கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.10.14

Page 1
வடக்கில் மக்களை மீ
நடவடிக்கைகளுக்குந
தமிழகத்திலிருந்து கப்பல் மூலம் செவ்வாயன்று இலங்கை திரும்பிய தமிழ் அகதிகள்
படத்தில் காணலாம்.
GGBG
பதில் அதிபர்களுக்குவிரைவில் நிரந்தர நியம வழங்கவேண்டுமென்பதில் ஜனாதிபதி உறு
பாடசாலைகளில் பதில் அதிபர்களாக பணியாற்
(to شامل ووژل ته
மிருதங்க வித்துவான்
Canga
வர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வ வேண்டும் என்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜப உறுதியாக இருப்பதாகவும் இவ்வாறானவர்களுக்கு டாயம் நீதிகிடைக்கவேண்டும் என்று அமைச்சர பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெ லிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ந பெற்ற வாராந்த அமைச்சரவை (6ஆம் பக்கம் பார்ச்
__ 6 ஜெயந்திரன்ஸின் பண்பு
 
 
 
 
 

------ς Νο. Ο Οι 13OINeν S/2O
__్ళ | f | * 11 ܌ܫ
விலை ரூபா 1500
ட்கும் மனிதாபிமான ானே உத்தரவிட்டேன்
ம் செய்ய முடியாது என்கிறார் மஹிந்த
இலங்கை தொடர்பில் சர்வதேசம் எதனையும் கூறமுடியும். வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மனி தாபிமான நடவடிக்கைகளுக்கு நா னே உத்தரவிட்டேன். அதற்கான பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன். நாம் எந்தக் குற்றத்தையும் இழைக்க
சட்டவிரோத ஆயுதங்களை களைவதற்கு
வில்லை. விரும்பினால் எனக்கு எதி ராகவும் வழக்கு தொடரலாம். எதை யும் எதிர்நோக்கும் பலமும் நேர்மை யும் எனக்கு உண்டு. ஜனாதிபதியாக நான் இருக்கும் வரையில் அவர்களுக் கு எதுவும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்தார்.
(6ஆம் பக்கம் பார்க்க)
அரசாங்கம் நேற்றுமுதல் நடவடிக்கை
அரசியல்வாதிகளுக்கு தனியார் பாதுகாப்பு வழங்கவும்
தடை என்கிறார் அமைச்சர் கெஹெகலிய
நாட்டில் காணப்படும் சட்டவிரோத ஆயுதங்களை களைவதற்கு அரசாங் கம் நேற்று முதல் தீவிரமான முறை யில் நடவடிக்கைகளை எடுத்துள்ள து. இது தொடர்பில் நடவடிக்கைக ளை மேற்கொள்ள பல்வேறு குழுக் கள் நியமிக்கப்பட்டுள்ளன. நாட்டில்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மர ணதண்டனை விதிக்கப்பட்ட மூவ ரின் சார்பிலும் 8000இற்கும் அதிக மான கருணை மனுக்கள் இந்திய மத் திய அரசுக்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
முருகன் சந்தன்,பேரறிவாளன்சார்பில் ஆயிர கருணை மனுக்கள் இந்திய அரசுக்கு அனுப்பி வைப்
கடந்த 30 வருடகாலமாக நிலவிய ஆயுத கலாசாரம் காரணமாகவே சட் டவிரோத ஆயுதங்கள் காணப்படு கின்றன. அவை அனைத்தையும் களைந்துவிடவேண்டும் என்ற உறுதி யான நிலைப்பாட்டில் அரசாங்கம்
உள்ளது (6ஆம் பக்கம் பார்க்க)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மர ணதண்டனை விதிக்கப்பட்ட முரு கன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோ ரின் மரண தண்டனையை நிறுத்து மாறு கோரியே இம் மனுக்கள் அனு ப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள 801 அரசியல்
கைதிகளின் (8ஆம் பக்கம் பார்க்க)
6 Te
handrans, com , , , , , , , , , , , ,
0.4528438/01145.284.35

Page 2
O2
卫星。卫0.21
மருந்துகள் சுற்ற பயன்படுத்தப்படும் பாடசாலை நூல்களின் பக்கங்கள்
மந்திகை ஆதார வைத்தியசாலையில் மருந்துகளை சுற்றுவதற்கு பாடநூல்க ளின் பக்கங்கள் பயன்படுத்தப்படுவ தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற வடமாகாணத்தில் பாடசாலைக ளில் பாடநூல்களுக்கு தட்டுப்பாடு நில வும்வேளைகளில் இவ்வாறான நூல்கள் மருந்துகள் சுற்றுவதற்குப் பயன்படுத்தப்படுவது கவலை தரும்
6T.
LTL
நெடுங்கேணி, வவுனியாவிலிருந்து மாங்குளம்
குறுகிய மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
வனியாவிலிருந்து மாங்குளம் வரை யான பிரதேசத்தில் சுமார் 15 பாடசாலை கள் உள்ளன. இதில் புளியங்குளம் மகா வித்தியாலயம், கனகராயன் குளம் மகா வித்தியாலயம், ஓமந்தை மத்திய கல் லூரி என அதிகம் கொண்ட பாடசாலைகள் உள்ளன.
இவர்களில் பலர் பஸ்களிலேயே பாட சாலைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ஆகையினால் பாடசாலை சேவை நேரங்களைக் கருத்தில் கொண்டு கா லையிலும், பிற்பகலும் வவுனியாவிலி
வரைக்கும் பஸ்சேவையை
LDT 600T6 its 6t
வவுனியா மாங்குளம் இடையே தனியான பஸ் சேவை வேண்டும்
விடயம் என வைத்தியசாலைக்குச் சென்றுவரும் பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இப் பாடநூல்கள் புதிய பாடத்திட்டத் திற்கான நூல்கள் எனவும் இவ்வாறான நூல்கள் வழமையாக மருந்துச் சுருள்க ளுக்கு வருவதாகவும் மாணவர்களும் பொது மக்களும் சுட்டிக்காட்டுகின்ற
6OTIT.
மக்கள் வேண்டுகோள்
ருந்து மாங்குளம், மாங்குளத்திலிருந்து வவுனியாவிற்கான குறுகிய சேவையை செய்யுமாறு மக்கள் வேண்டுகோள்வி டுத்துள்ளனர்.
நீண்ட சேவையை மேற்கொள்ளும் L6) Lush).56it unt LaFIT606) LDT600T6 issO)6IT ஏற்றாமல் செல்வதனால் பாடசாலைக்கு நேரம் தாழ்த்தி வருவதாகவும், சாலை விட்டு பின்னர் பசியுடன் 4 மணிக்கு பின்பே பிள்ளைகள் வீடு திரும்புவதாகவும் பெற்றோர் குறிப்பிட் டுள்ளனர். இதனால் இங்கு குறுகிய பகு திக்கு பஸ் சேவை ஒன்றை மேற்கொள் ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள்வி டுத்துள்ளனர்.
LUTL
வன்னியில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர்கள் 23 பேர் யாழிற்கு இடமாற்றம்
நெடுங்கேணி, வலயங்களுக்கிடையே உடற்கல்வி ஆசிரியர்களை சீர் செய்வதற்கான இட மாற்றம் தொடர்பான நியமனக் கடிதங்
கள் வழங்கும் வைபவம் நேற்றுக் காலை வடமாகாண கல்வித் திணைக் களத்தில் நடைபெற்றது.
இவ் இடமாற்றம் பெறும் 23 ஆசிரியர் களுக்கான நியமனக் கடிதங்களை வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக் னேஸ்வரன் வழங்கினார். இதில் கிளி நொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மடு ஆகிய வலயங்களில் கடமைபுரிந்த ஆசிரியர்கள் இம்மாற்றங்கள் வழங்கப் Lui L6iT6T60T.
இவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பாட சாலைகளில் எதிர்வரும் 20ஆம் திகதி கடமையைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் விபம் வருமாறு பா. பாஸ்கரன் (யா/இணுவில் இந்தக் கல்லூரி), திருமதி கு. ஜெயாழினி (யா/ இளவாலை திருக்குடும்பக் கன்னியர் மடம்), து. வாகீஸ்வரன் (யா/பெரியபு லம் மகா வித்தியாலயம்), திருமதி சி. சி வகுமார் (யா/மானிப்பாய் மகளிர் கல்
தன் (யா/கோப்பாய் கிறிஸ்தவ கல் லூரி), நா. ஞானதயாளன் (யா/தொண் டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித் தியாலயம்), பா. வாசுதேசன் (யா/யாழ் ரன் கல்லூரி), ந. சிவராஜ் (யா/நாவாந் துறை றோமன் கத்தோலிக்க வித்தியால யம்), ந. செந்தூரன் (யா/யூனியன் கல்லூரி), சா, கனகராஜா (யா/அச்சு வேலி மத்திய கல்லூரி), ஜே. மகிந்தன் (யா/கைதடி முத்துக் குமாரசுவாமி மகா வித்தியாலயம்), து. கெளரிபாலன் (யா/ கனகரட்ணம் மத்திய மகா வித்தியால யம்), ஜோன். பொஸ்கோடரி வேல்ரர் (யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியா லயம்), செல்வி இ. தர்சினி (யா/அச்சு வேலி புனித திரேசா கல்லூரி), க.சசிகு மார் (யா/கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை), மு. காந்தச்செல்வன் (யா/வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி), வி. ஐங்கரன் (யா/உ ரும்பிராய் சைவத்தமிழ் இந்துக் கல் லூரி), ம. மதிவதனன் (யா/ஞானசாரி யார் கல்லூரி), பி. இராஜமனோகரன்
கல்லூரி), டெனி விஜயகுமார் (யா/புனித ஹென்
றியரசர் கல்லூரி), பா. பிரதீபன் (யா/ஸ்
(யா/ஞானசாரியார் 6Tib.
லூரி), ப. பார்த்தீவன் (யா/நெல்லியடி கந்தவரோதயாக் கல்லூரி) மத்திய மகா வித்தியாலயம்), சுகந்) . . . ." ...'", ”
. . . . . . . . S S S S
 
 
 

OI I
KIU TAIP ഉങ്ങ്
பாடசாலைகளில் பொலிஸ் முறைப்பாடு பெட்டிகளைப் பொருத்த ஏற்பாடு
அச்சுவேலி சிறுவர் - மகளிர் பிரச்சினைகள், துன் புறுத்தல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பாடசா லைகள் தோறும் பொலிஸ் முறைப்பாட்
டுப் பெட்டிகள் இணைப்புச் செய்யப்ப
டவுள்ளன.
யுத்தம் முடிவடைந்த சூழலையடுத்து வட பகுதியில் சிறுவர் மகளிர் துன்பு றுத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மாணவிகள் தொடர்பான பிரச்சி னைகள் நாளாந்தம்அதிகரித்து வருகின் றன. மேற்படி விடயங்களை அறிந்தவர்
நெடுங்கேணி, வன்னியில் வீதியோரங்களில் பஸ்த ரிப்பு கொட்டகைகள் எதுவுமின்றி மக் கள் சிரமப்படுகின்றார்கள். தற்போது மழைக்காலமாக காணப்படுவதால் பாட சாலை மாணவர்கள், பாதசாரிகள் உட் பட பலரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பஸ் வரும் வரை கொட்டும் மழையில் காத்திருந்து வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் பாதிநனைந்தும், நனையாமலும் உரிய நேரத்திற்கு செல்லவேண்டியுள்ளதால் பெரும் கஷ்டத்துக்குள்ளாகி வருகின்ற
பாடசாலைகளுக்கும்,
கைதடி, அல்வாய் பூரீலங்கா வித்தியாசாலை யில் தேசிய கல்வித்தர தினமும், வேலு ப்பிள்ளை வேதநாயகம் ஞாபகார்த்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்று 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நடைபெற வுள்ளது.
வித்தியாலய முதல்வர் செ. செல்வச் சந்திரன் தலைமையில் நடைபெற வுள்ள நிகழ்வில் கெளரவ விருந்தினர் களாக ஓய்வு நிலை உதவிக் கல்விப்ப ணிப்பாளர் ததபேந்திரராஜா தேவரை யாளி இந்துக்கல்லூரி அதிபர் மா. நவந்
கள் பொலிஸாருக்கு தகவல்களை தெரி விக்கும் வகையிலேயே முறைப்பாட்டு பெட்டியை பயன்படுத்தலாம். முறைப் பாட்டு பெட்டியிலுள்ள தகவல்கள் நாளாந்தம் பொலிஸாரால் சேகரிக்கப் பட்டு அது தொடர்பான மேலதிக புலனாய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பாடசாலைகளில் பொலிஸ் முறைப்
பாட்டுப் பெட்டிகளை இணைப்புக்
செய்வதற்கான ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டு வருகின்
Dël.
பஸ்தரிப்பு நிலையம் அமைக்குமாறு
60TT.
தற்போது வன்னிப்பிரதேசங்களில் வீதி அகலமாக்கும் பணி அதிகரித்துள்ள காத்திருக்க வேண்டிய நேரமும் அதிகமாக உள்ள தாக மக்கள் தெரிவிகின்றார்.
மையால் பஸ்களுக்காக
பாதை அகலமாக்குவதற்கான எல் லைக் கல் நாட்டப்பட்டுள்ளமையால் அதற்கு சிரமமாக இருக்காது எனவும் தெரிவிக்கின்றார். இதனைக் கருத்தில் கொண்டு உரியவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு விடுத்துள்ளனர்.
மக்கள் வேண்டுகோள்
GAI Ai புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும்
தமணி, பழைய மாணவர், நலன்விரும் பபிகள் ஆகியோர் கலந்து கொள்கின்ற ஓய்வுநிலை பொறியியலாளர் வே. சிவயோகனும், அறிமுக உரையை மக்கள் வங்கியின்
னர். வரவேற்புரையை
ஒய்வுநிலை முகாமையாளர் க. சின்னரா சாவும் நிகழ்த்தவுள்ளனர்.
இவ் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் Luff" GODSFuG6ão வெட்டுப்புள்ளிகூறுப் பெற்ற இரு மாணவர்களுக்கு அமரர் வேலுப்பிள்ளை வேதநாயகம் ஞாப கார்த்த புலமைப்பரிசில் தொகை தலா 5000ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
உள்ளுராட்சி சபை தலைவர், உபதலைவர்களுக்கு J5TGOGIT QIQIGOf IIIGigi Gi GjL IDTJ5TB
(யாழ். மத்தி நிருபர்) வட மாகாணத்தில் தமிழ்த் தேசிய சார்பில் தெரிவான சபை தலைவர்,
கூட்டமைப்பின் உள்ளூராட்சி தலைவர்களுக்கான விசேட மாநாடு வவுனியாவில் இடம்பெறவுள்ளது. நாளை சனிக்கிழமையும் மறுநாள் ஞா யிற்றுக்கிழமையும் மேற்படி மாநாடு
32. L.
வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்ட" மைப்பின் செயலாளர் மாவை சேன்ாதி -
、* ****** ܢ ܠ
. . . . .
TT2g T தலைமையில் இடம்பெ றவுள்ளது.இதில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார் பில் தெரிவாகிய தலைவர், உப தலை வர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.மேற்படி கூட்டத்தில் தலை வர், உபதலைவர்கள் கடந்தகால அபி விருத்தி, வளர்ச்சி, குறை, நிறை, பிரச் சினை தொடர்பாக விரிவாக ஆராய
வுள்ளனர்."

Page 3
.
one
:
༨ -- ^ * *. காவலூர்,
பிரதேச சபைப் பகுதியில்
அமைந்துள்ள புங்குடுதீவு கிராமத்தில்
உள்ாகிளறுகள் யாவும் எதிர்காலத்தில்
ஏற்படமோகின்ற மழை காலங்களுக்கு
முன்னர் புனரமைப்பதற்கான நடவடிக் கைகளை வேலணை பிரதேச சபை நிர் வகத்திவி மேற்கொண்டு வருகின்ற ant
இன்னும் இரண்டொரு மாதங்கள் மாரி காலமாகவிருப்பதாலும் அந்தக் காலப்ப ' குதிகளில் மழை பெய்வதினால் கிணறு கள் நிரம்பி விடும்.இதனால் கிணறுக ளைத்தொடர்ந்து துப்புரவு செய்யவோ
GyAasa gigs
அல்லது புனரமைக்கவோ முடியாது போய்விடும்.
ஆகையால் இந்த மழைகாலத்திற்கு முன்னராக இந்த கிணறுகளை புனர மைத்துவிட வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளதென வேலணை பிரதேச சபையினது தலைவர் சி. சிவராசா தெரி வித்துள்ளார்.
எனவே மழை காலம் ஆரம்பிக்கும் முன்னர் புங்குடுதீவு கிராமத்திலுள்ள அனைத்துக் கிணறுகளையும் துப்புரவு செய்து புனரமைக்கப்படவேண்டுமென பிரதேச சபையினது தலைவர் உத்தரவு களைப் பிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஐரோப்பியத் திரைப்பட விழா
ஐந்துசந்தி திருமறைக் கலாமன்றத்தின் ஆதரவு டன் இன்றும் நாளையும் நாளை மறுதின மும் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள் திருமறைக்கலாமன்றத் தின் கலைத்தூது மண்டபத்தில் ஐரோப் பியத் திரைப்படவிழா நடைபெற வுள்ளது.
சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான இத்திரைப்படவிழா இன்று வெள்ளிக்கி ழமை மாலை 3.00 மணிக்கு ஆரம்பமா கி தொடர்ந்து சனி, ஞாயிறு இரு தினங் களும் காலை 10 மணிக்கும் மாலை 1.30க்கும் நடைபெறவுள்ளது.
இத்திரைப்பட விழாவில் உலகில் சிறந்த 7 திரைப்படங்கள் காண்பிக்கப்ப டவுள்ளன. கடந்த வாரம் கொழும்பில் நடத்தப்பட்ட இத்திரைப்படவிழா தற் போது யாழ்ப்பாணத்திலும் அடுத்து
" என்னத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லுற
தெண்டு தெரியாமல் குழம்பியிருக்கிறேன். என்னத் தத்தான்கதைக்கிறது.கதைக்கிறதுக்குகதைதான் இல் லாமல் இருக்கு சண்டை நடந்த காலத்தில் அங்ககாம்
டிச்சினமாம் அவயள்ள பத்து போச்சாம் இவயுள்ள ஐந்து போச்சாம்; எண்டு கதைச்சுக்கொண்டிருந்தோம். இப்பு என்னத்தத்தான் கதைக்கிறது எண்டு தெரியா மல் முழுசும் போது தான் உந்த இணையத்தளங்கள்ள
hi ற சில விசயங்கள் ஞாபகம் வருது பாருங் கோ.எங்கெங்கோ இருந்தெல்லாம் இயக்கப்படுகிற ஆந்த நெட்டுக்கள் தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்ளுறதுக்காக இப்ப வேற வேற விசயங்களை ந்டிெல்லே எழுதத் தொடங்குகினம், நாங்கள்தான் இத ஆமூதல்ல வெளியில கொண்டு வந்தோம் எண்டு ஆசொல்லுறதுக்காக தனிப்பட்டவயளின்ர சொந்த விச
யங்களையும் பெயர்பெற்று விளங்கும் நிறுவனங்க ளில் நடக்கின்றது எண்டு கேள்விப்படுகிற விசயங்க ளையும் எல்லே ஆபாசமான தலைப்புக்களோடு அவச ர அவசரமாக வெளியிடுகினம்.அதோட படங்கள் இணை4எண்டு வுேறு:பில்டிபு:புகளும் தங்க
6.
壹亨、氢
இணையங்கள நிறையப் பேர்பூார்க்க வேணும் எண்ட 'து துக்காகதான் இவயள் இப்படி எல்லாம் நீட்ந்து தீஞ்கினம்iருங்கோ. எங்களிட்டமுழு ஆத்
கண்டி, காலி போன்ற இடங்களிலும் நடத்தப்படவுள்ளதாக இதன் ஒழுங்க மைப்பு குழுவான கோத்தே நிறுவனம் தெரிவித்துள்ளது.
奪 鼻
கிராம அபிவிருத்திகூட்டம்
ஐந்து சந்தி, யாழ்ப்பாணம் சோனகத்தெரு தெற்கு ஒ/8 6 கிராம சேவையாளர் பகுதிக்குட் பட்டவர்களுக்கான மீள் எழுச்சி கிராம அபிவிருத்தி பொதுக் கூட்டம் நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு யாழ். ஒஸ்மானியக் கல்லூரி யின்பிரதான மண்டபத்தில் நடைபெற வுள்ளது. இக் கூட்டத்திற்கு ஒ/86 பிரி வில் வசிக்கும் அனைத்து பொது மக்க ளையும் கலந்து கொள்ளுமாறு குழுவின் தலைவர் மு.மிஸ்னூன் அழைப்பு விடுத்
துள்ளார்.
இருக்கு எண்டு சொல்லு கடைசிவர அதுகளை ெ விரைவில் வெளியிடுவே ஒருவாறு தங்கட இணை யும் பாக்கவைச்சுப் போ( இரண்டு மூன்று கிழமை விரைவில் எண்டு போட் டெவலப்பண்ணிப்போடுவி அந்த விசயத்த சம்பந்தப்பட் வினம். இவயளும் அதை ம டுவினம், థ్రోస్ట్
யார் எங்களைக் கேட்கிறது மேல் சட்டநடவடிக்கை எ( எங்கேயே இருக்கிறம் விசய எண்ட இறுமாப்புத்தான்.உ வீணாக நேரத்தை செலவழி கோ. எப்ப வீடியோவ வெ கத் தொங்கப் போட்டுக்கெ பாப்பினம்.
கடந்தா 30 வருஷமா அவ து. எங்கடேல எத்தனை பே பாத்த எங்கட சனத்தின்ர ம வன்ர படுக்கையறைக் காட் தளத்தில வரும் எண்டு எதி வருவது பாருங்கோ. இந் தான் சில இணையத்தளங்
系エリ
r
கிென்' இனால் என்ன்,என் குடும்பம் என் கல்லாநிறையலுேணு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.09.2011
மாலைதீவின் தேசிய பாதுகாபப்பு
O3
அமைச்சர் யாழ்ப்பாணம் விஜயம்
வண்ணார்பண்ணை, மலைதீவு நாட்டின் பா துகாப்பு அமைச்சர் யாழ். குடாநாட்டுக்கான
நேற்று முன்தினம் விஜயம் மேற்கொண் டு முக்கிய இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளார்.
மாலைதீவு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தொலகாத் இப்ராகிம் தலை மையில் 10 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்ததுக்கு இராணுவத்தினரு டன் வருகை தந்து குடாவின் முக்கிய இ டங்களான கீரிமலை வசாவிளான் பாட சாலை யாழ். கோட்டை பொதுநூலகம் சீனோர் தொழிற்சாலைகளை பார்வை
யிட்டு சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் நண்பகல் 1.30 மணியளவில் யாழ். பொதுநூலகத்திற்கு வருகை தந்து நூலகத்தின் அனைத்து பகுதிகளையும் விசேடமாக நூலகம் எரி யூட்டப்பட்ட புகைப்படங்களை பார் வையிட்டதுடன் ஏனைய இடங்களை யும் பார்வையிட்டுள்ளனர்.
பொதுநூலகத்திற்கு வருகை தந்த பா துகாப்பு அமைச்சர் யாழ். மாநகர சபை ஆணையாளர் சரவணபவன் வரவேற்று நூலகம் தொடர்பான விபரங்கபளை காண்பித்தார்.
ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்
அச்சுவேலி,
சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சா லித்த திஸ்ஸநாயக்க நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை நயினா தீவில் அ மைக்கப்படவுள்ள ஆயுள்வேத வைத்தி யசாலைக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட் டவுள்ளார்.
நயினாதீவு விகாரதிபதி நயினாதீவில் ஆயுள்வேத வைத்தியசாலையை நிறுவு மாறு வடக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்திற்கு விடுத்த கோரிக் கைக்கமைய நயினாதீவில் ஆயுள்வேத வைத்தியசாலை நிறுவப்படவுள்ளது.
நயினாதீவுக்குச் செல்லும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்தியசாலைக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்ட வுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களம்மேற்கொண்டுள்ளது.
LSLSLS
குத்தான் இப்ப மனிஷரிட்ட பெருகிவருது தங்கட வளியிடவே மாட்டினம். வியாபாரத்தை பெருக்கிறதுக்காக வெளிநாட்டு ஊடக
நிறுவனங்கள் பிரபலங்களின்ட அந்தரங்க வாழ்க் கையை வெளியிட்டு வந்தினம். இப்ப அத எங்கட தமிழ் ஊடகங்கள் செய்ய வெளிக்கிடுகினம். பாரு ங்கோவன் சமூகத்த வழிநடத்துற ஊடகங்களின் போற போக்க.
இன்னுமொரு சங்கதி கேளுங்கோவன், இரகசிய மாய் தீர்க்கவேண்டிய ஒரு விசயத்தளங்களிட்ட ஆதா ரமிருக்கு எண்டு வெளிச்சம் போட்டுக் காட்டிய அர சாங்க அதிபரிடம் ஆதாரங்களை வெளியிடுங்கோ எண்டு பலாலி ஆசிரியர் கலாசாலை அதிபர் சவாலா
வினம், ஆனால்
பாம் எண்டு சொல்லியே யத்தளத்தை எல்லாரை டுவினம். கிட்டத்தட்ட இப்படியே விரைவில் டு தங்கட வியாபாரத்தை னம் பாருங்கோ. பிறகு டவர்களும் மறந்து போடு றைச்சுக்கொண்டே போயி
து? எவராலதான் எங்கள்
இதேவேளை புத்தூர் நவக்கிரி சுதேச வைத்திய மூலிகைத் தோட்டத்தை சுதே ச வைத்திய அமைச்சர் சாலித்த திஸநா யக்க பார்வையிடவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் அமைச்சர் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கி ழமை வடமாகாண சுதேச வைத்தியத் திணைக்களத்தின் நவக்கிரி மூலிகைத் தோட்டத்தின் மேலதிக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடவுள்ளார். அமைச்சருடன் சுதேச வைத்திய அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு வரு கை தருகின்றனர்.
மூலிகைத் தோட்டத்தில் அமைச்சர் தலைமையிலான குழுவினரின் தரிசிக்க ஏற்புடைய வகையில் மேலதிக ஏன்பா டுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. -
நிக்க முடியும்? நாங்கள் கக் கேட்டிருக்கிறார். அதற்கு அதிபர் அதுகளை வெளி ம் எங்கேயே நடக்குது யிட்டால் நிறையக் குடும்பங்களில் பிரச்சினை வரும்
3安達家 వ్లో தில ஏமாளிகளாய் போறது எண்டிருக்கிறார். பிரபல ஆசிரியர் கலாசாலையின் நற் க்கும் வாசகர் தான் பாருங் பெயரை கருத்தில் கொள்ளாமல் தானே அதைப்பற்றி
ரியிடுவினம் எண்டு நாக் ஆதாரம் இருக்கெண்டு அறிக்கைவிட்டவா. இப்ப ண்டு ஒவ்வொரு நாளும் ஏன் தான் பாருங்கோ தடுமாற்றம். இப்படி அரைகு
றையா மெல்லாமலும் விழுங்காமலும் விடுறதால ܗ |ங்கடேல எத்தன செத்த தான் அங்கபடிக்கிற எல்லாற்ற குடும்பத்தில ானது எண்டு கணக்குப் யுமெல்லே பிரச்சினை வரப்போகுது. சமூகத்தை நன் னநிலை இப்ப அடுத்த னெறிப்படுத்தும் ஆசான்களை உருவாக்கும் இந்த சிகள் எந்த இணையத் கலாசாலைக்குள் நீண்டகாலமா ஒரு கறுத்த ஆடு பார்க்கும் நிலைக்கு மாறி இருந்து வருகுதாம். அதுதானாம் பதவி ஆசைக்காக த சிந்தனை மாற்றத்தை இப்படியான வில்லண்டமான் விசயங்களைத் தூண்டி
ளும் வலுகச்சிதமாக விடுவதாக கதை அடிபடுது. வெளியிடுவோம், வாழ்க்கை எப்படிபோ & விெளியிடுவோம் எண்டுடெயிலர்ஒத்தாமல், சட்டுப் நல்லாக இருக்க வேணும். புட்டெண்டு வேலைகளைமுடிக்கிறதுநல்லது
"میہ 'ہ۔
:எண்டசுயநலப்போக் பாருங்கேர.

Page 4
இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியல் கலாசாரத்தின் துர்விளைவுக ளை இந்நாட்டு மக்கள் கடந்த பல தசாப்த காலமாகவே அனுபவித்து வருவது துரதிஷ்டவசமானதாகும்.
அந்தவகையில்தான் அரசியல்வாதி களால் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் அவர்கள து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அதிகாரத்திலுள்ளவர்கள் துணைபோ வதும் கவலைக்கும் கண்டனத்துக்கு முரியதாகும்.
கடந்த 8ஆம் திகதி கொழும்பு மா வட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்ற சமயம் கொலன்னாவமுல்லேரியாவ பகுதியில் இடம் பெற்ற இரண்டு அரசியல்வாதிகளுக் கிடையிலான துப்பாக்கிச் சூட்டுச் சம் பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது டன் மற்றுமொருவர் வைத்தியசாலை யில் அதிதீவிர் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நாட்டு மக்கள் அனைவரையுமே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இச் சம்ப வத்தினால் இந்த நாட்டின் அரசியல் கலாசாரமும் அரசியல்வாதிகளின் சமூக அந்தஸ்தும் கேள்விக்குள்ளாக்கப்பட் டிருக்கின்றன.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் கள் என்ற வகையில் மக்கள் பிரதிநிதி களாகவுள்ள குறித்த அரசியல்வாதி கள் நாட்டின் சட்டத்தையும் ஒழுங் கையும் மதித்து நடக்க வேண்டுமே தவிர அவற்றை மீறும் வகையில் நமடந்து கொள்ளக் கூடாது.
தாம் பதவியேற்கும்போது இந்த நாட்டின் அரசியலமைப்பில் கூறப்பட் டுள்ள விடயங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று நீதியின் முன் நின்று சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள்.
ஆனால் தாம் பதவியேற்ற மறுகண மே அந்த வாக்குறுதியையும் சத்தியப் பிரமாணத்தையும் மீறும் வகையில் நடந்து கொள்வதுடன் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொ டங்குகின்றனர்.
நமது நாட்டைப் பொறுத்தவரை யில் கணிசமான அரசியல்வாதிகள்
ஒக்டோபர் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இல,117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
Tel: 021-2222730, F
E-mail-jaffnasavirakesarilk
வன்முறை அரசியலுக்கு வழிவகுக்கும் - சட்டவிரோத நடவடிக்கைகள்
மத்தியில் சட்டவிரோத ஆயுதங்கள் , புழக்கத்திலிருப்பது வெளிப்படை
14.1O.2O
02122227.30
ஆனால் அரசாங்கம் அவற்றைக் கண்டுகொள்ளாமலிருப்பதே குறித்த ஆயுதங்கள் வன்முறைகளுக்கு வித்தி ட பிரதான காரணியாகும்.
முடிவுக்குக்
கொண்டு வரப்பட்ட பின்னர் சட்டவி
நாட்டில் போர்
ரோத ஆயுதங்களைக் களைவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச் சு துரிதமாக முன்னெடுத்த போதிலும் இவ்வாறு அரசியல்வாதிகளிடமும் அவர்களின் ஆதரவுடன் இயங்கும் குழுக்களிடமும் உள்ள ஆயுதங்க ளைக் களைய நடவடிக்கை எடுக்க வில்லை.
அதன் விளைவாகவே இன்று ஜனா திபதியின் ஆலோசகரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சுட்டுக் கொலை செய் யப்பட்டிருக்கிறார்.
கொலன்னாவ தொகுதி மக்களின் பலத்த ஆதரவைச் சம்பாதித்திருந்த பாரத லக்ஷ்மனின் படுகொலையான து அப் பகுதி மக்களை மிகுந்த சோ கத்தில் ஆழ்த்தியுள்ளதை அவதானிக் க முடிகிறது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தான் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத் தில் ஆற்றிய கன்னி உரையில், இந்த நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைக ளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பாக போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கான நடவ டிக்கைகளை அரசாங்கம் முன்னெ டுக்க வேண்டும் எனவும் வேண்டு கோள் விடுத்திருந்தார். இதற்காகவே தான் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு ப்ாடுபடப் போவதாகவும் அச்சமயம் குறிப்பிட்டிருந்தார்.
துரதிஷ்டவசமாக இன்று அவர் சட் டவிரோத ஆயுதத்தாலேயே கொலை செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய தாகும்.
இதன் பின்னராவது அரசாங்கம் இந்த நாட்டில் அரசியல்வாதிகள் மத் தியிலும் குழுக்கள் மத்தியிலும் புழக் கத்திலுள்ள சட்டவிரோத ஆயுதங்க
ளைக் களைவதற்கு நடவடிக்கை | எடுக்க முன்வரவேண்டும் என்பதே உண்மையாகும்.”******அனைவரதும் எதிர்பார்ப்பாகும். '
{
陵
 
 
 
 
 
 
 

11
தற்போது அவசரகாலச் சட்டம் நீக்கப் பட்டு அதன் கீழிருந்த சில சரத்துக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
மே 2009 இல் தமிழீழ விடுதலைப் புலி கள் முற்றுமுழுதாகத் தோற்கடிக் கப்பட்ட பின்னர் அவசரகாலச் சட்டத்தின் கீழி
நீக்கப்பட்டன.
இலங்கை சுதந்திரம் பெற்று 63 ஆண் டுகள் கடந்துள்ள நிலையில் 27 ஆண் டுகள் வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப் பட்டு ள்ளது.
பிரித்தானியக் காலணியாதிக்கத்திடமி ருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பின் னர், முதன் முதலில் 1953 ஓகஸ்ட் மாதம் அவசரகாலச்சட்டம் பிறப்பிக் கப்பட்டது.
அப்போது பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்ப ட்ட அரிசி விலையைக் கண்டித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இடதுசாரிக் கட்சிகளால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தின் போது, எட்டு ஆர்ப்பாட்டக் காரர்கள் காவற்றுறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தின் போது கொல்லப்பட்டனர். அதன் பின்னர் டட்லி தனது நிலையிலிரு ந்து இறங்கி வந்ததுடன் அரசியலை விட்டு வெளியேறினார்.
1958 இல் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் இனக்கலவரம் மூண்டபோது, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன் னணி அரசாங்கம் அவசரகாலச் சட்ட த்தை நடைமுறைப் படுத்தியது.
இந்தக் கலவரத்தின் போது கொழும்பு மற்றும் இலங்யைகின் தென் பகுதியில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் அரங்கேறிய போது, அப்போது ஜநாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன, முதல் நான்கு நாட்களும் இரவு, பகல் தொடர்ச்சியாக தமிழ் மக்களை அழிப்பதற்கும் அவர்களது சொத்துக்களைச் சூறையா டுவதற்கும் அனுமதி வழங்கியதுடன், ஐந்தாம் நாளே அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்பு டுத்தினார்.
தமிழ் மக்களில் சிலர் எமது இரத்த உரி த்துக்கள். ஏனையோர் எமது நண்பர்கள். தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு எதி ராகக் குற்றமிழைத் தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு எதி ராக நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார். ஆனால் வழமை போன்று அவரது வாக்குறுதிகள் அனைத்தும் பயனற்றுப் போயின. குற் றமிழைத்தவர்கள் எவரும் தண்டிக்கப்ப டவில்லை.
ஜே.வி.பி தர்ன்'இந்தக் கிளர்ச்சிக்கு மூலகாரணம் என ஜெயவர்த்தன் குற்றம்' சாட்டினார். "ஜே.வி.பி இந்தக்" க்ல்வரத்தி
இலங்கையை 27 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த அவசரகாலச் சட்டம்
ப்தில் எந்தவித்ச்ந்தேகமும் இல்ல்ை. ' 4 - - ,!,
-
யாழ் ஓசை
ற்கு எவ்விதத்திலும் காரணமாக இருக்க வில்லை எனத் தெரிந்துகொண்ட போதி லும், ஜெயவர்த்தன, ஜே.வி.பியைத் தடைசெய்தார்.
ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் தமது செல்வாக்கை நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளன. தடைசெய்யப்பட்ட ஜே. வி.பி பின்னர் பாதாள உலகக் கும்பலாகச் செயற்படத் தொடங்கியது.
அதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் தீவிரவாதக் குழுக்கள் செயற்பட ஆரம்பித்தன.
வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் நாவற் குழியில் வைத்து தொலைதூரக் கட்டுப் பாட்டு வெடிகுண்டு வெடிக்க வைக்கப் பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத் தின் பின்னர், யாழ். மாவட்டம் இராணு வத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண் டுவரப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி எவரை யும் கைதுசெய்யவோ அன்றி தடுத்து வைக்கவோ முடியும் என்ற நிலைப்பாடு இதனைத் தொடர்ந்து நடைமுறைக் குக் கொண்டு வரப்பட்டது.
1983 இல் அவசரகாலச் சட்டம் நடை முறையில் இருந்த போது ஜே.வி.பி தன க்கு எதிரான அரசியற் சக்திகளை படு கொலை செய்ய ஆரம்பித்தது.
இதன் போது இடதுசாரித் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதில் பிரபல நடிகராக இருந்து பின்னர் அரசியலில் புகுந்து கொண்ட விஜயகுமாரணதுங்க மற்றும் லயனல் ஜெயதிலக, மெரில் காரியவம்சம் போன்ற ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல
ரும் கொல் லப்பட்டனர்.
இந்தக் கொலைகளில் ஈடுபட்ட ஜே. " வி.பியினர் மோட்டார் சைக்கிளில் இருவர் இருவராக வந்தே இவ்வாறான படுகொ
லைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான கொலைகளை மேற் கொண்டமை தொடர்பான சாட்சியங்கள் :
சரிவரக் கிடைக்காத பட்சத்தில் தன்னால் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க முடியாது என அப்போதைய சிறீலங்கா அதிபரான ஆர். பிரேமதாச தெரிவித்தார்.
1948 இல் இலங்கை சுதந்திரம் அடை ந்த பின்னர் 27 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அமுல்ப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்ட ஆட்சியின் கீழ் வாழ்ந் ததற்கான சாட்சியமாக நாங்கள் இருக்
கின்றோம்.
1983 இல் இடம்பெற்ற கறுப்பு பூலைக் கலவரத்தின் பின்னரும், வடக்கு கிழ
க்கில் தோன்றிய பயங்கரவாதச் செயற் பாடுகள் காரணமாகவும் அவசர காலச் சட்டம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்ப ட்டது. ஜனநாயகம் போன்றவற்றில் மக் கள் நம்பிக்கை கொள்வதற்கு, அவசரகா லச் சட்ட நீக்கம் வழிசமைத்துள்ளது என்",
sوہ "ہنگھ“ ہے کہ ** "مح"+"~s'ہ',
Sqq qii is T BSMMii ii i i q i ii iTS T TA AAA T T LMMS
--محمدینہ "نسي " ۔

Page 5
யாழ் ஓை
பிரதமருக்கு கடிதம் மீனவர்களின் பிரச்சி
Glgekros::
பிரதமருக்கு கடிதம் எழுதினால் மட் டும் மீனவர் பிரச்சினை தீர்ந்து விடுமா?
என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில்,
தி.மு.க. ஆட்சியிலே இதைப்போல மீனவர்கள் பிரச்சினை ஏற்பட்ட போது
வேட்பாளரை துரத்திய கரடி
நீலகிரி:
வாக்கு சேகரிக்க சென்ற காங்கிரஸ் நிர்வாகிகளையும், கரடி ஒன்று துரத்தியதால் அவர்கள் அனைவரும் தங்கள் வேட்டியை தூக் கிக்கொண்டு பதறியடித்து ஓடிய சம்பவம் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு மாவட்ட தலைவராக
வேட்பாளரையும்
உள்ளவர் சுப்பிரமணி. இவர் உள்ளூரா ட்சித் தேர்தலில் பாலகொலா ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்நிலையில் தேவர்சோலை எஸ்டேட் பகுதியில் 8 ஆம் இலக்கம் என்ற இடத் தில், தேயிலை தோட்டத்தில் தொழிலா ளர்கள் இலை பறித்து கொண்டிருந்த போது அவர்களிடம் வாக்கு சேகரிக்க தனது ஆதரவாளர்களுடன் சுப்பிரமணி அங்கு சென்றார். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருந்த கரடியொன்று, திடீரென பாய்ந்து வந்து வேட்பாளர் சுப்பிரமணி மற்றும் ஆதரவ
ாளர்களை துரத்தியது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கா ங்கிரஸ் வேட்பாளரும், நிர்
* இ
தேயிலை தோட்ட தொழி லாளர்கள் கம்பு மற்றும் கத்திக ளோடு வந்து கரடி யை விரட்டி வேட்பா 、 ளரை காப்பாற்றினர்.
(இஜதடுத்து அழகு
零 - :-( |&
இளையகவி, தனது நண்பர்கள் முரளி,
இதிஜில்பெரும் ஈரபு.
இ ஏற்பட்டது.
فی کی ہ* 4 * a؟ ہم عم۔ یہ مم به، ، ، .
தமிழக முதல்வரிடம் தி.மு.க, தை
ஜெயலலிதா 5-7-2008 அன்று விடுத்த அறிக்கையிலே, “கடிதம் எழுது கிறேன், தொலைபேசியில் பேசுகிறேன் என்று சொல்வதையெல்லாம் நிறுத்தி விட்டு AAeAMMS q LTSAAA AAASAASS S S TtASe AALSAM ALLLLL LL LLLLL S LTGL0LCL aac தீர்க்க வேண்டுமென்று கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’ என்று எழுதியதோடு, 'மீனவர் பிரச் சினை தொடருமேயானால் அ.தி.மு.க. மாபெரும் போராட்டத்தில்
b6ofGITslī6jI l6N600 உச்ச நீதிமன்றில் மத்
FOLL
புதுடில்லி:
தி.மு.க. எம்பி கனிமொழி தாக்கல் செய் துள்ள பிணை மனுவுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்காது என்று வெளியான செய்தி குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அப்படி எந்த முடிவையும் எடு க்கவில்லை என்று சி.பி.ஐ. யும், மத்திய அரசும் உச்ச நீதி மன்றத்திடம் தெரிவித்தன.
2ஜி வழக்கில் கனிமொழி 7 உள்ளிட்டோருக்கு பிணை
வழங்குவதை சி.பி.ஐ. எதிர்க் " காது என்று செய்திகள் வெளியாயின. தொழிலதிபர்களை சிறையில் வைத்திருந் தால் நாட்டில் முதலீடுகள் பாதிக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சல் மான் குர்ஷித் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் நேற்று முன்தினம் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சட்ட அமைச் சொல்லியதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மையா. தொழிலதிபர்களை சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் விரும் புகிறது என்பது போல அவரது கருத்துள் ளது. அவரது பேச்சு குறித்து வெளியான செய்திகள் உண்மையானால் அது வருத்த
சென்னை:
சினிமா பாடல் ஆசிரியர் இளையகவி (வயது 24) லொறி விபத்தில் மரணமடை ந்தார்.
இவர் பாடல் எழுதியிருக்கும் பொருளு என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் அவர் மரணமடை ந்திருப்பது பெரும் பரிதாபத்தை ஏற்படுத் தியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு
gfाँ
s 『ル
5 , ' و 'ق وہ " ;" |
செழிய்ன் ஆகிய இருவருடின்,
மோர்,
,t 2 , ༨རྩི ་་༡༥ནས་མང་རྒྱ་ ;(40.3. لہزا یہ پیش ۔ ۔ متن۔ مختہ 'جمہ : پر ss کا
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-O-O.
இந்தியச் செய்திகள்
O5
எழுதுவதால் மட்டும் னை தீர்ந்து விடுமா?
த்தயங்காது’ என்றும் கூறினார்.
தற்போது அவருடைய ஆட்சியில் மீனவர்களின் பிரச்சினை என்பது அன் றாடப் பிரச்சினையாக உள்ளது. இங்க. நல்ையல அவர் பிரதமருக்கு வெறும் கடிதம் மட்டும் எழுதினால் போதுமா? 11-3-2007 அன்று ஜெயலலிதா விடு த்த அறிக்கையில், நலன் மீது சிறிதும் அக்கறை காட்டாமல் இருக்கும் தி.மு.க. அரசைக் கண்டிக்கி
[ IDg)6O)6I 6IgfŠĪİI GLITTI
'மீனவர்களின்
றேன்’ என்று எழுதினாரே, தற்போது அ.தி.மு.க. அரசு பிரதமருக்கு வெறும் கடிதத்தை மட்டும் எழுதினால் மீனவர் பிரச்சினை தீர்ந்து விடுமா என்ன? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
திய அரசு தெரிவிப்பு
மான விஷயம். மேலும் கனிமொழி உள்ளி ட்டவர்களின் பிணை மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்காது என்று செய் திகள் வெளியாகியுள்ளன. இது உண் மையா என்றும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அது உண்மைய ல்ல. நாங்கள் அந்த பிணை
மனுக்களை நிச்சயம் எதிர்ப் போம் என்றார்.
് அதேபோல சி.பி.ஐ.யும் பிணை மனுவை எதிர்க்காது
என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என்று நீதிபதிகள் கூற, அதை சி.பி.ஐ. வழக்கறிஞர் மறுத்தார். நாங்கள் கனிமொழி
அனைவரின் மனுக்களையும் எதிர்ப்போம் என்றார்.
ப.சிதம்பரம் குறித்து அறிக்கை
உள்ளிட்ட பிணை
கேட்டது வாக்கு கிடைத்தது பாம்பு
குளச்சல்:
நெட்டாங்கோட்டில் வாக்காளர்களி டம் வாக்கு கேட்டு சென்ற வேட்பாளரு க்கு மலைப்பாம்பைப் பிடிக்கும் வேலை கிடைத்தது. அதை அவரும் தயங்காமல் செய்து அப்பகுதி மக்களிடம் பாராட் டைப் பெற்றார்.
இது குறித்து கிடைக்கப்பெற்ற ருசிகர மான தகவல் இதோ,
கன்னியாகுமரி நெட்டாங்கோடு கிராம பஞ்சாயத்தில் ஒன்றாவது வார்டு வேட்பாளராக போட்டியிடுபவர் ஐயப் பன். இவர் நெட்டாங்கோடு அக்கராம ணம் குளக்கரை பகுதியில் அமைந்
_ துள்ள வீடுகளில் மாலை AINS நேரத்தில் வாக்கு கேட்டு
YSu) தனது ஆதரவாளர்களு
அளிக்க சாமி விருப்பம்: இந் நிலையில் 2ஜி ஊழல் வழக்கில்
துணை குற்றவாளியாக மத்திய உள்துறை
அமைச்சர் ப.சிதம்பரத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்பது குறித்து அறிக்கை
தலைவர் சுப்ரமணிய சாமி டில்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். &S
சைக்கிளில் பெரியபாளையம் வீதியில் சென்றுகொண்டிருந்தார். மோட்டார் சைக் கிளை இளையகவி செலுத்திய நிலையில் மற்றைய இருவரும் பின்னால் அமர்ந்திருந் தனர். அப்போது எதிரே வந்த லொறியின் மீது இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதையடுத்து மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இளையகவி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மற்றைய இருவரும் ஆபத்தான நிலை யில் சென்னை "அர்ச்-போது மருத்துவமனை"
t
f
\ \இது டன் சென்றார். * ভৰ্দিষ্ট அப்போது, அப்
ஆ2%இ , பகுதியில் ஒன்
பது அடி நீளமு
ளது. அதை பார்த்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் சத்தம் போட, உஷாரான ஐயப்பன் உடனே தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அந்த மலைப்பாம்பை மடக்கி பிடித்தார். பின்னர் இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் மலைப்பாம்பை பிடித்து சென்று காட்டில் விட்டனர்.
பொது மக்களிடம் வாக்கு கேட்டு சென்ற வேட்பாளருக்கு வாக்குடன் சேர் த்து பாம்பும் கிடைத்த சம்பவம் அந்த
ச்பெற்று வருகிற்ார்கள் , '
参_ 、 M SSS Se S SSS S SS t SS LSSSY e eSSS SSS LSLL SHS G ༦, , n,་ ༦ r * , ... ". r.
ழில் சிகிச்ை } { ; . "... م *
3, ཆུ་
குேதியில் பெரும் பர்பரிப்ல்பஏற்படுத் தியது: .0"یہ “ ”مرگر" (-: فہد بھی ترک "د ن"، س: پ.، ر నీ
- གསོག་སྡུག་ག་ད་བ་མ་ཏ། 育
h་
ཆe ༡
با ۱ یا "مه

Page 6
O6
l4. IO.
சட்டவிரோத.
என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத் துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெ ல தெரிவித்தார்.
அத்துடன் அரசியல்வாதிகளுக்கு தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுப டுத்தப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள து. அரசாங்கம் பாதுகாப்பு அதிகாரிகளை வழங் கும். அவர்கள் சீருடையிலேயே பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுக ளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தகவல் வெளியிடுகையிலே யே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்
அவர் அங்கு மேலும் கூறியதாவது நாட்டில் கடந்த 30 வருடகாலமாக ஆயுத கலாசாரம் இருந்தது. முதலில் 1971 ஆம் ஆண் டு ஆயுதக் கலாசாரம் தோன்றியது. அதன் பின் னர் 1989 களிலும் ஆயுக கலாசாரம் காணப்பட் டது. பின்னர் கடந்த 30 வருடங்களாக பயங்கர வாத பிரச்சினையுடன் கூடிய ஆயுத கலாசாரம் காணப்பட்டது.
அதாவது ஒரு காலத்தில் முக்கியஸ்தர்களுக் கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலைமையில் அரசாங்கம் இருந்தது. அவரவர் பாதுகாப்பை அவரவரே பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு காலத்தில் அரசாங்கம் அறிவித்த வரலாறு கள் உள்ளன. முன்னர் மாகாண சபைத் தேர்த லில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கொல்லப் பட்ட வரலாறுகள் உள்ளன. அந்தளவுக்கு ஆயு த கலாசாரம் நாட்டில் தலைதூக்கியிருந்தது. இதன் பின்னணியிலேயே நாம் தற்போதைய நிகழ்வுகளை பார்க்கவேண்டும்.
ஆனால் தற்போது பயங்கரவாத பிரச்சி னைக்கு முடிவு வந்துள்ள நிலையில் இதன்
பின்னர் சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. இதற்கு முன்னர் அரசாங்கம் இந் த விடயம் குறித்து பல நடவடிக்கைகளை எ டுத்திருந்தது. ஆனால் தற்போது அதனை தீவி ரப்படுத்தியுள்ளோம்.
அதாவது முல்லேரியா சம்பவம் இந்த செயற் பாட்டை மேற்கொள்ள காரணம் என்று கூற முடியாது. காரணம் அரசாங்கம் கடந்தகாலங்க ளில் இது தொடர்பில் ஆழமாக செயற்பட்டு வந்தது. 30 வருட ஆயுத கலாசாரத்தை 24 மணித்தியாலங்களிலோ 24 மாதங்களிலோ மாற்றிவிட முடியாது. ஆனால் அதனை துரித கதியில் செய்யவேண்டும். பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
聲 வகையில் இன்று முதல் ( நேற்று) ரோத ஆயுதங்களையும் களைவதற்கு அரசாங் கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர் பில் தீவிரமான முறையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து நடவடிக் கைகளை மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் சட்ட விரோத ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் ஒரு காலத்தில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் 25000 பேர் கா ணப்பட்டனர். இந்நிலையில் சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் எம்மால் புரிந்து கொள்ள முடியும்.
எனவே அவற்றை களைவது மிக அவசியமா னதாகும். இதேவேளை அரசியல்வாதிகள் உள் ளிட்ட முக்கியஸ்தர்களின் பாதுகாவலர்கள் சீரு டையிலேயே இருக்கவேண்டும் என்றும் அர சாங்கம் தீர்மானித்துள்ளது.
கேள்வி- கடந்த காலங்களில் வடக்கில் இவ் வாறு சட்டவிரோத ஆயுதங்களை களைய நட
வடக்கில். ஐ.நா. சபைக்கான இலங்கையின் பிரதித்தூது வராக இருக்கும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டையும், யுத்தக் குற்றச்செயல்களையும் புரிந்ததாக குற்றம் சாட்டி அமெரிக்காவில் சர்வதேச சட்டத்தின் கீழ் வழக் கு தொடரப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த ரமேஷின் மனைவியே மேற்படி வழக்கை தொடர்ந்துள்ளார். இவருக்கு ஒரு சாரார் புலிக ளின் பணத்தை வாரி வழங்கியுள்ளனர். இவர் சீரு டை அணிந்த போராளியாக யுத்தகளத்தில் ஈடு பட்ட போது எடுத்த படங்கள் எம்மிடம் உள்ளன. சவேந்திர சில்வாவின் பிரச்சினைக்கு தீர்வு கா ணப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை இராணுவமும் அரசாங்கமும் யுத்தம் முடிவடைந்த கடைசிநாட்களில் இடம் பெயர்ந்த மூன்றரை இலட்சம் அகதிகளுக்கு எவ்வித துரோ கமும் இழைக்கவில்லை. அவர்கள் முறையாக நடத்தப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள னர் என்றும் சுட்டிக்காட்டினார் ஜனாதிபதி.
அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ நேற்றுக்காலை தேசிய பத்திரிகைகளில் பிரதம ஆசிரியர்களை சந்தித்து நீண்டநேரம் உரையாடினார். இந்த உரையாடலில் சர்வதேச ரீதியில் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட் டுகள், முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவம், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன் றத் தேர்தல், தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான பேச்சுக்கள் மற்றும் இந்திய கடல் எல்லையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள் ளிட்ட பல்வேறு விவகாரங்கள் சிலாகிக்கப்பட்டன.
ஜனாதிபதியுடன் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கா 600TLL 6TT,
இங்கு பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதுடன் நீதிமன்றத்தில் அழைப்பா ணை விடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் அண்மையில் ஜகத் டயஸ் , சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் அழைப்பா ணை விடுக்கப்பட்டது. இது பற்றி உங்கள் கருத் து என்ன என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக் கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரி வித்தார்.
இதேவேளை அரசியல்வாதிகளின் பாதுகாப் புப் பிரிவினர் பல்வேறு வகையான ஆயுதங்க ள்ை வெளியிலிருந்து பெற்றுக் கொள்வதாக கூறப்படுகின்றது. அண்மையில் முல்லேரியாப்
பகுதியில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் பா துகாப்பை தீவிரப்படுத்த அரசாங்கம் எவ்வகை யான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது என பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கை யில் :-
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இனிமேல் சீரு டையுடனேயே செல்ல வேண்டும். இது குறித்து தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்தவொ ரு அரசியல் வாதிக்கு ஆரம்பத்தில் இருந்த உத்தி யோகத்தரே தொடர்ச்சியாக இருந்து வருகின்றார். இதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுகின் றன. இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள் ளேன். அவர்கள் ஏன் அந்த இடத்திற்கு சென்றார் கள் என்பது குறித்து ஆராய வேண்டும். அதே போன்று இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டவர் கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர். அவர் களை கைது செய்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் சிலர் 10 வாகனங்களில் 50 பேருடன் செல்ல வேண்டுமென நினைக்கிறார் கள். அப்போதுதான் தங்களை மக்கள் மதிப்பார் கள் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கின்ற து. அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என் றும் தெரிவித்தார்.
முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அரசி யல் ரீதியான பின்னடைவை ஏற்படுத்துமா என வினவப்பட்டதற்கு இது அரசுக்கு மாத்திரமல்ல அனைவருக்குமே பின்னடைவை ஏற்படுத்தும் செயலாகும். இதில் ஆதாரமற்றவகையில் எத்த ரப்பினரையும் குற்றம் சுமத்த நாம் தயாரில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அதே போன்று குற்றச்செயலில் ஈடுபட்டு இந்தியாவிற் கு தப்பியோடியவர்களையும் நாம் பிடித்து விசார ணைகள் நடத்துவோம்.
துப்பாக்கி கலாசாரம் ஒழித்துக் கட்டப்படும் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ஜனாதிபதி அவர் களே நாட்டில் கடந்த 30 வருட காலமாக யுத்தம் நிலவியது. அதனால் அரசியல் கலாசாரம் மாற்ற மடைந்தது. அரசியல்வாதிகள் அதிக பாதுகாப் பை பெற்றனர். இவர்களின் பாதுகாப்பு பிரிவின ருடன் பாதாள உலகக் கோஷ்டியினரும் சம்பந் தப்பட்டிருந்தனர். அது வளர்ச்சியடைந்தது. தற் போது யுத்தம் இல்லை. எனவே அரசியல்வாதி களுக்கு இன்று பெருமளவில் பாதுகாப்பு பிரிவி னர் தேவைப்படமாட்டாது. அவர்கள் மக்களோடு மக்களாக சேவை செய்வதையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து என்ன கூற

2O.
யாழ் ஓசை
வடிக்கை எடுக்கப்பட்டது. அதன் நிலைமை கள் எவ்வாறு உள்ளன?
பதில்:- சிறந்த முன்னேற்றம் காணப்படு கின்றது. வடக்கில் தற்போது கொலை கொள் ளை மற்றும் கப்பம் பெறும் சம்பவங்கள் இடம் பெறுவதில்லை. இந்த நடவடிக்கையின்போது பல ஆயுதங்கள் எடுக்கப்பட்டன.
கேள்வி:- நாட்டில் காணப்படுகின்ற சட்டவி ரோத ஆயுதங்களின் எண்ணிக்கை என்ன?
பதில்:- நாட்டில் காணப்படுகின்ற சட்டவி
ரோத ஆயுதங்களின் எண்ணிக்கை தொடர்பில் சராசரியாக எங்களுக்கு தெரியும். ஒரு எண் ணிக்கை உள்ளது. ஆனால் அதனை தற்போது கூற முடியாது. இதுவரை அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இவ்வாறு தனியார் பாதுகாவலர்களை பணியில் அமர்த்தியிருந்த னர். அதற்காக அவர்களை குறைகூற முடியா கடதானம்.கடந்த காலங்களில் நாட்டில் கா 600TL -- 5ðDU TÈT LÖ s டும். ஆனால் இதன் பின்னர் அரசியல்வாதிகள் தனியார் பாதுகாவலர்களை நியமிப்பதை தடை செய்துள்ளோம்.
சார்பிலும், இந்தியாவிலும் வெளிநாடுகளி லும் உள்ள மனிதவுரிமை அமைப்புகள், தமிழம் அமைப்புகள், அனைத்துலக மன்னிப்புச்சபை உறுப்பினர்கள் சார்பில் ஏராளமான கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத் துடன், நன்கு அறியப்பட்ட பிரமுகர்களான முன் னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஸ்ணய்யர், சமூக சேவையாளர் பாபா அம்தே மும்பை மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹொஸ்பெற் சுரேஸ், உச்சநீதிமன்ற சட்டவாளம் இந்திரா ஜெய்சிங், அகாலி தள் தலைவர் சிம்ர ஞ்ஜித்சிங் மான், கட்டடக்கலைஞர் லோறி பாக் கர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஹதீன், கேலிச்சித் திர வரைஞர் அபு ஆபிரகாம் உள்ளிட்ட பலரும் இந்தக் கருணை மனுக்களை அனுப்பியுள்ளனர். தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் சட்டவாளம்
கோரியதன் அடிப்படையிலே இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.
பதில் அதிபர்களுக்கு.
முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மா நாட்டில் கலந்துகொண்டு தகவல் வெளியிடு கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது
பாடசாலைகளில் பதில் அதிபர்களுக்காக பணியாற்றுபவர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்.
அதாவது கடந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து அதிகமானோர் பாடசாலைகளில் பதில் அதிபர் களாக பணியாற்றுகின்றனர். இவ்வாறானவர்க ளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று அமைச் சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி திட்டவட்ட மாக அறிவித்தார்.
நாட்டின் பல பாடசாலைகளில் அதிபர் பத விகளுக்கு வெற்றிடம் நிலவுகின்றது. இந்தி லையில் இப்பாடசாலைகளில் பதில் அதி பர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் நீண்ட காலமாக பணியாற்றுகின்றனர். எனவே அவர் களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டியது அவசியமாகும். இதுவரை கால மும் இவ்வாறு வழங்காமல் இருந்தது அநீதியா னதாகும். இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த தவறை சரிப்படுத்த விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதில் ஜனா திபதி மிகவும் உறுதியாக இருக்கின்றார். என வே இவர்களின் பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
விரும்புகின்றீர்கள் எனக் கேட்டபோது:
ஜனாதிபதி அதற்கு பதிலளிக்கையில்:- நீங் கள் கூறுவது போன்று அமைச்சர்கள் , அரசியல் வாதிகள் ஆதரவாளர்களை வைத்து அவ்வாறான ஓர் சூழலை உருவாக்கிக் கொண்டார்கள். அதே மனப்பான்மை இன்றும் காணப்படுகின்றது. படிப்படியாக இந்த நிலை மாறும். அதற்கு நடவ டிக்கை எடுத்துள்ளோம். எவ்வாறு இருப்பினும் துப்பாக்கி கலாசாரம் ஒழித்துக் கட்டப்படும். அதற்கு நான் ஒரு போதும் இடமளிக்கமாட்டேன் என பதிலளித்தார்.
இதேவேளை, இந்தத் தேர்தல் முறையால் கடு மையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. விருப்பு வாக் குகள் இதற்கு காரணமாக அமைகின்றன என தாங்கள் கருதவில்லையா என பத்திரிகை ஆசிரி யர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதிபதி லளிக்கையில் :
70களிலும் தேர்தல்களின் போது கத்திக் குத் துக்கள் வன்முறைகள் என்பனவும் இடம் பெற்ற ன. ஆனாலும், இது எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட் சிகளுக்குமிடையே இடம் பெற்றது. ஆனால் இப் போது ஒரே கட்சிக்குள் முதலாவது இரண்டாவது உறுப்பினராக யார் வருவது என்பது தொடர்பில் இந்த சர்ச்சை தோன்றியுள்ளது. 400க்கும் குறை வான வாக்குகளை பெற்றவர்கள் கூட உறுப்பின ராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் நாமும் தவறிழைத்துள்ளோம். புதிய இளைஞர்கள், தேர் தலில் வருவதற்கு இடமளிப்பது அவசியமாகும் என்றார்.
ஆயுதங்களை மீட்க நடவடிக்கை இதனிடையே அரசியல்வாதிகளுக்கு வழங்கப் பட்ட ஆயுதங்கள் மீள எடுத்துக் கொள்ளப்பட வில்லையே என ஆசிரியர் ஒருவர் சுட்டிக்காட்டி ய போது ஜனாதிபதி அதற்குப் பதிலளிக்கையில் ; ஆயுதங்கள் மீள எடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்:- ஆயுதங்களை வைத்திருப்பவர் கள் மாத்திரமல்ல டை, கோட் போட்டவர்களும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். அர சியல் கட்சிக்குள் பல்வேறு குளறுபடிகள் காணப் படுகின்றன.
ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு வித மாக கூறுகின்றனர். தேர்தலின் போது ஒருவரை கப்பம் வாங்கியதாகவும், காணிகளை கபளிகரம் செய்ததாகவும், குற்றஞ்சாட்டுகின்றனர். பின்னர் தேர்தலில் மக்களே அவர்களுக்கு வாக்களித்து
னர் அவர்களை பழிவாங்குகிறார்கள். நியாயம் விழுமியங்கள் குறித்து பேசுகிறார்கள். விழுமி யங்களை கட்டியெழுப்ப முனைகிறோம் .
அரசியலில் பாதாள உலகம் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களை அரசிய லில் அறிமுகப்படுத்தும் மாபெரும் குற்றத்தை எங்கள் நாட்டில் அரசியல் கட்சிகள் செய்கின் றன. கசிப்புக்காரர்கள், மற்றும் வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களின் பிள்ளைகள் அர சியல் கட்சிகளால் தேர்தல்களில் வேட்பாளர் களாக நிறுத்தப்படுகின்றனர்.
ஒரு கட்சி சொற்பே ஐயாவின் மகனை வேட் பாளராக நிறுத்தும் போது மற்றைய கட்சி பாலே ஐயாவின் மகனை வேட்பாளராக நிறுத்துகின்ற து. அப்போது அரசியலில் வன்முறைகள் ஏற்படு வதை எவராலும் தடுக்க முடியாது போகின்றது. இத்தகைய முயற்சிகளுக்கு சம்பந்தப்பட்ட ஒரு சாராரும் ஊடகங்களும் துணைபோகின்றன.
கூட்டமைப்புடன் பேச்சு கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் ஏதேனும் முன்னேற்றம் காணப்படுகின்றதா என வினவப்பட்டது. இதற்கு ஜனாதிபதி பதிலளிக் கையில்:-
இது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்படும். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏதேனும் ஓர் கருத்தொருமிப்புக் கு வரவேண்டும் என்றார். எப்போது பாராளுமன் ற தெரிவுக்குழு அமைக்கப்படும் என்று வினவிய தற்கு பதிலளித்த ஜனாதிபதி அது பாராளுமன் றத்தைப் பொறுத்தவிடயம் விரைவில் மேற் கொள்ளப்படும் என்றார். அத்துடன் வடமாகாண சபைக்கான தேர்தல் அடுத்த வருடம் நடத்த திட் டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மீனவர் பிரச்சினை தமிழ் நாட்டு மீனவர்கள் எமது பிராந்தியத்திற் குள் வந்து மீன் பிடிக்கிறார்கள். இதனால் எமது வளங்கள் சுரண்டப்படுகின்றன. இது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என வினவியபோது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி இது தொடர்பில் கூட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும். இது இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சி னையாகும். மீனவர்களுடன் கலந்தாலோசனை நடத்தியே தீர்வு காணவேண்டும். இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பிரச்சினை. குறிப்பா க மீன்களுக்கு கடல் எல்லை கிடையாது. அதே
போன்று மீனவர்களும் மீன் போகும் திசை
முதலாவதாக-தெரிவும் செய்கின்றனர்.அது மாத் நோக்கிகெல்வதே வழக்கம்ன்ன்று நகைச்சுவை
திரமன்றி யுத்தம் நடந்த போது இராணுவ வீரர்க ளை பெரிதும் புகழ்ந்தார்கள். யுத்தம் முடிந்த பின்
யாக பதிலளித்தார்.

Page 7
கத்திற்கு மேக்கப் போட நேர மில்லை என்றாலும் உதடுக ளுக்கு மேக்கப் போட யாரும் மறப்பதில்லை. பார்ப்பவர் கண்களைக் கவரும் உதடுகளைப் பெற.
லிப் லைனர். இது பென்சிலைப் போன்ற தோற்றம் உடையது. உதடுகளின் வடிவத்தை லிப் லைனரைக் கொண்டு வரைந்து அதன் பிறகு அதற்குள் லிப்ஸ்டிக்கால் நிறத்தை நிரப்பு வது நல்லது. லிப்ஸ்டிக் உதட்டைவிட்டு வெளியே பரவுவதை இது தடுக்கும்.
லிப்ஸ்டிக்கின் நிறத்திற்கு ஏற்ற லிப் லைன ரின் நிறம் இருக்க வேண்டும் இல்லையென் றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். அதற்காக ஒவ்வொரு லிப்ஸ்டிக்கையும் வாங்கும் போதும் அதற்கேற்ற லிப் லைனர் வாங்கவேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ்டிக்கின் நிறத் தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது.
உதாரணத்திற்கு சிவப்பு நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப்லைனரும் பிரவுண் நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு
தேவையான பொருட்கள் : சோறு - 2 கப் கறிவேப்பிலை - ஒரு கப் நல்லெண்ணை - 1 தே.கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தே.கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தே.கரண்டி கடுகு - 1/2 தே.கரண்டி பெரிய வெங்காயம் - 1 மிளகுத்தூள் - 1/2 தே.கரண்டி செத்தல் மிளகாய் - 3 பெருங்காயம் - 1 சிட்டிகை முந்திரி - 5 எலுமிச்சை - 1/4 பழம் நெய் - 1 தே.கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்முறை : சிறிதளவு நெய்யில் கறிவேப்பி லையை மொறுகலாக வறுத்து,
பொடியாக்கி கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்
கொள்ளவும்.
அரிசியை சோறாக வடித்து உதிரி உதிரியாக
ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்
பிரவுண் நிற லிப்லைன
தேவைப்பட்டால் லிட் லிப்ஸ்டிக்காக பயன்படு
குறிப்பு: மொய்ஸ்ரரை னரை லிப்ஸ்டிக்காக பய மல் சிறிதளவு க்ரீம் தட6 டுகள் காய்ந்து வெடிக்க
முகம் பளிச்ெ
முகம்தான் அழகுக்கு கான, அமைதியான முக எடுத்துக்காட்டும். ஆன எத்தனை எத்தனை பிரச் அதற்கான தீர்வுகளை ே போய்விடுகிறார்கள்.
இப்படி முகத்தில் ஏற். யும் அதற்கான தீர்வையு
இறுவேப்பி
ஊற்றி காய்ந்ததும், கடு கடலைப்பருப்பு, உளுத் ததும், செத்தல் மி கறிவேப்பிலைப் போட்
பிறகு வெட்டிய வொ சேர்த்து சிவக்க வதக்கவி
 
 
 

10.2O11.
ரும் உபயோகிக்கலாம்.
606)6OT60) J35 36 L த்தலாம். சர் இல்லாத லிப்லை ன்படுத்தினால், மறக்கா வ வேண்டும். இது உத ாமல் இருக்க உதவும்.
ஈன்று இருக்க.
பிரதானமாகும். அழ மே சிறந்த அழகை ால் அந்த முகத்தில்தான் சினைகள் வருகின்றன. தடி பெண்கள் அலுத்துப்
படும் பிரச்சினைகளை
is until (Eurth
கு போட்டு வெடித்ததும், தம்பருப்பு போட்டு சிவந் ஒரு கொத்து நி தாளிக்கவும்.
காயம் பெருங்காயத்தூள்
T5 Tuiu,
th.
முகம் என்பது எப்போதும் பளிச்சென்று
இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் அதி
கப்படியா ன மேக்கப்பை போடுகிறார்கள். இத னால் நமது சருமம் அதிகமாக பாதிப்படைந்து சோர்வடைகிறது. சோர்வடைந்தவர்களது முகம் மேக்கப் இன்றி பார்க்கவே முடியாத அளவிற்கு மோசமடைவது பலரும் அறிந்த உண்மை.
எனவே, மேக்கப் போடுவது தவறில்லை. ஆனால் சருமத்தை பாதிக்காத மேக்கப் சாதனங் களை வாங்கி அதில் கூறப்பட்டுள்ள நேரத்திற்கு மட்டும் பயன்படுத்தவும். இரவில் தூங்கச் செல்லும் போது முகத்தை நன்கு சுத்தப்படுத்தி விட்டால் தூங்குவது சருமத்திற்கு நல்லது.
மேலும், அதிகமாக மேக்கப் போட்டால் சரு மம் இழந்த ஈரப்பதத்தைப் பெற தேங்காய் எண் ணெயை முகம் முழுவதும் மசாஜ் செய்துவிட்டு தூங்குவது சருமத்திற்கு நல்லது.
அடுத்ததாக முகப்பரு, இது டீன் ஏஜ் பெண்க ளின் பெரும் கவலை, பொதுவாக முகப்பரு என் பது உடல் தன்மையைப் பொறுத்து ஏற்படுவது. இதனை சமாளிக்க பல வழிகள் உள்ளன.
எலுமிச்சை சாறு பன்னி, கிளிசறின் ஆகிய வற்றை சரியான விதத்தில் கலந்து இரவில்
தடவி வந்தால் பருக்கள் நீங்கும்.
பருக்கள் வந்ததும் கை விரல் நகங்களால் பருவை கிள்ளுவதைத் தவிர்ப்பது மிகவும் நல் லது விரல்களால் கிள்ளும் போதுதான் முகப்பரு வந்த இடத்தில் அடையாளம் விழுகிறது. மேலும் சருமத்தில் பல இடங்களுக்கும் பரவுகி
Dël.
பிறகு பொடித்த கறிவேப்பிலை யைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்க வும். அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் மிளகு தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.
பிறகு ஆற வைத்த உதிரியாக உள்ள சாதத்தைச் சேர்த்து சாதம்
குழையாமல் நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு :
இதில் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்து வதக்கினால் இன்னும் வாச னையாக இருக்கும்.
முந்திரிக்குப் பதிலாக, வறுத்த நிலக்கடலை, வறுத்த பொட்டுக்கட லை போன்றவையும் சேர்க்கலாம்.
மங்கையரே உங்களின் சமையற்கலை, அழகுக்
குறிப்புக்களை எமக்கு எழுதி அனுப்புங்கள் "யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம்
புகையிரதநிலைய வீதியாழ்ப்பாணம்

Page 8
14.10.2O
*ー。
வுப் பகுதியில் வறிய மாணவர்க ளின் கல்விக்கு உதவி வரும் பாடசா லைகளில் யாழ். சரவணை நாகேஸ்
வரி மகாவித்தியாலயமும் ஒன்றாகும்.
இப்பாடசாலை தீவக கல்வி வலயப் Slfle:Sheo (B6160606ooië (356stus Lö56366 அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலையா கும்.
இலங்கையில் ஆங்கிலேயே ஆட்சிக்கா லத்தில் சைவத்திற்கும் செந்தமிழுக்கும் ஏற்பட்ட வறுமையைப்போக்க பல பாட சாலைகள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த வகையில் 1922 ஆம் ஆண்டில் பிரசித்த நொத்தாரிசு கா. வினாசித்தம்பி என்பவ ரால் சரவணைப் பகுதியில் இப்பாட சாலை ஆரம்பிக்கப்பட்டது. இவர் தனது மனைவியின் ஞாபகார்த்தமாக 1928 இல் நாகேஸ்வரி வித்தியாலயம் எனும் பெய ரில் இப்பாடசாலையை நிறுவினார்.
இப் பாடசாலையில் தலைமையாசிரிய ராக 1928 இல் க. முருகேசு என்பவரும் அவரைத் தொடர்ந்துப, சீனித்தம்பி, பண்டிதர் ஆசிரியமணி, இ. மருதையி 6tt
ஆகியோர் கடமையாற்றியுள்ளதுடன் தொடர்ந்து வித்துவான் சு. இ. பொன் னையா, பண்டிதர் ச. குமரேசையா, வி. இராமலிங்கம், கு கணேசலிங்கம் மற் றும் சபாலேந்திரன் ஆகியோர் கடமை யாற்றியுள்ளார்கள்.
லன் என்பவர் இவ்வித்தியால யத்தில் அதிபராக கடமை யாற்றி வருகின்றார்.
ஒவ்வொரு அதிபர்களின் காலத்திலும் பாடசாலையின் பெளதீக வள அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் கல்வித்தரம், வளர்ச்சி என்பவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் வித்தியாலயத்தில் படித்த எத்த னையோ மாணவர்கள் இன்று ஆசிரியர் களாக பொறியியலாளர்களாக மருத்து வர்களாக மற்றும் கல்வியாலாளர்களாக உருவாகியுள்ளார்கள்.
இப் பாடசாலையில் தற்போது தரம் ஒன்று முதல் தரம் 11 வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. தற்போது 96 மாண வர்கள் கல்வி கற்க, 12 ஆசிரியர்கள் கற் பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்
இவ்வித்தியாலயத்தில் புதிய கல்வி கொள்கைக்கு அமைவாக மாணவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றத்தக்க
வகையில் சமூகப்பொறுப்புள்ள ஆளு sold elstet பிரஜைகளை உருவாக்குதல் என்ற தூரநோக்குடனும் மாணவர்களில் தனியாள் வேறுபாடுகளை இனங்கண்டு அவர்களுக்குப் பொருத்தமான பயிற்சி களை வழங்கி தேர்ச்சி பெற்ற மாணவ ராக்குதல் என்ற பணிக்கூற்றுடனும்
-
*ஆண்டுமுேக்தி இயங்கிவருகின்றது .
. . . . . . .1
 
 
 
 

பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களின் பிள் ளைகளே இப்பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்கள். அவ்வாறு இருந் தும் கல்வியில் குறைவில்லாது பல ச வால்களின் மத்தியில் வெற்றிநடை போ டுகின்றார்கள் இப் பாடசாலை மாணவர் கள் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் இத னை வெளிக்காட்டுகின்றன.
இவ்வித்தியாலய மாணவர்களின் கல்வி இணைப்பாடவிதான செயற்பாடு களினை வளர்ப்பதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த சிரத்தை காட்டி வரு கின்றார்கள்.
இப்பாடசாலை மாணவர்கள் இருவர் 2010 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள். இதே ஆண்டு மாணவன் அ. பங்கஜன் 200, 100 மீற்றர் ஓட்டத்தில் மாவட்ட மட்டப் போட்டியிலும் பங்குபற்றி u qsiT6TT FTfi.
இவ்வித்தியாலயத்திற்கு 2010 ஆம் ஆண்டு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவிநாயகமூர்த்தி பன்முகப் படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி மூலம் போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இப்பாடசாலையின் வளர்ச்சி மற்றும் அதனோடு இணைந்த செயற்பாடுக ளுக்கு வருடாந்தம் பல்றுே உதவிகளை கனடாவில் உள்ள சரவனை சேவா மன்றம் வழங்கிவருகின்றது. 2010 முதல் தரம் ஒன்றில் சேரும் மாணவர்களுக்கு கால்கோல் விழாவில் மாணவர் பெயரில் ஆயிரம் ரூபா வங்கி வைப்புச் சான்றித ழும் ஒரு தென்னங்கன்றும் வழங்கப் பட்டு வருகின்றது. 2011 இல் ஞாபகார்த் த நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு பரிச ளிப்பு விழாவிற்குரிய நிதிமூலம் ஏற்ப டுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடய மீாகும்.
இவ் வித்தியாலயத்தின் தேவைக்கு ஏற்ற பொருத்தமான உதவிக ளை கனடாவில் இயங்கும் சரவணை சேவா மன்றம் மேற்கொண்டு வருகின்
அத்துடன் இவ்வாண்டு யுனிசெப் உத வியுடன் வலயக் கல்வித்திணைக்களத்தி னால் பாடசாலைக் கட்டிடத் திருத்தம் மற்றும் நீர்த்தாங்கி அமைக்கும் வேலைக் காக ஆறு லட்சம் ரூபா வழங்கப்பட் டுள்ளது. இருந்த போதிலும் இப்பாட சாலை இன்னமும் பல்வேறு தேவைகள் நிவர்த்திசெய்ய வேண்டிய நிலையில் உள்ளன. வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்பதால் அவர்களின் கற்றலுக்குரிய பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது. இம் மாணவர் களின் கற்றல் செயற்பாட்டுக்கு வலுச் சேர்ப்பதற்காக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியநிலை காணப்ப டுகின்றது.
மாணவர்களுக்கு நவீன கற்பித்தல் முறைக்கு ஏற்றவாறு கற்பிப்பதற்குரிய நவீன இலத்திரனியல் சாதனங்களை பல் லூடக எறியி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி என்பன வழங்கப்படவேண்டிய தேவை உள்ளது.
இவ்வித்தியாலய மாணவர்களின் கற் றல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்பதற்கு ஏற்றவாறு விஞ்ஞான ஆய்வு கூடம், நூலகம் மற்றும் கணினிக்கூடம் என்பனவும் அமைக்கப்பட வேண்டும்.
சிறுவர்கள் ஓடி மகிழ்ந்து விளையாடக் கூடிய சிறுவர் விளையாட்டு உபகரணங் களுடன் கூடிய சிறுவர் முற்றம் ஒன்றும் அமைத்தல் வேண்டும்.
இவ்வித்தியாலயத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுமிடத்து இங்கு கற் கும் மாணவர்களின் கல்வித்தரம் முன் னேற்றம் பெறும் என்பது கண்கூடு.
ஞா.செந்தமிழ் Gమేణి
Γ ,

Page 9
- -
அரசன் ஒருவ நாட்டின் மீது ே உடலில் ஆடை கண்டு இரக்கப்பு கொடுத்தான். து ராவது ஏழைக்கு கள்' என கூறி ஏழையை நான் 6TGOT (ësit LTsit செல்கிறீர்கள் 6 அரசன் "பக்கத் எனது நாட்டுட என்றான். அதற் டிற்கே அரசனா 6S 60606). 2 sit வீரர்களின் உயின் டை உன் நாட்டு உண்மையில் நீ நீயே வைத்துக் ராகுல், கோகுல் இருவரும் இரட்டையர்களாக பிறந்த GESL" - LD6ÖSTGOTGÖT சகோதரர்கள். இருவருமே தோற்றத்தில் ஒரே மாதிரி இருப் பார்கள். ஆனால் இருவருக்கும் குணத்தில் வேறுபாடு இருந் தது. ராகுல் இனிமையாகப் பேசுவான். கோகுல் கடுமை uumes Lu Guasi 6 umsöT.
ராகுலும், கோகுலும் வெவ்வேறு இடத்தில் கடைகள் வைத்திருந்தனர். ராகுல் ஆறு மணிக்கே கடையைத் திறந்து விடுவான். கோகுல் எட்டு மணிக்குத் தான் கடையைத் தி றப்பான்.
ராகுல் கடைக்கு வருபவர்களிடம் அக்கா என்ன வேண்டும்? அண்ணே என்ன வேண்டும் தம்பி?” என்று அன்பாக இன்முகத்துடன் கேட்பான்.
கோகுலோ யாராவது பொருள் கேட்டால் கூட எரிந்து விழு வான். எல்லாரும் ரூபாய் நோட்டை எடுத்து வந்தால் "இங்கே என்ன சில்லறை கொட்டியா கிடக்குது” என்று சிடு சிடுப்பான் கோகுல்.
ஆறு மாதங்கள் கடந்தன. ராகுலின் கடையில் வியாபாரம் நன்றாக இருந்தது. கோகுலின் கடையில் கூட்டம் இல்லை.
"நாம் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் தானே கடையை ஆரம்பித்தோம். உன் கடையில் மட்டும் எப்பவும் ஒரே கூட் LLOT இருக்கு என் கடைக்கு மட்டும் ஒரு ஈக்காக்கா கூட வர மாட்டேங்குது? என ராகுலிடம் தன் சோகத்தை கொட்டித் தீர்த்தான் கோகுல்.
'கோகுல் முதலில் நாம் செய்யும் வேலையை நேசிக்க ணும். அதுமட்டும் போதாது. வேலையை சிரித்த முகத் தோடு செய்யனும், சுறுசுறுப்பாகவும் அழகாகவும் செய்ய ணும். தேவையான நேரங்களில் சீக்கிரமாகவும் செய்து மு டிக்கனும்” என்று விளக்கம் அளித்தான்.
ராகுலின் போதனை கோகுலுக்கு போதிய தெளிவைத் தர வில்லை. அதனால் அவனிடமிருந்து வந்த பதில் இது.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை.உனக்கு எப்பவும் நல்ல நேரம் எனக்கு ஒரே கெட்ட நேரம்” என்று புலம்பினான் கோகுல்.
இவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று சிந்தித்த ராகுல் தனது பதிலை சற்று நிதானமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினான்.
"நல்ல நேரம் என்பது தானாக வராது கோகுல். நல்ல நேரத்தை நாம் தான் உருவாக்கணும் முன்னேறுவேன். என்ற நல்ல சிந்தனை வேணும். ஜெயிப்பேன் என்று நல்ல நம்பிக்கை வேணும். நல்ல சொல்லும் நல்ல செயலும் இருந் தால் நல்ல நேரமும் நல்ல வாழ்க்கையும் அமையும்” என்ற ராகுலைக் கூர்ந்து கவனித்தான் கோகுல்.
ராகுலின் பேச்சு அவனுக்கு புதிய பாடத்தைக் கற்று தந் ததை போல் இருந்தது. அவன் சொல்வதையும் தான் ஒரு
சிறுவர்களே!
ജ്ഞ செயல்படுத்தித்தான் பார்ப்போம் என்று நினைத் கங்களை எமச் தான். சில நாட்களில் கோகுலின் கடையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனுப்பவே எந்த ஒரு செயலையும் தவறாக செய்து விட்டு நேரத்தின் யாழ் ஓசை' மீதும் சூழ்நிலையின் மீதும் பழி போடக்கூடாது. செய்யும் SITrifu
தொழிலை சரியாக திறம்படச் செய்தால் எப்போதுமே நல்ல
117 புகையி யாழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வண்ண வண்ண பூக்கள் Tiñ 6J60) p. 2
ன் பெரும் படையுடன் பக்கத்து ார் தொடுக்க போகும் வழியில் பின்றி துறவி ஒருவர் இருப்பதை மணம் வீசும் பூக்கள் மணம் தரும் பூக்கள்
சின்னச் சின்னப் பூக்கள் சிறுவர் விரும்பும் பூக்கள் வண்ண வண்ண பூக்கள்
ட்டு தன் போர்வையை கழற்றிக் றவி அதனை ஏற்க மறுத்து 'யா இந்த போர்வையைக் கொடுங் னார். "ஐயா! உங்களை விட எங்கே கண்டு பிடிக்கமுடியும் நே. தமிழினி அரசன். “அரசே நீங்கள் எங்கே தரம்-3 ன துறவி வினவினார். அதற்கு கிளிநொச்சி மகாவித்தியாலயம்
நாட்டின் மீது போர் செய்து ன் இணைக்கப் போகிறேன்' கு துறவி கூறினார் "ஒரு நாட் 5 இருந்தும் நிறைவு அடைய உயிரையும் ஆயிரக்கணக்கான
கண்ணைக் கவரும் பூக்கள் கடவுள் விரும்பும் பூக்கள்
ரயும் பணயம் வைத்து அந்நாட் டன் சேர்க்க முயற்சி செய்கிறாய் தான் ஏழை எனவே இதனை கொள் என துறவி கூறியதை
வெட்கமடைந்தான்.
உலகில் மிகப் பெரிய நகரம்
உலகில் மிகப் பெரிய நகரம் 22 LLUIT னின் தலைநகரான டோக்கியோ ஆகும். அத்துடன் உலகில் மக்கள் வாழ்வதற்கு மூன்றாவது சிறந்த நகர மாகவும் இது உள்ளது. 18 ஆம் நூற் றாண்டிலிருந்து 10 இலட்சம் : வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது ஒரு கோடி 20 36) sh மக்கள் வாழ்ந்து வருகின்றனர். காந்தப் அகம்பம், இரண்டாவது உலக மகாயுத் தம் ஆகியவற்றால் பெரும் அழிவு களை சந்தித்த போதும் விடாமுயற்சி பால் முன்னேறி இன்றும் உலகில் மிகப் பெரிய நகரமாக மிளிர்கிறது.
மிகச் சிறந்த தொழில்நுட்ப கண்டுபி டிப்பாளர்கள் இங்கு உள்ளனர். ஆனால் உலகிலே வாழ்வதற்கு மிகக் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நகரம் என்ற பெயரையும் ரோக்கியோ பெற்றுள்ளது.
~)
மறைந்துள்ள பத்து பொருட்
பிடியுங்கள் பிள்ளைகளே.
நேசராஜ்குமார் வித்தியாசாகர் ബി கிளிநொச்சி ம.வி وقSonsouris DIf Gra கிளிநொச்சி
மைதி தினம் டோபர் 2
is a ful of fg,
உங்களது ஆக் கு அனுப்புங்கள் ண்டிய முகவரி வீரகேசரி கிளைக் ாலியம். த நிலைய வீதி, பாணம்,
கசாயிஷன்
தரம் 6 . ܢ ܼ ܝܢ ܟ , ாஹாட்லிக்கல்லூரி,பருத்தித்துை

Page 10
LO
தென் சீனக் கடலில் எந்தப் பகுதி யாருக்கு என்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க சீனாவும் வியட்னாமும் ஒப் பந்தம் மேற்கொண்டுள்ளன.
தென் சீனக் கடல் முழு மையும் தனக்குத் தான் சொந் வல்லுரிமை கொண்டாடி வருகிறது. வியட்
தம் என சீனா
னாம் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தியா மசகு எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் இரு நாடுகளும் அதை புறக்கணித்துவிட்டன. இந்நிலையில் அண்மையில்
700 கோடியை தெரிவித்துள்ளது. அன்றைய கோடியாவது குழந்தையை
ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
கடல் பிரச்சினைகளை தீர்க்க சீனா வியட்னாம் ஒப்பந்தம்
தினம் பிறக்கும் 700
சீனத் தலைநகர் பீஜிங்கில் சீனாவுக்கும் வியட்னாமுக்கும் இடையில் கடல் பிரச்சினைகள் தொடர்பான ஆறு அம்ச ஒப் பந்தம் கையெழுத்தானது.
இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திப்பு கடல் பிரச்சி னைகள் தொடர்பாக நிரந்தர தொலைபேசித் தொடர்பு சர்வ தேச சட்டப்படி அடிப்படை யான நீண்ட கால கடல் பிரச்சி னைகளைத் தீர்த்துக் கொள் ளுதல் சட்டங்களை இரு தரப் பும் மதித்தல் உள்ளிட்ட அம் சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
700 GTOIGG again in திகதியுடன் فليو 34 மக்கள் தொகை எதிர்வரும் ده .
தொடும்
6T6ԾT 828-1ᏏIT , Ꭶ6ᏡLᏗ
வரவேற்க உலகமே
தினமும்
ভ্যাক্তাীিumণ্ডত
அமெரி எதிரா
சீன நாணயத்தி உயர்த்த வழிசெ செனட் சபையில் பிரதிநிதிகள் வற்றவிடாமல் இறங்கியுள்ள சீக களுக்கும் இடை என எச்சரித்துள்ள அமெரிக்கா 'யுவான் நான மதிப்பில் தொட இதனால் சீன 6 இலாபம் கிடைப் னவே நிலவி டாட்டத்தை மே
600 கோடியையும் எட்டி 12 முதல் 13 ஆண்டுகளு 100 கோடி அதிகரித்து வ தொகை பெருக்கத்தை பல்வேறு நடவடிக்கைக
குழந்தை பிறக்கும் அளவை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தை எங்கு பிறக்கும் என்பது தெரியாது.
1959960 зоо 1974இல் 400 கோடியையும், 1987இல் 500 கோடியையும், 1999இல்
கோடியையும்,
மக்கள் தொகை வளர்ச்சி சபை மதிப்பீடு செய்து மக்கள் தொகை 2025இ6
90O தொடும் என கணிக்கப்ப
கோடியையும், 2
DFC BANK
அலுவலகத்துக்கான கட்ட இடவசதி தேவை
சதுரஅடி 1000-1500 க்கும் இடைப்பட்ட பரப்பளவில் நீர்வசதி, மூன்று இணைப்பு மின்சாரம், சுகாதார நலன் பேணல் வசதிகளுடன் வாகன தரிப்பிட வசதியும் கொண்ட பிரதான பாதையை முன்னோக்கி அமைந்துள்ள கட்டிடங்கள் (கீழ்மாடி பின்வரும் நகரங்களில் தேவைப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட காணி உறுதிப்பத்திரத்தின் பிரதியுடன் சகல விபரங்களும் அடங்கியதாக விலை கோரல் மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும் அத்துடன் மனுக்களை அனுப்பி வைக்கவும் கடிதஉறையின் இடதுபக்க மேல் மூலையில் "அலுவலகத்துக்கான கட்டிட இடவசதி என்று குறிப்பிட்டு 2010,21 ஆம் திகதி பி.ப 03.00 மணிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவேண்டும்.
முகாமையாளர் (நிர்வாகம்)
HDFC saurië
தபால் பெ.இல2O85 சேள் சித்தம்பலம் ஏகாடினர் மாவத்தை . . . .1 കെrgb|-02, ". . .
6)6OTL6T காட்டிய பிக் ெ கூட்டு கோபு தொடங்கியிருக்க
லண்டன் மாற விஷேட நிகழ்வு 66T6T 66.
அலங்களிப்பது பாகை சரிந்துள்
 
 
 
 
 
 
 
 
 
 

DI I
யாழ் ஓசை
க்க செனட்டில் சீன நாணயத்துக்கு ாக மசோதா நிறைவேற்றம்
நின் மதிப்பை வலுக்கட்டாயமாக பயும் மசோதா நேற்று அமெரிக்க
நிறைவேறியது. சபையில் மசோதாவை நிறைே தடுக்கும் நடவடிக்கைகளில் னா இம்மசோதாவால் இரு நாடு யில் வர்த்தகப் போர் உருவாகும்
Tg5).
குற்றச்சாட்டு: தனது யத்தை டொலருக்கு எதிரான ர்ந்து குறைத்தே வைத்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு அளவற்ற பதாகவும் அமெரிக்காவில் ஏற்க வரும் வேலையில்லா திண் லும் அதிகரிக்கும் முயற்சி இது
யது. சமீப காலமாக ஒவ்வொரு க்கு ஒரு முறை மக்கள் தொகை ருகிறது. இந்நிலையில், மக்கள் க் குறைக்க உலக நாடுகள் ளை எடுத்து வருவதால் இனி வேகம் குறையும் என ஐ.நா. ள்ளது. இந்த வகையில் உலக ல் 800 கோடியையும், 2050இல் 1OO36) 10OO ட்டுள்ளது.
ဒွါဒီ5firm
கோடியையும்
எனவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
சீனா மறுப்பு: ஆனால் அமெரிக்க வேலை யில்லா திண்டாட்டத்திற்கு தனது நாணயத்தின் மதிப்பு காரணமல்ல எனவும் 2005 முதல் இதுவரை யுவானின் மதிப்பை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது.
மசோதா நிறைவேற்றம்: இந்நிலையில் டொலருக்கு எதிராக வெளிநாட்டு நாணயங்க ளின் மதிப்பைக் குறைப்பதற்காக தங்களின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு மானியம் வழங்கும் நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெ ரிக்கா வரி விதிக்க வழி செய்யும் மசோதா நேற்று முன்தினம் செனட் சபையில் நிறைவேறியது.
பிரதிநிதிகள் சபையில்: ஆனால் இம்மசோதா எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரின் பிடி யில் உள்ள பிரதிநிதிகள் சபையில் நிறைவே றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் இம்மசோதாவை நான் ஒட்டுக்கு விடப் போவதில்லை.
இதனால் உலகின் முதல் மற்றும் மூன்றாம் பொருளாதார நாடுகளிடையிலான உறவுகள் பாதிக்கப்படும் என்றார்.
சீனா மிரட்டல்: மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா இதுபோன்ற நடவ டிக்கைகள் இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகப் போரைத் தான் உருவாக்கும் என மிரட்டியுள்ளது.
Lun Lius Tit
தாய்லாந்தில் பதும்தனி எனும்
மாகாணத்தில் ஏற் பட்டுள்ள வெள்
ளப்பெருக்கினால் அங்குள்ள மக்கள்
வேறு பிரதேசங்க ளை நோக்கி தமது පිං-පොංගt-6හuEණE|-6" வெளியேறுகின்ற னர்.அந்த வகை
リ ●● 5@pL。
அவர்களின் பொரு ட்களை மட்டும்
எடுத்து செல்லாது
தாம் வளர்த்த
6366 UTçf Շաամ 67655 செல்லும் விசித் திரத்தினை படத் 2959 জানতোrsionTab.
நகருக்கே 35m 6) Lib
பன் எனும் மணிக்
ரம் சாய்வடையத் டலாம். தற்போது &FITuiu60) 6AJ கிறது. குறைக்கும் நடைமுறைகள் நகரில் இடம்பெறும் நடைபெறுகின்றன.
களுக்கு இதன் மீது க்குகள் பொருத்தி வழக்கம். இது O-26, எது:இதன் சாய்வு`
QUDD SITT
மேலும் அதிகரிக்குமானால் (Մ)(Ա) வதும் சரிந்து விழும் அபாயம் ஏற்ப
உலக அதிசயங்களுள் ஒன்றான பைசா சாய் கோபுரம் 4 பாகை சரிவு டையதென்பது குறிப்பிடத்தக்கது.

Page 11
குழந்தைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளித்தல் அஸ்மாநாட்பட்ட நோய் நிலை. அழற்சியும் திரும்பதிரும்ப சுவாசகு ழாய் கருக்கமும் ஏற்படும். இவை இரண்டும் ஒன்றுடன் தொடர்பு உடை யவை. அழற்சித்தாக்கத்தினை கட்டுப் படுத்துவதனால் சுவாசப்பை சுருக்கத் தினை குறைக்கலாம். சிகிச்சையிலும் பார்க்க நோயினை பற்றி பெற்றோ ருக்கு அறிவூட்டல் மிகவும் முக்கியமா னது. பெற்றோர் சிகிச்சையினை ஏற் றுக்கொள்ளாவிட்டால், பிள்ளைக ளுக்கு மருந்தினைக் கொடுக்கமாட் டார்கள். அடுத்து சுவாச உறிஞ்சிகள் மூலமான சிகிச்சையின் நோக்கத்தி னையும் வைத்தியர் மருந்தினையும் அளிக்க முன்னர் கூறவேண்டும். ஒவ் வொருவருக்கும் பொருத்தமான மருந் தினை அளித்தல் வேண்டும்.
வெற்றிகரமான ஒத்துழைப்பிற்கான நடைமுறை சாதகமான துணுக்குகள் 1. முதலாவது பின்தொடர் தரிசிப்பு 2. மருந்துகளை குறைத்து உற்சாகப் படுத்தல்
3. சிகிச்சைக்கான நிலையினை மருந்து அட்டையில் எழுதுதல்
4. நோயாளி மருந்து எடுத்தலும், பெற்றோர் மருந்து அளித்தலை சரி பார்த்தல்.
5. பெற்றோர் நோய் பற்றி விளக்குவ
*°丁广
ijriail oilitylis fóill
LTöLň 8(p6)TT6)Tந்தா MBBS (jaf), DTCDCel)
தற்கு சிறந்த தகவல்களை அச்சிட்டுக் கொடுத்தல்
6. அதி உச்சவெளி மூச்சுமானி மூலம் பரிசீலித்தல் குழந்தைகளில் அஸ்மா நோய்க்கு கட்டுப்படத்தல். நோயாளிக்கும் பெற்றோருக்கும் அளிக்க வேண்டிய செய்திகள் நாட்பட்ட நோய்களிற்கான சிகிச்சை யில் நோய் தொடர்பான அறிவினை ஊட்டல் மிகவும் இன்றியமையாதது. இதற்கு அஸ்மா நோயும் விதிவிலக் கல்ல. இது நோயாளி ஒழுங்காக மருந் தினை எடுப்பதனை உறுதிப்படுத்து வது மட்டுமல்ல வைத்தியரில் நோயா ளியும் பெற்றோரும் நம்பிக்கையினை அல்லது மன உறுதியினையும் ஊட்டு கின்றது.
நோயாளியுடனும் பெற்றோருடனும் பிள்ளையைப் பராமரிப்பவர்களு டனும் கவனிக்க வேண்டியது. 1. முதலில் முக்கியமானது நீண்ட காலத்திற்கு நோயின் தாக்கம் இருக் கும் என்பதை கூறவேண்டும். மேலும் இடையில் சடுதியாக கடுமைப்படுத்த 6IOT Lb.
2. நோயினை கட்டுப்படுத்தலாம். ஆனால் குறைக்க முடியாது என் பதனை கூறல் வேண்டும்.
3. மருந்துகளை திரவ நிலையில் உள்ளெடுத்தல் மிகவும் சிறந்த முறை என்பதனை அழுத்திக் கூறவேண்டும்.
அருள், தெல்லிப்பழை.
ழிவு நோய் உள்ளதாக
கேள்வி : எனக்கு மூன்று வருடங்களுக்கு முன் நீரி மருத்துவர் கூறினார்.
நிலை உள்ளது?
பதில் தொடர்ச்சியா மையால் நாட்பட்ட சுவாசட்
ஆரம்பத்தில் மருந்துகள் எடுத்தேன். பிறகு மருந்தினை விட்டுவிட்டேன். தற்போது எனக்கு சோர்வும், களைப்பும் ஏற்படுகிறது. தங்களது அறிவுரையாது?
பதில் : நீரிழிவு நோய் என்பது ஒரு தடவை வந்து பின் மறையும் நோயல்ல. நீரிழிவு நோய்யில் நல்ல நோய் நிலை இல்லை. நீரிழிவு நோயாளியாக இனங் காணப்படின் ஒழுங்காக மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டு மருந்துகளை எடுத்தல் வேண்டும். மேலும் நீரிழிவு நோய் என்பது தொடர்ந்து உடலைப் பாதித்துக் கொண்டு வரும் நோய் நிலையாகும். எனவே சிறப் பான சிகிச்சை மூலம் ஒருவருக்கு ஏற்படக்கூடிய எதிர் பாராத உயிரிழப்பு (மாரடைப்பு), பாரிசவாதம், சிறுநீர கம் செயலிழத்தல், கண்பார்வை அற்றுப்போதல், காலில் ஏற்படும் புண்கள் விரல்கள் மற்றும் அவயங் களில் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகள் என்பவ ற்றைக் குறைத்துக் கொள்ளலாம்.
உடல் களைப்பாகவும், சோர்வாகவும் காணப்படு வது நீரிழிவு நோயாளிகளின் உடலில் குளுக்கோசின்
கட்டுப்பாடில்லாததால் ஆகும். ಗೃಹಾ வைத்திய ஆலோசனையை நாடவும்.
som Lib. (Chronic Obstruct இதனை அறிய நீங்கள் பண்ணையில் உள்ள மார் யத்திற்கு அழைத்துச்சென் சுவாச மீள் தன்மையை (Reversibility Test) p &ge expiratory flow meter) og க்கும் சுவாசக்களவினை மூ (Vital graph Spiro meter) : நோய் நிர்ணயம் செய்து ம
மேலும் நீண்ட கால புை தந்தைக்கு சுவாசப்பை பு கான சந்தர்ப்பமும் உண்டு வைத்தியரை நாடி நோய்நி டன், புகைத்தலை நிறுத்து யும் அறிந்து கொள்ளுங்கள்
விமலா (வயது 32) அரிய கேள்வி: மார்பக சுய பரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

... I O.2O.
Fils SA filis GIRigLO)
4. சுவாச உறிஞ்சிகளை பாவித்தல் பற்றிய பழமையான கருத்துக்களை யும் கதைகளையும் தவறானவை என் பதனை விளங்கப்படுத்தல் வேண் டும்.
5. தெரிவு செய்யப்பட வேண்டிய மருந்துகளையும் ஸ்ரொயிடிட் மருந்து களின் தேவையினையும் கூறல் வேண்டும்.
6.சுவாச உறிஞ்சி மருந்து பாவிக்கப் படலின் அவசியத்தை எவ்வாறு பா விப்பது என்பதனையும் விளங்கப்ப
கொண்டுவருதல் வேண்டும்.
7. ஒழுங்கான இடைவெளியில்
மருத்துவ பரிசோதனைக்கு வரல்
அவசியம் என்பதனை விளக்கல்
Il
8. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை
ஒழுங்காக எடுத்தல் அவசியம் என்பத னையும் விளக்கல்.
9. தூண்ட கூடியவற்றினை தவிர்த் தல் குறிப்பாக உணவு குறைந்த அள விலேயே அஸ்மா உருவாதலில் பங்க ளிப்பு.
(தொடரும்)
டுத்தல் வேண்டும். ஒவ்வொரு தட வையும் சிகிச்சை நிலையத்திற்கு வரும்போது சுவாச உறிஞ்சியினையும்
கொக்குவில் : எனது தந்தை கந்தையா 5 வருடங்கள் கடந்த 40 1ளாக சுருட்டுப்புகைத்து அவருக்கு இப்போது சியான இருமல், முட்டு இழுப்பு என்பன காணப் து. அவருக்கு என்ன நோய்
$ப் புகைப்பிடித்து வந்த பாதைச் சுருங்கல் ஏற்பட ive Pulmonary Disease) உங்கள் தந்தையைப் புநோய்ச் சிகிச்சை நிலை றால் அங்கு வைத்தியர் அறியும் சோதனையை வீச்சு மூச்சுமானின் (Peak வியுடனும், வெளிச்சுவாசி ஈசுவளையி சுழல்மானியின் தவியுடனும், கண்டறிந்து ந்துகளைத் தருவார்.
கத்தல் என்பதால் B_គំ56 றுநோய் ஏற்பட்டிருப்பதற் எனவே உடனடியாக ஒரு லைமைகளை கண்டறிவது வதற்கான வழிமுறைகளை
feese) சாதனை செய்துகொள்வது
ள் காணப்படத்தாகையால்
அறிவுரை கூறப்படவேண்டும்.
சுய மார்பகப் பரிசோதனை மாதத்திற்கொருமுறை : விசேடமாக மாதவிடாய் வந்து ஒரு வாரத்தில் நடாத்
டாக்டர் ஜமுனானந்தா MBBS (Jaf) DTCD (Col)
பெண்கள் குளிக்கும் போதோ படுக்கும் போதோ
மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
படுத்த நிலையில் பரிசோதனை செய்வதாயின் தலை யணையை நீக்கிவிட்டுப் படுத்திருக்கும்படி சொல்ல வேண்டும். பரிசோதனை செய்யப்படும் பக்கத்திலு ள்ளகை தலையின் கீழ் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தோலில் காணப்படும் எந்தத் தடிப்பும், கடினத்தன் மையும் சிறுகட்டியும் ஒரு எச்சரிக்கைக்குறி ஆகும். இந்நிலமை காணப்பட்ட பெண் உடனடியாக மேலதிக பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு
தப்படுவது நன்று.
மார்பகமானது உள்ளங்கை
விரல்களால் தொட்டுப் பரிசோதிக்கப்பட வேண்டும்.
தொட்டுப் பரிசோதித்தல் மார்பகத்தின் வெளிப்பக்க
த்தில் ஆரம்பித்து படிப்படியாக மணிக்கூட்டுத் திசைச்
சுழற்சியாக முலைக்காம்பை வந்தடைதல் வேண்டும். வலது மார்பகத்தைப் பரிசோதிக்க இடது கையையும் இடது மார்பகத்தைப் பரிசோதிக்க வலது கையையும் பாவிக்க வேண்டும். மார்பகப் பரிசோதனையின் பின் அக்குள்களில் கையை வைத்து முடிச்சுக்கள் போன்று காணப்படுகின்றதா எனப்பார்க்க வேண்டும்.
கடைசியாகப் பெருவிரலையும், சுட்டு விரலையும்
பாவித்து முலைக்காம்பை நசுக்கி அசாதாரணக் கசிவு ! உண்டா எனப்பார்க்க வேண்டும். எந்த ஒரு அசாதா :
ரண நிலைமையையும் பிணியாய் நிலையத்திலுள்ள
வைத்தியருடைய கவனத்துக்கு உடனடியாகக் கொண் டுவரப்பட வேண்டும். நேரகாலத்துடன் கண்டு

Page 12
14. IO.2
தமிழ், முஸ்லிம் சமூகம் இது எங்களு நினைக்கும் வகையில் அரசியல் தீர்வை
ஏறாவூர், இலங்கையில் வாழ்கின்ற தமிழ் சமூ கமும் முஸ்லிம் சமூகமும் இது எங்க ளுடைய நாடு தான் என்று நினைக்கும் அளவுக்கு சரியான அரசியல் தீர்வினை இந்த அரசு முன்வைக்க வேண்டும் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட் டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் பவிர் சேகுதாவூத் கூறினார்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் இணைந்து வேலைகளை
மேற்கொண்டுவருகின்றோம் என்று கூறினார்.
ஏறாவூர் மட்/அல்-அஸ்ஹர் மகளிர்
உயர்தரப் பாடசாலையில் கடந்த 14 வருட காலமாக அதிபராகக் கடமையா ற்றி ஓய்வு பெற்றுள்ள எம்.எஸ். அபுல் ஹஸன் அவர்களின் சேவை நலன் பாராட்டு பிரியாவிடை வைபவம் பாட சாலை மண்டபத்தில் நடைபெற்றபோ து அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் எம்.எஸ். ஹமர் தீன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில் கூறியதாவது
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கின் றது. அந்த தேர்தல் மிகவும் சூடான கள மாக இருக்கும் என நான் நினைக்கி ன்றேன். '
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்த லில் அதிஷ்டவசமாக பூரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து தேர்தல் கேட்க முடியவில்லை.
ஆனால், எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது முஸ்லிம் காங்
-பிரதி அமைச்சர் பஷிர் கிரஸ் கட்சிக்குரிய அந்தஸ்தினை அரசா ங்கம் வழங்குமாக இருந்தால் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும்,
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி யின் பேரம் பேசும் அரசியல் கலாசார த்தைக் கொண்டு இலங்கையில் வாழு கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு உரிய அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சரியான உடன்பாட்டுக்கு வர முடியும் என நான் நம்புகின்றேன். அந்த ஒரு தருண த்திற்காக நாம் காத்திருக்கின்றோம்.
எதிர்காலத்தில் இலங்கையில் வாழு கின்ற தமிழ் மக்களும் முஸ்லிம் மக்க ளும் சிங்கள மக்களும் சமமான அந்தஸ் தோடும் சரியான புரிந்துணர்வோடும் வாழ்கின்ற புதிய நாட்டை இந்த தலை மைத்துவம் வழங்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு
2013 ஆம் ஆண்டு நடைபெறவிருக் கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்த லுக்கான அரசியல் பேச்சுவார்த்தை களில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அரசின் மீது அவநம்பிக்கை ஏற்படாதவாறு இருக்க வேண்டும். அவ்வாறு அவநம்பிக்கை வரும் போது எதிர்க்கட்சி அரசியல் என்பது மீண்டும் முஸ்லிம் சமூகத்திற்குள் துளிர் விடுகின்ற ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்குகின்ற நிலைமையும் ஏற்படும். எனவே தான் ஒட்டுமொத்தமாக ஜனா திபதி அவர்களின் கரத்தை பலப்படுத் துகின்ற அடிப்படையிலும், வெளிநாடு களில் இருந்து வருகின்ற அழுத்தங்க ளுக்கு ஒரு தனி அரசியல் வாதி முகம் கொடுக்கமுடியாது, நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படை
அச்சத்துடன் வாழும் கலபட
(நாவலப்பிட்டி மேலதிக நிருபர்)
நாவலப்பிட்டி, கலபட தோட்ட தபால் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மாலை 6 மணிக்குப் பிறகு பய பீதியுடன் இருப்பதாகவும், தங்கள் குடியிருப்புக்களை விட்டு அண் டைய வீடுகளுக்குச் செல்வதற்கும் அச் சம் கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி தெரியவருவதாவது - கலப ட தோட்ட தபால் நிலைய பெண் அதி பர் நடுநிசி வேளையில் கொலை செய் யப்பட்டதன் எதிரொலியே இம்மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக அறிய முடிகி றது. இதேவேளை கலபட தமிழ் வித்தி யாலய மாணவர்களின் வரவு கணிச மான அளவில் குறைந்துள்ளதாகவும்,
பாடசாலை நிருவாகிகள் தெரிவிக்கின்,
SSeiSSZSSSZSSSiSSSiSi i SSSSS SSYS Z SS SeeSeeS S SiiS S eS YSZ ZS றனா. மாணவாகள அசச உணாவன கா
జ్ఞస్ట్కు *
eتھ&
ரணமாக திடீரென காய்ச்சல் நடுக்கம், பாடங்களில் கவனம் செலுத்தப்படுவ தில்லை எனவும் தெரிவிக்கின்றனர். பரீ ட்சை நெருங்கும் இச்சந்தர்ப்பத்தில் மாணவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படு கிறது.
பதுளை,
பிபிலை புராதன விகாரையொன்றில் பெறுமதிமிக்க புத்தர் சிலை யொன்று திருடப்பட்டிருப்பதாக, விகாரையின் பிரதான சங்கைக்குரிய தேரர், பிபி லைப் பொலிஸ் நிலையத்தில் புதன் கிழமை புகார் செய்துள்ளார்.
கில்ேக்கிராம்-எடையுள்ள இப்
 

Ο Ι. I யாழ் ஓசை
டைய நாடு என்று வழங்க வேண்டும்
ir séu Tanj, så CITTLIŤ ANTšiiliär செலுத்திய நபருக்கு அபராதம்
(அக்கரைப்பற்று மேலதிக நிருபம்)
சேகுதாவூத் கூறுகிறார்
யிலும் நாம் அவநம்பிக்கையான சூழ்நி லையில் இருந்து விடுபட வேண்டும்.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ்ச் சமூகமும் முஸ்லிம் சமூகமும் இது எங்க ளுடைய நாடு தான் என்று நினைக்கும் அளவுக்கு சரியான அரசியல் தீர்வினை இந்த அரசாங்கம் முன்வைக்க வேண் டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை வழங்குவார் என்ற நம்பிக்கை யுடன் தான் இன்னும் நாங்கள் அரசுடன் இணைந்து வேலை செய்துகொண் டிருக்கின்றோம்.
முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, மாகாண அமைச்சர் எம். எஸ். சுபைர் பாடசாலை ஸ்தாபகர் எம். ஏ.சீ.ஏ. ரகுமான் பிரதிக் கல்விப்பணிப் பாளர் எஸ்.ஏ. நஸிரா உட்பட பெரும் தொகையான மக்களும் இவ் வைப த்தில் கலந்துகொண்டனர்.
அக்கரைப்பற்று நகர் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கின் செலுத்திச் சென்ற ஒருவரை அக்க ரைப்பற்று போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினர் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் கடந்த 12ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஒன் பதினாயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்ததுடன் இவருக்கு மோட்டார் சைக்கிளை செலுத்தக் கொடுத்த மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு நான்காயிரம் ரூபா அபராதம் விதித்தார். சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவ ருக்கு மோட்டார் சைக்கிளைச் செலுத் துவதற்கு கொடுத்ததற்காகவே உமி மையாளருக்கு அபராதம் விதிக்கப்பட் டமை குறிப்பிடத்தக்கது.
கல்முனைப் பிரதேசத்தில் இனத்துவமற்ற அரசியலை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்
-இணைப்பாளர் வெள்ளையன் மோகன்
(நாவிதன்வெளி மேலதிக நிருபர்)
கல்முனை மாநகரசபைத் தேர்தலில்
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து கல்முனைப் பிரதேசத்தில் ஐ.தே.கட் சிக்கு உயிர்கொடுத்த தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தயா கமகேயின் அம்பாறை மாவட்ட த மிழ்ப் பிரதேச இணைப்பாளர் வெள்ளை யன் மோகன் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார்.
அச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்
ளதாவது:-
கல்முனைப் பகுதியில் ஐக்கிய தேசி யக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறி யாக இருந்த இவ்வேளையில், இம்
முறை நடைபெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியகட் சிக்கு வாக்களித்து ஒரு உறுப்பினரைத் தெரிவுசெய்துள்ள தமிழ்-முஸ்லிம் உற வுகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரி விக்கின்றோம்.
தேர்தல் காலங்களில் மக்களுக்கு அ ளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத் தும் நிறைவேற்றிக்வைக்கப்படும் என வும் எதிர்காலத்தில் கல்முனைப் பிரதே சத்தில் இனத்துவம் இல்லாத அரசி யலைக் கட்டியெழுப்ப அனைத்து மக்க ளும் ஐ.தே.கட்சியின் பின்னால் அணி
திரளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்
பட்டுள்ளது.
புதையல் தோண்டிய நால்வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இறத்தோட்டை, புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் புதன்கிழமை மாத்தளை நீதிமன் றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நான்கு
பெறுமதிமிக்க புத்தர்சிலை, ஏற்கனவே திருடப்பட்டு மீட்கப்பட்டிருப்பதும், விசாரணையிலிருந்து தெரியவந்து ள்ளது.
இத் திருட்டு குறித்து, இதுவரை எவ ரும் கைது செய்யப்படவில்லை. விசார :ಪ್ಲಿ?"
பேரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி மாத்தளை மாவட்ட நீதிவான் திருமதி சத்துரிகா த சில்வா உத்தரவிட்டார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவ லொன்றையடுத்து குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயம் பதியின் தலைமையிலான குழுவினர் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது மாத்தளை அலுவிகாரையை அடுத் துள்ள பீரிதவளை என்னும் இடத்தில் புதையல் தோண்டுவதில் ஈடுபட்டி ருந்த குறித்த நால்வருமே கைது செய் யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்
பட்டிருந்தமை குறிப்பிடித்தக்கது.

Page 13
தேவைப்படுவது எது? இதைப் பற்றி ஒரு ஆய்வு இது ஒருமு
புலவரோ, அரசிக்கும், தளபதிக்கும் அடிபணிய மறுத்து சிறையில்
கம் சிவாஜி இரு வேடங்களில் நடித்த சரஸ்
யோ புலவனும், தளபதி யும் தன் சேவையில் இருக்க வேண்டும் என்று ဓါအစရန္တ ဦးဖီး 毅 விரும்புகிறார் தளபதி தேவி வீரத்திற்கும் உரி யோ விரமே பெரிது கல் களாக இந்துக்கள் - வியும், செல்வமும்
அதற்கு நிகரில்லை என்று நினைத்து செயற்படுகிறார்
என்கிறார். இதன் மூலம்
ழைப்புலவராக நடிக்கும் சிவாஜி தமிழ் எழுத்துக்களின்
ளிப்படுத்துகிறார்.
துர்க்காதேவியும் ஒரு கோழையை வீரனாக்கி
வின் தின் பெருமையை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.10.2OII
திக்கும் அடிபணிய மறுத்து சிறையில் அடைபடுகிறான். அரசிே 40
பேராசிரியர்களையும், மருத்து தோன்றி மூன்றும் ஒருவ வர்களையும், பொறியிய னுக்கு ஒருங்கே அமைந்தால் s
ான் அவரின் வாழ்க்கை திறம்படும் என உணர்த்தி அர சி, புலவர் தளபதி ஆகியோர் ஊடகத்துறையை சேர்ந்த தத்தமது நிலைகளில் பெரிய வர்கள், புத்திஜீவிகள் உட்ப துகின் சமுதாய கட்டமைப்பில் نے بیٹے تھے منتقلیتے؟؟
உணர்த்துகிறது. தமிழர்கள் எதற்கும் சளைத்தவர்கள் క్ష్
"இதைவிடுத்து கல்வியில் நாட்டம் செலுத்தாது
உலகெல்லாம் புகழ் பரப்பி னர்கள். இதன் மூலம் அவர்
ல்வத்தையும், வீரத் தையும் அடையப் பெற்ற கள்
சித்தன்கேணியூர் செல்வரத்தினம் செளந்தரராஜன் (ASSM-UKAUKAP-UK)
* 2 *్క 1 - 1* ** * **,"6R ,T, : چي
13

Page 14
4.0.2.
3
s
பிரதி பெயர்ச் சொற்கள் பயன்படுத்த வேண்டிய விதம்
பொது நாம பத பாவிதய
ஏ கவுத? அது யார்?
ஏ அம்மா
அது அம்மா
4T மகே அம்மா
அது எனது அம்மா
ஏ மொகத்த? அது என்ன?
ஏ பொஅதக் அது புத்தகம்
ஏ மகே பொத அது எனது புத்தகம்
ஏ மொகத்த?
அது என்ன?
47 Lisbar
அது நாய்
ஏஅபே வள்ள அது எங்களுடைய நாய்
ஏ கொஹெத? அது எங்கே?
ஏக காகெத பொத அது யாருடையது?
ஏக மகே
அது என்னுடையது
ஏக மகே
அது எனது புத்தகம்
ஏ மொக்கத? அது என்ன?
ஏக பொதக்
அது புத்தகம்
《་ལ༣ S S S S S MSS SS SS SSSS SS SS SS SeS SSS S LL S
ஏக மகே பொதக் அது எனது புத்தகம்
ஏகே மொணவததியென்னே? அதில என்ன இருக்கிறது?
ஏகே பித்தற தியெனவா - அதில
முட்டை இருக்கிறது
ஏகடஹால்தான்டத - அதுக்கு
9 sha (Sun L6 or Lon?
ஏகட பித்தற தாண்ட எப்ப -
அதுக்கு முட்டை போட வேண்டாம்.
ஏகடதாண்ட எப்பா - அதுக்கு
போட வேண்டாம்.
ஏகடகீயத?-அதற்கு எவ்
வளவு?
ஏகட மொனவத கரண்னே? - அதுக்கு என்ன செய்ய வேணும்?
ஏக்கென் பித்தற கண்ட - அதில்
இருந்து முட்டை எடுங்கோ.
அர கவுத7 - அது யார்? ஏ அம்மா. - அவ அம்மா
ஏஜனாதிபதித்துமா - அவர்
ஜனாதிபதி
ஏ குருத்துமா - அவர் ஆசிரியர்
அரகவும லசனாய் - அந்த சட்டை அழகானது.
அர பல்லாஹப்பனவத - அந்த
நாய் கடிக்குமா?
அரக மட்ட ஒனே - அது எனக்கு
வேணும்
அரக ஹரி லசன கவும - அது
அழகான சட்டை
அரகே மொனவததியென்னே -
அதிலே என்ன இருக்கிறது?
மேஹால் அரகடதாண்டத?
இந்த அரிசியை அதற்கு போ
டவா?
மம அரக்கே ஹால் கண்டத
நான் அதிலே அரிசி எடுக்க
வா?
an at ****線ー。霧。?- 零 ಸ್ಧPTತಿ?: 'Fo!
 
 
 

யாழ் ஓசை
-2 -
ஒன்றும் வானத்து தவதையில்லை- ஆனாலும் மத்தமிட்டு பெய்யும் மழைத் துளியும் ரு கணம் சத்தமின்றி நின்றது உன்னைத் தேடுவதாய் எண்ணிக்கொண்
6.
டன் நேசங்கள் எனக்காக என்று கற் கனவு கண்டேன்- அது பாய் எனத் தெரிந்தும் சிழித்துக் கொண்டேன்- போதை ரும் உன் எண்ணங்களிலிலிருந்து
-ன் விழிகள் மொழி பேச ான் இதயம் நந்தவனமாயிருந்தது இன்று அவை மெனனித்ததால் துடிக்கின்ற இதயத்தில் முட்கீறுகள் தாராளமாய்
டன் நட்பால் அழகாய் தரிந்த அனைத்தும் உன் பிரிவால் வெறுமையாய்.
இருப்பினும் எங்கிருந்தோ ஒர் அமைதி என் மனதில் தங்குகிறது
pada sauss GaduGADg
சிலையாக வேண்டுமா உளிகளின் வலிகளை பொறுத்துக்கொள்- கல்லே
குழலாக வேண்டுமா உடலில் துனைகனை வாங்கிக்கொள்- மூங்கிலே
உறவுகள் வேண்டுமா பிரிவுகளை தாங்கிக்கொள்மனமே
மனிதனாக வேண்டுமா உள்ளத்தின் போக்குகளை கட்டுப்படுத்து தோழா
-சபேஷா கண்ணதாசன்
இ பொது அறிவுப் போட்டி O9 உ
நயினாதீவில் பிரசித்திபெற்று விளங்கும் இரண்டு சமயத்தலங்களும் எவை?
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் யார்?
இவ்வருட சம்பியன் லீக் தொடரை வென்ற அணி எது?
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெல்வல்லுநர் போட்டில் வடமாகாணம்
எத்தனையாவது இடம்?
இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் யார்?
பிரபல அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர் இவர். அண்மையில்தான் புற்றுநோயால் மரணமானார். அவர் யார்? - இந்தியாவின் தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் யார்? (இவர் ஒரு நடிகர்) ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி யார்? செஞ்சிலுவைச் சங்கம் எந்த ஆண்டு தோற்றம் பெற்றது?
மொனாலிஸா யாரால் வரைப்பட்ட ஓவியம்?
6 உதுளசி
01. ஆதாம், ஏவாள்
02. சாத்தான்
03, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்
(சிலோன் லிமிடட்)
04. வீரகேசரி
05. ரூபவாஹினி
இலகளை எழுதி
ëflijim:
பொது அறிவுப்போட்டி -07 விடைகள்
వ్లో
அனுப்பும் டு ன்று மாதத்துக்கான யாழ் ஓசை வா
06. ஒன்பது
Ο 7. 25 08. சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரே 09.வெளவால்
10.முதலை

Page 15
  

Page 16
16 夏4。卫0。20卫五
இரவின
கமல்ஹாசன் குடும்பத்தில் வந்துள்ளது. மூத்த மகள் ஸ்ரு யாக கலக்க ஆரம்பித்துள்ள
தந்தை இயக்கி நடிக்கும்
யுள்ளார். கமல்ஹாசனி இயக்கத்தில்தான் > இருக்கவே விரு வித்துள்ளார். அ நடிக்க அக்ஷர கின. இலங்ை வந்தது. தாய இயக்குநர் ர படத்தில் இ த்தை இயக்கு பாக இயக்கத்தி கமல் படத்தில் படத்தை கமல்ஹா முதலில் செல்வராகவன் தானே இயக்கப்போவதாக கம6
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஐம்பதுக்கும் குறைவான ஒட்டுக்களே வாங்கியிருந்தார் ப சீனிவாசன். இந்த பவர் ஸ்டாரின் பியூஸ் பிடுங்கப்பட்டிருந்தாலும், தனது சிரித்த முகத்தை அவர் சே கொள்ளவே இல்லை என்பதுதான் ஆச்சரியம். இந்த தோல்வி எனக்கு தெரிந்ததுதான். இருந்தாலும் ஒரு அற்புதமான தேர்தல் அனுபவமாச்சே என்கிறாராம் சகாக்களிடம் அதற்கும் காரணம் இருக்கி சுமார் இருபது நாட்களாக பம்பரமாக சுற்றி பல்வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து ஒட்டு வேட்ை நடத்தி வந்தார் இவர். சரி போகட்டும். பவருக்கே ஷாக் கொடுத்த நியூஸ் இன்னொன்று. நித்ய மேனனிடம் கால்ஷிட் கேட்டராம் இவர் கோடம்பாக்கமே கூடி நின்று கும்மியடிக்கும் மேட்ட இதுதான். கேரளாவில் நித்யா மேனனுக்கு ரெட் போட்டிருக்கிறார்கள். எந்த தயாரிப்பாளரும் இவரை புக் பண்ணக் கூடாது என்பது கேரளாவின் கிடுக்கிப்பிடி அதிர்ச்சியில் இருக்கும் நித்யா மேனனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் நம்ம பவர் ஸ்டார். நான் ஹீரோவா நடிக்கிற ஒரு படத்தில் என்னுடன் ஜோடியா நடிக்க தயாரா? அப்படி தயார் என்றால் ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்றாராம். ஐம்பதே தாண்டாத நித்யா, ஒரு கோடி என்றதும் ஒரேயடியாக தாண்டிக்குதித்து
வந்துவிடுவார் என்பது அவரது கணிப்பு அதுமட்டுமல்ல, இப்போது அவருக்கு தொழில் தடை வேறு
இருக்கிறதே? அதனால்தான் இந்த அழைப்பு.
இதற்கு அவர் என்ன பதில் சொன்னாராம்? சீனியர் சிட்டிசனுடன் நடிப்பதில்லை. இதுத
நித்யாவின் நெருப்பள்ளிக் கொட்டும் பதில். O
LT60TTLITU88
சில சமயம் எதிர்பார்த்திருந்த போகின்றது. அது ஏமாற்றத்தை
மாவட்டம் பட இயக்கு கதை சொன்னபோது
ஆனால் சொன்ன க சிகள் மாற்றப்பட்ட சம்பந்தப்பட்ட 8 நேரத்தில் கை வதென்று ெ υθιεύθυπLρ6 என்ற ெ இதன் ருக்கிறேன் ரிலீஸ் ஆக உ அதிகபட்ச வ அப்படத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Eug pami
யாழ் ஓசை
SS -
லிருந்து இன்னொரு கலை வாரிசு வெளி தி, பாடகியாக, இசையமைப்பாளராக, நடிகை நிலையில், இளைய மகள் அக்ஷரா தனது விஸ்வரூபம்’ படத்தில் துணை இயக்குநராகி
ன் இளைய மகள் அக்ஷராவுக்கு நடிப்பை விட ஆர்வம் அதிகம். நான் திரைக்குப் பின்னால் ம்புகிறேன் என்று அவரே ஒருமுறை தெரி
ஆனால் அண்மையில் பாலிவுட் படம் ஒன்றில் ா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியா கத் தமிழர் ஒருவரை காதலிப்பதாகவும் கிசுகிசு ார் சரிகாவுடன் தங்கியுள்ள அக்ஷரா, பாலிவுட் ாகுல் தோலாகியாவின் சொசைட்டி என்ற ருந்தார். தனது தந்தையை வைத்து முழுப் பட ம் ஐடியாவில் உள்ள அக்ஷரா அதற்கு முன் ல் நல்ல பயிற்சி பெறுவதற்காகவே இப்போது 1 ܒ துணை இயக்குநராகியுள்ளார். விஸ்வரூபம் சனே இயக்கி நடிக்கிறார். இந்த படத்தை 三 ா தான் இயக்குவதாக இருந்தது. அதன் பிறகு
ல் அறிவித்தார்.
GOGO
6, 6) LITs
äafúLü
Ο δ τ Ετιέ, εις
一リー
படி நடக்காமல்
தருகிறது. வேலூர் நர் மனோகர் 666Lib நடிக்க நிறைய ஸ்கோப் இருந்தது. தையை எடுக்கவில்லை. எனது கட் து. முதலில் சொன்னதைவிட என் காட்சிகள் குறைந்திருந்தது. கடைசி த மாற்றப்பட்டதால் என்ன சொல் தரியாமல் தவித்தேன். வேறு வழி நடித்தேன். அடுத்த சீமா த பகே தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். படப்பிடிப்பில் கலந்து கொண்டி ா, பார்த்திபனின் வித்தகன் பட ள்ளது. இதில் எனக்கு நடிப்பதற்கு ாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்
படத்துக்குப் ங்களில் ஜொலிக்க ஆரம்பித்திருக்கும் பிரசன்னா, ஹிரோவாக நடிப்பதை கிட்டத்திட்ட மறந்தே
ர் தற்போது முரண் படத்தில் நடித்ததன் மூலம் மொத்த பாராட்டுகளையும் அள்ளியிருக்கும் பிரசன் வது முறையாக முரண் பட இயக்குநர் ராஜன் மாதவ் இயக்கத்தில் நடிக் இருறா ! னாக அல்ல. ஹிரோவாக முரண் விமர்சர்கள் மத்தியில் பாட்டுக்களை அள்ளியது சென்ன இருவரையுமே தங்கள் அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது
წნჭვrდ5)"bა ენერლენ றி பிரசன்னாவிடம் ே
இன்று . ܬܐ

Page 17
| 59 soa யாழ் ஓசை
ரா படத்தில் ரஜினி கெளரவ リエg Q5m_リ L 一宮。エu」ー。 sucm エLécm GLcm(5。 T25 e pe கிறார். டத்திற்காக ஹாங் ■、 5 LIGIÖSA SUDUTTI Goao en GT OG GLUT 鸥、G、 DI、山cm リエ
)ー エリ エー。○○ー エ cm-L-リー。
○エリ@リ○_cm அடுத்தடுத்து மீண்டும் பணி
LTD - GrüGüLT )エ_リcm Lm-e 5mー
ള്ളിബീബിക
リ エcme リ。
জাutb ল্যাট)
- تک
 ̄ ܢܠܔ-ܨ65. Eco man. 2
கிட்டத்தி மறந்தே
ஆனால் இம்முறை
னெல் தற்போது ராஜன் வனம் தற்போது ாஜன் கதைகள் திெல்
 

夏4。夏0。20卫卫
al GOD OJ Li LIL GID li 8 GOT irċ
ராஜன் மாதவ்
Produced by RONNIE SCREWWALA
எதையுமே லட்சியம் செய்யாத பணக்கார இளைஞன் மற்றும் சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற இலட்சியமுள்ள நடுவயதுக்காரன் இவர்களின் எதிர்பாராத சந்திப்பு ஏற்படுத்தும் முரண்பாடுகளே முரண். "Strangers on a train" எனும் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் .
கோடீஸ்வரர் ஜெயபிரகாஷின் மகன் அர்ஜுனாக பிரசன்னா , இசையமைப்பாளர் நந்தாவாக சேரன், சேரனின் மனைவியாக நிகிதா , காதலியாக ஹரிப்ரியா இப்படி சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு முழு நீள படத்தையும் முடிந்தவரை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜன் மாதவ்,
எல்லாமே சரியா திட்டமிடப்படுது, எங்க திரும்பணும், எப்ப அடிக்கனும்,எப்ப சுடனும் என எல்லாமே கரெக்ட்டா எழுதி, ப்ளான் பண்ணி ஒரு கொலை செய்வதை காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு, கடூச்ண ஆ கூட வைத்துக்கொண்டு திரையில் காட்சிகளை நகர்த்தி, ஒரு Compeling Drama - வை Action Thriller என்று சொல்ல முடியவில்லை. இருக்கையை விட்டு எழுந்துகொள்ள விடாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குநர் வசனங்களும் அதுக்கு இணையாக கைகொடுக்கிறது.
படிச்சிருப்பீங்க. ஆனா இந்த படத்துக்குதான் அந்த வார்த்தைகள் சரியா பொருந்தும் என்று நினைக்கிறேன். எதிலுமே த்ரில்லை எதிர் பார்க்குற பிரசன்னா, வழக்கம் போல அம் மாஞ்சி சேரன் சேரன் வந்த கார் விபத்துக்குள்ளாக, சென்னை வரை தனது லிப்ட் கொடு க்கிறார் பிரசன்னா. இருவரும் பேசிக்கொண்டே செல்ல காரிலேயே கதை பயணிக்கிறது. பிளாஷ்பேக் நாயகன் சேரனின் ஜென்ம சாபல்யம் இந்த படத்திலும் தொடர்கிறது. அவ ரைப் புரிந்து கொள்ளாது சண்டை போடும் மனைவி. தொடர்ந்து தோல்விகளைக் கண்டு வரும் தோணி போல, கடும் மன உளைச்சலில் இருக்கும் சேரனுக்கு ஆதரவாய் இருக் கிறார் ஹரிப்ரியா (லாவண்யா), ஆதரவு காதலாகிறது. இன்னொரு பக்கம் பிரசன்னா, தான் காதலிக்கும் பெண்ணை வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்று கலையோ கலை என்று கலை த்து தன் தந்தையை கொல்ல வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார் பிரசன்னா, "உன் மனைவியை நான் கொல்றேன், பதிலுக்கு எங்கப்பனை நீ கொல்லனும் என இருவரின் பிர ச்சினைக்கும் தீர்வு கொலை தான் என்று சேரணை செய்கிறார் பிரசன்னா போய்யா. நீயும் உன் திட்டமும் ன்னு சேரன் போய் விட, தன் திட்டப் படி சேரனின் மனைவியைக் கொல்கி றார் பிரசன்னா பதிலுக்கு பிரசன்னாவின் தந்தையைக் கொல்லச் சொல்லி சேரனுக்கு செக் வைக்கிறார் பிரசன்னா. சேரன் கொலை செய்தாரா, இல்லையா என்பது மீதிக்கதை. பிரசன்னா அர்ஜூன் கேரக்டர் மூலமாகப் படத்தை நகர்த்திக்கொண்டு செல்கின்றார். அடுத்த மூவ் என்னவா இருக்கும் என்று எப்பவுமே பிரசன்னா தான் தீர்மானிக்கிறார்.
பிரசன்னா, அஞ்சாதே ஆகட்டும் இல்ல இந்த 'முரண் ஆகட்டும், அமைதியான புத்திசாலி வில்லனாக நன்றாக செய்துள்ளார்.
சேரன் வழக்கம்போல அழுது வடியும் முகம் சேரனின் வயதும், தோற்றமும் இந்த கேரக்ட ருக்கு கட்சித பொருத்தம். அவர் நடிப்பில் பிரசன்னா அளவு பிரகாசிக்காவிட்டாலும் அண்டர் ப்ளே செய்திருப்பதை பாராட்டலாம் . படத்தில் 3 நாயகிகள், 3 பேரில் ஹரிப்ரியா முதலிடம் வகிக்கிறார். நிகிதா புருசனை மதிக்காத மனைவி பாத்திரத்தில் அளவாக நடித்து ஆண்களின் எரிச்சலை சம்பாதிக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் தன் அழகால் லிண்டா சிலாகிக்க வைக் கிறார்.
ஒரு Thile படத்திற்கான இசை எப்படி இருக்க வேண்டுமோ , அப்படி எந்த இடத்திலுமே இல்லை, திகிலுக்கு உரம் சேர்க்காத இசை இந்தத் திரைப்படத்தின் முக்கியமான மைனஸ். பாடல்களை தவிர்த்திருக்கலாம். முதல் பாதி, படம் கொஞ்சம் இழுவை அதிகம். அதனாலேயே
ரண்டாம் பாதி சீக்கிரம் முடிந்து போவதைப் போல தெரிகிறது.
த்ரில்லர் படம் என்பதால் முகம் சுழிக்க வைக்கும் படி காட்சிகளை வைக்காமல் குடும்பத்துடன் னும் படி படம் எடுத்ததற்கு இயக்குநரை பாராட்டலாம். முரண் பார்க்க வேண்டிய சினிமா

Page 18
பீஸ் செல்வதற்காக பஸ் ராண்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான் சாருஜன் அழுக்குத் துணியுடன் தலைமயிர்கள் உருண்டு, பார்ப்பதற்கு அருவருப்பாக நடைபாதையில் அமர்ந் திருந்தாள் ஒரு பெண். அந்தப் பெண் பல்கலைக்கழகத்தில் அவனுடன் ஒன் றாகக் கற்ற சாண்டில்யாவின் சாயலை
ஒத்து இருந்தாள். அந்தப் பெண்ணை மீண்டும் பார்க்க வேண்டும் போலிருந் தது சாருஜனுக்கு உற்று நோக்கினான். சாண்டில்யா போலவே காணப்பட் டாள். மனம் சஞ்சலப்பட்டுக் கொண் டது. அருகில் சென்றான். சாண்டில்யா வேதான். ஒரு கணம் அவனது இதயத் துடிப்பு நின்றது போன்ற உணர்வு
சாண்டில்யா முற்று முழுக்க சித்தப்பி ரமையுடன் காணப்பட்டாள். தனக்கு முன்னால் ஒரு உலகம் இருக்கிறது என் பதையே மறந்திருந்தாள் சூழவையும் சட்டை செய்யாமல் மிக அருகில் சென் றான் சாருஜன்,
'அம்மா என்னம்மா செய்கிறாய். ஏன் பேசாமல் இருக்கிறாய். அப்பா அம் மாவை பாருங்கோ! நான் டொக்டராய் வந்து உனக்கு பெரிய ஊசியாய்ப் போ டுவன். அப்பதான் நீ என்னோடை கதைச்சுச் சிரிப்பாய். உம்மணாமூஞ்சி 虏。@山m*
அபிநயத்துடன் அங்கும் இங்கும் கண்களை உருட்டி சிரித்து அழுது சிணுங்கி கோபித்து பல பாவங்களைக் காட்டிக் கொண்டிருந்தாள் சாண்டில்யா. சாருஜனின் இரத்தமெல்லாம் கொதித் தது.
பல்கலைக்கழகத்தில் மான்குட்டி போல் துள்ளித் திரிந்த சாண்டில்யாவா இவள்? கல்லூரி வைபவங்களில் முன் னின்று உழைப்பவள் பல நிகழ்வுகளி லும் கலந்து கலை அரங்கத்தையே களைகட்டச் செய்பவள். சுருக்கமாகக் கூறின் கல்லூரி தாரகை என மாணவர் களால் பட்டம் சூட்டப்பெற்றவள் ஒரு வருடம் சீனியராய் இருந்தும் சாண்டில் யாவுடன் நன்கு பழகியவன் சாருஜன். அதை விட சாண்டில்யாவின் குழந் தைத்தனமான அன்பில் கட்டுண்டு மனதை பறி கொடுத்தவன். சாதி, சம யம், சம்பிரதாயம் என்று பல கட்டுக் கோப்புக்கள் இடையூறாக வந்த போது சிறிது விலகிக் கொண்டான்.
சாண்டில்யாவின் பெற்றோர் உறவி னர் யாவரும் வன்னிப் பிரதேசவாசி கள் சாண்டில்யாவுக்கு நண்பர்களைத் தவிர யாழில் ஒரு உறவும் கிடையாது. இவை மட்டுமே சாண்டில்யாவைப் பற்றி தெரிந்த விடயங்கள் சாருஜ னின் கல்வியும் கடந்த வருடத்துடன் நிறைவுபெற்றதால் பல்கலைக்கழ கத்தை விட்டு வெளியேறிவிட்டான்.
இன்று தான் சாண்டில்யாவை மீண்டும் சந்தித்திருக்கிறான். இவ்வாறு அனா தையாக விட்டிருக்கிறார்களே நண்பர் நண்பிகள் கூடவா உதவவில்லை.
'a T600TL-60 un, a TGiorg' LD50T (p(55 அழைத்தான் சாருஜன்.
சட்டென நிமிர்ந்து நோக்கியவள் 'ஹாய் பபி நெஞ்சுக்குத்து எண்டு அடிக்கடி சொல்லுறணியெல்லே. இந்தா
இந்த மருந்தைக் கடையில வாங்கு என்று கூறியவாறு கைப்பைக்குள் இருந்த கசங்கிய பேப்பர் ஒன்றில் அரு கிலிருந்த தடிக்குச்சி ஒன்றினால் கிறுக்கி சாருஜனின் கைகளில் ஒப்ப டைத்தாள் சாருஜனுக்கு இப்போது புரிந்து விட்டது. குடும்பத்தின் பிரிவும் வன்னிப்போரும் தான் சாண்டில் யாவை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட் டது. அவளின் பேச்சு போக்கு யாவும் குடும்ப சம்பந்தமாகவே இருந்தது.
"ஹாய் பபா இந்தா அக்கா உனக்கு கண்டோஸ் வாங்கி வந்தனான். கப்ப லிலை வரேக்கை நனைஞ்சிட்டுது. பைக்குள் கைகளால் துழாவிய வண் ணம் வீதியோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை அழைத்தாள்.
"சாண்டிம்மா சாண்டிம்மா எழுந்திரு. வா வீட்டிற்குப் போகலாம் அழைத் தான் சாருஜன் சாண்டில்யா செவி சாய்த்தது மாதிரி இல்லை. கையைப் பிடித்து எழச் செய்யவும் முடிய வில்லை. சனம் நடமாடிக் கொண்டிருந் தது. சிந்தித்தவன் கண்களில் அவனது ஊர் யுவதி ஒருத்தி தென்பட்டாள். அவ ளை அணுகி விபரத்தை கூறினான். தனது கடமையையும் பொருட்படுத்தா து சாருஜனுக்கு உதவ முன்வந்தாள்
அந்த யுவதி ஆட்டோ ஒன்றை
 
 
 
 
 
 

அழைத்து பெருமுயற்சியுடன் ஆட்டோ வுக்குள் ஏற்றினார்கள்
"ஹாய் நான் வீட்டிற்குப் போகிறேன். டாட்டா, பாய் பாய்' என்று அமர்க்களம் செய்தவாறு ஒருவாறு ஏறி விட்டாள். சாண்டில்யாவுக்கு அருகில் இருவரா லும் இருக்க முடியவில்லை. நாற்றம் மூக்கை துளைத்தது. எதுமே எம்மு டைய கையில் இல்லை. இது தெரியா
மல் மனிதர்களில் சிலர் குதிக்கும் குதிப்பு சமுதா யத்தின் மீதே வெறுப்பு வந்
லாது அக்கறை இல்லாது ஓரிருவர் இவ்வாறு கைவி
டப்பட்டு தெருவழியில் திரிவதைக் கண்டிருக்கிறான் சாருஜன், அப்போதும் அவர்கள் மீதும் ஒரு பரிதாப நிலை ஏற் படுவதை உணர்ந்திருக்கிறான். அவ னால் தனித்து என்ன செய்ய முடியும்? ஒதுங்கிவிடுவான். அவ்வாறு இப்போது ஒதுங்கிவிட முடியுமா?
ஆட்டோ குலுக்கல் நின்று, மருத்துவ மனை வந்து விட்டதென்பதை உணர்த் தியது. சாண்டில்யா ஒத்துழைப்புக் கொ டுக்காமல் முரண்டு பிடித்தாள். ஒரு வாறு இறக்கிய போது கைகளை உத றித்தள்ளிவிட்டு ஓட முயன்றாள். அதற் கிடையில் மருத்துவமனை பெண் ஊழியர்கள் ஓடி வந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். மனநோயாளர்க ளுக்குரிய வாட்டுக்கு அழைத்துச் செல் லப்பட்டாள் சாண்டில்யா இவர்களின் நல்ல காலம் மன நோய்க்குரிய நிபுண ரும் நோயாளர்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள் சாண்டில்யாவைப் பற்றி முழுவிபரங்களையும் ஒன்றும் விடாமல் டாக்டரிடம் கூறினார்கள். டாக்டரும் சாண்டில்யாவின் பரிதாபக் கோலத்தைக் கண்டு அவளுக்கு பூரண சிகிச்சை வழங்க சம்மதித்தார் பெண் தொழிலாளி ஒருவரை அழைத்து சாண் டில்யாவைத் தூய்மைப்படுத்துமாறு பனித்தார்.
யாம் இசை சிறுகதை)
சாருஜனுக்கு ஆபீசுக்கு செல்வதற் கான மனநிலை இல்லை. நேரமும் 10 மணி ஆகிவிட்டது. ஏதோ நினைத்தவ னாக சாண்டில்யாவின் உற்ற நண்பி சிந்துவைத் தேடிச் சென்றான். சாருஜ னைக் கண்டதும் சிந்து
'6uitäisen (E26öT 6uittäjä. Sts10 வரவேற்றாள். சாருஜனின் முகவாட்டத் தைக் கண்டதும் 'என்ன சாருஜன் சோர்ந்து போயிருக்கிறீர்கள். பிரயாணக் 5ö6müLs?’
சிந்து நீர் கூடவா. சாருஜனின் கண்ணில் கண்ணித் துளிகள் எட்டிப்
பார்த்தன. சிந்துவுக்கு என்னவோ போ லாகிவிட்டது.
"பிளிஸ் சாருஜன் விசயத்தைச் சொல்லுங்க
'நீரும் சாண்டில்யாவைப் புறக்க ணித்து விட்டீரே
'வாட் என்ன சொல்லுறிங்கள சாரு ஜன், சாண்டில்யாவைப் பார்த்தீர் களா? முகத்தில் பலவித ஆச்சரி யக் குறிகளுடன் வினவினவினாள் சிந்து சாருஜன் சாண்டில்யாவை எவ்வாறு சந்தித்தான் என்ற விப ரத்தைக் கூறினான்.
"நோ சாருஜன் நீர் நினைப்பது தவறு சாண்டியைத் தேடாத இட
66ÑOGOGO **, go GOOTIŠAGNUSELILIL "LL தொனியில் கூறினாள் சிந்து
"சாண்டில்யா ஏன் இப்படி ஆகி னாள் ப்ளிஸ் முதலில் அதைச் சொல்லும் குரலில் சோகம் இழை யோட துரிதப்படுத்தினான் சாரு ஜன்.
சிந்து கூறத்தொடங்கினாள்வன் னிப்பிரதேசத்தில் யுத்தம் ஆரம்பிக் கப்பட்ட நாளிலிருந்த நியூஸ் பார்ப் பதுவும் பத்திரிகை படிப்பதுவும் தான் அவளுடைய நாளாந்த கடமை யாகக் கொண்டாள். மூன்று வேளை உணவை ஒரு வேளை உணவாகச் சுருக்கிக் கொண்டாள் பாடப்புத்தகங்க ளுக்குப் பதிலாக பத்திரிகைகள் தான் மேசையில் பரப்பப்பட்டிருக்கும். யுத்த
நிறுத்த அறிவிப்பை அரசாங்கம் ஏற்க
மாட்டுது என்று அறிந்ததும் பிரமை பிடித்தவள் போலானாள் எப்போது
அமைதி கிடைக்கும். எப்போது சமாதா னக் கதவு திறக்கும் என்று எங்கள் ஒவ் வொருவரையும் அரித்துக்கொண்டே இருப்பாள். ஒருநாள். முடிக்க முடி யாது சிந்துவின் தொண்டைக்குழியு டன் வார்த்தைகள் நின்றுவிட்டன.
நெல்லை லதாங்கி இருவர் விழிகளிலும் கலங்கிக்
கொண்டன. 'ஒரு நாள் சாண்டில்யா காணாமல்போய்விட்டாள். மேசை மீது பரப்பப்பட்டிருந்த பத்திரிகை ஒன்றை பார்த்தபோதுதான் எங்களுக்கே சாண்டி காணாமற்போனதற்கான காரணம் விளங்கியது. பத்திரிகையில் அவளது குடும்பத்திலுள்ள அனைவரது பெயர்க ளும் சடலமாக மீட்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலில் இருந்தது.
வன்னி யுத்தத்தில் சிக்குண்டு
நாளாந்தம் மக்கள் படும் அவஸ்தை 5505া ।
30ஆம் பக்கம் பார்க்க)

Page 19
யாழ் ஓசை
l4
oJéfugi) confo) திருத்தங்கள் (பகுதி 17)
(சென்ற வாரத்தொடர்ச்சி) ஆளும் கட்சி - எதிர்க்கட்சிகளி
டையே போதிய ஆசனங்கள் கிடைக்கப் பெறவில்லை. அதிகப் பெரும்பான் மைப்பலம் இருக்கவில்லை. தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. தனிப்பலம் இன்மையால் ஏனைய சிறு கட்சிகள் கூடுதல் வாக்கைப் பெற்றன. அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமை யிலான பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆறுமுகம் தொண்டமான் தலைமை யிலான இலங்கை தொழிலாளர் காங்கி ரஸ், பெரியசாமி சந்திரசேகரன் தலை மையிலான மலையக மக்கள் முன் னணி, மனோ கணேசன் தலைமை யிலான மேலக மக்கள் முன்னணி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தலை
மையிலான ஈ.பி.டி.பி., ஆனந்த சங்கரி
தலைமையினாலான தமிழர் விடுத லைக் கூட்டணி என்பன செல்வாக்குப் பெற்றன. இதனால் பெரும் தேசியவா தக் கட்சிகள் இவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டன. ஜே.வி.பி என்னும் மக்கள் விடுதலை முன்னணி மூன்றாவது பெரும் கட்சியாக வளர்ச்சிபெறலா யிற்று அவர்கள் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை கோரிநின்றார்கள். இதனால் சட்டவாக்க அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தின் கருத் திற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி சந்திரிக்கா அம் மையாரின் அரசும் இணங்கியது. நீண்ட நெடுங்காலமாகவே ஐக்கிய தேசியக்
கட்சியை தனது பரம அரசியல் எதிரியா கவே பார்த்த ஜே.வி.பியின் நிலைப் பாடு சுயாதீனப் பொலிஸ் ஆணைக் குழு நியமிக்கப்படவேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட் டுடன் இணக்கம் கண்டது.
17ஆவது திருத்தச் சட்டம், சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு என்ற சொல்லை ஏற்கவில்லை. அத்திருத்தச் சட்டத்தின் 155 ஏ பிரிவு தேசிய
பொலிஸ் ஆணைக்கு என்ற சொல் லையே பயன்படுத்தியது. இதுவே ஒரு சட்டவாக்க பதமாகும்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏன்? பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டவர்களின் ஒழுக்கக்கோட்பாடு கள் சரிசர செப்பனிடப்படாமை காரண மாக இலங்கையில் ஏற்பட்ட சலவரங் கள் இனமோதல்கள் இன்னும் தொழிற் சங்கப் போராட்டங்கள் இவற்றின் போ தெல்லாம் பொலிஸாரின் செயற்பாடு கள் காரணமாக பலர் உயிர் இழக்க
 
 

O20
வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவ்வப்போது இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசியல் தலமைகள் இவை தொடர்பில் அக்கறை காட்டவில்லை. போதிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்று குற்றச்சாட்டு அவ்வப் போது இலங்கையின் இடது சாரித் தலைவரான டாக்டர் என்.எம்.பெரேரா, டாக்டர் கெல்வின் ஆர்.டி.சில்வா, வெஸ்லி குணவர்த்தன, எட்மன்ட் சம ரக்கொடி, கலாநிதி எஸ்.ஏ.விக்கிரம சிங்க, வாசுதேவ நாணயக்கார காலஞ் சென்ற சரத் முட்தெட்டுவேகம கலா நிதி விக்கிரமபாகு கருணாரட்ண
O 47
O
போன்ற அரசியல் புலமையாளர் குழாத் தினால் சுட்டிக்காட்டப்பட்டே வந்தன.
1947 ஆம் ஆண்டு இடதுசாரி தொழிற்சங்கவாதி தோழர் கந்தசாமி கொழும்பில் கொலனாவ என்ன இடத் தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இது 1947ஆம் ஆண்டு யூன் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்றது. இந்த துப் பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொழிற்சங்க உரிமைகள் பொலிஸார் மூலமாக ஆட்சி யாளர்களால் பறிக்கப்படுவதாக குற்றச் சாட்டுகள் மேலெழுந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் மேற்கிளம்பி நாடு முழுவதும் வியாபகம் பெற்ற
19
போது அடுத்த சம்பவம் 1953ஆம் ஆண்டு ஆவணி மாதம் 12ஆம் திகதி இடம்பெற்றது. அன்றைய தினம் ஐக் கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கா ரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பாராளு மன்றத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த பெரியதம்பி என்பவர் உட்பட மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந் தச் சம்பவங்கள் தேசிய ரீதியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தின. அக்காலகட் டத்தில் மக்கள் மத்தியில் பெரும் செல் வாக்கைப் பெற்றிருந்த இடதுசாரிக் கட் சிகள் இந்தச் சம்பவங்கள் யாவும் இலங்
jí
a
வழிக்கறிஞர்
1ಸಿ பூலோகசிங்கம்
கையின் முதலாளித்துவக் கட்சிகள் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளோடு இணைந்துகொண்டு இலங்கை மக்கள் மீது அடக்குமுறைகளை விஸ்தரிப்ப தாக குற்றம் சாட்டினார்கள்.
(தொடரும்)
கிளைக் காரியாலயம்,
நிலை வீதி யாழ்

Page 20
20 14.10.2
மேலிருந்து கீழ்
* மலை உச்சி
వ్లో 2. அம்மாவின் தங்கை (குழம்பியுள்ளது)
ானதின் ஒத்தசொல்
உடம்பு(குழம்பியுள்ளது)
3. மறைப்பு
5. கண்ணனின் தந்தை
22:மருதநிலம் (திரும்பியுள்ளது) 6 எண்ணெய் 25 முறம் (இறுதி எழுத்து இல்லை) 7ஊதியம்
27 ஆண்கள் 17ஏமாற்றுக்காரன் 31. ፵lዱ இறுதி எழுத்து இல்லை) 2ஆழி (தலைகீழாகவுள்ளது) 33. அலங்கார முருகன் $3::::::::::333& వీక్ష
37 வசனங்கள் பல சேர்ந்து (இறுதி
எழுத்தது இல்லை) :இ 39 ஆரோக்கியம் (முதல் எழுத்து
இல்லை) 41. சத்துள்ள சிறிய மீன் 46, ஒலி தருவது 48. சிறிய இழை
குறுக்கெழுத்துப் போட்டி 47க்கான விை
சீ 前 இ ரி சை யோ
ப் ர் ப தி அ த் 1. திருமதி.தி.சிதம்பரநாதன் பு வி ub வ | ச | தி 鷲。 கோப்பாய் தெற்கு, கோப்பாய். நி 6T 6 60y 6ply w
2.ஜெடங்சன்
2 - (6) 前 திருநெல்வேலி,
6) G 6T | L தி க யாழ்ப்பாணம்.
3.சே. குமாரவடிவேல் 6)
LO | 5 (5 || Lo நெல்லியடி, ւb தா வ J வி ub கரவெட்டி.
குறுக்கெழுத்துப் போட்டி 49க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக் கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பி வைக்கவும். அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி “யாழ் ஓசை' வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
*': 'xxx
ಗ್ಧಂ ಉಹು ಉಣಿಂ ಅಥ್ಲೆ|ಕ|ಿಕ್ಪಿಣಿ ಇಂಗ್ಲೆನೆಗ್ರಿಕ್ಸೂ!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011
'ஏன்டீ மூக்குப் பொடி போட றே???
"நான் புதுசா மூக்குத்திப் போட் டிருக்கிறது யாரும் கண்டுக்கமாட் டேன்கிறாங்க!”
“பக்கத்து வீட்டுக் பணத் திமிர் அதிகம்?"
“எப்படிச் சொல்றே?
"குழந்தை அழுதால் பி. சுசிலா வுக்கு போன் பண்ணி தாலாட்டுப் பாடச் சொல்றா!’
காரிக்கும்
"நேற்றுக் கணவனோடு படம் பார்க்கச் சென்றாயே, படம்
6TLul?'
“சுத்த மோசம் மாமியாரைப் பற்றி பாதி சொல்வதற்குள் படம் முடிந்துவிட்டது!”
அவரிடம்
ബില്യു
“இந்த வருஷம் நான் பெயிலாகப் போகிறேன் டீ!”
“என்னடீ சொல்றே??
“பாஸானா தொடர்ந்து படி இல் லைன்னா கலியாணம் என்று அப்பா
சொல்லிட்டாரு! "
மதியின் பிறத்ததான்.
“உன் பாட்டியின் 75 ஆவது பிறந்த நாளன்று கேக்கு வெட்டிக் கொண்டாடினார்களா?
“இல்லை பாக்கு வெட்டி கொண் டாடினார்கள்!’
“சுவிஸ் பேங்கின் கிளை ஒன்றை இங்கே ஆரம்பிச்சா நல்லது!"
"ஏன் ???
"உள்ளூர், எம்.பி. க்களும் எக்க வுன்ட் வைத்துக் கொள்ளலாமே!"
c , . 凑
is
==
కొ1, 16"5" ("

Page 21
ழ், குடாநாட்டில் அண் T மைக்காலமாக இடம்
பெற்றுவரும் சம்பவங் கள் சமூகத்தில் பாரிய அதிர்வலை களைத் தோற்றுவித்து வருகின்றன. அண்மையில் சுழிபுரத்தில் 15 வயது பாடசாலை மாணவன் அதே பாடசா லையில் கல்வி பயிலும் 16 வயது மா ணவியின் வாயில் துணியைப் போட்டு அமுக்கி கதறக்கதற பாலியல் வன்பு ணர்வு செய்துள்ளான் இச்சம்பவம் அப் பகுதியிலுள்ளவர்களின் நெஞ்சை பதை பதைக்கச் செய்துள்ளது.
சினிமாவில் தான் இத்தகைய கோரக் காட்சிகளைப் பார்க்க முடியும். இத னைப் பார்க்கும் மாணவ சமூகம் நிஜ வாழ்க்கையில் சினிமாவும் ஒன்றெனக் கருதி தமது வாழ்விலும் செய்து பார்க்க முயற்சிக்கின்றனர். யாழ். குடாநாட்டில் நடைபெறும் சமூக சீர்கேடுகளுக்கு வெளிநாட்டு சினிமாதான் பிரதானமான பங்கினை வகிக்கின்றது என்றால் அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. சினிமா படங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவது அரிதிலும் அரிது ஆனால் பருவமடை யும் நேரத்திலேயே இன்றைய சிறுவர் கள் சினிமாப் பாணியில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்பது நாடு எங் கேயோ சென்றுகொண்டிருப்பதை எம் கண்முன்னே காட்டுகிறது. எமது எதிர்கால சந்ததிக்கு பெரும் ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பதை கட்டியம் கூறுபவையாக இங்கு பல சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.
நாம் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப்பார்த்தோமே யானால் பாலியல் வன்புணர்வு இருபது வயதை கடந்த ஆடவர் களால் தான் நிகழ்த்தப்பட்டது அதுவும் தமிழ் இளைஞர்கள் பெண்களை மிரட்டிப்பணிய வைத்து கதறக்கதற கற்பழித்த சம்பவங் கள் குறைவு. ஆனால் பாலியல் சம்பந்த மான பூரண அறிவை முழுமையாகப் பெற்றிருக்காத குருத்துக்கள் இத்தகைய படுபாதகச் செயலில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.
யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை நீதிக்கு புறம்பான சமூக விரோத நடவ டிக்கைகள் அண்மைக்காலமாக என்று மில்லாதவாறு தலைதூக்கியுள்ளது. யாழ். குடாநாட்டிற்குத்தான் இந்தக் கதி என்று பார்த்தால் வீரம் விளைந்த வன் னிமண்ணிலும் இதே நிலைதான். அண்மையில் கூட கிளிநொச்சி வட்டக் கச்சியில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதனைத் தடுக்கமுயன்ற இளம் குடும்பப் பெண் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயம டைந்துள்ளார். தனது தாயார் தன்னை காவல் காப்பதற்கு பெரும் பாடுபடுவ
" தாகவும் நாம் இருக்கும் வீடு பாதுகாப்" அகற்றுஇருவ்வதால்க:இரவுவேளைவில்லைவகாந்துருவலவாழ்க்கை
பெண்கள் மீது சீண்டுவதற்கு வக்கிர புத்திகாரர் அலைவ தாகும் தெரிவிக்கின்றார் இவரின் பாதுகாப்பில் மட் டும் இருக்கும் ஒரே ஒரு மகள். இதனை வைத்து நோக்குகையில் வன்னியில் யுத்தத்தால் பாதிப்படைந்த குடும்பங்கள் மேலும் பல மடங்கு துயர்களை மனதில் சுமந்து அவல வாழ்வு வாழ் ந்து வருகின்றனர். நித்தமும் அவர்களை மரணம் துரத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமைக்கு மேற்படி சம்பவம் ஓர் எடுத்துக் காட்டாகும்.
யார் இந்த ஈனச்செயல்களை செய்கி றார்கள் என்பது அப்பகுதி மக்களுக்கு தெரியாததல்ல. தெரிந்திருந்தும் தமக்கு ஏற்பட்ட அவல நிலைக்கு யாரிடம் போய் முறையிட்டும் எவ்வித பரிகார மும் கிடைக்கப் போவதில்லை என்பதே மக்களின் மனப்பதிவாக இருக்கிறது. இதற்கு கடந்த கால நிகழ்வுகளின் பதி வுகள் சாட்சிகளாக இருக்கின்றன. வன் னியில் யுத்தம் இடம்பெற்றபோது பெண்களுக்கிருந்த பாதுகாப்பு இப்போ
தில்லையே என்பதே மக்களின் வலுவான மனக்குறையாக இருக்கி ன்றது.
யுத்தம் தந்த பேரழிவுகளால் சிக்கிச் சின்னாபின்னப்பட்டிருக்கும் மக்கள் தாம் வாழ்ந்த சொந்த மண்னில் பாது காப்பாக சுதந்திரமாக வாழ விடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். ஆனால் அங்கு நடைபெறும் கொலைகள் பாலி யல் தொந்தரவுகள் என்பவற்றை பார்க் கும்போது போரை விட பெரிய வேத னையை தினம் தினம் மக்கள் அனுப வித்து வருகின்றமையை புலப்படுத்து கின்றது.
யாழ். குடாநாட்டை பொறுத்தவரை போரின் நேரடிப் பாதிப்புகள் பெரிதள வுக்கு மக்களை துன்பப்படுத்தவில்லை. ஆனால் வன்னி மண்ணில் நடந்தேறிய மனிதப் பேரவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்கக்கூட முடியாது. அந்தள
"விற்கு அம்மக்கள் கொடும் துயுரங்களை
ழ்ந்த
 
 
 

4.10.2011
21
னர். வாழ்ந்தும் வருகின்றனர். ஆனால் போரின் நேரடித் தாக்கத்திற்குட்பட்ட சிலர் மனம் போன போக்கில் தான் தோன்றித் தனமாக வாழ முற்பட்டுள்ள
6TT.
யாழ். குடாநாட்டில் சரி, வன்னியிலும் சரி தமிழ் பெண்களின் நிலை இன்று மிகவும் மோசமான கட்டத்தை அடைந் திருக்கிறது. சில பெண்களுக்கு வீட்டில் கூட பாதுகாப்பில்லை. ஒரு தாயான வள் பிள்ளையைப் பெற்று வளர்ப்ப தென்பது சுலபமான காரியமில்லை. அவ்வாறு பெற்று ஒரு வயது வரை
வளர்த்துவிட்டால் போதும் என்ற நிலை தான் இருந்தது. ஆனால் இவ்விடயம் பெண்களின் விடயத்தில் பொய்த்து விடக்கூடிய நிலை இன்று காணப்படு கின்றது. ஏனெனில் ஒரு பெண்
பிள்ளை வயதுக்கு வந்தாலும் அவ
ளுக்கு கற்பு ரீதியிலான பாதுகாப்பு உறு திப்படுத்தப்படமுடியாத நிலையிலே யே இருக்கின்றது. வீதிகளில்தான் பெண்களுக்கு இந்நிலை என்றால் சில வீடுகளிலும் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. சொந்தபந்தங்களா லோ அல்லது தந்தையாலோ ஆபத்து ஏற்படும் என்ற மோசமான காலகட்டம் ஏற்பட்டு வருகிறது.
வெறுமனே இத்தகைய கலாசார துர்ந டத்தைகள் பெருகுவதற்கு ஆண்களை மாத்திரம் குற்றம்சாட்டிப் பலனில்லை. இதற்கு பெண்களும் ஒரு வகையில் தூண்டுகோலாக இருக்கின்றனர் என்ற
கருத்தேஷ்ம்மறுப்பிதற்கில்ல்ை அல்' '''
மையில் நல்லூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் கவனத்துக்குரியது. கல்வி யன்காட்டு பகுதியில் வசித்துவரும் இளம் யுவதிகள் இருவர் நல்லூரிலுள்ள ஒரு கடையொன்றினுள் வைத்து வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்ட தாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அது கடத்தல் அல்ல என்ற விடயம் அம்பலமாகியது.
அந்த இரு யுவதிகளும் குறித்த கடை யொன்றிலிருந்து தொலைபேசியில் ஏதோ கதைத்ததாகவும் சிறிது நேரத்
தின் பின்னர் அவ்விடத்திற்கு வந்த
வான் ஒன்றில் ஏறிச்சென்றனர் என தெரியவந்தது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து முறையிடவேண்டியவர்களுக்கெல் லாம் முறையிட்டுவிட்டு பேத லித்து நின்ற வேளை, குறித்த இரு யுவதிகள் தாம் நேர்முகத் தேர்வுக் காக கொழும்பு சென்றதாகவும் தற் போது கொழும்பில் பாதுகாப்பாக இருப்பதாகவும் தங்களைத் தேட வேண்டாம் என்றும் விரைவில் வீடு திரும்பிவிடுவதாகவும் தொ லைபேசியில் தெரிவித்திருக்கின்ற னர். அப்போதுதான் பெற்றோருக்கு அறிவு வந்தது போல பழைய நிலைக்குத் திரும்பினர். இந்தச் சம்ப வத்தை வைத்துப் பார்க்கும்போது குறித்த யுவதிகள் ஏற்கனவே திட்ட மிட்டு செய்த வேலை என்று மிகத் தெ ளிவாகத் தெரிகிறது.
நேர்முகத்தேர்வு என்றால் உரிய முறையில் உரிய கால இடைவெளியில் அறிவிக்கப்பட்டு நடைபெறும் பரீட்சை யாகும். அப்படி உடன் அறிவித்தாலும் பெற்றோரின் சம்மதத்தை பெறாது வேறு ஆண் நபர்களுடன் சென்றது அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகப் பட வைக்கிறது. தனியாக கொழும்பு சென்று வருவது தற்போதைய சூழலில் ஏற்புடையதல்ல. மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய யுவதிகள் பெற்றோருக் குத் தெரிவிக்காமல் சென்றது முழுப்பூச ணிக்காயை சோற்றில் புதைக்க முனை கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டல் 6ᎠᎧum ?
O 52. I U siji

Page 22
22
(சென்றவாரத் தொடர்ச்சி)
அன்றிலிருந்து அவரின் அடாவ டித்தனங்கள் ஆரம்பமாகின.அடி உதை இவற்றைத் தாங்கியது மட்டு மன்றி, அவர் சுயமாக உழைத்து சேமித்த பணம், நகைகள் என்பனவும் அவனால் பறிக்கப்பட்டுவிட்ட நிலை யில் இன்று தவித்த நிலையில் உள்ளார் சோக நிகழ்வுகளின் பின் மக ளிர் அபிவிருத்தி நிலைய இலவச சட்ட பிரிவை நாடினார். இப்பெண் னின் தாயாரும் அம் மனநோயாளி யால் தாக்கப்பட்டு வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டார். எமது துரி த நடவடிக்கை காரணமாக காவல் துறையினரின் உதவியுடன் மனநோ யாளியான கணவன் தெல்லிப்பழை மனநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட் டார். இப்போது இப் பெண் மண நீக் கத்திற்காக நடவடிக்கை மேற்கொண் டு வருகின்றார்.
திருமணமும் சட்டத்தின் பிரகாரம் தான் நடக்கின்றது. மணநீக்கமும் சட் டத்தின் படியேதான் நடக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உளவியல் தாக்கத்திற்கு சட்டத்தி னால் சட்ட நடவடிக்கை எடுக்க முடி
திருமணமும் சட்டத்தின் பிர காரம் தான் நடக்கின்றது. மண நீக்கமும் சட்டத்தின் படியே தான் நடக்கின்றது. ஆனால்
பாதிக்கப்பட்ட பெண்ணின் உளவியல் தாக்கத்திற்கு சட்
14.10.2 (
கள் , சிறுவர்களது வாழ்வியல் நில மைகளில் பல்வேறு சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்களின் தனிப் பட்ட பாதுகாப்பற்ற வாழ்வு முறைகள் பாலியல் வன்முறைகள் சமூகத்தில் அதிகரித்துள்ளன. ஆயினும் இவற்றிற் கெதிராக சிறப்பான பாதுகாப்பு நடவ டிக்கைகளோ அன்றி தண்டனை முறைகளோ விரைவுபடுத்தப்பட வில்லை.
பொருளாதார சுதந்திரமின்மை, தொழில் வாய்ப்புக்கள் இல்லாமை காரணமாக பெண்கள் வன்செயல் மிக்க உறவுகளுள் ஈடுபட நிர்ப்பந்திக் கப்படுகின்றனர். ஆண்கள் தன் குடும்ப பொறுப்புக்களை விட்டு பா லியல் துர்நடத்தைகளிலும், வன் செயல்களிலும் ஈடுபடலும் ஓர் வகை வன்முறையே ஆண்களின் இவ்வா றான நடத்தைப் பிறழ்வுகள் காரண மாக பெண்களின் உடல்நலம் பாதிக் கப்படுவதுடன் சமத்துவமான அடிப்
படையில் அவர்கள் வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் பங்குபற்றும் ஆற்றலைக் குறைக்கின்றது.
பெண்களுக்கெதிராக குடும்ப வன் செயல்களை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாது காப்பு ரீதியான நடவடிக்கைகள் பற்
டத்தினால் சட்ட நடவடிக்கை
எடுக்க முடியுமோ?
யுமோ? தமிழ் பிரதேசங்களில் கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்ற போர் நடவடிக்கைகளினால் பெண்
அத்தி B.N:- FICUSGLOMERATA„FICUSAURICU- பயன்தரும் பாகம்:-இ6
பால், பட்டை
வளரியல்பு :- அத்தி க றுப்படுக்கைகளில் நன்கு ளில் அமைந்த முழுமை பெருமரவகை அத்தி மூலி சுவை :- அத்தியான் ப யவை சதை, நரம்பு ஆகி யும் மருந்தாகவும் பழம் ! பழம் பால் ஆகியவை க
LATE
FM :- MORACEAE
செயற்படும். தாகம், நா முதலியவை நீங்கும். இ வீக்கம் கீழ்வாத நோய்கள் புண்கள் போன்றன நீங்கு வலிகளுக்கு பற்றிட வில் அத்திப்பால் 15 மில்லி ணெய், சக்கரை கலந்து நீரிழிவு குருதி கலந்த வ பாடு சிறுநீரில் குருதி கே பிடிப்பு ,பித்தம் ஆகியை தேஜதவிதை, பூன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிய தகவல்களை பெண்கள் தெரிந்து வைத் தல் அசியமான தாகும். வன்செ யல்கட்கு பலி யான பெண்கள் அபாயத்தை எதிர் கொள்ளும் பெண்கள் இவர் கட்கு வழங்கக் கூடிய ஆலோச னைகளும் ஆதர வுச் சேவைகளும் பரவலாக்கப்படு வதோடு அவற் றின் பயன்பாடு
களையும் பெண் கள் பெற்றுக் கொள்வது அவசியம். கொண்டு பழையவற்றிலிருந்து விடு
யாழ் மண்ணில் பெண்கள் படுவதற்கு பெண்கள் மட்டுமன்றி காலம் காலமாக கடைப்பிடித்து சமூகமும் பல நியாயங்களை ஏற்படுத் வந்த இறுக்கமான எமது கலாசார தியுள்ளன. பெண்கள் எமது நாட்டில் பண்பாட்டுப் படிமங்கள் மெல்ல தொடர்ந்தும் அடக்கப்பட்டு சுரண்டப் மெல்ல உடைக்கப்பட்டு, எமது கலா படும் சமூகமாகவே இருந்து வந் சாரததை மீளுருவாக்கம் செய்யும் துள்ளது. நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மாறிவ ரும் உலகின் விரைவான மாற்றங் களை உள்வாங்கி புதிய சமூக பிறழ்வு களை வாழ்வில் ஆதாரங்களாகக்
லை, பிஞ்சு, காய், பழம், னைக்கிழங்கு, பூமி சர்க்கரைகிழங்கு சம அளவாக
இடித்துச் சூரணமாக்கி 5 கிராம் அத்திப்பாலைக் ளிமண் நிலம் மற்றும் ஆற் கலந்து காலை, மாலை 20 நாட்கள் கொடுக்க தாது த வளரும் மாற்றடுக்குக வளர்சசியை கொடுக்கும். யான இலைகளை உடைய அத்திப்பட்டை, நாவற்பட்டை, கருவேலம் ைெககளில் ஒன்றாகும். பட்டை, நறுவாளம்பட்டை இவற்றை சம அளவு ட்டைபிஞ்சு, காய் ஆகி இடித்த பொடியில் 5 கிராம் 5 மில்லி லீற்றர் கொதி யவற்றைச் சுருக்கச் செய் நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள் தோறும் மூன்று மலமிளக்கியாகவும் பிஞ்சு வேளை கொடுத்துவர பெரும்பாடு சீதபேதி இரத்த ாமம் பெருக்கியாகவும் பேதி குணமாகும். வறட்சி, உடல் வெப்பம் அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20 என்ற ரத்தம் சுத்தமாகும் மூட்டு அளவில் சாப்பிடலாம். காலை மாலை சாப்பிட்டு i நீரிழிவினால் ஏற்பட்ட பால் அருந்தலாம். பதப்படுத்தி 3 நாட்கள் நிழலில் தம். அத்திப்பாலை மூட்டு காய வைத்து தேனில் போட்டு சாப்பிடலாம். உல
ரைவில் ஆறும். நர்ந்த பொடி செய்து சூரணமாக 10-25 கிராம் பா
லீற்றருடன் வெண் லில் போட்டு சாப்பிடலாம். தாதுவிருத்தி காலை, மாலை கொடுக்க ஆண்மை ஆற்றல் பெருகும். யிற்றுப்போக்கு பெரும்
லந்து போதல் நரம்புப்
வ தீரும்.
னக்காலிவிதை, நிலப்பு

Page 23
யாழ் ஓசை _, 14
(சென்ற வாரத் தொடர்ச்சி) 4. மூச்சை வெளிவிட்டவாறு இடுப் பலன்கள் காலில் உள்ள மூட்டுக்கள் பிலிருந்து முன்பக்கம் குனிந்து நெற்றி தசைகளை தளர்த்துகின்றது. வயிற்றின் தரையைத் தொடுமாறு வைத்து 1 நிமி கீழ்ப்புறப் பகுதி அதிக இரத்த ஓட்டம் டம் வரை ஆழமாகச் சுவாசிக்கவும் - பெறும். உடல் பலமடைகிறது. (உச்சநிலை.) இரப்பை குடல் சம்பந்தமான பிரச்சி னைகளுக்கு நல்லது இடுப்புவலி வா யுப்பிரச்சினை, சமிபாட்டுப்பிரச்சினை, இரத்த அழுத்தம், மூலவியாதி முதலிய வற்றிற்கு சிறந்த ஆசனம்.
உடல் வச்சிரமாகி மனவலிமை, மன
உறுதியை உண்டாகும். பாதங்கள், கணுக்கால்கள், இடுப்பு, தொடைகள் என்பன பலன் பெறுகின்றன.
குறிப்பு : தியானம் பிரணாயாமப் பயிற்சிகளுக்கு மிகவும் பொருத்தமான ஆசனமாகும். இவ்வாசனத்தில் எவ் வளவு நேரமானாலும் இருக்கலாம் எந்த நேரமும் இவ்வாசனத்தைச் செய் யலாம். இலகுவான ஆசனம். 9. சசாங்காசனம் :- (நமஸ்க்காரம்
செய்யும் அசனம்)
செய்முறை :- 1. நேராக உட் கார்ந்து கால்களை நீட்டவும். உள்ளங்கைகளை புட்டப்பகுதிக் குப் பக்கத்தில் ஊன்றவும்.
படி 2. வஜ்ராசனத்தில் கூறப்பட்டது போல வலது காலை மடக்கி புட்டத்துக் கடியில் வைத்து இடதுகாலை மடக்கிப்
புட்டத்துக்கடியில் வைத்தும் நிமிர்ந்து 5. பின்னர் மூச்சை இழுத்தவண்ணம் உட்காரவும். தலை, கழுத்து, முதுகு, மெதுவாக தலையையும் மார்பையும் புட்டம் எல்லாம் ஒரே நேர்கோட்டில் நிமிர்த்தி நேராக இறக்கவும். (கண் இருக்கட்டும். d 6T6Tril 6,836)6t களை மூடியவாறு) தொடையில் பதியுமாறு வைக்கவும். 6. கைகளையும், இடது காலையும்,
3. முதுகுப்பின்புறம் வலது மணிக் வலது காலையும் விடுவித்து நேராக கட்டுப் பகுதியை இடக்கையினால் நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும்.
பிடித்துக்கொள்க. பலன்கள் :- வயிற்றுப் புறத்திலுள்ள
மிச்சமான சாஸ், சட்னியைத் தயிரில் கலந்தால் நல்ல தயிர்ப் பச் சடி ரெடி
உளுத்தம் பருப்பு போதிய அளவில் இல்லாவிட்டால் இட்லி கெட்டியாக இருக்கும். அத்தகைய மாவோடு அப்பளத்தை தண்ணி ரில் ஊறவைத்துச் சேர்க்கவும். நல்ல மிருதுவான இட்லி தயார்.
மிச்சமான குலாப் ஜாமுனை மாவு டன் சேர்த்து சிறிய பூரிகளாக உருட்டி பொரித்து எடுக்கவும்.
வேர்க்கடலையை வறுக்கும் முன்பு எவர்சில்வர் வடிகட்டியில் வைத்து கொ திக்கும் தண்ணிரை அதில் ஊற்றி 1 மணி நேரம் வைக்கவும், பிறகு அதனை வறுத்தால் கடலை அதிக நேரம் மொறு மொறுப்பாக இருக்கும்.
தோசைக்கு அரைக்கும் அரிசி பருப் போடு சிறிது சாதம் சேர்ப்பதால் மிக மெல்லிய மொறுமொறுப்பான தோசை தயாரிக்கலாம்.
ஒரு மேசைக்கரண்டி பாலும் ஒரு மே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O2O.
எல்லா உறுப்புக்களுக்கும் இரத்த ஓட் டம் சீராக கிடைக்கின்றது. இடுப்புப்பகு தி, முதுகின் அடிப்புறம் நெஞ்சுப்பகுதி, ஆகியவற்றில் உள்ள நரம்புகள் உரம் பெறுகின்றன. பலவீனத்தை (Iron)
சீராக்க உதவுகின்றது. உடல்முழுவதும் தளர்வாக இருப்பது உணரப்படும். உடல் குளிர்மையடையும். தலைப்பகு திக்கு அதிக இரத்தம் பாய்ச்சப் படுவ தால் மூளை சுறுசுறுப்படையும். ஞாபக
as
இவ்வாசனம் தூய்மை மற்றும் சமச்சீர் சமநிலை ஆகியவற்றின் அடையாள மாக விளங்குகின்றது. இந்தத்தன்மை களை பயிற்சி செய்வோரின் உடல்உள ரீதியாகப் பதியவைக்கின்றது.
செய்முறை :- 1. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டவும், பாதங் கள் இணைந்திருக்க உள்ளங்கைகளை புட்டப்பகுதியின் இருபக்கமும் ஊன்ற 6Վւb.
2. வலது காலை மடக்கி வலப்பா தத்தை இடது தொடை அடிவயிற்றில் சேருமிடத்தில் வைக்கவும்.
3. இடது காலை மடக்கி இடப்பா தத்தை வலது தொடை அடிவயிற்றில் சேருமிடத்தில் வைக்கவும். உள்ளங்கை களை முழங்கால்களின் மீது வைக்க வும். பெருவிரல் நுனியையும், சுட்டு வில் நுனியையும் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் நீட்டிக் கொள்ளவும் அமைதியாக நிமிர்ந்து இருந்து ஆழமாக சுவாசிக் கவும் எவ்வளவு நேரம் வேண்டுமா னாலும் இருக்கலாம்.
4. பின் இடது காலை நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும். வலது கா லையும் நீட்டி ஆரம்ப நிலைக்கு வர 6Վւb.
பலன்கள் - உடல் முழுவதும் சக்தி தொடர்ந்து சமமாகப் பரவும். சுறுசுறுப்பு அதிகரிக்கும், வஜராசனத்தின் முழுப்ப லனும் கிடைக்கின்றது. சுவாசப்பயிற்சி, தியானம் ஆகியவற்றுக்கு ஏற்ற ஆச னம். முதுகு எலும்பு நேராகும். நரம்புப் பலவீனம் போகும், பயிறு சம்பந்தமான
(தொடரும்)
கோளாறுகள் நீங்கும்.
சக்தி புத்திக்கூர்மை ஏற்படும்.
10. பத்மாசனம்
சைக்கரண்டி கஸ்டர்டு பவுடரும் கலந்து 1 முட்டைக்குப் பதிலாக கேக் தயாரிக்கும் போது சேர்க்கலாம்.
ஆம்லெட் தயாரிக்கும்போது முட்டையை அடிக்கும் சமயத்தில் 2 மேசைக்கரண்டி பாலைச் சேர்க்கவும். மிருதுவான, ஈரக் கசிவோடு திக் கான ஆம்லெட் தயாரிக்கலாம்.
* கேக் செய்யும்போது, கேக் கிண்ணத்தில் வெண்ணெய் தடவி பிற கு அழுத்தமாக மாவை அடைத்தால் பேக் (bake) ஆன பிறகு உடையா மல் கேக்கை எடுக்க முடியும்.
ஸ்பேகெட்டி(spaghetti), நூடுல்ஸ் , மக்ரோணி தயாரிக்கும் தண் ணில் சிறிது சமையல் எண்ணெயை ஊற்றவும். பாத்திரத்தில் ஒட்டா மல், பொங்கி வழியாமல் இவற்றைச் சமைக்கலாம்.
* நறுக்கிய வெந்தயக்கீரையைத் தோசை மாவில் சேர்க்கவும். நல்ல
9666 தோசை தயார். வெங்காயம்,
தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய் போன் றவற்றைப் பொடியாக நறுக்கியோ, அரைத்தோ தேசை மாவில் சேர்க்க லாம். ஊட்டச்சத்து மிக்க உணவாகத் தோசை இருக்கும்.
திடீர் விருந்தாளிகளைச் சமா ளிக்க கிரோவியை அதிகமாக்க எண் ணெய் ஊற்றி மைதா அல்லது கட லைமாவு போட்டு வறுத்து நெருப்பை சிறியதாக்கி தேவையான அளவு தண்ணி ஊற்றவும். கைவி டாமல் கிளறவும். நன்றாக வெந்த பிறகு தயாரித்த உணவோடு சேர்ப் பதால் அதிக அளவு கிடைக்கும்.

Page 24
மனித வாழ் Sue Sei) பிறந்த பொன் னாடு என்றும் மனதில் சுமந்து (Este) Lotti நிலைத்து நிற் கும். அதிலும் பிறந்த ஊரை மனதில் சுமந்து திரிவதில் ஒரு சுகம், காலத் தின் கடப்பும் இயற்கையின் மாற்றங்களும் செயற்கையால் வரும் இடையூறுகளும் இந்தச் சுகானுபவத்தைத் தடுக்க முயன்றாலும் மனித உள்ளம் அவற்றை வெல்லப் போராடும். ஊரை விட் டுப் புலம் பெயர்ந்தால் ஊர் பற்றிய பதிவுகளையெல் லாம் ஆவணப்படுத்தவேண்டுமென முனைப்போடு செயற்படும். இத்தகையதொரு செயற்பாட்டின் பெறு பேறாகத் தோன்றியதே தண்ணி என்னும் குறும்படம். நெடுந்தீவு முகிலனின் எண்ணக்கருவில் ஊரைப் பற்றிய ஒரு சிறிய நினைவும் குறும்படமாக உருவாகி யுள்ளது. நெடுந்தீவின் முக்கிய பிரச்சினையான தண் னிப்பிரச்சினையை எல்லோரும் உணரச் செய்ய வேண்டும் என்பதே முகிலனின் நோக்கம். அந் நோக் கத்தை முழுமையாகத் தண்ணி குறும்படம் நிறை வேற்றியுள்ளது.
படத்தில் இரண்டு குழந்தைகள் மட் டுமே நடிக்கிறார்கள். அத்துடன் ஒருநாய். மெளனமே மொழியாகப் படம் நகர்கிறது. நெடுந்தீவுக் கிராமத்தின் வரண்ட நிலத் திலே சிறுவன் ஒருவன் நீரைப் பெறுவதற் காகச் செய்யும் முயற்சி குறும்படம் முழுவ தையும் வியாபித்து நிற்கின்றது. தண்ணி அள்ளுவதற்காகச் சிறுவன் நடந்து செல்லும் போது ஒரு குடத்தைத்தூக்கி வருகிறான். அந்தக் குடம் மண் பானை அல்ல. ஓர் உருக்குக்குடம். ஆனால் அவன் வந்து துரவிலே தண்ணி அள்ளும் போது கோலுபட் டையையே பயன்படுத்துகிறான். கோலுபட்டை என்ப து பனையோலையாற் செய்யப்பட்டது. சென்ற நூற் றாண்டில் இதன் பயன்பாடு அற்றுவிட்டது. ஆனால் நெடுந்தீவில் கிராம மக்களிடையே இது இன்னமும் பயன்படுத்தப்படுவதை குறும்படம் ஆவணப்படுத்தி L66mg.
இதே போன்று படத்தில் சிறுவன் தண்ணி நிரம் பிய குடத்தைக் காவோலையில் வைத்து இழுத்துச் செல்லும் காட்சியின் மூலம் காவோலையின் பயன் பாடு விளக்கப்பட்டுள்ளது. இன்றைய வாழ்வியலில் காவோலையின் பயன்பாடு தொடர்பற்றுப் போய்விட் டது. ஆனால் நெடுந்தீவில் பயன்தருமரமாகப் பூலோக கற்பகதருவாக விளங்கும் பனை மனித வாழ் வியலில் தொடர்புற்றிருப்பதை படத்தில் மிகத் துல்லி
G5655a pfia Gof6 56T60ofi 5plibLILiù Libri éLIU
ID 60of GioTip355 TIGNO 66T LITT i60)6)I.
யமாக முகிலன் காட்சிப்படுத் அங்கு வாழும் மக்களின் வாழ் வையும் தந்துள்ளார். சுண்ண கடல் அலையால் கழுவப்பட் நிலமெங்கும் சிதறிக்கிடக்கும் எல்லை வேலியாக அடுக்கியி வனே பதிவு செய்யப்பட்டுள் படத்தின் நகர்வு பத்து நிமி தொடக்கம் ஏற்படுத்தும் ஐயப் ஒரு சிக்கலை நினைவுபடுத்து லாம். சிறுவர் வன்முறை நிை முயலலாம். ஆனால் நெடுந்தி சிறுவர் குடும்பப் பொறுப்புக பாடு கலைநயத்துடன் படத்தி டுள்ளது. எடுக்கும் முயற்சில் மீண்டும் தொடங்கும் மிடுக்கு கலந்திருப்பதை உலகம் உண துள்ளமை பாராட்டுக்குரியது. தண்ணி குறும்படத்தின் நி திகளைப் பார்வையாளரிடம் ( ருக்கும் கலைநயம் முகிலனி. நன்கு உணர்த்தி நிற்கிறது. இ சிறுவர் வாழ்வியலில் ஏற்பட்ட டுப் பயிற்சியால் சீர்பெறும் நி கப் பகைப்புலக்காட்சிகளோடு டுள்ளது.
குறும்படம் என்பது சிறுகை
ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வாழும் பிரதேசத்தின் வாழ்வி டும் முகிலன் ஏனைய சமூகங் செய்யத்தூண்டியுள்ளார். நீரை வோரை எல்லாம் ஒரு முறை படத்தூண்டுகிறார்.
நிறைவாக பண்பாட்டுக்கே செய்யப்படவேண்டிய காலத் ணிை குறும்படம் நிறைவேற்றி பண்பாட்டில் அறிமுகமான ெ னி பாய்ச்சிப் பேணும் மேல் த றும்படத்தைப் பார்க்கவேண்டு மாறி தண்ணிக் கொடைக்கு கவேண்டும். முகிலன் குறும் வெற்றியை விட இதுவே பெ லத் தலைமுறையினரைப் பே -9|60ւDպւհ.
தப்ாரிக்கப்பட்டுவரும் தோழமை முழுநீள திரைப்படத்தில் கதாநாயகன் ராஜ், கதாநாய
(இதன் பிரத்தியேக புகைப்படங்களை யாழ் ஓசையின் ஒளிக்கிற்றுக்கள் பகுதியே முதல்முறையா -—
 
 
 
 
 
 
 
 
 
 

2011 யாழ் ஓசை
குறும் திரைப்பட விமர்சனம்
ஹர்த்தால்
ஓர் சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளியின் இர ண்டு நாள் வாழ்க்கையை மிக யதார்த்தமாக எடுத்துக்காட் டியுள்ளது ஹர்த்தால் என்ற குறும்படம்.
46 கிரியேர்ஷனின் படைப்பாக வெளிவந்துள்ள குறும் படத்தை சிவராஜ் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார். யாழ்.நகரின் மையப்பகுதியில் வீதியோரமாக செருப்புத் தைக்கும் தொழிலைச் செய்யும் ஒருவனின் ஒரு நாள் பொழுது எவ்வாறு நகர்கின்றது என்பதை இப்படம் எடுத் துக்காட்டுகின்றது. நகரில் மக்கள் கூட்டம் களைகட்டுவ தற்கு முன்னமே தனது தொழில் செய்யும் இடத்திற்கு வந் துவிடுகின்றார். தான் கொண்டுவந்த பையிலிருந்து தைக் கவேண்டிய செருப்புக்களையும் சப்பாத்துக்களையும் தன் இருக்கை முன் பரப்பி விட்டு வேலையை தொடங்குகின் றார். தன்னைத் தேடிவருவோரின் வேலைகளையும் செய்
Taffului SUID ID GEGOTTGÖT
தியுள்ளார். மேலும்
விடம் பற்றிய தெளி க்கற்கள் கடற்கரையில் டு முருகைக் கற்களாக . அவற்றை ஊர் மக்கள் ருக்கும் அழகும் செவ் STS). உங்கள்தான். ஆனால் b ஒன்று உலகளாவிய துவதாகச் சிலர் கருத லயாக முன்வைக்கவும் வு மக்கள் வாழ்வியலில் ளில் பங்கேற்கும் பண் ல் பதிவு செய்யப்பட்
தோல்வியுற்றாலும் துகொடுக்கின்றார். பின்னேரமானதும் வீடு செல்லப்புறப் நமக்கள் உதிரத்தில் படுகின்றார். செல்லும் வழியில் கடை ஒன்றில் வீட் ார முகிலன் வழிசெய் டுக்குத் தேவையான சமையல் சாமான்களை வாங்குகின்
றார். வாங்கிய பொருட்களுக்கான பணத்தொகையை கடைக்காரன் காட்டும் போது தன் அன்றைய ஒரு நாள் உழைப்பும் அதற்கு மட்டுமே போதுமானதாகப் போய் மிகுதி மூன்று ரூபாய் மட்டும் மிஞ்சுகிறது. மிஞ்சிய அந்த மூன்று ரூபாவுக்கும் தன் மகளுக்காக இனிப்புமிட்டாய் ஒன்றையும் வாங்கிச் செல்கின்றார். வீடு சென்றவர் தன் குழந்தையிடம் இனிப்பை கொடுக்கின்றார். பின்னர் அக் குழந்தை தனது பள்ளிக்கூட கொப்பியைக் கொண்டு வந்து தந்தையிடம் காட்டுகின்றாள். அதில் நாளைக்கு பாடசாலைக் கட்டணம் 50 ரூபா கொடுத்து விடவும் என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கின்றார். எப்படியாவது 50 ரூபாவுக்கு மேல் உழைத்து விடவேண்டும் என்ற எண் ணத்துடன் அடுத்தநாள் வழமைபோல் வேலைக்கு செல் கின்றார். தனது வழமையான இடத்தில் உட்காருகின்றார். நேரம் கடக்கின்றது. இருக்கும் சகபாடிகளையும் இன்னும் காணவில்லை. வீதியிலும் மக்களின் நடமாட்டம் குறை வாக இருக்கின்றது. கடைகள் இன்னமும் திறக்கப்பட வில்லை. சற்றுமுற்றும் பார்க்கின்றார். அதிக நேரமாகின் றது. நகர் களைகட்டவில்லை. சிறிது நேரத்தின் பின் தனக்கு நேரே இருக்கும் சுவரைப் பார்க்கின்றார். அதில் விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்று ஹர்த்தால் என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போகின் ADITIT,
நாளாந்த உழைப்பால் வரும் வருமானத்தை நம்பி தமது குடும்ப வாழ்க்கையை ஒட்டிச்செல்லும் சாதாரண மனித னின் வாழ்க்கையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் ராஜ் இருப்பினும் கதையின் பலம் போதாமல் காணப்படுகிற து.வாழ்வின் ஏழ்மையை எடுத்துக்காட்டும் நெஞ்சைத் தொடும் காட்சிகளை இன்னும் சேர்திருக்கலாம். செருப் புத் தைக்கும் இடத்தில் தெரியும் ஏழ்மை அவரின் வீட் டில் அவ்வளவாக தெரியவில்லை. கடையில் சாமான் களை வாங்கும்போது தன்னுடைய ஒருநாள் உழைப்பு முழுவதுமே அதற்கு சரியாகிப் போவதால் கவலையடை யும் காட்சி மனதைத் தொடுகிறது. தனது பிள்ளையின் பள்ளிக்கூடத்திற்கு Luso Tib கட்டுவதற்காக உழைக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு அவர் நக ருக்கு வரும் போது இன்று ஹர்த்தால் என்ற சுவரொட்டி யைப் பார்த்து ஏங்குவது, ஏழை ஒருவனின் வாழ்வில் ஒரு நாள் வீணடிக்கப்படுவதினால் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை புலப்படுத்துகின்றது.
ஒளிப்பதிவில் ராஜ் தனது திறமையைக் காட்டியுள்ளார். யாழ்.நகர் சுறுசுறுப்படைவதையும், செருப்புத் தைக்கும் தொழிலாளிகள் அமர்ந்திருந்து தொழில் செய்யும் இடம், வீடு என்பன சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் மாலைப்பொழுது காட்சிப்படுத்தலில் சரியாக அமைய வில்லை. காலைவேளைக்கும் மாலைவேளைக்கும் வித் தியாசம் தெரியவில்லை. காட்சிகளை எல்லாக்கோணத் திலும் காட்டும் விதம் அற்புதம், அதனை படத்தொகுப் பாளர் துசிதரன் மிகச்சிறப்பாக தொகுத்துள்ளார்.
சத்தியனின் இசை சோகக்காட்சிகளின் அதனை புலப்ப டுத்தும் வகையில் அமையவில்லை. மூன்று இடங்கள் தான் இப்படத்தின் காட்சிக்களங்கள். இவ்வாறு ஓரிரு இடங்களில் காட்சிகளை வைத்தும் நல்லதொரு கதை யை குறும்படமாக்கலாம் என்பதை ராஜ் தனது காட்சிப்ப
றைவுக்காட்சி பல செய் மெளனமாகப் பரிமாறியி டம் சமூகப் பணியை ன்றைய நடப்புக்களால் ட மாற்றங்கள் பண்பாட் லை மிகத் துல்லியமா
நன்கு இணைக்கப்பட்
த போல பார்த்து முடிய
புலக்காட்சியாகும். தான் usosoÜ LILLOITöélés SITL களையும் சுயவிமர்சனம் வீணாக்கி விளையாடு
நின்று எண்ணிச் செயற்
ாலங்கள் பதிவு தின் தேவையைத் தண்
உள்ளது. மேலைத்தேய சடி கொடிகளுக்கு நன் நட்டு வர்க்கத்தார் இக் கு ம்ெ. அவர்கள் மனம் ய செயற்பாட்டில் இறங் படப் போட்டியில் பெற்ற ருவெற்றியாக வருங்கா ணும் செயற்பாடாக
ܘ .
கி.அர்ச்சனா தோன்றும் காட்
த வெளியிடுகின்றது)

Page 25
யாழ் ஓசை
அதனை
யாழ்ப்பாணத்திலுள்ள மிருதங்கக் கலைஞர்களுள் ஒருவரான வித்துவான் கலாவித்தகர் சதா.வேல் மாறனுடனான ஒரு சந்திப்பை எம்மவர்களான யாழ்ஓசை வாசகர்க ளுக்காக இப்பகுதியில் தருவதை யிட்டுப் பெருமகிழ்ச்சியடைகின் றோம்.
கேள்வி - நீங்கள் இத்துறைக்கு எப்படி வந்தீர்கள்?
பதில் :- எனது கலை ஆர்வத்தைத் தூண்டி அடியேனை இத்துறையில் காலடி எடுத்து வைக்க உதவியவர் என்னுடைய அன்புத் தந்தையார் பிர பல வில்லிசைக் கலைஞர் சுபா, சதா சிவம். அது தவிர முத்தமிழ்மணி வி. எஸ்.கணேசசுந்தரம் கலை வாழ்வின் பிரதான வழிகாட்டி
என்னுடைய
யாவார். அவருடைய கதாப்பிரசங் கத்துக்கே கூடுதலாக வாசித்திருக் கின்றேன். அவருக்கு அடுத்தபடி யாக பிரபல வில்லிசைக் கலைஞர் சிவபூரீ.சாம்பசிவ சோமஸ்கந்த சர்மா வின் வில்லுப்பாட்டும் வளர்த்தெடுத்தது என்பது மறுக்கமு
டியாத உண்மை.
6T6T66
றிய தங்கள் சொந்த அபிப்பிராயம்
என்ன?
பதில்:- முக்கியமாகச் சொல்லப் போனால் பொதுவாக எல்லா வாத் தியங்களிலும் ஒரு சுவையான சுகம் இருக்கத் தான் செய் கிறது. ஆனால் இந்த மிரு தங்கத்தில் தாளலயம் மிக அத்தியாவசிய
மாகும் .
நான் நல்ல பாடகராக வரவேண்டும் என்பதே என் தந்தையாரின் ஆசை யாகும். ஆனால் நான் சிறு பராயம் முதல் ஆர்மோனியத்தையே கற்கத் தொடங்கினேன். 6Τ60TEI தந்தையாரின் ஊக்குவிப்பால் தவில் மேதை என். ஆர் சின்னராசாவுடைய இணுவில் வாழ்விடத்துக்கு அருகில் வாழும் வாய்ப்பு கிடைக்கவே
பின்னர்
அவருடைய சங்கீதவாடை என்மீது வீச ஆரம்பித்தது. அதனால் மிருத ங்கக் கலையைப் பயிலத் தொடங் கினேன். இந்த மிருதங்கம் ஓர் ஒப்பு வமையில்லாத தனித்துவமான பக்க வாத்தியமாகும்.
கேள்வி :- இந்த கலையைச் கற்றுக்கொண்டதன் மூலம் தங்களு க்குக் கிடைத்த அனுபவம் பற்றிக் கூறுவீர்களா?
பதில் தவில் மேதையின் அருகில் வாழும்
:- என். ஆர். சின்னராசா
பாக்கியம் எனக்குக் கிடைத்தது நான் செய்த புண்ணியம் என்றுதான் கூற வேண்டும். என். ஆர். சின்னராசா தான் நான் சிறுபராயத்திலே இக் கலையைப் பயிலக் காரண கர்த்தா
ܕܡܕܥܲ15:3 ܢ
கேள்வி - மிருதங்கக் கலை பற் வாக இருந்தார். அவர்களுடைய
FT """,""="+":"ت" : "", ә, е м төтез ысты әзір ", B. "*******ーエーリ
SSSMSSSMSSSMSSSMSA SqSq S M S J S
 
 
 
 
 
 
 
 
 

星。直0,20丑卫
வாழ்விடச் சூழல்தான் என்னை இதில் ஊக்குவித்தது. அதிகாலை யில் அங்கு கேட்கும் நாதஸ்வர த வில் ஓசைகள் என் உடம்பிலேயே ஊறி இணைந்து சிறந்த மிருதங்க வித்துவானாக வர உதவி புரிந்தது.
கேள்வி :- இந்தக் கலையை நீங்கள் யாரிடம் கற்றுக்கொண்டீர் இள்?
பதில் :- எனக்கு முதன் முதலில் மிருதங்கத்தை ஆரம்பித்துக் கற்க வைத்தவர் என்னுடைய தந்தை un (3g. பணிப்பின் பேரில் பின்னர் மிருதங்க ஆசான் வி. பயின்றேன்.
என்னை ஒரு
96 (560LUL
அம்பலவாணரிடம்
அவர் மறைவின் பின்னர் லய ஞான வார்த்தி மகேந்திரன், தண்ணுமை வேந்தன் எம்.
சிதம்பரநாதன் ஆகியோரிட
(Մ)ւb இதைக் கற்றுக்
கொண்டேன்.
கேள்வி: உங்கள்
வாழ்க்கையில்
ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவம் ஏதாவது இருந்தால் கூறுங்களேன்?
பதில் :- நான் இணுவிலில் வாழ் ந்த காலத்தில் என். ஆர்.சின்னராசா கையில் தாளம் போட நான் மிருதங் கம் வாசித்தது ஓர் மறக்க முடியாத
நிகழ்வு. அதைவிட நான் மிருதங்கம்
பயின்று மேடைகளில் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் மிருதங்கச் சக்கரவர்த்தி ஐ.சிவபாதம்பிள்ளை யிடம் மிருதங்கத்தின் கலை நுணுக் கங்களையும் சொல்லடி என்ற முறையில் மிருதங்க வாசிப்பில் சுவை ஏற்படச் செய்கின்ற லயசுத்த மான சொற்கட்டுக்களைப் பாட் டுக்கு ஏற்றவாறு பக்கவாத்தியமாக வாசிக்கும் கலை அம்சத்தைக் கற் றுக்கொண்டேன். அத்துடன் மிருதங் கத்தில் பாடங்களை மட்டும் வாசித் LIm G) கின்ற பாடகருக்கு இடையூறின்றி மெதுவாக அதே நேரத்தில் ஜனரஞ்ச மாக வாசிக்கவேண்டும் என்பதை
தால் போதும் என்பதல்ல.
யும் நான் சிவபாதம் அவர்களிடமி ருந்தே கற்றுக்கொண்டேன். அவர் காட்டிய பாதையிலேயே இப்போது வாசித்து வருகிறேன். அவருடன்
Lee the
Aq AAAA A AAAA q q q AA q Tq qq TT C Aq S AA AqAq AA q q q وه" ج " و" بتاريخية الة سلالة
வாசித்த நாட்கள் வாழ்வில் மறக்க
(UpLau TS5606).I.
கேள்வி :- இந்தக் கலையை வளர் க்க என்ன நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
பதில் :- தாரமும் குருவும் தலைவி திப்படி என்று கூறுவார்கள். ஒரு மா ணவன் தனது குருவிடம் நல்ல மதிப்புக் கொடுத்து வகுப்புக்களுக் குத் தவறாது சமுகமளிக்கவேண் டும். என்னுடைய கருத்துப்படி வகு ப்பு என்றால் ஒழுங்குமுறை தவறா மல் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக ஒரு மிரு தங்கம் பயிலும் மாணவன் மிருதங்க வகுப்பிற்கு வரவேண்டும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டி ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வது குருவின் கடமையாகும். மாணவ னின் வளர்ச்சி குருவின் கைகளி லேயே தங்கியிருக்கின்றது. பெற் றோர்களுடையது அல்ல.
ஒரு மாணவனின் பெற்றோர் தங்க
Gheitsoetsu
(SU560Lu மிருதங்க
வகுப்புக்கு அனுப்பி வைப்பதோடு
r
நேர் கண்டவர் : இராசையா பூரீதரன்
அவர்களுடைய கடமை முடிந்து விடுகின்றது. அந்த மாணவனை நல்லமுறையில் வளர்த்தெடுப்பது குருவாகிய ஆசானின் கடமையா கும். மேலும் மிருதங்க கலையைப் பயில்வதானால் தினமும் முக்கால் மணி நேரமாவது இதற்கு ஒதுக்க வேண்டும்.
தினசரி சாதகஞ் செய்தால் இக் கலை துரிதமாக வளர்ச்சிபெறும். அத்துடன் மிருதங்கம் பயிலும் வகுப் பறை கவர்ச்சியாகவும் அதே நேரத் தில் புனிதமாகவும் தூய்மையாகவும் இருக்கவேண்டும். மிருதங்கம் கற் பிக்கும் ஆசான் முகமலர்ச்சியோடும் புன்சிரிப்போடும் கற்றுக்கொடுக்க வேண்டும். இசைக்ககருவிகளும் சுருதி, லய சுத்தத்துடன் இருத்தல்
வேண்டும். மாணவனுக்குக் குருபக்
தியும் சாந்தமும் மிகவும் அவசியம் இதுவே எனது கருத்து.

Page 26
ー。 - 罩全。直0。芝
தமிழலக்கிய வரலாற்றில் சான்றோர் அழைப்பர். இவ் வர் பின்வரும தனிப்பாடல்களுக்கு தனியி வாறு நகைச்சுவை, சுருக்கவிழ்ந்த டம் உண்டு. பற்பல காலங்க நையாண்டியில் அமைந்த சோழியா ளில் பற்பல புலவர்களால் ஒரு சில பாடல்களை இங்கு பொருக்கு சொல்நயமும் சுவை நயமும் காண்போம். புலையா தி சொட்ட எழுதப்பட்ட பாடல் காளமேகப்புலவர் தனிப்பா GESTILL ING கள் காலத்தால் அழியாதவை. டல் இயற்றுவதில் வல்லவர். குரங்கே உன் காளமேகப்புலவர், கம்பர், மற்றையவரைப் பழித்து GEL TILL GESITT I ஒளவையார், ஒட்டக்கூத்தர் இகழ்ந்து நகைச்சுவையாகப் G. போன்ற பல புலவர்களின் பாடுவதில் வல்லவர். அடுத் என்று தமக் தனிப்பாடல்கள் சிறப்பு தவரை வசைபாடி கவி புனை கோபத்தை ப வாய்ந்தவை இத்தகைய வது இவருக்குத் தனிச்சிறப்பு. மூலம் கொட் தனிப்பாடல்களில் நகைச்சு இதனால் தான் இவர், வசை இப்பாடல்களி neu Goot"Que மற்றவரைக்கே * பாடக காழமேகம், ஆசுகவி : (LP
லி செய்தும் நையாண்டி என்ற புனை பெயர்களால் செய்தும் எழுதப்பட்ட பாடல் அழைக்கப்படுகின்றார். 15 பெற்ற முன்கு மியையுடைய
கள் படிப்போர் மனங்களில் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குதூகலத்தை வரவழைக்கின் இப்புலவர் நகைச்சுவை சிலே சோற்று பருக்க
றன. நகைச்சுவையும், 3. GODU-ULUTTöö lumiqulu ஒரிரு பாடல் மல் உனது வ நையாண்டியும் ஒன்றே களைப் பார்ப்போம். ஒட்டிக்கிடக்கி இதனை பழந்தமிழ் இலக்கிய விருந்தொன்றில் காளமே னே! கும்பகே வாதிகள் அங்கதம் என் கம் கலந்து கொண்டார். அப் ழும் ஆந்தைே றுரைப்பார். அங்கதம் போது அவருக்கு எதிராக குரங்கே! உன் இரண்டு வகைப்படும். இருந்து உணவருந்திக் Gusdot 6600TITs பொதுவாக ஒருவரை கொண்டிருந்தார் முன்குடுமி போட்டு விட்ட ւծք59յւծ போலக் கூறிப் வைத்த ஒருவர். அவரின் uS6)6OTLosio 6ts பழித்தலும் பழித்தலைப் குடுமி அவிழ்ந்து இலை லின் காக்க போல புகழ்தலும் அவர்க யிலே விழுந்தது. அப்போது ருதது
தவறை அறிய
ளைப் பாடுதல் என்ற நிலைக அவர் குடுமியை எடுத்து உத ளை சுட்டுகின்றது. ஒன்றை றினார். எதிரே இருந்த காள செம்பொருள் அங்கதம் என் மேகப்புலவரின் இலையில் றும் மற்றையதை பழிகரப்பு எச்சிற்சாதம் விழுந்தது. கோ அங்கதம் என்றும் பழந்தமிழ் பம் கொண்ட காளமேகப்புல
புலவரிடம் வா கொண்டார். ப அடுத்து இன் வத்தை நோக்
சிப்பு மனிதனை பூரணமாக்குகின் றது. இது நீங்கள் யாவரும் அறிந்த ஓர் பழமொழி. வாசிப்புப் பழக்கம்
தரம் 5 புலமைப்ப
hിങ് Lif('_ഞ88
குப் படிக்கும்
மாணவர்களையும் வெட்டுப் புள்ளி
யைத் தாண்டச் செய்கிறது.
இப் பரீட்சைக் குக் கற்பித்த அனு
பவம் வாய்ந்த
ஆசிரியர்கள்,
 
 
 

ாறு பாடினார். டராமன் என்பவனுக்குரிய சிவபெருமான் பிச்சை
கைகள் கழுவா
தள்ளவேண்டும். அப்படிச் செய்தால் தான் ஒருமாத
பிச்சையெடுத்து உண்ணப் புறப்படும்-உச்சிதமாம்
5 முன் குடுமிச் குதிரையின் தன்மையைக் எடுத்து உண்பவர் அந்தப்
சோற்றுப் காளமேகப்புலவர் அற்புதமா பிச்சைக்காரருக்கு எக்காலம் 0ர்ந்த வாயா கப் பாடுகிறார். சவாரி செய்வ என்று சொல்லப்படும் ஊது ருக்குடந்தைக் தற்கு பயன்டுவது குதிரை. கருவி எதற்காக? யானை ன நாயே! வேகமாகப் பயணிப்பதற்கு எதற்கு? கடல் ஒலிபோன்று னையொருத்தி மக்கள் குதிரையை பயன்ப பேரிகை முழங்குவது எதற் வேலையற்றுப் டுத்துகின்றனர். ஆனால் காள காக? குடை, கொடி ஆல ITLÜ மேகப்புலவர் குறிப்பிடும் வட்டம் முதலிய அரச சின் கிருந்த குதிரையின் மேல் சவாரி னங்களை அவர் முன்னால் TIL 6ÑO 56f6öIT செய்தால் அதோ கதிதான். கொண்டு செல்வது ஏன்? டித்தீர்த்தார். ஏனெனில் அந்தக் குதிரை என்று கடவுைைளயே ன் பொருள் நடக்க வேண்டும் என்றால் நையாண்டி செய்து பாடி டிச்சு அவிழப் முன்பக்கம் மூன்று பேர் கடி uक्षीक्षायां,
வாளத்தை இழுக்கவேண் நச்சரவம் பூண்டதில்லை ଓତ டும். பின்பக்கம் இரண்டுபேர் நாதரே, வேதர் சோழியனே!
காளம் ஏன்? குஞ்சரம் ஏன்?
யில் காய்ந்து காலத்தில் பத்து மைல்கள் ன்றன. Hலைய நடக்கும். இது தான் குதிரை in a scies தான் ாணத்தில் வா யின் வேகம் என்றார். முழங்கும் ய! நாயே! முன்பே கடிவாளம் மூன்று மேளம் ஏன்? ராசாங்கம் ஏன்? னையும் ஒரு பேர் தொட்டிழுக்க * என்று பாடுகின்றார். கப் பெத்துப் பின்னே இருந்து இரண்டு இப்பாடல் நடராஜப்பெரு
in Gert (86.606) ன்பதே இப்பாட
ஒரு சிறிய ாமற் செய்து །
ராமன் குதிரை
கி ITEI ཚ 5 Lig-5 டுத்துகின்றார். T6 Lib ானொரு சம்ப
குவோம். விக னொரு பாடலையும்
சொன்ன வாய்மொழியும் இதுவாகத் தானிருக்கின்றது. அன்றாடம் வாசிப்
புப் பழக்கம் உள்ள மாணவர்கள் எதையும் கிரகித்துப் படிக்க பழகு வார்கள். கிரகித்து எதையும் விளங் கிக்கொள்ளப்பழகுவார்கள். வாசித்து விடயத்தை விளங்கிக் கொள்ளும் பழக்கம் அவர்களுக்கு வெற்றிகரமா ன பெறுபேற்றினை அடைய உத வும். பத்திரிகையில் அன்றாடம் வாசிக்கும் விடயங்கள் சூழல் தொடர்பான கூறிய அறிவையும் அவர்களுக்குக் கொடுக்கும். அண் மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தா ளின் முதலாம் பாகத்தில் தினசரிப் பத்திரிகைகளின் கடைசிப் பக்கத் தில் பெரும்பாலும் இடம்பெறும்
பேர் தள்ள -எந்நேரமும் வேதம் போம் வாயான் விகட
மாதம் போம் காதவழி
என்ற பாடல் மூலம் புலப்ப
இறுதியாக அவரது இன்
பார்த்துவிடுவோம்.
LomessT L GilėFSFIT6ÖSTL Lň (35 m 6AOLb
பூண்டிருப்பதை பார்த்த போது மேற்கூறிய பாடலைப் பாடி கடவுளை பிச்சைக்கா ரனுக்கு ஒப்பிட்டு அவனுக்கு இவ்வளவு மரியாதைகளும் ஏன்? என்று கேட்கிறார் காள மேகப்புலவர்.
விடயம் எதுவெனக் கேட்கப்பட்டி ருந்தது. கொழும்பிலிருந்து வெளி யாகும் தேசியப் பத்திரிகைகளில் பெரும்பாலும் விளையாட்டுத் தொ டர்பான செய்திகளே இடம்பெறுவது
வழக்கம்.
சூழல் தொடர்பான அவதானிப்புக் கள் மாணவனுக்கு அவசியமாகும். இவ்விடயமே கற்றல் தொடர்பான அனைத்து மட்டங்களிலும் உதவு கின்றது. இலத்திரனியல் யுகத்தின் ஆக்கிரமிப்பு வாசிப்பிலிருந்து
எம்மை தூர வைத்துள்ளது.
இதிலிருந்து மீட்டெடுத்து ஆரோக் கியமான வாசிப்பு பழக்கமுள்ள சமூ கத்தின் உருவாக்கத்திற்காக உழைப் போம்.
O A615 TLS)

Page 27
யாழ் ஓசை l
சிவப்பணுக்கள் ஒவ்வொன்றும் என்னோடு
சண்டை செய்கையிலே
உன்னை -9յաՄո5] ble தேடுகிறது
எவ்வளவு கா
விடியலில்லாத கடநதா முகத்தில் SS SS நடபு என தெளியும்- མང་མང་ཚོགས་བསགས་པ་ ஐசுமையான நினைவுத புதுத்தாடி ※ 、 நில் நானும் ஒருத்திய இடம் பெறு6ே
என் நெஞ்சாங்கூட்டை உன் ந அபகரித்து விட்டாய் நினைவிலிருக்
உனை அடைவதற்காய் போல் என் ந எத்தனை
ஏமாற்றங்கள் எனக்குள்ளே
அச்சிடும் ஒவ்வொரு விநாடியும் நொருங்கி போகின்றேன். ஆயுள் முழுவதும் உணதன்பை
நதிகளில் நனைந்த நாட்க நதிகளைத் துடைத்து
வீதியில் விழித்த நாட்களில் மழை இருட்டில் நுழைந்து அமுது ஊட்டியவள் அம்ம
கடலில் மிதந்த நாட்களில் கரங்களால் ஏந்தி கரையில் உறுளவிட்டு தோளில் சுமந்தவள் அம்மா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.0.20 27
CupóSobáj
×

Page 28
14. 10.2
யுர்வேத திணைக்கள் ஏற் பாட்டிலும் கொழும்பு சுதேச மருத்துவ முறை கள் தொடர்பான தேசிய நிறுவன அனுசரணையுடனும் வடப குதியில் உள்ள பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர்கள் பங்கு கொண்டு மிகவும் பயன்பெற்ற தென்னிலங்கை மற்றும் மலையகம் நோக்கிய மூலிகை மருத் துவ கல்விச் சுற்றுலா ஒன் யில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் இருந்து பத்து பாரம்பரிய சுதேச வைத்தியர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஐந்து வைத்தியர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து நான்கு வைத்தி யர்களுமாக பத்தொன்பது பேர் சுற்று லாவில் பங்கு கொண்டிருந்தனர்.
ஐந்து நாட்கள் இடம்பெற்ற சுற்று லாவின் முதல் நாள் கொழும்பு நாவின்ன ஆயுர்வேத திணைக்கள வளாகத்தில் உள்ள சுதேச மருத்துவ முறைகள் தொடர்பான தேசிய நிறுவ னத்தில் ஒன்று கூடினோம். பரஸ்பரம் மூன்று மாவட்ட மருத்துவர்களும் அறி முகமானோம். கூடுதலாக எல்லாவை
அறிந்தவர்கள்.
எங்கள் எல்லோரையும் நிறுவன வாச லில் வைத்து சுதேச மருத்துவமுறை கள் தொடர்பான தேசிய நிறுவன முக் கிய அதிகாரியான விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி திருமதி: விக்கினவேனி செல்வநாதன் முகம் மலர தனது சக உத்தியோகஸ்தர் சகி தம் வரவேற்றார்.
முதலில் அங்குள்ள மிகவும் பிரமாண் டமான இயற்கை விடுதி ஒன்றிற்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி விடுதிகள் உண்டு.
எங்களுடன் கிளிநொச்சியில் இருந்து மூன்று பெண் வைத்தியர்களும் மன் னாரில் இருந்து மூன்று பெண் வைத்தி யர்களும் வருகை தந்திருந்தனர். ီးဲဒ္ဓိပွါီး
ఓ
வில் ஆயுர்வேத மருத்
செல்லப்பட்டோம்.
ன்த்திற்கு வந் நிறுவனம் அனுசரணையுடன்
தோம் அங்கு எமக் காக விசேட விரிவு ரை ஒன்று ஆரம்பமா னது. சிங்கள பெண் வைத்திய நிபுணர் ஒருவர் விரிவுரை யாற்றினார். இதன் போது சிங்கள வைத் தியர்களும் பெருமள வில் பங்கு கொண்ட
மொழிபெயர்ப்பை டாக்டர் திருமதி. விக் கினவேணி செல்வநா தன் மேற்கொண்டார். மதிய உணவின் பின்பு நாவின்னை
துவக் கூட்டுத்தா பனத்திற்கு அழைத்து
அங்கு பாதுகாப்பு இறுக்கமாக இருந் தது. கமெரா கொண்டு செல்ல பாது
காப்பு தரப்பினர் அனுமதிக்கவில்லை. டாக்டர் விக்கினவேனி செல்வநாத னும் உடன்வந்திருந்தார். அங்கு
பொறுப்பாகவுள்ள வைத்தியர் மிகவும்
.எழிமையானவர் ܗ
எமக்கு மருந்துகள் உற்பத்தியாகும் சகல பகுதிகளையும் காட்டி உரிய விளக்கங்களை அளித்தார். மருத்து வர்களுடன் மிக கரிச னையுடன் அன் பாகவும் பழகினார்.
பாரிய இயந்திர சா தனங்களுடனும் இந் தியாவிலிருந்த தரு விக்கப்பட்டதும் நம் நாட்டில் கிடைக்கக் கூடியதுமான அரிய மூலிகைகள் கொண்டு நவீன வடிவமைப்பில் பெரும் தொகையான தொழிலாளர்கள் துறை சார்ந்தவர்கள் உதவியுடன் மருந் துகள் உற்பத்தியாகிக் கொண்டிருந்தன.
அன்று மாலையே ஆயுள்வேத திணைக்கள் பஸ்ஸில் பதுளை கல்து முல்ல தேசிய மூலிகைப்பண்ணை நோக்கி பயணம் தொடர்ந்தது. கலகலப் பாக பயணம் புதிய இடங்கள் புதிய சூழல் நெஞ்சை வருடும் குளிர் எல் லாம் எம்மை பரவசத்தில் ஆழ்த்தியன. பல மணி நேர பயணத்தின் பின்பு மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள 65 ஏக்கர் பரப்புக்கும் அதிகமான கல்து முல்ல தேசிய மூலிகை பாரிய தோட் டத்தை சென்றடைந்தோம்.
இப்பண்ணையானது 1985 இல் ஆயுள்வேத திணைக்களத்தினால் 2-6oö சுகாதாரமற்றும் யூ.என்.டி {
}***t్శన 11-04 * F * శ్రీగ్విశి, శ్మీ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப்பட்டது. பண்ணை பொறுப்பாளர் எங்களை வரவேற்றார். இங்கு ஒருவி சேஷம் 3 நேர உணவும் சோறுதான். இங்குள்ள உணவு வகைகள் மிகவும் சுவையானது. அனைவரும் விரும்பி சாப்பிட்டோம்.
இதமான குளிர் பனிமூட்டம் அழகே உருவான மலைகள், கண்கவர் அரிய மூலிகை செடிகள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் துறைசார்ந்த நிபுணர் கள் ஆங்காங்கே மலைத்திட்டுக்களில் பல விடுதிகள். பல ஆராய்ச்சி கூடங் கள் மலை நீர் வீழ்ச்சிகள் இவை அடங் கியது தான் கல்து முல்ல தேசிய மூலிகை பண்ணை.
அங்குள்ள மூலிகை நிபுணரால் வட பகுதி மருத்துவர்களின் மருத்துவ மூலிகை அறிவு மூலிகை தோட்டத்தில் உள்ள மூலிகை செடிகள் - மரங்கள் தொடர்பாக கேள்வி வடிவில் பரீட்சிக் öÜLL:L-ğil.
கூடுதலான கேள்விகளுக்கு மன்னார் வைத்தியகள் சிறப்பாக பதில் அளித்து பாராட்டைப் பெற்றனர். எங்களாலும் 60 வீதமான கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கப்பட்டது. சரியான விடைகளை அளிக்க முடியாமல் போன மைக்குக் காரணம் அங்குள்ள பல மூலி கைகள் எமது பிரதேசத்தில் இல்லா தமையே ஆகும்.
எமக்கு உதவியாக யாழ். கைதடி சித்த மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் விவியன் சத்தியநாதனும் தன து உதவி விரிவுரையாளருடன் வந்து இணைந்து கொண்டார்.
பறவைகள் மருத்துவ ஆய்வுத்துறை யில் நீண்ட கால அனுபவம் பெற்ற தலைசிறந்த விஞ்ஞானியான பியல் மா ரசிங்க மறுநாள் அதிகாலை மலைச்சார லில் உள்ள மரங்களிலுள்ள பறவைக ளை எமக்கு காண்பித்தார்.
'மிருத்துவத்திற்கும் மூலிகை செடி'
யாழ் ஓசை
யே உள்ள தொடர்புகளை உரிய விளக் கங்களுடனும் புகைப்படங்கள் ஊடாக வும் எமக்கு எடுத்து இயம்பினார்.
மறுதினம் நுவரேலியா பட்டிப்ப ளையில் உள்ள ஆயுள்வேத திணைக் கள மூலிகை பண்ணை நோக்கி எமது பயணம் தொடர்ந்தது.
பட்டிப்பளை மலையில் 14 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் இம் மூலி கை பண்ணை செயற்பட்டு வருகிறது. இங்கு இந்தியாவில் மட்டும் உற்பத்தி யான 'தேவதாரு மரக்கன்றுகள் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளன.
இங்குள்ள மூலிகை கன்றுகளை எம் முடன் வந்த பல வைத்தியர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். எமக்கு அங்கு மதிய உணவும் தரப்பட்டது. இம் மருந்து மூலிகை கல்வி செயல் முறை சுற்றுலா வடபகுதி வைத்தியர்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த துடன் மூன்று மாவட்ட வைத்தியர்களி டையே நல்லுறவையும் நட்பையும் வளர்க்க உதவியது.
பயணத்தில் வைத்தியர்களிடையே நகைச்சுவை, ஆடல், L-Imri 6D 66o 6Aonrtib இருந்தன. இச்சுற்றலாவிற்கு வித்திட்ட விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி விக்கினவேணி செல்வநாத னுக்கு நாம் என்றும் நன்றி கூறுகி றோம். இதே போன்ற செயற்பாடு தொ டர வேண்டும்.
இதல் விசேஷம் என்னவென்றால் கல்து முல்ல தேசிய மூலிகை பண் ணைக்கு 30 வருட காலமாக வடபகுதி வைத்தியர்கள் வருகை தரவில்லை யாம். இம்முறைதான் முதன் முதலாக வடபகுதி சுதேச வைத்தியர்கள் சென் றுள்ளார்கள்.
டாக்டர்.கே.வி. கே. திரு
f லோகமூர்த்தி ماده ، و نام د و به یم
* :-డN {( - s ہجہ. . *. - ہسه و “ நீக்கும் இன் 'டீ.ஏ.எம்ஆர்ஐன்ம்.பி.இலங்கை' ' yi LC LYL yu S iSMeS tSDO S SLLL S u S ugiie i S S S u y0 ttS

Page 29
யாழ் ஓசை
()
* மேஷம்
கூலமான பலா பலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் நிலைகளில் முன்னேற்ற பலன் அமையும். குடும்பத் தில் சுமுகமான பலன் ஏற்படும். உறவி னர்களின் மூலம் நற்பலன்கள் அமை யும் நிலை உண்டு. பணவரவு சிறப் பான நிலையிலே அமையும். கடன் நிலைகளில் ஓரளவிற்கு அனுகூல பலன் ஏற்படும். பெண்களுக்கு அனு
ッ மேடராசி அன்பர்களுக்கு அனு
இடபராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திமமான பலன்களே அமையும் நிலை இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில், சற்று நிதானமான செயற் பாடு வேண்டும். பணவரவு தேவைக ளுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூலமான பலன் ஏற்படும். கடன் நிலைகளில் சற்று மத்திமமான பலனே ஏற்படும். பெண்க ளுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர் கள் முயற்சி தேவை.
சற்று அனுகூலமான பலன்கள் அமை யும் நிலையுண்டு. எடுக்கின்ற முயற்சி களில் நன்மைகள் உண்டு. தொழில் நிலையில் இழுபறி தாமத நிலை இருக் கும். சகோதரர் வழியில், மனச்சஞ்சலம் இருக்கும். பணவரவு சற்று மத்திமமா கவே அமையும். கடன் நிலைகளில் இழுபறி நிலைகள் தொடரும். பெண்க ளுக்கு நன்மையுண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
கூலமுண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
* சிம்மம் சிம்மராசி அன்பர்களுக்கு
* கன்னி
கன்னிராசி அன்பர்களுக்கு மிக வும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலையுண்டு. குடும்பத்தில் சிறப்பான நற்பலன்கள் அமையும் நிலை யுண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள், மகிழ்ச்சிகள் அமையும். பணவரவு, திருப்திரகரமாக அமையும் நிலை உண்டு. கடன் நிலைகளில் சுமுக மான பலாபலன் அமையும். பெண்க ளுக்கு நன்மை உண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
*தனுசு ఫ్లో
வும் சிறப்பான அனுகூலமான பலன் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதா னம் தேவை. தொழில் நிலைகளில் முன் னேற்ற பலன் இருக்கும். குடும்பத்தில் அனுகூலமான Lu6)6.1856it -9|60ւDպth. பணவரவு மிகவும் திருப்திகரமானதாக அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மை யுண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
தனுசுராசி அன்பர்களுக்கு மிக
* மகரம் மகரராசி அன்பர்களுக்கு சற்று மத்திமமான பலனே அமையும். அலைச்சல், வேலைப்பளு என்பன தொ ழில் நிலைகளில் இருக்கும். குடும்பத்தில் சுமாரான மத்திமமான பலனே ஏற்படும். பணவரவு ஓரளவிற்கு -9յ6ՓւՔակtծ. எதிர்பா ராத வகை திடீர் செலவு, பிரயாணம் ஏற்ப டும். கடன் நிலைகளில் மத்திமமான பல னே ஏற்படும். பெண்களுக்கு அனுகூல முண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
தற்காக, இன்னமும் சில கிராமங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவற் றில் சில வினோதமாக இருக்கும். அப்ப டித்தான் இருக்கிறது கிருஷ்ணகிரி ionsait: l.th á8eir8áirtitiléirgif s கத்தால்ைமேடு, கோட்டக் கொல்ல்ை உள்ளிட்ட சில கிராம மக்கள் சேர்ந்து நடத்தும் வழிபாடு நோய்கள் விலகி, கிராமத்தில் சுபீட்சம் பெருக்காலம் காலமாக இந்த வழி பாட்டை நடத்து கின்றனர். அப்படி என்னதான் செய்கிறார் கள்? மக்கள் சொல்ல சொல்ல ஆச்சரி
யத்துக்கு குறைவில்ை
எப்போது வழிபாடு வது என
முதலில் தீர்மானிக்கிறார்கள். அந்த
நாளில் ஒரு ஆள்கூட ஊரில் மிச்சம்
இல்லாமல் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஊரைகலிசெய்துவிடுகி
ன்றனர் நடக்க முடியாதமுதியவர்கள், கர்ப்பிணிகள் குழந்தை பெற்றதாய்
வழிபாடு ந
மார்கள் ஆகியோரும் சிரமப்பிட்டாவது
Qaou Gaoq
ஊரைவிட்டு வெளியேறுகின்றன ஆடு, மாடு, நாய், பூனை போன்ற பிராணிகளைக்கூட ஊரில் விட்டு வைப்பதில்லை. சகல ஜீவராசிகளையும் கிளப்பிக்கொண்டு மக்கள் எல்லாரும் ஊர் எல்லையை தாண்டி விடுகிறார்கள். மனி தர்கள் ஆடு, மாடுகள் எல்லாம் வெளி யேறி விடுவதால் கிராமங்கள் வெறிச் சோடுகின்றன. ஆளரவமின்றி மயான அமைதி நிலவுவதால் கிராமங்களில் திகிலான சூழ்நிலை நிலவுகிறது. சமை யலுக்கு தேவையான பொருட்களை மூட்டை முடிச்சுகளாக கட்டி, சைக்கிள், மாட்டுவண்டிகளில் ஏற்றி, காலை யிலேயே, எல்லையை தாண்டி இருக்கும் தென்னந்தோப்பில் கூடுகிறார்கள். வரும்போது செல்லியம்மன், மாரியம்மன் சிலைகளையும் மேளதாளத்துடன் எடுத்து வந்து விடுகிறார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.10.2O11
U GDIS HOG
20.10.11 வரை)
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
* மிதுனம் மிதுனராசி அன்பர்களுக்கு மிக வும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலை உண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். தொழில் நிலைகளில், நல்ல முன்னேற்றம் அமையும். பணவரவு மிகவும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் அனுகூ லமான பலன்கள் ஏற்படும். கடன் நிலைக ளில் சுமுகமான பலன்கள் அமையும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர்க ளுக்கு வெற்றியுண்டு.
* துலாம்
மத்திமமான சுமாரான பலாபலனே அமை யும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். தொழில் நிலைக ளில் நிதானம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு சுகயினங்கள் ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் சுமாரான மத்திமமான பலன் களே அமையும். கடன் நிலைகளில் சற்று மத்திமமான பலனே அமையும். பெண்க
துலாராசி அன்பர்களுக்கு சற்று
இ கடகராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திம பலன்களே அமையும். தொழில் நிலைகளில் அலைச்சல் இழு பறி நிலை இருக்கும். எடுக்கின்ற முயற் சிகளிலே நிதானமான செயற்பாடு வேண்டும். குடும்பத்தில் சற்று இழுபறி மந்த நிலைகள் ஏற்படும் பலன் இருக் கும். பணவரவு ஓரளவிற்கு தேவை களை பூர்த்தி செய்யும். கடன் நிலைக ளில் இழுபறி தாமத நிலை தொடரும்.
* விருச்சிகம் விருட்சிகராசி அன்பர்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் மத்திமபலன் இருக்கும். தொழில் நிலை களில் நிதானம் வேண்டும். குடும்பத் தில் சுமாரான மத்திம பலன்களே அமை யும். பணவரவு சற்று மத்திமமான நிலையே இருக்கும். கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலை இருக்கும். பெண்
கும்பராசி அன்பர்களுக்கு மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமை யும் நிலை உண்டு. எடுக்கின்ற முயற்சியில் நல்ல வெற்றிகள் அமையும். தொழில் நிலைகளில் அனுகூலமான பலன்கள் அமையும். குடும்பத்தில் மகிழ்வும், நல்ல நிகழ்வுகளும் அமையும் பலனுண்டு. கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர் கட்கு வெற்றியுண்டு.
ளுக்கு மத்திம பலன் அமையும். மாணவர்களுக்கு நன்மையுண்டு. மாணவர்க கள் முயற்சி தேவை. ளுக்கு நிதானம் தேவை.
s * கும்பம் 缀 * மீனம்
மீனராசி அன்பர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை எதிர்பார்க்க முடி யாது. எடுக்கின்ற முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நிலையில் அலைச்சல் இருக்கும். பணவரவு சற்று மத்திமமாகவே அமையும் நிலையுண்டு. குடும்பத்தில் சற்று மத்திமமான பலனே அமையும். கடன் நிலைகளில் மத்திமமான பலனே ஏற்படும். பெண்களுக்கு மத்திம பலன் உண்டு மாணவர்கள் முயற்சி தேவை.
ஊருக்குள் யாராவது நுழைந்தால் அவர்களது உயிருக்கு உத்தரவ
யாரும் இதை மீறுவதில்லை. அது ஊருக்கு நல்லதல்ல என்றும் நம்புகிறார்கள் மக்கள் கட்டுப்பாட்டை மீறி செல்பவர்கள் காவுவாங்கப்பட்ட கதைகளும் சொல்லப்படுவதால் மறந் தும்கூட யாரும் ஊர்ப்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. கிராமங்களில் வெளியூர் திருடர்கள் கைவரிசையைக் காட்டிவிடக் கூடாது என்பதால் எல்லைகளில் ஊர் வாலிபர்கள் காவலுக்கு நிற்கின்றனர்:
வழிபாடு தொடங்குவதற்கு முன்பாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500 க்கும் அதிகமானவர்கள் சாரை சாரையாக ஊர் எல்லை தென்னந்தோப்புக்கு வந்து சேருகின்றனர்.தோப்பில் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாக இருக்கு அம்மன் சிலைகளுக்கும்வழி க்கிறது:தோப்பில் சுவாமி அமைத்து அதற்கும் பூஜைந கள். உற்வின்ர்கள் நீண்பீர்களு
கிடையாது என்ற பயம் காரணமாக
இருக்கும் தீய சக்திகள் ஓடிப்போகும்
து அங்கேயே விருந்து சமைத்து, அங் கேயே சாப்பிடுகிறார்கள். பின்னர் அந்தி சாயத்தொடங்கியதும், சுவாமி சிலைக ளோடு, ஊரை நோக்கி மேளதாளத்தோடு கிளம்புகிறார்கள்.
ரத்த பலி நிறைவேறிய பிறகுதான் ஊருக்குள் மக்கள் காலடி எடுத்து வைக்க வேண்டுமாம், ஊர் எல்லையில் ஆடு, கோழி பலியிட்டு பூஜை செய்த பிறகே ஊருக்குள் நுழைகின்றனர். அப்படி செய் தால்தான் கிராமம் செழிக்கும். கிராமத்தில்
என்று மக்கள் நம்புகிறார்கள்.
"பிளேக், அம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவிய காலத்தில் நோயாளிக ளை விட்டுவிட்டு மக்கள் ஊரையே காலி செய்வார்கள் தொற்றுநோய்கள் தங்களுக் கும் பரவிவிடக் கூடாது என்ற பயத்தில் ஊர் எல்லையில் ஒன்றுகூடி சிறப்பு வழி
மக்கமே

Page 30
14.Ꮧ Ꭴ.2
படைத்த அருணோத
%
இவ்வருடம் நடைபெற்ற அகில இல ங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்டப் போட்டியில் வடமாகாண அணியினர் 93 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 7 ஆம் இடத்திற்கு வந்தமைக்கு முக்கிய காரணமாக அள வெட்டி அருணோதயாக் கல்லூரி விளங்கியுள்ளது.
இக்கல்லூரி இம்முறை வடமாகாணம் பெற்ற 17 பதக்கங்களில் 9 பதக்கங் களை தனதாக்கியமை குறிப்பிடத்தக்
கது. இதில் தேசியமட்டத்தில் 2 புதிய
சாதனைகளையும் நிலை நிறுத்தி 3 தங் கங்களையும், 2 வெள்ளிகளையும், 4
செ ய்
eYYYSLLLLLSSLSSLSSLSS
வெண்கலங்களையும் ஒரு நிற விருதை யும் இக்கல்லூரி பெற்றது.
இச் சாதனைகள் தொடர முக்கிய பங் காற்றியவர்கள் அப்பாடசாலையின் பயிற்றுனர்கள் சின்னையா சுபாஸ்கரன், தர்மகுலசிங்கம் அதிபர் நா.கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள். கனடா, லண்டன், சுவிஸ் பழைய மாணவர் சங்கங்களின் நிதியுதவி மூலமும் இச் சாதனைகள் அடையப்பட்டுள்ளன.
வசீகரன்,
இப்பாடசாலை விளையாட்டில் பல சாதனைகள் படைக்க அதனுடாக மாணவர்களின் அறிவு, திறன், மனப் பாங்குகளிலும் மாற்றம் ஏற்பட்டு கல்வி யிலும் உயர் நிலையை அடைந்தது.
இதனால் தரம் 1இயில் இருந்து தரமு யர்த்தப்பட்டு தரம் 1அஆ பாடசாலை யாக மாறியுள்ளது.
இவ் வீரர்களின் சாதனைகள் கோ லூன்றிப் பாய்தல், உயரம் பாய்தல் நிகழ்ச்சிகளிலே தொடர்கின்றன. சாத னைகள் படைப்பதற்கு முன்னர் போ திய உபகரணமின்றி கஷ்டப்பட்டனர். சாதனைகள் தொடர வீரர்களின் எண் னிக்கையும் அதிகரிக்க ஒவ்வொருவரு க்கும் தனித்தனி உபகரணங்கள் தேவைப்பட்டது.
இதை உணர்ந்த அளவெட்டி மக்கள் சங்கத்தின் உறுப்பினரும் அருணோத
யாக் கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது லண்டனில் வசித்து வருபவ ருமாகிய ஜோக்கப் குகன் பொறுமதி மிக்க 2 கோலூன்றிப் பாய்தல் தடிகளை வழங்கி உதவியுள்ளார். மேலும் இவர்க ளுக்குத் தேவையான உபகரணங்களை வடமாகாண கல்வி அமைச்சு, விளை யாட்டு அமைச்சு மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் மேலும் பல உதவிகளையும் உபகரணங்களை யும் வழங்கியுள்ளனர். இவர்களின் தேசி யமட்டத்தில் சாதனைகளாக 2007 ஆம் ஆண்டு ஒரு வெண்கலப்பதக்கமும், 2008 ஆம் ஆண்டு ஒரு தங்கமும், ஒரு வெண்கலமும், 2009 ஆம் ஆண்டு 3 தங்கம், ஒரு வெள்ளியும், 2 நிற விருது
முடிச்சு.
(18ஆம் பக்கத் தொடர்ச்சி) தொலைக்காட்சி செய்திகளில் பார்த்து வெந்து வெந்து வெடிப்பவன் சாருஜன் சிந்து கூறிய அவ்வளவு நிகழ்வுகளும் நேரில் கண்டதுபோல் மனத்திரையில் பதிந்துகொண்டன.
சாண்டில்யாவை அனுமதித்த மருத்து வமனையின் பெயரைக் கூறிவிட்டு சிந் துவிடமிருந்து விடைபெற்றுக்கொண் டான் சாருஜன்.
வீடு செல்ல ஏனோ அவனது மனம் இடம்பொடுக்கவில்லை. உடல் அசதி யாக இருந்தது அதனை பொருட்படுத் தாது மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல அவன் மனம் துடித்தது. மதிய உணவை கன்ரீனில் வாங்கியவன். பிஸ் கட் கண்டோஸ் மிக்ஸர் என பல வகை யான சிற்றுண்டிகளையும் வாங்கி கைப் பைக்குள் போட்டவாறு சாண்டில்யாவை அட்மிட் செய்த வாட்டை நெருங்கி னான். வெளிவாங்கினில் சாண்டில்யா அமைதியே உருவாக உட்காந்திருந்தாள். தனது கண்களையுே நம்பமுடியாதசாரு ஜ்ன் ಖ್ವಕ್ಗ್ರಗàು கண்களைஒற்றி
& j * {e -
முகத்ண்த்த்துடைத்துக்கொண்டான்.
ஊழியர்களின் அன்பான கவனிப்பை
சாண்டில்யாவாகவே ஆக்கப்பட்டு விட் டாள் தலைமயிர்கள் காற்றில் பறக்க அழ குதேவதையாக காட்சியளித்தாள். வியந் தவாறு அருகில் சென்றான்.
“ஹாய் பபி வந்திட்டியா.” காலை யில் கூறிய அதே பெயர் அதே குழந் தைத் தனமான முகபாவம் கண்களில் சிமிட்டல்
“உருவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறோம். உள்ளத்தில் ஏற்படுத்த கொஞ்சநாளாகும்.’’ புன்னகைத்தவாறு சாருஜனை நெருங்கினார் டாக்டர்
“டாக்டர் இதுவே போதும் டாக்டர் கண்களில் நன்றி கலந்த ஆனந்தக் கண் ணி வந்தது.”
"சாருஜன் உங்களைத்தான் பாராட்ட வேண்டும் தானுண்டு தன் வேலை யுண்டு என்று சுயநலத்துடன் வாழும் மக்கள் மத்தியில் நீர் எடுத்த பெரிய முயற்சி யு ஆகிரேட் சாருஜன்’ தோ ளைத்தட்டிப்பாராட்டியவர், சாப்பாடு மேசைளை காட்டி அங்கு வைத்த சாப் பாட்டை கொடுக்குமாறு கூறி விட்டுச் சென்றார். ཤུ་རྩ་ * 勢 சாப்பாடு மேசைக்கு அழைத்தச் சென்
றவன் பார்சலைப்பிரித்து உண்ணுமாறு
சைகையால் காண்பித்தான்.அவள்
 
 
 

பாட்டிகளில் சாதனை
களையும், 2O1O ஆம் ஆண்டு 3 தங் கங்களையும், ஒரு வெள்ளிப்பதக்கத் 605պմ», 2O11 Ցեւb ஆண்டு 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம், ஒரு நிற விருதையும் பெற்றுள்ளனர். அத் துடன் புதிய சா தனைகளும் நிலை நாட்டப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண் டு தொடங்கி இன்று வரையுள்ள இடைவிடாத பயிற்சியிலே இவர்களின் சாதனைக்கு காரணம்.
இம்முறை இலங்கையில் நடைபெற விருக்கும் கனிஷ்ட ஆசிய விளை யாட்டுப்போட்டிக்கும் லவணன், பவித் திரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டது வடமாகாணத்திற்கே பெருமை சேர்க்
கின்றது. இதை விட இம்முறை 21 வய
துப் பிரிவு கோலூன்றிப் பாய்தலில் சா தனை படைத்து தங்கம் வென்ற தனு ஷா 3.10 மீற்றர் பாய்ந்துள்ளார். இல ங்கையின் திறந்த தேசிய மட்ட போட்டி யின் சாதனை உயரம் 3.20 மீற்றர் ஆகும். எனவே 10 சென்ரிமீற்றர் உயரம் எதிர்காலத்தில் அருணோதயாக்கல்லூ ரிக்கு மிக அண்மையிலுள்ள சாதனை யாகவே கருதப்படுகிறது.
இது தொடர்பாக பயிற்றுனர் சுபாஸ்க ரனிடம் கேட்டபோது,
எதிர்வரும் காலத்தில் அருணோத யாக் கல்லூரி மாணவர்கள் திறந்த போட்டிகளில் பங்குபற்றி சாதனைகள்
ாக் கல்லூரி வீரர்கள்
படைப்பார்கள் என்பது உறுதி. மேலும் எமது சாதனைகளில் பெண்களே கூடிய பங்காற்றியுள்ளானர். ஆனால் இனிவ ரும் காலங்களில் ஆண்களும் சாதனை படைப்பார்கள். இதற்கு லவணனின்
சாதனை ஊக்கம் கொடுத்துள்ளது.
மேலும் ஒரு வீரருக்கு மட்டும் ஜன சக்தி காப்புறுதி நிறுவனம் வருடா வரு டம் ஒத்துழைப்பு வழங்குகின்றது. இதே போல் எமது வீரர்கள் பல்வேறு கஷ்டத் தின் மத்தியிலேயே பயிற்சியை தொடர் கின்றனர். இவர்களுக்கு சரியான போச னையும், பொருளாதாரமும் கிடைக்கும் போது ஒவ்வொரு வீரர்களும் சாதனை யாளராக மாற்றப்படுவார்கள். என அவர் கூறியுள்ளார்.
அடுத்த வருடம் 6 ஆம் இடத்திற்கு வடமாகாணம் முன்னேறும் இதற்கு அருணோதயாக் கல்லூரி ஒரு மைல்கல் லாக அமையும் என்பதில் ஐயமில்லை.
* க. கனகராஜ்
உண்ணுவதாக இல்லை முரண்டு பிடித்தாள். நேரம் சென்று கொண்டிருந் தது. பார்வையாளருக்கான நேரமும் முடி வடைகிறது என்பதை உணர்ந்த சாரு ஜன், சோற்றைக் குழைத்து ஊட்டத் தொடங்கினான். எந்த வித ஆர்ப்பாட்ட மும் செய்யாமல் உணவைக் கண்டு பல நாட்கள் ஆனவள் போல், அவக் அவக் கென உணவைச் உண்ணத் தொடங்கி னாள்.
சிந்திய உணவுத்தூள்களையும் பார்சல் சுற்றிய பேப்பரையும் குப்பைக் கூடைக் குள் போட்டவன், தாதியிடம் சிற்றுண்டி களை கொடுத்து, தேவைப்படும் போது கொடுக்குமாறு அன்பாக பணித்து விட்டு வாட்டை விட்டு வெளியேறி 60TT6T.
மீண்டும் மறு நாட்காலை வரவேண் டும். உள் மனது சொல்லிக் கொண்டது. அவனுடைய சொத்தாகிவிட்டாள் சாண் டில்யா. அதனைப் பூரணமாக பாதுகாக்க வேண்டியது அவனுடைய கடமை அல் லவா. அவனுக்குத்தான் அவள் என்று ஏற்கனவே போடப்பட்ட முடிச்சையா ரால் அவிழ்க்க முடியும்.
* ஒ ஐ ஜூ ஆ :
ஒருவனைப் பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று அன்னைக்குக் கூறி விட்டுப் புறப்பட்டுவிட்டான்.
சாண்டில்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
"சாண்டி.." என்று அழைத்ததுதான் துள்ளி எழுந்துகொண்டாள். அவளுக் கான பணிவிடைகள் செய்து காலை உணவையும் ஊட்டிவிட்டு வீடு திரும்பி னான்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. சாண்டில்யாவிடமும் சுய அறிவு ஏற்படு வதாக அறிகுறிகள் தென்பட்டன. சாரு ஜனுக்கு நிம்மதியாக இருந்தது. வீட்டி லும் மெதுவாக சாண்டில்யாவைப் பற்றி எடுத்துக்கூறினான். மனிதர்களால் வரை யறை செய்யப்பட்டு , கீழ்ச்சாதிக்காரர் என ஒதுக்கி வைக்கும் மக்களை விறாந் தையுடன் நிறுத்தி அனுப்பும் சாருஜ னின் பெற்றோர்களையும் வன்னி யுத்தம் மாற்றிவிட்டது. அவர்களும் சாண்டில்யாவை ஏற்கச்சம்மதித்து விட் டார்கள். சாண்டில்யா பாக்கியம் செய்த வள். 釁。*。奪。警。擎
、*、*。*、*。”
சாணடிலயாவைப் போல்ஆஜ்,
மீண்டும் மறுநரடிஜஒல அவுஜஅவூது,அஜடிந்த கன்ஜிழ்ஜ்ெகத்தNஇல்
ரமாக எழுந்து கொண்டவுன், நண்பன் .'வாறுவாழ்வு கிட்டுமா?

Page 31
யாழ் ஓசை
கிரிக்கெட் அரங்கில் அதிரடி, விறுவிறுப்பு என அண்மையில் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட் டிருந்த 3 ஆவது சம்பியன் லீக் இருபது-20 கிரிக் கெட் போட்டி எதிர்பாராத பெரும் மாற்றங்களுடன் ஓய்துள்ளது.
அந்த அணி கிண்ணத்தை கைப்பற்றுமா அல்லது இந்த அணி கிண்ணத்தை கைப்பற்றுமா என்று ஒவ் வொரு நாளும் அனைவரது வாய்களிலும் முணுமு ணுக்க வைத்த இத் தொடரில் நடப்பு சம்பியன் அரை யிறுதிக்கே நுழையாமல் வெளியேறியதுபோன் . ற எதிர்பாராத மாற்றங்கள் மும்பை அணி இ கிண்ணத்தை கைப்பற்றிச்சென்றது. ݂ ݂ ݂ ݂
3 ஆவது சம்பியன் லீக் இருபது-20 தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நடந்து முடிந்தது. கடந்த செப் டெம்பர் மாதம் 23 ெ ஆம் திகதி ஆரம்பமா ன இத்தொடர் 16 நாட்கள் நீடித்து/
23 (ELITL' losso)6T
அதிக விக்கெட்டுக்கள் வடைந்தது. முதல் 5 இடங்களில்.
ரில் ஏ பிரிவில் நடப்பு சம்பியனாக சென்னை
ஹேப் கோப்ரஸ், நி ? - செளத் வேல்ஸ், :4 அகது (மும்.) பை இந்தியன்ஸ், ட்ரி 5, தோமஸ் (சோ.)- னிடாட் அணிகளும் 'பி' பிரிவில் பெங்களூர் ரோ யல் சலென்ஜர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சோமர் செட் வாரியர்ஸ், தென் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளும் களம் கண்டன. இதில் 7 அணிகள் இத் தொடருக்கான பிரதான சுற் றுக்கு தகுதி பெற மீதி 3 அணிகள் தகுதிச் சுற்றில் தெரிவு செய்யப்பட்டு பிரதான சுற்றுக்கு நுழைந்தன. அந்தவகையில் இந்தத் தகுதிச் சுற்றில் 6 அணிகள் பங்கேற்றன. அதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ட்ரி னிடாட், சோமர் செட் ஆகிய அணிகளே தகுதிச் சுற் றில் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு நுழைந்தன.
இந்நிலையில், தொடரின் ஆரம்பமே விறுவிறுப் பை ஏற்படுத்தியது. நடப்பு சம்பியனாக களமிறங்கி ய மஹேந்திரசிங் டோனி தலைமையிலான சென் னை சுப்பர் கிங்ஸ் தனது முதல் லீக் போட்டியில் மும் பை இந்தியன்ஸ் அணியிடம் மண்டியிட்டது. இது இத் தொடரின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிக
ரித்தது என்றே சொல்லவேண் டும். கடந்த வரு டம் தொடரின்
இறுதிப்
போட் -
டியில் தென்னாபிரிக்காவி வீழ்த்தி கிண்ணத்தை கை களம் குதித்த சென்னை து. இதனால் தொடர் மே டுத்தியது.
இதில் துடுப்பாட்ட வீ ளும் தமது அபார திறன் ல்லை. இருபது-20 போட் யும் வேகங்களையும் வெ6 இதில் மும்பை இந்திய யில் பல தோல்விகளின்
போது அவ்வணியில் இ
அணியின் லசித் மலிங்க மட்டுமன்றி அபாரமான அணியை மீட்டெடுத்தை அந்தவகையில் லீக் போ ப்பட்டியலில் முதல் இட இந்தியன்ஸ், சோமர் கெ செளத்வேல்ஸ் ஆகிய நுழைந்தன. இதில் கடந் கைப்பற்றிய சென்னை சு நுழையாமல் தொடரிலிரு றத்துடன் வெளியேறியது. இந்நிலையில், அரையி எதிர் பாராத மாற்றங்களு சோமர் செட் அணியை எ தியன்ஸ் அவ்வணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழை யிறுதியில் நியூ செளத்
UUED
டிக்குள் நுழைந்: கடந்த 9 ஆம் திகதி செ த்தில் தொடரின் இறுதிப்ே புகளுக்கு மத்தியில் நடை ய இரு அணிகளும் கள போட்டி மீதா எதிர் பார்புக்கு றே சொல்லவேண்டும். வீரர்களும் மிரட்டும் பந்து களிலும் குறைவின்றியே
இந்நிலையில், இப்போ யில் வெற்றி பெற்ற மும்ை தலைவர் ஹர்பஜன் சிங் டத் தீர்மானித்தார். இந்த ந யே மும்பை அணியின் ெ ருந்தது என்பதை போட்டி உணர்ந்து @gmial.cດ மே அணியின் பிளிஸ்டாட் மான ஆரம்பம் கண்ட மும் ளினின் நிதானமான ஆட் டன் நிர்ணயிக்
- _, T_} → ) त } .ܫܬܐܝ ܒܝܼ T
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4,卫0。20卫卫
31
ன் வாரியர்ஸ் அணியை ப்பற்றி நடப்பு சம்பியனாக ஆரம்பமே ஆட்டம் கண்ட
லும் விறுவிறுப்பை ஏற்ப
ரர்களும் பந்து வீச்சாளர்க மையை காட்டத் தவறவி டிக்கே உரிய அதிரடிகளை ரிப்படுத்தினர். ன்ஸ் அணி லீக் போட்டி விளிம்புகளை அண்மித்த டம்பெற்றிருந்த இலங்கை தனது வேகப்பந்து வீச்சில் துடுப்பாட்டத்தினாலும் ம சிறப்பம்சம். ாட்டிகளின் முடிவில் புள்ளி உங்களைப்பெற்ற மும்பை ஈட், ரோயல்சலென்ஜர்ஸ், அணிகள் அரயிறுதிக்குள் த வருடம் கிண்ணத்தை ப்பர்கிங்ஸ் இச்சுற்றக்குள் ந்து பெரும் ஏமாற்.
றுதிப் போட்டிகளும் ܕ ܥ *
நடன் நிகழ்ந்தேறியது. திர் கொண்ட மும்பை இந் அதிர்ச்சியைக்கொடுத்து ழந்தது. மற்றுமொரு அரை வேல்ஸ் அணியை எதிர் கொண்ட ரோய ல் சலென்ஜர்ஸ்
○○○ ရွှံ့နှီး ရွှူးကြီးပြီ’’ 55. ன்னை சிதம்பரம் மைதான போட்டி பெரும் எதிர் பார்ப் பெற்றது. பலம் பொருந்தி ம் கண்டமையினால் அப் கு குறைவே இல்லையென் அதிரடியான துடுப்பாட்ட வீச்சாளர்களும் இரு அணி இருந்தனர். ட்டியில் நாணயச் சுழற்சி பை இந்தியன்ஸ் அணியின் முதலில் துடுப்பெடுத்தா ாணயச்சுழற்சியின் வெற்றி வெற்றியை எதிர்வு கூறியி டியின் இறுதிவரை யாரும் ல. அந்தவகையில் ஆரம்ப ஏமாற்றமளிக்க தடுமாற்ற பை பிறாங்
கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும்
இழந்து 139 ஓட்டங்களைப்பெற்றது.
140 ஓட்டங்கள் என்ற இலக்குவான இலக்கை
நோக்கி பதிலெடுத்தாடிய ரோயல் சலென்ஜர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத் து 108 ஓட்டங்களுடன் சுருண்டு தோல்வியைத் தழு வியது. இதில் அணியின் நம்பிக்கை வீரரில் ஒருவரா ன டில்ஷானை ஆரம்பத்திலேயே மலிங்க ஆட்டமிழ க்கச் செய்ய அதனைத் தொடர்ந்து கிறிஸ் கெய்ல், ஹோக்லி ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். இதனால் ரோயல் சலென்ஜர்ஸின் தோல்வி உறுதியாகியது.
இத்தொடரில் அதிக ஒட்ட இலக்கை பெற்ற அணி யாக ரோயல் சலென்ஜர்ஸ் உள்ளது. தென் ஆஸி. அணிக்கெதிராக 8 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களைப்பெறமையே இத்தொடரில் அணி ஒன்றினால் பதிவு செய்யப்பட்ட அதிக ஒட்ட இலக் காகும். அதற்கு அடுத்து இடத்தில் அவ்வணியிடம் ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்த தென் ஆஸி.
ணியே (214) உள்ளது.
அதிக ஒட்டங்களைப்பெற்
-— ற வீரர்கள் வரிசை
அதிக ஒட்டங்கள் முதல் 5 இடங்களில்.
17 ܘ 2
ܝܢܠ
ܢ .
... 1. வார்னர் (நியூ)- 328 uSci) curtists 2. கெய்ல் (ரோ) - 257 (328 ஓட்டங்கள் -நியூ செளத் வே 3. ஹோக்லி(ரோ)- 232 ல்ஸ் அணி), கிறி 4. கலிஸ் (கொல்.)- 223
ஸ் கெய்ல் (257 ஓட் டங்கள்-பெங்களூர் ரோயல் சலென்ஜர்ஸ்), விராட் கோஹ்லி (232 ஓட் டங்கள்-பெங்களூர் ரோ யல் சலென்ஜர்ஸ்) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்று 5ܝ܂ 6T6T60Ts. - அதிக விக்கெட்டுக் களை பெற்ற பந்துவீச் சாளர்களில் ரம்பெல் (12 விக்-ரிட்னிடாட்), நெரின் (O விக்-ட்ரினிடாட்) லசித் மலிங்க (10 விக்.-மும் பை இந்தியன்ஸ்) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.
இதில் பந்து வீச்சிலும் தனது சாதுரியமான துடுப்
5.சாமுவேல்ஸ்(வாரி.)- 181
பாட்டத்தினாலும் தொடரில் பிரகாசித்த மும்பை இந் தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் ம லிங்க தொடர் நாயக

Page 32
32 14.1O.2
மர்ம பிதேசத்தில் நகரும்
மெரிக்காவின் ரேஸ் டிரெக் வருவதாக ஆய்வுகள் கூ பிளாஸா என்ற பிரதேசம் உலகப் சில சமயங்களில் இ பிரசித்தி பெற்றது. நேரத்தில் பயணத்தை அ இதற்கு மரண வெளி என்று ரயில் பாதை போன்று அ பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய ரமாக அந்த பூமியைச் சு தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ மரம் வருகின்றன. மட்டைகளோ கிடையாது. சில சமயங்களில் அ பாலைவனம் போன்று பரந்து விரிந்து கல் வலது பக்கமோ இட கிடக்கும் இந்தப் பிரதேசத்தில் கற்கள் தானாக திரும்பி தனது பயணத்ை நகர்ந்து செல்கின்றன. தொடர்வதுண்டு. இவை நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த நகர்ந்த சந்தர்ப்பங்களும் மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடி இந்த மர்ம பிரதேசம் க்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற 1948 இல் தகவல் வெளி அடையாளங்கள் தெளிவாகக் பகுதியில் பாரியளவிலா காணப்படுகின்றனவாம். Sulu L6GT.
இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று நிலத்துக்குள் இருக்கு
வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி கற்கள் நகர்வதற்குக் கார
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சேர்.பொன் இராமநாதனின் நினை
வு நிகழ்வில் பேராசிரியர் ம.வேதநாதன், அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பதை படத்தில் காணலாம். (படம் - தெல்லிப்பழை நிருபர்)
யாழ்ப்பாணத்திலுள்ள அலயன்ஸ் நிறுவனம் நடத்திய புகைப்படப் போட் டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கலாநிதி ஏ.என். கிருஷ்ணவேணி சான்றிதழ் வழங்குவ தைப் படத்தில் காணலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D11 L ഇബ്
ந கற்கள் ஒரே ஆரம்பிக்கும். வை சமாந்த
ற்றி
வற்றில் ஒரு து பக்கமோ தை தனியாக
பின்னோக்கி இருக்கவே செய்கின்றன. பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குறித்து முதன் முதலில் தெரிவித்துள்ளனர்.
யானது. 1972-80 காலப் இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் ன ஆய்வுகள் முன்னெடுக் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின்
நடமாட்டம் தொடர்ந்து கொண்டுதான்
ம் ஒருவித சக்தியே இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும் தான். ணம் என மெசசுசெட்ஸ்
நல்லூர் லயன்ஸ் கழகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்திய தென்னிந் திய பாடகர்களின் இசை நிகழ்வின்போது பாடகர்கள் பொன்னாடை போர்த்தி கெள ரவிக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படம். (படம் - வட்டுக்கோட்டை நிருபர்)
ஈவினை முன்பள்ளி விளையாட்டுப் போட்டிக்கான பரிசுப் பொருட்களை தொண்டைமானாறு சந்நிதியன் ஆச்சிரம தொண்டர் ஒருவர் ஆசிரியரிடம் கைய ளிப்பதைப் படத்தில் காணலாம். (படம் - வடமராட்சி நிருபர்)