மூலமும், சிங்கள திரைப்பட ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர். சில காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில், கடந்த மாதம் ஜோ தனது 84 வது வயதில் காலமானார், என்ற செய்தி, சிங்களத் திரைப்பட ரசிகர்களைக் கவலையில் அழ்த்தியது.
சிங்களத் திரைப்படத் துறையில் இயல்பாக நடிக்கக்கூடியவர் என்று பெயரெடுத்தவர் ஜோ அபேவிக்ரம, நடிப்பை எவரிடமும் கற்றிருக்காத ஜோ, தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை எவ்வித செயற்கைத்தனமும் இன்றி, தனக்கே உரிய பாணியில் நடிப்பார். இதுவே அவரது ப்ளஸ் பாயின்டாக இருந்தது.
"சண்டியா" படத்தில் டாக்ஸி டிரைவர், "சாரவிட்ட" படத்தில் வெற்றிலைக்காரன், “வெலிகத்தர" படத்தில் வில்லன் கோரிஸ்
முதலாளி, "பூஜா படத்தில் அலுகோசுவா, ஆகிய வேடங்களில் ஜோ தோன்றி நடித்த
வடங்கள் என்றுமே நெஞ்சில் நிறைந்தவை. நகைச்சுவை நடிகனாக இருந்த காலத்தில், “வெலிகத்தர" படத்தில் அப்போதைய சிங்கள சினிமாவின் சுப்பர் ஸ்டார் காமினி பொன்சேகாவுக்கு எதிராக, கோரிஸ் முதலாளி என்ற வில்லன் வேஷத்தில் தோன்றி, சிங்கன திரையுலகில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியவர் ஜோ.
“வெலிகதர" படத்தில் பெரிதும் பேசப்பட்டது காமினியின் கதாநாயகன் வேஷத்தை விட ஜோவின் வில்லன் வேஷம்தான். அத்தனை தத்ரூபமாக அது அமைந்திருந்தது. சிங்கள சினிமாவின் ராணி என பெயர் பெற்றுள்ள மாலினி பொன்சேகாவின் முதல் படமான “புஞ்சி பபா" வில் மாலினியின் முதலாவது திரைக் காதலனானவர் ஜோ அபேவிக்ரமதான். 1968 பெப்ரவரியில் அப்படம் வெளியானது.
சிங்களத் திரைப் படங்களைப் பற்றி பேசும்போதெல்லாம், ஜோ அபேவிக்ரமின் பெயரும் பேசப்படும் அளவுக்கு தன்னை திரையுலகுடன் ஐக்கியமாக்கிக்கொண்ட ஜோ, இப்போது நம்முடன் இல்லை. ஆனால், அவரது பாத்திரங்கள், அவர் ஏற்ற வேடங்கள், சாகா வரம் பெற்றவையாக எம்மால் மறக்க முடியாதவையாகத் திகழ்கின்றன.
ஜோவின் வெற்றிக்கு அவரது கர கரத்த குரலும், சாரம், அழுக்கு பெனியன், கோவணம் என்ற அச்சு அசலாகத் தோன்றும் யதார்த்தமும் காரணமாகிறது. இவை சாதாரண சிங்கள ரசிகனுக்கு, அவரை பக்கத்து வீட்டுக்காரன் என்ற உணர்வை ஏற்படுத்தின. தமிழ் சினிமாவில் படகோட்டி, விவசாயி, தொழிலாளி, ரிக்ஷாக்காரனாகத் தோன்றிய நடிகர்கள் பள பளக்கும் ஆடைகள் அணிந்திருந்த போது, சிங்கள சினிமாவில் ஒரு தனித்துவ பாணியை உருவாக்கினார் ஜோ.

Page 31
டேவிட் கிராம்.
(10ஆம் பக்கத் தொடர்)
அதற்காக திருநெல்வேலியில் இருக்கும் எமது டேவிட் கிராமின் கிளை நிறுவனத்தை நடத்தி வரும் எனது தம்பி, நல்ல தரமான கடலையை தெரிவு செய்து வாங்குகிறார். அவற்றை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். அதுவும் ஒருவகையில் ருசிக்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து கொல்கலன்களில் கொண்டுவரப்படும் கடலையை பத்து நாட்களுக்கு மேல் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், பழுதடைவதோடு அது தரக்கூடிய ருசியும் குறைந்து விடும். சிலர் இது தெரியாமல் கடையில் சும்மா சேமித்து வைத்து, நாள் கடந்த பிறகு தயாரிக்கிறார்கள். சுவையும், பக்குவமும், கெட்டுப் போவதற்கு இது காரணமாகிறது. ஆனால் இந்தப் பிரச்சினை எங்களிடம் கிடையாது. நாங்கள் ஒரு மாதத்திற்கு கொண்டு வரும் இருபது, முப்பது கொல்கலன்கள், பத்து நாட்களுக்குள் தீர்ந்து விடும். அப்படி மிஞ்சினால், பத்து நாட்களுக்குள்ளாகவே அதை பொரித்து வைத்து விடுகிறோம். பொரித்து விட்டால் ஆறு மாதத்திற்கு வைத்திருக்கலாம்.
முறுக்கு, மிக்சர், பொரித்த கடலை, பக்கோடா உள்ளிட்ட கார வகைகளை நாங்களும் தயார் செய்கிறோம். இவற்றைத் தயாரிக்கக்கூடியவர்களைத் தேடிக்கொள்வது சிரமம். இப் பிரச்சினையால் இப்போது மிக்சர் வகைகளை இறக்குமதியும் செய்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் கார வகைகளை உள்ளுர் ஆட்களை வைத்தே தயாரிக்கிறோம். மேற்பார்வையை மட்டும் தமிழ் நாட்டுக்காரர்கள்பார்த்து வருகிறார்கள்."
டேவிட் கிராம் ரொபர்ட்டுக்கு இப்போது 47 வயதாகிறது. மூன்று ஆண், இரண்டு பெண் சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள். ரொபர்ட் மூத்தவர். அப்பாவின் தொழில் பக்தி, நேர்மை, உழைப்பு, உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் டேவிட்டிடம் அப்படியே உள்ளன.
"அந்தக் காலத்தில் இப்போது மாதிரி ஈஸியா வேலை செய்ய கல்குலேட்டரும், கம்ப்யூட்டரும் கிடையாது. ஆனைத்து கணக்கு வழக்குகளையும் அப்பா எப்படித்தான் மூளையில் பதிவு செய்து, இந்த அளவிற்கு வளர்ந்தாரோ தெரியவில்லை." என்று ஏ.சி. அறையில், நகரும் குஷன் இருக்கையில் அமர்ந்து, லெப்டொப்பில் ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தக கணக்கு வழக்குகளை சரி பார்த்தபடி இருக்கும் ரொபர்ட், எம்மைப் பார்த்து வியப்புடன் சொல்கிறார்.
மிக்சர், கடலை, எனப்படும் கார வகைகளின் சந்தைப் புழக்கம் பல கோடி ரூபா பெறுமதியானது. வருடா வருட்ம் வளர்ந்து செல்லும் வர்த்தகத்துறை. ருசிக்க. ருசிக்க. திகட்டாமல் ருசித்துக்கொண்டே இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் இந்த கார வகைகளின் தேசியமட்ட விற்பனை சமீப வருடங்களில் வேகமாக அதிகரித்துள்ளது. எப்போதோ ஒருமுறை வறுத்த கடலையை வாங்கி வாயில் போட்டு நொறுக்கிய நாம், அதை இப்போது அடிக்கடி செய்ய ஆரம்பித்திருக்கிறோம். இதற்கு டேவிட் உருவாக்கித் தந்திருக்கும் நாக்கைக் கட்டிப்போடும் சுவையும் ஒரு காரணம்.
யாழ்ப்பாண ந
தீபாவளிக்கு சில தினங் முன்பதாக எங்கள் தகப் குடும்பத்திற்குத் தேவைய ஆடைகளை வாங்கிக்கெ தீபாவளிக்கு முன்தினம் சேர்ந்து பலகார வகைக தீபாவளி தினத்தன்று வீட் அனைவரும் ஆலயத்திற் வழிபாடு செய்வோம். மத எங்கள் வீட்டிலேயே சை சாப்பிடுவோம். அன்றைய உணவை தவிர்த்து விடு பெரும்பாலும் தீபாவளி த கெளரி விரதம் அனுஷ்டி வழக்கம். மாலையில் உ வீட்டுக்கு வருகை தருவ போலவே நாங்களும் நெ உறவினர்கள் வீடுகளுக்கு பரஸ்பரம் வாழ்த்துக்க6ை கொள்வோம். தீபாவளிய தினமாகவிருப்பதால், மறு செல்லும்போது தகப்பனா புதுச் சட்டையை அணிந் இது அன்றைய கால வழி இப்போதுகூட தீபாவளிக்க பிள்ளைகளுக்கு புது ஆt வாங்கிக்கொடுப்பது, பல உறவினர்கள் வீடுகளுக்கு போன்ற கருமங்களை ெ றாம்.” என்கிறார் இவர்.
இது ஒரு வெற்றித் திரு
பலாலி ஆசிரியர் பயிற் ஓய்வு பெற்ற விரிவுரையா சொற்பொழிவாளருமான வித்தகர் சிவ.மகாலிங்கம் இது.
"இல்லம் விளக்கு வரி பெறுவது போல, இதயம் பெறுகின்றது. புறவிருளை அகவிருளை நீக்குவதற்கு மக்கள் தமது வழிபாட்டின்
நல்லூரில் அமைந்திருப்பது.
இந்தக் கட்டடத்தைக் கட்டுவித்தவர், என்று சொல்லபடுபவரின் பரம்பரையில் வந்த ஒருவர், இது தொடர்பான மேன்முறையீடு ஒன்றை மாநகரசபையிடம் ஏற்கனவே கையளித்துள்ளார்.
இவரது முறைப்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விபரங்கள் கொழும்பிலுள்ள தொல்லியல் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்ப துடன், யாழ்ப்பாணத்தில் அண்மையில் இயங்கத் தொடங்கிய பிராந்திய தொல்லியல் திணைக்கள பணிப்பாளரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கிறோம். இது சம்பந்தமான மேலதிக நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களமே மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், இது மாநகர சபைக்குச் சொந்தமான கட்டடம் அல்ல என்பதால், இதில் எதுவித திருத்த வேலைகளையும் மேற்கொள்வதற்கு மாநகர சபைக்கு எதுவித அதிகாரமும் இல்லை என்பதையும் சொல்ல விரும்புகிறோம்"
மந்திரிமனை என்று சொல்லப்படுகின்ற கட்டடத்தையும், அது அமைந்துள்ள காணி-ை யயும் பராமரிக்கும் உரிமை பெற்றுள்ளவரும், தர்மகர்த்தா பரம்பரையைச் சேர்ந்தவருமான, யாழ்ப்பாணம் அரசடி வீதியைச் சேர்ந்த வைத்திய கலாநிதி க.செந்தில்குமரனை சந்தித்து இது பற்றி பேசினோம்.
நல்லூரிலுள்ள சட்டநாதர் சிவன் கோவில், சிங்கை ஆரியச் சக்கவர்த்தியின் ஏற்பாட்டில் கி.பி.950 ம் ஆண்டளவில் அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆட்சியின் போது யாழ்ப்பாணத்தில் பல கோயில்கள் அழிக்கப்பட்டதாக வரலாறு உண்டு. இந்த வகையிலேயே முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்த சட்டநாதர் கோயிலை வண்ணார் பண்ணையைச் சேர்ந்த அம்பலவாண சீனிவாசக தம்பையாபிள்ளை என்பவர் புனர்நிர்மாணம் செய்து கட்டுவிக்க முன்வந்தார்.
1856 ஆம் ஆண்டில் ஆரம்பமான கட்டடப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, 1862 ஆம் ஆண்டில் முதலாவது மகா
(03ஆம் பக்கத் தொடர்)
கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் தம்பையாபிள்ளை கோயில் தர்மகர்த்தாவாகவிருந்து பணியாற்றி வந்தார். இந்த வேளையில் அவர் கோவிலுக்கு தெற்குப்பக்கமாக உள்ள காணியை விலை கொடுத்து வாங்கியிருந்தார். 1868 ஆம் ஆண்டு தம்பையா பிள்ளையின் மறைவை தொடர்ந்து அவருடைய சமாதி இக்காணியில் அமையப்பெற்றது. இவரது மகனான வைத்தியர் சிவபிரகாசப்பிள்ளை, தகப்பனார் வாங்கிய காணியுடன் சேர்ந்திருந்த தெற்குப்பக்க காணியையும் வாங்கியிருந்தார். அவர் தான் குடியிருந்த யாழ் வண்ணார் பண்ணை மேற்கிலுள்ள வீட்டை 1871 இல் புதுப்பித்துக்கட்டும்போது, தன் எண்சார் வீட்டையும் கல் வீடாக கட்டி முன்புறத்தே மாடி வீட்டை அமைத்துக்கொண்டார். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக மாடி வீடொன்றை அமைத்த பெருமைக்குரியவரானார். அந்த வீட்டின் முன் புறம் ரோமன், டச்சு, ஆங்கிலேய மற்றும் திராவிட கலையம்சங்கள் கலந்த கட்டட கலையமைப்பு கொண்டதாக விளங்கியது.
இவர் தன்னுடைய வீட்டை புதுப்பித்துக்கட்டிய பின், நல்லூரிலிருந்த இவரது காணியில் 1890ஆம் ஆண்டு தனது வீட்டைப்போலவே பல் நாட்டு கலாசார வெளிப்பாடு கொண்டதாக கட்டடமொன்றைகட்டி, அதன் கூடத்திற்கும் அருகிலிருந்த அறைகளுக்கும் மேல் வருவதாக மரத்தினால் தளமிடப்பட்ட மாடியையும், மேலைத்தேய நாடுகளிலுள்ள வீடுகளிலிருப்பதைப்போன்று ஒரு நில அறையையும் (Basement) அமைப்பித்தார். இந்தக்கட்டடத்தை தன் தகப்பனாரின் நினைவாக ஒரு மடமாகவே கட்டுவித்தார். இது மறைந்த தகப்பனாரது குரு பூசை, அன்னதானம் என்பனவற்றை நடத்தும் இடமாகவும், சட்டநாதர் ஆலயத்தில் பணிபுரி யும் குருக்கள்மார் தங்குவதற்குரிய மடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கட்டடத்தின் முன் பகுதி, பின்பகுதி என்பன ஏக காலத்திலேயே அமைக்கப்பட்டன.
வைத்தியர் சிவபிரகாச பிள்ளையின்
 
 
 

GOE.
களுக்கு தீபாவளி ஒரு வெற்றித் திருநாளாகும். னார் இறுதி வெற்றி அறத்துக்கே உரியது. ான புது என்ற தத்துவத்தை இத் திருநாள் ாண்டு வருவார். உணர்த்துகிறது. இந்நாளன்று அதிகா-ை அம்மாவடன் லயில் ஸ்நானமும், புத்தாடையும், இனிப்புப் ளைச் செய்வோம். பண்டங்களும் முக்கிய இடம்
டிலுள்ள பெறுகின்றன.வட பகுதியில் மரபு வழி குச் சென்று பாரம்பரியங்களுக்கு அமையவே தீபாவளி திய உணவை திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்துச் கேளிக்கைகளையும், களியாட்டங்களையும்
தினம் மாமிச வோம். ஏனெனில் தினத்தன்றே கேதார
க்கப்படுவது புத்தாடைகளுக்கே முக்கியத்துவம். றவினர்கள் எங்கள் வலிகாமம் கல்வி வலயத்தின் ஆசிரிய ார்கள். அது ஆலோசகராகப் பணியாற்றும் சைவப் ருங்கிய புலவர் கந்த சத்தியதாசன் இவ்வாறு குச் சென்று சொல்கிறார்.
ா பரிமாறிக் “சித்திரைப் புது வருட நாளில் கை ன்று விடுமுறை விசேடம் முக்கியத்துவம் பெறுவது போல, நாள் பாடசாலை தீபாவளி நாளில் புத்தாடை முக்கிய ர் வாங்கித்தந்த இடத்தைப் பெறுகிறது. இது ஒரு பாரம்பரிய து செல்வோம். நடைமுறை என்பதுடன், வட பகுதியில் pக்கமாகவிருந்தது. அனைவராலும் இது பின்பற்றப்படுகிறது. ாக எங்கள் தீபாவளி தினத்திற்கு ஒரு வாரத்திற்கு 0) - 866.006 முன்பிருந்தே புடவை வியாபாரம் காரங்கள் செய்வது, களைகட்டிவிடும். இரவு பகலாகவே அமோக குச் செல்வது விற்பனை நடைபெறும். விற்பனை
சய்துதான் வருகி-ே
நாள் சிக் கலாசாலையின் ாளரும், சமய
சிவத் தமிழ் ஏழை மக்களுக்கும் புது ஆடைகளை
தரும் கருத்து வாங்கி, அன்பளிப்பாக வழங்குவார்கள்.
தங்கள் குலதெய்வ வழிபாட்டை சையில் ஒளி மேற்கொள்ளும் சகலரும் புது
மகிழ்ச்சியில் ஒளி வஸ்திரங்களை வாங்கிக்கொடுத்து ப் போக்கி, அர்ச்சனை செய்வார்கள். இவை வட
தீபங்களை ஏற்றி, னைச் செய்வார்கள்.
11ஆம் பக்கத் தொடர்)
நீக்கிவிட்டு தீபாவளித் திருநாளை அனுஷ்டிப்பதே சிறப்புடையதாகும்.
物^
"தமிழ் மொழியை விட சிறந்த மொழி எது.?
மாணவன் : உங்க பொன்னு தேன் மொழி தான் சேர்.
அடுத்த மாணவன் : அவன் தப்பா சொல்றான் சேர். உங்க வைப் கனிமொழிதான் சேர்.
நிலையங்கள் மற்றும் தொழிலகங்களில் பணிபுரிவோருக்கு, அவற்றின் நிர்வாகத்தினர் புத்தாடைகளை அன்பளிப்புச் செய்வார்கள். இந்நாளில் வசதி படைத்தவர்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற சிறுவர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களுக்கும்,
பகுதியின் மரபுவழி ஆன்மீக செயற்பாடாக இருக்கின்றன.”
மனைவி : நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க..?
கணவன் : அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும். ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது. நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.!!
ரூபி, வத்தளை
தாயாரான சின்னாச்சிப்பிள்ளை தனது பங்குக்காணியை 1898ஆம் ஆண்டு மார்கழி மாதம் 8 ஆம் திகதியன்று ஒரு தர்ம சாசனமாக எழுதிவைத்து மகனை இதன் தர்மகார்த்தாவாக நியமனம் செய்திருந்தார். தாயார் சின்னாச்சிப்பிள்ளை இறந்ததும் தகப்பனாரது சமாதிக்கு அருகிலேயே இவருக்கும் சமாதி அமைத்தார். இவ்விரு சமாதிகளையும் இப்போது காணக்கூடியதாக உள்ளது.
வைத்தியர் சிவபிரகாச பிள்ளை மேற்படி மடத்தையும், அதனுடன் சேர்ந்த தன் காணி யையும் மேற்படி சமாதியின் நலன்களுக்காக தர்ம சாசனம் செய்து தனது மகன் வைத்தியர் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பையா பிள்ளை வழியில் தர்ம சாதனக்கடமைகளை நிறைவேற்ற வழி செய்தார்.
உண்மையிலேயே இந்த கட்டடம் அரசர் காலத்தில் கட்டப்பட்டதாகவோ அல்லது மந்திரி மனையாக இருந்ததாகவோ குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. வைத்தியர் சிவப்பிரகாசப்பிள்ளையால் கட்டுவிக்கப்பட்ட இந்த மடம் அவரது பரம்பரையில் வந்தவர்களுக்குரிய உரிமையும் கடமையும் கொண்ட ஒரு தர்ம சாதனச்சொத்து. (கட்டடத்தின் முகப்பில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருப்பது இதற்குச்சான்றாகும்)
இது சம்பந்தமான சகல ஆவணங்களையும் 1977ஆம் ஆண்டில் நீதி மன்றத்தில் சமர்ப்பித்தபோது நீதிமன்றத்தின் உரித்தாக்கல் கட்டளையும் கிடைத்துள்ளது. இந்த மடத்தில் மேலே சொல்லப்பட்டவாறு 1990 ஆம் ஆண்டு வரை சட்டநாதர் கோயிலில் பணி புரிந்த குருக்கள் மார் தங்கியிருந்துள்ளனர். ஆண்டு தோறும் புரட்டாதி மாதத்து பூரணையில் குரு பூசை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
நான் வைத்தியர் சிவபிரகாசப்பிள்ளையின் மகனான வழக்கறிஞர் தம்பையாப்பிள்ளையின் பரம்பரை வழி வந்த அவரது பூட்டன் என்ற உறவு முறையில் இருக்கிறேன். வைத்தியர் சின்னத்தம்பி என்று அழைக்கப்பட்ட சின்னத்தம்பையாப்பிள்ளையின் மகனாக
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓய்வு பெற்றவங்கி உத்தியோகத்தரான துரை ராசா என்பவரே இப்போது சமாதி தர்மசாதன மடத்தின் தர்ம கர்த்தாவாக இருக்கின்றார். இவர் முதுமை நிலையில் கொழும்பில் தங்கியிருப்பதால் வைத்தியர் சிவப்பிரகாசப்பிள்ளையின் பரம்பரையில் வந்தவன் என்ற வகையில் நான் உத்தியோகபூர்வ பிரதிநிதியாகவிருந்து இப்போது இந்த சமாதி தர்மசாதன மட்ம் தொடர்பான விடயங்களை கவனித்து வருகிறேன். இது சம்பந்தப்பட்ட சகல ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன.
ஏற்கனவே தேசிய மரபுரிமைகள் அமைச்சு, தொல்பொருள் திணைக்களம் என்பன இந்த சமாதி தர்மசான மடத்தை தவறாக ‘அமைச்சர் மாளிகை” என பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் நினைவுச்சின்னமாக பிரகடனப்படுத்தியிருப்பதால் சேதமடையும் நிலைக்குச்சென்று கொண்டிருக்கும் இந்தக்கட்டடத்தை திருத்தி அமைக்கும் விடயத்தில் என்னால் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டதிட்டம் அல்லது விதிமுறைக்கு அமைய யாழ்ப்பாண மாநகர சபை, இது தர்ம சாதன சொத்து - என்பதையும், பரம்பரை வழிவருபவர்களுக்கே இது உரித்தானது என்பதையும் ஏற்றுக்கொண்டு, அதற்கான உரித்தாக்கப்பதிவை வழங்க வேண்டும். மாநகர சபையிடமும், தொல்பொருள் திணைக்களத்திடமும் இது தொடர்பாக ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன்.
இது பரம்பரை தர்ம சாதன கடமைகளுக்கு உரிய சொத்து என்ற வகையில் மீளவும் எங்கள் குடும்பத்திற்கு இந்தக்கட்டமும் காணியும், தற்கால நிர்வாக நடைமுறைகளின் பிரகாரம் முறைப்படி உரித்தாக்கம் செய்யப்பட்ட பின்னர் கட்டடம் திருத்தப்பட்டு புதிப்பொலிவு பெறுவதற்கு எங்கள் குடும்பத்தின் முழுமையான செயல்பாட்டை வழங்க முடியும் என்பதை சொல்லிவைக்க விரும்புகிறேன்.” என்கிறார் வைத்திய கலாநிதி க.செந்தில் குமரன்
tax(apai

Page 32
குறிப்பாக வட பாடசாலை காலத்தில் மாணவ மாணவியர் விளையாட்டுக்களில் ஆர்வத்துடன் ஈடுபடவே செய்கிறார்கள் ஏனைய பாடங்களைப் போலவே விளையாட்டையும் ஒரு பாடமாக கருதுவதாலோ என்னவோ, பாடசாலை காலம் முடிந்ததும், விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் துறந்து விடுகிறார்கள் என்கிறார் யாழ் விளையாட்டுத்துறை திணைக்கள பணிப்பாளர் சின்னத்தம்பி அண்ணாத்துரை.
இதற்குக் காரணங்கள் உள்ளன. பிரதான காரணம், பெற்றோர் தமது பிள்ளைகள் உத்தியோகத்தர்களாகவும், பெரும் பதவிகளில் அமர்பவர்களாகவும் இருக்க வேண்டுமே தவிர, விளையாட்டு வீரர்களாகத் திகழ வேண்டும் என விரும்புவதில்லை. நம் மக்கள் மத்தியில், சோம்பேறியும், முட்டாளுமே விளையாட்டில் ஆர்வம் காட்டுவான் என்ற ஒரு தவறான அபிப்பிராயம் பரவலாக உள்ளது. கெளரவக் குறைச்சலாகவும் கருதப்படுகிறது.
தவிரவும் குடும்பக் கஷ்டமும் ஒரு இளைஞன் விளையாட்டுத்துறையில் இருந்து ஒதுங்குவதற்குக் காரணமாகிறது. விளையாட்டில் திறமை காட்டும் ஒருவருக்கு எவரும், எந்த நிறுவனமும் அனுசரணை வழங்க முன்வருவதில்லை. விளையாட்டு படிப்பைப் பாதித்து விடும் என்றும் பெற்றோர் கருதுகிறார்கள் என்கிறார் அண்ணாத்துரை.
இலங்கையிலுள்ள சர்வதேச விளையாட்டரங்கு பற்றியும், கிளிநொச்சியில் அமையவிருக்கும் இத்தகைய சர்வதேச விளையாட்டரங்கு சம்பந்தமாகவும் பணிப்பாளரிடம் கேட்டோம். கொழும்பு மாவட்டத்தில் சுகத்ததாஸ் விளையாட்டரங்கும், தியகம என்ற இடத்திலுள்ள விளையாட்டரங்கும் சர்வதேச தரத்தில்
அமைந்துள்ளன. இது போலவே கிளிநொச்சியிலும் சர்வதேச விளையாட்டரங்கு அமைக்கும் வகையில், கடந்த ஜூலை மாதத்தில் ஜனாதிபதி இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கு அமைக்கப்படுவதன் மூலம், இங்கே வெளி மாவட்டங்களிலிருந்து மட்டுமல்ல, வெளி நாடுகளையும் சேர்ந்த வீரர்கள் கலந்துகொள்ளும் விளையாட்டு விழாக்கள்
ஊடகத்துறையினரின் விளம்பர செயற்பாடுகளில்,
உள்வாங்கப்படுவதன் ஊடாக, எங்கள் வட பகுதி வீர வீராங்கனைகளுக்கு, சர்வதேச விளையாட்டுகளில் பங்குக் கொள்ளக்கூடிய
ம்'." என்கிறார்
இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களுள், ஆகக் கூடியதாக ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளது வட மாகாணம், யாழ் மாவட்டம், 15 பிரதேச செயலகங்களையும், கிளிநொச்சி மாவட்டம் 4 பிரதேச செயலகங்களையும், முல்லைத் தீவு மாவட்டம் 5 பிரதேச செயலகங்களையும், வவுனியா மாவட்டம் 4 பிரதெச செயலகங்களையும், மன்னார் மாவட்டம் 5 பிரதேச செயலகங்களையும் கொண்டுள்ளது.
இந்த வகையில் வட மாகாணத்தில் மொத்தமாகவுள்ள 33 பிரதேச செயலகங்களின் விளையாட்டுத்துறை செயற்பாடுகளை மாகான விளையாட்டுத்துறை திணைக்களம் கவனித்து வருகிறது. இதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு மாவட்டத்தினதும் விளையாட்டுத்துறை அலுவல்களுக்காக மாவட்ட விளையாட்டு
உத்தியோகத்தர்களும், பிரதேச செயலகங்களின் விளையாட்டுத்துறை அலுவல்களுக்காக பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களும் மற்றும்
பயிற்றுனர்களும் இணைந்து செயல்பட்டு
விளையாட்டுத்துை LUIGOîNÝÖLUITõTÎF
வருகின்றார்கள்.
வட மாகாணத்திலுள்ள 33 பிரதேச செயலகப்
பிரிவுகளிலும் இயங்கும் 2L60JULIT விளையாட்டுக் கழகங்கள், 6:06.6 CECOIC535
விளையாட்டுத்துறை அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கழகங்களைச் சேர்ந்தவர்கள் பிரதேச, மாள மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி, வெற்றி பெறுவதன் ஊடாக, தே ரீதியாக நடைபெறும் விளையாட்டுப் பெரு விழாவில்
கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுகிறா ஒரு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அை கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவுகளைய சேர்ந்த விளையாட்டுக் கழகங்களுக்கிடையி போட்டிகள் நடைபெறும். வீர வீராங்கனைக திறமைகளையும், ஆற்றல்களையும் கண்டறி வகையில் போட்டிகள் நடத்தப்படும்.
இரண்டாவது கட்டமாக வட பகுதியிலுள்ள ஐந்து மாவட்டங்களிலுமுள்ள 33 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து வெற்றி பெறுவ ஊடாக தேர்ந்தெடுக்கப்படும் வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளும் மாவட் மட்டப் போட்டி நடத்தப்படுகிறது.
மூன்றாம் கட்டமாக வட மாகாணத்திலுள் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் தேர்நதெடுக்கப்படும் வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளும் மாகாண மட்டப் போட்டி நடைபெறுகிறது.
இறுதிக் கட்டமாக இந்த மாகாண மட்டப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட (வட மாகாணத்தைச் சேர்ந்த) வீர வீராங்கனைக இலங்கையின் ஏனைய எட்டு மாகாணங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்களைகளுடன் இணைந்து, தேசிய மட்டத்திலான விளையாட்டுப் பெருவிழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்க விளையாட்டு பயிற்சியளிப்பதற்காக துறைச பயிற்றுநர்களாக யாழ் மாவட்டத்தில் ஐந்து பேரும், மன்னார் மாவட்டத்தில் மூன்று பேரு கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பேரும், வவுனியா மாவட்டத்தில் இரண்டு பேரும்,
கடமையாற்றுகிறார்கள். ஒவ்வொரு பிரதேச
செயலகப் பிரிவிலும் பயிற்சி நிலையம் இய வருகிறது.சில பிரதேச செயலகப் பிரிவுகளில் இரு பயிற்சி நிலையங்களும் செயற்படுகின் துறைசார் பயிற்றுநர்களும், விளையாட்டு உத்தியோகத்தர்களும்இணைந்து பயிற்சிகை வ ழங்குகின்றார்கள்
இவ்வாறு தகவல்களைத் தெரிவித்த அண்ணாத்துரையிடம். வட பகுதி விளையாட்டுத்துறையின் எதிர்காலம் தொடர் கேட்டோம். "வட பகுதியிலுள்ள விளையா கழகங்கள் ஆர்வமுள்ள மேலும் பலரை தங்களுடன் இணைத்துக்கொள்ள முயற்சி செய்வதுடன்,
விளையாட்டுத்துறை வளர்ச்சியில் மேலும் கவனம் எடுத்து செயற்பட வேண்டிய தே6ை உள்ளது. இவ்விதமாக ஆர்வம் கொள்வோர்
போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலமும் பயிற்றுனர்கள், விளையாட்டு
உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினாலும், எதிர்காலத்தில் வட பகு விளையாட்டுத்துறை மேலும் சிறப்பாக முன்னேற்றமடையும்” என்கிறார் அண்ணாத் மிகுந்த நம்பிக்கையுடன்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துரையப்பா விளையாட்டரங்கம்
Uழ்ப்பாணத்திலுள்ள ஒரே திறந்தவெளி விளையாட்டரங்கு துரையப்பா விளையாட்டரங்கு மாத்திரமே. இந்த விளையாட்டரங்கை
முதலாம்தர விளையாட்டரங்காக மாற்றி அரமப்பதற்கான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி, அரசியல் மாநாடுகளும், ஏனைய நிகழ்வுகளும் இங்குதான் நடைபெறுகின்றன. இவ்வாறு கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, கம்பங்கள். வேலிகள் ஊன்றப்படுகின்றன. இதனால் தரை சேதமடைகின்றது. இப்படிப் பாழ் படுத்தப்படும் புல் வெளியில் எப்படி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என்று TTOTmtLLLLSSSLCTTOOMmmLS T LTLTLTTTTLTLLLLS LLLyOTLL SeeeSTTmTTS TBuTmLmL meltmmmmtLuTS புழுதி கிளம்பி விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களின் முகத்தை அப்பிக் கொள்வதால், அவர்கள் தடுமாறிப் போகிறார்கள். இதே சமயம் இங்கே செயற்கையான ஒரு ஒடு பாதையை அமைத்துத் தர இந்திய அரசு முன் வந்துள்ளது. இதற்கான வேலைகள் விரைவிலேயே ஆரம்பமாகவுள்ளன.
ஆளுநரின் உதவும் கரங்கள்
மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாண ஆளுநராக பதவியேற்ற பின்னர் இம் மாகாண விளையாட்டுத்துறை Σ அபிவிருத்தியில் அதிக அக்கறை காட்டி வருகிறார். ஏனெனில் கடந்த முப்பது ஆண்டுகளாக பின்தங்கிவிட்ட விளையாட்டுத் துறையை, முதலில் இருந்து கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. - எனவே, விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள். மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.தற்போது வட மாகாண விளையாட்டுத்துறைக்கான பணிப்பாளர் ஒருவரை அவர் நியமனம் செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியாக 80 இலட்சம் ரூபாவை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்கு முன்பதாகவும் நிதியுத விகள் கிடைப்பதற்கு இவர் பெரிதும் உதவியுள்ளார். இப்போது வட பகுதியிலிருந்து, தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டும் வீர வீராங்கனைகளுக்கு ஆளுநர் விருது வழங்கி கெளரவித்து வருகிறார். எழுச்சிப் பெறத் துடிக்கும் விளையாட்டுத்துறைக்கு இது உத்வேகமாக அமைந்துள்ளது.
பிரதே செயலகப் பிரிவுகளில் ஆகக் குறைந்தது இரண்டு பயிற்சி நிலையங்கள் இருத்தல் வேண்டும். அடிப்படை வசதிகள் கொண்டமைந்த விளையாட்டு மைதானங்களும் தேவைப்படுகின்றன.விளையாட்டில் ஈடுபடும் பெண்கள், தங்கள் உடைகளை மாற்றுவதற்கான வசதிகளும், விளையாட்டு உபகரணங்களை பாதுகாப்பாக வைத்த எடுப்பதற்கான வசதிகளும் கொண்டமைந்த அறைகளும் மைதானத்துடன் இணைந்த வகையில் இருப்பது அவசியமாகிறது.
கழகங்கள் மீள்பதிவு செய்யப்படுகின்றன
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திருமதி ரூபசிங்கம்
UTழ் மாவட்டத்தில் துறைசார் பயிற்றுநர்களாக மெய்வன்மை விளையாட்டுக்காக எம்.ஆர்.மோகனதாஸ், வலைப் பந்து விளையாட்டுக்காக செல்வி எஸ்.மனோன்மணி, உதைப் பந்தாட்ட விளையாட்டுக்காக பி.முகுந்தன், கபடி விளையாட்டுக்காக 3.
ஜி.முகுந்தன், கிரிக்கெ விளையாட்டுக்காக கே.சதாகர், ஆகியோர் பணி புரிகிறார்கள்.
யாழ் மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பதிவு செய்யப்பட்ட 342 விளையாட்டுக் கழகங்கள் இயங்குகின்றன. நிர்வாக ரீதியாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பதிவுகளுக்குப் பதிலாக இப்போது புதிய கழகங்களையும் இணைத்து மீள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அல்லது மாகாண ரீதியாக தற்போது இயங்கி வரும் விளையாட்டுக் கழகங்களின் சரியான எண்ணிக்கையை இன்னும் இரண்டொரு மாதங்களில் வெளியிடக் கூடியதாகவிருக்கும்.
ஒக்டோபர் 2011 வர்ண்வில்

Page 33
திங்கம் என்ற உலோகத்தை மதிப்புக் 1000 ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்ே a நாடுகளில் 2 மில்லனியம் | is மஞ்சள் உலோகம் வேளை தங் பிறகு த 351629ULL. கொண்ட
வைத்தி
LITT
தம்மூரில் சுத்திக போலந்தில் மதுவிலு பவுடராக மாத்திரைகளில் ஊசி மூலம் தங்கத்தை செ
சர்வதேச தங்கம் விலை உள்நாட்டு விலையை நிர்ணயிக்கிறது. சர்வதேச விலை நிலவரத்தை அமெரிக்க, ஐரோப்பிய பங்கு சந்தைகள், பொருளாதார நிலைமை தீர்மானிக்கின்றன. அதுதான் இப்போதைய தொடர் விலை உயர்வுக்கும் காரணம்.
அமெரிக்க கடன் நெருக்கடி ஐரோப்பிய பொருளாதார மந்த நிலை, முதலீட்டுக்காக பல நாடுகள் வாங்கிக்குவிப்பது அன்னிய நாணய மதிப்பு ஏற்றத்தாழ்வு மற்றும் கிடைக்காதோ என்ற அச்சத்தில் அவசர கொள்முதல்
என்பன தற்போது விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளன. ݂ ݂
திங்கம் உற்பத் வாங்குவதில் முன்ன தங்கத்தை வாங்கிக்குவிப்ப நாடு இந்தியா மொத்த தங்க முழுவதும் தயாராகும் ;
69(5 15 வயது சிறுவன் தான் ஆ அலற வைத்துக்கொண்டிருப்பதும் அது ஆப்பிரிக்காவில் ஆரஞ்சு நதியின் அ கிடைத்தது. ஸ்டிபான்ஸ் என்ற அந்த வீட்டுக்காரரிடம் கொண்டு போய் கொடு வைரக்கல், தகவல் உலகம் முழுவதும் "டீபியர்ஸ்' என்கிற இரண்டு சகோதரர்க மகிழ்ச்சியாக வைர வியாபாரத்தை ெ பணம் எங்கெல்லாம் அரசாட்சி ெ
NYUےZ.......... ரீது இற்றல் - لان - رين * o¶ ஆற்றிற்கிந்ததிற49 \ :
ஒன்று உருவானது. இது அரச
கும்பல்கள் உருவாயின.
அங்கோலா சியரா லெயோ வைரங்களுக்கு 'ரத்த வைரா இந்த உள்நாட்டு வைர சண் முடியாமல் வேறு நாடுகளுக் அலைகிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான பெ வரை லட்சக்கணக்கானவர்க துழாவிக்கொண்டிருக்கிறார்க வேளை கஞ்சி மட்டும் தான். உணவும் கூட.
வைர தேசம் என்று பெயரெ( இன்று வரை வறுமையில் தா கொண்டிருக்கின்றது. வறுமை காரணங்கள் இருந்தபோதும்
காரணம் வைரம் மட்டுமே, ! பணத்தை அள்ளிக்கொடுத்த ஆப்பிரிக்காவுக்கு கொடுத்த மட்டும் தான்.
ଔରd நகைக்கடைகளில் கடை பெயர் கொண்ட ரசீதுகள் கொடுப்பதில்லையே? இதனால் பின்னாளில் அந்த நகையை விற்பதில் சிரமம் வந்து விடாதா?
எந்தக்கடையில் நகை வாங்குவதாக இருந்தாலும் சரி. அதற்கு உரிய ரசீதை சரி பார்த்து வாங்குவதே நல்லது. வாங்கிய ரசீதை பத்திரப்படுத்தி வைக்கவும். ஏனெனில் நகையை நீண்டகாலம் உபயோகித்திருந்தாலோ, அல்லது அடிக்கடி பாலிஷ் செய்யக்கொடுத்தாலோ,
அதில் உள்ள தரச்சான்று முத்திரையும், கடையின் முத்திரையும் மறைந்து
விடுவதற்கு வாய்ப்புகள்
அதிகம். அப்படி நடந்தால், நாளடைவில் அதைச்சரியான விலையில் விற்பதில் சிரமங்கள் வந்துவிடும். நகை வாங்கியதற்கான உரிய ரசீதுகள் இருந்தால் வாங்கிய கடையிலேயே அன்றைய விலைக்கு மாற்றிக்கொள்ள முடியுமே!
ಹಾಟಿ ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

韃 惡 鷲 醫 காக பயன்படுத்தலாம் என்பதை கிறிஸ்து பிறப்பதற்கு 4\၈ႀ၉လေး။။။။။ (1. Lწნტწჭვუნப மனிதன் கண்டுபிடித்துவிட்டான் என்கிறது பால்கன் சமூக வரலாறு. மத்திய ஐரோப்பிய ஆண்டுகளுக்கு முன்பே செல்வந்தர்கள் அணிந்த தொப்பி பெல்ட் ஆகியவற்றில் இந்த
இடம்பிடித்திருந்ததாம். ஆனால் அந்த 2ம் மில்லனியத்துக்கு பெயர் வெண்கல காலம் ஒரு கத்தை வெண்கலமாக அப்போது இருந்தவர்கள் நினைத்திருக்கலாம். ங்கத்துக்கு தங்கம் (கோல்ட்) என்று பெயர் வந்தது 2600 கி.மு ஆண்டில். எகிப்து மன்னர் ாதான் இன்று நாம் தங்கமே தங்கம் என்று தலை முதல் கால் விரல் வரை வைத்து ாடும் அதற்கு பெயரிட்ட புண்ணியவான். அன்று முதல் அந்த மஞ்சள் உலோகத்தை ருப்பவர்களை மற்றவர்கள் ஒதுங்கி நின்று கொஞ்சம் குனிந்தபடி பொறாமையுடன் ர்க்கத்தொடங்கியது,
.E في 6 والاسالك
முதலிடம் பிடித்தது. அதற்கு முன்பு வ ஆபிரிக்கா விநியோகித்து வந்த L6 மதிப்புக்காகவும் கெளரவத்துக்காகவும் மட்டுமே முக்கியமாக கருதப்படும் தங்கத்துக்கு வேறு முகங்களும் இருக்கவே செய்கின்றன. தொழிற்சாலையில் அதற்கு வேலை இருக்கிறது. Dருந்தாக. ஏன் கக் கூட தங்கம் பயன்படுகிறது. தங்க பஸ்பமாக பணக்காரர்கள் ணவில் இடம்பிடிக்கும் தங்கம் அவர்கள் உணவை வாய்க்குள் தள்ள, ஸ்பூனாகவும் கிறது. இனிப்புகள், பானங்களில் அழகுக்காக தங்க காகிதம் இடம்பெற்று வயிற்றுக்குள்
ரை உலக தங்க தேவையில் 79 சதவீதத்தை தென்
ீைர் பாட்டில் போல, ஜெர்மனியில் தங்கம் சேர்ந்த தண்ணீருக்கு ஏக கிராக்கி உண்டு கம் கலக்கிறது. மருத்துவத்தில் குடல் எரிச்சலை குறைக்கும் உப்பாக, மூட்டு வலியை போக்கும் நீங்கம் ஒளிந்திருக்கிறது. காச நோய், மூட்டு வலியால் வீக்கம், வலி ஆகியவற்றை குறைக்க
லுத்தும் மருந்துகள் சமீபத்திய இறக்குமதி.
னி வகிப்பவர்கள் இந்து தில் நம்பர் வன் தான்.
லகிலேயே அதிக தங்கம் வாங்கும் கத்தில் இந்தியா வாங்குவது கால் பங்கு(25 சதவீதம்) உலகம் தங்கத்தில் பாதி (50 சதவீதம்) நகையாகிறது. அதுவும் அதிகம் வில் தான் நிகழ்கிறது. 40 சதவீதம் முதலீடாகிறது. 10 சதவீதம் பன்படுகிறது. 2008 இல் ன் தங்கத்தை இறக்குமதி செய்த பா, இந்த ஆண்டில் 100 ட
பிரிக்காவை வைர தேசமாக மாற்றினான். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்காவை
தான. ருகே விளையாடிக்கொண்டிருக்கும்போது அந்த சிறுவனின் கையில் ஒரு வெள்ளைக்கல் சிறுவன் அந்த கல்லை எடுத்து வித்தியாசமான கற்களை சேகரிக்கும் தன் பக்கத்து நித்தான். அதை அவர் ஒரு வைர வியாபாரிக்கு விற்றார். அது ஒரு விலை மதிக்க முடியாத b கசிந்தது. ஆபிரிக்காவே ஒரு வைரச்சுரங்கம் தான் என்று ஐரோப்பியர்கள் கண்டு பிடித்தார்கள். 1ளின் நிலங்களில் மட்டுமே இரண்டு முக்கியமான வைரச்சுரங்கங்கள் இருந்தன. அவர்கள் தாடங்கினார்கள். அதுதான் இன்றும் பிரபலமாக இருக்கும் "டீபியர்ஸ் வைர நிறுவனம். செய்யுமோ. அங்கெல்லாம் வன்முறையும் குறுக்கு புத்தியும் தானாக வளர்ந்து விடும். இந்த ாவும் தப்பவில்லை. வைரங்களுக்காக மனிதர்கள் ஒருவரையொருவர் அடித்து கொன்றார்கள். பல ம், ஏமாற்று வேலைகள் என்று எல்லாமே நடந்தேறின. பன்முறை வேறு வடிவம் எடுத்தது. வைரங்களை திருடி விற்று பிழைப்பு நடத்தும் புரட்சிப்படை ாங்கத்தையும் சராசரி மக்களையும் பயத்தில் அலறி துடிக்க வைத்தது. புதிது புதிதாக பல
ன், கோன் டெவாய்ர், லைபீரியா மற்றும் காங்கோ ஆகிய நாடுகளில் கிடைக்கும் ங்கள் என்று பெயரிடும் அளவுக்கு வைரங்களால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இது வரை டைகளில் மட்டும் 75 ஆயிரம் ஆப்பிரிக்க மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 20 லட்சம் பேர் வாழ கு சென்று விட்டார்கள். 20 ஆயிரம் பேர் உடல் உறுப்புகளை இழந்து ஊனமுற்றவர்களாக
ண்கள் மிருகத்தனமாக சூறையாடப்பட்டு, கற்பழிக்கப்பட்டார்கள். இன்று ள் அடிமைகளாக இடுப்பொடிய வைரங்களை ஸ். இவர்களுக்கு சம்பளம் ஒரு
அது தான் ஒரு நாள்
டுத்த ஆப்பிரிக்கா ன் உழன்று க்கு பல
மிக முக்கியமான உலகம் முழுவதும் த வைரம் 5g) 6 Oj60LD60)UU
tenna Üzzanatorg/

Page 34
கரத்தால் அமைக்கப்ட்ட ஒரு அறையும் த விறாந்தையும் கொண்ட கொட்டகை அது. * சமையல் செய்ய புறம்பாகப்பக்கத்தில் ஒலைகளால் கூரை பாவிய தற்காலிக கொட்டில். இடைத்தங்கல் முகாமில் ஒரு குடில் அது.
தாளையடிக்கடலில் சுமாராக உழைத்து கட்டி வாழ்ந்த நடுத்தர வீட்டை விட்டு வன்னிக்கு இடம்பெயர்ந்த யேசுராசாவின் குடும்பம், பொக்கனைப்பகுதிக்குப்போய் சேர்ந்தது.
"இஞ்சேர் கலிஸ்ரா. இவங்க ரெண்டு பேரும் என்னோட தொழிலுக்குக்கூட்டிக்கொண்டு போகப்போறன். யேசுராசா சொன்னதை கேட்டதும் கலிஸ்ராவுக்கு தொண்டைக்குள் மீன் முள்ளுப் பொறுத்தது போன்றிருந்தது.
"வேறையென்ன செய்யிறே. அவனுகளும் சேந்து உழைச்சா தான் அவள் பெட்டேன்ற வாழ்க்கையேம். ஒப்பேத்த வேண்டும். கலிஸ்ரா ஜீரணித்து சொன்ன வார்த்தைகளைக்கேட்டதும் யேசுராசாவுக்கு கடலில் மீன் கூட்டம் சிவப்போடு தென்பட்டது போன்றிருந்தது.
சாதாரண தரம், உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த டிக்மன், டயஸ் இருவரும் அங்கே கல்வியை மேற்கொள்ள வசதி இல்லாமல் தொழிலில் இணைந்தனர். மூத்தவள் பத்திமா வயதுக்கு வந்து திருமணத்தை எதிர்நோக்கி இருந்தாள்.
"மகள். பிள்ளையஸ் பசிக்க கிடவாமை போய் நிவாரணச்
வானவில் சி
ஆண்டவற்ற கிருபையால இவ்வளோம் சிறப்பா நடந்திட்டு இனிமேலும் அங்க போய் மருமோன் சொன்னாப்போல பெ மெல்ல உழைச்சுப்பாருமோன். GET660TTIGLIT6) GLD66), GLD6) உழைச்சுப்பார்ப்பம். இருவரின் பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டிருந்த மாமி கலிஸ்ரா அதற்கு முத்தாய்ப்பு வைத்தாள்.
தனியொரு குடும்பமாக இடம்பெயர்ந்து போயிருந்த யேசுராசா குடும்பம் இப்பொழுது இரு குடும்பங்களாக புதிய அங்கத்தினர் இருவரோடும் தாளையடிக்கு வந்து
சாமான்களை வாங்கிக்கொண்டா.”
'ஒமையா. நான் வெளிக்கிடுறன். இவங்க தனுஸன், ஜெனி ரெண்டு பேரேம் கவனமாப்பாத்துக்குங்க”
வன்னிப்பொக்கனை கடலில் மகன்மார் இரண்டு பேருடனும் யேசுராசா உழைத்து இவர்களை போலவே மாதகலில் இருந்து இடம் பெயர்ந்து பொக்கனை வந்திருந்த குடும்பத்தை சேர்ந்த அன்ரனை பத்திமாவுக்கு மாப்பிள்ளை
சேர்ந்திருந்தது.
தாளையடிக்கு திரும்பி இருந்த இரண்டு வருட ஒரே வளவில் மகளுக்கு | சிறியதாக மண் வீடொ அமைத்துக்கொண்டனர். கிறிஸ்மஸ் கொண்டா நாள் நள்ளிரவு வரை
தாளையடிக்கிராமத்தில் g5 TLD5LDT35
பார்த்துக்கல்யாணம் செய்தும் வைத்தார். நித்திரைக்குச்சென்றிருந் அன்ரனும் நல்ல உழைப்பாளி. பத்திமாவுக்கு கேவி விழிக்கு முன் பொழுது
தோதான மாப்பிள்ளை. புதுக்குடியிருப்பு, 函 அன்று
சூசையப்பர் ஆலயத்தில் அவர்களது மெய்விவாகம் பரமலிங்கம்
எளிமையாக நடந்தேறியது.
அங்கே வாழ்ந்த எட்டு வருட காலத்துள் தனுசன், ஜெனி ஆகிய இரண்டு கண்மணிகளை பெத்து யேசுராசா குடும்பத்துடன் அன்றாட இழப்பில்லாமல் வாழ்ந்து வந்தபோதும் சொந்த இடத்துக்குச் சென்று வாழும்காலம் எப்போ மலருமென்ற கனவுகளே பத்திமா, அன்ரன் தம்பதியினருக்குத் தோன்றும்.
சண்டைகள் ஓய்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் மக்கள் யாழ்ப்பாணம் சென்று விட்டார்களென்று அறிந்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இருக்கவில்லை.
"எண்டாலும் நாங்க இப்ப அங்க உடனடியாப் போகேலாது. அவங்கட கட்டுப்பாட்டிலதான் தொழிலுக்கு போக வேண்டும். அதோட எங்க வீடு வாசல் என்ன மாதிரி கிடக்கோ தெரியேல்ல'
யேசுராசா, இப்படிச்சொன்னது அவர்களுக்கு சரியாகவே பட்டது. அதனால் இரண்டு வருடங்கள் தாமதித்தே தாளையடிக்கு வந்து சேர்ந்தனர்.
அதற்கிடையில், தனியாகப்பல தடவை தாளையடிக்கு போய் வந்த யேசுராசா அங்கே வாழவும் தொழில் செய்யவும் ஏற்றதான ஒழுங்குகளை படிப்படியாக செய்து வந்தான்.
"வாற சனிக்கிழமை நாம இங்க இருந்து வெளிக்கிடுவம் அங்க இருக்கக்கூடியதாக வீட்டேம். தொழில். அவங்கட்ட பாஸ் முடிச்சு தான் போகலாமாம். அதுக்கான அலுவல்களேம் கங்கங்காரரோடு தருணம் பாத்துக்கதைச்சு ஒழுங்கு செய்து போட்டு வந்துட்டன்.”
யேசுராசா, இப்படிச்சொன்னதும் அவர்களுக்கு இருப்பே தெரியாமல் இதயங்கள் துள்ளிக்குதித்தன.
"மாமா. நாங்க ஒண்டாப்போயிருந்து. மெல்ல மெல்ல உழைச்சு அதில வீட்டைக்கட்டுவோம். அதோட அரசாங்கமும் காசு குடுக்குதாம். வேற நாட்டு நிறுவனங்களும் உதவியள் செய்யுதாம்."
"ஓம் மருமோன். அப்படித்தானங்க. தாளையடிலேம் கதைச்சாங்கள்'
எழுந்தவர்கள் அவரவர் வேலை பார்க்கப்புறப்பட்டிருந்தனர். பத்தி கூட்டிக்கொண்டு கோவிலுக்கு ே கலிஸ்ரா, வீட்டில் நின்று வே வேண்டிக்கிடந்தது. யேசுராசா ே சமையல் பொருட்களை வாங்க அன்ரனுடன் டிக்மனும் டயகம் ஒரு வாரமாக கவனிப்பு இல்லா தொழிற்சாமான்களான வள்ளம் படுத்தக்கடற்கரைக்கு போயிருந் ஊரே, ஆரவாரித்தது அல்லே "கடல் பொங்கி வருகுது அ ஓங்காரித்தவர்களக மக்கள் ஓடி சந்தையால் திரும்பிய யேசுரா துடித்துப்போய் நின்றான் பூசை பத்திமாவும், பிள்ளைகளும் கதி கடற்கரைக்கு எவருமே செல் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து கெ 'ஐயகோ பிள்ளைகளுக்கும் ஆச்சுதோ, யேசுராசா தரையி கதறத்தொடங்கினான் பொருட்க கிடந்தன. "ஐயோ அத்தான். உங்களுக்கென்ன நடந்திச்சோ
தீபாவளி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கும்மாளமும் தான். சரி, தீபாவளியும் வந்துவிட்டது. அன்றைய முதல் காரியம் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பது, அடு ஏற்றுவதும், பட்டாசுகள் வெடிப்பதும் தான்.
இதில் வீடுகளில் தீபம் ஏற்றுவது என்பது தொன்று தொட்டு ஆனால் தீபம் ஏற்றுவது பற்றிய விஷயங்கள் நிறைய இருக்கி விளக்குகளில் பல விஷயங்கள் உள்ளன. அதில் முக்கியமா கொண்ட விளக்கேற்றுவது என்பது தான். ஒரு முகம் கொண்ட விளக்கேற்றினால் மத்திய பலன் கிடைக்கும்.
இரண்டு முகம் கொண்ட விளக்கேற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். அதுவே மூன்று முகம் கொண்ட விளக்கேற்றினால் புத்திர சுகத்தை கொடுக்கும்.
நான்கு முகம் வளத்தை அளிப்பதாகவும், ஐந்து முகம் செல்வத்தையும், அருளையும் அளிப் பலன்களை நாம் சொல்லிவிட்டோம், எத்தனை முகம் கொண்ட விளக்கேற்றுவது தேவையை
tee Ūzazzzazz/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களிலும்
கும்
ன்றும்
ட்டம் முதல்
ஓய்வில்லை.
தவர்கள் கண்கள் புலர்ந்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை.
கயை விட்டு
N ھے۔
། تحصے 7 — গীত
DIT 6ñIGODESITGEGOD6SIIT போயிருந்தாள். O)6)sGO)61556, Ginsas
தவையான சாப்பாட்டு
சந்தைக்கு போயிருந்தான். கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தால் மல் கிடந்த
வலை கயிறுகளை ஒழுங்கு தனர். ாலகல்லப்பட்டது. லை எழுப்பி வருகுது'
வந்தனர். சா வீட்டுக்கு போகமுடியாமல்
முடிந்து திரும்பி இருந்த
SEGADEGÉ GELINTGOTITTEES6ÍT.
முடியவில்லை. ாண்டிருந்தனர்.
அவளுக்கும் என்ன
6.ਪੀਪੁBg கள் அருகே சிதறி சிந்திக்
அம்மா தம்பிகளே.
இன்னும் ஓடி வரேல்லயே."
ஒரே குதூகலமும்,
தினம் நாம் செய்யும்
}த்தடுத்து வீடுகளில் தீபம்
வரும் விஷயம் தான்.
றது சொல்வதற்கு. னது எத்தனை முகம்
பத்திமா, தலை தலையென அடித்துக்கொண்டதை பார்த்து பிள்ளைகளும் கதறத்தொடங்கி இருந்தனர். ஓய்ந்தபோதில் எல்ாமே முடிந்துவிட்டது. கடற்கரையில் இருந்து இருநூறு மீற்றர் தூரத்திற்கு அலைகள் பெருக்கெடுத்து வந்து போயிருந்தன.
ஆங்காங்கே பிணங்களும், செத்த மீன்களும், சமுத்திரத்தால் கொண்டு வரப்பட்ட இனமறியா பொருட்களும் சிதறிக்கிடந்தன.
அன்ரன் வள்ளத்துள் பிணமாகிக்கிடந்தான் டிக்மனும் டயகம் மதகொன்றுக்குள் சொருகிப்போய் பிணமாக கிடந்தனர். கலிஸ்ரா வீட்டுக் கட்டிலுக்கு கீழே மரணித்திருந்தாள்.
யேசுராசா, மகள் பிள்ளைகள் அகதிகளாக பள்ளிக்கூடம் ஒன்றில் தஞ்சமடைந்தார்கள் இரண்டு மாதங்களுகுகு பிற்பாடே இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
'அறுவான்கள். வெளி நாட்டால குடுத்த சுனாமி உதவி களேம். பொதுக்கட்டமைப்பெண்டு சொல்லி கோட்டுக்கு கொண்டு போய் எங்களை போல ஆக்கள அனாதரவாக்கி விட்டிட்டாங்கள் மகள். நிவாரண பொருட்களுடன் திரும்பி வந்த மகளை பார்த்து பெருமூச்சு விட்டான் யேசுராசா "அதுவும் சேந்து கிடைச்சா. நாங்க மேலும் அரை வயித்தை கூடக்கழுவக்கிடைச்சிருக்குமென்ன. ஐயா." பாத்திமாவின் வாயால் சிந்திய வார்த்தைகள் அந்த இடைத்தங்கல் விடுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்திக் காற்றோடு கலந்து போயிற்று
நகைகளை کسمبر
எந்தத்தாளில் சுற்றி வைப்பது?
தங்க நகைகளை பிங்க் கலர் டிரேசிங் காகிதத்தில் சுற்றி அலுமாரியில் வைக்க வேண்டும் என்றும் நகைகள் நிறம் மாறாமல் இருக்க அது உதவும் என்றும் சொல்வது உண்மையா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வெள்ளிப்
பொருட்கள் விற்கும் கடைகளில் பிங்க் நிற டிரேசிங் பேப்பரில் சுற்றித்தான் பொருட்களை தருவார்கள். அது தவிர இந்த டிரேசிங் பேப்பருக்கும், வெள்ளி மற்றும் தங்க நகைகளுக்கும் எந்த விதமான சம்பந்தமுமில்லை. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை தரமான டிஷ்யு பேப்பரில் சுற்றி வைப்பதே நல்லது
ஒக்டோபர் 2011 ಹಾದಿ
பதாகவும் கூறப்படுகிறது.
பொறுத்தது.
- வாணியூரீ

Page 35
உபாயத்தை ஆய்வாளர்கள் விடித்திருக்கிற ஈரப்பதத்தை இ தடுப்பதற்காக
மூன்றாக மடிந் குறுக்கிக் கொ இதனால் அை காற்றில் அதிக பயணிக்கக்கூடி இருக்கும். உ தாமதமாகிறது உத்தியை பய மைக்ரோ கெ மருந்துகளை
நோய் கண்ட
நேரடியாக விே வைக்கலாமா
ஆய்வாளர்கள் வருகிறார்கள்.
துடைப்பங்களை வரிசையில் வைத் புத்திக்குப்படுகிறதா? பீஜிங் ஒலிம்பிக் நடைபெற்ற நடனமொன்றில் நடனக் தலை குனிந்திருந்தபோது எடுக்கப்ப
(3LDIT, un, சைக்கிள் கிரேஸ் இல்லாத இளைஞனே இருக்க முடியாது. ஏனெனில் ஆண்மைக்கு அழகு மோட்டார் சைக்கிள். பெண்களும் ஆண்மையின் வடிவமாகத்தான் மோட்டார் சைக்கிளை பார்க்கின்றார்கள். இது இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்ட வாகனம். கரடு முரடான பாதையில் செல்லக்கூடியது என்பதால் போருக்கு உதவியாக இருந்தது. போர் முடிந்து அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பியதும் இந்தக்கரடுமுரடான வாகனத்தை இளைஞர்களின் வாகனமாக மாற்றுவதில் ஈடுபட்டார்கள். அதன் அவசியமற்ற பாகங்கள் அகற்றப்பட்டன. ஸ்கூட்டரும் பிறந்தது. இப்போது பல்வேறு கண்கவர் டிசைன்களில் மோட்டார் சைக்கிள்கள் தயாராகின்றன.
பற்களுக்கு அற்புதமான பளிச் வெண்மையையும் 12 மணித்தியால வாய் சுகாதாரத்தையும் (அது ஏன் 12 மணித்தியால செக்கியுரிட்டி என்கிறீர்களா..? இரண்டு தடவைகள் பல் துலக்க வைக்க வேண்டாமா..?) உறுதிப்படுத்தும் விளம்பரங்களை நாம் தினசரி காணத்தான் செய்கிறோம். நம் பற்களை சுத்தப்படுத்துவதில் இந்த பற்பசை தயாரிப்பாளர்களுக்கு அப்படி
T GRIGUI೧S ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDகரந்த பொடிகள் பூக்கறை விட்டு வெளியேறி ஆகாயத்தில் பநக்கும்போது நீண்ட தூரம் பறக்க முடியாமல் அவை உஷ்ணத்தில் உலர்ந்து
நிறை 35 நோதம் ժինների
மடிந்துவிடக்கூடிய ܗܕܐas±sa sonnܕܗ - ஆபத்து த்திர
ஏற்படுகிறதல்லவா?
ਸੰ6) மகரந்த டுற்றுக்கணக்கான ΕΟι Γε பொடிகள் தூரத்தை களைப்பின்றிப் பறந்து
இதைத்தடுக்க | 9Ա5
திரும்பவும் அதே இடத்தை வந்தடையும் ஆச்சரியத்துக்குரிய வல்லமை கொண்ட பறவையே புறா ஒருமுறை நியுயோர்க்கில் பறக்கவிடப்பட்ட புறா, 285 கி.மி தூரத்தை மூன்று மணித்தியாலம் 15 நிமிடங்களில் கடந்து பென்சல்வேனியா நகரின் குறிப்பிட்ட ஒரு இடத்தை சென்றடைந்ததாம். அப்போதும் அப்பறவை களைப்படைந்திருக்கவில்லை. ஒரு வளர்த்த பயிற்றப்பட்ட புறா, 1600 கி.மீ தூரத்தை ஒரே தடவையில்
கையாள்வதாக
கண்டு ார்கள். நமது இழப்பதை
அவை இரண்டு ந்து தம்மைக்
ாள்கின்றனவாம். - - - - - - த மேலும் ൈ 5-Gധ ഖണ്ഡങ്ങഥ கொண்டது. முதலாம மறறும இரண்டாம் க நேரம் உலகப்போர்களின்போது புறாக்கள் தூது அனுப்பப் பயன்படுத்தப்பட்டன. ஒரு டியதாக வீரப்புறாவின் உடல் வொஷிங்டன் ஸ்பித்தோனியன் ஆய்வு நிலையத்தில் லர்வதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதே முதலாம் உலகப்போரின்போது 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ன்படுத்தி பிரான்சின் ஆர்கோன் வளப்பகுதியில் ஜெர்மனிய யுத்த முனைக்கு ப்ஸ்யுல் அருகாமையில் அமெரிக்காவின் 77வது இராணுவ படைப்பிரிவு தயார் செய்து சிக்கிக்கொண்டது. இப்படைப்பிரிவை மற்றொரு அமெரிக்க இராணுவ இடத்தில் படைப்பிரிவு அவதானித்து, இதை ஜெர்மனிய படைகள் எனத் தவறாகக் பலை செய்ய கருதி, தாககுதல நடதத ஆரம்பித்தது.
6T60T நாங்கள உங்கள் நண்பர்கள், தாக்குதலை நிறுத்துங்கள் என்று எப்படிச்
ஆராய்ந்து சொல்வது?
ஒரு புறாவின் கழுத்தில் செய்தியை செருகி ஏவினார்கள் வழியில் ஜெர்மனிய துப்பாக்கிகளுக்கு அது இரையானது. மற்றொரு புறா அனுப்பப்பட்டது. அதுவும் ஜெர்மனியர் பார்வையில் பட்டு விட சுட்டு வீழ்த்தப்பட்டது. கடைசியாக கைவசமிருந்த மூன்றாவது பறவையை ஜெர்மனிய பிரதேசத்துக்கு அப்பால் அமைந்திருந்த அமெரிக்க இராணுவ தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
அந்தப்புறாவின் பெயர் செர்அமி. உயரப்பறந்த புறாவை ஜெர்மனியர்கள் தாக்கினார்கள். ஒர கண்ணும் தலையின் ஒரு பகுதியும் குண்டடிப்பட்ட நிலையில் வானத்தில் இருபது நிமிடங்கள் பறந்த அந்தப்புறா மயங்கிய நிலையில் அமெரிக்க இராணுவ தளத்தில் வீழ்ந்தது. ஒரு புறா வெள்ளிக்குழாயுடன் வீழ்ந்து கிடப்பதை கண்ட ஒரு படைவீரர் புறாவை சிகிச்சைக்கு அளுப்பிவிட்டு செய்தியை வாசித்தான். அதிர்ந்தான். உடனடியாக உத்தரவுகள் பறக்க, தாக்குதல் நிறுத்தப்பட்டது. உயிர்தப்பிய புறா பின்னர் ஒரு வருட காலம் உயிர் வாழ்ந்தது. அமெரிக்காவில் செர்அமிக்கு வீரர் அந்தஸ்து வழங்கப்பட்டதோடு Croix de guere என்ற வீரத்துக்கான பிரெஞ்சு விருதும் வழங்கப்பட்டது.
த்திருக்கிறார்கள் என்பது மாதிரி ங் ஆரம்ப தின வைபவத்தில் காரார்கள் தரையில் அமர்ந்து பட்ட படம் தான் இது!
ஒரு நாட்டம். என்பன ஏற்படலாம்.
போமல்டிஹைட், டிடர்ஜன்ட், டிடர்ஜன்ட் அதாவது கறை நீக்கி, வாயில் பெரப்பின், சோக், டைட்டேனியம் நுரையை ஏற்படுத்தும். இதுதான் ஒக்சைட் ஆகிய இரசாயனங்கள் சலவைத்துளிலும் இருந்தபடி நுரையை இந்த நற்பணிக்காக உங்கள் ஏற்படுத்துகிறது. பற்களில் கறை நீக்க உதவும் பற்பசையில் சேர்க்கப்படுகின்றன. இதை அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றில் இவற்றை பற்றி கொஞ்சம் எரிவை ஏற்படுத்தும். தெரிந்துகொள்வோமா..? பெரபின் ஒரு பெட்ரோலியப்பொருள். பசையில்
போமல்டிஹைட் என்ற அரைத்திண்மத்தை அல்லது ஜெலித்தன்மையை ரசாயனப்பொருள் பக்டீரியாக்களை ஏற்படுத்த உதவும் இது அதிகளிவில் கொல்லக்கூடியது. இது கொஞ்சம் உள்ளெடுக்கப்படுமானால் வயிற்று வலி, அதிகமாக உடலில் சேருமானால் மலச்சிக்கல் ஆகியவற்றை ஏற்படுத்துமாம். சிறுநீரக பாதிப்பு, மஞ்சள் டைட்டேனியம் ஒக்சைட் பற்களில் காமாலை, கல்லீரல் பாதிப்பு வெண்மையை ஏற்படுத்தப்படுகிறது. இது நீண்ட
கால விளைவை ஏற்படுத்தும் ஒரு நச்சுப்பொருள்.
போமல்டிஹைட் இதன் செறிவு அதிகரித்தால் மரணமும்
6JDLIL6ÜTLD.
இதைப்படித்துவிட்டு பல் துலக்காமல் இருந்து விடாதீர்கள். கவர்ச்சி உத்திகளால் விளம்பரப்படுத்தப்படும் எல்லாப்பொருட்களும் பல்வேறு இரசாயன கூறுகளின் உள்ளடக்கங்கள் 5T6.!
Όλασσα Uക്ഷി

Page 36
D.R. Wijev