கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.10.07

Page 1
ARLOSA
aasterfassage O
Iရ၏ုမ္ဘဏုက္ကိုရ်၊ ရွှံ့ရံ ၆၂၍ #း தமிழ்மண்ணில் இலங்கை
-கல்முனையில் தமிழ் கூட்ட
கல்
பாலஸ்தீனத்தை தனிநாடாக்கக் அரசு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும் மோச மான வழிமுறைகளையே நமது தமிழ் மண்ணில் தமிழர் தாயகத் தில் பின்பற்றுகின்றது என்று шпур-шополиц и பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.அ
கோரும்
பிரேமச்சந்திரன் கூறினார். முனை மாநகர சபைத் தேர்தலுக் ݂ ݂ கான தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட் டம் கல்முனை பிரதான வீதியில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையி லேயே அவர் மேற்கண்டவாறு
மைப்பின் செயலாளருமான சுரேஷ் கூறினார். (6ஆம் பக்கம் பார்க்க)
GCODAN GEÜ
சென்னை, தி.மு.க. தலைவர் கருணாநிதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட் இது குறித்து அவர் வெளியிட்ட டுள்ள மூன்று பேரையும் விடுவிக்க அறிக்கையில், வேண்டும் என காங் கிரஸ் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யாழ்ப் தலைவி சோனியா காந்தியிடமும், கொலை வழக்கில் குற்றம் சாட்டப் °"
பிரதமர் மன்மோகன் சிங்கிடமும்
S 6 Gen.
of G
கட்சிகள்)
ரு வல்லிபுர ஆழ்வார்
பட்டு, டுவதை
(6ஆம் பக்கம் பார்க்க) விசுவமடுவில் தனியார்கா இருந்துதுப்பாக்கிரவைகள்
விசுவமடு றெட்பானா பகுதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து வெடிக்காத து ரவைகளின் ஒரு தொகுதி கண்டெடு டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் குடிய
ஆலய சிறப்புகட்டுரை 15
காக காணியைத் துப்புரவு செய்தபோது னுள் புதைக்கப்பட்டிருந்த உரப்பை ஒன் றப்பட்ட நிலையில் இத் துப்பாக்கி ரவை டெடுக்கப்பட்டுள்ளன.
குலநாயகத்துடன்
(6ஆம் பக்கம்
безuо ћfilpašisti utu. Ta விழாவை அல
No.433, Galle Road, Colombo. www.jeye
w
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டப்பிடிக்கும் ລງລງລມ அரசு கடைப்பிடிக்கின்றது
பாணப் பல்கலைக்கழகத்தின் 27 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக
பதி கலையரங்கில் நடைபெற்றபோது பட்டம் பெறுவதற்காக மாணவர்கள் அழைத்து வரப்ப
h55 Lul
மர்வதற்
நிலத்தி றில் சுற் தள் கண்
பார்க்க)
6u6oSoT6OOTTñir Lu 6öOT6BSD6OOT,
வலி, வடக்கு குரும்பசிட்டி கிரா மத்தின் இரு கிராம அலுவலர் பிரி வுகளில் மக்கள் மீள்குடியமர்வ தற்கு உத்தியோக பூர்வமாக நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜே 242, ஜே 243 கிராம அலுவலர் பிரி வுகளுக்கே இவ் அனுமதி வழங்கப்
பட்டுள்ளது.
மடகளால் உங்கள் திருமண
ாங்கரித்திடுங்கள்
ANDRA
06теl:011-45284з8/0114
chandrians.com.
is of fig. GI)))
5284.35
வலி, வடக்கு குரும்பசிட்டி பகுதி யில் 21 வருடங்களுக்கு பின்னர் மக்கள் மீள்குடியமர்வதற்கு அனு மதி வழங்கும் நிகழ்வு தெல்லிப் பழை பிரதேச செயலர் எஸ். முரளி தரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தின ராக யாழ். கட்டளைத் தளபதி
மேஜர்
(6ஆம் பக்கம் பார்க்க)

Page 2
O2
அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொருப்பார் ரஞ்சன் மத்தாய்
O7.O.2
எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக் கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத் தாய், தமிழர்களுக்கு நியாயமான அரசி யல் தீர்வு ஒன்றை வாழங்குமாறு கொ ழும்புக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று புதுடில்லி அதிகார வர்க்கங்களை மேற்கோள்காட்டி இந்திய-ஊடகம் ஒன்
று தகவல் வெளியிட்டுள்ளது.
நிருபமா ராவுக்குப் பின்னர் இந்திய வெளிவிவகாரச் செயலாளராக பொறுப் பேற்ற ரஞ்சன் மத்தாய் முதல் முறையா க சனிக்கிழமை கொழும்பு வருகிறார்.
மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக் கும் அவர் இலங்கை ஜனாதிபதி மஹிந் த ராஜபக்ஷ, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் தமிழ்த் தேசியக்
இந்திய கடற்படைத் தளபதி
சென்னை: இந்திய மீனவர்கள் தான் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இந்தியக்கடற் படைத்தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா குற்றம் சாட்டினார்.
சென்னையில் இடம்பெற்ற கடற்
இந்திய ஊடகம் தகவல்
கூட்டமைப்பின் தலைவர்களையும் சந் தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன் இருதரப்பு, பல்தரப்பு உற வுகள் தொடர்பாக இலங்கையின் வெளி விவகாரச் செயலர் கருணாதிலக அமு னுகமவுடன் பேச்சு நடத்துவார் என்றும் புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடபகுதியில் இந்திய அரசின் உதவி யுடன் மேற்கொள்ளப்படும் உதவித் திட் டங்களையும் ரஞ்சன் மத்தாய் மீளாய்வு செய்யவுள்ளார்.
எனினும் ரஞ்சன் மத்தாயின் இலங் கை பயண நிகழ்ச்சிநிரல் குறித்து தக வல் எதையும் வெளியிட கொழும்பிலு ள்ள இந்தியத் தூதரகப் பேச்சாளர் மறு த்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மீனவர்கள் தான் எல்லை தாண்டுகிறார்கள்
கடற்படை தொடர்பான விடயம் அல்ல. இரு நாட்டு அரசியல் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டிய விடயமாக உள்ளது.
நமது கடல் எல்லையில் அமைக்கப்
பட்டுள்ள ரேடர்களைக் கண்காணி
படை அதிகாரிகளின் அறக்கட்டளை ககும் போது நமது மீனவர்கள்-செல்லக்
ஆண்டு விழா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக் கையில்,
இந்திய மீனவர்கள் தொடர்ந்து இல ங்கை கடற்படையால் தாக்கப்படுவது
மிகப் பெரிய விடயம். இது இரு நாட்டு
கூடாத இடங்களுக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்துவதை எற்றுக் கொள்ள முடியாது.
இரு நாட்டு அரசுகளும் மீனவப் பிரதிநிதிகளும் பேசித் தீர்க்க வேண்டிய விடயம் இது என்றார்.
விசுவமடு GDL LITT GOTT பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றி லிருந்து கண் டெடுக்கப்பட் ட வெடிக்காத துப்பாக்கி ரவைகளின்
剑@ தொகுதியைக் SITUTS)Tib.
 
 
 
 

OI I
யாழ் ஓசை
மனித உரிமைகள் நடவடிக்கை திட்டத்தை ஐநாவுக்கு அனுப்புகிறது
மனித உரிமைகள் தொடர்பான நடவ டிக்கைத் திட்டம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்ப வுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை க்கான இலங்கையின் சிறப்புத் தூதுவ (ԵԼD, -9|60ԼD&& ((ԵԼDIT நேற்றுக் காலை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தக வலை வெளியிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்
நலிவுற்ற மக்களின் மேம்பாட்டு நிதிக் காக நல்லூர் லயன்ஸ் கழகம் இசைப் பெருவிழா ஒன்றை ஒழுங்கு செய் துள்ளது. இவ் இசைப் பெருவிழா நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தென்னிந்திய விஜய் தொலைக்காட் சிப் புகழ் கலைஞர்களான பூஜா, சந் தோஷ், பூரீநி
சாய்சரண், மாளவிகா,
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தாக 513 இந்திய மீன்பிடி படகுகள் சர்வ தேச கடல் எல்லைக்கு அருகில் வைத்து இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைப்பற்றப்பட்டதாக இந் திய மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை காலை 9.00 மணியள வில் இம் மீன்பிடிப் படகுகளை 6 இலங் கைக் கடற்படைப் படகுகள் சுற்றி வளைத்து சுமார் 15 மணித்தியாலங்கள்
use 31 ܠܝ
நலிவுற்ற மக்களுக்காக இசைநிகழ்ச்சி
五LöllamLuiamTT。515 @リII மீன்பிடிப் படகுகள் தடுத்துவைப்பு
பப்படவுள்ள இந்த நடவடிக்கைத் திட்ட அறிக்கை யாருக்கெல்லாம் தேவை ப்படுகின்றதோ அவர்களுக்கெல்லாம் வழங்கப்படும் என்றும் மகிந்த சமரசிங்க மேலும் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் நிலைமை தொட
லக அளவில் அதிகரித்துவரும் அழுத்த ங்களை அடுத்தே அரசு இந்த அறிக் கையை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ள தாக தெரியவந்துள்ளது.
வாஸ், தயன் பூரீ ஆகியோர் இப் பெருவி ழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். நல் லூர் ராகம்ஸ் இசைக்குழுவின் கலைஞர் களின் இனிய இசையில் இவர்கள் பாட வுள்ளனர்.
இந்நிகழ்வின் மூலம் கிடைக்கும் நிதி நலிவுற்ற மக்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படுமென ஏற்பாட்டாளர் களான நல்லூர் லயன்ஸ் கழக நிர்வாகி கள் தெரிவித்தனர்.
தடுத்து வைத்திருந்ததாக மீனவர்களை மேற்கோள் காட்டி இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கொன்று அவ்விடத்திற்கு விரைந்ததாக வும் ஆனால் மீனவர்களை விடுவிப்ப
கரையோர காவல் பட
தற்கு எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளாமல் திரும்பிச் சென்றதாகவும் கரைக்குத் திரும்பிய மீனவர்கள் தெரி வித்துள்ளனர்.
. . . . . . . .
* η 2 δ !
-ജൂ--

Page 3
широва
O7
காணிகளுக்கு உறு
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணிகளை சட்டபூர்வமாக பதிவு செய் வது தொடர்பாக எந்தவொரு அரச உத் தியோகத்தரும் மக்களை நேரடியாக சந் தித்து விளக்கமளிக்கவில்லை. தங்க ளிடம் வருபவர்களுக்கு மட்டும் கிராம அலுவலர்கள் படிவங்களை வழங்குகின் றனர். இது திருப்தியற்ற செயற்பாடா கும்.
தற்போதைய நிலையில் இந்தத் திட்டம் அமுல் செய்யப்படுமானால் பல் லாயிரக் கணக்கான மக்கள் பெரும் கஷ் டங்களை எதிர்நோக்குவர் என்பதை ஒவ் வொருவரும் விளங்கிக்கொள்ளவேண் டும். இந்த நடைமுறையை முழுமை யாக மீளாய்வு செய்யவேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சி துணைச்செய லாளர் சி.வீ.கே. சிவஞானம் காணி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஆர். ராஜ பக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள மின் னஞ்சல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அச் செய்தியில் அவர் மேலும் தெரி வித்திருப்பதாவது -
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்க ளில் காணி தொடர்பான முகாமைத்து வத்தை விதிமுறைப்படுத்தல் சம்பந்த
மீண்டும் பதிவு 6
மான 2011/04 அம் இலக்க சுற்றறிக்கை தொடர்பாக பின்வருவனவற்றை தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட உரிமை உறுதி இருக்கையில் ஏன் மீள் பதிவு அவசியமாகிறது?.
அவ்வாறு செய்ய வேண்டுமாயின் கூட ஒட்டு மொத்தமாக அவசர அவசர மாக ஏன் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்?. இந்த திட்டத்தின் விளை வுகளை ஆய்ந்து அறிய நியாயமான கால அவகாசம் வழங்கும் பொருட்டு இறுதி நிபந்தனை திகதியை ஏன் நீடிக் கக்கூடாது?.
உரிமை மாற்றங்கள் இடம்பெறும் சந் தர்ப்பங்களில் ஏன் இந்தத் திட்டத்தை அமுல் செய்யக்கூடாது?.
தமிழ்மக்களின் கலாசார பாரம்பரியங் களின் அடிப்படையில் தேச வழமைச் சட்டத்தினால் வழங்கப்பட்ட முன் பாது காப்பு ஏற்பாடுகளின் நிலை என்ன?. இந்த நடவடிக்கைகள் அவ்வாறான உரி மைகளை இல்லாது ஒழிப்பதற்கான மறைமுக செயற்பாடு என்ற நியாயமான அச்சம் மக்கள் மத்தியில் உண்டு.
புலம் பெயர்ந்த ஒருவர் வலுவான உரி
பெற்றோரை இழந்த, பிரிந்து வாழ்வோரின் மாணவர்களின் விபரங்கள் திரட்டல்
வட மாகாண கல்வித்திணைக்களத்தி னால் பாடசாலைகளில் கல்வி பயிலும் பெற்றோரை இழந்த மற்றும் பிரிந்து வாழ்வோரின் பிள்ளைகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக பெற்றோரை இழந்த மாணவர்கள், பிரி ந்து வாழ்வோரின் பிள்ளைகளின் விப ரங்களினைப் பாடசாலைகளின் மூலம் திரட்டி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
வட மாகாண கல்வித் திணக்களம்
"உலகம் போற போக்கப் பாருதங்கமச்சில்லாலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே எண்டு பட்டுக்கோட் டையரப் போல பாடத்தோணுது பாருங்கோ. எங் கடதமிழ் தலைவர்மாரின்ர போக்கப் பாக்க.எல் லாரும் ஒரே குடையின் கீழ் வாங்கோ. ஒற்றுமை யாக ஒன்றாக பயணிப்போம் எண்டு சொல்லி தங் களுக்குப் பின்னால வரச்சொன்னவயள் எல்லாம் இப்பதங்கட கஷ்டத்துக்கு கந்தையப்புவின்ர வண்டில் மாடுகள் கோணலுக்கு இழுக்கிற மாதிரி போக வெளிக்கிடுகினம் எண்டு கதையடிபடுது. ஒவ்வொரு தலையளும் ஒவ்வொரு கோணத்தில நிண்டு அறிக்கைவிடத் தொடங்குகினம் ஒருத்தர் மலையிலிருந்தும் இன்னொருத்தர் வடக்கிலி ருந்தும் இன்னொருத்தர் வெளிநாட்டிலிருந்தும் அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கினம். இதில ஆற்ற கதையநம்பிறதெண்டு தெரியாம சனம் குழம்பி நிக்குது தங்களுக்கெண்டு ஒவ்வொருத்தரும் ஒவ் வொரு ஊடகங்களை வைத்துக்கொண்டு தாங்கள் நினைக்கிறதை சனத்திட்ட திணிக்க பாக்கினம். சனத்தின்ர மூளையை வார்த்தை ஜாலங்களால் கழுவிறதில எங்கட அரசியல் விண்ணர்கள் கில்லா
யம் பேசியும் தமிழ் சனத்தை தங்கட பக்கமா கூட்
டிக்கொண்டு போகிறதி ஒற்றுமையாக இருப்பே வோம் என்று எண்ணி ( பிக்கை கொண்டு அது பின்னால செல்லுதுகள் கா என்று கேட்டபோதெ கம் போனதெண்டு எல் தெரியும். ஒற்றுமையா நிை றியாகச் செயற்பட்டு பிரிஞ தேர்தல் காலத்தில சனம் தி கைவிட்டதையும் எங்கட அறிவார்கள்.
இதைச் சொல்லேக்கதாக எங்கட பழம்பெரும் அரசி சொன்னது ஞாபகம் வருது ஏறிக்கொள்ளலாம். எல்லா இருக்கிறார்கள் என்பதில் : இருப்பினும் கப்பலில் இரு வொரு திசைக்கு ஒட்டிச்ெ வேறு சிலர் கப்பலில் துவ கப்பலின் நிலை என்னவா தந்திருக்கிறார். உண்மைத ரும் ஒன்றுதிரண்டு கப்பலி லின்ர சுக்கான் யாரின்ர .ை கவனமா பார்க்க வேண்டு வெளிக்கிடுகினம் எண்டு டும். ஏதோ அவர்களிடமே
டிகள் பாருங்கோ. வீர வசனங்கள் பேசியும் தேசி பற்றி பேசிற பொறுப்பு ஒ
அவர்கள் பாப்பினம் எண்(
 
 
 
 
 
 
 
 

0.2O
தி இருக்கும்போது
O3
J6SH G696oHöfuIIsn'?
மை உறுதியை கொண்டிருக்கையில் புதிதாக ஓர் உறுதியை ஏன்பெறவேண் டும்?.
இத்திட்ட அமுலாக்கம் பற்றிய விழிப் புணர்வை தெரிவு செய்யப்பட்ட பிரதே சங்களில் வசிக்கும் மக்கள் கொண்டிருக் கவில்லை என்பதை தங்கள் அவதானத் திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
விபரங்களை விளக்குவதற்காக எந்த வொரு அரச உத்தியோகத்தரும் மக் களை நேரடியாக சந்திக்கவில்லை. தங்க ளிடம் வருபவர்களுக்கு மட்டும் கிராம அலுவலர்கள் படிவங்களை வழங்குகின் றனர். இது திருப்தியற்றது. இப்போ தைய நிலையில் இந்தத் திட்டம் அமுல் செய்யப்படுமானால் பல்லாயிரக்கணக் கான மக்கள் பாரிய அசெளகரியங்க
மீளாய்வு செய்யவேண்டும் என்கிறார் சிவஞானம்
ளுக்கு உள்ளாவார்கள் என்பதை ஒவ் வொருவரும் நிச்சயமாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
இடப் பெயர்வுகள் மற்றும் மீள்குடி யேற்றங்கள் காரணமாக பிரச்சினைகள் நிச்சயமாக எழும். அவைகள் ஏற்கனவே அமுலிலுள்ள சட்ட மற்றும் குடியியல் நிர்வாக கட்டமைப்புக்கள் ஊடாக தீர்த்து வைக்கப்படலாம். பிணக்குகளோ பிரச்சினைகளோ இல்லாது சட்டபூர்வ மான உரிமை உறுதி வைத்திருப்பவர் களை அசெளகரியப்படுத்துவது தேவை யற்றது. மேற்குறிப்பிட்ட விடயங்க ளின் அடிப்படையில் இந்த நடைமு றையை முழுமையாக மீளாய்வு செய்யு மாறு கோருகின்றோம்.
அரசஉத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வுகருத்தரங்கு
கோப்பாய், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் காணி உரித்துப்பதிவுக் கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது. இப்பதிவு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்த ரங்கு எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை மூன்று நாட்கள் மூன்று கட்டங்களாக யாழ். கொக்குவில் திறந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள் ளது. நிர்வாகத் திணைக்களத்தின் அனு சரணையுடன் வட மாகாண முகாமைத் துவ அபிவிருத்திப் பயிற்சி நிறுவனத் தால் வட மாகாண அரச திணைக்களங்க ளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
கூடாது பாருங்கோ. சந்தப்பவாத அரசியல் நடக் கிற காலமிது. நாட்டின் தலைவர், கட்சிகள் எல்
ல கெட்டிக்காரர். சனம் ாம், நிம்மதியாய் வாழு
களுக்கு இக் கருத்தரங்கு நடத்தப்பட வுள்ளது.
இதில் முதற்கட்டமாக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு 12 ஆம் திகதி யும் இடைநிலை உத்தியோகத்தர்க ளுக்கு 13 ஆம் திகதியும் சிற்றுாழியர்க ளுக்கு 14 ஆம் திகதியும் நடைபெறும்.
காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் இப்பயிற்சி நெறியில் ஆர்வமுள்ள அரச உத்தியோ கத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற முடியும் எனவும் பங்குபற்றுபவர்க ளுக்கு சிற்றுண்டி, மதிய போசனம் எனப்பன வழங்கப்படும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
தேசியத்தின் மீது நம் பற்றிக் கூறுபவர்கள்
சலுகைக்கா உரிமைக் நல்லாம் சனம் எந்தப்பக் லாருக்கும் வடிவாத் ண்டுபோட்டு தான்தோன் ருசு போனவையளை திரும்பிப் பார்க்காமல் அரசியல் தலைவர்கள்
ன் பாருங்கோ எனக்கு பல் தலைவர் ஒருவர் 1. எல்லாரும் கப்பலில் ரும் ஒன்றாக 'கப்பலில் ஒற்றுமை இருக்கிறது. நக்கும் மக்கள் சிலர் ஒவ் சல்ல முயற்சித்தாலும் ாரமிட முயற்சித்தாலும் கும். எண்டு விளக்கம் ான் பாருங்கோ, எல்லா லில் ஏறிட்டம். கப்ப கயில இருக்குதெண்டு ம். யார் ஓட்ட போட ம் கண்டுபிடிக்க வேண்
எங்கட உரிமைகளைப் ப்படைத்து விட்டோம். நிபேர்ட்டு இருந்திடக்
லாத்தையும் பிரிக்கிற அலுவல பாக்கவா செய்து கொண்டு வாறார். மாளிகைக்கு கூப்பிட்டு தேத் தண்ணி கொடுத்தே எல்லாரின்ர மண்டையையும் கழுவிவிடுவார். யானைத் தலைவர் அவரிட்ட போய்ப் போய் வந்து இப்ப இருக்க நிக்க நேரமில் லாமல் கட்சியின் உடைவைத் தடுக்கிறதுக்காக ஓடிஓடித்திரிகிறார். இப்ப எங்கட தலைவர் மாரும் பேச்சுவார்த்தைக்கென மீாளிகை போய் வருகினம். இவயளையும் கவனமாய் அவதானிக்கவேண்டியது எங்கட கடமைதான் பாருங்கோ.
பழசும் இல்லாத இளசுமில்லாத தமிழ்த் தலைவர் கள் சிலர் மூத்த பெரும் தலைவர்களின்ர ஆலோச னைகளை கேட்பதும் இல்லையாம். அவர்களை கதைக்கவும் விடுவதும் இல்லையாம். அதேபோல பின்னால வாற இளம் தலைவர்களையும் தலையெ டுக்கவும் விடுகினமில்லையாம்.
ஊடகங்கள் இவையளின்ர கைகளுக்குள்ள இருக்கிறதால இப்படியான உள்வீட்டு விசயங்கள் சந்திக்கு வர்றது குறைவு பாருங்கோ. எது எப்படி யோ தமிழ்சனம் ஒன்றில் மட்டும் உறுதிவாக நிக் குங்கள். தங்கட உரிமை பற்றி கதைக்க வாற தலைவர்களுக்குப் பின்னாலதான் செல்வார்கள். வ ழிதவறிப்போறவையளை கண்டுகொள்ளவே மாட் டுதுகள், வரலாற்றிலிருந்தே மறந்துவிடுங்கள். இது காலங்காலமாக தமிழ் சனத்திடம் தமிழ் தலை வர்கள் அனுபவத்தால கண்டுவாற உண்மை பாருங்கோ. ,

Page 4
04
வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடி யதும் நியாயமானதும் நேர்மையான துமான தீர்வைக் காண்பதில் தாம் உறுதியுடனிருப்பதாகக் குறிப்பிட் டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் முஸ்லிம் மக்களின் அக்கறைகள் குறித்தும் தாம் கரிசனை கொண்டி ருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எட்டப்படும் அரசியல் தீர்வு தமிழ்
பின் தலைவரும்
மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தாக இருப்பதைப் போன்று முஸ் லிம் மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைவதை நாம் உறுதி செய்வோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள உள் ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்
பில் விடுத்துள்ள அறிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள சகோதரர்களின் நியாய மான உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்காது, வடக்குக் கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழ் பேசும் மக்களின் அபிலாஷை களைப் பூர்த்தி செய்துகொள்ள ஒன் றுபட்டு உழைக்க வேண்டும் என வும் அவர் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று தசாப்த காலமாக நாட்டை சூழ்ந்திருந்த போர் இங்கு வாழும் மக்கள் மிகக் கடுமை யான பாதிப்புகளைச் சந்தித்திருக்கி றார்கள். பல்லாயிரக் கணக்கான உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன்
மேகங்களால்
இலட்சக் கணக்கானோர் நேரடியாக வும் மறைமுகமாகவும் இதனூடாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
போர் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் நியாய மான பிரச்சினைகளுக்கு தீர்வி னைக் காண்பதற்கான அவசியம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத் தப்பட்டு வருகிறது.
இப் பின்னணியில்தான் தமிழ்
2011 ஒக்டோபர் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை இல,117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம். Tel: 021-2222730, Fax: 0212222730 E-mail-jaffna(avirakesarilk வடக்குகிழக்கு மக்கள் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வினை எட்டுவதன் அவசியம்
டுத்திருக்கும் என்பது எமது அவதா
தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங் கத்திற்குமிடையில் தற்போது நடை பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இப் பேச்சுவார்த்தைகளின்போது சில கருத்து முரண்பாடுகள் ஏற் பட்டு பேச்சுக்களைக் கைவிடுவதற் கான சூழல் தோற்றுவிக்கப்பட்ட போதும் தற்போது பேச்சுக்கள் தொடரும் என அறிவிக்கப்பட் டுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும்.
அந்தவகையில்தான் வடக்கு கிழ க்கில் தமிழ் மக்களோடு அந்நி யோன்யமாக வாழ்ந்து வரும் முஸ் லிம்களின் பிரச்சினைகளையும் கவ னத்திற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக அரசுக்கும் கூட்டமைப் புக்குமிடையிலான பேச்சுக்களில் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் உள்ளிக்க வேண்டும் எனவும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில்தான் கூட்டமைப் பின் இந்த அறிவிப்பானது முஸ்லிம் சகோதரர்களும் திருப்தியைக் கொ
னமாகும்.
வடக்கு கிழக்கில் பின்னிப் பிணைந்து வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் தமது நியாயமான அபிலாஷைகளை வென்றெடுப்ப தற்கு ஒற்றுமையுடன் செயற்படு வது அவசியமாகும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து நிகழ்காலத்தையும் எதிர்காலத்தை யும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது பொறுப்புவாய்ந்த அர சியல் மற்றும் சமூகத் தலைமைக ளின் கடமையாகும்.
கூட்டமைப்பின் அறிக்கையில் கூறுப்பட்டுள்ளதுபோன்று முஸ் லிம் மக்களின் அபிலாஷைகளை யும் உள்ளடக்கியதான அரசியல் தீர் வினைக் காண தமிழர்களும் முஸ் லிம்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டியது காலத்தின் தேவையா கும். இது பற்றி சம்பந்தப்பட்டவர் கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
 
 

குடாநாட்டுமக்களது வாழ்வாதாரம், கல்வி
மற்றும் உளநலன்களை பாதுகாத்தலின் அவசியம்
யாழ். குடாநாட்டு மக்களின் மொழி, இலக்கியம், பண்பாடு என்பன உலகில் முதன்மையான தொன்மையான கலாசார த்தின் வெளிப்பாடு ஆகும். இதனைப் பாதுகாப்பது யாழ்ப்பாண மக்களது கட மையாகும்.
யாழ். மக்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாப்பது என்பது யாழ்பாணத்தின் சன த்தொகைப் பரம்பலின் உண்மையான அளவு தற்போது எவ்வளவு என்பதிலும் அதில் இல்லாதுபோன சனத்தொகையை யும் அளவையும் கொண்டு ஆராய்தல் வேண்டும்.
1981 լb ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி 2009 ஆண்டில் புலம்பெயர்ந்த மக்கள் தவிர்த்து 12 இல ட்சம் மக்கள் வாழ வேண்டும். ஆனால் தற்போது 6 இலட்சம் மக்களே வாழ்கின்ற மை அதாவது சமூகத்தில் 50 வீத வெற் றிடம் ஏற்பட்டுள்ளது.
இதனை நிரவ ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 4 பிள்ளைகளும் 20 வயதிற்கு மேல் திருமணமும் ஊக்குவிக்கப்படல் வேண்டும். யுத்த அழிவுகளைச் சந்தித்த சமூகத்தில் அதனை மீள எழுப்ப இத்தகைய நடைமுறைகள் பின்பற் றப்படுவது வழக்கம். குறிப்பாக உலகில் அழிந்த யூத இனம், தனது இனத்தின் அளவைக்க கூட்டுவதில் கூடிய கரிசனை கொண்டுள்ளது.
அதேபோல் அராபிய மக்களும் தமது வளத்தினை பெருக்கும் நடவடிக்கையில் பின்னிற்பதில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது சேமிப்பாக பிள்ளைகளைக் கருதாது பணத்தினையும் நகையினையும் காணி களையும் கருதி வந்தனர்.
ஆனால் இன்றைய காலத்தின் முதலீடு, அதிக குழந்தைகளை பெற்று ஆராக்கியமாக வளர்த்தலே ஆகும். எமது பாட்டிமார் எவ்வித மருத்துவ வசதிகளும் அற்ற 50 ஆண்டுகளிற்கு முற்பட்ட காலத்தில் 10 இற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்று ஆராக்கியமாக 100 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
அடுத்து வன்னியில் முகாம்களில் உள்ள எமது உறவுகளையும் யாழ்ப்பாண த்தில் குடியேற்றி மனித நேயமேம்பாடு அளித்து, மாணவர்களிற்கு சிறந்த கல்வி அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. யாழ்ப்பாணத்தின் பெருமை மிக்க கல்லூ ரிகளாக மகாஜனாக் கல்லூரி, யூனியன் கல்லூரி, விக்டோரியாக் கல்லூரி, சோம ஸ்கந்தா, காரைநகர் இந்துக் கல்லூரி, இரா மநாதன் கல்லூரி போன்றவற்றில் இடம்
பெயர்ந்த மாணவர்களை இணைத்து சிறந்த கல்வி ஊட்ட வேண்டியது கடமை யாகும்.
அடுத்து வன்னி முகாம்களில் இருந்து வரும் மக்கள் பாரிய உளதாக்கத்திற்கு அவர்களை வீடு களிற்கு விடுவித்தாலும் அவர்கள் ஒரு
உட்பட்டு உள்ளனர்.
சிறிய வட்டத்தில் சுற்றி நிற்கின்றனர்.
அவர்கள் ஓர் உளவியல் ரீதியாக முட் கம்பிக்குள் தான் உள்ளனர். இதனையும்
அகற்றுதல் வேண்டும். அடுத்து அெ வீனமுற்றவர்களுக்கு அவயங்கள் மெ. த்துதல், மீளவும் செயற்பட வைத்தல் வி பன மேற்கொள்ளப்படல் வேண்டும். இ னை அரசாங்கமோ தனி ஒரு நிறுவனம்ே தனித்து நின்று செய்ய முடியா பல்வேறு சமூக அமைப்புக்கள் சிறு சிறு பணி செய்தாலே சுமார் 20,000 மேற்பட்ட அங்கவீனர்களிற்கு நீண்ட புனர்வாழ்வு அளித்திடலாம். இதற்கு ஆலய நிர்வாதி கள், சனசமூக நிலையங்கள் உதவ மும் வரவேண்டும்.
உண்மையான இறைவன் ஏழைகவி லும் பாதிக்கப்பட்டவர்களிலும் தான் உம் ளார். அவர்களிற்காக நாம் சேவை கெட் தலே இறைவனுக்குச் செய்யும் தொன் டாக அமையும். குளக்கரையில் இருந்து பெளர்ணமி தினத்தில் பத்திரிகைகளுக்கு புகைப்படப் பொருளாவது சமூகத்திற்கு நல்லதல்ல. மழைகாலத்தில் முகாம் க்கள் நெருக்கடியினை சந்தித்தால் யா) ப்பாணத்தில் உள்ள ஆலயங்கள் தான் கைகொடுக்க வேண்டும்.
இழப்பு என்பது எத்தகையது, மரணித் தினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது ற்கு சமூகப் பெரியார்கள் அரசாங்கஅதிக ரிகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும். 39 வருட யுத்தத்தில் சுமார் 2 இலட்சம் தமிழ் மக்கள் அழிந்த நிலையில் உண்மையான சமாதானம் நிலைநாட்ட இறந்தவர்களை கெளரவப்படுத்தி அதன் மூலம் அவன் ளின் உறவினர்களுக்கு சாந்தி ஏற்பட ஒரு நாளினை இலங்கை அரசு தேசிய விட தலை தினமாக அறிவிக்க வேண்டும்.
இதன் மூலம் தமிழ்மக்கள் மனதிற்கும் பிளவுபட்டு இராது வெளிப்படையாகவே தமது கவலைகளை வெளிப்படுத்தி ஆறு தல் அடைவார்கள். இதனை மனித நேயம், ஆத்மீகம், மறுவாழ்வு என்பவற் றின் அடிப்படையில் நோக்க வேண்டும் அரசியல் ரீதியாகவோ இன் ரீதியாகவே நோக்கக் கூடாது.
யாழ்ப்பாணத்தின் வாழ்வாதாரத்தில் உலக அரசியல் மாற்றமும் இந்திய சீன என்பவற்றிற்கு இடையிலான போட்டியும் நேரடிப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இலங்கை அரசிற்கு இவை இராஜதந்திர ஆதரவு, பொருளாதார ஆரதவு, தொழில் நுட்ப ஆதரவு, இராணுவ ஆதரவு, ை பல்வேறு வழிகளில் தமது பாதங்களைப் பரப்ப முனைந்து நிற்கின்றன.
இவற்றிற்கு மேலதிகமாக தென்கிழக்கா சிய பெளத்த நாடுகளும் தமது பங்க ளிப்பினை நல்கிவருகின்றன. எனவே யுத்த காலத்தில் இவர்களின் ஆதரவு பாரிய மனித அழிவுகளுக்கும் மனிதநேய சீர்த்திடமின்மைக்கும் காரணமானது ஆனால் யுத்தத்திற்கு பின்பான சூழலில் இவை சூழல் மாசடைதலுக்கும் புவி வெப்பமடைதலுக்கும் காரணமாக அை கின்றன.
(தொடரும்)
Li蟲L龕爭 யமுனாந்த்

Page 5
சிறப்பு முகாம்களில் உள் அனைவரையும் உடனடி
moOm
anfimana சிறப்பு முகாம்களில் தடுத்து வைக் கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடு தலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிரு ந்த 44 ஈழத்தமிழ் அகதிகளில் 15 பேரை தமிழக அரசு விடுவித்திருப்
பது பாராட்டிற்குரியதாகும்.
ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை உச்சகட்டத்தில்
இருந்தபோது, அங்கே படுகாயமுற் றுக் கிடந்த மக்களுக்கு மருந்துப் பொருட்களையும், மண்ணெண் ைெய் உள்ளிட்ட சில அத்தியாவசி யப் பொருட்களையும் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இங் கிருக்கும் பல ஈழத்தமிழ் அகதிகளை தமிழக காவல் துறை கைதுசெய்து, சிறப்பு முகாம்கள் என்று பெயரில் சிறையை ஏற்படுத்தி தடுத்து வைத் தது. அவர்களுக்கு எதிரான வழக்குக ளில், பிணைய விடுதலை உள்ளிட்ட
'இந்தியாவுடனான நட்பால் பாக். உறவு பாதிக்காது'
புதுடில்லிட இந்தியாவுடனான எங்களின் நட்பு, பாகி ஸ்தானுக்கு எதிரானது அல்ல என ஆப்கா னிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தெரி வித்தார்.
டில்லியில் அப்சர்வர் ரிசர்ச் பவுண் டேஷன்" என்ற அமைப்பின் சார்பில், இடம் பெற்ற ஆர்.கே.மிஸ்ரா நினைவு சொற் பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு பேசு கையிலேயே அவர் இவ்வாறு தெரிவி த்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித் ததவது,
பாகிஸ்தானும் நாங்களும் இரட்டைச் சகோதரர்கள்.அதேநேரத்தில், இந்தியா எங் களின் நல்ல நண்பன். இந்தியாவுக்கும் எங் களுக்கும் இடையேயான நட்பு காரணமா கவோ இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட் டுள்ள ஒப்பந்தம் காரணமாகவோ பாகிஸ் தானுடனான எங்களின் உறவு எந்த வகை யிலும் பாதிக்கப்படாது. இந்தியாவுக்கும், எங்களுக்கும் இடையேயான நட்பை, பாகி ஸ்தானுக்கு எதிரானதாக கருதக் கூடாது. பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, எந்த நாட்டுக் கும் எதிரானது அல்ல.
இந்தியாவுடனான நட்பு, புதிய விடயம் அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, எங்களுக்கு ஏராளமான :இந்தியுர செய்துள்ளது என்றார்.
உதவிகளை
S SASLSAAAA AA AASAA SSAA SAAS S SeeeSi S SASS SS SS
த்திற்குள்ளேயே விரட்டி அடித்து சர்வா
"சொந்த மண்ணிலும் சிறை, பிழைக்க வந்த மண்ணிலும்
என்றால் எப்படி? தமிழர்களாக பிறந்ததைத் த
வேறு எந்தப் பாவமும் இவர்கள் செய்யவில்லை’
சட்ட ரீதி யான நிவார
னங்களைக்
கூட பெறு வதற்கு அனுமதிக்கா மல் தடுத்து
66555
டிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழின அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். சிறப்பு முகாம் களில் அடைபட்டுக் கிடந்தவர்கள் பலமுறை பட்டினிப் போராட்டம் நடத்தி தங் களை உடனடியாக விடுவித்து, தமிழ்
இந்திய வரலாற்றி குற்றவாளியாகப் ே
தி.மு.க. பொதுச்செ
சென்னை:
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய குற்றவாளியாகப் பேசப்பட்டவர் ஜெய லலிதா என தி.மு.க. பொதுச்செயலாளர்
பேராசிரியர் அன்பழகன் பேசினார்.
திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு. க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை ஆதரித்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழ கன் பிரசாரம் மேற்கொண்டார். அப் போது அவர் பேசியதாவது,
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய குற்றவாளியாகப் பேசப்பட்டவர் ஜெய லலிதா. டான்சி நிலவழக்கில் தனது கையெழுத்தையே மறுத்து பின்னர் நீதி மன்ற தீர்ப்புக்குப் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டவர்.
தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து சொகுசு பங்களா கட்டிக்கொண்டு அந்த இடத் தை இன்னும் ஒப்படைக்காதவர் ஜெய லலிதா.
கூட்டணிக் கட்சியினரை மூன்று மாத
Fn 、
×S ©፰° ̇
 
 

and Goddad
.
05
ள இலங்கைத் தமிழர்கள் பாக விருவிக்க வேண்டும்
நாட்டிலுள்ள இதர முகாம்க ளில் வசிக்கும் தங்கள் உறவி னர்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர்களில் 15 பேர் விடுவிக் கப்பட்டுள்ளனர்.
இன்னமும், 29 பேர் பூந்த மல்லி, செங்கல்பட்டு முகாம் களில் தடுத்து வைக்கப்பட்டுள்
ளனர். அவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர் கள் அனைவரும் இரண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைப்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு இப்பிரச்சினையை அணுக வேண்டும்.
தங்கள் சொந்த மண்ணிலும் சிறை, நம்பிப் பிழைக்க வந்த மண்ணிலும் சிறை என்றால் எப்படி? தமிழர்களாக பிறந்ததைத் தவிர, வேறு எந்தப் பாவ மும் இவர்கள் செய்யவில்லை. இந்த நிலையை தமிழக அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.
எனவே, 15 பேர் காட்டி விடுவித்தது போல், மீதமுள்ள 29 பேரையும் உடனடியாக விடுவிக்க
லேயே மிகப்பெரிய பசப்பட்டவர் ஜெயா
லாளர் அன்பழகன்
மீது கருணை
திகாரத்துடன் நடந்துகொண்ட ஜெய லலிதாவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். கூட்டணிக் கட்சிக் காரர்கள் ஓடிவந்தார்கள். அந்த அம்மை யாரை எதிர்க்கமுடியவில்லை. அந்தக் கூட்டணி நிலைக்கவில்லை. என்ன கார ணம் என்றால் அவர்களின் மனப்பாண்
மை. எனவே இப்படிப்பட்ட மனப் பாண்மை உள்ள ஜெயலலிதாவின் ஆட் சி தொடர்ந்தாலும் கூட, அதை எச்சரிக்க
வகையில், போக்கு சரியில்லை என்பதை உணர்த் தக்கூடிய வகையில், இந்த இடைத்தேர் தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
: ':.*>^' :-§:' ?
க்கூடிய அவர்களுடைய
:_:శా యాy:: -
* : স্কুল تا آن پی
* { re & as '* : 2. .
S SSAeMSe S SMeMS MeTeehT TeSeSeSSBBSMMeTS SAeYS0YSSTSJTeSYS eBeMSMeSzSTSzLSBS TSTSYSM
வேண்டும் என்று தமிழக அரசுக்கு
நாம் தமிழர் கட்சி தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
யமனாக வந்த திருஷ்டி பூசணி
Geeloib:
ஆயுத
பூஜையை யொட்டி வீதி யில் உடைக்க
ப்பட்டிருந்த திருஷ்டிப் பூச ணிக்காய் மீது ஏறிய மோட் டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம்
செய்த 12 வயது சிறுமி டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆயுதபூஜை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்க ளில் இதையொட்டி பூஜைகள் நடத்த ப்பட்டன. பூஜைகளின் முடிவில் வீதி யில், தெரு நடுவில் திருஷ்டிப் பூச ணிக்காயை போட்டு உடைத்தனர்.
இத்தகைய நடவடிக்கையில் மூலம் போக்குவரத்துக்குப் பாதிப்பும் விபத் துக்களும் ஏற்படும் என்றும், அதை தவிர்க்கும் படியும் காவல் துறையினர் பல முறை எச்சரித்த போதிலும் அதையும் மீறி பூசணிக்காய்களை வீதியில் உடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மேற்படி செயற்பாட்டால் ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சேலம் களரப்பேட்டை வீதியில் நேற்றுமுன்தினம் காலை தனது தந் தையுடன் குறித்த சிறுமி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீதியியில் உடைக்கப்ப ட்ட பூசணிக்காய் மீது மோட்டார் சை க்கிள் ஏறியுள்ளது. இதனால், வழுக் கிக் கொண்டு போன மோட்டார் சைக் கிள் நிலை தடுமாறி விழுந்தது. இதில் தந்தையும், மகளும் கீழே விழு ந்தனர்.
அப்போது பின்னால் வந்த டிராக்டர் சிறுமி மீதி ஏறிவிட்டது. இதனால் சக் கரத்துக்குள் சிக்கி அந்தச் சிறுமி சம் பவ இடத்திலேயே பரிதாபமாக உயி
Is. 驾 {ئی: , ; : '_'ارت%نع گجر:rt:!!tg',53؟ یمنT
YS SLsMSMeMMMSeSBYSMMrS essTSTMSYASYSJS qeSS SeeSeS SMJJSBeSMSSSMSSTSsssTSzS

Page 6
O6
Ji L(it'Ilji |
(களுத்துறை மேலதிக நிருபர்) களுத்துறை மாவட்டத்தில்
விரோத மின்பாவனையில் ஈடுபட்ட 48
பேருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்
சட்ட
சட்டநடவடிக்கை
சார சபையின் களுத்துறைப் பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்
O7. O.2
48 பேருக்கு சட்ட நடவடிக்கை
தார்.
பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, மொரகஹன மற்றும் அங்குருபன்னந் தோட்ட ஆகிய பகுதிகளில் இலங்கை மின்சார ஊழியர்கள் மேற் கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
5F6) LI
திருகோணமலையில் படை வீரர் பலி
திருகோணமலையில் புதன்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் படை வீரர் ஒருவர் மேலும் 13 படையினர் படுகாயமடைந் துள்ளனர்.
கொல்லப்பட்டதுடன்
திருகோணமலை திஸ்ஸ கடற்படை தளத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந் து கொண்ட படையினரை ஏற்றிச் சென் ற வாகனமே பூநகர் பகுதியில் மரம் ஒன் றுடன் மோதியுள்ளது.இந்தச்சம்பவத்
13 பேர் படுகாயம்
தில் 14 படையினர் படுகாயமடைந்த னர்.இவர்கள் சேருநுவர,கந்தளாய் மருத் துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த படையினரில் ஒருவர் நேற்று காலை மரணமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
குரும்பசிட்டியில்.
ஜெனரல் ஹத்துருசிங்ஹவும் சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் இரா ணுவத் தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டன்ர்.
21 வருடங்களுக்குப்பின் இப்பகுதி யில் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட போதும் அப்பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லையென மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதிக்கு அருகாமையில் விமான தளம் உள்ளதன் காரணமாக இது தடை யாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது விடுவிக்கப்பட்ட பகுதியில் பொன் பரமநாதர் வித்தியாலயம் உட் பட 5 இந்துக் கோவில்களும் இங்கு கா ணப்படுகின்றது.
மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் அடுத்துவரும் நாட்களில் பற் றைக் காடுகள் வெட்டும் பணியில் மக் களும் பிரதேச செயலகம், மற்றும் பிர தேச சபைகளும் ஈடுபடவுள்ளன.
பாலஸ்தீனத்தில். பராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்தும் உரையாற் றுகையில்,
இன்று அரசாங்கம் வடக்கில் மட்டு மல்ல, கிழக்கிலும் இராணுவத்தை நிலை கொள்ளவைக்கும் நடவடிக்கை யிலேயே முனைப்பாக மேற்கொண்டு வருகின்றது.
நிரந்தரமாக இராணுவ நிலைகளை உருவாக்குவது முகவர்களை உருவாக்கு வது இராணுவத்திற்கான குடியிருப்புக் களை உருவாக்குவது போன்ற செயற்பா டுகள் இடம்பெற்றன. இதனோடு வடக்கு, கிழக்கில் பரந்துபட்ட நிலை யில் இராணுவம் குடியமர்த்தப்படு மாகவிருந்தால் அங்கு இதன் பிற்பாடு சிங்கள மக்களை குடியேற்றவும் அவர்க ளுக்குப் சூழ்நி லையையும் ஏற்படுத்த முடியுமென்ற திட்டமிட்ட செயற்பாடு அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
இதனால் எவரும் எதுவும் செய்ய முடி யாத நிலை ஏற்படுவதுடன் அரசாங்கம் தான் விரும்பியவற்றை நடத்தலாம்.
மாவட்டத்திலும் குறைந்தபட்சம் முப்பது வீதம் சிங்கள மக்களை குடியேற்ற வேண்டும் என்ற
பாதுகாப்பான
ஒவ்வொரு
கொள்கையினடிப்படையில் தான் அரசு இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தான் அரசின் மீது யுத்தக் குற்றச்சாட்டுக் கள் சர்வதேசத்தினால் சுமத்தப்பட்டு
அரசு பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் காலத்தில் யுத்தம் நடந்தது, அதற்கு முன்பு தந்தை செல்வா அஹிம்சை முறையில் போராடினார், 30 வருடங்க ளுக்கு மேலாகப் போராடினார்.
அப்பொழுது இலங்கையில் அஹிம் சைப் போராட்டமொன்று நடப்பதாக உலகத்திற்கு தெரியாது. தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் துன்புறுத்தப்படுகின் றனர் தமிழ் மக்களின் நிலங்கள் எந் தளவு கபளிகரம் செய்யப்படுகின்றது என்பதும் அன்று உலகுக்குத் தெரியாது. ஆனால் ஆயுதப் போராட்டமொன்று தொடங்கிய பொழுது அந்தப் போராட் டம் ஓரளவுக்கு வெளியே தெரிய வந் தது. ஆனாலும் அதற்கான ஆதரவு கிடைக்கவில்லை.
இறுதி யுத்தம் நடைபெற்று முடிந்த பின்பு புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்க லாம் ஆனால் அந்தப் போராட்டமென் பது மக்களின் இவ்வளவு இழப்பு என் பது இன்று சர்வதேச சமூகம் தமிழ் மக்க ளுக்கு நியாயமான பிரச்சினை இருக் கின்றது.
தமிழ் மக்கள் இந்த இலங்கை மண் ணில் சரிசமமாக நடத்தப்படவில்லை. அவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர். அந்த மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு தேவை. இலங்கை அரசாங்கம் அதற்கான ஏற்பாட்டை
செய்ய வேண்டுமெனக் கூறும்
 

OI I
உடற் கல்வி டிப்ளோமா பட்டதாரிகளுக்கு
விரைவில் ஆசிரிய நியமனம் அமைச்சர் உறுதி
(யாழ். மத்தி நிருபர்) வட மாகாணத்தில் வேலையற்று பல வருடங்களாக காத்திருக்கும் உடற் கல்வி டிப்ளோமா தாரிகளுக்கு விரை வில் உடற் கல்வி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதியளித் துள்ளார்.
வேலையற்று பல வருடங்களாக காத் திருக்கும் உடற்கல்வி டிப்ளோமாதாரிக ளின் நிலைமை பற்றி வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் உடனடி கவனத் திற்குக் கொண்டு வந்தார். அதன்போதே அவர் இந்த உறுதி மொ ழியை வழங்கின்ார். வடக்கு மாகாணத்
யாழ் ஓசை
தில் 2005 இலிருந்து வெளியேறிய டிப் ளோமா பட்டதாரிகளில் 95 பேர்இது வரை ஆசிரியர் நியமனத்தில் உள்வாங் கப்படவில்லை.
மேற்படி ஆசிரியர் நியமனத்திற்கு கட் டமைப்பு நேர்முகப் பரீட்சை மூலமும் கல்வி தகைமை அடிப்படையிலும் ஆசி ரியர் நியமனம் வழங்கப்பட்டு வட மா காணத்தில் 3&I ஆசிரியர்களாக நியம னம் செய்யப்படுவரென கல்வி அமைச் சர் தெரிவித்தார்.
இதேவேளை தற்போது வேலையற் றிருக்கும் உடற்கல்வி டிப்ளோமா பட்ட தாரிகளின் விபரங்களை உடன் தயா ரித்து அனுப்பி வைக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளரை அமைச்சர் கேட்டுள்ளார்.
விசுவமடுவில்.
பற்றைகளாக வளர்ந்திருக்கும் காணி யைத் துப்புரவு செய்யும் போதே இவ் வெடிக்காத ரவகைள் மீட்கப்பட்டுள்ள தால் மேலும் அப்பகுதியில் இதுபோல்
இன்னமும் வெடிக்காத வெடிபொ ருட்கள் இருக்கலாமென அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அப்பகுதி இராணு வத்தினரிடம் முறையிட்டுள்ளார்.
தூக்குத் தண்டனை.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறி வாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்றும் அதற்காக
தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்றும்
அனைவரும் கேட்டுக்கொண்டு பல நாட்களாகியும், தமிழக அரசு அதற்கு முன் வராத நிலையில், மத்திய அரசா வது இவர்கள் மூவரையும் சிறையி லிருந்து விடுவிப்பதற்கான முயற்சி களிலே ஈடுபட்டு உதவிட வேண்டும் ஐக்கிய முற் போக்கு கூட்டணியை வழிகாட்டும் தலைவி சோனியா காந்தியையும் தி.மு. க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
என்று பிரதமரையும்,
அளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளன.
அது மட்டுமன்றி இலங்கை அரசிய 60) 6)) இராணுவ மயப்படுத்தும் திட்டமும் தெரிந்து அது பிழை இராணுவம் அப்பு றப்படுத்தப்பட்டு பொலிஸார் தான் சட் டம் ஒழுங்கை கவனிக்க வேண்டு மெனவும் உலகம் சொல்லியுள்ளது.
அதே வேளை இலங்கை அரசுக்குப் பாரிய நெருக்குதல்கள் இன்று ஏற்படுத் தப்பட்டுள்ளன. இலங்கை அரசு தன் னைப் பாதுகாக்க ஜனாதிபதி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கோத்தபாய ராஜ பக்ஷ தன்னை பாதுகாத்துக் கொள்ள ஏன் ராஜபக்ஷ குடும்பத்தையே பாது காத்துக் கொள்ள வேண்டுமானால் நிச்ச யம் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது மாத்திரமல்ல தமிழ் மக்க ளுடைய உரிமைகளைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படும் நிலை வந்துள்ளது.
இதுவெல்லாம் தமிழ் மக்கள் கொடுத் த விலையால் வந்துள்ள நிலையாகும். எமது தியாகம், நாம் கொடுத்த பலிகள் நிச்சயமாக நாம் தலைநிமிர்ந்து வாழும் நிலையை விரைவில் தோற்றுவிக்கும். நாங்கள் எமது மண்ணில் எம்மை ஆளக் கூடிய வகையில் வாழ்வோம்.
எவர் என்ன செய்தாலும் அரசு கூடிய பிரச்சினைகளை நமக்கு ஏற்படுத்தினா லும் கூட இன்று நிலைமை மாறிக் கொண்டு வருவதே உண்மையாகும்.
இதே வேளை நாங்கள் இந்த மண்
ணில் வாழப் பிறந்தவர்கள் அதற்கு ஏற்றவகையில் நாங்கள் எங்களது உரி மைகளுடன் வாழ வேண்டும். இன்று ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரநிதிநியூடாக பலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டு மென உலகுக்குக் கூறியுள்ளார்.
எமக்கு முன்பாக பல தசாப்தங்களாக அந்த மக்கள் போராடிக் கொண்டிருக் கின்றனர். எனவே தனி நாடு கோரிக்கை சரியானதே. ஆனால் அந்த பலஸ்தீனத் தைத் தனிநாடாக்க வேண்டுமென்று பலஸ்தீனத்திற்கு எதி ராகவிருக்கும் இஸ்ரேல் அங்கு என்ன மோசமான வழிமுறைகளைப் பின்பற்று கின்றதோ அதை இங்கும் தமிழ்ப் பிரதே சங்களில் பின்பற்றுகின்றனர். என்பது தான் வேடிக்கையான வேதனையான விடயமாகும்.
பலஸ்தீனத்தில் முஸ்லிம் மக்கள் வா ழக்கூடிய காஸா பிரதேசம் போன்ற பல பிரதேசங்களில் இஸ்ரேலியக் குடியிருப் புக்கள் உருவாக்கப்படுகின்றன. பலஸ்
கூறுபவர்கள்
தீன மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இவை உருவாக்கப்படு கின்றன.
இதே பாணியில் தான் இலங்கை அர சாங்கம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங் களை இன்று சூறையடித்து கபளிகரம் பண்ணி அந்த மண்ணில் சிங்களக் குடி யேற்றங்களை உருவாக்க முயற்சிக்கின் றனர் என்றார்.

Page 7
- O7
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் año 5 GToña UGT
பின் நிறுவனத்தின் நிறுவனர் ஒபாமா, பில்கேட்ஸ் ஆகியோர் தங் ஜோப்ஸ் நேற்று முன்தினம் மர களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள் ாடதார் புற்றுநோயால் அவதிப்ப ளனர்.
வந்த ஸ்டீவ் ஜோப்ஸ் நியூயோர்க் மரணமடைந்தார். இவரது மர உலகம் முழுவதும் பெரும் சோகத் மற்படுத்தியுள்ளது. இறைய நவீன கணினி உலகத்தில் விருஞான புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருவது ஆப்பிள் நிறுவனம் ஐ ഖaഖഞഥIL Lopഇb 6ിഴ്ത്തിന്റെ உத்தில் முன்னணியில் விளங்கும் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜோப்ஸ் கடந்த ஆகஸ்ட் வரை அதன் தலைவராகவும் இருந்தார். இவருடைய மனம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி
5 0IIIIIIOIIGOL 6IIIGIö GII6öT56T 955si IIToûIIà 51697.JGUITI5É15GIbă(5âTGITI56ôTOGOTT
ஆய்வுகளில் தெரிவிப்பு
கடந்த காலங்களில் நடைபெற்ற LuneSlusio உற்று நோக்குகையில்,
துஷ்பிரயோகங்களை குட்டைப்பாவாடை போடுகின்ற பெண்களே அதி கம் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர் என நடத் தப்பட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் குட்டைப்பாவாடை போட்டு பார்ப்பத ற்கு கவர்ச்சியாக இருப்பதால் ஆண்களின் உணர்சி கள் தூண்டப்பட்டு துஷ்பிரயோகங்கள் நடைபெறு வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கவர்ச்சி இலகுவாக கண்ணுக்கு தெரிந்துவிடும். ஆபத்தும் இலகுவாக வந்துவிடும். இவை அதிகமாக மேலைத்தேய நாடுகளில் சர்வசாதாரண மாக நடைபெறுகின்றன.
தேவையான பொருட்கள் முட்டை : 2 வெங்காயம் : 2 பச்சை மிளகாய் 1 தாளிக்க எண்ணெய் ஒரு தேக்க
ரண்டி கடுகு, கறிவேப்பிலை உப்பு : ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் : ஒரு சிட்டிகை பாண் 8 துண்டுகள் நெய் 2தேக்கரண்டி Geisitet f : 1 தக்காளி : 2
செய்முறை
வெங்காயம் பச்சைமிளகாய் ஆகி
யவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்கு கலக்கி உப்பு மஞ்சள் தூள் அரைத்து போட்டு அடித்துக்கொள்ளவும்.
வெள்ளரிக்காயை தோல்சீவி வளையங்களாக
கடுகு, கருவேப்பிலை ( காயம், பச்சை மிளகாய் 6չկլb.
துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை மெல்லிய
அடுப்பில் வாணலியைக் காயவைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெயை விட்டு காய்ந்ததும்
அதை கலந்து வைத்து யில் சேர்த்து நன்கு கல
அடுப்பில் தோசைக் க சிறு அடைகளாக முட்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

..I.O.2OIL
தாம் தயாரித்த விமானத்தில் 23 நாடுகளை
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு
O7 .
சுற்றி வந்த வயோதிபத்தம்பதிகள்
தம்பதியினர் தாமே பிரத்தியேகமாக தயாரித்த விமானத்தில் 23 நாடுகளைச் சுற்றி வலம் வந்துள்ளனர்.
இவர்கள் 16 வருடமாகக் கட்டப்பட்ட உள்ளூர்த் தயாரிப்பான சிறியதொரு விமானம் மூலம் 99 பரப்புகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இத்தம்பதியருக்கு 23 நாடுகளையும் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு வருடமும் ஒரு நாளும் தேவைப்பட்டுள்ளது.
பிரித்தானிய வான்சேவையில் பணி யாற்றி ஓய்வுபெற்ற விமானியும் அவரது மனைவியும் தான் இந்தச் சாதனையை படைத்துள்ளனர்.
இவர்கள் தாஜ்மகால் மற்றும் கிசாவிலு ள்ள பிரமிட்டுக்கள் அடங்கலாக உலக அதிசயங்களையும் னர். இதற்கு 1320 கலன் எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் இச் சுற் றுலாவுக்கு 2,400,000 ரூபா செலவாகி
கண்டுகளித்துள்ள
யுள்ளது. இவர்கள் இருவருமே இந்த தனிவிமானத்தை உருவாக்கினார்கள். பின்னர் இதற்கான இயந்திரத்தை நியூ யோர்க்கிலிருந்து பெற்றிருந்தனர்.
இதேயளவு பணத்தினால் தம்மால் ஒரு வர்த்தக விமானத்தை வாங்கமுடிந் திருந்தாலும் அப்படிச் செய்யாது, 18 மாதங்களில் இதைச் செய்துமுடித்தது பாரிய சாதனையென்றே அவர்கள் கூறி னர். இத் தம்பதிகள் அடுத்ததாக வட தென் துருவங்களுக்கிடையே பறப்பத ற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
தனியாக வாழ்வதாகக்கூறி அரசிடமிருந்து சலுகைகள் பெற்ற பெண்
தான் தனியாக வாழ்ந்து வருவதாக
கூறி அரசின் பலவற்றை அனுபவித்துவந்த பெண் பொலிஸாரிடம் அகப்பட்டுக்கொண்
பொய் சலுகைகள்
Lmf.
33 வயதான இப்பெண் 1997 ஆம்
ஆண்டு முதல்
வாழ்வதாக கூறி அனைவரையும் நம்
கணவனைப்பிரிந்து
பவைத்துள்ளார்.
ஆனாலும் வீட்டுக்கு அருகில் கரவன் என்று சொல்லக்கூடிய ஒரு கொட்டை
கயில் கணவனுடன் இவ்வளவு கால மும் வாழ்ந்திருக்கிறார்.
இவரது அனைத்து பிள்ளைகளும் 1997 - 2008 காலப்பகுதியில் பிறந்ததாக அத்தாட்சிப்பத்திரமொன்றை தயாரித்து மேற்படி மோசடியில் ஈடுபட்டதாக விசா ரணையில் தெரியவருகிறது.
இவ்வளவு நாளும் யாருக்கும் தெரி யாத இந்த விடயம் அருகில் உள்ள வர்கள் மூலமாகவே பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
போட்டு தாளித்து வெங் போட்டு நன்கு வதக்க
துள்ள முட்டைக் கலவை மங்கையரே உங்களின் சமையற் &ഞ6), அழகுக்
குறிப்புக்களை எமக்கு எழுதி அனுப்புங்கள் "யாழ் ஓதை வீரகேசரி கிளைக்காரியாலயம்
க்கிவிடவும். கல்லைக் காய வைத்து
டயை ஊற்றி திருப்பிப்
போட்டு வேக வைத்து எடுக்கவும். இந்தக் கலவையில் 4 அல்லது 5 அடைகள் ஊற்றலாம். உள்ளங்கை யளவு வருமாறு பார்த்துக்கொள்ள 6ւկւb.
பாண் துண்டுகளை இரண்டிரண் டாக கல்லில் போட்டு சுற்றிலும் லேசாக நெய்விட்டு அதிகம் முறுக விடாமல் இளம் பதத்தில் ரோஸ்ட் செய்து எடுக்கவும் இரண்டு ரோஸ்ட் செய்த பாண் துண்டுகளின் நடுவில் ஒரு முட்டை அடை வைத்து முட் டைக்கு முன்னும் பின்னும் ஒரு வெள்ளரி, ஒரு தக்காளி ஸ்லைஸ் வைத்துக்கொடுங்கள்.
1 பீஸ் பாண் முட்டை மசாலா உண்டபின் ஏதாவது குடித்துவிட் டால் அப்புறம் குழந்தைகளின் தெம் பிற்கு கேட்கவே வேண்டாம். உற்சா கமாய் செயல்படுவார்கள்.
1.புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்
سم--

Page 8
சாலையாகத் தர முயர்த்தப்பட்
L-55] =
இவ் வித்தியா σπουδευuθούΤ பொன்விழா GastóóóTLTLLüb 1972 இல் நடை பெற்றதுடன் 1974 இல் பொன்விழா நினைவாக புல வர் அரங்கு அமைக்கப்பட் டது. அத்துடன் 1982 இல் வைரவிழா GlasnodoTLITLL" பட்டு அதன்
க்குவில் பிரதேசத்தில் மாணவர்களுக்கு அறிவு மற் றும் ஒழுக்க விழுமியங் களைப் புகட்டும் கல்விக்கூ டமாகத் திகழ்வது யாழ்.கொக்குவில் பூரீ ஞான பண்டித வித்தியால uLDIT(5b.
நல்லூர் கல்விக் கோட்டப் LifeS6)
2_6া6া
660)85 2
sér Jiří ந. கந்தவனச் செல்வன்
LTLFT66) யாக இது இயங்குகின்றது. இவ் வித்தியாலயமா னது 1922 ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதியன்று த. குமாரசுவாமிப் புலவரி னால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் முத லாவது தலமை ஆசிரியராக எஸ். வேலுப்பிள்ளை கடமையாற்றியுள்ளார். இப்பாடசாலை 1929 இல் சைவ வித் தியா அபிவிருத்தி சபையிடம் கைய ளிக்கப்பட்ட பின் 1960 இல் அரசாங் கம் இப்பாடசாலையை பொறுப்பேற் றுக்கொண்டது.
இவ் வித்தியாசாலையில் பல அதிபர் கள் கடமையாற்றியுள்ளார்கள். அவர்க ளில் எஸ். சதாசிவம்பிள்ளை, த. தர்ம லிங்கம், கா. கணேசதாசன், கா.பழனி வேற்பிள்ளை, கி.கிருஷ்ணகுமார் , க. பரமேஸ்வரன் , செ. இளங்கோ ஆகி யோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
இப்பாடசாலையின் வளர்ச்சியில் ஒவ் வொரு கட்டத்திலும் கடமையாற்றிய அதிபர்களின் பணி முக்கியமானதாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் வகை ஒன்று பாடசாலையாக இருந்ததுடன் பின்னர் 1969 இல் வகை இரண்டு பாட
நினைவாக "ஞானபண்டிதம்' என்னும் மலரும் வெளியிடப்பட்டது.
இப் பாடசாலையில் தற்போது அதிப ராக ந. கந்தவனச் செல்வன் கடமை யாற்றி வருகின்றார்.தரம் ஒன்று முதல் தரம் 11 வரையும் வகுப்புக்கள் நடை பெற்று வருகின்றன.
இவ் வித்தியாலயத்தில் தற்போது 197 மாணவர்கள் கல்வி கற்க 18 ஆசிரி யர்கள் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின் றார்கள். மாணவர்கள் கற்றல் செயற்பா டுகள் மட்டுமல்லாது இணைப்பாடவி தான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கி வருகின்றார்கள். இவர்களின் திறமையினை வெளிக்கொண்டுவர அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த ஈடுபாடுகாட்டி வருகின்றார் ভ56া.
இவ் வித்தியாலயமானது 'அறிவும் ஒழுக்கமும் நல்லிணக்கமும் வாழ்க் கைத் தேர்ச்சியும் மிக்க பிரஜைகளை உருவாக்குதல்' என்ற நோக்க கூற்றுட னும் 'சமூக மற்றும் தேசிய முன்னேற் றத்திற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய வினைத்திறன் மிக்க மனித சமூகத்தை நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு உத வும் வகையில் உருவாக்குதல்' என்ற பணிக்கூற்றுடனும் இயங்கி வரு கின்றது.
இப் பாடசாலையின் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவருவ தற்கு களம் அமைப்பதற்கு ஏதுவாக இந்துமாமன்றம், ஆரம்பப்பிரிவு மாண வர்மன்றம், ஆங்கிலமன்றம், சமூக விஞ்ஞானமன்றம் மற்றும் கனிஷ்டபிரிவு கலை இலக்கிய மன்றம் என்பன இயங்கிவருகின்றன.
இவ் வித்தியாலய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் அவர்களின் திறமைகளினை வெளிக்காட்டுகின் றன. தரம் 5 புலமைப் பரீட்சையில்
 
 

OI I
யாழ் ஓசை
YouTOM)
LIGaURufIDAB
业。 °_°上 ஆற்றிய
2009 ஆம் ஆண்டில் இரு மாணவர்கள் சித்தியடைந்தனர். இவ்வருடம் ஏழு மாணவர்கள் நூறு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளார்கள்.
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் வருடாந்தம் குறிப்பிட்ட தொகையான மாணவர்கள் சித்தியடைந்து வருகின் றார்கள். 2010 ஆம் ஆண்டில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை யினைக் குறிப்பிடமுடியும்.
2010 ஆம் ஆண்டு 15 வயதுப் பிரிவு sausouLDLL 2 lub LumigaSlso (Upgeon மிடத்தினை மாணவி எஸ். பிரியங்கா பெற்றுள்ளதுடன் 2011 ஆம் ஆண்டு வலயமட்ட பிரிவு இரண்டு குறுவினா விடைப் போட்டியில் இ.லோறன்ஸ் இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளார்.
இவ் வித்தியாலயத்தில் 2010ஆம் ஆண்டு கல்வி நம்பிக்கை நிதியம் வெளிநாடுகளில் உள்ள பழைய மாண வர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டு யுனிசெப் நிறுவனத் தின் உதவியுடன் சிறுவர் விளை
a Grific
O
தானது
துப் பிரிவு வலயமட்ட ரம் பாய்தலில் முதலாமிடத்
தினை மாணவி எஸ்
山円5m பெற்றுள்ளதுடன் 2011 se, begioTG) onaoul ||
னா விடை போட்டியில் இலேறன்ஸ் இரண்டாமிடத்
தினைப் பெற்றுள்ளார்
தேவை காணப்படுகின்றது.
இப் பாடசாலை மாணவர்கள் விளை யாட்டுப் பயிற்சியினை மேற்கொள்வ தற்கு ஏற்றவாறு விளையாட்டு மைதா னம் ஒன்றின் தேவையும் காணப்படுகி ன்றது.
இவ் விதியாசாலையில் மாணவர்கள்
யாட்டு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது டன் கல்வி அமைச்சினால் கணினிக்கூ டத்திற்குரிய கணினிகளும் வழங்கப் பட்டுள்ளன.
2010 இல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே. என் டக்ளஸ் தேவானந் தாவினால் இரண்டு கணினிகள் வழங் கப்பட்டுள்ளதுடன் யாழ். மாவட்ட பா ராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜய கலா மகேஸ்வரன் போட்டோ கொப்பி இயந்திரத்தினையும் வழங்கியுள்ளார்.
இப் பாடசாலையில் பல்வேறு தேவைகள் காணப்படுகின்றன. அவற் றுள் மிக முக்கியமானது இங்குள்ள வகுப்பறைக் கட்டிடங்கள் மாணவர்க ளுக்குரிய காற்றோட்டமுள்ள வகுப்ப றைக் கட்டிடங்களாக மாற்றியமைக்கப் படவேண்டும். மாணவர்களுக்கு கற் றல் சூழல் ஏற்படுத்தப்படவேண்டிய
விஞ்ஞான பாடசெய்முறையினை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு விஞ்
ஞான ஆய்வுகூடம் அமைக்கப்பட
வேண்டியதுடன் சிறுவர் செயற்பாட்டு அறையும் அமைக்கப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.
மாணவர்களுக்கு உடற்கல்வியி னைப் போதிப்பதற்கு உடற்கல்வி ஆசி ரியரின் தேவையுள்ளதுடன் நவீன கற் பித்தல் முறைகளுக்கு ஏற்ப கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு வசதியாக பல்லூடக எறியி ஒன்றின் தேவையும் காணப்படுகின்றது.
இவ் வித்தியாசாலையின் தேவைகள் நிவர்த்திசெய்யப்பட்டு மாணவர்களின் கல்வித்தரத்தினை அதிகரிப்பதற்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும் என்பது பாடசாலைச் சமூ கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஞா.செந்தமிழ் செல்வன்

Page 9
அறிவோம்
திருநாவுக்கரசு நாயனார்
திருநாவுக்கரசு நாயனாரின் இயற் பெயர் மருணிக்கியர் ஆகும். பெற்றோரை இழந்த அவர் தனது அக்கா திலகவதியாருடன் வாழ்ந்து வந்தார். அவர் சமண சமயத்தில் சேர்ந்த தால் திலகவதியார் கவ லைப்பட்டு இறைவனிடம் அழு smi. இறைவன் சூலை நோய் மூலம் அவரை மனம் மாற்ற விரும்பி ο Ιππή. வலிதாங்க முடியாமல் அக்காவி டம் சென்று அழுதார். திலகவதியார் அவரை ஆலயத் திற்கு கூட்டிச் சென்றார்.
விபூதியைப் பூசி இறைவன் முன் மனமுருகி அழுது வணங்கினார். பாடும் திறன் பெற்றார். உடனே கூற்றாயினவாறு பதிகத்தை பாடி
TTT. நோய் நீங்கி சிவனடியாரானார் திருநாவுக்கரசுநாயனார்.
நேசராஜ்குமார் தமிழினி தரம் 3 கிளிநொச்சி
நான் செய்யும் தைக் கருத்திற்ெ எனது கற்றலு முதலில் நன்றி சு
நான் என்னை ஆசிரியருக்கு நன் நான் எத்தகை சேவை ஆற்றுவே ஏழை மக்களுக் யம் செய்வேன்.
நோயால் அல் துயர் துடைக்க அ
மாதகல் செ
இவரைப்பற்றி படிக்கி0
மாரித்தாய் தன் மனதைக் கல்லாக்
கிக்கொண்டு நான்காம் வகுப்புப் படித் துக்கொண்டிருந்த செல்வத்தை ஆள் தெரியாத பாசை புரியாத ஊருக்கு அனுப்ப சம்மதித்துவிட்டாள்.
மூன்றுவேளை இட்லி, தோசை, பிரி யாணி கிடைக்கும் என்றதும் பசிபட்டி னியால் வாடிக்கிடந்த செல்வமும் ஆசையுடன் ஊருக்குச் செல்ல சம்ம தித்தான் அது மட்டுமல்ல ஊருக்குப் போய் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு வர வேண்டும் அம்மாவின் கஷ்டங்களை எல்லாம் போக்க வேண் டும் என்று கனவுகண்டான்.
ஆனால் நடந்ததோ வேறு அந்த பிஞ்சு மனதில் தோன்றிய எண்ணங் கள் எல்லாம் ஒரே மாதத்தில் சிதைந் தன கனவு மட்டுமா? மூன்று வேளை உணவு என்பதும் பொய்யாகிப்போ னது. ஊருக்குச் சென்ற ஒரு வாரத்துக்கு சொன்னது போல் கவனித்தார்கள். வேலை குறைவாகக் கொடுத்தார்கள் அவர்களும் அம்மாவிடம் பேச அனும தித்தனர். 'அம்மா நல்லா இருக்கிறேன் வேலை கஷ்டமில்லை நல்லா சாப்பாடு போடுறாங்கள்' என்று பேசி முடித்ததும் தான் தாமதம் அவனை வேலை வேலை என்று ஓயாமல் தொல்லைகொ
குே நில
ლS క్రే ஹர்
Guds
நரே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O9.
தை
தொழிலே தெய்வம் என்ப *
BпотG3661.
க்கு உதவிய பெற்றோருக்கு வறுவேன். இந்த நிலைக்கு உயர்த்திய எறி செலுத்துவேன். ய பாகுபாடுகளுமின்றி u6টা,
$கு இலவசமாக வைத்தி
மிக வேகமாக ஓடுகின்ற விலங்கு எது என்று தெரி யுமா? சிறுத்தைதான். இதை சீட்டா என்று ஆங்கிலத்தில் மட்டுமல்ல இந்தியில் செல்லமாக அழைக்கப்படுகிறது. சீட்டா என்றால் புள்ளிகள் என்று அர்த்தம். இதன் உடல் முழுவதும் புள்ளிகள் இருப்பதால் தான் இதற்கு சீட்டா என்று
லலுறும் மக்களின் பெயர் வந்திருக்கிறது. சிறுத்தை மணிக்கு நூறு கிலோ மீற்றர் அயராது உழைப்பேன். வேகத்தில் ஓடும். ஆனால் குறுகிய நேரம் தான் இந்த வேகத் தில் ஓடும். அதன் பின் பழைய நிலைக்கு திரும்ப இதுக்கு கி. கிறிஸ்ரிக்கா அரை மணி நேர ஓய்வு தேவை. தற்போது மனிதர்கள் இதன் ன் தோமஸ் றோகத இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து வருவதால் இதன் இனம் Liarasst LIT rada)
குறைந்து குறைந்து அழிந்து வருகிறது. ஆபிரிக்காவில் மட்டும் 12 ஆயிரம் சிறுத்தைகள் இருக்கின்றன.
தடிமைகளாக துவண்டுகொண் (N→ ":
CD GYD GO ஒரு முறை ரயில் நிலையத்
தில் முறுக்கு விற்றுக்கொண்டி
ருந்தான். அங்கே பாதுகாப்பிற் காக நின்றுகொண்டிருந்த பொலிஸிடம் தன் நிலைமையைப் பற்றி எடுத்துக்கூ றினான். உடனே அவர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்து இது பற்றி உண்மை நிலைவரங் களை விசாரித்தார். விசாரணை துரித கதியில் முடக்கிவிடப்பட்டது உண்மை நிலவரங்களை அக்குவேறு ஆணிவே றாக துருவித்துருவி ஆராய்ந்தனர். காவ லர்கள் அவனைப்போலே கொத்தடிமை களாக சிக்கித்தவித்த நூறு சிறுவர்களை யும் மீட்டனர். உண்மைக் குற்றவாளி கள் சிறையில் தள்ளப்பட்டனர்.
கறுத்து மெலிந்து வந்த செல்வத்தை
கண்டு தாய் மாரித்தாய் நெஞ்சம் பத றிப்போய் கட்டியனைத்து கண்ணி
வடித்தாள். நடந்த விபரம் கேட்டதும் நயவஞ்சகர்களை நெஞ்சில் கடிந்து டுத்துக்கொண்டிருந்தனர். படிப்படியாக கொண்டு கதறியழுதாள் பிள்ளைக்காக அவனுக்கு தரப்பட்ட உணவும் குறைந் தான் கஷ்டப்பட்டு உழைத்து பள்ளிக்கு
தது. உடல் நலமும் சரியில்லை அத அனுப்பி படிக்கவைத்தாள் செல்வத் னால் அவனால் முன்புபோல் வேலை தின் முகம் மீண்டும் மலர்ந்தது. செல் செய்யமுடியவில்லை அப்போதெல் வத்தின் முகத்தில் சந்தோசத்தைப் பார்த் லாம் 'என்ன நடிக்கிறாயா?" என்று ததும் படிக்கவேண்டிய வயதில் குழந் அவனை அடித்து மிரட்டினார்கள். தைகளை வேலைக்கு அனுப்புவது பா ஊருக்கு போன் செய்ய அனுமதிக்க வம் என்பதை மாரித்தாய் உணர்ந்து
வில்லை. செல்வம் திகைத்தான், தவித் கொண்டாள். தான். அவனைப்போல் நூறு பேர் கொத்
ளாரோபார்மின் இரசாயன பெயர்– ட்ரைகுளோரோமீத்தேன் நடுக்கத்தை அளக்கும் கருவி- சீஸ்மோகிரா க அமைதி தினம்- அக்டோபர் 2 சர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பயணி- யுவான்சுவாங் தூதத்தை எழுதியவர்- காளிதாசர் ன் கார்த்திகேயன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? - கார் பந்தயம்
ர்களே உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள்
அனுப்பவேண்டிய முகவரி யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம்,
117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்,
S S S S S S S S S S S S S S S S S S

Page 10
10
O 7. III -
ബഞ്ച്
யாழ்ப்பாணத்தின் பாரம்பரியம், வர
லாறு என்பவற்றை இளம் சந்ததியின ரும் அறிந்து கொள்ளும் வகையிலும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடனும் யாழ்ப்பாண பல்கை லக்கழகம் யாழ்ப்பாண வாழ்வியல் என்ற மகுடத்தில் செப்டம்பர் 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருட்காட்சி ஒன்றை நடத்தியது. குடாநாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இந் தப் பொருட்காட்சியைக்கண்டுகளித்த
உண்மையிலேயே வடபகுதி மக்கள் மீதும் அவர்கள் பண்பாட் டின் மீதும் குறித்த அச்சு ஊடகத் துக்கு அக்கறை இருந்திருக்குமா னால், ஏலவே இவ்வாறான யொ ருட்காட்சி ஒன்றை ஒழுங்கு செய்து அதற்கான அனுசரணை யினையும் வழங்கியிருக்கலாம். அதனைவிடுத்து பல்கலைக்கழக சமூகத்தையும் அவர்களுக்கு அனுசரணை வழங்கிய ஊட கத்தையும் விமர்சிக்க நினைப் பது,அதன் வங்குரோத்து நிலையைக்காட்டுவதாகவே அமைந்துள்ளது.
, , , , , - -
னர். அதுமாத்திரமன்றி மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இது யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத் துக்கும் துணைவேந்தருக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் அங்கு கல்விபயி லும் மாணவர்களுக்கும் பெரும் பெரு மை சேர்க்கும் ஒன்றாக அமைந்திருந் தது என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பொருட்காட்சி வெற்றிபெற வும் அதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளவும் இலங்கையின் முன்ன ணிை தமிழ் ஊடகம் ஒன்று தனது சர்வ தேச மாதஇதழ் ஊடாக அனுசரணையி னை வழங்கியிருந்தது.
காழ்ப்புணர்ச்சியுடன் கூடி
இந்தப் பொருட் ITL’duli 2 66OT த நோக்கத்தையு ணர்ந்த குடாநாட் டின் முன்னணி ஊடகங்கள் முக்கி யத்துவம் வழங்கி யிருந்தன.எனினும் இதுவரை காலம் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியங்கள் ,வ ரலாறு தொடர்பில் எந்தவிதமான அக் கறையோ அன் றேல் கரிசனையோ கொண்டிராத வடப குதி பிராந்திய அச்சுஊடகமொன்று தமக்கே உரிய பாணியில் தனது வசை பாடல்களை ஆரம்பித்துள்ளது. கழு தைக்கு தெரியுமா கற்பூரவாசனை’ என் ற வகையிலேயே அதன்செயற்பாட்டை நோக்கவேண்டியுள்ளது.
அதாவது,தனது கையாலாகாத்தனத் தை மூடிமறைக்கும் வகையிலும் மி குந்த காழ்ப்புணர்ச்சியுடனும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதன் முதிர்ச்சியின்மையை வெளிப்ப டுத்தியுள்ளதாக வடபகுதிமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த அச்சு ஊடகம் ஒரு கட்சிப்பத் திரிகையோ என்று எண்ணும் அளவுக்கு எந்தவிதமான ஊடக தர்மமுமின்றி செயற்படுவது ஒருபுறமிருக்க,அப்பாவி மக்களை வெறும் மாயையில் விட்டு வைத்து அதன்மூலம் அவர்களின் அடி மடியையும் விட்டுவைக்கவில்லை என் றே வடபகுதிமக்கள் இன்று விசனம் தெரிவிக்கின்றனர். அது மாத்திரமன்றி தனது தூரநோக்கற்ற போக்காலும் தெ ளிவற்ற கொள்கையாலும் அப்பாவி ஊடகவியலாளர்கள் பலர் உயிரிழக்க வும் காரணமாகவிருந்தது என்ற யதா ர்த்தத்தையும் மறந்துபோகக்கூடாது. அவர்களது குடும்பங்கள் இன்றும் கண் ணிலேயே தங்கள் காலத்தைக் கடத் துகின்றன.
வடபகுதி மக்களின் உழைப்பில் இதுவரைகாலம் தன்னை வளர்த்துக் கொண்ட குறித்த ஊடகம் இதுவரை எந்தவொரு நற்காரியத்துக்கேனும் நிதிசெலவிட்டு அனுசரணை வழங்கியுள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
தனது வணிக இருப்பை உறுதிப்படு த்தவே இந்த பொருட்காட்சியை அனு சரணை செய்துள்ளதாகக் கூறும் இப் பிராந்திய ஊடகம் இதன் மூலம் தனது உண்மையான சுயரூபத்தை வெளிக்கா ட்டியுள்ளது. அதாவது தேசிய ஊடகங் கள் வடக்கில் காலடிவைக்குமானால் துண்டைக்காணோம் துணியைக்கா
னோம் என்ற நிலை தனக்கு தோன்
றிவிடுமோ என்ற அச்சமே தவிர வேறு
 

2011
யாழ் ஓசை
வாழ்வியல் ய ஒர் ஊடகத்தின் ஏக்கம்
எதுவும் இல்லை என்பது தெளிவா னதாகும்.
வணிக நோக்கமே இல்லாதது போன் றும் சேவை நோக்கம் ஒன்றே தனது குறி என்பது போலவும் பாசாங்கு செய் யும் இந்த அச்சு ஊடகம், பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்காக ஏதாவது உதவிகளை இதுவரை வழங்காதது ஒருபுறமிருக்க அவர்கள் சொல்லொணா துன்பங்களுடன் ஓடோடி வந்து உயிரி ழந்துபோன தங்கள் உறவுகளுக்காக மரண அறிவித்தல்களை வழங்கிய
போது பெருந்தன்மையுடன் அவற்றை இலவசமாக ஏற்றிருந்தாலோ அன்றேல் சற்று கட்டணத்தைக்குறைத்திருந் தாலோ, அந்த ஊடகம் கூறுவது நியாயமாக இருக்கும்.அதை விடுத்து வெறுமனே சாத்தான் வேதம் ஓதுவது
வதாகவே அமைந்துள்ளது.
தமிழ் தேசியம் என்று முதலைக் கண் ணி வடிக்கும் குறித்த ஊடகம் எவ்வா றான போக்கைக் கொண்டது என்பதும் தெரியாத ஒன்றல்ல என்று கூறும் வடப குதிமக்கள் 'பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவதிலேயே தனது காலத்தை ஒட்டிவருகின்றது என்பது வெளி உலகிற்கு தெரி யாததல்ல என்றும் கூறுகின்றனர். யாழ்ப்பாண மக்கள் யதார்த்தத்தை உணர்ந்தவர்கள். அவர்களின் காதில் பூச்சுற்ற முடியாது என்பதையும் சம்பந்தப்பட்ட ஊடகம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இருபது வருடகாலமாக இவ்வாறான தோர் பொருட்காட்சி வடக்கில் நடை பெறவில்லை என்பதை ஏற்றுக்
போன்று தெரிவிக்கும் கருத்துக்கள் மேலும் வியப்பை தருவனவாகவே அமைந்துள்ளன.
வடக்கில் இதர பத்திரிகைகள் போட் டிபோட்டு முன்னேறிவரும் இன்றைய சூழ்நிலையில் தனது இருப்பைக்கூட உறுதிசெய்யமுடியாத நிலை உருவாகி விடுமோ என்ற அச்சமும் குறித்த ஊட கத்துக்கு ஏற்பட்டிருக்கலாம். அதன் வெ ளிப்பாடாகவே குறித்த பொருட்காட்சி யைக் கொச்சைப்படுத்த எண்ணி தனது தலையிலேயே சேற்றை வாரிஇறைத்தி ருக்கலாம் என்பதும் பொதுவான கருத் தாகும்.
- இணுவில் பாலா
உண்மையிலேயே வடபகுதிமக்கள் மீதும் அவர்கள் பண்பாட்டின் மீதும் குறித்த அச்சு ஊடகத்துக்கு அக்கறை இருந்திருக்குமானால், ஏலவே இவ்வா றான பொருட்காட்சி ஒன்றை ஒழுங்கு செய்து அதற்கான அனுசரணையினை யும் வழங்கியிருக்கலாம். அதனைவி டுத்து பல்கலைக்கழக சமூகத்தையும் அவர்களுக்கு அனுசரணை வழங்கிய ஊடகத்தையும் விமர்சிக்க நினைப்பது அதன் வங்குரோத்து நிலையைக்காட்டு
கொள்ளும் கூறும் குறித்த பிராந்திய ஊடகம் அதில் தவறு காண்பதில் மாத்திரமே தனது நேரத்தை செலவிட்டு ள்ளமை மிகவும் பரிதாபகரமான நிலை க்குத்தள்ளப் பட்டுள்ளதையே எடுத்து க்காட்டுவதாகவுள்ளது. மறுபுறம் தம்மால் ஓர் ஐம்பது பேரையாவது திரட்டி ஒரு நிகழ்வை மேற்கொள்ள முடியாத நிலையில் இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கு கொண்டுள்ளனரே என்ற ஆதங்கமா கவும் இருக்கலாம் என்றும் பலரும் பேசிக்கொள்கின்றனர். யாழ். பல்கலைக் கழகத்தையும் நுண்கலைப்பீடத்தையும் குறைகூறுமளவுக்கும் விமர்சிக்கும் அளவுக்கும் இந்த ஊடகத்துக்கு என்ன அருகதையுள்ளது என்பது தான் புரியாத புதிராகவுள்ளது. உண்மையில் இந்த பொருட்காட்சியை யாழ். பல்க லைக்கழகமும் வரலாற்றுத் துறையுமே ஒழுங்கு செய்திருந்தன. இது கூட தெரியாத நிலையிலேயே குறித்த ஊடகம் தனது விமர்சனத்தை முன்வை த்துள்ளது.
ஒருவகையில் அதன் நிலை உணர்ந்து பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதே உண்மை.

Page 11
mogme
ள்ளிவாய்க்கால் பேரவலத்
தின் பின்னர் தமிழ் மக்களுக்
காக இருந்த ஒரேயொரு நம் பிக்கை வெளிச்சமான தமிழ்த்தேசியக் கூட்மைப்பும் சிதற தொடங்கியிருக்கின் றது. ஆளும் மஹிந்த அரசு, கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்துவதில் என் றுமே திறமையானது. இலங்கையில் எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லை என ஐக் கிய தேசியக்கட்சி சிதறடிக்கப்பட்டுள்ளது. இன்று வரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க தனது தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்ள நாள்தோறும் போராடவேண்டிய வராகவுள்ளார்.
மற்றுமொரு எதிர்க்கட்சியான ஜே.வி.
பி.யோ இப்போது மூன்றாவது தடவை யாக பிளவுண்டுள்ளது. ஏற்கனவே விமல் வீரவன்ச குழுவொன்றுடன் பிரிந்து சென்றிருந்த போதும் அப்பிளவு ஜே.வி. பி.க்கு பெரும் பின்னடைவுகளை ஏற்
O7
ஆனால் அவர்கள் படுதோல்வியை சந்திக் கவேண்டியிருந்தது. அத்துடன் அரசியலில் இருந்து அவர்கள்
2a)Lu6ó eguó sí
மாடிக்கொள்ளுமாதமி
படுத்தியிருக்கவில்லை. ஆனால் விமல் வீரவன்சவோ கூடிச்சென்றவருடன் பிரிந்து செல்லவேண்டி ஏற்பட்டிருந்தது. இப்போது மீண்டும் ஜே.வி.பி மற்று மொரு பாரிய பிளவை சந்தித்துள்ளது. ஆனால் இம்முறை ஏற்பட்டுள்ள பிளவு மோசமான பின்னடைவை ஜே.வி.பி.க்கு ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இடைவெளி யின் பின்னர் ஜே.வி.பி. தனது கட்சி அலு வலகத்தையும் பத்திரிகை அச்சகத்தையும் காப்பாற்றுவதற்காக போராடவேண்டி யுள்ளது.
ஏற்கனவே பூரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவையும் உடைக்கப்பட்டன. முரண் டுபிடித்துக்கொண்டிருந்த ரவூப் ஹக்கீம் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகி யோரும் சரணாகதி அரசியல் சமரசத்துக்கு வந்துகொண்டனர். ஆளுக்கொரு அமைச்சர் ஆசனங்களுடன் அடங்கிப் போவதாக அவர்களது அரசியல் இருந் தது. இவ்வாறு உடைந்த கட்சிகள் உடை யாத கட்சிகள் என அனைத்தையும் பிரதி நிதித்துவப்படுத்தவேண்டியிருந்ததால் அமைச்சரவை உலகெங்கும் இல்லாத வாறு பரந்தே அமைந்திருந்தது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உடைக்கப்பட முடியாத கட்சியாக பறை சாற்றிக்கொண்டிருந்தது. ஆனாலும் அதுவும் கடந்த பாராளுமன்ற தேர்தலுடன் உடைவுகளை சந்திக்கவேண்டியிருந்தது. கிஷோர், கனகரத்திரம், தங்கேஸ்வரி என முன்னாள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கும்பலொன்று பிரிந்து சென்று அசர தரப்புடன் களமிறங்கியது.
விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர் கூட்ட மைப்புடன் இணைந்து போட்டியிட்டு அம்பாறையில் வெற்றியீட்டிய பியசேன எதிர்பாராதவாறு பல்டி அடித்து அரச பக்கம் சேர்ந்து அதிர்ச்சியளித்தார். அதே போன்று கூட்டமைப்பிலிருந்து விலகி தேர்தல் களம் நின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் அணி என்பனவும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது.
தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகளாக விடு தலைப்புலிகளே இருந்த நிலையில் யுத்த நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்வி கள நிலையை மாற்றியிருந்தது. இந்நிலையில் விடுதலைப்புலிகளது அரசியல் பிரதிநிதிகளாக அறிமுகம் செய்யப்பட்டி ருந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பையே தமது அரசியல் தலைமைகளாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். அவ் வாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்க முற்பட்டவர்களையோ வெளி யேறி தேர்தல் களம் இறங்கியவர்களை யோ தமிழ் மக்கள் அங்கீகரித்திருக்க வில்லை. நடந்து முடிந்துபோன தேர்தல் தோல்விகள் அதனையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் அங்கத்துவக் கட்சிகளது உள்குளறு படிகளும் குத்துக்காரணங்களும் இப் போதுவரை ஓய்ந்தபாடில்லை. தமிழரசுக் கட்சியின் தலைமைகளே பெரும்பாலான குளறுபடிகளின் தோற்றுவாயாக உள்ளமை மறுக்கப்பட முடியாததாகவே உள்ளது. பிற கட்சிகளை ஒரங்கட்டும் நடவடிக்கைகளை தமிழரசுக் கட்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.10.2Oll
வெற்றிகரமாக முன்னெடுத்தே வருகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என
ll
மாவை சேனாதிராஜா அவ்வாறு பிரசாரங்களுக்கு செல்ல முற்பட்டவர் களை தடுத்து நிறுத்தி இது கட்சித் தலைமை முடிவென கூறிக்கொண்டார். ஆனால் சம்பந்தனோ அரசுக்கு ஜால்ரா போடும் வகையில் கூட்டமைப்பு எவரை யும் ஆதரிக்காது தமிழ் மக்களே தீர்மானித் துக் கொள்ளட்டும் என மழுப்புகின்றார். ஆனால் நடந்து முடிந்த வடக்கு உள்ளூ ராட்சித் தேர்தலில் மனோ கணேசனை கூட்டமைப்பு முழு அளவில் பிரசாரத் திற்கு பயன்படுத்திக்கொண்டிருந்து. இதனிடையே தமிழர் விடுதலைக் கூட்டணி தனது பொதுக்குழுக் கூட்ட த்தை அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தி முடித்தது. அழைப்பு விடுக்கப் பட்ட கட்சிகளில் தமிழரசுக் கட்சியும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் தமது பிரதி நிதிகளை அனுப்பிவைத்திருக்கவில்லை. கூட்டமைப்பு பங்கெடுப்பதில்லை என்ற முடிவு உயர்மட்டத்தினரிடையே
தேசிய Gil GDub
முரண்பாடுகளும் வெளியேற்றங்களும் தொடர்ந்தன.
இப்ப்ோது கூட சொல்லிக்கொள்ளத்தக் கதாக எதுவுமில்லை. மீண்டும் அரசுடன் பேச்சுக்களை கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டதாக ஊடகங்களுக்கு அறிக்கைவிடு கிறார்கள். பங்காளிக் கட்சிகளான தாங்கள் கூட பத்திரிகைச் செய்திகளைப் பார்த்தே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெரிய வேண்டியிருப்பதாகக் கூறுகிறார் கே.சிவாஜிலிங்கம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமி ழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவருமாவார். கூட்டமைப்பின் பங்கா ளிக் கட்சிகளாயினும் சரி, ஏனைய பாரா ளுமன்ற உறுப்பினர்களாயினும் சரி கட் சித் தலைமை என்ன செய்கின்றது என் பதை தெரியாதே இருக்கின்றனர். பெரும் பாலானவர்களுக்கு கட்சித் தலைமை யாரிடமிருக்கின்றது என்பதே தெரியவி ல்லை என்கின்றனர். சம்பந்தன் ஒன்றைக் கூறுகிறார். சுரேஷ் இன்னொன்றைக் கூறு கிறார். தேசியப் பட்டியில் உறுப்பினர் சுமந்திரனோ இன்னொன்றை கூறுகின் றார். என்ன நடக்கிறது என்பதே புரிய வில்லை என்கிறார் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர். எல்லோரும் அதிகா ரம் செலுத்தவும் தன்னிச்சையாக முடிவு களை எடுத்து திணிக்கவுமே முற்படு வதாவும் அவர் கவலை கொண்டுள்ளார். கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மனோகணேசனுக்கு ஆதரவளிக்ககோரி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட கூட்ட மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் விருப்பம் கொண்டிருந்தனர். ஆனால்
எடுக்கப்பட்டபோதும் அதனது இரண்டாம் கட்ட தலைமைகள் விடயம் தெரியாது நிகழ்வில் பங்கெடுத்தே இருந்தனர்.
குறிப்பாக உள்ளூராட்சிச் சபைதலைவர்
கள் பலரும் பங்கெடுத்தே இருந்தனர். அவர்கள் பலரும் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனால் அச்சுறுத் தப்பட்டமை தனியான கதையாகும்.
அரசினால் வடக்கில் காணிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைக்கு எதிராக மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியால் கொண்டுவரப்பட்ட முயற்சி தோற்கடிக் கப்பட்டமை இவ்வாறானதொரு சதியே எனக் கூறப்படுகிறது. இதனை விநாயக மூர்த்தி உறுதிப்படுத்திக்கொண்டார். அரசினைப் பகைத்துக்கொள்வதை தவிர்க்கவும் விநாயகமூர்த்தி பெயரை தட்டிச்செல்வதை தடுக்கவே இறுதி நோரத்தில் சரவணபவன் பல்டி அடித்த தாகவும் கூறப்படுகிறது. முன்னதாக சரவணபவனது உறுதிமொழியை அடுத்தே விநாயமூர்த்தி பிரேரணையைக் கொண்டுவந்ததாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் பங்காளிக் கட்சி களை புறந்தள்ளிவிட்டு தனியாவர்த்தனம் வாசிக்கவே தமிழரசுக் கட்சி மீண்டும் முனைப்புக்காட்டி வருகிறது. பங்காளிக் கட்சிகள் அனைத்துமே குளறுபடிகளால் சோர்வுற்றுள்ளன. தமிழரசுக் கட்சியின் தலைமை எனக் கூறிக்கொள்ளும் ஓரிருவரது சுயநல அரசியல் ஒட்டு மொத்த பின்னடைவுகளை தமிழ் சமூகத் திற்கே ஏற்படுத்தப் போகின்றது.
9 பாவலன்
: #్య

Page 12
12 07.10.2
வடக்கு, கிழக்கு உதவி ஆசிரியர்க
- இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் செ
காரைதீவு, அரசாங்கம் ஒரே நாடு ஒரே மக்கள் என்று கூறிக் கொண்டு வட கிழக்கு ஆசிரியர்களுக்கு பாரபட்சம் காட்டுகி றது. வட-கிழக்கிலுள்ள உதவி ஆசிரியர் களுக்கு மாதச் சம்பளம் ரூபா 3000 வழங்கப்பட நாட்டின் ஏனைய பிராந் திய உதவி ஆசிரியர்களுக்கு ரூபா 6000 வழங்கப்பட்டு வருகிறது. இது பாரபட்ச மில்லையா? அநீதியில்லையா? இதனை அனுமதிக்க முடியுமா. இதற்கெ திராகப் போராட வேண்டும்.
இவ்வாறு சர்வதேச ஆசிரியர் தினத் தையொட்டி கோப்பாய் ஆசிரியர் கலா சாலை ஆசிரிய மாணவர் சங்கம் கூட் டிய ஆசிரியர் தின விழாவில் உரையாற் றிய இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங் கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் த. மகாசிவம் அறைகூவல் விடுத்தார்.
சங்கத் தலைவர் வி.பூரீதரன் ஆசிரியர் தின விழாவிற்கு தலைமை வகித்தார்.
தமிழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செய லாளரும், விரிவுரையாளருமான சரா.பு வனேஸ்வரன் உலக ஆசிரியர் தின வைபவத்தை ஒழுங்கு செய்திருந்தார்.
அங்கு த. மகாசிவம் மேலும் பேசுகை யில்:-உதவி ஆசிரியர்களுக்கு ரூபா 6000 என்பது தமிழர் ஆசிரிய சங்கத்தின் நிலைப்பாடு அல்ல. உண்மையில் இத் தொகை போதுமானதல்ல. உதவி ஆசிரி யர்கள் அனைவரையும் இலங்கை ஆசி ரியர் சேவை 3 I ற்குள் உள்வாங்கி உரி
ய சம்பளத்தை வழங்கவேண்டும் என் பதே எமது நிலைப்பாடு.
நிலுவை வேண்டும் 1998 முதல் நடைமுறைப்படுத்தப்ப டவேண்டிய அதிபர், ஆசிரியர் சம்பள அளவுத் திட்டத்தை உடனடியாக அமு லுக்கு வரும் வகையில் நிலுவையுடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக எமது சங்கம் தனித்தும் ஒரு மித்தும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும். அதற்கு நாம் தயாராகவுள் ளோம். உலகில் 3 கோடி ஆசிரியர் களைக் கொண்டுள்ள சர்வதேச கல்விய கத்தில் நாம் அங்கம் வகிக்கிறோம். FES போன்ற தொழிற்சங்கத்தின் பின்புல மும் எமக்குள்ளது.
அத்தகைய மாபெரும் மறைமுக சக்தி யுடன் பொருளாதாரத்திலும் நிறைவாக வுள்ளோம். எனவே எமது குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய கடப்பாடு அர சுக்குண்டு.
பால் நிலை சமத்துவத்திற்காக போரா டவேண்டும் என சர்வதேச கல்வியகம் இவ்வாண்டு கூறியுள்ளது.வன்னியிலி ருக்கும் தொண்டர் ஆசிரியர்களை நிரந் தரமாக்குமாறு தொடர்ச்சியான வேண்டு கோள்களை விடுத்து வருகிறோம். வன் னியிலும் தீவகத்திலும் நிலவிய கணித, விஞ்ஞான ஆங்கில ஆசிரியர் பற்றாக் குறை நீக்க ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களை நியமிக்குமாறு வடமா காண ஆளுநர் மேஜர் சந்திரபூரீயை
இனந்தெரியாத நபரின் தாக்குதலில் பிரதேச சபை உறுப்பினர் படுகாயம்
பதுளை,
மகியங்கனை பிரதேச சபை உறுப்பி னரான வட்டருக்க விஜித்த தேரர், மஹியங்கனை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இனந்தெரியாத இளை ஞர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கா கி, மகியங்கனை அரசினர் மருத்துவம
கல்முனையில் கலந்துரையாடல்
(பாலமுனை மேலதிக நிருபர்)
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடனான கலந்துரையாடலும், அங்குரார்ப்பண நிகழ்வும் நேற்று முன்தி னம் கல்முனை பிராந்திய சுகாதார சேவை கள் பணிப்பாளர் காரியாலயத்தில் நடை பெற்றது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம். எஸ். இப்றாலெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மா காண வீதி, அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். அப்துல் மஜிட் - மற்றும் மாகாண சுகா தார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் தேவராஜ் மற்றும் பிரதேச சுகாதார வைத் திய அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரி கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரும் கல ந்து கொண்டனர்: .
عين كمية ** جا * فرج به نه
新
ܧܡ݀ ܀
பூம் ஆரம்பித்துள்ளனர். . . ).
参
༈ ཁ༡ :
*囊
னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் புதன்கிழமை இடம்பெற் றுள்ளது.
மகியங்கனை பிரதேச சபை உறுப்பி னரான அத்தேரர், பிரதேச மக்களின் தேவையொன்றின் காரணமாக அதனை நிவர்த்தி செய்வதற்கு பிரதேச செயல கம் சென்றிருந்த வேளையில் இனந்தெ ரியாத இளைஞரொருவரின் தாக்குத லுக்கு இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து, தேரரைத் தாக்கிய இளைஞன் ஒடித் தப்பியுள்ளான். பிர தேச செயலகத்தில் கூடியிருந்தவர்கள் குறிப்பிட்ட இளைஞனை பிடிக்க எடுத்த முயற்சிகளும் பயனளிக்க வில்லை. கடும் காயங்களுக்குள்ளாகிய தேரர், மகியங்கனை அரசினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகி ச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாக மகியங் கனை பொலிஸ் நிலையத்தில் செய்யப் பட்ட புகாரையடுத்து, பொலிஸ் நிலை யப் பொறுப்பதிகாரி நிசாந்த குமார தலைமையிலான குழுவினர் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்ற னர், இதுவரை இச்சம்பவம் குறித்து எவ ரும் கைது செய்யப்படவில்லை.
தேரரைத் தாக்கியவரை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத் தும்படி பிரதேச மக்கள் பொலிஸாருக்கு எதிராக மறியல் போராட்டமொன்றினை

OI I
ளுக்கு பாரபட்சம்
யலாளர் மகாசிவம்
நேரில் கண்டு கோரிக்கை விடுத்தோம். அவரும் எமது குரலுக்கு மதிப்பளித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களிடமிருந்து ஒரு தொகுதி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளார். இதற்கு தீவக இணைப்பாளர் சண்முக லிங்கமும் நன்றி தெரிவித்திருந்தார். எனவே, ஆசிரிய சமூகம் ஒன்று பட்டு நிற்கும் போது எமது உரிமைகளை கோ ரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்றார்.
ஆசிரிய மாணவர் சார்பில் பேசிய ஒரு வர் உங்களின் அனைத்துப் போராட்டங் களுக்கும் நாம் பக்க பலமாக நிற்போம். தேவைப்பட்டால் களத்தில் இறங்கு வோம் என்று கூறினார்.
>  ை கை
யாழ் ஓசை-ل வேடுவக் கிராமத்து சிறுவர்களுக்கு ஆங்கில பயிற்சி
Lugos மகியங்கனை பகுதியின் தம்பானை என்ற வேடுவக் கிராமத்து சிறார்களு க்கு ஆங்கில மொழியினை கற்பிக் கும் வேலைத்திட்டமொன்று புதன்கிழ மை முதல் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.
தம்பானையின் மாவரகல ஆரணி யத்தில் மேற்படி ஆங்கில மொழி யினை கற்பிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பமாகியது.
திரிய பதனம அமைப்பினால் ஆரம் பிக்கப்பட்டிருக்கும், இவ் வேலைத் திட்டத்தில், வேடுவச் சிறார்கள் பெரு மளவில் இணைந்து ஆங்கில மொழி யினை ஆர்வமாக கற்க ஆரம்பித்து
666.
மானிய உர விநியோகத்தில் மோசடி ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவு விசாரணை
(அட்டாளைச்சேனை மேலதிக நிருபர்) அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவைப் பிரிவிலுள்ள விவசாயிகளுக்கு 'மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத் தின் கீழ் விநியோகிக்கப்பட்ட மானிய விலை உரத்திற்கு மேலதிக கட்டணம் பெறப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
பெரும்போகம் மற்றும் சிறுபோகம் என்பவற்றின் போது விவசாயிகளிடமி ருந்து மேலதிகமாக 17 இலட்சத்து 82 ஆயிரத்து 35 ரூபா பெறப்பட்டுள்ளமை விசாரணைகளின் போது உறுதிப்படு த்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் இது தொடர்பான முறைப்பாட்டினை ஜனாதி பதிக்கு அனுப்பி வைத்திருந்தனர். ஜனாதிபதியின் செயலாளர் புலனா ய்வுப் பிரிவு அத்தியட்சர் திலக் இத்மல் கொடவுக்கு வழங்கிய பணிப்புை ரயையடுத்து விசாரணைகள் மேற்கொ
ள்ளப்பட்டு வருகின்றன. மானிய விலை உரமூடையொன்றுக்கு ரூபா 350/= பெறப்பட்டதுடன் ஏற்றியிறக்கல் என்ற பெயரில் உரமூடையொன்றுக்கு ரூபா 20 முதல் 60 வரை மேலதிகமாகப் பெறப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது.
உரமூடைகளை அக்கரைப்பற்று கூட்டுறவுச் சங்கம் ஏற்றி இறக்கியதாக கொடுப்பனவு செய்யப்பட்டுள்ள போதி லும் அவ்வாறு கூட்டுறவுச் சங்கம் ஏற்றி யிறக்கல் பணிகளில் ஈடுபடவில்லை என்றும் விவசாயிகளே தங்களது செல வில் ஏற்றியிறக்கல் பணிகளை மேற் கொண்டனர் என்பதும் தெரியவந்து ள்ளது.
விவசாயத் திணைக்களம் கூட்டுறவுச் சங்கம் என்பனவற்றின் உத்தியோகத்தம் கள் இதில் நேரடியாகச் சம்பந்தப்ப ட்டுள்ளமை புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்து ள்ளது.
நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றுவிடுமுறை
i. - உதவி வலய கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு
நுவரெலியா, நடைபெறவிருக்கும் நுவரெலியா மாநகரசபை தேர்தலை முன்னிட்டு நுவ ரெலியா மாநகரசபை எல்லைக்குள்
உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள தாக உதவிவலய கல்வி பணிப்பாளர் நடராஜா தெரிவித்தார்.
மேலும் நாளை நடைபெறவிருக்கும் நுவரெலியா மாநகரசபை தேர்தலில் 18,472 வாக்காளர்கள் 16 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க தகுதிபெற் றுள்ளார்கள்.
இவ் வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் 4 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் கடமைக ளுக்காக 200 அரச உத்தியோகத்தர்க
ளும் 20 வாகனங்களும் ஈடுபடுத்தி
யுள்ளதாகவும் நுவரெலியா உதவி தேர் தல் ஆணையாளர் சமன் பூரீ ரட்னாயக்க தெரிவித்தார்.
நுவரெலியா மாநகரசபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணியும், ருகுணு ஜனதா கட்சியும், பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுகின்றன.
பூரீலங்கா சுதந்திர கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக் கள் முன்னணி இணைந்து ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டி யிடுகின்றன.
இத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து அரசியல் கட்சிகளுடன் 6 சுயேட்சை குழுக்கள் சார்பில் 143 வேட் பாளர்கள், 10 உறுப்பினர்கள் தெரிவிற் காக போட்டியிடுகின்றனர். '

Page 13
யாழ் ஓசை
ல்வின்ைபது ஆகாயத்தில் இரு ந்து உதித்தோ அல்லது வை மனித செயல்களிலும் சமுதாய அமைப்புக்களிலும் இருந்து
90 அமைப்பாகும். ஆத லால் இயற்கை காரணி களும் சமூக அமைப்பும் மனித சிந்தனையுடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது.
எந்தவொரு நாட்டின் கல்வி செயற்பாடுகளை கற்கும் போதும் அந்த நாட்டின் கலாசாரம், சமு தாயம், அரசியல், பொ ருளாதாரம் போன்ற முக் கிய அம்சங்கள் ஒன்று டன் ஒன்று பின்னிப்பி ணைந்து காணப்படும். இதனூடாகவே மாண வர்களை கல்வி செய ற்பாட்டில் ஈடுபட வைத்து நாட்டின் அபி ெ விருத்திக்கு முக்கிய பங் 2 காற்றுவது வெள்ளிடை மலை ஆகும்.
ஆனால் இன்று எமது நாட்டில் கல்வி என்பது பரீட்சைக்கான கல்வியாகவே மாறிவருகின்றது. இது நாட்டின் வளர்ச் சிக்கோ, அபிவிருத்திக்கோ எந்த விதத் திலும் உதவப்போவதில்லை என்பதை யாவரும் அறிந்தும் அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற் சிக்காமல் உள்ளனர். முகாமைத்துவம், வணிகம், விஞ்ஞானப் பட்டப்படிப் பினை பூர்த்திசெய்த பட்டதாரிகள் பாட சாலைகளில் ஆரம்ப பிரிவில் பொருத் தமற்ற பாடங்களை கற்பித்துக் கொண்
O
هـصـسـ
டிருப்பதை காணலாம். இதனால் அவர் கள் துறைசார்ந்த சிந்தனை அற்றவர் களாகக் காணப்படுகின்றார்கள். இதற்கு தீர்வாக துறைசார் கற்கை நெறிகளை
பூர்த்தி செய்தவர்களை அத்துறைகளில் நியமித்து நாட்டின் வளர்ச்சிக்கும் பொ ருளாதார அபிவிருத்திக்கும் பங்காற்ற இடமளிக்கவேண்டும்.
கல்வியின் ஊடாகவே சமூகத்தில் வன்முறையற்ற மக்களை உருவாக்க முடியும். ஏனெனில் மனிதன் ஒரு சமூக பிராணியாதலால் அவன் வாழும் சூழ லில் ஏனையவர்களுடன் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளு தல் இயல்பாகும். இத்தொடர்பு ஆரம் பத்தில் குடும்பத்துடனும் அயலவர்க ளுடனும் அதன் பின்னர் பாடசாலைக
 
 

7.I.O. 2011
ளிலும் ஏற்பட்டு சமுதாய கட்டுமா ணம் பரிணமிக்க உதவுகின்றது. இதன் ஊடாக சமய, கலாசார, அரசியல் தொ
டர்புகள் விருத்தியடைந்து கல்வி கற்ற
வர்களின் ஊடாக பாமரமக்கள் அறிந்து கொள்ளும் விடயங்கள் பல என கூறிக் கொள்ளலாம். இன்றைய சமூக அமைப்பை எடுத்துக்கொண்டால் எல் லோரும் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றுவருகின்றார்கள். ஆனால் குடும் பங்களிலும், அயலவர்களுடனும் தொ டர்பற்றவர்களாக கல்வி கற்பதில் / தேடுவதில் மட்டும் ஆர்வம் கொண்டு நேரமற்று அலைவது பரீட்சைக்காக மட்டுமே தவிர சமூக விழுமியங்களை பாதுகாக்கவோ, சமூகத்தில் இடைத் தொடர்புகளை வலுப்படுத்தவோ இல்
13
லை. 'கற்றது கைமண் அளவு கல்லா தது உலகளவு' என்பது அனுபவத் தையே எடுத்துக்காட்டுவதாக புலப்படு கின்ற போதும் எம்மவர் தமது பெயரின் பின்னால் பட்டங்களை பதிப்பதிலே அதிக அக்கறை கொள்கின்றனர். அத னுாடாக தமது வருமானத்தையும் பதவி யையும் உயர்த்தி கொள்ளும் சுயநலப் போக்கை உருவாக்கி கொண்டிருப் பதை கண்கூடே காணக்கூடியதாக வுள்ளது. "ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவா து” என்பது போல் பிள்ளைகளை பெற் றோர்கள் பரீட்சைக்கு தயார்ப்படுத்துவ திலே அதிக அக்கறை கொள்ளுகின்ற னர். இதனால் சமூக விழுமியங்களி லோ, அரசியல் அபிலாசைகளிலோ நாட்டமற்ற சமூக அமைப்பே உருவா கும் சந்தர்ப்பம் இன்றைய கல்விமுறை
யால் உருவாகியுள்ளது. எனவே கல்வி என்பது தமிழரின் சொத்து. அதை முப் பது வருடகால யுத்தத்தில் கூட இழந்துவிடவில்லை.
எனவே இதனை கருத்தில் கொண்டு கல்வியின் ஊடாக சாணாக்கியம் உள்ள சமூகம் ஒன்றை உருவாக்க முன்வர வேண்டும்.
"கற்க கசட கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக”

Page 14
1. அபி - நாங்கள் 2. லபன - அடுத்த 3. சுமானே - கிழமை 4. லபன சுமானே-அடுத்த
கிழமை 5. கமனக் - பயணம் 6. ஒயா - நீங்க 3. ܠ ܐ *ܥܶ”ܬ̇ ܀ ܀ ܖܝܢ܇ܫ ܢܚܬ݁ܺܝܢ ܀ ܀ ܀ 7. ஒயாத் - நீங்களும் 8. கொஹெத - எங்கே? 9. ஹிதனவா - யோசிக்கிறேன் 10. ஹிதன் இன்னே - யோ
13. மல் வத்த - பூங்கா 14. மல் வத்தட்ட - பூங்காவுக்கு 15. எயி - ஏன்
அயி - ஏன் 16. யன்னே நெத்த - போவதில்
606)urt? 17. வெலாவ - நேரம் 18. திபுனாம - இருந்தால் 19. மம - நான் 20. வெலாவ அனுவ -
நேரத்தை பொறுத்து
சித்துக்கொண்டிருக்கிறேன் 21. எஹெனம் - அவ்வாறென் 11. கொ ஹெ கொஹெத? - றால்
எங்கெங்கே? 22. தவ கவுரு ஹரி - இன்னும் 12. தலதா மாலிகாவ - தலதா யாரோ ஒருவர்
மாளிகை 23. சமஹர விட - சிலவேளை
வினோத கமனக் யமு
ஒரு சுற்றுலாப் பயணம் போவோம்
சுகதத் :- அபிலபன சுமானெகமணக் யனவா - நாங்கள் வருகிற கிழ
மை பயணம் போகிறோம்.
ஒயத் எனவாத7 - நீங்களும் வருகிறீர்களா? சாந்த :- கொஹெத யன்னே? - எங்கே போகிறீர்கள்?
சுகத் :- அபியன்னஹிதன் இன்னேநுவர - நாங்கள் கண்டிக்கு போக
நினைத்துள்ளோம்.
சாந்த :- நுவர கொஹெ கொஹெத யன்னே - கண்டியில்
எங்கெங்கே போகிறீர்கள்?
சுகத் :- தலதா மாளிகாவட்ட, பேராதெனியாமல் வத்தட்ட - தலதா
மாளிகைக்கும் பேராதனைப் பூங்காவுக்கும் போக போகிறேன். சாந்த :- அயி அம்பெக்கே தேவாலயட்ட யன்னே நெத்த? - ஏன் எம்
பெக்கே தேவாலயத்துக்கு போக வில்லையா? சுகத் :- ஒவ்வெலாவதிப்புனத் யன்ன ஹித்தன் இன்னவா - ஓம்
நேரம் இருந்தால் போக வேணும் என நினைக்கிறேன். சாந்த :- கொஹொமத யன்னே? - எப்படி போகிறீர்கள் சுகத் - பஸ் எகேதமாயன்னே? - பஸ்ஸில் தான் போகிறேன் சாந்த :- மொனவத பஸ் எகேத? - என்ன பஸ்ஸிலையா சுகத் :- நே.நே.அபிபஸ் எகக் கத்தாகரகென யனவா - இல்லை
இல்லை நாங்கள் ஒரு பஸ் ஒழுங்குபண்ணி போகிறோம். சாந்த் - எஹெனம் ஹெமதெனம பலன்ன யன்ன - அப்படி என்றால்
எல்லா இடங்களுக்கும் போயிட்டு வாங்கோ. சுகத் :- ஒவ அபிட லெபன வெலாவ அனுவதமயிஹிதன்ன ஒனே.
- ஒம் எங்களுக்கு கிடைக்கிற நேரத்தை பொறுத்து தான் யோசிக்க
வேணும்
சாந்த :-ஹரி எஹெனம் மமத் என்னம் - சரி அப்படி என்றால் நானும்
வருகிறேன்.
சுகத :- கெதரின்தவ கவுரு ஹரி எனவத? - வீட்டில் இருந்து வேறு
யாராவது வருகிறார்களா?
சாந்த :- கியன்ன பே சமஹர விட நங்கி எயி - சொல்ல முடியாது சில
வேளை தங்கை வரக்கூடும்.
சுகத் :- பஸ் எகட ரூப்பியல் தெதாசயி - பஸ்ஸ9க்கான காசுக் கட்ட
ணம் இரண்டாயிரம் ரூபா
சாந்த :- கேம தெனவத? - சாப்பாடு குடுக்கிறீர்களா?
சுகத் :- ஒவ், ஒவ் - ஓம் ஓம்
சாந்த :-நங்கி எனவத நத்த கியலா போன்கரலாகியன்னம் - தங்கை
வருமா? இல்லையா? என போன் பண்ணி சொல்லுவேன்
சுகத்:- ஒகே ஹரி - சரி
و يعدو ، 1 د د
= ش* جی چھ ?ھ. جمہf
07.10.2
 
 
 
 

O
ழே உன் தலைவிதி இதுதானா
நாவிலே அக்கினித் தமிழாய் யர் நாவிலே அழகுத் தமிழாய் பின் நாவிலே புதுமைத் தமிழாய் ாசன் நாவிலே புரட்சித் தமிழாய் நாவிலே காவியத் தமிழாய் ாதாசன் நாவிலே கற்பனைத் தமிழாய் ர் நாவிலே நற்றமிழாய் த என் தித்திக்கும் தேன் தமிழே றய தமிழர் நாவிலே மட்டும் சைத் தமிழாய் விளங்குவது ஏன்
யரசுக்கோர் கவி
எத்தில் உள்ளதெல்லாம் தில் வடிக்க- மது னத்தை நாடுகின்ற ர் அவர்
கயில் மதுவையும் ார் கையில் மாதுவையும் ாடிருந்தாலும்- தன் கையை என்றும் டாதவர் மதத்திற்கு அர்த்தம்
தி
ப் பொட்டுக் கவிஞர்
ful
கலைகளுக்குள்ளே கவி புனைதல் கவின் சிறந்த அரசு போல அந்தக் கவிதனுக்கே அரசர் எங்கள் கவியரசர் கண்ணதாசன்
முன்னகை
பலகோடிப் பொன்னகைகள் பொலிவற்றுப் போய்விட்டன- உன் ஒரு துளிப் புன்னகைக்கு முன்னால் ܬ݀ இயற்கையின் புன்னகைப் பூக்களாய் இலக்கியத்தின் புன்னகைக் கவிதையாய் பெண்மையின் புன்னதைக் குழந்தையாய் கார்மேகப் புன்னகை மழைத்துளியாய்
மனிதம் புனிதமாக புன்னகைக்கும் இனிதான இடங்களில் வீழ்வது ஒரு வரம் கண்களும் கூட முன்னண்கத்தால் 囊 கனவுகளுக்கிங்கே பஞ்சமில்லை ག།
நான் உணர்வதெல்லாம் 響
அழகிய பொம்மையைத் தொலைத்த குழந்தைகள் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த சிறுவனம் நடுக்காட்டில் நடந்து செல்லும் கன்னிப் விெ ணாய் உறவுகள் யாருமற்ற வயோதிபனாய் நானும் தனிமையை உணர்கிறேன் என் நட்பை புரிந்து கொள்ளாத உன்னால்
உ பொது அறிவுப் போட்டி 08 உ
அதிகமாக நீர் அருந்தும் பறவை எது?
. இளம்பிள்ளை வாத நோய்க்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
பைசா என்ற சாய்வு கோபுரம் எந்த நாட்டில் உள்ளது?
நந்தி என்ற ஈழத்து எழுத்தாளரின் இயற்பெயர் என்ன? பங்களாதேஷ் என்ற நாடு உருவான ஆண்டு எது?
. ஆர்ஜென்ரினாவின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்தாட்ட வீரர் யார்?
. இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதியாக இருந்தவர் யார்? . உலகின் தலைசிறந்த குறுந்துர ஓட்டவீரர் ஹீசைன் போல்ட் எந்த நாட்டவர்?
சந்திர கிரகத்தை முதலில் தொலைநோக்கிவழியாக பார்த்தவர் யார்?
O. டென்னிஸ் உலகில் கலக்கும் அமெரிக்க சகோதரிகள் யார்?
01. திருமதி.ஈ.வா. வணசுந்தரா 02. பேரறிவளன்,சாந்தன்,முருகன் 03. ஏ.ஆர்.ரகுமான் 04. இராசிகள்12,நட்சத்திரங்கள்27 05. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது
பொது அறிவுப்போட்டி -06 விடைகள்
06. விக்கிலீக்ஸ்-ஜிலியன்ஆசேஞ்
07. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார
நாயக்க
08. இன்சுலின்
09.முத்தையா முரளிதரன்
10.அர்ஜூன ரணதுங்க

Page 15
  

Page 16
S S S S
அன்புள்ள கமல்ஹாசன்
ნიემ
“D LUNGlfesör
6J56öIT LILLb Lu மனிதர்கை மரத்துக்கும் போது திருந் முடிந்ததர எ ஹீரோவாக ந வினிதா 3 வ வேண்டிய பாத் geof Lib (35L' L.
Lg5 (LD5LDT5 PBLAகேட்டபோது, சி. நடித்தால் தொடர்ந் என்று சொல்லி ம வேடத்தின் கனத் ஒப்புக்கொன் நடித்
.ܢܢ பயபுள்ள
திருநெல்வேலி ஹிரோ கவின் நட்பு வில்லன் றதா என்பது க மத்தில் 600 ஆ கின. அப்பகுதி தொழில் பிரதான கறி சாப்பிடுவதில் கோயிலிலும் ஆடு ஆடு மாடும் நடித் ஆடுகளை அந்தரத்தி சீன் அமைத்தோம். ே சாராயம் குடித்தது போ மாட்டுக்கு ஊட்டுவ: தடுப்பு பிரிவினர்
பெருமையாக
தேவை
سے "tumn }
வேலாயுதம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Li6luLITa5 gqaa மறுத்த நடிகை
எடை 21 அயிரி பட இயக்குநர் ற்றி,
ள வெட்டி சாய்க்கும் ஒரு ரவுடி, உயிர் இருக்கிறது என்பதை உணரும் தி வாழ முயல்கிறான். அவனால் ன்பது கதை எழுதி இயக்குவதுடன் ான் நடிக்கிறேன். ஹிரோயின் பது குழந்தைக்கு தாயாக நடிக்க திரம் முன்னணி நடிகைகள் -போது நடிக்க மறுத்துவிட்டனர். க்க வந்தவர்களிடமும் நடிக்க ன்ன வயசிலேயே அம்மா வேடத்தில் து அம்மா வேடமே கொடுப்பார்கள் றுத்துவிட்டனர். இறுதியில் தை புரிந்துகொண்ட வினிதா ாடார் இவர் பதினாறு படத்தில் தவர். முக்கிய வேடத்தில் திலகன்
நடிக்கிறார்.
~പ്ര
காட்சிக்கு தடை படம் பற்றி இயக்குநர் சரவணன், மதுரை , யை பின்னணியாகக் கொண்ட கதை ஹிரோயின் கவிதாவுக்கு இடையே மலரும் ராகவ்வால் காதலாகிறது. இது ஜெயிக்கி தை மதுரை பக்கத்தில் நென்மேனி கிரா டுகளுக்கு பட்டி அமைத்து காட்சிகள் படமா யில் உள்ளவர்களுக்கு ஆடு மேய்க்கும் ாம். அதன் மீது காட்டும் அன்பால் யாரும் லை. அங்குள்ள கொண்டை முடி ஐயனார் பலி கொடுப்பது கிடையாது. நடிகர்களுடன் திருகின்றன என்றே கூறலாம். இரண்டு தூக்கிப்போடுவது போன்று கிராபிக்சில் காழியை தலைகீழாக தூக்கிச் செல்வது ல் காட்டுவதற்காக பாட்டிலில் இளநீர் ஊற்றி ஆகிய மூன்று காட்சிகளை மிருகவதை கட் செய்யச் சொன்னார்கள். ஆடு பற்றி காட்டிவிட்டு இது போன்ற காட்சி பற்றது என்று அவர்கள் கொடுத்த ஆலோச
னையை ஏற்று அக்காட்சியை நீக்கி
விட்டோம் என்கிறார்.
リー
ܠܓܒ.
芋、
ரஜினியின் ரனா தொடங்கும் L_リー エcm、○○。 Lice is GigaSG E. s.
〔 、 〔一f、
ਪੰ
திரையிடப்பட்டது.

Page 17
யாழ் ഉത0 யாழ் ஓசை
கமல்ஹாசனைபார்த்து
. . ஆனந்த கன்னி விட்ட அன்ைனன் கமல்ஹாசனின் முதல் படத்தை தியேட்டர் தியேட்டராக போய் 100
தடவை பார்த்தேன் என்று நடிகர் சாருஹாசன்
உருக்கமாக கூறினார். நடிகர் கமல்ஹாசன் கவுரவ வேடத்தில் நடித்துள்ள மலையாள படம் 4
ப்ரெண்ட்ஸ் சாஜி சுரேந்திரன் இயக்கியிருக்கும்
இப்படத்தில் ஜெயராம், ஜெயசூர்யா, மீரா
ஜாஸ்மின் உள்ளிட்டோரும் நடித்திருக்
கிறார்கள். இது புற்று நோயினால் பாதிக்கப்
பட்ட 4 நண்பர்களை பற்றிய படம். உயிருக்கு கெடு வைக்கப்பட்ட அந்த 4 பேர்களின் கவலைகளை போக்கி உற்சாகமூட் டுகிற வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருக்
கிறார். படத்தில் நடித்ததற்காக அவர்
சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. சமூக கருத்துள்ள படம் என்பதால் இலவ சமாக நடித்துக் கொடுத்துள்ளார். இந்த படத்தை 'அன்புள்ள கமல் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியி டுகிறார் பிரதீப், படத்தின் பாடல்கள்
வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம்.
ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை கமல்ஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் வெளியிட்டு பேசி
னார். அவர் பேசுகையில் 'அன்பு
ள்ள கமல் என்று பெயர் சூட்டப் பட்டுள்ள இந்த படவிழாவில் கலந்து கொள்ள எனக்கு அதிக உரிமை இருக்கிறது. கமல்ஹாசன் பிறப்பதற்கு முன்பே எனக்கு திரும
.22 ணம் ஆகிவிட்டது. யாராவது 100 ட ബ படங்களை பார்த்தவர்கள் இருக்கிறீர்
களா? அல்லது ஒரே படத்தை 100
தடவை பார்த்தவர்கள் இருக்கிறீர்களா?
நான் பார்த்து இருக்கிறேன். அது
கமல்ஹாசன் நடித்த முதல் படம்
களத்தூர் கண்ணம்மா"
கமல்ஹாசனை குழந்தையாக தூக்கிக்கொண்டு தியேட்டர் தியேட்டராக போனேன். எல்லா தியேட்டர்களிலும் அந்த
படத்தை பார்த்து கண்ணி விட்டேன். என் தம்பியை
முதன்முதலாக திரையில்
பார்த்தபோது ஆனந்த கண்ணி விட்டேன் என்று உருக்கமாக
கூறினார்.
காதல் பாதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

07. I 0.20 II
Juli LL a to
மக்களை மகிழ்விக்கும் வெகுஜன சாதனங்களுள் சினிமாவும் ஒன்று கூடவே மாற்றத்துக் கான சிறு விதையாவது பார்ப்பவர் மனதில் அது விதைத்து சென்றால் அது சிறந்த படைப்பு என்ற அந்தஸ்தை பெறுகிறது. அந்த வகையில் சற்குணம் இயக்கி அண்மையில் வெளிவந்த வாகை சூட வா ஒரு சிறந்த படைப்பு.
1966ஆம் ஆண்டில் கதை ஆரம்பிக்கிறது. ஒரு சமூக சேவை அமைப்பு கண்டெடுத்தான் காடு என்ற செம்மண் புழுதி கிராமத்திற்கு விமலை வாத்தியாராக அனுப்ப, வேண்டாவெறு ப்பாக அங்கே செல்கிறார் விமல். ஆண்கள் வீட்டைக் கூட்டி பெருக்கக் கூடாது, வாத்தியார் என்றாலே அடிப்பார் என்றெல்லாம் அபத்தங்கள் நிறைந்த அறியாமை ஊர். இதுமட்டுமல்ல இன்னும் பல அபத்தங்கள். இவ்வாறே படிப்பறிவு இல்லாமலும் படிப்பறிவை விரும்பாமலும் வாழும் அந்த கிராம குழந்தைகளுக்காக விமல் என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.
பீரியட் படம் என்றால் தெருவில் பழைய பட போஸ்டர் ஒட்டியிருப்பது, ரோட்டில் நடந்து செல்பவர்கள் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் அப்போதுதான் ரிலீஸான முதல் மரியாதை படத்தைப் பற்றி பேசுவது என்று சில காட்சிகளை வலிந்து திணித்திருப்பார்கள். ஆனால் இங்கே மக்களின் வாழ்க்கை முறைகளையும், அறியாமையும் மட்டுமே காட்டி நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் என்று உணர வைக்கிறார் இயக்குநர். உதாரணமாக திரையில் நம்பியார் எம்.ஜி.ஆரை அடிப்பதை பார்த்து திரையை சுடும் குருவிக்காரன் பாத்திரம். ஒரே ஒரு காட்சியில் மட்டும் பழைய ஆனந்த விகடனை காட்டுகிறார்கள். அக்காலத்திற்கு தகுந்தால் போல ஒளிபரப்பாகும் அக்கால இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபன பாடல்கள், மண்வாசனையுடனான சடங்குகள், ஒப்பாரி பாட்டு, முப்பதாம் நாள் சடங்கு என்பன அழகு விமல் அப்பாவி, அடப்பாவி என்று எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடித்து அசத்துகின்றார். இதில் அப்பாவி, எந்தவித ஹீரோயிசமும் காட்டாமல் அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார். கேரளத்து வரவான இனியா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். டீக்கடை வைத்திருக்கும் மதி கரக்டரில் வரும் இவர் விமலிடம் சாப்பாடு இங்கே வந்து சாப்பிட்டுக்கங்க என்று சொல்லி விட்டு, சாப்பாட்டை சரியாக கொடுக்காமல் பணத்தை கறந்து கொள்வதும், பின்பு விமல் மேல் காதல் கொண்டு, அவருக்கு விதவிதமாய் சமைத்துக் கொடுப்பதும் அசத்தியிருக் கிறார். இவருடைய ஆடை மிகவும் எளிமை என்றாலும், பாடல் காட்சிகளில் 1966 ஆண்டுகளில் இருந்த காலத்தை பிரதிபலிக்கிறார் இனியா.
எப்படி ஆர்ட் டைரக்டர் தன் உழைப்பை கொடுத்திருக்கிறாரோ அதைப் போல ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஸ9ம் தன் பங்கை செய்துள்ளார். அருமையான ஒளிப்பதிவு படம் நெடுக வரும் செபியா டோன அந்த சரசரக் காத்து பாட்டின் வைட் ஷாட்கள் எல்லாம் ஒரு விண்டேஜ் டச் இசையமைப் பாளர் ஜிப்ரான், முதல் படத்திலேயே மனதை கொள்ளை கொள்ளும் பாடல்களை கொடுப்பது என்பது பெரிய விஷயம்தான். சரசரக்காத்தும், போறானே பாடலும் அருமையான பாடல்கள்.
படத்தின் கதை ஒரு சாயலில் திருமதி பழனிச்சாமி படத்தை நினைவூட்டினாலும், 1966 களில் படம் நடப்பதைப் போல் காட்டியிருப்பது அதை மறக்கடித்து விடுகிறது. பின்னணி இசையில் மட்டுமல்லாது பாடல்களின் இசையிலும் மெய் மறக்கச் செய்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான். இப்படிப்பட்ட ஒரு பீரியட் படத்தை கொடுத்த சற்குணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அக்காலத்தில் படிப்பறிவில்லா மக்கள் எப்படி இருந்தார்கள், தமது குழந்தைகளை அவர்களை யறியாமல் தொழிலாளர்களாக்குவது என சமூக பிரச்சினை கலந்து, ஒரு காதல் கதையை புனைந்து தந்திருக்கிறார்.
குழந்தை தொழிலாளர்கள் பற்றியும் கல்வியின் அவசியம் பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். |ப்படிப்பட்ட நல்ல கருத்தைச் சொல்லும் படத்தில் தப்பு, சரி கண்டுபிடித்து மார்க் போடும் வேலையை சய்ய விரும்பவில்லை. ஆம், படத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனாலென்ன, கை சூட வா என் மனதில் வாகை சூடி விட்டது. மாத்ததில் சற்குணத்தின் இந்த வாகை சூட வா, நிச்சயம் மக்கள் மனங்களில் வாகை சூடும்.

Page 18
S S S S S S S S S S S S S S S S S S S S S
செசிவஞானசுந்தரம் நந்தி என்ற புனைபெயரில் இலக் கிய உலகில் அறியப்பட்ட இவர் சமூக மருத்துவ நிபுண ராக இலக்கிய பணியாளராக நாடக ஆசிரியராக நடிகராக மேடைப் பேச்சாளராக என பல்முகம் கொண்டவராக
இருந்தார். இவரைப் பற்றி 手、fā。
வினாசித்தம்பி செல்லத்துரை -செல்லம்மா தம்ப தியினருக்கு 1g2s ஆம் ஆண்டு பங்குனி மாதம் 30 ஆம் திகதி பிறந்தவர்தான் சிவஞானசுந்தரம்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை பளை தமிழ்க் கலவன் பாடசாலையிலும் காங்கேசன்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் இடைக்காடு தமிழ்ப் பாடசாலையிலும் கற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ், கொழும்பு ஜோ சப், றோயல் கல்லூரிகளில் உயர் கல்வியைக் கற்றார்.
தனது மருத்துவப் படிப்பை கொழும்பு வைத்தி யக் கல்லூரியில் ஆரம்பித்த இவர் எம்.பி.பி.எஸ் ஆக பட்டம்பெற்று வெளியேறினார்.
சிவஞானசுந்தரம் 1968 இல் லண்டன் பல்க லைக்கழகம் சென்று சமூக மருத்துவத்துறையில் பட் டப் பின் டிப்ளோமாவையும் 1969 இல் கலாநிதி பட் டப் படிப்பையும் நிறைவுசெய்தார்.
* இலங்கை வந்த இவர் 1966 ஆம் ஆண்டு வரை அரச சுகாதார சேவையியில் கடமையாற்றியுள்ளார்.
சமுதாய மருத்துவதுறையில் பட்டப் பின் டிப் ளோமா முடித்த இவர் பேராதனை பல்கலைக்கழகத் தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற இவர், வைத்திய பட்டப்பின் படிப்பு நிறுவனம் நடத்திய பயிற்சி நெறிக்கு கற்கைநெறிப் பணிப்பாளராக நியமிக்கப்
LIL", LLPTÍÎ..
1978 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில்
Q7,直0,20
மருத்துவபீடம் ஆரம்பிக்க மருத்துவ பீடத்தின் சமுதா றை பேராசிரியராக பொறு Glasneiiuri mi.
சிங்களம் மட்டும் எ6 இருந்த காலத்தில் அரசுக்கு கடிதங்கள் சிங்கள மொழிய டவேண்டும் என்ற நிலை இவர் வருமான வரித்தினை தனது வருமானம் தொடர்பு ளை துணிந்து தமிழிலே
6.
வைத்தியராக வர ஆ6 இவர் சிறுவயதிலேயே தன நண்பர்களுடன் இணைந்து விளையாடும் போது தன்னை ஒரு வைத்தியரா கவே நினைத்துக்கொள்
6)ԱIII,
1984 தொடக்
sh 1988 616) Dun ன மிகநெருக்கடி மிகுந்த காலகட் டத்தில் யாழ். பல்கலைக்கழக G மருத்துவபீட பீடாதிபதியாகக் திறமையாக செயற்பட் G6T6Trf.
பொதுச் சுகாதாரத் து வத்துறையின் முன்னேற்ற சேவையை சிவஞானசுந்த
ஜோர்டான் நாட்டுச் சு மருத்துவ சேவைக்கான ப வழிகாட்டி நூல் அரபு மெ பட்டு இப்போது அந்நாட்டி
Dğl
* 1985 - 1999 ഖഞ ഈ சுகாதார சேவைகள் ஆய்வு ஆலோசகராக கடமையாற்
இவர் தலைமையில் பு வடகொரியா, மொங்கோல சிம்பாவே போன்ற நாடுக ளுக்கு பயிற்சிப்பட்டறைக
* தமிழிலும் ஆங்கிலத் எழுதும் ஆற்றல் பெற்ற இ தப்பட்ட பெரும்பாலான ரு
606)JUITS 2 6T6TT6OT.
மருத்துவத்துறையில் வந்த இவர் தமிழ் இலக்கிய தனது தமிழ் புலமையை ெ
ஒரு மருத்துவரினால் உடம்பிலுள்ள நோயைக் க முடியுமோ அதேபோல் சமு
 
 
 
 
 
 

)II யாழ் ஓசை
In feiff in Tito Elf).
.."
ன்ற சட்டம் த அனுப்பும் பில் எழுதப்ப
இருந்தபோது, னக்களத்திற்கு Jinet cluyáles
எழுதி அனுப்பி
RDëft"ju" L
Ilui சிவஞானசுந்தரம்(நந்தி hanesagði z
றைக்கும் சமுதாய மருத்து டுகளையும் இலக்கியத்தினூடாக கண்டுபிடித்து சீர்ப த்திற்கும் அளப்பெரும் டுத்த முடியுமென நம்பிக்கையோடு பல படைப்புக் ரம் செய்துள்ளார். களை எழுதியுள்ளார்.
காதார அமைச்சின் துணை ஆரம்பத்தில் பல புனைபெயர்களில் எழுதிவந்த யிற்சிக்கு இவர் எழுதிய இவருக்கு நந்தி என்ற புனைபெயரை சூட்டியவர் ழியில் மொழிபெயர்க்கப் மூத்த தமிழ்ப் பேரறிஞரான ராஜாஜி. ல் பயன்படுத்தப்படுகின் இவர் முதல் முதலாக எழுதிய சஞ்சலமும் சந் தோசமும் என்ற சிறுகதை 1947 இல் வீரகேசரியில் லக சுகாதார நிறுவனத்தின் வெளிவந்தது.
மையத்தின் சர்வதேச றியுள்ளார்.
1966 ஆம் ஆண்டு சாந்தி என்பவருடன் திரு மண பந்தத்தில் இணைந்துகொண்ட இவர் நான்கு மலேசியா, பங்களாதேஷ், பெண் பிள்ளைகளுக்கு தந்தையானார்.
யா, இந்தியா, மியன்மார், சமூக சீர்திருத்த கருத்துக்களை உள்ளடக்கி பல
சிறுகதைகளை எழுதிய நந்தி மூன்று நாவல்களையும் 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி
ரில் சுகாதார வைத்தியர்க ள் நடத்தப்பட்டுள்ளன.
நிலும் மிகத் திறமையாக யுள்ளார். வரால் ஆங்கிலத்தில் எழு
இவர் எழுதிய மலைக்கொழுந்து நாவலுக்கு நூல்கள் மருத்துவம் சார்ந்த
இலங்கை சாகித்திய மண்டலவிருது கிடைக்கப்பெற் றதுடன் தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருதும் முழுநேரமாக ஈடுபட்டு கிடைத்தது.
-dun சமுதாய வைத்தியத் துறைக்கும், தமிழ் இலக்கி வளிக்காட்டியுள்ளார். யத்துறைக்கும் இறுதிவரை பணியாற்றிய நந்தி 2005
எவ்வாறு நோயாளியின் ஆம் ஆண்டு யூன் 4 ஆம் திகதி இயற்கை எய்தினார்.
ண்டுபிடித்து குணமாக்க தாயத்தில் உள்ள குறைபா

Page 19
L யாழ் ஒசை
O7
அரசியல் அமைப்பில் திருத்தங்கள் (பகுதி 17)
(சென்ற வாரத்தொடர்ச்சி)
இலங்கையில் பிரதமராக நியமிக்கப் பட்ட ரணில் விக்ரமசிங்க நிறைவேற்று அதிகாரம் அற்றவராகவே காணப்பட் டார். தனது நிறைவேற்று அதிகாரத் தைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி சந்தி ரிக்கா விரும்பவில்லை. பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க 2002 பெப்ரவரி மாதம் O2 ஆம் திகதி (O2.02.2002) விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாக ரனுடன் ஒரு போர் நிறுத்த உடன்பாட் டைச் செய்து கொண்டார். இதன் பின் னர் ஜனாதிபதிக்கும்- பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகள் கூர்மை பெற்று முனைப்படைந்தன. போர் நிறுத்த உடன்பாடு முறையாகக் கண்கா னிக்கப்படவில்லை.
போர் நிறுத்த உடன்பாட்டை மீறும் செயல்களில் இருபகுதியினரும் ஈடுபட் டார்கள். இந்த உடன்பாட்டுக்கு இருபகு தியினரையும் பேச்சு மேசைக்கு கொண்டு வந்த நோர்வேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி உருவான ரணில் விக்ரமசிங்க - அன் ரன் பாலசிங்கம் ஒஸ்லோ உடன் பாட்டை கண்டு சந்திரிக்கா விசனம் அடைந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட தனக்கே போர்ப் பிரகடனம் செய்யவும் போர் நிறுத்தம் செய்யவும்
அதிகாரம் உண்டு என்றார். இதற்கிடை யில் ஜே.வி.பியுடன் ஒரு தேர்தல் உடன்பாட்டையும் அவர் செய்துகொண் டார். சந்திரிக்கா அம்மையாருடன் இணைந்து கொண்ட ஜே.வி.பியினர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத் தைக் கலைக்குமாறு கேட்டுக்கொண் டார்கள். சந்திரிக்கா அம்மையாரோ ரணில் விக்ரமசிங்க தலைமையில்
(--<േ&** **
அமைச்சவையின் முக்கிய மூன்று அமைச்சுப் பதவிகளை நீக்கிவிட்டு தானே அவற்றின் அமைச்சருமாக தன் னைப் பிரகடனப்படுத்திக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சு திலக்மாரப்பன, நிதியமைச்சர் ஜே. என். சொக்கி, ஊட கத்துறை அமைச்சு காபிர் காசிம் ஆகி யோர் சந்திரிக்கா அம்மையாரால் அதிர டியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார் கள். 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி (06.09.2003) நோர்வே தூதுவர் ஊடாக விடுதலைப்பு
ممبرجہ. عیعہ۔ ہبر. جچہ
 
 
 
 
 
 
 

... 10.20 l l
லிகள் ரணில் விக்கிரம சிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுப் பொதியை நிராகரித்த சந்திரிக்கா அம்மையார் 2001 ஆம் ஆண்டு இலங்கை மக்களால் தேர்தல் மூலம் அமைக்கப்பட்ட ஜனநா யக அரசாங்கம் ஒன்றை இடைநடுவில் அதன் ஆயுட்காலம் பூர்த்தியாகும் முன்னர் கலைத்தார். மிலேனியம் நூற் றாண்டின் முதல் தசாப்தம் மூன்றாவது பொதுத் தேர்தலை எதிர்நோக்கியது.
17ஆவது திருத்தச் சட்டம் சுயாதீன பொலிஸ் ஆணைக்கழு ஒரு நாட்டின் முப்படைகள் என்பது அந்த நாட்டின் அரச இயந்திரமாகவே (State machinary) 35(55ÜLu(Bé66öTADS.
...。平。渾、°
பொலிஸ் சேவை என்பது அவ்வாறு அல்ல. அது ஒரு சேவையாகவே கருதப்படுகின்றது. ஆனால் துரதிஷ் டவசமாக இலங்கையில் இவைகள் யா வும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள ன. இதன் விளைவாக சுயாதீனமாக செயற்பாடுகள் அற்று ஆளும் கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றிவைக்கும் தங்கள் கீழ்ப்படிவுள்ள ஊழியர்களாகவே (your obedient servant) 36 fres6it u60ofles ளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். நீண்ட
19յ
நெடுங்காலமாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் எதுவிதமான அரசி யல் தலையீடும் அற்று அவர்கள் முறைப்படி நெறிப்படுத்தப்படவேண் டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டன. ஆனால் அவை எவையும் எவரது காதுகளிலும் ஏறவில்லை. இந்த நிலையில் ஒரு மாற்றம் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி (10.10.2000) அன்று இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளின் விளை வாக உருவாகியது.
1978ஆம் ஆண்டு அரசியல் அமைப் பின் ஊடாக அறிவிக்கப்பட்ட விகிதா
வழிக்கறிஞர்
: .६६४. 匿*
பூலோகசிங்கம்
கமும்
சார தேர்தல் முறைமையானது இத்தகை யதொரு மாற்றத்துக்கு அத்திவாரமிட் டது எனலாம்.
(தொடரும்)
ar út தொடர்பான உங்கள் சந்தேகங்களை எமக்கு எழுதி அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம்,
117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
ஏணிபோல் எம்மை ஏற்றி
வைப்பார்
மூன்று வயதுக் குழந்தையையும் எமதன்னை முழுமனதாய் அடுத்தவர்கை ஒப்படைப்பதும் ஊன்று கோலாய் இருந்தெம்மை வழிநடத்தும்
ஒரு நல்ல ஆசிரியர் கையில்தான்
நான்கு வயதுப் பாலகரை எம் பெற்றோர் நல்லபடி வழிநடத்த நாடுவது
பாங்குடனே கல்விதனை பயிற்றுவிக்கும்
பவித்திரமான ஆசிரியச் செல்வங்களை
ஐந்து வயதுச் சிறுவர்களை அம்மா அப்பா அடுத்ததாக தங்களைப் போல் நம்புவது
உந்துசக்தி ஆக எம்மை உயர்த்தி வைக்கும் உன்னத ஆசிரிய வர்க்கத்தையே
பெற்றோருக்கு அடுத்ததாக எம்மனதில் பிரியமுடம் இடங்கொடுக்கும் மற்றவர்கள்
கற்றோராய் இருந்தெமக்கு கல்விதனை கற்றுதரும் பாக்கியம் பெற்றவர்களை
ஏணியைப்போல எங்களை ஏற்றிவைப்பர் எட்டாத கல்வியையும் பெற்றுதரும் வாணியின் திருவுருவாய் மண்ணிலே
வந்துதித்த ஆசிரியப் பெருந்தகைகள்
கார்த்திகா - அல்வாய்
স্বপ্ন

Page 20
07.10.2
இடமிருந்து வலம் 1. வஞ்சனை(தலைகீழ்)
சிவன் 2 குட்டியை கூடவே சுமந்துசெல்வது (த
9. உலகின் மிகப் பெரிய பாலைவனம் லைகீழ்) இஜ் 12.நினைவாலயங்களில் நாட்டப்படுவது (தி * தண்ணின் காற்று வடிவம்
వ్లోవ్లో 5. மூவர்ணங்கள் இணைந்த வர்ணம்
ரும்பியுள்ளது) 6 மண்டபக்கால் 15. கைதிகளை காப்பது (திரும்பியுள்ளது) 8.முருகன் (தலைகீழ்) 20 கவிதை (திரும்பியுள்ளது) 17. பாடங்களின் பகுதி பறவைகளின் பகுதி 22. பானை வயிற்றோன் (இறுதி எழுத்து (தலைகீழ்)
இல்லை) 20 ஆனைமுகன் 28. திருநங்கை (திரும்பியுள்ளது) 24 அறிவுரை
25,கருணை
30ஒரு நட்சத்திரம் (இறுதி எழுத்து இல்லை) ఫిష్క్రత వన్లో
స్లవ్లో 28.நிலா (தலைகீழ்)
34. அனுமரின் வெற்றி வார்த்தை (தலைகீழ்)
42 கயிறு யாழ்நரம்பு
39 இலங்கையின் ஏற்றுமதிப் பொருள் 43, ஓங்கார வடிவம்
45(Th ✓ , ̇8:ሩ ॐ
மேலிருந்து கீழ்
அதிஷ்டசாலிகள்
.கே.அரசேஸ்வரன்,
குறுக்கெழுத்துப் போட்டி 48க்கான விடைகள்
கி tổ ஸ் ம | னி த 6ा
ண் 5 d 5国
க ரா ம் பு assm – – u u | Lib கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம் Ls) (Ա) 니
2திருமதிதி. சிதம்பரநாதன்
வு FF || D கோப்பாய் தெற்கு,
st f த தி கை கா து கோப்பாய்
3.வே. விஜயபாரதி னி 60 I UJ || 9 ஆ வ திருநெல்வேலி கிழக்கு,
Ф— || 3 || р சி ல் யாழ்ப்பாணம்
குறுக்கெழுத்துப் போட்டி 48க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக் கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பி வைக்கவும். அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை' வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
பாராட்டுப்பெறும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் பிரசுரிக்கப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'அந்த நாயின் கழுத்தில் 12 என்று எழுதித் தொங்கவிடப்பட்டிருக்கி றதே, லைசன்ஸா? 'இல்லை, 12 தடவை என் மாமி யாரை கடிச்சிருச்சி!
‘என் பெண்ணுக்கு ஐந்து லட்சம்
| ரூபா சீதனம் தருவதுபற்றி ஆட்சேப
னையில்லை. அவளிடம் ஒரு குறையுள்ளது."
‘என்ன குறை? ‘விரல் சூப்புவாள்!" 'இதென்ன பெரிய குறை? "மற்றவர்களின் கால் விரலையல்ல வா சூப்புகிறாள்!"
'எதுக்கு அந்த மர்ம படத்துக்கு டிக் கெட் வாங்கினால் சீப்பு ஒன்று இல வசமாகத் தருகிறார்கள்? "அது மயிர்க்கூச்செறியும் படமாயிற் றே! தலைவாரிக் கொள்ள’
'ஏன் உன் கணவரை நீ சுவாமி என்று அழைத்தால் கோபப்படு கிறார்!’
அவரின் முழுப்பெயர் சுவாமி நாதன்!”
"ஏன் அந்த டாக்டர் கண்ணைக் கட் டிக் கொண்டு ஆபரேஷன் பண்ணு கிறார்? "அவருக்கு இரத்தத்தைக் கண்டால் அலர்ஜி!”
'தண்டவாளத்தில் தலைவைக்கப் போகிறேன் என்கிறாய். ஆனால் விஸ்கியும் சிக்கனும் கொண்டு போகிறாயே? ‘ஒருவேளை ட்ரெய்ன் வர லேட்டா னா பட்டினியில் சாக
வேண்டுமே!’
a v. . . . . ;

Page 21
லச்சக்கரம் சுழலும் T வேகம் மனிதனின்அத்தி
யாவசியமான மனிதாபி
மான வேலைகளைக் கூட பாதிக்கச் செய்கிறது. இதனால் எதை எழுதுவது எப்படி எழுதுவது என்ற சிந்தனைக்கு செயல்வடிவம் கொ டுக்க எத்தனிக்கும் போதே காலம் வேக மாக கரைகிறது. மனிதன் தான் மாறி விட்டான் என்று பார்த்தால் காலமும் கால நிலையும் மிக வேகமாக மாறிவரு கின்றன. இயல்பான வாழ்வியல் கரு மங்களைக் கூட திட்டமிட்டுச் செய்ய முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க இவ்வாரமும் ஏதாவது ஒன்று எழுத வேண்டுமே என்னத்தைத் தான் எழு தித் தொலைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அண்மையில் வெளிவந்த பத்திரிகைச் செய்தி யொன்று மனங்கொள்ள வைத்தது. யாழ். அரச அதிபர் வெளியிட்ட அறிக் கை, யாழ்ப்பாண மக்களை , யாழ்ப்பாண கலாசாரத்தின் மீது பற்றுக் கோடு கொண்டவர்களை, சமூக ஆர்வ லர்களை சிந்திக்கவும் மறுபுறத்தில் வேதனைப்படவும் வைத்திருக்கும் என் பதில் எவ்வித ஐயப்பாடுகளுமில்லை.
யாழ்.குடாநாட்டில் கடந்த மூன்று
மாத காலப்பகுதியில் மாத்திரம் 203 சிறுமிகள் கர்ப்பமுற்று இருக்கின்றனர் என்ற அதிர்ச்சிகரமான செய்தியே அது ஆகும். அண்மைக்காலமாக யாழ். குடா நாட்டில் விபசாரம், அப்பாவி பெண் பிள்ளைகளை ஏமாற்றி சீரழிக்கும் கைங் கரியங்கள் குறிப்பாக பாடசாலை மாண விகளை இலக்குவைத்துப் பாலியல் ரீதி யாக சீண்டும் சம்பவங்கள் அதிகரித் துள்ள மை பற்றி ஓரிரு தடவைகள் அல்ல பல தடவைகள் இதே பந்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம். கடந்த வார மும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எழு திய பேனா மை காய்வதற்கு முன்னே மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி தமிழ் மக்கள் மனங்களை வருத்துகி றது. மூன்று மாதத்தில் மாத்திரம் 200 க்கும் மேலான இளவயதுக் கர்ப்பங்கள் வைத்தியசாலை வட்டாரத்தில் பதிவா கியுள்ளன. யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் இருந்து எடுத்த புள்ளிவிபரங்கள் ஆனால் பதிவு செய்யப்படாமல் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்க லாம். குடும்ப கெளரவத்திற்காக பல இளவயதுக் கர்ப்பங்களை பெற்றோர் மறைக்கின்றனர். பெண்களின் எதிர் கால வாழ்வு சூனியப்பட்டு விடக்கூடா தென்பதற்காக பல இளவயதுக் கர்ப்பங் களை பெற்றோர் தமக்குள் அமுக்கிக் கொள்கின்றனர். இருந்தும் சில பல சம் பவங்கள் தேவைகருதியும் சட்ட உதவி கருதியும் வைத்தியசாலைகளிலோ அல்லது பிரதேச செயலகங்களிலோ பதிவுசெய்யப்படுகிறது. இவற்றை உற்
"జ్ఞశ్లో్నూF్మక్కాళ్కి* : ;
றுநோக்கி பார்க்கும் போது மாதம் ஒன் றில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேண்டத்தகாத கர்ப்பங்களுக்கு இளவ யது கர்ப்பங்களுக்கு ஆட்பட்டு வரு கின்றனர். என்ற அதிர்ச்சியான ஒரு கிடைக்கும். இப்படியான சம்ப }(6+عUpl) வங்களுக்கு முடிவு காணாமல்
அறிவீனத்தால் பருவ உணர்ச்
வந்த வினையை, பெண்கள் இ
ளும் மனிதர்கள் தான். அவர்க உள்ளம் இருக்கிறது. இத்தகை என்று கருதும் மனநிலையை எ
அறிக்கை விட்டுப்பலனில்லை. வெறும் பருவ உணர்ச்சிகளால் உந்தப் பட்டு தமது வாழ்க்கையைத் தொ லைத்த அபலைப் பெண்பிள்ளைகளின் சரியான புள்ளிவிபரங்களை எடுத்து
அவர்களை சமூகத்தின் பார்வையிலி
ருந்து மாசற்றவர்கள் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதாவது இப்ப டியான இழி செயல்களில் ஈடுபடு வோர் எமது தமிழ்ச்சமூகத்தின் பார்வை யில் தீண்டத்தகாதோர்களாக, கேவலமா னவர்களாகப் பார்க்கும் சமூக வடு நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக் கையில் இத்தகைய அபலைகளை சமூக வாழ்வில் ஒன்றிணைக்கும் தன்மை இல்லாமல் போக ஏதுவாகிறது. இதனால் தான் எமது சமூக ரீதியான ஒட்டுமொத்த பார்வையும் நேராக, மாசற்றதாக, தூய்மையாக இருக் கவேண்டும் என வலியுறுத்தப்படுகி றது. ஏனெனில் ஒரு தனியாளின் வாழ் வியலில் சமூகத்தின் பங்கு காத்தி ரமான பங்களிப்பை நல்குகிறது. சமூ கம் நினைத்தால் ஒருவனை பைத்தியக் காரனாக ஆக்கவும் முடியும் நல்லவ னை கெட்டவனாகவும் ஆக்க முடியும். எனவே தான் ஒருவனின் வாழ்வியலில் சமூகத்தின் சக்தி தாக்கம் செலுத்துகி
[Dჭტl.
அதே போல அறிவீனத்தால் பருவ உணர்ச்சிகளிற்கு இடம்கொடுத்ததால்
SiS ii iseeLeieAeSe iiSeS S CYY SseSL eSELSeS SOL ZZSeSeSeLeeSeeeeSeSiS iSi i S e eeS
 
 

... 10.2011
21
வந்த வினையை, பெண்கள் இழக்கக் கூடாது என்று கருதப்படும் மாபெரும் சக்தியாகிய கற்பை காவு கொடுத்தவர் கள் அவர்களும் மனிதர்கள் தான். அவர் களுக்கும் உணர்வு இருக்கிறது. உள்ளம் இருக்கிறது. இத்தகையவர்களை தீண் டத்தகாதவர்கள் என்று கருதும் மனநி
சிகளிற்கு இடம்கொடுத்ததால் ழக்கக் கூடாது என்று கருதப்ப
காவு கொடுத்தவர்கள் அவர்க
க்கும் உணர்வு இருக்கிறது. வர்களை தீண்டத்தகாதவர்கள்
மது சமூகம் விலக்க வேண்டும்.
லையை எமது சமூகம் விலக்க வேண் டும்.எமது சகோதரிகள் அறியாமற் செய்த பிழைகளை மன்னித்து மறக்கும் மனோ பாவத்தை வளர்க்க நாம் ஒவ் வொருவரும் முயல வேண்டும். மனரீ தியாக புண்படுத்தும் மனப் பான்மையை விட்டுவிலக்கவேண்டும்.
இப்படி கூறிவிட்டோம் என்பதற்காக யாரும் தவறு செய்யலாம். அதனை சமூகம் மன்னிக்கும் மன்னிக்கவேண் டும் என கருதிவிடக்கூடாது இப்படி யான தவறுகள் எங்கிருந்து தோன்று கின்றன? இதற்கு மூலகாரணம் என்ன?. இவற்றைத் தடுப்பதற்கு எத்த கைய வழிமுறைகளை கையாளலாம்? என்று காலம், சூழல் என்பவற்றக்கு ஏற்ப யதார்த்த பூர்வமாக சிந்திக்க வேண்டும். இதை விடுத்து எமது சமூ கத்தையோ அல்லது இத்தகைய சம்ப வங்களில் சம்பந்தப்பட்டவர்களையோ குற்றம் சாட்டி எவ்வித பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. மாறாக இப்படி யான சம்பவங்கள் நாளை உங்களது பிள்ளைகளுக்கோ, அல்லது சகோதரிக ளுக்கோ உறவுகளுக்கோ கூட ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உண்டென்பதை யும் நாம் மறுப்பதற்கில்லை.
எமது தமிழ்ச்சமூக மரபின் படி ஆண் கள் பாலியல் ரீதியாக தவறு செய்தால் அதனை மன்னித்து மறக்கும் தன்
மையை வழங்குகிறது. இதனால் ஆண் 籌 <達
கள் பாலியல் ரீதியாக தவறு செய்யும் அதிக பட்ச சாத்தியக்கூறுகளை ஆணுக்கு எம் சமூகம் வழங்குகிறது. அதே நேரம் ஒரு பெண் தவறு செய் யும் பட்சத்தில் அவளை சமூகத்தலி ருந்து விலத்திவைக்கும் மனநிலை இதை இன்னொரு விதமாகக் கூறினால் ‘விபசாரி என்ற பட்டத்தைச் சூட்டி சமூகத்திலிருந்து பிரித்து வைக்கும் மனநிலையை எமது சமூகம் கையாண்டு வருகின்றமை துரதிஷ்டவ
& Lom601g).
தாய்மைக்கு மாசு கற்பிக்க முயலும் ஈகைத்தனமானது யாழ்ப்பாண சமூகத் தில் இளவயதுக் கர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றமை எம்மினத்தில் எதிர்கால இருப்பிற்கு ஆரோக்கியமானதல்ல. பழ மைகளிலும், தமிழரின் மரபார்ந்த நம் பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்க ளிலும் ஊறித்திளைத்த எம்மினம் இன்று காலமாற்றத்தால் தன்னிலை இழந்து நிற்பது துரதிஷ்டவசமானது. வேரின் பிடிப்பை இழந்த மரம் போல் தமிழினம் தவித்து நிற்கையில் ஆழமாக பண்பாட்டுக் கூறுகளை பேணிவரும் இனமொன்று அதனின்றும் விலகிச் செல்வது மேலும் எம்மினத்திதிற்கு பின்னடைவையும் தலைகுனிவையும் தோற்றுவிக்கும் என்பது நிச்சயம். “இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்’ என்ற கருத்து நிலைக் கேற்ப இன்றைய இளம்சந்ததி பொறுப்புணர்வுடன் சிந்தித்து செயற் பட்டால் தான் எதிர்கால சந்ததி ஆராக் கியமான சந்ததியாக உருப்பெறும். இல் லையேல் கட்டுப்பாடில்லாத காடைக் கூட்டமாக காட்டுமிராண்டித்தன மாணவர்களாக வரலாற்றில் அடை யாளப்படுத்திவிடக்கூடிய நிலையும் காணப்படுகிறது. எனவே இன்றைய இளம் சந்ததிக்கு நல்வழிகாட்டக் கூடிய சமூக வழிகாட்டிகள் தேவை.
படகிற்கு துடுப்பு எவ்வளவு முக்கிய மோ அதே போல இன்றைய சந்ததிக்கு துடுப்பாகச் செயற்படக்கூடியவர்கள் நிச்சயம் தேவை. முன்னர் போரியல் வாழ்க்கைக்குள் வாழ்ந்து வந்தமையி னால் மக்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆனால் தற்போது அமைதிநிலை தோன்றியுள்ளதையடுத்து மக்களின் சிந்தனைகள், வாழ்க்கை முறைகள் புதிய சூழலுக்குள் பிரவேசித்திருப்ப தால் இவ்வளவு காலமும் அடக்கி ஒடுக்கி வைத்திருந்த உணர்வுகளை, வாழ்க்கை முறைகளை திடீரென மாற்ற முற்பட்டதன் விளைவே தற்போது யாழ். குடாநாட்டிலும், வன்னிநிலப்ப ரப்பிலும் நடந்தேறுகின்ற கலாசார சீரழி வுகள் சமூக விரோத நடவடிக்கைக ளுக்கு காரணம் எனக் குறிப்பிடலாம்.
, (  ைஉதிஷ்டிரன்

Page 22
L22
(சென்றவாரத் தொடர்ச்சி) இவ்வாறான உரிமைகளில் பெண்கள் ஓரங்கட்டப்படுவத னால் அரசியல் உரிமைகளிலும் இவர் கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இவ் வாறாக சமூக விதிகளினூடாக விதிக் கப்பட்ட பாரபட்சம் சமூகத்தின் எதிர் பார்ப்புக்கள் ஏதோ வகையில் நியாயப் படுத்தப்பட்டு இன்றும் நிகழ்ந்தவாறு உள்ளன. இவ்வாறான பாரபட்சமான சமூக விதிகள் இவற்றை காலா கால மாக நிறுவிவரும் கிராமிய நிறுவனங் கள் இவர்களின் கருத்தாக்கங்கள் தகர்க்கப்படவேண்டும் பெண்களுக் கான எல்லைகள் யாரால் கட்டப்படு கின்றன எவ் எல்லைகட்குள் பெண் கள் இயங்குகின்றார்கள் என்பதை நாம் ஆழமாகக் கவனிக்க வேண்டும்.
O7.10.2C
எண்ணப்பாடு குறிப்பாக பெண்களுக் கெதிரான வன்முறைகள், கட்டாயத் திருமணங்கள், சீதனக்கொடுமைகள் போன்ற வன்செயல்கள் இன்றும் பரவ லாகக் காணப்படுவது இதற்குச் சான்
பெண்களின் உரிமைகள் நியாயப்ப டுத்தப்பட்டு பிரித்தெடுக்கப்பட வேண்டும். பெண்கள் இயங்கும் தன் மைக்கான உரிமைகள் பல்வேறு துறைகளிலும் இடம்பெறக்கூடிய வகையில் இடம்பெறவேண்டும். சமூக விதிகள் அடிப்படையில் பொ றுப்புக்கள் உரிமைகள் மறுக்கப்படும் போது பொருள் வளமற்ற நிலையில் பெண் ஒதுக்கப்படும் நிலை உருவா கின்றது?. பெண்கள் உரிமைகள் தொடர்பான கருத்தாக்கங்கள் எளிமை யாக அடைய முடியும் என்பதல்ல. இவற்றை சட்டங்களால் மட்டும் வென்றுவிட முடியாது. உண்மையான சமூக சமத்துவம் தொடர்பில் நகர்த்து வதற்குரிய மதிப்பீடு என்றும் தேவை யானதாக உள்ளது என்பதை மறுக்க (tplգայո5l.
பெண்களும் சமூக கட்டமைப் புகளும் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்கு முறைகள் யாவும் சமூகத்தின் மரபுவழி வந்த மனப்பாங்குகளால் நியாயப்ப டுத்தப்படுகின்றன. பெண்கள் ஆண் களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற
றாகும். பெண்களைப் பாதுகாப்பதாக கூறப்படும் தப்பான எண்ணங்கள் பால் நிலை சார் வன்முறைகள் என் பவை நியாயத்திற்கு அப்பாற்பட்ட வையே. உடல், உள ரீதியாக பெண் கள் பாதிக்கப்படும் போது பெண்கள் கட்டுப்பாடுகளுக்குப் பணிபவர்களா கவும் அரசியலில் ஈடுபடுவதற்கு அஞ்சுபவர்களாகவும், தொழில் வாய்ப்புக்களை பெற முடியாதவர்களா கவும் சமூகத்தில் புறந்தள்ளப்படுகின் றார்கள்.
பெண்கள் தமக்குப் பொருத்தமான வேலையில்லாப் பிரச்சினையையும் தொடர்ந்தும் எதிர்கொள்கின்றனர். ஆகவேதான் ஆண்கள், பொருத்தமா னது எனக் கருதும் தொழில் வாய்ப்புக் களுக்கு அடிமையாகின்றனர். விபசா ரம், பால்சார் சுற்றுலாப் பயணம், விடு திகளில் தொழில்பார்த்தல், வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்குச் செல்லல் போன்ற வேலைகளில் அமர்த்தப்பட்டு பலகையிலும் சுரண் டப்படுகின்றனர். தொழிற் சட்டங்கள் கூட தொழில் சங்கங்களின் பலவீனத் தால் திறம்பட செயற்படுவதாக தெரி
மருதாணி B.N LAWSONIANTERMIS
F.M. LYTHRACEAE வேறுபெயர் :- மறுதோன்றி, அழவணம், ஜவ ணம்,மெகந்தி.
நிறங்களைக் கொண்டது மூலிகை என்று கூறுவர். பயன்படும் பாகம் :- இ
மருத்துவபயன்:- மருத னிகளை அழிக்கவல்லது கும். புன்னை ஆற்றும்.
மேகே கிராம் அ திரி 5 கிர அரைத்து றில் குடி
புகை கா நோய் அ புண், அர் 1o - 12 Ι
மருதாணி எல்லா வகையான இடங்களிலும் வள ரக்கூடியது. வெப்பதை தாங்கக்கூடியது. இதன் பூக் கள் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ஊதா போன்ற
தோல் நோய்களு சோற்றுட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யவருவதில்லை. திருமணம் என்ற திரும்பி வந்த ஒருவருக்கு பெற்றோர் போர்வையில் கடத்தப்படும் பல இப் பெண்ணைத் திருமணம் செய்து பெண்கள், பால்சார் தொழில்களில் வைத்தனர். முதல் இரவையே கண் ஈடுபட்டு பல வகையிலும் சுரண்டப் னிருடன் கழித்த இப்பெண் தனக்கு
படுகின்றனர். திருமணம் செய்து கொள் ளும் பெண் கள் கூட ஆண் களால் வஞ்சிக் கப்பட்டு, அவர்கள் வாழ்க்கை சின் னாபின்னப் பட்டு தமது நாட்டிற்கே மீண்டும் திரும்பி வரும் பல சோகமான சம்பவங்களை எமது இலவச சட்டப்பிரி விற்கு முறையி
டவரும் பெண்கள்மூலம் அறியக் கூடி கணவராக்கப்பட்டவர் போதைப்பொ
யதாக உள்ளது.
ருளுக்கு அடிமையாக்கப்பட்டவர்.
அண்மையில் கொக்குவில் பிரதேச போதைப் பொருளுக்கு அடிமையா த்தில் வசிக்கும் ஓர் பெண் கண்ணிரு கிய ஓர் மனநோயாளி என்பதை
டன் எமது நிலையத்திற்கு வந்திருந் அறிந்து கொண்டார். தார். குடும்பத்தில் ஒரே பெண். தாயா . . . ரின் செல்லப்பிள்ளை. தனியாக உழைத்து சுயமாக முன்னேறி வந்த இளம் பெண் வெளிநாடு சென்று
. இதை அட்டகர்ம
Nலை,காய், வேர், விதை நாணி இலை கிருமிநாசி து. நகச்சுத்தி வராமல் தடுக்
நாய்க்கு இதன் இலை 10 ளவு மணிக்கு ஒரு பூண்டு ாம் மஞ்சள் ஆகியவற்றை
நாளும் வெறும் வயிற் த்து பால் அருந்தவும் புளி, ரம் கூடாது. இதனால் மேக தனால் ஏற்படும் கிரந்திப் ரிப்பு ஆகியன குணமாகும். நாள் சாப்பிடவேண்டும். அரிப்பு, படை போன்ற நக்கு இலையை அரிசிச் -ன் இரவு ஊறப்போட்டு
காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாப் பத்தியம் இருத்தல் வேண்டும். 10-15 நாள் சாப்பிட வேண்டும்.
புண்கள் வாய்ப்புண், அம்மைப்புண் ஆகியவற் றுக்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம் மைப் புண்களுக்கு பூசலாம் 3-5 நாளில் குணமாகும். இதன் தைலம் பூசினால் முடிவளரும். இளநரை அகலும் தேங்காய் எண்ணெய் 500 மில்லி லீற்றர் விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும், 10 கிராம் சந்தணத்தூள் அரைத்துப் போட்டுக் காய்ச்சலால் இந்த தைலத்தை தலைக் குத் தேய்க்க முடிவளரும்.
மருதாணிப்பூவினை ஒரு துணியில் சுற்றி தலை மாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.

Page 23
யாழ் ஓசை
(சென்ற வாரத் தொடர்ச்சி) 5. இடது கையை உயர்த்தி தலைக்கு முன்பாக இடக்காதை தொடுமாறு நீட்டிய படி பார்வை இடக்கைவிரல்களின் மீது இருக்குமாறு வைத்து ஆழமாக சுவாசிக்க
O
போது குதிக்கால்கள் தூக்கப்பட்டு புட்டப்ப குதியை தொட்டவாறு இருக்கும் -உச்ச நிலை
படி 4: பார்வை நேராக கைவிரல்களின் மேல் இருக்கும்.
வேண்டும்.
6. பின் மூச்சை உள்ளிழுத்தவாறு இடக் கையை பின் கொண்டுவந்து நாரிப்பகுதி யில் வைக்கவும்.
7. மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களை அசைக்காமல் நிமிரவும்.
8. மூச்சை வெளிவிட்ட வண்ணம் காலை பழைய நிலைக்கு திருப்பவும் (90 பாகையில் இருந்து) M
9. மூச்சை வெளிவிட்ட வண்ணம் வலக் காலை இடது காலுக்கருகில் கொண்டு வந்து தடானத்தில் நிற்கவும்.
குறிப்பு இதேபோல் மாற்றுப் பயிற்சி யாக மறுபுறம் செய்யவும்.
பயன்கள் : மார்புத் தசைகள் நன்கு உறுதி பெற்று விரிவடைகின்றன. கெண்டைக் கால் தசைகள், புஜங்கள், கணுக்கால் கள், முழங்கால்கள், மணிக்கட்டுகள், தோள்மூட்டுக்கள், தொடை தசைகள், தசைநார்கள், நரம்புகள் தளர்த்தப் பட்டு வலிமை பெறுகின்றன.
சுவாசக்கோளாறு, நீரிழிவு, மலச்சிக் கல், ஜீரண குறைபாடு, கால்வலிகள் முதலியன குணமாகும் வயிற்றுப்பு றத் தசைகள், இதயச் சுவர்கள், தசைகள் நாடிநாளங்கள் வலிமை பெறுகின்றன. அதன் செயற்பாடுகளும் பன்மடங்கு அதிக ரிக்கும்.
7 a las LLITeroris செய்முறை படி 1: நேராக நிமிர்ந்து நிற்க வும் (தடாசனம்)
படி 2 மூச்சை இழுத்தவாறு கைகளை நெஞ்சுக்கு நேராக நீட்டவும்
படி 3; மூச்சை வெளிவிட்டவாறு மெது வாக முழங்கால்களை கதிரையில் உட்காரு வது போல் உட்காரவும் முதலில் அரை நிலையில் இருக்கவும் இதன் முழுநிலை
யாக முழுமையாக உட்காரவும் உட்காரும்
படி 5 பின் மெதுவாக மூச்சை இழுத்த வாறு எழும்பி மூச்சை வெளிவிட்டவாறு மெதுவாக கைகளை விட்டு ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள் 1, கை கால் நடுக்கம் குறையும் 2. இடுப்புவலி, தொப்பை குறையும் முது குவலி குறையும் வாதங்கள் நீங்கும்.
3. முழங்கால்கள் கணுக்கால்கள் தொடை கள் என்பன பலப்பட்டு குறைகளை நிவர்த்
* மாமிசம் மிருதுவாக இருக்க சிலரி என்ற கீரையின் தண்டைச் சேர்த்து வேக வைக்கவும். சுவையும் அதிகரிக்கும்.
* மிகுதியாகவுள்ள பால் பாஜியிலிருந்து ருசியான கல்லெட்டுகள் தயாரிக்கலாம். பால் பாஜியை நன்றாக மசிக்கவும். கொத்தமல்லி நறுக்கியது சேர்க்கவும். கட்லெட் வடிவத்தில் உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக் கவும். சூடாகப் பரிமாறவும்.
A GT6Nuñéf6ÑO6duff L. L'ulume6S 6ŠO LÉSlėšas:Lib seu பாத்திகளை வைத்து குளிர்சாதனப்பெட் டியில் வைக்கவும். பரிமாறுவதற்கு முன்பு அவற்றை டோஸ்டரில் சூடு செய் வும். புதிதாகச் செய்த சப்பாத்தியைப் போல் மிருதுவாக இருக்கும்.
*வேகவைத்த பிறகு பசலைக்கீரை, ப்ரோக்கோலி (brocoli) முட்டைக்கோஸ் போன்றவற்றை உடனே மிகக் குளிர்ந்த (ice-cold) தண்ணில் நனைத்து வைத் தால் அவற்றின் நிறம் அப்படியே இருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7. I 0.20 II I
திசெய்கின்றது.
4. ஐந்து மைல்கள் நடக்கும்போது ஏற்ப
டும் பலன்களுக்குச் சமனாகும்.
5. கால் நரம்புகள் எலும்புகளுக்கு நல்ல
பலத்தைக் கொடுக்கும்.
இருந்து செய்யும் ஆசனங்கள்
3. வஜ்ராசனம் (கணுக்காலின் மீது அமர்ந்த நிலை) வஜ்ஜிரம் என்றால் வைரம், பலம், சக்தி
23
Լ16ÙւD60ւսկմ). செய்முறை படி 1, நேராக உட்கார்ந்து இரு கால்களை யும் நீட்டவும் பாதங்கள் இணைந்திருக்க உள்ளங் கைகளை புட்டப்பகுதியின் இரு பக்கமும் தரையில் ஊன்றவும்.
படி 2. வலக்கையின் உதவியால் வலக் காலை மடக்கி வலது புட்டத்துக்கு கீழ் வைக்கவும்.
படி 3 இடது காலை இடக்கையின் உதவி யால் மடக்கி இடது புட்டத்துக்கு கீழ் வைக் கவும். முழங்கால்கள் இணைந்திருக்கட்டும் கைகளை தொடையின் மீது வைக்கவும். படி 4. உடலின் முழுப் பாரமும் குதிக் கால்களின் மீது இருக்குமாறு நிமிர்ந்து நேராக உட்கார்ந்து ஆழமாக சுவாசிக்கவும் - உச்சநிலை
படி 5, பின்னர் வலது காலை எடுத்து ஆரம்ப நிலைக்கு வரவும் அதேபோல் இட து காலையும் எடுத்து ஆரம்ப நிலையில் வைக்கவும்.
பலன்கள் காலில் உள்ள மூட்டுக் கள் தசைகளை தளர்த்துகின்றது. வயிற்றின் கீழ்ப்புறப் பகுதி அதிக இரத்த ஓட்டம் பெறும். உடல் பலம டைகிறது. இரப்பை குடல் சம்பந்த
இடுப்புவலி வாயுப்பிரச்சினை, சமி
பாட்டுப்பிரச்சினை, இரத்தஅழுத்தம்,
மூலவியாதி முதலியவற்றிற்கு சிறந்த ஆச 6TLD.
உடல் வச்சிரமாகி மனவலிமை, மனஉறு தி மனவலிமை உண்டாடும் பாதங்கள், கணுக்கால்கள், இடுப்பு, தொடைகள் என்பன பலன் பெறுகின்றன.
குறிப்பு: தியானம் பிரணாயாமப் பயிற்சி களுக்கு மிகவும் பொருத்தமான ஆசனமா கும். இவ்வாசனத்தில் எவ்வளவு நேரமானா லும் இருக்கலாம் எந்த நேரமும் இவ்வாச னத்தைச் செய்யலாம் இலகுவான ஆசனம்
ஆகியவற்றைக் குறிக்கும் இந்த ஆசனத் தால் கணுக்கால்களில் ஓடும் வஜ்ஜிரநாடி ஊக்கப்படுத்தப்பட்டு பலப்படும். உடல்
(தொடரும்)
* தோசை ஃப்ரெஷ்ஷாக இருக்க தோசை கல்லிலிருந்து வெந்த பிறகு எடுத்து தண்ணி தெளித்து வைக்கவும்
* சூப், ஸ்டியூ(பாயா) போன்றவை கொதிக்கும் போது அடிப்பிடித்து விட்டால் கிளறவேண்டாம். வேறொரு பாத்திரத்தில் மேலாக ஊற்றி கறி பவுடர், ஏதாவது சட்னி சேர்ப்பதால் காந்தல் வாசனை வராது. சாஸ் செய் யும்போது வனில்லா ஆல்மண்டு எஸன்ஸையும் சேர்க்கலாம்.
* கரட் உருளைக்கிழங்கு அதிகமாக வெந்துவிட்டால் நன்றாக மசித்து வெண்ணெய் சேர்த்துப் பரிமாறலாம். அல்லது கட்லட் தயாரிக்க மேல் மாவாக பயன்படுத்தலாம்.
* ஸ்டிராவை இரண்டு, மூன்று துண்டுகளாக்கி "பை தயாரிக்
கும்போது போடவும். அதனால் அது பொங்கி வழியாமல் இருக்கும்.
* சைவ, அசைவ உணவு கிரேவியில் ஒரு கப் பால் சேர்ப்பதால் பிரமாதமான ருசி கூடும். கிரேவி திடமாக (thick) இருப்பதோடு எளிதில் ஜீரணமும் ஆகும்.
* மிச்சமான இட்லிகளை வைத்து ருசியான உப்புமா செய்யலாமே! எண்ணெய்/நெசய் ஊற்றி கடுகு பச் சைமிளகாய், கொத்தமல்லி சேர்க்வும். நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
இட்லியைத் துண்டுகளாக்கி அத னுடன் சேர்க்கவும். தேவையானால் சிறிது உப்பும் சேர்க்கலாம்.

Page 24
| 24 07.10-2
இளைஞர்களின் சிந்தனையில் மாற்றம் 瞬 திரைப்பட இயக்குநர் ந. ே
இன்று யாழ்ப்பாண இளைஞர்களின் சிந் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் இப்போது அ திக்கத் தொடங்கியுள்ளார்கள். அவர்களின் தொரு வழிகாட்டலை ஏற்படுத்திக் கொடு உலக அரங்கில் அவர்களை வெற்றிபெற திரைப்பட இயக்குநர் ந. கேசவராஜா தெரி கடந்த 30 ஆம் திகதி 'அவசரம் குறும்ப ழா யாழ். கோசி ஹொட்டலில் நடைபெற்ற விருந்தினராக கலந்துகொண்டு உரையாற். மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இயக்குநர் கேசவராஜா மேலும் தெரிவிக் யாழ்ப்பாணத்தில் குறும்படங்கள், ஆவண தில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஈ றார்கள். தமக்கு கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி தம்மால் முடிந்தவரை ந உருவாக்கி வருகின்றார்கள். இது இன்று இளைய சமுதாயத்தில் ஓர் ஆரோக்கியம டுத்தி வருகின்றதென்பதை யாரும் மறுக்கமுடியாது. ஏனென்றால் பல இளைஞர் வாறான படைப்புக்களை உருவாக்குவதிலேயே திரும்பியுள்ளது. ஒய்வு நேரங்கை இதற்காக செலவிட்டு வருகின்றார்கள். இப்போதெல்லாம் பெண்களின் பின்னால் நேரம் கிடைப்பதில்லை என பல இளைஞர்கள் என்னிடம் கூறுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பல குறும்படங்கள் தய அவை அனைத்துமே சமுதாயத்தை விழிப்படையச் செய்யும் கருத்துக்களையே எ றன. எமது இளைஞர்கனின் சினிமா சார்ந்த சிந்தனையை எடுத்துக்காட்டுகின்றன படும் குறும்படங்களை அனைவரும் பார்க்க வேண்டும். எமது படைப்பாளிகளின் ஊக்கப்படுத்த வேண்டும். இளை யோர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் இச்சிந்தனை மாற்றம் ஈழத்து சினி மா வளர்ச்சிக்கு நல்லதொரு பங்க ளிப்பை வழங்கும் என நான் நம்பு கின்றேன் - என்றார்.
மனிதம் தேடி இறுவெட்டு வெளி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களின் மனிதம் தேடிஎன் தொகுப்பு இறுவட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற இவ்வெளியீட் பிரதம விருந்தினராக கல்லூரியின் பீடாதிபதி எஸ்.கே. யோகநாதன் கலந்து சிற சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி லயன் வைதியாகராஜன், ஓய்வுெ யாளர் கேதர்மராஜா ஆகியோர் கலந்து சிறப்பினத்தனர்.
இறுவட்டின் முதல் பிரதியை ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பிராந்தியப் பாளர் ரி. எஸ். சோமலோசன் பெற்றக்கொண்டார். நயப்புரையை கோப்பாய் ஆ
சாலை விரிவுரையாளர் மு. கெளரிகாந்தன் நிகழ்த்தினார்.
—
அவசரம் குறும்படத்தின் அறிமுகவிழாவி பாது Götgatna பதில் ကြီး။ பட இறுவட்டை இயக்குநர் கஜதீபனிடமிருந்து பெற்றுக்கொள்வதை படத்தில் க
5T
 
 
 
 

OI I 1. ܘܡܘܼ
படுகிறது குறும் திரைப்படவிமர்சனம்
கசவராஜன் அவசரம்
'அவசரம் குறும்படம் அவசர
চািকলোিঞ மாறறம மாக வந்தாலும் வெகு நிதானத்துடன் தான் அதன் ஆக்க பூர்வமாக சிந் கதையை நகர்த்திச் செல்கின்றார் இயக்குநர் சிந்தனைக்கு நல்ல மனோ பிக்ஸர் தயாரித்து வெளியிட்டுள்ள அவசரம் Lou G3Lu1TG3LDULJIT6OTIT6ÑO என்னும் குறும்படத்தை அறிமுக இயக்குநர் கஜதீபன் வைக்க முடியும் என இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார். யாழிலிலிருந்து ஓர் வித்துள்ளார். அழகிய காதல் கதை என்ற உபதலைப்புடன் வெளிவந்தி டத்தின் அறிமுகவி ருக்கும் இக்குறும்படத்தில் யாழ். மண்ணில் தற்போதைய
பைல்சர் வாலிபர்களிடம் மலரும் அவசர காதலலை LÉle.
அழகாக அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில்
எடுத்துக்காட்டிள்ளார்.
கண்டதும் காதல் என்பதைப் போல் அபி என்ற பெண்
து. அதில் சிறப்பு றும் போதே அவர்
ഞ്ചി, இன்று ணைக் கண்ட சில நாட்களிலேயே காதலிக்கத் தொடங்கி படங்கள தயாரிப்பு விட்டார் சித்தார்த். வெளிநாடுபோய் உழைக்கவேனும், டுபட்டு வருகின் வெள்ளைக்காரனுடன் நின்று போட்டோ எடுக்கவேனும்
ல்ல படைப்புக்களை ான மாற்றத்தை ஏற்ப களின் கவனம் இவ் D6Tub gaffessit
என்ற ஆசையுடன் கொம்பியூட்டர் வகுப்புக்குச் செல்ப வன்தான் சித்தார்த் பின்னேரங்களில் தன் நண்பர்களு டன் சேர்ந்து ஊர் சந்தியில் நின்று அரட்டையடிப்பது இவனின் பொழுதுபோக்கு அபி மீது இவருக்கு ஒருத
சுற்றித்திரிவதற்கே லைகாதல். ஒரு சந்தர்ப்பத்தில் தனது காதலை அவளி
டம் வெளிப்படுத்தி விடுகின்றான் சித்தார்த் அபி உடனே
ாரிக்கப்பட்டுள்ளன பதில் சொல்லாது வீடு சென்று தன் சக நண்பியிடம்
ஆலோசனை கேட்டு முடிவைச் சொல்கிறாள். ஒரு பாட டுத்துக்கூறுகின்
லிலேயே இவர்களது காதல் இறுக்கமாக வளர்வதைக்
1. இங்கு தயாரிக்கப் காட்டுகின்றார் இயக்குநர் கஜதீபன். ஒரு நாள் சித்தார்த்
ன் படைப்புக்களை
நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் போது அபியிடமிருந்து போன் வருகிறது. தனக்கு வீட் டில் மாப்பிள்ளை பார்ப்பதால் தன்னை கூட்டிக்கொண்டு போகுமாறு சித்தார்த்திடம் கெஞ்சுகிறாள். நண்பனின் இக் கட்டான சூழ்நிலைக்கு நண்பர்கள் உதவுகின்றார்கள். காத லித்தவர்கள் குடும்பமாக வாழத்தொடங்குகிறார்கள். சில மாதங்கள் தான் கடந்திருக்கும் அவர்களிடம் கருத்து முரண்பாடு விருப்பம் என்றால் இரு இல்லாட்டில் போ என்ற வார்த்தைகள் வெளிவருகின்றன.
சித்தார்த் பாத்திரத்திற்கு ஏற்றால்போல் பொருத்தியிருக் கின்றார். பைல்சரில் அபியைத் தேடித்திரிவதிலும் நண்
றும் கவிதைத் பர்களுடன் அரட்டை அடிப்பதிலும் தன் காதலை முதல்
முதலாக சொல்லும் போதும் யாழ்ப்பாண இளைஞர்களை ட்டு நிகழ்வில் கண்முன்னே கொண்டுவருகின்றார். தனது காதலை }ப்பித்துள்ளார். சொல்லிவிட்டு "ஐயோ அவசரப்பட்டுவிட்டோமே எனக் பற்ற விரிவுரை குழம்புவதிலும் பாடல்காட்சியிலும் மிகச்சிறப்பாக நடித்
துள்ளார். யாழினி தன்னுடைய பங்கை உணர்ந்து செய் பயிற்றுவிப் துள்ளார். அவரின் அறிமுக காட்சி பிரமாதம் சித்தார்த் கா Affluusi 56NOIT தலைச் சொல்லும் போது அதை உடனே ஏற்றுக்
கொள்ளாது பின் தனது நண்பியிடம் போனில் ஒகே சொல்லவா என்று கேட்பதிலும் ஆலயத்தில் தன் கா தலை பூ கொடுத்து சிறிய புன்னகை மூலம் வெளிப்படுத் துவதிலும் சிறப்பாக நடித்துள்ளார். வில்லன் தேவையில் லாத ஒன்று வலிந்து சேர்க்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவில் புதுப்புது நுட்பமான விடயங்களைக் கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளரான இயக்குநர். ஆனால் அதனை படத்தொகுப்பு செய்யும் போது முறை யாகப் பயன்படுத்த தவறிவிட்டார். வாகனமும் பைல்ச ரும் மோதும் காட்சி சரியாக அமையவில்லை. காட்சிகள் மாறும் போது இருளான காட்சி சில நிமிடங்கள் நீள்கின் றது. சிலர் வசனம் பேசி முடிந்ததும் கமெராவையே பார்க் கிறார்கள். அபிராமனின் இசை ஆரம்பத்திலும் பாடலிலும் தனித்துவமாக ஒலித்தாலும் பின்னணி இசையில் தென் னிந்திய சினிப்பாடங்களில் திருடிய இசைகள் வந்து செல்வது அபிராமனின் திறமையின் தனித்துவத்தை சிதைக்கின்றது. இயக்குநர் ஜெகதீபன் கதையை நகர்த்திச் செல்லும் விதம் குறியீடுகளின் மூலம் இளம் குடும்பத் தில் ஏற்படும் பிரச்சினையை சிறிய நேரத்தினுள் காட்டி படத்தை முடிப்பது ஓர் வித்தியாசமான சிந்தனைதான். இளைய சமுதாயமே நீயே உணர்ந்துகொள் என்ற தொ னிப்பொருளுடன் சமூகத்தை சிந்திக்க வைக்கின்றார். இவரின் இக் கன்னிமுயற்சி பாராட்டப்பட வேண்டி யதொன்றாகும்.
ன் தம்பிமுத்து குறும்
T600tent).

Page 25
யாழ் ഉഞd
CHILIPID CHİELDOLGU
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியும் - தமிழரசுக் கட்சி வின் நிர்வாக செயலரும் கல்விமானும் சமாதான நீதவானுமான சூசைப் பிள்ளை சேவியர் குலநாயகம் இன் றைய அரசியல் சூழலின் போக்கும் எதிர்கால நிலை குறித்தும் யாழ் ஒ சைக்கு வழங்கிய நேர்கானலின் போது கேள்வி :- பெரும்பாலான உள் ளூராட்சி சபைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடாக நீங்கள் கைப்பற் றியுள்ளிகள் இதன் மூலம் எவ்வாறு மக் களுக்கு சேவையாற்றப்போகிறீர்கள்? பதில் :- 3 நகர சபை- 10 பிரதேச சபை உள்ளிட்ட 13 சபைகளை
கொண்ட 160 உறுப்பினர்கள் தவிசாளர் - உபதவிசாளர் பதவி உள்ளிட்ட வகை uSci) go eit (36TITLh.
இது உண்மையில் மக்கள் எமக்கு கொடுத்துள்ள கண்முன்னே உள்ள மாபெரும் வெற்றி ஆகும்.
எனினும் உள்ளூராட்சி சபைகள்
நாம் அரசாங்கத்தின் நிதிகளை ார்த்துக்கொண்டு இருக்கா மல் உள்ளுராட்சி சபை தலைவர்கள் திட்டங்களை மு
ழிந்து அதற்கான எண்ணக்கருப் பத்திரங்களை (Concept papers) திட்டமிடல் பிரிவு ஊ யில் தீர்மானமாக நிறைவேற்றி அரசாங்க அதிபருக்கும், ஆளுந ருக்கும், அமைச்சின் செயலாளர்களுக்கும் முன்வைப்பதன்
ஊடாக அபிவிருத்தி செய்யலாம்
GöII 6MDAT
டாக பெற்று அதனை சபை
الري .
Dli
மூலம் பாரபட்சம் காட்டப்படாது அரசு சார்ந்த திட்டங்ககைள சமனாக பங்கீடு செய்து அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படுவது தான் முதல் திட்டம் ஆகும்.
அதாவது விவசாய பிரதேச மக்க ளுக்கு விவசாய உதவிகளையும்-கடல் தொழில் பிரதேச மக்களுக்கு கடல் தொழில் உபகரணங்களையும் வழங்கி அவர்களது அழிந்த வாழ்வாதாரத்தை முன் கொணர்ந்து சேவை செய்வதுடன் உள்ளூராட்சியின் கீழான முழு வளங்க ளையும் முழுமையாக பயன்படுத்தி வீதி, சுகாதாரம், திண்மகழிவு, சந்தை, சனசமூக நிலையம், பொது பயன் பாட்டு சேவை மற்றும் வியாபாரங் களை முன்நகர்த்துவதனை மையமாக கொண்டு செயலாற்றுவது என்பதா கும்.
கேள்வி - தமிழர்களின் தேசிய பிரச் சினையை தீர்ப்பது பற்றி எவ்வாறான நிலைப்பாட்டை உங்களது கட்சி கொண்டுள்ளது?
 
 
 
 
 
 
 
 

7.I.O. 2011.
பதில் - தமிழர்கள் சுதந்திரமாகவும் - நிம்மதியாகவும் வாழக்கூடிய நிரந்தர அரசியல் சூழல் உருவாக வேண்டும். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு டன் இந்த மக்களின் பிரச்சினை விரை வில் தீர்க்கப்பட்டு நிம்மதியான சூழல் உருவாக வேண்டும் என்பதே அனைவ ரது விருப்பம் ஆகும்.
கேள்வி :- உள்ளூராட்சி சபைக ளுக்கு ஊடாக எவ்வாறான அபிவிருத் திகளை முன்னெடுப்பீர்கள்?
பதில் - கடந்த 50 ஆண்டுகளாக தமிழர்கள் தலைகுனிந்து வாழ்ந்து வரு கின்றனர். இதற்கு காரணம் எதிர்ப்பரசி யல் ஊடான செயற்பாடு.
எக்காலத்திலும் எதிர்த்து நின்று எதனையும் சாதித்துவிட முடியாது.
உள்ளூராட்சி சபைகளில் எதிர்த்தரப் பாளரையும் ஒன்றிணைத்து வரவேற்று செயல்படுத்தினால் மெய்யான சமு தாய வெற்றியை அடைந்து சுபீட்ச
மான அபிவிருத்தியை மேற்
Glastsite T6) Tib.
கேள்வி - உள்ளூராட்சி உறுப் பினர்களுக்கான பயிற்சிநிர்வா கம் தொடர்பாக தாங்கள் முனைப் புடன் செயற்பட்டுள்ளீர்கள். அவ் விடயம் தொடர்பாக குறிப்பிடுங் இள்?
பதில் - உள்ளூராட்சி சபைகளில் அனுபவ முதிர்ச்சி அற்றவர்களும் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட் டுள்ளனர்.
-
இவர்களுக்கு ஒழுங்கு முறைப்படுத்
தப்பட்ட பயிற்சிகளை வழங்குவதன்
ஊடாக நல்லாட்சியை வழங்கலாம். அத்துடன் முரண்பாடுகள் அற்ற நிர்வா கத்தையும் , வினைத்திறன் உள்ள செ யற்பாட்டையும் கொண்டு வரலாம்.
கேள்வி :- நெல்சிப் - மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக யாது கூறுகிறீர்கள்?
பதில் - கடந்த வருடம் வடக்கு மா காணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி சபைகளிலும் நெல்சிப் தொடர்பான உள்ளூராட்சி திட்டம் (LOCAL AUTHORITY PLAN) surflösscut டுள்ளது.
இத்திட்டம் ஒவ்வொன்றும் மக்களின் முன்னுரிமை பிரகாரம் தயாரிக்கப்பட்ட சிறப்பான திட்டம். அத்திட்டத்தை அடிப்படையாக கொண்டே தெரிவு இடம்பெற்று, அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்குள் அரசியல் கலப்ப டம் கூடாது ஏனெனில் அது மக்களின் ஜனநாயக தெரிவாகும்.
25
நாம் அரசாங்கத்தின் நிதிகளை பார்த் துக்கொண்டு இருக்காமல் உள்ளூராட்சி சபை தலைவர்கள் திட் டங்களை முன்மொழிந்து அதற்கான எண்ணக்கருப் பத்திரங்களை (Concept papers) திட்டமிடல் பிரிவு ஊடாக பெற்று அதனை சபையில் தீர்மானமாக நிறைவேற்றி அரசாங்க அதிபருக்கும், ஆளுநருக்கும், அமைச்சின் செய லாளர்களுக்கும் முன்வைப்பதன் ஊடாக அபிவிருத்தி செய்யலாம்.
கேள்வி :- பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதிப்பயன்பாடு - அபிவிருத்தி பற்றியாது நினைக்கிறீர் ஆள்?
பதில் :- DCB என்றவுடன் அத்திட் டம் காலதாமதமான திட்டம் என்றே பொதுவாக கூறப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடான இந்த நிதி உண்மையில் போதுமானது அல்ல.
மேலும் திட்டங்கள் உரிய காலத்தில் வழங்கப்பட்டாலும் நிதி காலதாம தித்தே வருவதால் அதன் பயன்பாடு என்பது முழுமையானதாக மாற வில்லை. சில வேளைகளில் நிதி திரும்பி செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு 5 மில்லியன் நிதியை 10 மில் லியனாக வழங்குமாறு ஏற்கனவே விடுத்த கோரிக்கை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இன்றும் வலுவுள்ள ஒதுக் கீடாக அது மாறவில்லை.
மாந்து செயற்பாள்
Iī
இதனால் ஈஇஆ என்பது மெய்யான அபிவிருத்தியின் இலக்கு என கூறமுடி
LLITS).
நேர் கண்டவர் :
செ. ரமேஷ்
கேள்வி :- வேலையற்ற பட்டதாரி கள் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க லாம் என எண்ணுகிறீர்கள்?
பதில் :- இனி அரசு பட்டதாரிக ளுக்கு வேலை கொடுக்கும் என்ற பொ துவான நம்பிக்கை இழந்து விட்டது.
இதுவரை 79 ஆயிரம் பட்டதாரிகள் வந்துவிட்டதாக அறிகிறேன்.
எதிர்காலத்தில் பட்டதாரிகள் அரச தொழில் என்பதை விடுத்து நிதி உழைக்க கூடிய சுய உற்பத்தியை அதி கரித்து செயலாற்ற கூடிய தொழில் ஒழுக்கத்துடன் செயற்பட்டால் அவர் கள் விரைவில் கோடீஸ்வரராக கூடிய நிலமை ஏற்படும் என நான் நம்புகி றேன். அதுதான் இவர்களுக்கு ஓர் சிறந்த வழி, தெரிவு.

Page 26
ー? 07.10-2
.
திருவள்ளுவர் கூறும் என்பது ஒழுக்கம் சார்ந்ததாக பெண்ணுக்கே பெண்மை வும் உடலுடன் தொடர்புடை வள்ளுவர் குறி "பெண்ணிற் பெருந்தக்க யதாகவுமே விளங்குகிறது. இதனால்தான்
யாவுள கற்பெனும் ஆனால் கற்பு என்பது மனித காட்டிலும் பெ திண்மை உண்டாகப் வாழ்வியலுடன் தொடர்புடை பெற்றது உலகி பெறின் யது. ஆணுக்கும் சரி, பெண் றும் இல்லை எ
Gugliot Taitugust ஆணைச் ணுக்கும் कfी கற்பொழுக்கம் ரது வாதம் அத்
சார்ந்து வாழ்க்கை நடத்துவ பொதுவானது. வாழ்க்கைக்கு சிறப்பை பெண் தில் அறிவு, ஆற்றல் வாய்ந்த 3GUEO 6) IType).5JD(5 டுத்திருக்கிறார் தாக திகழ வேண்டும். * கறயு சிறந்த ஒளடதமாக இல்வாழ்க்ை திகழ்கிறது. பண்டைய காலத் ரத்தில் திருவள் ணின் பெருை
இல்லறம் என்ற நல்ல நத்தை செய்யும் ஆண் இயல் தமிழ் மக்கள் பழி பாவங்க பாகவே பலரைப் பேணும் ளுக்கு அஞ்சி வாழ்க்கையை
கட்டுக்கோப்பானதாக
துக் கூறியுள்ள தக்கது. ஒருவனு வாழ்க்கையில்
கடமையை செய்பவன். அவ
அமைத்து வாழ்ந்தனர். எந்த
னுடைய கடமைகளை நிறை
வித துன்பங்கள், சோதனை
ஒழுக்கமுள்ள பு இருந்தால் அவ வித தீமைகளு யில் நிகழாது எ மாக கூறுகிறார்
வாகச் செய்வதற்கு பெண் - னின் துணை நிச்சயமாகத் 蟲 கள், வேதனைகள் வந்தாலும் கற்பொழுக்கத்திலிருந்து வழு
தேவை. பெண் தன்னுடைய
ബ്ര வாமல் இருக்க வேண்டும்.
கடமைகளை சரிவர செய்வ
தற்கு கற்பு என்ற குணத்தை உடையவளாக இருத்தல் அவ
இதனை திருவள்ளுவர் தனது குறளில் ' கற்பெனும் திண்
փայլb. மை” எனக் குறிப்பிடுகிறார். சிறந்த அதிஷ்ட இல்லான் என்ற நிலையில் ஒருவனுக்கு அல்லது ஒரு எனக்குறிப்பிடு பெண்ணின் கடமைகள் வீட் திக்கு கற்பென்ற வைராக்கி பொருள், இன். டுடன் மட்டும் ഖഞTuഞ്വD հ ամ உண்டென்றால் ತಿ॥೩೮॥ றுக்கும் பெண் செய்யப்பட்டிருக்கவில்லை. -9|6Հյ6IT சிறந்த இல்லற arge மிக மிக அவசி பெண்ணின் இல்லறம் கையை மேற்கொள்கிறாள் பு, ஒழுக்கத்தின் ஆணின் வாழ்விற்கு ஆணி என்று அர்த்தம். கலங்காமல் l, Guodot இம்மூ6 இருக்கும் திடமான உறுதி பெறுவதற்கு ே
வேர் போன்றது. இன்று கற்பு
த்திரை சேகரித்தல் என்ற பொழுது போக்கு மாணவர் களிடம் பிரபல மாக இருந்த கா லம் ஒன்று இருந்
ඊජිyl
உள்நாட்டு, வெ ளிநாட்டுக் கடிதங்
கள் எம் அன்றாட வாழ்வில் பெரும் பங்கை வகித்த கா
லம் அது. அப் போது கடித உறைகளில் வரும் முத்திரை கள் சேகரிக்கப்ப
டும்.
முத்திரைகளை
 
 

இருப்பதாக
றாள் என்பது வள்ளுவரரின்
ப்பிடுகின்றார். வாதம். திண்மை என்ற சொல் பெண்களைக் பெண்ணின் உணர்வின் தன் ரும் தகமை மையைக் காட்டுகிறது. ல் வேறொன் இல்லறத்திலே இருநிலைக ன்பதே அவ ளில் பெண்ணினுடைய 5160600T மேன்மை வெளிப்படுத்தப்ப
*ண்மைக்கு கொ
வள்ளுவர்.
க என்ற அதிகா
ாளுவர் பெண்
டுகிறது. மனைவி, தாய் என்ற இருநிலைகளில் பெண்ணின் செயல்முறைமை ஆணின்
வாழ்க்கைக்கு இன்றியமையா
மயை சிலாகித் ததாக உள்ளது. இல்லறத்தின் மை நோக்கத் பயனாக மக்கட்பேற்றை னுடைய இல் பெறுவதற்கு பெண் பெரிதும் கற்புள்ள / துணை நிற்கிறாள்.
D66 Turtsit பெண் என்பவள் தன்னைப் னுக்கு எவ் பற்றி மட்டுமல்லாமல் தன் ம் வாழ்க்கை னைச் சூழவுள்ள எல்லோ ன நிறுத்திட்ட ரைப் பற்றியும் சிந்தித்துச் . நல்ல மனை செயற்படும் திறன்படைத்தவ பெறுவதே ள். வாழ்க்கைத் துணையான டமானதாகும் பெண்ணிடம் கற்பு நலம் கிறார். அறம், இருப்பதால் இல்லறம் செவ்
பம் என்ற மூன் ணின் பங்கு
யமானது. கற்
வனே நடைபெறுகிறது என்
பது வள்ளுவரின் கருத்து. குடும்பக் கடமைகளில்
எால் ஒரு பெண்ணுக்கு சிறப்பிடம் &T60)յDակլի வழங்கப்பட்டிருக்கிறது. பின் பருதவி புரிகி வந்த இலக்கியங்களிலும்
பெண்மையின் சிறப்புப்பற்றி பேசப்பட்டிருக்கிறது.
எனவே வள்ளுவர் தந்த திருக்குறளில் பெண்ணின் பெருமைக்குணமாகிய கற்புப் பற்றிச் சிலாகித்துரைக்கிறது. ஈரடிகளில் பெண்ணின் பெருமைகளை விளக்கமு னைந்த அவர், பயன்படுத் திய சொற்கள் அவரின் புல மைச்சிறப்பிற்கு தகுந்த எடுத் துக்காட்டாகும். இல்லற வாழ் வில் ஆணின் செயற்திற னுக்கு பெண்ணின் கற்பின் திண்ணமே துணை நிற்கி றது. இதனால் ஆணைவிடப் பெண்ணுக்கு இயற்கை உளவுணர்வைக் கொடுத்தி ருக்கிறது என்பதை 'கற்பெ னும் திண்மை’ என்ற பதத் தின் மூலம் விளக்குகிறார். பெண்ணென்பவளுக்கு கற் பென்ற வைராக்கியம் இருந் தால் தான் இவையெல்லாம் 蟲 சாத்தியப்படும் என்பதையும்
கற்பில்லையேல் பெண்ணி ன் எல்லாப் பெருமைகளும் சிறுமைப்பட்டுவிடும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
அப்போது உள்நாடு, வெளிநாடு என
இரு பகுதிகளாகப் பிரிப்பார்கள். வெ ளிநாடுகளை தனித்தனி நாடு களாகப் பிரித்து அல்பம் போடுவார் கள். முத்திரைகளில் நாடுகளின் தன்மை, தேசியப் பண்புகள் குறித் துக் காணப்படும். அவற்றைக் கற் றுக் கொள்வார்கள்.
வட்ட வடிவம், நீள் வடிவம், சது ரம், முக்கோணம் என முத்திரைக ளின் வடிவங்கள் மாறுபடும். உலகம் பற்றிய பார்வை முத்திரைகளின் ஊடாகக் கிடைக்கும். நாடுகளின் தேசியக் கொடிகள் தொடர்பான விப ரம் அறிந்தனர்.
சுருக்கமாக சொல்லப்போனால் பூகோளம் தொடர்பான அறிவு மாண வர்களுக்குக் கிடைக்கப்பெற்
றுள்ளது.
முன்னைய காலங்களில் முத்திரை சேகரிக்கும் பொழுதுபோக்கு கழகங் களும் இருந்தன. இலத்திரனியல் யுகத்தின் எழுச்சி கடிதம் எழுதும் வழக்கத்தை அருகச் செய்துவிட்டது.
இப்போது வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடிதங்கள், வீட் டிற்கு வருகின்றன.
ஆயினும் முத்திரை சேகரிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே பெரி தாக ஏற்படவில்லை. அவ் வழக் கத்தை ஊக்குவித்தால் மாணவர் அறிவு ஆற்றல் கூடும்.
ஆசிரியர், பெற்றோர் மாணவர் களை முத்திரை சேகரிக்கும் பொ ழுதுபோக்கு நோக்கித் திரும்புதல் கல்வி வளர்ச்சிக்கும் நல்லது.
O flaugssIlf) -

Page 27
யாழ் ஓசை Օ7
பள்ளியில் படித்த Lu&FLib நினைவுகளை மீட்கின்றேன்;
இக வெள்ளிகள் தோறும் விடியமுன் எழுந்து
வயாவிளான் மானம் பராயானின் ஆலயம் ட அழகுறக் கழுவி ஆனந்தமான பலர் ઢ பாலன் யேசுமேற் பக்தியே கொண்டு Q9 பரவித்திரிகிறார் பரவசமாகிறார்
ஏனையா மாறினி எம்மிடமேது இல்லையென? ஒரூரில் ஒரு கோவில் உங்களுக்குப் போதாதோ? நாளொரு விழா நாலாயிரம் தேவை வேளைக் கொரு தோற்றம் விதவித அலங்காரம் பாழாகிப் போகுது பாடுபட்டுச் சேர்த்த பணம் திரும்பும் இடமெங்கும் சிலை சிலையாய் உம் தெய்வம் திரும்பியும் பார்ப்பதில்லை சிலையாகிநிற்கிறார்கள். கடவுளென நினைத்தவர்கள் கல்லாகிநிற்கிறார்கள் காடாகிப் போனதையா களனிகள் நிறைந்த ஊர்கள் அவர்களுக்கு மெருகூட்டி இவர்கள் உழைப்பதற்கு இரக்கின்றார் மீண்டும் எள்ளளவும் இரக்கமின்றி கோடிக்கணக்கில் கொட்டுறீர் கோவிலுக்குள் காலத்திற்கு ஏற்பநீர் காவுகிறீர் கடவுளரை கிரியைகளுக்கே பணம் பிழையால் உரிய பலன் கிடைப்பதில்லை சதுர்த்தி சட்டி சங்கிராந்தி சங்காபிடேகம் சோக்கான ஒலிபெருக்கி சுவாமி காவ ஆட்களில்லை அவரையும் இப்போநீர் ஸ்ட்ரெச்சரில்(சகடை) தள்ளுகி நீர் தலைவர் செயலரெனதம்பட்டமடித்துவிட்டு ஆட்டுக்கிடாவை அறுக்கின்றீர் விழா முடிய ஏழைகளுக் கெங்கள் பணம் எள்ளளவும் சேர்வதில்லை ஆளைத்தான் பார்க்கிறீர்கள் ஆற்றலினைப் பார்ப்ப தில்லை ஊதாரித்தனத்தை உணர்த்தினாலும் உணர்வாரில்லை எம்மவரைத் திருத்த எம்மாலே முடியாதையா நாம் மாறிவிட்டோம் நம் வழியில் விட்டுவிடும்
வயவையூரான்
3. 56
ஆசைகள் கவி எழுதும் வானுயர் மனதிலே వ్లో வேளைகளிலே வரிசையாக ஆர்ப்பரித்திட என் மீது வாடி வதங்கி நீயோ பலபேருக்கு வடிக்கிற ಙ್ ஜொமை சோலைகளி தருகின்றாய் ஏதோ சொக்க வைக்
படித்துக்கிழிக்கிறான் என்று சோர்ந்து போய் புலம்புகின்றார்கள் உருக்குலைந்து வீரம் கொண் என் வாழ்க்கை கொஞ்சும் தமிழ் சரித்திரத்தை சுதந்திரமாய் தீண்டி சூறாவளி காதல் தீயை சுக்கு நூறாய் மூட்டி விட்டு ஒரு தாய் குழந் ஒதுங்கி په -۹کافيكي -كاډيويي
கொள்கிறாய் -
ஒன்று பட்டு கூm போடு அவள் பெயரில் వి:
சங்கீத நாதம்
சாதி ஒன்று பட்டு - ஓசையின்றி பு அழகானவர்கள் என்று 5T6)b u6 வழிகளுக்குள் ெ பார் போற்று
மருதங்கேணியூர் 20کےI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

, 10.2011
சீட்டுக்காரனுக்கு என் மீது கோபம் தன் மகளை க்காத நிலையோ புரியவில்லை
லவை பழிக்கும் அவள் முகத்தை நிஜமாக தீண்டிட சை கொண்டேன் றும் நிலவென்று
அறிந்த பின்பு ாக எனக்குள்ளே நிம்மதியில்லை
படுகள்
ந்த கோபுரமாய் தென்னைமரம் தலை குனிந்து தே கண்ணிரை ன் குதூகலமும் கும் கோபுரமும் கிடப்பதென்ன போனதென்ன
ட கடலலைகள்
கொண்டமணம் ப் திரிந்த நிலம் ஆனது போல் போனதென்ன நதையை போல் அணைத்த மண் வாழ்ந்த இடம் ம் நிலமையிலே குயிலின் ஒசை மயிலின் அழகு மத பேதமின்றி நின்ற நெஞ்சம் மறைந்ததென்ன 0 சென்றிடினும் தரிவதெல்லாம்
ம் பாதச் சுவடு
ஜனகன் கிஷா ல்வாய் வடக்கு
Pass"Ask as "a
27
ébrDTIgGOT வேண்டுமென்று மனு எழுதினேன். நாற்காலியே தாமதமாய்
வந்தது!
GSGOD GOOTGODU விசாரித்துக் கொண்டிருக்கிறேன் /
விரல்கள் இல்லாத தொழுநோய்க்
g_6 T..
கூந்தல் neerings
குடியிருக்க.
புலம் பெயர்கிறது! பதினாறு நிரம்பாத
6T6 བརྩམས་པ།
66öTL56öT93606T
616:55:16:00 6T6jiOT60005é5.
களைத்து விட்டேன்
இருக்கிறாய்!
காரன் என்கிறாய்
இருந்த காகிதப் பூக்களும்
GIGEgD6CI GéGT.
நான்.
G3LuDJTT6O) griĝi காரன்தான்
pointereo பிரியப்பட்டதால்.
காத்திருப்புக்களையே காதலின் geSULTui கொடுத்துக் கொண்டிருக்கிறாய்.

Page 28
28
07.10.2
லாசார பூமி என பலராலும் வர் ணிக்கப்பட்ட யாழ்ப்பாணக்குடா தற்போது கலாசார சீர்கேடுகளின் அரங்க
தொரு பிரச்சினையாக இக்கலாசாரசீர்கேடு தலைதூக்கியுள்ளது. இவைகளை எவ்வாறு தடுத்து நிறுத்தி அதிலிருந்து எவ்வாறு எமது சமூகத்தை மீட்சி பெற வைப்ப தென்பதே எமக்கிருக்கும் பெரும் சவாலா கும். பண்பாட்டின் கருவூலமாகப் பார்க்கப் பட்ட யாழ்.மண் இன்று கொலை, களவு, பாலியல் துஸ்பிரயோகம், விபசாரம், வேண்டத்தகாத உறவுகள், மது, போதை வஸ்துப் பாவனை என்பவற்றுள் சிக்கிச் சாக்கடையாக மாறிக்கொண்டிருக்கின்றது. ஆகவே எமது சமூகம் ஏன் இத்தகைய தவ றான பாதையில் சென்றுகொண்டிருக்கி
றது? இத்தகைய தவறான போக்கு இறுதி
யில் எம்மினத்தை எங்கு கொண்டு சேர்க்
கப்போகிறது? என்று எண்ணுகையில் நெஞ்சம் கணக்கிறது.
உலகிற்கே பண்பாட்டைக் கற்றுக் கொடுத்தவர்கள் நாம் என்று பெருமை பேசிய எம்மவர்கள் இன்று அந்நிலை
கடந்து எம்பண்பாட்டைத் தொலைத்து மொத்த இனத்துக்கும் களங்கம் கற்பிக்க முனைவது தமிழர்களாகிய எமக்கு வருந்
தத்தக்க ஓர் விடயமாகும். நாம் கடந்து வந்த காலங்களின் நினைவுகளைச் சற்று
னம் யுத்தத்தால் முழுமையாக உள்வாங் கப்பட்டிருந்த காலம். எம்மீது
வலிந்து திணிக்கப்பட்ட போரி னாலும், கட்டவிழ்த்து
விடப்பட்ட வன்முறைக ளினாலும் உயிரிழிப் புக்கள் உடமை
இழப்புக்கள், உறவுகளின் இழப்புக்கள் என துன்பச் சுழியில் சிக்கிச் சுழன்றது. அடக்கு முறைகளிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலி ருந்தும் விடுபடத்துடித்த எம்மக்கள் என்று மில்லாதவாறு பெரும் மனிதப் பேரவலங் களைச் சந்தித்த வண்ணம் இருந்தனர். இந் நிலையில் கூட எமது யாழ். மண் தமது கலைகலாசார பண்பாட்டு விழுமியங் களில் ஆழவேரூன்றியிருந்தது. தமிழர் தம் பண்பாட்டு அடையாளங்கள் கட்டிக் காக்கப்பட்டன. ஒழுக்கம் தலைசிறந்து விளங்கியது.
இவ்வாறு அன்று எம்மினம் ஓர் தனிச்சி றப்போடு மிளிர்ந்தமைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் எம்மண்மீதும் எம்பண் பாட்டின் மீதும் கொண்டிருந்த அதீத அக்க : றையும் பண்பாட்டைப் பேணுவதில் காட் டிய கண்டிப்பும் ஆகும். ஆனால் இன்று நிலமை அவ்வாறில்லை. மது, போதை வஸ்து , விபச்சாரம், காமக்களியாட்டங்கள் என யாழ். மண் ஓர் உல்லாசபுரியாக மா றிக்கொண்டிருக்கிறது. யுத்தகாலத்திலே எமது உறவுகள் பலர் காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது போல் யுத்தத்தின் பின் யாழ்.மண்ணின் பண்பாடும் காணாமல் போனோர் பட்டிய லில் சேர்த்துக்கொண்டிருப்பது சமூகப்பி ரக்ஞை உள்ளவர்கள் மத்தியில் வேத னையை ஏற்படுத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O Image oaoa
மின்றி மதுச்சாலைகளின் முன்னே அது திறக்கும் நேரத்தை எதிர்பார்த்துக்கத்தி ருப்பதை காணமுடிகிறது.
தென்னிலங்கை வாசிகள் யாழ்மன் ணிலே வேலை செய்து பிழைப்பை நடத் திவருகிறார்கள். ஆனால் மண்ணின் மைந் தர்களுக்கோ வேலை செய்ய நேரமும் இல்லை, அவர்கள் வேலை செய்யும்
உரிமைகள் மறுக்கப்படும்போது புரட்சி ஓங்குகிறது. சட்டம் செயலற்றுப்போ கும்போது வன்முறை வெடிக்கிறது. நீதி
நிராகரிக்கப்படும்போது அநீதி தலைகாட் டுகிறது. ஆகவே யாழ்.குடாநாட்டில் நடந் தேறும் கலாசார சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் ஆளுமைமிக்க ஓர் தலைமைத்துவம் இல் லாமையே சீர்கேடுகள் அதிகரிக்க வழி வைக்கிறது என்பதே நிதர்சன உண்மையா கும்.
எமது பண்பாட்டுச்சிதைவுகள் என்பது வெறுமனே பாலியல் சார் சீர்கேட்டுச் சம் பவங்களோடு மட்டும் நின்றுவிட வில்லை. அதற்கு அப்பாலும் விரிவ டைந்து செல்கிறது. பன்நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த மூத்தோரை மதிக் கும் பண்பு இன்று எம்மவரில் எத்தனை' பேரிடம் காணப்படுகிறது என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயமா கும். இன்று எம் இளைஞர்களில் சிலர் மனித நேயம் இழந்தவர்களாய் அடிதடி, கொலை, களவு என வன்முறையை நோக் 蠶 கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஈரைந்து மாதங்கள் தம்மைக் கருவறை யில் தாங்கி பாலூட்டி சோறுாட்டி அரவ ணைத்த தாயையும் தோள் மீது தாங்கி வளர்த்த தந்தையையும் இன்று முதியோர் இல்லங்களில் கொண்டுசேர்க்கும் அள வில்தான் எம்மவரின் மனிதநேயம் வளர்ந் திருக்கிறது.
அன்று யாழ்.மண்ணில் வாழ்ந்த மக்கள் இறைபக்தியும் ஆன்மிக நாட்டமும் மிக்க வர்களாக விளங்கினார்கள். காலையில் எழுந்து நீராடி தினம்தோறும் ஆலயங்க ளுக்குச் சென்று இறைவழிபாடு ஆற்றிவந் தார்கள். இன்று எமது மக்களோ இறைவ னைத் தரிசிக்கக் கூட நேரமின்றி பணம் பணம் என்று பிணம் தின்னிக் கழுகு களாய் பணத்தின் பின் ஓடிக்கொண்டிருக் கிறார்கள். காலை எழுந்தவுடன் இறைவ னைப் பூசித்த காலம் போய் இன்று காலை
எழுந்தவுடன் இளைஞர் முதல்
முதியவர் வரை வய
து வித்யாச
ளில் அவர்களது உறவுகள் வியர்வை சிந்தி உதிரத்தை உழைப்பாக்கி அனுப்பும் பணத்தை வீணே மதுப்போத்தல்களுக்கா கவும், புகைத்தலுக்காகவும் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிற்கே பண் பாட்டைக் கற்றுத்தந்த எம் இனம் இன்று நாகரிக மோகத்தால் கட்டுண்டு தமிழர் பிர தேசத்துக்கும், பண்பாட்டுக்கும் ஒவ்வாத வகையில் விரசமான ஆடை அணிகலன் கள் சிகை அலங்காரங்களுடன் அலைந்து
ராத எம் இளைஞர், யுவதிகளை நாளை நாட்டின் தலைவர்களாக்கினால் எமது யாழ் சமூகத்துக்கு எதைச் செய்யப்பபோகிறார் கள் என்பது சிந்திக்கவேண்டிய விடயமா கும்.
எனவே இளைஞர்களே! யுவதிகளே! உமது பிரதேசத்தில் இடம்பெறும் சமூகப் பிறள்வுகளைப் புறமொதுக்கி எமது பண் பாட்டைக் காக்க விரைந்து செயற்படுங் கள் அவ்வாறின்றி வெறும் சிற்றின்பங்க ளுக்குள் மூழ்கிக்கிடப்பீர்களாயின் எமது இனம் எமது பண்பாடு என்பன அழிந்து போகும். இதற்காகவா நாம் இத்தனை கால மும் இவ்வளவு இன்னல்களை எதிர் கொண்டோம் முகம் கொடுத்தோம்?. உட மைகளைள இழந்தோம் உறவுகளை இழந் தோம், அங்கங்களை இழந்தோம், அனா தைகளானோம். இத்தனை துன்பங்களைத் தாங்கியது எதற்காக..?
எம் இனம் வாழ எம்குலம் வாழ எம் மொழி எம்பண்பாடு வாழ வேண்டும் என் பதற்காகத்தானே?. ஆகையால் யாழ். குடா நாட்டு இளைஞர்களே யுவதிகளே மூத் தோர்களே கல்விமான்களே சிந்தியுங்கள் எம் பண்பாட்டைக் காக்கும் முனைப்
போடு செயற்படுங்கள் வருங்காலம்
உங்கள் கையில்,
= தீரன்

Page 29
யாழ் ஓசை
“uTÚ GOčjuf6S?
(07.10.11 முதல்
கலாநிதி துன்னையூர் ராம் தேவலோே
* மேஷம்
- மேடராசி அன்பர்களுக்கு அனு
லமான பலாபலன் அமையும் நிலை |
யுண்டு. தொழில் நிலைகளில் நற் பலா பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் சற்ற மந்தமான பலாபலன்கள் அமையும் நிலை உண்டு. தொழில் நிலைகளில் சற்று திடீர் சிக்கல் அமையும். பணவ ரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலை இருக்கும். பெண்களுக்கு மத்
இடபராசி அன்பர்களுக்கு சிறப் "பான பலாபலன்கள் -9||60)ւՕսկմ) நிலையுண்டு. எடுக்கின்ற முயற்ச்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும். தொழிலில் மேன்மையான பலன்கள் ஏற்படும். குடும் பத்தில் அனுகூலமான பலன்கள் அமை யும் நிலையுண்டு. பணவரவு திருப்திகர மான நிலையிலே ஏற்படும் பலன் உண்டு. கடன் நிலைகளில் சுமுகமான பலாபலன்கள் ஏற்படும். பெண்களுக்கு
: சிம்மராசி அன்பர்களுக்கு ஓரள வுக்கு அனுகூலமான பலன் உண்டு. தொ ழில் நிலைகளில் அலைச்சல். இழுபறி நிலை இருக்கும். எடுக்கின்ற முயற்சிக ளில் நிதானமான செயற்பாடு வேண்டும். குடும்பத்தில் மத்திமமான சுமாரான பலன் களே அமையும். பணவரவு சற்று மத்திம மான நிலையிலேயே அமையும். கடன் நிலைகளில் ஓரளவுக்கு அனுகூலமான நிலையுண்டு. பெண்களுக்கு நிதானம் தேவை மாணவர்கள் முயற்சி வேண்டும்.
திம பலன் அமையும். மாணவர்கள் நன்மையுண்டு. மாணவர்கள் முயற்சி முயற்சி தேவை. வேண்டும்.
* சிம்மம் * கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு மிக வும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி உண்டு. குடும்பத்தில் அனுகூல மான நற்பலன்கள் அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமான நிலையிலே அமை யும். தொழில் நிலையில் நல்ல முன்னேற் றம் ஏற்படும் நிலையுண்டு. கடன் நிலைக ளில் சுமுகமான பலாபலன்கள் அமையும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர்க ளுக்கு வெற்றியுண்டு.
* தனுசு
மத்திமமான சுமாரான பலனே அமையும். எ டுக்கும் முயற்சிகளில் நிதானம் வேண்டும். தொழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலைகள் இருக்கும். பணவரவு தேவைக ளுக்கு ஏற்ப அமையும் பலனுண்டு. குடும் பத்தில் சற்று மத்திமமான பலன்களே அமை யும் பலனுண்டு. கடன் கொடுக்கல் வாங் கல் விடயங்களில் நிதானம் தேவை. பெண் களுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர்க ளுக்கு முயற்சி தேவை.
தனுசு ராசி அன்பர்களுக்கு சற்று
Ar DJssyrittò மகர ராசி அன்பர்களுக்கு ஓரளவி ற்கு அனுகூலமான பலன்கள் அமை யும். முயற்சிகளில் வெற்றி அமையும். குடும்ப நிலையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணவரவு திருப்திகரமான நிலை யிலே அமைந்திருக்கும். உறவினர்களின் மூலமாக அனுகூலமான பலன் ஏற்படும். கடன் நிலைகளில் ஓரளவிற்கு நற்பலன் அமையும், பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டு. மாணவர்களுக்கு அனுகூலமுண்டு.
பிசாசின் கடல். கேட்டாலே அதிர வைக்கும் பெயர். ஜப்பான் மக்களுக்கும் அப்படித்தான். உலக மேப்பில் இப்படியொரு கடல் உள்ளதா என்றால். இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் பசிபிக் கடலின் ஒரு பகுதியை தான் இப்படி அழைக்கிறார்கள். ஜப்பான் கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசின் கடலுக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. அது டிராகன் டிரையாங்கிள்" அதாவது டிராகன் முக்கோண்ம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசின் கடல். ஜப்பானிய மொழியில் "மா-நோ-உமி என்கிறார்கள். இதன் வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியதில்லையாம். இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள்இ படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை. இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவரவதும் இருக்கும் தீவுகள்மீன்றவதும் பீதியை
ஏற்படுத்துகிறது.
அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதி மற்றும் கரீபியன் கடல் பகுதியில் உள்ள பிரபலமான மர்ம பகுதி 'பெர்முடா டிரையாங்கிள் இந்த வழியாக சென்ற கப்பல்கள் இப்பகுதியை கடந்து சென்ற விமானங்கள் போன்றவை இப்பகுதியில் மர்மமான முறையில் மாயமானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை ஒட்டியுள்ள பெர்முடா முக்கோணத்துக்கு நேராக பூமிப் பந்தின் மறு புறத்தில்தான் ஜப்பானின் பிசாசு முக்கோண பகுதி இருப்பதால் மக்களை அதிகம் பீதிக்கு உள்ளாக்குகிறது "மா-நோ-உமி முக்கோணம் பெர்முடா முக்கோணம் போல மாநோஉமி வழியாக செல்லும் கப்பல்கள் விமானங்களும் அடிக்கடி மாயமாகியிருக்கின்றன. 1952 1954 காலகட்டத்தில் டிராகன் முக்கோன கடல் பகுதி வழியாக சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்கள் நிலை என்னவானது. என்பது இன்று வரை புரியாத புதிராகவே
க்கிறது. அந்தகப்பல்களில் 1ணித்த700 பேரின்நிலை :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7.1O.2O11
1. 1 O. 11 also J)
ார ஜோதிட an as
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
திமமான பலன்களே அமையும் நிலை யுண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் இழு பறிகள் இருக்கும். குடும்பத்தில் மத்திம மான பலன்களே அமையும் நிலையுண் டு. பணவரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. கடன் நிலைக ளில் இழுபறி தாமத நிலைகள் ஏற்படும். தாயார் வழியில் செலவீனங்கள் ஏற்படும் நிலையுண்டு. பெண்களுக்கு அனுகூல பலனுண்டு. மாணவர்க்கு வெற்றியுண்டு.
மிதுன ராசி அன்பர்களுக்கு மத்
* கடகம்
கடகராசி அன்பர்களுக்கு சற்று
சுமாரான மத்திமமான பலன்களே அமையும் நிலையுண்டு. தொழில் நிலை களிலே சற்று தடை, தாமத நிலைகள் ஏற்படும் பலாபலன்கள் உண்டு. எடுக் கின்ற முயற்சிகளில் நிதானமான செயற் பாடு வேண்டும். பணவரவு மத்திமமான நிலையிலேயே அமையும் பலனுண்டு. கடன் நிலைகளில் மத்திமமான பலன் களே அமையும் நிலையுண்டு. பெண்க ளுக்கு மனசஞ்சலமுண்டு. மாணவர்கள்
* துலாம்
சுமாரான பலா பலன்களே அமையும். எடுக் கின்ற முயற்சிகளில் நிதானமான செயற் பாடு வேண்டும். தொழில் நிலைகளில் சிறு சிறு அலைச்சல் இழுபறி நிலைகள் இருக்கும். உடல் நிலையில் சுகயினம் மருத்துவ செலவுகள் என்பன ஏற்படும் பலன் உண்டு. கொடுக்கல், வாங்கல், கடன் நிலைகளில் நிதானம் தேவை. பெண்களுக்கு மனச்சஞ்சலம் இருக்கும் மா ணவர்கள் முயற்சி வேண்டும்.
துலாம் ராசி அன்பர்களுக்கு சற்று
முயற்சி தேவை.
隊簽簇 * விருச்சிகம்
விருட்சிகராசி அன்பர்களுக்கு ஒர ளவிற்கு அனுகூலமான பலன்கள் அமை யும். எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும். குடும்பத்தில் அனுகூலமான நன்மைகள் அமைய இடமுண்டு. பணவரவு தேவைக ளுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. தொழில் நிலைகளில் சற்று வேலைப்பளு அமைந்திருக்கும். கடன் நிலைகளில் ஒர ளவிற்கு அனுகூலம் அமையும். பெண்க ளுக்கு நன்னையுண்டு. மாணவர்களுக்கு வெற்றி உண்டு.
* கும்பம்
மத்திமமான பலன்களே அமையும். எடுக் கும் முயற்சிகளில் நிதான செயற்பாடு தேவை. தொழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலை இருக்கும். குடும்பத்தில் ஒர ளவிற்கு சிறு சிறு நன்மை அமையும். பண வரவு சற்று சுமாரான நிலையிலேயே அமை யும். கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலை அமையும். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
கும்பராசி அன்பர்களுக்கு சற்று
絮 * மீனம்
மீனராசி அன்பர்களுக்கு மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி உண்டு. தொழில் நிலையில் மேன் மையான பலன் உண்டு. குடும்பத்தில் மகிழ்வும் நிறைவான பலனும் அமையும். பணவரவு திருப்திகரமான நிலையிலே அமையும் பலனுண்டு. கடன் நிலைகளில் அனுகூலமான பலன்கள் அமையும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர் கட்கு வெற்றியுண்டு.
ð Ó'e-osé scð
தெரியவில்லை.
இதை பற்றி கண்டுபிடிக்க 31 விஞ்ஞானிகள் அடங்கிய குழு டிராகன் முக்கோணத்தின் முக்கிய பகுதிக்கு கப்பலில் சென்றுள்ளனர். அவர்களும் திரும்பி வரவில்லை. அதற்கு பிறகு ஜப்பான் அரசு சுதாரித்துக் கொண்டு அப்பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவித்தது என்கிறார்கள் டிராகன் முக்கோணம் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்கள்.
விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் வேறுமாதிரி சொல்கிறார்கள். 'ஜப்பானிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் எரிமலைகள் வெடிப்பது நிலஅதிர்வு ஏற்படுவது அடிக்கடி நடப்பதுதான். கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் நில அதிர்வுகள் காரணமாக கடலின் மேல் பகுதியில் திடீர் அலைகள் உருவாகின்றன. அதில் சிக்கும் கப்பல்கள் விபத்துக்குள்ளாகின்றன. டிராகன் முக்கோண பகுதியில் சில தீவுகள்கூட திடீர் திடீரென மாயமாகின்றன. திடீரென புதிதாக தீவுகள் உருவாகின்றன்.
இதற்கெல்லாம்கூட கடல் அடியில் ஏற்படும் நிலநடுக்கமும் எரிமலைகளும்தான் காரணம்? என்கின்றனர்.
நெருப்பை கக்கும் டிராகன்கள்தான் இதற்கு காரணம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர். "மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனம் அழிந்துவிட்டாலும் அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை.
அந்த வழியாக வரும் கப்பல்கள் படகுகளை அழிக்கின்றன’ என்கின்றனர் அவர்கள். பெர்முடா முக்கோணம் போலவே, இன்னமும் மர்மம இருக்கிறது பிசாசு கடல்

Page 30
அகில இலங்கை பாடசாலைகளுக்கி டையிலான தேசிய மட்ட மெய்வன் மைப் போட்டிகள் கடந்த 30ஆம் திகதி
முதல் 3ஆம் திகதி வரை கொழும்பு தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது. இதில் 6LLOT35T600T விளையாட்டு 6ນີ້, வீராங்கனைகள் தமது சாதனைகளை நிலைநாட்டத் தவறவில்லை.
வடமாகாண விளையாட்டு வீரர்கள்
இலங்கை பாடசாலைகளுக்கிடையி லான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் வடமாகாணம் 3 வர்ண விருதுகளை வென்றுள்ளது.
17 வயதுப்பிரிவு பெண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில்
மாதகல் சென். ஜோசப் மகாவித்தி யாலய மாணவி அனற் வர்ணவிருது ஒன்றையும் 19 வயதுப்பிரிவு பெண்
3 வர்ண விருதுகை
என்று பார்ப்பதிலும் விட இவ் வெற் றிக்கு முழுவதும் உரித்துடையவர்கள் யாழ்.மாவட்ட வீரர்கள் என்றே குறிப்பிட லாம். ஏனென்றால் வடமாகாணத்தில்
பெற்ற பதக்கங்கள் அனைத்தையும் அவர்களே பெற்றுள்ளனர்.
இம்முறை நடைபெற்ற போட்டியில் 17 பதக்கங்களையும் 3 வர்ண விருது களையும் வடமாகாணம் பெற்றுக் கொண்டது. இதில் யாழ். அருணோத யாக் கல்லூரி 9 பதக்கங்களைப் பெற் றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளும் தமது பங்களிப்பைச் செய்யத் தவறவில்லை. இதனால் இம் முறை வடமாகாணம் 93 புள்ளிகளைப் பெற்று 7ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இதில் 3 தங்கங்களைப் பெற்றதோடு புதிய சாதனைகளையும் நிலைநாட் டியுள்ளார். அருணோதயாக் கல்லூரி யைச் சேர்ந்த மாணவிகளான ஏ. பவித் திரா (19 வயது) கோலூன்றிப் பாய்த லில் 2.81 மீற்றர் ஆக இருந்த சாத னையை முறியடித்து 3 மீற்றர் பாய்ந்து புதிய சாதனையையும் ஏற்படுத்தினார்.
அதேபோல் 21 வயது கோலூன்றிப் பாய்தலில் 2.90 மீற்றர் இருந்த சாத
象
爱
தர்சிகா
களுக்கான குண்டெறிதலில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி தர்சிகா வர்ணவிருது ஒன்றையும் 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோத யாக் கல்லூரி மாணவி யக்ஷனா விருது ஒன்றை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
லீக் போட்டியில் யங்கென்றிஸ், யூனியன் வெற்றி
யாழ். உதைபந்தாட்ட லீக் குருநகர் சென்.றோக்ஸ் விளையாட்டுக்கழகத்து டன் இணைந்து மாவட்ட ரீதியாக நடத் திவரும் 7 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரில் கடந்த 3 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஆட் டங்களில் ஆனைக்கோட்டை யூனி யன், இளவாலை பங்கென்றீஸியன் அணிகள் வெற்றிபெற்றன.அரியாலை உதைபந்தாட்ட அணியை எதிர்த்து
ஆனைக்கோட்டை யூனியன் மோதிக் கொண்டது. இதில் ஆனைக்கோட்டை யூனியன் அணி 4:1 என்ற கோல் கண க்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத் தில் இளவாலை யங்கென்றீஸியன் அணியை எதிர்த்து பாரதி அணி மோதிக்கொண்டது. இதில் யங்கென் றிஸியன் அணி 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 
 
 
 
 
 
 
 

011
biasa
னையை முறியடித்தும் எஸ்.தனுசா 3.10 மீற்றர் பாய்ந்து சாதனை படைத்துள்
ளமை வட மாகாணத்திற்கே பெருமை சேர்த்த விடயமாகும்.
மேலும் வடமாகாணத்தின் சிறந்த மெய்வன்மையாளராக யாழ் இந்துக் கல்லூரி மாணவன் 19 வயதுப்
பிரிவைச் சேர்ந்த வசீகரன் ஜஸ்மினன் நீளம் பாய்தலில் 6.87 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்று புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த 6ஆவது இடத்தில் இருக்கும் வடமத்திய மாகாணம் 100 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதனை எட்டுவது எமது மாகாணத்திற்கு சாதாரண விடயமாக இருந்த போதும் தங்கம் வெல்வார்கள் என நினைத்த சில வீரர்கள் உடல்நிலை மேசமானதால் போட்டிகளில் இயல்பாக பங்குபற்ற முடியவில்லை. இதனால் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் ஒரு இடம் தள்ளிப் போனது எமக்குக் கிடைத்த துர்பாக்கிய நிலை என்றே குறிப்பி டலாம்.
எது எவ்வாறாக இருந்த போதிலும் எம் மிடத்திலும் குறைபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. நாம் பெற்ற பதக்க ங்கள் எல்லாம் கள நிகழ்ச்சிகளிலேயே ஆகும். சுவட்டு நிகழ்ச்சியை பார்க்கும்
கிறாஸ் கொப்பர்ஸ் விளை
அச்சுவேலி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளை யாட்டு அணியினரால் நடத்தப்பட்ட ஹொக்கி சுற்றுப் போட்டியில் கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஹொக்கி சுற்றுப்போட்டியில் இறுதி யாட்டம் யாழ். பல்கலைக்கழக மைதான த்தில் அண்மையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் யாழ்.பல்கலைக் கழக அணியும் கிறாஸ் அணியும் மோதிக்கொண்டன. இரண்டு அணிகளும் வெற்றி தமக்கே என்ற நிலையில் ஆர்வத்தோடு விளையாடின.
மிகத் தீவிரமாக நடைபெற்ற போட்டிக ளில் முதல் பாதி ஆட்டத்தின் போது கிறாஸ் கொப்பர்ஸ் அணி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
கொப்பர்ஸ்
இரண்டு கோல்கன்ஸ்ப்ேட்ட்து. யர்ழ்'சேர்ந்தவீரரர்ன் 'பாலுதெரிவுசெய்ய்ம்'
பல்கலைக்கழக அணி கோல்களைப்
ல் வடமாகாணம் 7 ஆம் ண்கலம், 3 வர்ண விருது
3 தங்கம் வென்ற வீர
Ugo 989 S
போது மேல்மாகாணம் மத்திய மாகா ணம், வடமேல் மாகாணம், சப்பிரகமுவ
மாகாணம் போன்றவைகளுடன் போட்டி யிடுவதற்கு எம்மால் முடியாமல் போனது பெரும் குறைபாடாகும்.
இதற்கான பயிற்சியைப் பெறும் வீரர் களுக்கு உரிய பயிற்சிகள் சென்றடையா மையும் நவீன முறைகள் காணப்ப டாமையுமாகும்.
இதை விட மிக முக்கியமான விடயம் எமது மாணவர்கள் சுவட்டு நிகழ்ச் சிகளில் தோற்றாமை அதற்குரிய மைதா னம் எதுவும் அமைக்கப்படாமையே ஆகும்.
நிச்சயமாக 6τLD5) வீரர்களுக்கு சரியான களம் அமைத்துக் கொடுக்கப்படும் போது அவர்கள் சாதனை படைப்பது உறுதி. இதனை அமைத்துக் கொடுப்பது விளையாட்டுத்துறைக்கென பொறுப் பாக இருப்பவர்களினதும் ஆர்வலர் களும் மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் முயற்சி எடுத்தால் முடி யாததொன்றல்ல.
எனவே சாதனை படைக்கத்துடிக்கும் வீரர்களை மளுங்கடிக்க விடாது பாதுகா க்க அனைவரும் ஒன்றிணைந்து செயற் படுவோம்.
(நெடுங்கேணி நிருபர்)
கழக
அணி சம்பியனாக தெரிவு
போடக்கூடிய நிலை காணப்பட்ட போதிலும் உரிய சந்தர்ப்பத்தை தவற விட்டதால் முதல் பாதி ஆட்டத்தில் 2 : O என்ற நிலையில் கிறாஸ் கொப்பர்ஸ் அணி முன்னணியில் நின்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் போது தொடர்ந்து முன்னணியில் நின்ற கிறாஸ் கொப்பர்ஸ் அணி மேலும் இரண்டு கோல்கள் போட்டது. யாழ்.பல்கலைக் கழக அணியும் இரண்டு கோல்களைப் போட்டது.
ஆட்ட முடிவில் கிறாஸ் கொப்பர்ஸ் அணி 4:2 என்ற கோல்கணக்கில் யாழ். பல்கலைக்கழக அணியை வென்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
ஆட்டநாயகனாக கிறிஸ் கொப்பர்ஸ் அணியைச் சேர்ந்த நிலோஸன் தெரிவு செய்யப்பட்டார். ஆட்டத்தொடர் நாயக னாக யாழ்.பல்கலைக்கழக அணியைச்
பட்டார்.

Page 31
யாழ் ஓசை
கொள்ளவுள்ள இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் அவ்வணியிடம் கண்ட தொடர் தோல் விக்கு வஞ்சகம் தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு அனை வரிடத்திலும் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியுடனான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரேயொரு இருபது-20 தொடர்களில் விளையாடவுள்ளது. இது கிரிக்கெட் அர ங்கில் பெரும் எதிர்பார்ப்பையே ஏற்படுத்தியுள்ளது.
10ஆவது உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இந் திய அணி உலக சம்பியன் அணியாக கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. எனினும் தன்
வென்று தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்ற இந்திய அணி தனது நாட்டுக்கு வெளியே அதனை நிரூபித்துக் காட்டட்டும் என சவால் விட்ட இங்கிலாந்து அணி, சவாலுக் கு அமையவே இந்திய அணியை சுருட்டியது." இந்திய அணியுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இங் கிலாந்து அணி, இந்திய அணியிடமிருந்து டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை பறித்ததுடன் அத னை 3 ஆவது இடத்துக்கும் தள்ளியது.
எனினும் தன் சொந்த மண்ணில் வெற்றியின் வேட்கை கொண்டிருந்த இங்கிலாந்து அணி அவ் வணியுடனான இருபது-20 தொடரையும் ஒரு
சொந்த மண்ணிலேயே அதிக போட்டிகளை
^*
1 - ܠ
நாள் தொடரையும் தனக்கே உரியதாக்கிக்
LC0CLLL0L SA SSL S L L L S A AAALDLSSLuS LLLL L0e AeAAA LLL0L 0a000CL GLaLuD தொடரில் காலிறுதியில் வெளியேறிய இங்கிலாந்து அணி அத்தொடரில் சம்பி யனான இந்திய அணிக்கு பெரும் அதி ர்ச்சியை கொடுத்தது.
இதனால் இங்கிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத இந்திய அணி தரப் படுத்தலில் தான் கொ 60TLq(DE5 நிலைகளை யும் அவ்வணியிடமே தாரை வார்த்து நாடு திரும்பியது. இந்நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி தன் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை சந்திக்க வுள்ள இந்திய அணி இங்கிலாந்தில் அவ்வணியிடம் கண்ட இடைவிடாத தோல்விக்கு பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
எனினும், இத்தொடருக்கான இந்திய அணியின் தேர்வுக்குழுவின் முடிவு சற்று சந்தேகத்தையே ஏற்படு த்தியுள்ளது. தற்போது மீண்டு ஒரு ஆண்டிற்கு இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட் டுள்ள பூரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினர், காயமில்லாத அணி ஒற்றை தேர்வு செய்திருப்பதாக அனுப வீரர்கள் சிலரை கழற்றி விட்டிருப்பது அணி யின் பலத்தில் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அண் மையில் அறிவிக்கப்பட்டது. இதில் காயத்திலிருந்து முழுமையாக மீளாத வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்ப ட்டு இளம் வீரர்கள் கொண்ட அணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இந்திய அணி கண்ட தொடர் தோல்விக்கு அணியின் வீரர்கள் அடுத்தடுத்து உபா
சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்
ஆரம்பம் முதல் அடுத்தடு அணியிலிருந்து விலக ப6 கிலாந்துக்கு சவால் அளிக் எனவே இங்கிலாந்து ஏற்பட்ட காயத்திருந்து மீ விரேந்திர சேவாக், யுவரா
றும் சகீர்கான் ஆகியோ கப்படவில் எனினும் தகுதியுடனு
அணியின் தலைவராக ெ
விளையாடினார். அந்தவ6 னுக்கு இடம் அளிக்கப்ப டுத்தியுள்ளது.
இதனிடையே தொடர் மான இந்திய அணி குறி தேர்வுக்குழுத் தலைவர் யிலும் ஆராய்ந்து சிறந்த துள்ளோம். சொந்த ம சவால் விடுக்கும் அணிய க்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தன் ெ நெருக்கடிகளுக்கு மத்தியி எதிர் கொள்ளவுள்ள இந்திய கு சவால் கொடுக்குமா என் இளம் வீரர்களைக்கொ ருக்கும் இந்திய அணியி றும் பந்து வீச்சு பலம் எ ந்தின் பலத்தற்கு முன்னா த்தியுள்ளது.
துடுப்பாட்டத்தினைப்ெ தலைவர் மஹேந்திரசிங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7-O-2O
தைக்கு உள்ளா
ഞഥ அவ்வணி ... Gait Gaitotsol 52 பெரும்
பங்கு வகித்தது.
த்ெது வீரர்கள் உபாதையால் லமிழந்த இந்திய அணி இங் க முடியாது திணறியது. அணியுடனான தொடரில் ளாத சச்சின் டெண்டுல்கர், ஜ் சிங், இஷாந்த் சர்மா மற் ர் இத்தொடரில் பரிசீலிக்
}60)6).
தற்போது சிறந்த உடற் ள்ள அணியின் அனுபவ பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு இடம் வழங்க ப்படாமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங் கிலாந்தில் அவ்வணியு தொடரின் போது அடி வயிற் றில் ஏற்பட்ட 66SussiT st இரணமாக தொ டரின் பாதியி ல் விலகிய ஹர்பயன் தற் இ போது சிறந்த
உடற்தகுதியை
L6GTT6
வீரர்களாக"
சுரேஷ் ரெய்னா ஆகியோரே நம்பிக்கை உள்ளனர். அதேவேளை அண்மைக்காலமாக அசத்தி வரும் அணியின் இளம் வீரர் ரஹனே அணிக்கு கை கொடுப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சந்தேகத்தினையே ஏற்படுத்தி யுள்ளனர். இதேவேளை அணியின் பந்துவீச்சுப் பலம் பிரவீன் குமாரைப் பின்னியேயுள்ளது.
இதனிடையே இந்திய அணிக்கு தன் சொந்த மண்ணில் விளையாடுவது இன்னொரு நெருக்கடி யான சவாலாக அமைந்துள்ளது. அதாவது இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இந்திய ரசி கர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. இதனால் தன் சொந்த மண்ணில் தனது ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டிய ஒரு இக்கட்டான நெருக் கடியான சூழலுக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள் ளது. எனவே இது இந்திய அணிக்கு இத்தொடரில் ஒரு வகையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
மறுபக்கத்தில் இங்கிலாந்து அணி பலம் நிறைந்த அனுபவீரர்களைக்கொண்ட அணியாகவே களமிறங் கவுள்ளது. இதில் அண்டர்சனுக்கு ஓய்வு அளிக் கப்பட்டபோதிலும் அவருக்கு பதிலாக வேப்பந்து வீச்சாளர் கெவின் பீட்டர்சன் இணைக்கப்பட்டு
6T6tti. -
அணியின் துடுப்பாட்ட வரிசைப் பலம் நிறை ந்ததாகவே இருக்கின்றது. ஒரு நாள் போட்டியில் அணியின் பெரும் துடுப்பாட்ட தூணாக விளங்கும் அணித்தலைவர் அலிஸ்டர் குக் இத்தொடரில் சிற ப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார் என்பது மறுப்பதுக்கில்லை.
அதேவேளை, வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் கொண்ட அணியாக உள்ளமையினால் இத்தொடரில் இந்தியாவுக்கு சவால் அளிக்கும்.
இங்கிலாந்து அணி மனதளவில் பலம் கொண்ட அணியாகவே இத் தொடரில் மோதும் என்பது ம
அதாதவது தன சொந்து کہتی ہیے۔
山
சயற்பட்ட இவர் சிறப்பாக கையில் அணியில் ஹர்பஜ டாமை ஆச்சரியத்தை ஏற்ப
ன் முதலிரு போட்டிக்கு த்து கருத்து தெரிவித்துள்ள
பூரீகாந்த், "எல்லாவகை அணியையே தேர்வு செய் ண்ணில் இங்கிலாந்துக்கு ாகவே உள்ளது' என நம்பி
சாந்த மண்ணில் பெரும் ல் இங்கிலாந்து அணியை இளம் அணி இங்கிலாந்துக் ாபதே எதிர்பார்ப்பாகவுள்ளது. ண்ட அணியாக அமைந்தி ன் துடுப்பாட்ட பலம் மற் ன்பன தற்போது இங்கிலா |ள் சந்தேகத்தையே ஏற்படு
பாறுத்தவரையில் அணித் டோனி , கெளதம் கம்பீர்,
மண்ணில் இந்திய அணியை அனை த்துப் போட்டிகளிலும் வெற்றி கொண் டமை அவ்வணியை மனதளவில் உறு தியடையச் செய்திருக்கும். எனவே இத் தொடரை இங்கிலாந்து அணி இலகுவா கவே எதிர்கொள்ளும் என்பது மறுப்பது
அதேவேளை, தன் சொந்த மண் னில் இந்திய அணியை வென்ற ܠܘܘܘܘ ந்து அணிக்கு இந்திய மண்ணில் வைத்து அவ் வணியை வீழ்த்தவேண்டிய ஒருநெருக்கடி ஏற்பட் டுள்ளது. இது இங்கிலாந்து அணிக்கு சற்று பலவீன த்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையே எதிர் வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகை ளக்கொண்ட ஒரு நாள் தொடர் பெரும் எதிர் பார்ப்பையே ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணி தன் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு கொடுத்த நெருக்கடியை தற்போது இந்திய மண்ணில் கொடு க்குமா அல்லது இங்கிலாந்தில் பெற்ற தோல்விக்கு தன் சொந்த மண்ணில் வைத்து இந்திய அணி வஞ்சகம் தீர்க்குமா என்பதே எதிர்பார்ப்பாகவுள்ளது.
10 ஆவது உலகக்கிண்ணத் தொடர் வெற்றியின் பின் தன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் போட்டியை விளையாடவுள்ள இந்திய அணி உலக சம்பியன் அணி என நிரூபித்து இங்கிலாந்து அணியை பழிதீர்க்குமா என்பதை பொறு த்திருந்தே பார்க்கவேண்டும்.
リ* 。

Page 32
132 O7 . O 2O
சிலரை பார்த்து நம் உ குழம்பி இருப்போம். இந்த அதிலும் குறிப்பாக மனிதர் அபூர்வமான உருவ ஒற்றுமை
உலக அளவில் சுமார் 264 வ இருகின்றது. விசித்திரமான கு
வாக்கியுள்ளார்கள். அவற்ை
S SSMM
-- சிறுவர் தினத்தை முன்னிட்டு அச்சுவேலி பொலிசாரால் நடாத்தப்பட்ட ஓவிய போட்டிகளின் போது போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பரிசில் வழங்குவதை படத்தில் காணலாம்.
ܓ
காரைநகர் கிழவன்காடு அருள்மிகு முருகன் ஆலயத்தில் அலங்கார உற்சவத்தின்போது 16 நாட்களிலும் "கந்தர் அலங்காரம்" என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றிய ஆன்மிகச் சொற்பொ ழிவாளர் செஞ்சொற் செம்மல்" இராகேதீசனுக்கு 'சிவத்தமிழ் வாரிதி என்னும் பட்டத்தினை புல வர்மணி வேகுமாரசாமி வழங்கிக் கெளரவிப்பதைப்படத்தில் காணலாம்.
(படம் ஏழாலை நிருபர்)
printed and published by Express Newspapers (Cey) Ltd. at No.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ՀՄՄ-ՇԱՄ ԶԱՄ0ԱննաAs S S றவினர் போல இருக்கிறது என்போம். உருவம் ஒரே மாதிரி இருகின்றதே என்று குழப்பம் மனிதரிடையே மட்டும் அல்ல விலங்குகளிடையேயும் காணப்படுகின்றது. களின் மூதாதையர் என்று சொல்லப்படுகின்ற குரங்குகளிடம் ஆச்சரியமூட்டும் காணப்படுகின்றது. கையான குரங்குகள் காணப்படுகின்றன. அதில் இப்பொழுது பாதி அழியும் தறுவாயில் ரங்குகளை சில புகைப்படக்கலைஞர்கள் தேடிப் பிடித்து தங்களின் கமெராவுக்குள் பதி ற நீங்களும் பாருங்கள்.
கொமர்சியல் வங்கியினரால் அச்சுவேலி மத்திய கல்லூரிக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட கணினி தொகுதிகளை கையளிக்கும் வைபவமும், புனரமைப்பு செய்யப்பட்ட கணினி ஆய்வுகூட திறப்பு விழாவும் அண்மையில் நடைபெற்ற போது ஆய்வுகூடம் பிராந்திய முகாமையாளரினால் திறந்து வைக்கப்பட்டு கணனி இயக்கப்படுவதை படத்தில் 5ΠεOOΤουπιώ. (படம் : அச்சுவேலி நிருபர்)
கோப்பாங்கோ
'
Gandum Gana வன்னியசிங்கத்தின் நூற்றாண்டு ၏gr၏ဆဲ அவர் நினைவாக வெளியிடப்பட்ட 'சாணக்கியன் என்னும் நூலின் முதற் பிரதியை விரிவுரையாளர் லலி
சன் சி.வி.கே.சிவஞானத்திற்கு கையளிப்பதை படத்தில் காணலாம்.
(படங்கள் -அச்சுவேலி நிருபர்)
185. Grandpass Road, Colombo 14. On Friday October 07, 2011