கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.10.28

Page 1
立AIRIし○SAI●
போர்க்குற்ற பொறுப்புக்கூ
Elrši s6)IL6UTIT6.
தன்மை மிகவும் அவசியமான்தின்
திெறகுD-eஅeஸ்கிமெயிலிருந்து Sள் நோக்கிய செயற்பாடுகளை தொடர்ந்து
மேற்கொள்வதற்கும் போர்க் குற்றங் கள் தொடர்பில் பொறுப்புக்கூறும்
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முடங்கியுள்ள பல்கலைக்கழக
in
u aipeli
மாநகரசபை கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை
முஸ்லிம் உறுப்பினர்கள் தீர்மானம்
நெடுந்தீவு நிருபர், யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி மேயர் பதவி தொடர்பாக ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டபடி மாநகரசபை
யின் முஸ்லிம் உறுப்பினர் ஒருவருக்கு இதுவரை வழங்கப்படாததைக் கண்டி த்து சபை நடவடிக்கைகளில் இருந்து
முஸ்லிம் உறுப்பினர்கள் விலகிக் கொள்வதாக மாநகரசபை முஸ்லிம் உறுப்பினர் (6ஆம் பக்கம் பார்க்க)
66T600TL 6T60600 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக் களுக்கு சர்வதேச தரப்புக்களின் உதவி களை பெற்றுக்கொடுப்பதற்காகவே இவர்களை வடபகுதிக்கு அழைத்து வந்
துள்ளேன் என இந்திய பாராளுமன்ற
No. 433, Galle Road, Colombo-0
 
 
 
 
 
 
 
 
 

S S SS S SS S S000 S SS SS S S S S SLS
ம் தொடர்பில் றல் அவசியம்
சந்திப்பில் பான் கீ மூன் வலியுறுத்தல்
னால் இலங்கையின் விசேட தூதுவ பான் கீ மூனை நேற்று ராக ஐ.நா.வுக்கு அனுப்பிவைக்கப் ஐ.நா. (6ஆம் பக்கம் பார்க்க)
கப்பட்ட மக்களுக்கு ந விஜயத்தின் நோக்கம்
ன்ற உறுப்பினர் கதர்சன் நாச்சியப்பன்
உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் தெரி அமைப்பு, அரச சார்பற்ற பிரதிநிதி வித்தார். வெளிநாட்டுப் பாராளுமன்ற களை சந்தித்து கலந்துரையாடினர். உறுப்பினர்களைக் கொண்ட குழு இதன்போது அரசசார்பற்ற நிறுவனங் ஒன்று நேற்று யாழ். குடாநாட்டிற்கு களின் உபதலைவர் சி.வி.கே சிவஞா விஜயத்தை மேற்கொண்டு யாழ் செய னம் தெரிவிக்கையில், குறிப்பாக தமி லகத்தில் அரச அதிபர் மற்றும் சிவில் ழர் பகுதியில் (6ஆம் பக்கம் பார்க்க)
тенопия визв/оливовиз, Indians een

Page 2
O2
28.10.
சுகாதாரத்திற்கு பங்கமேற்படுத்துவோருக்கு எதிராக பொலிஸார் சட்டநடவடிக்கை
யாழ்ப்பாணம், பருவமழை ஆரம்பமானதை தொடர்ந் து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவ னம் செலுத்தி வரும் மானிப்பாய் பொ லிஸார் சுகாதாரத்துக்கும் போக்குவரத் துக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் குப்பை கூழங்களை வீதியில் போடுப வர்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்து வ ருவதுடன் இது குறித்து மக்கள் மத்தி யில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிவுரையையும் வழங்கி வ ருகின்றனர்.
LDMTsN 5 IT6AoLib
யால் மக்கள் மத்தியில் தொற்றுநோய்
ஆரம்பமாகியுள்ளமை
கள் ஏற்படாதவாறு சுற்றுச் சூழலை பாது காக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ள து. இதைக் கருத்தில் கொண்டு மானிப் பாய் பொலிஸ் நிலையத்தில் சுற்றுச்சூ ழல் பாதுக்காப்பிற்கென தனிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கிராமங்கள் தோறும் ரோந்து செல்லும் பொலிஸார் வீதிகளில் குப்பையை போட்டு சுகாதாரத்துக்கு பங்கம் ஏற்ப டுத்தும் பலர் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதுடன் சுற்றுச் சூழல் பாது காப்பு சம்பந்தமாக மக்கள் மத்தியில்வி ழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஈடுப டுகின்றனர்.
இலுப்பைக்குளத்தில் நடமாடும் சேவை
தவசிக்குளம், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோாருக்கா ன செயற்றிட்டத்தினால் ஒமங்க செய் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் இலுப்பைக்குளம் பொதுமண்ட பத்தில் நடைபெறும்.
இந் நடமாடும் சேவையில் பிறப்புச் சான்றிதழ், இறப்புச்சான்றிதழ், திருமண பதிவுச் சான்றிதழ், அடையாள அட்டை பதிவு, காலங்கடந்த பதிவுகள் உட்பட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பா
IIDjā
வடமராட்சி, நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த தென்னிந்திய திரைப்படமான ஏழாம் அறிவு திரைப்படம் யாழ்ப்பாணத்தில் ஒரே தடவையில் இரு திரையரங்குக ளில் திரையிடப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் யாழ் மாவட்டத்தில் ஒரு படம் இரு தி ரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள மை இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. யாழ். நகரில் ராஜா திரையரங்கிலும், தென்மராட்சியில் சா வகச்சேரி பாலா திரையரங்கிலும் இத் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
Ugi DLOUI இரு திரையரங்குகளில் ஏழாம் அறிவு
டசாலை மாணவர்களுக்கு விசேட ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடு-அ தாவC ாைo001ல, இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகள் மற்றும் விதவைகள், விசேட தேவை யுடையவர்களுக்கான உதவிகள் மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு, இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளதாக இலங்கை மணி த உரிமைகள் ஆணைக்குழுவின் வவு னியா மாவட்ட அலுவலகம் தெரிவித் துள்ளது.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு திரையரங்கில் மட்டுமே ஒரு படம் வெளியிடப்பட்டு அங்கு அப்படம் ஓடி வசூலான பின்னரே ஏனைய திரையரங் குகளுக்கு அப் படம் வழங்கப்படும். ஆனால் இம்முறை முதல் தடவையாக சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் இரு திரையரங்குகளில் தீபாவளி தின மான நேற்று முன்தினம் திரையிடப் பட்டு வருகின்றது.
இப்படத்தைப் பார்ப்பதற்கு இரு திரை யரங்குகளிலும் ஏராளமான ரசிகர்கள் அலைமோதுவதைக் காணக்கூடியதாக வுள்ளது.
 
 
 
 
 
 
 
 

O
யாழ் ஓசை
வடமராட்சி, வல்வெட்டித்துறையில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப் பட்டு வருகின்றன. வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட வல்வெட்டித்து
றைச் சந்தியில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் சந்தி ஒழுங்கை, சிவ புரம் வீதியில் இருந்து அளக்கடவை ஒ ழுங்கை ஊடாக மீன்சந்தைக்குச் செல் லுசம் பாதை ஆகியன கடந்த 16 வரு டங்களாக இராணுவத்தினரின் கட்டுப் பாட்டின் கீழ் முட்கம்பி வேலியினால் அடைக்கப்பட்டு மக்களின் பாவனைக் கு தடைசெய்யப்பட்டிருந்தன.
அண்மையில் நகரபிதா நடராஜா அனந்தராஜ், இராணுவ முகாம் பொறுப் பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகி யோருடன் நடத்திய பேச்சு வார்த்தை யின் பயனாக மேற்படி இரு பாதைகளும் முட்கம்பிகள் மற்றும் மிதிவெடிகள் அக
விதிகள் போக்குவரத்திற்கு திறப்பு
LਬੰoLLIਲੋਹL গু০০০০০০০উe(ভ০eাঁT@5eা ভ্যাস্ট্যেITL56াreঠা
L க்கிெருமாதிரி
ඒට්(E LITපීටLit l
o வல்வெட்டித்துறையில் மூடப்பட்ட
ற்றப்பட்டு மக்களின் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளன. சுகாதார மேற் பார்வையாளர் குலத்தின் வழிகாட்டலில் நகர சபை சுகாதார தொழிலாளர்களுடன் இராணுவத்தினரும் இணைந்து சிரமதா னப் பணிகளின் மூலம் பாதைகளை செப்பனிட்டு சுத்தம் செய்து திறந் துவிட்டமையால், வல்வை மண் படிப்ப டியாக இயல்பு நிலை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றது.
நீண்ட தூரம் நடந்து செல்லும் சிரமத் தைக் குறைத்து மக்கள் இலகுவில் பய ணம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்ப டுத்தித் தந்தமைக்காக நகர சபை நிர்வா கத்தினருக்கும் அலுவலகர்களுக்கும் வல்வை மக்கள் நன்றி தெரிவித்துள்ள னர். அதேலபோன்று சுங்க வீதியையும் மக்களின் பாவனைக்காக திறந்துவிட உதவுமாறு அந்த பிரதேச மக்கள் நகரச பை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வல்வெட்டித்து றை நகர சபைக்குட் பட்ட சில வீதிகள் முன்னர் இராணு வத்தினரால் போக் குவரத்திற்காக தடைசெய்யப்பட்டி ருந்த அவ்வீதிகளில் போக்குவரத்துச் செய்வதற்கு அனும :29 தி வழங்கப்பட்ட நிலையில் வீதிக ளை சுத்தம் செய் யும் பணியில் மக் கள் ஈடுபட்டிருப்ப
தையும் படங்களில் GIT6ERT6ADITIb.
(படங்கள்- வடம ராட்சி நிருபர்)

Page 3
அளவெட்டி தபாலகத்திற்கு நிலம் வழங்கியும் கட்டிடம் நிர்மாணிக்கப்படவில்லையென விசனம்
தெல்லிப்பழை
அளவெட்டி தபாலகம் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளது. பழைய அமைவி டத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிட த்தில் தற்காலிகமாக இயங்கி வருகின் fDğl.
இத்தபாலகத்திற்கென ஊர்மக்களும்
அன்பளிப்பு செய்துள்ள போதிலும் அக் காணியில் இதுவரை கட்டிடம் அமைக் கப்படாது தற்காலிக கட்டிடங்களில் இயங்கி வருகின்றது. இத் தபாலகத்திற் கென புதிய கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்த போதிலும் இது வரை கட்டிடம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை. பல வருடங்களாகியும் இதனை செயற்ப டுத்தாது வாடகைக் கட்டிடத்தில் தபால கம் இயங்கி வருவது அப்பகுதி மக்களி டையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இத் தபாலகமானது-பொதுமக்களுக் கான அனைத்து சேவைகளையும் இலகு படுத்தி முற்றிலும் கணினி மயப்படுத் தப்பட்ட வலைப்பின்னல் மூலம் வழங் கி வருகின்றது. இதன் மூலம் உள்நாட்டு
பணப்பரிமாற்றம், உள்நாட்டு வெளி
நாட்டு பணப்பரிமாற்றம் வெஸ்டேன் யூனியன் மூலம் உடனுக்குடன் பெற் றுக்கொள்ள முடிகின்றது. வெளிநாடுக ளில் உள்ளவர்களுக்கு பொதிகளை அனுப்புதல், ஈ - மெயில் சேவை, தேசிய சேமிப்பு வங்கியின் மின்சாரக் கட்டணம், -பொலிஸ்-தண்டப்பணம்
سعی . حسی ہی۔ fY
வருகின்றது. ----
இருப்பினும் சகல நவீன வசதிகளு டன் சகல தேவைகளையும் வழங்கிவ ரும் பொது அமைப்புக்களுடைய முயற்சி யால் நிரந்தர காணி தபாலகத்திற்கு பெற்றுக் கொடுத்தும் இதுவரை அக்கா ணியில் கட்டடம் அமைக்கப்படாது வாடகை கட்டடங்களில் இயங்கி வரு
தபாலகமானது மக்களுடைய
வது மக்களிடையே விசனத்தை ஏற்ப டுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வர்கள் இவ்விடயத்தில் நடவடிக்கை எடுத்து புதிய காணியில் சகல வசதிக தபாலகத்தை அமைத்து மக்களுக்கு சேவை வழங்க வேண்டுமென பொதுமக்களும் பொது அமைப்புகளும் வினயமாக வேண்டு கின்றன.
ளையும் கொண்ட
கிளிநொச்சியில் வினாடி வினாப் போட்டி
தெல்லிப்பழை மாணவர்களிடையே கோட்ட வலய மட்டங்களில் நடத்தப் பட்ட "உங்களுக்குத் தெரியுமா” வினாடி வினாப் போட்டியில் வெற்றியீட் டிய மாணவர்களுக்கான மாகாண மட்
டப் போட்டிகள் எதிர்வரும் 6 ஆம் திகதி
LJ TL8FT 6)6A)
இன்னுமொரு கொஞ்சக் காலம் போனால் எங்கடி தமிழ்ச்சனத்திட்ட உங்கட பண்பாட்டு விடயம் ஒன்றைச் சொல்லுங்கோ எண்டு கேட்டால் என்னத்தச் சொல்லப்
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடை பெறவுள்ளது.
வலய மட்டப் போட்டியில் கலந்து கொண்டு முதல் ஐந்து இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
善絮*
போகினம். காட்டப்போகினம். ஒடிப்போய் பழைய சிறு கதைப் புத்தகங்களையும், வரலாற்றுப் புத்தகங்களையும் புரட்டிப் பார்க்கிற நிலமைதான் வரப்போகுது பாரு ங்கோ. போன இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்த புல வர்களும், எழுத்தாளர்களும் எழுதி வைத்த வரலாற்றுப் பதிவுகள் தான் இன்றைக்கும் எங்கட தனித்துவத்தை எடுத்துக்காட்டுறதுக்காக இருக்கின்றன. தனக்கெண்டு ஒன்றையும் நிலையாக உருவாக்காமல் அழிக்கிற சமூக மாகத் தான் இன்றைய இளம் சமூகம் போய்க்கொண்டிரு க்கு. క్స్టి ジ
முந்தநாள் தீபாவளி அன்று, கோயில்ல சனக்கூட்டம் கூட முன்னுக்கு சாமியப் போய் கும்பிட்டு வருவோ மெண்டு விடியக்காலேலையே நல்லூரானிட்டப் போயி ட்டன் அட, அங்க என்னைப் போல கொஞ்சப் பழசுகள் தான் நிண்டுதுகள். சரி இனி இனித்தான் சனம் வரும் எண்டு நினைச்சுக்கொண்டு நானும் முருகனை நெரிசல் இல்லாமல் செளகரியமா தரிசித்துப் போட்டு கஸ்தூரியார் றோட்டால வந்தேன் பாருங்கோ.றோட்டால போகே லாத அளவுக்கு சனம். மேளதாளங்களின்ர முழக்கம் யாரோ றேடியோக்கார் வீதி நிகழ்ச்சி செய்யினமாக்கினம் எண்டுநினைச்சுக்கொண்டு சைக்கிலால இறங்கி உருட்டி க்கொண்டு போனேன்; எல்லாம் இளவட்டுக்கள் தான் றோட்ட மொச்சுக்கொண்டு நிக்கினம். ஒரு பக்கம்
கொஞ்சப்பேர் கியூவில நிக்கி தக் கியூ எண்டு பார்த்தால் அ போகுது. எடநாசமறுக்க இது b-j5ğ5° t-ut-tib பாக்கிறதுக்காக 6) ஏழு,எட்டு மணிக்கே வந்திரு பாத்தியளே, எப்படிக்காலம் கடஅடுத்த தலைமுறை எது குதெண்டு விளங்குதே. பன் டைக்கு படம் பார்ப்பதும், தன் இளைஞனுக்கு சமூக அந்தஸ் டம் ஏற்படுத்திக்கொடுக்கிறது வருகுது. தியேட்டருக்க போ கொண்டு விசில் அடிக்கிறது தண்ணியடித்துக் கொண்டு அளப்பதும் தான் ஹப்பியான நவீன சமூகம் நினைக்குது. உ னால் இவயளச் சொல்லிக்கு சமாதான காலம் வந்து சுதந்தி
... ༣༢ན་ *
 
 
 
 
 
 
 

o,201
O3
lனம். எங்க போகுது உந் து தியேட்டருக்குள்ள க்கே இவ்வளவு சனம். ரிசையில நிக்கிறதுக்கே ப்பாங்கள் போல இருக்கு. மாறியிருக்கெண்டு. எங் $கு முக்கியத்துவம் கொடுக் டிகை என்றால் அண். ாணியடிப்பதும் தான் ஒரு தை இளம் வட்டத்தினரி
என்ற எண்ணம் உருவாகி 1 சேட்டைக் கழற்றி சுற்றிக்
(8) பாருக்குள் இருந்து
|டுத்தவனைப் பற்றி கதை
தீபாவளி எண்டு இப்பத்த ண்மையைச் சொல்லப்போ
றம் இல்லை பாருங்கோ.
மாய் எங்கும் போய் வரும்
இருக்கிறவயளோடயும் கதைக்க மாட்டினம். அப்படி கட்
தமிழன்ர வாழ்க்கை போகேக்க எப்படி எங்கட எண்டு
நிலை வந்ததும் எங்கு போவது? எதைச் சரியாகத் தெரிந் தெடுப்பது எண்டு தெரியாமல் தடுமாறும் நிலையில் தான் யாழ்ப்பாண இளம் சமூகம் பரிதவிக்கின்றது. அணை உடைத்துப் பாயும் தண்ணியை ஒழுங்காக வர
ம்பு கட்டி விடுறதுக்கு ஆட்கள் இல்லை எண்டால் தண்
ணி தன்ரபோக்குக்குதான் போகும் பாருங்கோ. அது போலத் தான் இண்டைக்கு யாழ்ப்பாணத்தில இளம் சமூ கத்தின்ரநிலையும். வழிகாட்டுறதுக்கு ஒழுங்கான ஆட் கள் இல்லாததால பரவிப்பாயினம், காலையில் 'பல்சர் இல முறுக்கி கொண்டு வீட்டுக் கேட்டத் தாண்டும் போது இண்டைக்கு எங்க போக வேணும் எண்டு தீர்மா னிக்காமல் தான் வெளிக்கிடுகினம். வீட்டில வெறும் தேத்தண்ணி குடிச்சாலும் பறவாயில்ல, இண்டைக்கு விஜயின்ரபடம் வெளியீட்டுக்கு அவரின்ர கட்டவுட் டுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் செய்ய வேணும் எண்ட மன சிந்தனை தலையெடுத்திருக்கு. முந்தநாள் யாழ்ப்பாணத்தில விஜயின் உருவம் வரையப்பட்ட பல கைக்கு பாலாபிஷேகம் நடந்திருக்கு.
அதிகாலையில் ஆலயத்துக்குப் போய் சாமிதரிசனம் பார்த்துவிட்டு வீட்டுக்குவந்து குடும்பத்தோடும், சுற்றத் தாரோடும் மகிழ்ந்துண்டு அமைதியாகக் கொண்டாடப் பட்ட தீபாவளி இண்டைக்கு அயல் நாட்டின் ரீவி. சினிமா மாயைக்கு மூழ்கிப் போய் எல்லாரையும் மெளனி களாக்கி வைச்சிருக்கு. வயதுக்கு வந்த பெடியள் தியேட்டரிலும் (B) பாரிலும் இருக்க வீட்டில இருக்கிறவ யள் நாள் முழுக்க ரீவிக்குள்ளேயே இருப்பினம். வீட் டுக்கு வாறவயளோடயும் கதைக்க மாட்டினம். வீட்டில
டிப் போட்டிருக்கும் ரீவி. இப்படியாக இப்ப எங்கட
ஒன்றை இனி வரும் சந்ததியினருக்கு நாங்கள் கொடுக் கப்போறோம்.கொஞ்சம் சிந்திக்கவேண்டிய விசயம். பாருங்கோ இது.

Page 4
| சாவிதச் |ப்பு
04 28.1 Ο.2(
2011 ஒக்டோபர் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
இல்,117, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாண
Tel: 021-2222730, Fax: 021
E-mail jafna@
போர் முடிவுக்குக் கொண்டு வரப் தும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்பட பட்ட பின்னர் அரசாங்கம் இனப் பிரச்சி வேண்டிய ஒன்றாகும். னைத் தீர்வு முயற்சிகளைத் துரிதப்படு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு த்த வேண்டும் என பல்வேறு சர்வதேச ஒன்றில் உரைநிகழ்த்திய பிரதமர் டி. நாடுகளும் அழுத்தங்களைப் பிரயோ எம்.ஜயரட்ண, உள்நாட்டில் பேசித் தீர்க் கித்து வருகின்றன. க வேண்டிய விடயங்களை வெளிநாடு இந்நிலையில்தான் தமிழ் மக்களின் களுக்குச் சென்று கூறுவதில் எந்தவித அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் நன்மையும் ஏற்படப் போவதில்லை வகையிலும் இனப் பிரச்சினைக்கு நிரந் எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோன் தரத் தீர்வினைக் காணும் நோக்கிலும் றுதான் தமிழ் மக்களின் தேவைகளை அரசாங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப் அமெரிக்காவுக்குச் சென்று கூறவேண் புடன் பேச்சு நடத்த வேண்டும் என இந் டிய அவசியம் கிடையாது. அவை பற்றி தியா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட பாராளுமன்றத்தில் பேச முடியும் என நாடுகள் கோரிக்கை விடுத்து வரு வும் அமைச்சர் தினேஷ் குணவர்தன கின்றன. தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் அண்மையில் இலங் இருப்பினும் அரசாங்க தரப்பினரின் கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் இவ்வாறான கருத்துகளுக்குப் பதில மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ளித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, பிரதி இராஜாங்க செயலர் ரொபட் ஓ தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர் பிளேக் அரசாங்க பிரதிநிதிகளையும் பில் சர்வதேச நாடுகளிடம் எடுத்துக் கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் கூறுவதில் எந்தத் தவறும் கிடையாது சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். எனவும் அது அவர்களது ஜனநாயக உரி
அவரது வருகையைத் தொடர்ந்து மை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே தடைப்பட்டுப் போயிருந்த தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு விட அரசாங்கத்திற்கும் கூட்டமைப்புக்குமி யத்தில் அரசாங்கத்திடம் உண்மைத் டையிலான பேச்சுவார்த்தையும் மீள தன்மையோ வெளிப்படைத் தன்மை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யோ கிடையாது எனக் குறிப்பிட்டுள்ள இந்நிலையில்தான் தற்போது தமிழ் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சர்வ தைக்கு வருமாறு அமெரிக்க அரசாங் தேச நாடுகளின் அழுத்தங்கள் இல்லாத கம் அழைப்பு விடுத்திருக்கிறது. இதற்க வகையில் இனப் பிரச்சினைத் தீர்வுக் மைய அங்கு சென்றிருக்கும் பாராளு கான பேச்சுவார்த்தைகளை நடத்துவது மன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலை அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் மையிலான கூட்டமைப்பின் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். கள் இலங்கையின் இனப் பிரச்சினை உண்மையில் அரசாங்கம் தமிழ் மக்க தீர்வு முயற்சிகள் தொடர்பில் தாம் எரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய் கொண்டுள்ள நிலைப்பாடுகளை விள யும் வகையில் முன்னெடுப்புகளை க்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கொள்ளுமானால் இலங்கை விட இதன்போது எவ்வாறான விடயங்கள் யத்தில் சர்வதேச நாடுகள் தலையிட கலந்துரையாடப்பட்டன என்பது தொ வேண்டிய் அவசியம் ஏற்பட்டிராது டர்பில் தகவல்கள் வெளிவராவிடினும் என்பதே அனைவரதும் பொதுவான நிச்சயம் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிப்பிராயமாகும். அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத் அந்தவகையில் கூட்டமைப்பின் தியே தமது யோசனைகளை முன்வைத் அமெரிக்க விஜயத்தை விமர்சிப்பதைப் திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பார்க்கிலும் அதனை பேச்சுவார்த்தைக் இது இவ்வாறிருக்க தமிழ் தேசியக் கு வலுச்சேர்ப்பதற்கான ஒரு விஜயமா கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் கக் கருதி தொடர்ந்தும் கூட்டமைப்பு தொடர்பில் உள்நாட்டில் பல்வேறு டன் பேச்சுவார்ததை நடத்துவதே அர கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரு சாங்கத்தின் முன்னுள்ள பணியாகும். கின்றன. அவ்வாறானதொரு நேர்மையான போக் இவ் விஜயத்தை தீர்வுக்கான சாதக கை அரசாங்கம் க்டைப்பிடிக்குமாயின் மான முன்னெடுப்பாக ஒருசாரார் கருது அடுத்த கட்டப் பேச்சுக்கள் மிகவும் ஆக் கின்றபோதிலும் மற்றுமொருசாரார் கபூர்வமானதாக அமையும். என்பதில்
ediਲੋਂ கண்கொண்ேேநாக்குவிந்தவித சந்தே ஜீகின்திே 3
ñTos:t:2 se fît. Il n’s i\
 
 
 
 
 
 
 
 
 
 

O1
யாழ் ஓசை
எந்தவொரு அழிவும் இன்னொரு ஆர ம்பத்திற்கான அத்தியாயம் என்ற வரலா ற்று உண்மைகள் தமிழர்கள் மத்தியில் இன்று நிதர்சனமாகியிருக்கின்றன. சில
Alpin தமிழர்களின் விடுதலைக்கான போராட்டதில் ஒரு மைல்கல்
போராட்டத்தில் ஒரு மைல்கல், அதே வேளை, தமிழர்களுடைய அரசியல் சர்வதேச சமூக த்துக்கு, குறிப்பாக பூகோள அரசியலில்
அபிலாசைகளை
• • کسےlختمدحتمسحص s — ACA பது ஈழத்தமிழர்களுடைய தேசிய விடு தலைப் போராட்டத்திற்கு மிகப்பொருத் தமாகவே அமைகிறது என்பது காலத்தி னுாடாக நாம் கண்டு கொள்ளலாம்.
1961 ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க சத்தி யாக்கிரகப் போராட்டத்திலே பங்கெடு த்த தாய் ஒருவர், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு வெற்றியீட்டியதைத் தொடர் ந்து பின்வருமாறு கூறினார், ஐம்பது வருடங்கள் சென்றாலும், காட்சிகளும், ஆட்சிகளும் மாறினாலும், போராட்ட வடிவங்களும், களங்களும் மாறினாலும் எங்களது கொள்கையும், இலக்கும் மாற வில்லை யென்பதையே நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஜனயாக ரீதியாக வெளிப்படுத்தியிருக் கிறார்கள் என்றார்.
புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக் கப்பட்ட சூழலில், தமிழ் மக்கள் பெரும் மனிதப் பேரவலத்தை எதிர்கொண்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற தேர்தல் இது என்பதால், தமிழ் மக்கள் மட்டுமன்றி, இலங்கை ஆட்சிப்பீடமும், சர்வதேச சமூகமும், குறிப்பாக அமெரிக்காவும், இந்தியாவும் குறித்த தேர்தலை உன்னிப்பாகவும், ஆழமாகவும் அவதா னித்திருந்தன.
2010 ஏப்ரலில் இடம்பெற்ற பாராளு மன்றத் தேர்தலிலும், கடந்த ஜீலையில் இடம்பெற்ற உள்ளுாராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் ஒரு தனித் துவமான இனம், அவர்களுடைய சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிபடத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 2011 ஜீலையில் இடம் பெற்ற உள்ளூராட்சி அதிகார சபை க்கான தேர்தலில் கூறியதற்கிணங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் அமோக வெற்றியீட்டச் செய் தனர்.
2010 ஏப்ரலில் நடைபெற்ற பாராளு மன்றத் தேர்தலில், தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை விசேட சந்திப்புக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அழைத்துள்ளது. இது
'ஐ'க'வ்வைஸ்ஃவ்டில்ெ.இ.
வரலாற்று ரீதியான ஓர் அரிய வாய்ப்பு.
இந்த வாய்ப்பினை சம்பந்தன் எம்.பி. தலைமையில் வாசிங்டனுக்கு செல் லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மிகவும் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தாயகத்திலும், புலத் திலும் வாழும் தமிழ்மக்களின் எதிர்பா ர்ப்பும், வேண்டுகோளும் ஆகும்.
இராஜதந்திரம் என்பது தனது தேசிய நலனை குறுகிய, மத்திம மற்றும் நீண்டகால அடிப்படையில் பூர்த்தி செய்வதனை குறிக்கோளாகக் கொண் டே செயற்படும். அக மற்றும் புற ரீதி யாக உருவாகிய, உருவாகிக்கொண்டி ருக்கும் மற்றும் உருவாகக்கூடிய கார னிகளை ஆழமாக ஆராய்ந்து, அத னால் தனது தேசிய நலனை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் ங்கவே, இராஜதந்திர காய் நகர்த்தல்கள்
என்பதற்கிண
ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம் பெற்று வந்தன.
இராஜதந்திர முன்னெடுப்பின் போது,
தோற்றம் பெறும் ஒவ்வொரு சந்தர் ப்பங்களும், சாத்தியப்பாடுகளும் தமது நலனை பூர்த்தி செய்வதற்கு ஒரு கரு வியாக பயன்படுத்தப்படும். இது, இரா ஜதந்திரக் களத்தில் சாதாரண விடயம்.
ஆனால், இதனை மனதில் வைத்து, இந்த நகர்வினூடாக தமிழ் மக்களுக்கு சாதகமான முறையில் எதைப் பெறலாம் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிக செலுத்த வேண்டும்.
தமிழ் மக்களுக்கு சாதகமாக காய்களை எவ்வாறு நகர்த்தலாம் என்பது ஒருபுற மிருக்க, நடைபெற்று முடிந்த தேர்தல்க ளில் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு பூரண ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளார்கள் என்ற அடிப்ப
உயர்ந்தபட்ச கரிசனையை
டையில், தமிழ் மக்கள் சுயநிர்ணய அடி ப்படையில் தமது இருப்பை உறுதி ப்படுத்த விரும்புகிறார்கள் என்பதை மிக அழுத்தமாக அமெரிக்க இராஜங்க திணைக்கள செயலருக்கும், அதிகாரி களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
இராஜதந்திரம் என்பது சக்திமிக்க தரப்புகளுக்கு அடிபணிந்து போவதோ அல்லது அவர்களை திருப்திப்படுத் துவது போல் செயற்படுவதோ அல்ல. மாறாக, எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களுக்கு ஏற்ற மொழி யில் சொல்லும் ஒரு கலையாகும். அத
னுடாக, அவர்களை எங்களுடைய
நிலைப்பாட்டுக்கு இணங்க வைக்க
வேண்டும். (தொடரும்)
من نية - عه ... تيق .
ஆதமிழர்களின்குதேசிஇ விடுதலில்க்கான عة) وجبانية مع ق 3 راره له. وهناك رذرgتعاقتطعتfiu6(
();لنن گ&h}ھft&&ھلان- ل۔ یے }...

Page 5
யாழ் ஓசை
28
கேரள முதல்வர் உம்ம புகார்: பதவி விலகவே
திருவனந்தபுரம்:
கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தனது முந்தைய பதவிக் காலத்தின் போது 256 கோடி ரூபாய் மதிப்பிலான மாசுக் கட்டுப்பாட்டு திட்டத்தை நிறை வேற்ற உத்தரவிட்டதில் ஊழல் செய் துள்ளாக, எதிர்க்கட்சியான இடதுசாரி கட்சிகள் புகார் கூறியுள்ளன. இதனைய டுத்து உம்மன் சாண்டி, முதல் வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்
ளது. -
கடந்த 2005 இல், கேரள முதல்வராக காங்கிரஸைச் சேர்ந்த உம்மன் சாண்டி இருந்தார். அப்போது, திருவனந்தபுரத் தில் இருந்த, மாநில அரசுக்கு சொந்த
மான திருவாங்கூர் டைட்ட நிறு வனத்தை, கற்றுக் ல் பிரச்சினை கார
ணமாக மூடவேண்டிய நிலை ஏற்பட் டது. இதை தடுக்கும் வகையில், அங்கு 256 கோடி ரூபாய் செலவில், மாசு கட்டுப்பாட்டு திட்டத்தை நிறைவே ற்றுவதற்கு உம்மன் சாண்டி நடவ டிக்கை எடுத்தார். ஆனால், இதற்கு பின் வந்த இடதுசாரி கூட்டணி அரசு, இந்த திட்டத்தை நிதி பிரச்சினை காரணமாக ரத்துச் செய்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் மீண்டும் முதல்வராக உம்மன் சாண்டி பதவியேற்றார். இந் நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பான விவகாரத்தில், உம்மன் சாண்டி பெரிய அளவில் முறைகேடு
கட்டடம் இடிந்து விழுந்து விபத்து
(plb60)u : மும்பை அருகே நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்துவிழுந்ததில், எட்டு பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும், இந்த விபத்தினால் 20க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.
மும்பை அருகே பிவாந்தி என்ற இடத் தில் இருந்த, நான்கு தளங்களை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு திடீரென இடிந்துவிழுந்தது. இந்த குடி யிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடு ம்பத்தினர் வசித்துவந்தனர். கட்டடம் இடிந்துவிழும் சத்தம் கேட்டதும், கீழ் தளத்தில் இருந்த பலர், பீதியில் அலறிய படி வெளியில் ஓடினர்.
இந்நிலையில், இந்த விபத்தில், எட்டு பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகி றது. அதேநேரம், இதில் 20க்கும் மேற் பட்டோர் காயமடைந்த நிலையில் அரு
Ф-L-60ташпа,
கில் உள்ள மருத்துவமனையில் சிகிச், சைக்கரசு அனுமதிக்கப்பட்டிருப்பதாகளில்
வும் தெரிவிக்கப்பட்டது. ' '
* 彎
இடதுசாரி கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதுகுறித்து,
கேரள சட்டசபையில், மார்க்சிஸ்ட் கம்
செய்துள்ளதாக
யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் தாமஸ் ஐசக் கூறியதாவது,
தனது முந்தைய பதவிக்காலத்தின் கடைசி நாட்களில், மாசுக் கட்டுப்பா ட்டுத் திட்டத்தைக் கொண்டுவருவதற் காக உம்மன் சாண்டி அவசரமாக செயற் பட்டுள்ளார். இதன்பின், நாங்கள் ஆட்சி க்கு வந்ததும் இந்த திட்டத்தை நிறை வேற்றுவதற்காக அமைக்கப்பட்ட நிறு திடீரென மதிப்பீட்டுத் தொகையை ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட 256 கோடி ரூபாயில் இருந்து 414 கோடியாக அதிகரித்தது. இதனால், நிதிப் பிரச்சினை காரணமாக, இந்த திட்
வனம்,
பட்டாசு சத்தம் வெளவால்களுக்
புதுச்சேரி:
வெளவால்களுக்காக டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள் : கழுப்பெரும்பாக்கம் கிராம மக் கள்.
இரவு முழுவதும் உணவு வேட்டை நடத்திவிட்டு புக லில் மரக்கிளைகளில் தொங் S கியப்படி ஓய்வு எடுக்கும் நேர த்தில் பட்டாசுகள் வெடித்தால் வெள வால்கள் கலைந்து சென்றுவிடும் என் பதற்காகவே அவர்கள் இந்தத் தியாக த்தை கடந்த 5 தலைமுறையாக செய்துவருகிறார்கள்.
புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு அருகில் தமிழக பகுதியைச் சேர்ந்தது பெரும்பாக்கம் கிராமம். இங்கு ள்ள மக்கள் தீபாவளியை மிகக் கோலாகலமாகக் கொண்டாடினாலும் பூட்டாசை முட்டும் அண்டவிடுவது
Lil- Yan *
 
 
 
 
 
 

3.10.2O1
ன் சாண்டிமீது ஊழல்
இந்தியச் செய்திகள்
O5
ாண்டும் என கோரிக்கை
டத்தை ரத்துச் செய்தோம்.
இந்த திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பாக, மிகப்பெரிய ஊழல் நடந்து ள்ளது. மத்திய தணிக்கை அலுவலக மும், இது தொடர்பாக குற்றம் சாட்டியு ள்ளது. இந்த திட்டத்துக்காக 62 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இயந்தி ரம், எந்தவித பயன்பாடும் இல்லாமல் டைட்டானியம் நிறுவனத்தில் வைக்கப் பட்டுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு திட்டத்தை கண் காணிப்பதற்காக, கடந்த 2005 இல் உச்சநீதிமன்றால் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத் தின் தலைவருக்கு உம்மன் சாண்டி, அப்போது மூன்று கடிதங்களை எழுதியு ள்ளார். அந்த கடிதங்களில், டைட்டா னிய நிறுவனத்தை மூடக்கூடாது என் றும் இதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரி யம் விரைவில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அமைச்சரவையின் ஒப் புதல் பெறுவதற்கு முன்பே, தன்னிச் சையாக சாண்டி, இதுபற்றிய முடிவை கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில், மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் முடிவு எடுக்கும் முன்பே, டைட்டனியம் நிறுவனத்தில் மாசுக் கட்டுப்பாட்டு திட்டம் செயற்படு த்தப்படுவதை வாரியம் ஏற்றுக் கொண் டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் கூறி யுள்ளார். திட்டத்தை செயற்படுத்துவத ற்கான குறிப்பிட்ட நிறுவனத்தின் பெய
இல்லாத கிராமம்: க்காக தியாகம்
தல், ஊர்திருவிழா என பொது விசேட ங்கள் அனைத்திலும் ஒரு கொள்கை யாகவே கடைப்பிடிக்கிறார்கள்.
மேலும், இவர்களுக்கு இந்த வெள வால்கள் செல்ல குழந்தைகளாக விள ங்குவதால் இவை மரத்திற்கு அடியில் அடிப்பட்டு விழுந்துகிடப்பதைக் கண் டாலே அதற்கு சிகிச்சையளித்து மீண் டும் மரக்கிளையில் ஏற்றிவிடுகின்ற னர். அதேநேரம், இவை இறந்து விட்
டிால் சில நிமிடநேரம்,மௌஆஞ்சலி|
** -“শুন---
ரையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நூறு கோடி ரூபாய் அள வுக்கு, ஊழல் நடந்துள்ளது. இதுகுறி த்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதல்வர் உம்மன் சாண்டி, தன் ராஜினாமா வேண்டும் என்றார்.
சாண்டி மறுப்பு: இதுகுறித்து முதல்வர் சாண்டி கூறுகையில், "பொதுத்துறை நிறுவனமான டைட்டானியம் நிறுவ னம் மூடப்படக்கூடாது என்பதற்கா கவே, மாசுக் கட்டுப்பாட்டு திட்டத்தை செயற்படுத்த முடிவுசெய்தோம். டைட்
பதவியை செய்ய
od Lb LD6T
டானியம் நிறுவனத்தின் ஊழியர்கள்
என்னை அணுகி, இந்த விவகாரத்தில் தலையிடு மாறு வலியுறுத்தினர். இதன் காரணமாகவே, இந்த விவகாரத்தில் தலையிட்டேன்"என்றார்.
*ஜன லோக்பாலை நிறைவேற்றுங்கள்?
புதுடில்லி: அன்னா ஹஸாரே குழுவினர் தவறு செய்திருந்தால் இரண்டு மடங்கு தண்டி யுங்கள், அதே சமயம் ஜன லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்று ங்கள் என்று அரவிந்த் கேஜரிவால் கூறினார்.
டில்லி அருகே காஜியாபாதில் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இது குறித்து கூறியதாவது,
120 கோடி மக்களில், ஒரு தவறுமே செய்யாத புனிதர்கள் மட்டுமே அரசின் ஊழல் விவகாரங்கள்ைத் தட்டிக்கேட்க (փtԳպtb ஒருவேளை யாராவது ஒருவர், அரசின் குறைகளைச்
என்கிறார்கள்.
சுட்டிக் காட்டினால், உடனே அவரது சிறுசிறு கவனக்குறைவுகளை எல்லாம் பெரிதுபடுத்தி அவதூறுப் மேற்கொள்கிறார்கள்.
இதையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களது அடு த்த போராட்டம், முந்தைய போராட்டத் தைவிட 10 மடங்கு பெரிதாக இருக் கும்.
மேலும், ஹஸாரே குழுவைச் சேர்ந்த வர்கள் தவறு செய்திருந்தால் அது குறி த்து விசாரணை நடத்தி சாதாரண மக்க ளுக்கு வழங்கப்படும் தண்டனையை விட இரண்டு மடங்கு அதிகமாக தண் டனையை வழங்குங்கள். அதுபற்றி கவ
பிரசாரம்
லையில்லை. ஆனால், ஜன லோக் பாலை உடனடியாக நிறைவேற்றுங்கள்.
லோக்பாலை நிறைவேற்றவிடாமல் யார் குழப்பம்
என்பது மக்களுக்குத் தெரியும். மத்திய
விளைவிக்கிறார்கள்
அரசு , நேர்மையாக 曾 இருக்குமானால், |,ஒரேநாளில் மதோத்ான்வு நிறைவேற்ற
في عه .. و......-.......حي -أmfصرا616 فالمسوامر.

Page 6
O6
28.10.2
வடமாகாணத்தின் 297 பதவிகளுச்
அச்சுவேலி வடமாகாணத்தில் சேவை தரநிலையில் 297 பதவிகள் நிரப்பப்படாமல் வெற்றிட மாக உள்ளன. இதனால் மாகாண அமைச் சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகளில் தடங்கல்கள் ஏற்படுவ தாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுக்கள் திணைக்கள்ங்களின் உயர் பதவிகளில் காணப்படும் வெற்றிடங்கள் என்ற வகையில் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் 156 பதவி வெற்றிடங்கள், இலங்கையின் நிர்வாக சேவையில் 54 பத வி வெற்றிடங்கள், இலங்கையின் கணக் காளர் சேவையில் 35 வெற்றிடங்ககள், இ லங்கை பொறியியலாளர் சேவையில் 17 வெற்றிடங்கள், இலங்கையின் கால்நடை உற்பத்தி சுகாதார சேவையில் 15 வெற்றி
டங்கள், இலங்கை விவசாய சேவையில் 13 வெற்றிடங்கள், இலங்கை திட்டமிடல் சேவையில் 6 வெற்றிடங்களும் இலங்கை கட்டடக்கலைஞர் சேவையில் ஒரு இட மும் உரிய முறையில் பூர்த்தி செய்ப்படா மல் நீண்ட காலமாக காலியாக இருந்து வருவதாக அறியமுடிகின்றது.
நாடளாவிய சேவையை சேர்ந்த இந்த பதவிகளுக்கு உரிய முறையில் பதவி ஆள ணியை தெரிவுசெய்வதற்கு மத்திய அமைச்சும் பொதுச்சேவைகள் ஆணைக்கு ழுவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு தயக்கம் காட்டி வருவதால் உரிய பதவிகளுக்கான ஆட்கள் தெரி வுசெய்யப்படவில்லை எனக் கூறப்படுகி ன்றது.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மேற் படி சேவைகளுக்கு பொருத்தமானவர்கள்
பாதிக்கப்பட்ட.(தொடர்ச்சி)
இயல்புவாழ்க்கை திரும்பியுள்ளது எனத் தெரிவிக்கப்படுவது பொய் எனத் கடந்த வாரத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள்
தெரிவித்ததுடன்
இனந்தெரியாத நபர்களினால் கண்மூ டித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இத னால் பல்கலைக்கழக மாணவர்கள் கால வரையறையற்ற பகிஷ்கரிப்பில் ஈடுபட் டுள்ளனர்.
இத்தகைய சம்பவங்கள் மூலம் வடப குதியில் இயல்புநிலை திரும்பவில்லை என தெளிவாக அறியமுடியும். மேலும் இருபது வருடகாலமாக தடைப்பட்டிருந் த கடற்றொழில் இந்திய மீனவர்களின்
அத்துமீறலால் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளதுடன் இந்திய வீட்டுத்திட்டம் தர மற்ற செயல்பாடாகவே உள்ளது என வும் கூறினார்.
இதேவேளை இக்கருத்தை யாழ்.வணி
கழகத் தலைவர் வலியுறுத்தினார். இவற்றுக்குப் பதில ளித்த இந்திய நாடாளுமன்ற உறுப்பி னர், இந்திய மீனவர் அத்துமீறல் தொடர் பில் இந்திய இலங்கை மீனவர்கள் ஒரு மேசையில் கூடியே முடிவெடுக்க வேண்டும். இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன்
கர்
ஜெயசேகரமும்
கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.
இதேவேளை ஊடகவியலாளர்களால்
போர்க்குற்றம்.(தொடர்ச்சி)
தலைமையகத்தில் சந்தித்து உரையா டியபோதே அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு கட்டமாக கொழும்புக் கு விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனா
திபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக் கு அமைவாகவும் இலங்கையுடன்
நடைபெறும் ஐ.நா. வின் கலந்துரை யாடலின் ஒரு பகுதியாகவுமே இச்சந் திப்பு இடம்பெற்றதாக ஐ.நா. தெரிவித் துள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் ஐ.நா. செயல ாளர் நாயகத்தின் பேச்சாளர் கருத்து வெ ளியிடுகையில்
யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந் து வடக்கில் மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமான கெளரவமான இதய சுத்தியுடன் கூடிய அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்து ம் நோக்கத்துடன் கூடிய தேசிய கலந்து ரையாடல் நடத்தப்படுவது முக்கியமாது என்றும் பான் கீ. மூன் வலியுறுத்தி
பணிகளுடன் கூடிய
யுள்ளார் என தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந் து மூவர் அட்ங்கிய ஐ.நா. நிபுணர் குழு
வின் பொறுப்புக் கூறுவது தொடர்பான அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் கடந்த மாதம் மனித உரிமை பேரவைக் கு அனுப்பிவைத்திருந்தமை குறிப்பி டத்தக்கது.
யுத்தத்தின் இறுதி மாதத்தில் அரசாங் க துருப்பினரதும் விடுதலை புலி களதும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நம்பகரமான அறிக்கைகளை இந்தக்
(5(Ա) நேர்மையான விசாரணையை ஆரம்பிப் பதன் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான பொறுப்புக்கூ றும் தன்மையை வெளிப்படுத்த முடி யும் என இந்தக் குழு விதந்துரைத்திருந் தது. இச்சந்திப்பில் ஐ.நா.வுக்கான இலங்கை தூதுவர் பாலித்த கோஹன வும் பிரதி தூதுவர் சவேந்திர சில்வாவும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் நேற்று முன்தினம் நடைபெற் ற இச்சந்திப்பில் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நல்லி ணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஒரு ஆண்டு கழித்து ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர் ப்பிக்க அரசின் சாரல்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கால அவகாசம் கோ
கண்டறிந்துள்ளது. அரசாங்கம்
ரியதாகவும் தெரியவருகின்றது.
p இதேவேளை அமைச்சர் மஹிந்த சமர சிங்க் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்ததைத்தொடர்ந்து இன்

*
:01.1
யாழ் ஓசை
O O O குவெற்றிடங்கள்
வடக்கு மாகாணத்தில் இருந்து தெரி வுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படா மல் இருப்பதால் மேற்படி பதவிகளுக்கு த குதியான பலர் பதவி உயர்வு இன்றி காத்தி ருக்கின்றனர்.
உரிய காலப்பகுதியில் அடுத்த தர நிலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமையினால் பலர் பதவி உயர் வு பெற முடியாமல் 60 வயது நிலையில் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ങ്ങf.
எனவே உயர்தர பதவி நிலையில் பெரு மளவு ஆளணி பூர்த்திசெய்யப்படாமல் இருப்பதால் மாகாண அமைச்சுக்கள் மற் றும் திணைக்களங்களின் செயற்பாடுக ளில் தாமதங்கள், குழப்பங்கள். ஏற்பட்டு வருதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
மாநகரச.ை(தொடர்ச்சி) எம்.எம்.எஸ்.முஸ்தபா தெரிவித்தார். மாநகரசபை மாதாந்தப் பொதுக்கூட் டம் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற் குணராஜா தலைமையில் நேற்று வியா ழக்கிழமை நடைபெற்றது.
ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி பிரதி
முதல்வர் பதவி இதுவரை முஸ்லிம் பிர
திநிதி ஒருவருக்கு வழங்க முதல்வர் முன்வரவில்லை எனவும் இது தொடர் பாக பலதடவைகள் முதல்வருடன் பேசியபோதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் என
வே கொள்வதை முஸ்லிம் பிரதிநிதிகளான
சபைக் கூட்டங்களில் கலந்து
எம்.எம்.எஸ்.முஸ்தபா, மொகமட் றமீஸ், பதுர்தீன் அஸ்கர்ரூபி ஏ.அஸ்வர் ஆகிய நால்வரும் தவிர்த்துக் கொண்டுள்ளதா கவும் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப் பப்பட்டபோது குறிப்பாக சர்வதேச நா டுகளில் இலங்கை போர்க்குற்றச்சாட் டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும்நிலை யில் இதனை திசைதிருப்பும் வகையில் இந்த விஜயம் உள்ளதாக தெரியவருவ தாக கேட்கப்பட்டபோது அவ்வாறு இல் லையெனவும் யுத்தத்தால் பாதிக்கப்பட் ட தமிழ் மக்களுக்கு சர்வதேச நாடுக ளின் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற் காகவே இவர்களை அழைத்து வந்ததாக அவர் தெரிவித்தார்.
விமானம் மூலம் பலாலி வந்த குழுவி னர் யாழ். செயலகத்திற்க வருகைதந்த போது யாழ். அரச திருமதி இமெல்டா சுகுமார் வரவேற்றதுடன் யாழ்.குடாவில்
அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவ னங்கள் மக்களுக்குச் செய்துவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக் கமளிக்கப்பட்டது.
நேற்றைய தினம் விஜயம் செய்த வெ ளிநாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற் றப்பட்ட இடங்கள் மற்றும் சர்வதேச நா டுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்களையும் பார்வையிட்
டுத்திரும்பியுள்ளனர்.
இக்குழுவில் பிரிட்டன், சீராலியோன்,
பங்களாதேஷ், சூர்னாம், இந்தியா, நியூ ஸிலாந்து ஆகிய நாடுகளின் நாடாளு
மன்ற உறுப்பினர்களே நேற்று யாழ்ப்பா
ணத்திற்கு விஜயம் செய்தவர்களாவர்.
னர் சிற்றி பிரஸ் அமைச்சரிடம் இது கு றித்து வினவவியபோது பயனுடைய வையாக இருந்ததாகவும் நவம்பர் 15 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக் கை அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக் கப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும் ஐ.நா. அறிக்கையை ஜெனி வா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பியமை தொடர்பில் இன்னர் சிற் றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநி தி பாலித கோஹன பதிலளிக்கையில் அதுவொரு பிரத்தியேக விவகாரம் என் றார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளருடனான சந்திப்பின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட் டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங் கள் தொடர்பில் அமைச்சர் சமரசிங்க விரிவாக விளக்கிக்கூறியதாக தெரிவிக் கப்படுகின்றது.
அத்துடன் யுத்தத்தின் பின்னரான நாட்டின் தற்போதைய முன்னேற்ற நிலைமை குறித்தும் முன்னாள் போரா ளிகள் தொடர்ந்து சமூகழயப்படுத்தப் பட்டுவருகின்றமை தொடர்பிலும் அமைச்சர் ஐ.நா.வுக்கு தெளிவுபடுத்தி
※ 之 、
யுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப் பட்டுள்ள விடயங்களின் நம்பகத்தன் மையின்மை மற்றும் பக்கச்சார்புத்தன் மை உள்ளிட்ட விடயங்கள் குறித்து அமைச்சர் சமரசிங்க ஐக்கிய நாடுகள் ச பையின் செயலாளர் நாயகத்துக்கு எடுத்
துக்கூறியதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார்.
கடந்த செப்டெம்பர் மாதம் ஐக்கிய ந டுகள் சபையின் மனித உரிமை பேர வையின் அமர்வு குறித்தும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற வுள்ள மனித உரிமை பேரவையின் அ மர்வுகளை இலங்கை எவ்வாறு எதிர் கொள்ளப்போகின்றது என்பது குறித்தும் சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் அண்மையில் நடை பெற்ற சர்வதேச பாராளுமன்ற ஒன்றி யத்தின் அமர்வில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் சமரசிங்க அங்கிருந்தவாறு நியூயோர்க் பயணமானார்.
நியூயோர்க்கில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் மூன்றாவது குழுக் கூட்டத் தில் இலங்கையை பிரதிநிதித்துவப்ப டுத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொள்கின்றார். &".
........ &ھ چھ
......... ** ** 2 > - - - - - > - > * לה -: .A *ھ ء ی حھ یہ . . . مجھ برہ
ܚܘܝ -> عنترۃ مکمج عجہ رحہ مکه، و- - - - - - - - - : « لا تن ط

Page 7
  

Page 8
-E. 10.2
தம ம்பரிய விழுமியங்களுடன்
கல்வி அறிவைப் போதிக் கும் கல்விக் கூடமாகத் திகழ்வது யாழ். தாவடி இந்து தமிழ்க் கலவன் LIT LaFIT606)u Tetb. GueSantoth seios வலயத்தில் உடுவில் கோட்டக் கல்விப் பிரி விலுள்ள வகை - 2 பாடசாலையான இப்பா டசாலை இற்றைக்கு 135 வருடங்களுக்கு முன்பு திண்ணைப் பள் ளியாக ஆரம்பிக்கப்பட் டுள்ளது. அப்பாச்சிப் பிள்ளை மகள் செல்லாச்சி கல்வி கற்ப தற்காக 1875 - 1880 இக்கும் இடைப் பட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. பின்னர் 1902 ஆம் ஆண்டில் சண்முக முதலியார் செல் லப்பாவினால் கொட்டில் பாடசாலை யாக அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1910 இல் சிங்கப்பூர் சின்னையாவின் நிதிப் பங்களிப்புடன் சிறிய கட்டடம் அமைக்கப்பட்டு கல்விச் சேவையைச் செய்து வந்தது. -
சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத் தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இப்பாட சாலையினை 1961 இல் அரசு பொறுப்
பேற்றுக் கொண்டது. ஆரம்பத்தில் இப்
பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் பலரின் பங்களிப்புக்கள் முக்கியத்து வம் பெறுகின்றன.
இக் கல்விக் கூடத்தின் ஆரம்பப் பிரிவு தாவடி- சுதுமலை வீதியிலும் இரண்டாமிடம் பிரிவு தாவடி தேவ விநாயகர் ஆலய வீதியிலும் இரு இடங் களில் இயங்கி வருகின்றது.
இப்பாடசாலையில் பல அதிபர்கள் கடமையாற்றியுள்ள போதிலும் அனை வரின் பெயர் விபரங்களைப் பெறமுடி யவில்லை. சின்னத்தம்பி, எஸ். வேலு ப்பிள்ளை, கே. இராஜசிங்கம், எஸ். பசு பதிப்பிள்ளை,திரு
"it
சுமி, அனுவை நாகராசா,திருமதி ச.
வடிப் பகுதியில் இந்துப் பார
அதிபர் என். சிவநேசன்
சுப்பிரமணியம், செ. செல்வராசா மற் றும் சு. சண்முககுலகுமாரன் ஆகியோர் அதிபர்களாகக் கடமையாற்றியுள்ளார்
பாடசாலையின் வளர்ச்சிக்கு அதிபர்களின் திறமையான செய ற்பாடுகள் காத்திரமானதாக இரு ந்து வந்துள்ளன.
நற்பண்புகளைக் கொண்ட உயர்ந்த சமுதாயத்தை உருவாக் குவோம்" என்ற தூரநோக்குட னும் சிறந்த கல்வி ஊடாக நற் பண்புகள், சமய ஒழுக்கங்கள், விழுமியங்கள், பொருளாதார மேம்பாடு என்பவற்றை உயர்த் துவதன் மூலம் உயர்ந்த சமுதா யத்தை உருவாக்க நாம் எல்லோ ரும் பங்காற்றுவோம் என்ற பணிக் கூற்றை தாரக மந்திரமாகக் கொண்டு இப்பாடசாலை இயங்கி வருகின்றது. தற்போது அதிபராக என். சிவநேசன் கடமையாற்றி வருகின்றார். 296 மாண வர்கள் கல்வி கற்க 14 ஆசிரியர்கள் கற் பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகின்றார்கள். தரம் ஒன்று முதல் தரம் 11 வரையும் வகுப்புக்கள் இடம் பெற்று வருகின்றன. இங்கு கல்வி கற் கும் மாணவர்களின் கல்வித் தரத் தினை அதிகரிப்பதற்காக அதிபர் மற் றும் ஆசிரியர்கள் மிக அர்ப்பணிப்பு
மதி எஸ். இராசலட், டன்கடமையாற்றி வருகின்றார்கள்
மாணவர்களின்தள்ளிர்ந்தின்
சிவராஜா, த. திருநாவுக்கரசு, சு. சிவ களை வெளிப்படுத்துவதற்கு களம்
 
 
 

அமைத்துக் கொடுக்கும் முகமாக பல மன்றங்கள் செயற்படுகின்றன. அவற் றுள் இந்து மன்றம், தமிழ் மன்றம், கணித விஞ்ஞான மன்றம், ஆங்கில மன்றம், வர்த்தக மன்றம், அனர்த்த முகாமைத்துவ மன்றம், சுகாதார மன் றம், கவின் கலை மன்றம் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மன்றம் என்பவற் றைக் குறிப்பிட முடியும்.
மாணவர்கள் கல்வி மற்றும் இணைப் பாட விதமான செயற்பாடுகளில் சிறந்து விளங்கித் தமது திறமைகளை கோட்ட வலய மற்றும் மாகாண மட் டங்களில் வெளிப்படுத்தி வருகின்றார் set.
இப்பாடசாலை மாணவர்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வருடாந்தம் குறிப்பிட்ட தொகை மா ணவர்கள் சித்தியடைந்து வருகின்றார் கள். 2009 ஆம் ஆண்டில் 15 மாணவர் களும் 2010 ஆம் ஆண்டில் 11 மாண வர்களும் சித்தியடைந்துள்ளனர்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை யில் 2009 ஆம் ஆண்டு இரண்டு
மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன்
2011 ஆம் ஆண்டு நூறு புள்ளிக்கு
மேல் 12 மாணவர்கள் பெற்றுள்ளார்
956া.
இப்பாடசாலை மாணவர்கள் மூன்று
பேர் இவ்வருடம் மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் பங்குபற்றி, வெள்ள்ர்க்ள்ல்லம்மட்ட விளையாட் டுப் போட்டியில் 13 வயதுப் பிரிவு
DGDIGO LITTLERTIGOD6D)
帘、
உயரம் பாய்தல் மற்றும் 100 மீற்றர் ஒட் டத்தில் எஸ். திவ்யராம் என்ற மாண வன் இரண்டாமிடத்தினைப் பெற் றுள்ளார்.
இப்பாடசாலைக்குப் பலரும் பல விதத்தில் உதவி வருகின்றார்கள். மிக அண்மையில் பாடசாலைக்கு மின்சார மணி ஒன்றினை பழைய மாணவன் அ. மயூரன் வழங்கியுள்ளார். அத்துடன் இவ்வருடம் பாடசாலையின் நலன் விரும்பிகள் பலரின் உதவியுடன் மேற் கத்தேய வாத்தியக் கருவிகள் பெறப் பட்டுள்ளன.
மேற்கத்தேய வாத்தியக் குழு அமைக்கும்பணியும் மாணவர்களுக் கான இசைக்கருவி பயிற்சியும் தற் போது இடம்பெற்று வருகின்றது.
இருப்பினும் இப்பாடசாலையில் தற் போது பல்வேறு தேவைகள் காணப்ப டுகின்றன. மாணவர்களின் விளையாட் டுத்திறமைகளை வளர்ப்பதற்கும் திற மைகளை வெளிக் கொண்டு வருவதற் கும் ஏதுவாக உடற் கல்வி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவேண்டியுள்ளது. நவீன விளையாட்டு உபகரணங்களும் தேவையாகவுள்ளது. பயிற்சி பெறுவ தற்கு ஏற்ற விளையாட்டு மைதானம் ஒன்றின் தேவையும் காணப்படுகின்
D5.
மனையியல் அறை, விவசாய கூடம் என்பன அமைக்கப்படவேண்டி யுள்ளது. மாணவர்களுக்கு கணினிக் கல்வியினைப் போதிப்பதற்கு ஏற்ற போதிய கணினிகள் தேவையாகவுள்ள தாக பாடசாலை அதிபர் தெரிவிக்கின் றார்.
தேவைகள் நிறைவேற்றப்படும் பட்ச த்தில் இப்பாடசாலையும் யாழ். மாவட் டத்தில் சிறந்தபாடசாலையாகத் திக ழும் என்பது திண்ணம்.
நாட்டில் தலைசிறந்து விளங்கும் பல கல்விமான்களை உருவாக்கிய இப்பா டசாலையினை மேலும் வளர்ப்பதற்கு ஏதுவாக தேவைகள் பூர்த்தி செய்யப் படவேண்டும் என்பது பாடசாலை சமூ
த்தின் எதிர்பார்ப்பாகும்.
| | Ն ԻՋ` c | or e բ:- , :
குளுசெந்தலுயிர்விெண்ன்
s
","

Page 9
1. ஆழம் அறிய எந்த ஒரு கா 2. ஆத்திரக்கார கோபம் நல் 3. போதுமென்
இருப்பதைச் 4. தொட்டிலிற் சிறுவயதில் 5. ஐந்தில்
சிறுவயதில் 6. புலி பசித்தா சிலர் வறுை 7. அளவுக்கு மி
எந்த விடய 8. நோயற்ற வா ஒருவர் தன: கருதப்படுகி 9. மூத்தோர் செ அனுபவம் ( 10. ஆறின கஞ்
எதையும் உ
3) றவியான ஆதிசங்கரர் காசி மாநகரில் மணிதர் ணிைதை என்ற இடத்தில் தங்கியிருந்தார். சீடர்கள் அவரி டம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர்களில் சனந்தனர் என்பவர் குரு பக்தியில் மற்றவர்களை மிஞ்சி யவராக இருந்தார். ஆதிசங்கரரும் அவரிடம் அதிக அன்பு காட்டினார். இதனால் மற்ற சீடர்கள் சனந்தனர் மீது பொறாமை கொண்டனர்.
இதை அறிந்த ஆதிசங்கரர் மற்ற சீடர்கள் சனந்தனரின் பெருமையத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத் தார். வழக்கம் போல கங்கைக் கரையில் அவர் சீடர்க ளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். கங்கை ஆற் றில் தண்ணி கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
சனந்தனரைப் பார்த்து அவர் சனந்தனர் கங்கை ஆற் றில் நடந்து அக்கரை சென்று திரும்பி வா என்றார். இதைக் கேட்ட சனந்தனர் தண்ணின் மேல் தன்னால் நடக்க இயலுமா என்று சிந்திக்கவில்லை. குருவின் கட் டளையை உடனே நிறவேற்றத் துணிந்தார்.
5
5ঠা
50াীি
LII
வி
60
றுகள் உண்டு
குருவின் திருவடிகளே துணை என்றபடி கங்கை ஒவ்வொன்றி: ஆற்றில் நடக்கத் தொடங்கினார். என்ன வியப்பு. தரை " யில் நடப்பது போன்றே தண்ணின் மேல் நடந்தார். கும் C. தண்ணில் மூழ்கவில்லை. அக்கரை சென்று திரும் நிலாப் Luusoof பிய அவர் ஆதிசங்கரரைப் பணிவாக வணங்கினார். பார்வையிடுகி இந்த அதிசயத்தைப் பார்த்து எல்லாச் சீடர்களும் கள் இயற்கைய வியப்படைந்தனர். ளன.
சனந்தனரைப் பார்த்து ஆதிசங்கரர் "உன்னை ஆற் LTLFT66) றில் நடந்து செல் என்றேன். அது உன்னால் இயலுமா தில் நானும் என்று நீ சிறிதும் சிந்திக்கவில்லை. உன்னால் எப்படி சென்று குளித்
இந்துக்களின் கூறப்படும் இ றில் குளித்தது தோஷமாக உ6
தண்ணின் மேல் நடக்க முடிந்தது? என்று கேட் - πή.
குருவே! தங்கள் அருள் இருந்தால் எதுதான் இய லாது? குருவின் திருவடிகளே துணை என்று தங் களை வேண்டியபடியே சென்றேன். இயலுமா, இய லாதா என்பதைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை என்று பணிவுடன் சொன்னார்.
த
சனந்தனா! கங்கை ஆற்றைப் பார்!" என்றார் அவர் எல்லோரும் ஆற்றைப் பார்த்தனர். அங்கே சனந்தனர் கால் வைத்த இடங்களில எல்லாம் தாமரை மலர்கள் தோன்றி இருந்தன. அவைதான் அவர் தண்ணில் மூழ்காமல் தாங்கின என்பது அவர்களுக்குப் புரிந்தது.
சிறுவர்களே! உங்க
சனந்தனா குரு பக்தியின் பெருமையை நீ எமக்கு அனு உலகுக்கு உணர்த்தி விட்டாய். நீ கால் வைத்த அனுப்பவேண் இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் தோன் யாழ் ஓசை வீரகேசரி றின. அதனால் இன்று முதல் நீபத்ம்பாதன் 17.பூகையிரத நிலை
un . LLLLLL LL L LL LLLLLL TLLL LLLLMMMLL uLTLLLLLLL L LLLLLLTtLTTT TTLLLLLLLLS
D D று வாழ்த்தி ஆறு ஆடப்பட்டு
, , , ) .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

...O.2O11. O9.
—
ாமல் காலை விடாதே. ரியத்திலும் ஆராயாமல் இறங்கக் கூடாது. னுக்கு புத்தி மத்திமம். ல சிந்தனையைத் தடுக்கும். D மனமே பொன் செய்யும் மருந்து
கொண்டு திருப்தியடைய வேண்டும்.
பழக்கம் சுடுகாடு வரைக்கும் பழகுகின்ற பழக்கங்கள் கடைசிவரை நிலைத்து நிற்கும். ளயாதது ஐம்பதில் வளையுமா? திருத்த முடியாதவற்றை வளர்ந்த பின்னர் திருத்த முடியாது. லும் புல்லுத்தின்னாது. மயடைந்தாலும் பொருத்தமற்ற காரியங்களைச் செய்யமாட்டார்கள். ஞ்சினால் அமுதமும் நஞ்சு த்திலும் அளவோடு நடந்து கொள்ளாவிட்டால் அது பாதகமாகிவிடும். ழ்வே குறைவற்ற செல்வம். து வாழ்க்கையில் சுகதேகியாக இருப்பதுதான் நிறைந்த செல்வமாகக்
lன்றது.
ால் வார்த்தை அமிர்தம். முதிர்ந்தவர்கள் கூறும் புத்திமதிகள் எப்போதும் நல்லனவாகவே அமையும். சி பழங்கஞ்சி. ரிய வேளையில் செய்யாவிட்டால் அதனால் ஏற்படவுள்ள பயன் குறைந்து விடும்.
ரசித்த Gil III ர் ஊற்று
லையில் இருக்கும்
ஏழு வெந்நீர் கிண . அக் |
லும் சூடு அதிக அதிக குளிர் என வித்தியமாக இருக் டு வெளிநாட்டு சுற்
கள் இதனை வந்து ன்றனர். இக்கிணறு பாகவே அமைந்துள்
விடுமுறைக் காலத் தந்தையும் அங்கு தோம். ா புனித தீர்த்தமாகக் வ் வெந்நீர் கிண எனக்கு மிகவும் சந் iT6TTg5I.
இலக்கியன்
புனித ஜோன்
னுப்புங்கள்
ண்டிய முகவரி
கிளைக் காரியாலயம்.
வகளுஇேஆைடும்
கே.எஸ். சிவஞானராஜா ---- ULIMI/ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய DMT * வித்திய்ாலியம்'

Page 10
2S-10-2
தலிபான் தீவிரவாதிகளுக்கு
பயிற்சியளிக்கு
பாகிஸ்தான் பல முறை மறுத்து வந்த போதிலும், ஆப்கானிஸ்தான் எல்லை யில் தலிபான் தீவிரவாதிகளுக்கு முகாம் அமைத்து பயிற்சியளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயி ற்சியை பாகிஸ்தான் உளவு அமைப் பான ஐ.எஸ்.ஐ, நடத்தி வருகிறது.
குண்டு தயாரிப்பது குறித்து பயிற்சி யளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன. இது குறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஒருவர் கூறுகையில், பயற்சி முகாம் நடத்தி வருபவர்களில் ஐ.எஸ்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களும் உள்ளனர். அவர்கள்
ம் பாகிஸ்தான் முதலில் குண்டு தயாரிப்பது பற்றி கற் றுத்தருகின்றனர். பின்னர் செயல்முறை பயிற்சியளிக்கின்றனர். இந்தபயற்சியின் போது ஐ.எஸ்.ஐ, அமைப்பின் அதிகாரி கள் உடன் உள்ளனர். தலிபான் அமை ப்பு ஐ.எஸ்.ஐ. உதவியுடன் ஆரம்பிக்க ப்பட்டது என்றார்.
உலகின் மொத்த சனத்தொகை இன் னும் சில தினங்களில் 700 கோடியை எட்டவுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, ஐ. நா.வின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும். எதிர்வரும் 31 ஆம் திகதி உலகின் 700 கோடியாவது குழந்தை பிற க்கவிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
உலக சனத்தொகை கடந்த 25 ஆண்டு களுக்குள் 200 கோடி அதிகரித்திருப்பது இங்கே கவனத்துக்குரியது. வளரும் மற்றும் ஏழை நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த உயர்வு காரணமாக, உலகில் வளப் பற்றாக்குறை மிகுதியாகும் ஏற்பட்டுள்ளது. இந்த அதீத மக்கள் தொகை பெருக்கத்தை இந்த உலகம்
9 LUTULU Lib
அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பின்தங்கிய பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும்
(அட்டாளைச்சேனை மேலதிக நிருபர்) அரசின் அபிவிருத்தி வேலைத்திட் டங்கள் அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேச மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதில் நாம் அவ தானமாக இருந்து வருகின்றோம். எதி ர்காலத்தில் எமது அவா நிறைவேறும் என்பதில் ஐயமில்லை என திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச். பியசேன தெரிவித்தார்.
ஹட்ச் நிறுவனத்தின் வாடிக்கையா ாளர் சேவை நிலையம் அக்கரைப்பற் றில் திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ் வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறி 6TITit.
அவர் மேலும் உரையாற்றுகையில், ஹட்ச் நிறுவனத்தின் அம்பாறை மா வட்ட வாடிக்கையாளர் சேவை நிலை யம் அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப் படுவது மகிழ்ச்சியளிக்கின்றது. கொ ழும்பு போன்ற தூர இடங்களுக்குச் சென்று பெற்று வந்த வசதிகளை மக் கள் தாம் பிறந்த மண்ணிலேயே பெற் றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத் துள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள பின் தங்கிய பிரதேசங்களான நாவிதன் வெளி, பாணமை போன்ற பிரதேச மக்க ளுக்கும் இவ்வாறான சேவை வசதிகள் கிடைக்க வேண்டும். போக்குவரத்து உட்பட்"பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தி யில் வாழ்க்கை நடத்திவரும் மக்களின் கால்டிக்குச் சென்று சேவை வழங்குவது
பியசேன எம்.பி. தெரிவிப்பு
சிறப்பாகும். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரதேசங்களுக்கு விஸ்த ரிப்புப் பணிகளை மேற்கொண்டு உதவ வேண்டும் என்றார்.
ஜனாதிபதிக்கு மகஜர்
(திருகோணமலை மேலதிக நிருபர்) மூதூர் மத்திய கல்லூரி, விளையா ட்டு மைதானத்தைப் புனரமைத்துத் தருமாறு கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கல்லூரி அதிபரினால் மகஜர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அம் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, 1124 மாணவர்களையும் 66 ஆசிரியர்களையும் கொண்ட இக்கல் லூரியில் மாணவர்களின் விளையாட்டு திறமையை வெளிக்காட்டக்கூடிய மை தானம் சீராக இல்லை. அத்துடன் பாட சாலை விளையாட்டுப் போட்டி மட்டும ல்லாது வலய மட்டப் போட்டிகள், பிர தேச செயலக விளையாட்டுப் போட்டி கள் உள்ளிட்ட பல பொது நிகழ்வுக ளும் இம் மைதானத்திலே இடம் பெறு கின்றன.
குண்டும் குழியுமாக சமமின்றி மைதா னம் காணப்படுகின்றன. ஆகவே இம் மைதானத்தைப் புனரமைத்துத் தருவ தற்கான நடவடிக்கைகளை எடுக்கு மாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் கூறப்பட்டுள்ளது. | - " " " -
 
 

OI I
யாழ் ஓசை
சவூதியின் புதிய இளவரசராக
உள்துறை அமைச்சர்
சவூதியின் புதிய இளவரசராக அந்நா ட்டு உள்துறை அமைச்சர் நியமிக்கப்ப டவுள்ளார். சவூதி மன்னராக அப்துல்லா உள்ள நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சவூதி அரேபியா நாட்டின் இளவரசராக இருந்த சுல்தான் கடந்த வாரம் காலமானார். இதைத்தொடர்ந்து புதிய இளவரசரை தேர்வு செய்யும் பணி
நடந்து வருகிறது. தற்போது உள்துறை அமைச்சராக உள்ள நையீப் என்பவர் புதிய இளவரசராக தேர்வு செய்யப் படலாம் எனவும், அதற்கான முறையான ஒப்புதலை அரண்மணை நிர்வாகம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட லாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்
6T6GT.
63565ño 700 Gaogou
ள உலக சனத்தொகை
எவ்வளவு காலத்துக்கு தாங்கும் என்பதே
சர்வதேச முக்கியத்துவம் கேள்வியாகிறது. -
கடந்த 60 ஆண்டுகளில், உலகின் கரு த்தரிப்பு விகிதம் குறைந் துள்ளது. ஆனால், இன்றும் ஒவ்வோர் ஆண்டும் 7 கோடியே 80 குழந்தைகள் பிறக்கின்றன. இதில் வளரும் நாடுகளின் பங்கு தான் மிக அதிகம்.
ஏழை மற்றும் வளரும் நாடுகளில் வறு மை, கல்வியறிவின்மை மற்றும் விழிப்பு உணர்வுகள் இல்லாமை போன்ற ணங்களால் பெண்கள் பெருமளவு குழந் தைகளைப் பிரசவிக்கின்றனர். மேலும், அந்தப் குழந்தைகளும் மோசமான சுகாதாரக் கேடுகளை எதிர்
வாய்ந்த
பாதியாக
6AOL *LSFLb
85 FTU
பெண்களும்,
கொள்கின்றனர்.இத்தகைய காரணங்க ளால், ஏழைப் பெண்களுக்கான கல்வி மற் றும் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என ஐ.நா. வலியுறுத்துகிறது.
அதேவேளையில், உலக வளப் பகிர்வும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஐ.நா. ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, உலகிலுள்ள 20 சதவீத செல்வந்தர் களிடம், உலகின் மொத்த வருமானத்தில் 77 சதவீதம் உள்ளது என மதிப்பிடப்பட்டு ள்ளது. உலக வளத்தை பெருக்குவதுடன், அதனை முறையாக பகிர்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையே இந்தப் புள்ளிவிவரம் வலியுறுத்துகிறது.
உருக்குலைந்த நிலையில்
ஆணின் சடலம் மீட்பு
பதுளை, இரு வாரங்களுக்கு முன் மரணமான தாகக் கருதப்படும் ஆணொருவரின் உருக்குலைந்த சடலமொன்றினை கதிர் காமம் பொலிசார் புதன்கிழமை மீட் டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலத்தின் அருகே கண் டெடுக்கப்பட்ட உடைப்பையிலிருந்து மீட்கப்பட்ட ஆவணமொன்றின் அடிப்ப டையில் விஜேசிங்கலாகே சேனாரட்ன துணக்க என்பவரின் சடலமென்றும் இவர் சிலாபத்தைச் சேர்ந்தவரென்றும் தெரிய வந்துள்ளது. இந்நபர் சிலாபம் மக்கள் வங்கிக் கிளையில் ஒரு இலட்சம் ரூபா நிதி வைப்பிலிட்டிருப்பதை உறு
திப்படுத்திய வங்கி வைப்பீட்டுப் புத்த கமொன்றும், இவரின் உடைப் பையிலி ருந்து மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் குறித்து கதிர்கா மம் மஜிஸ்ரேட் நீதிபதி உதயசன்ஜிவ
ரம்யகுமார ஸ்தல விசாரணைகளை
மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்
காக, கதிர்காமம் அரசினர் மருத்துவ மனை பிரேத அறைக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.
கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொ றுப்பதிகாரி லக்சிரி சந்திமால் மேற்படி மரணம் தொடர்பாக மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
தங்க நகைகளை மோசடி செய்த பெண் கைது
L.g|ഞണ്, வணக்கஸ்தலமொன்றிலிருந்து தங்க நகைகள் மற்றும் நிதியினைப் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரி டமிருந்த தங்க நகைகளை மோசடி செய்த பெண்ணொருவரை பதுளைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மோசடி செய்ததாகக் கூறப்படும் தங்கச் சங்கலி, தங்க மோதிரம் தங்கத் தோடுகள் ஆகி யன பதுளை நகரின் தங்க நகைகள் அடகுவைக்கப்படும் நிலைமொன்றிலி
ருந்து பதுளைப் பொலிசார் மீட்டுள்ள 6T.
மேற்படி கைது செய்யப்பட்ட பெண் 18 வயது நிரம்பியவரென்றும் மாத்த ளைப் பகுதியைச் சேர்ந்தவரென்றும் கண்டியின் காப்பகமொன்றிலிருந்து தப்பியோடி வந்தவரென்றும் ஆரம்ப விசாரணையிலிருந்து தெரிய வந் துள்ளது.
இது தொடர்பாக பதுளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.'

Page 11
(u(Tj) geGamef 28
() Κ Κ
1. நோயாளியின் கடுமையினை அளவிடல் அஸ்
மாவிற்கு உரிய சிகிச்சை சுவாச உறிஞ்சிகள் - மூலமான மருந்துகளே ஆகும்.
2. நோயின் தீவிர தன்மையில் ஒன்று காணப்ப டின் குறித்த வகையில் அடக்கப்பட்ட நிலை யில் இடப்படும்.
a. சிறுவர்களின் வயதிற்கு ஏற்ப மருந்தின் தாக் --- கம் அமையலாம்.
உட் சுவாசம் மூலம் உள்ளெடுக்கும் மருந்து உயர் அமுக்கத்தில் திரவ நிலையில் அல்லது உலர் துகள் மூலம் வழங்கப்படும். இது பல வகையான உபகரணங்கள் மூலம் வழங்கப்ப டுகின்றது. அவை பிரயோசனமானவை, எளி se மையானவை, பாதுகாப்பானவை, ஓரளவு மலியான விலைக்கு வேண்டப்படக்கூடி யவை.
உட்சுவாசம் மூலம் சுவாச உறிஞ்சிகளால் உள் ளெடுக்கும் மருந்துகளின் அனுகூலங்கள்1. மிகச் சிறிய அளவிலான மருந்துகளே தேவை. உரிய விளைவை ஏற்படுத்த வாயினால் உள்ளெடுக்கும் மருந்துகளிலும் பார்க்க 2. மருந்துகள் தொழிற்பட வேண்டிய நுரையீரலின்
உள்ளேயே செலுத்தப்படுகின்றன. 3. மருந்துகள் விரைவில் செயற்படும்.
மருந்துகள் அடியாத6 உண்மையில்லை.
2. அதிக வலிமையானது
தல்ல)
3. அதிகம் விலை கூடியத
சராசரி செலவினை
சாலை அனுமதியைத் அஸ்மா நோய் தொடர்பான புனைவுகளையும் தவ 4. உபயோகித்தல் சிரமமி
றான நம்பிக்கைகளையும் தெளிவுபடுத்தல் - பட்ட பின் இதனை 1. சுவாசம் மூலம் சுவாச உறிஞ்சியினால் சுருக்கும் ளிற்கோ பெற்றோரிற்
4. மிகவும் குறைந்த பக்க விளைவுகள் மிகக்
குறைந்த அளவில் பாவிப்பதனால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S. I O.20, 1 1
லம் ஒாறு தருக்கலாம்
லை ஏற்படுத்தும் என்பது
அல்ல (அதிக அளவு ԼD(ԵIE
56Ꭳ6Ꮻ . குறைக்கின்றது. வைத்திய தடுக்கின்றது. ல்ெலை. பயிற்சி அளிக்கப் உபயோகித்தல் பிள்ளைக ற்கோ சிரமமாக அமைவ
|ந்த பாலியல் தொழி
ா பாலுறவைத் தவிர்த்தல்:
கொள்ள முன்னர் சிகி பாலுறவுப் பங்காளரை
தல்
திருநெல்வேலி
நின்று போகும் போது
ப்பதன் மூலம் ஏனையோரு
தில்லை. மேலும் அவர்களுக்கு ஒரு நட்பான பொறிமுறையாக அமைகின்றது.
நோயாளிக்கு ஏற்ற சுவாச உறிஞ்சிகளைத் தெரிவு செய்தல் வேண்டும்.
பல்வேறு தெரிவுகள் உள்ளன. அளவிடப்பட்ட திரவ நிலை சுவாச உறிஞ்சி கள் (MDI), உலர் துகள் சுவாச உறிஞ்சிகள் (DPI) ஆவி நிலை சுவாச உறிஞ்சிகள் (Negulizer). 1. ஆவி நிலை சுவாச உறிஞ்சிகள் (Negulizer) கடுமையான அஸ்மா நிலையிலேயே உபயோ கித்தல் வேண்டும். வேறு வழிகளை உபயோ கிக்க முடியாத நிலையில் கடுமையான நிலை யில்கூட திரவ நிலை மிகவும் பிரயோசனமான து. மலிவானது. 2. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் திரவ நிலை சுவாச உறிஞ்சியும் குடுவையும் முக மேந்து மூடியும் உபயோகித்தல் வேண்டும். 3. வளர்ந்த பிள்ளைகளுக்கு திரவ நிலைச் சுவாச உறிஞ்சிகள் அல்லது உலர்துகள் சுவாச உறிஞ்சிகளை உபயோகிக்கலாம். அதிக அளவு சுவாச உறிஞ்சி மூலமான ஸ்ரொயிட் தேவைப்படும் போது திரவ நிலை சுவாச உறிஞ் சியினை குடுவை உடன் உபயோகிக்க வேண் டும். இதனால் தொண்டை பகுதியில் ஸ்ரொயிட் படியும் அளவு குறைவாகும்.
BBS (Jaf) DTCD (Co!)
கவோ சில வேளைகளில் வேதனையுள்ள தாகவோ இருக்கும். காலப்போக்கில் யோனி மேல ணியில் கல இழப்பும் குறைந்து போகும். பாலியல்
ஆர்வமும் காணப்படும். எலும்புகளில் ஏற்படும் கல்
சியம் இழப்பானது எளிதில் எலும்புகள் உடைந்து போக வழிகோலும் : v- ಫ್ಲಿಟ್ಟಿ மன ஆறுதலும், தேற்றுதலும் இக்கால கட்டத்தில் வர்களுக்குத் தேவை ஒழுங்கான உடற்பயிற்சி, போசாக்காண உணவு நல்ல நிலையில் பேணப் இ&: நபர் சுகாதாரம் என்பன மாதவிடாய்

Page 12
12
டு லிகாமம் மேற்கு, சங்கானைப் பிரதேசத்தில் 'சங்கானை கரைச்சி மயா னம் ஒதுக்குப் புறமான இடத்தில் அமைந்துள்ளது. இங்கு இந்து மற்றும் கிறிஸ்தவர்களுக்கென தகனம், அடக்கம் செய்யப்படும் நிலம் ஒதுக்கப்பட் டுள்ளது.
கடந்த காலத்தில் மழை காலங்களில் இறுதிக் கிரியைகளைச் செய்வதற்குச் செல்லும் மக்கள், இம் மயானத்தின் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தனர்.
வேல்ட் விஷன் நிறுவனம் இப்பாதை
யை புனரமைத்து செப்பனிட்டுக் கொடு த்தது. இதனால் மக்கள் எவ்வித சிரமமு மின்றி தமது தேவைகளை இப்பாதை
யின் ஊடாக செய்து வருகின்றனர். இதே வேளை மயானக் கிணற்றுக்கு அருகா மையில் அமைந்த வைரவர் ஆலயம் சேதமடைந்திருந்ததை அவதானித்த அகால மரணமடைந்த சங்கானை வெல்
வில் முருகமூர்த்தி ஆலய பிரதம
குருவின் பிள்ளைகள், இப்பாதையோரம்
புதிய வைரவர் கோவிலையும் அமைத்தி ருந்தனர்.
இது இவ்வாறிருக்க இப்பாதைக்குச் ச மாந்தரமாக இப்பாதையுடன் இணையும் வகையில் ஓர் புதிய பாதை வலி, மேற்கு பிரதேச சபையால் உருவாக்கப்பட்டுள்
எாது.
இப்புதிய பாதையை அமைப்பதற்கு சங்கானை பனை தென்னை வள அபிவி ருத்திச் சங்கத்தினால் கடந்த 15 வருடங் களுக்கு முன் நடப்பட்டு, வடலியாக இருந்த 50 இற்கும் மேற்பட்ட வடலிகள் தறிக்கப்பட்டதோடு அவை எரித்தும் நா
மேற்பட்ட வடலிப் பனைகள் கருகிப்
தையில் ஓர் வளைவு அமைப்பதற்கு இ ரும்புக் கம்பியினாலான அத்திவாரம் போ
யில் பிரதேச சபை அண்மையில் ஈடுபட்
சமாக்கப்பட்டுள்ளன. அவற்றை எரிக்கும் போதும் அருகிலிருந்த மேலும் 25 க்கும்
28.1 O2
துள்ளன. S இவற்றை ஏன் செய்ய வேண்டும்? ஓர் பாதை வேல்ட் விஷன் நிறுவனத்தால் புனரமைக்கப்பட்டுப் பாவனையில் இருக்கின்ற போது புதிய பாதை போடப் பட வேண்டியதன் அவசியம் என்ன? ஏன்? எதற்காக? என பொது மக்கள் விச
னத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த பின் வலி. மேற்கு பிரதேச சபைச் செய
லாளர் நிர்வாகத்திலிருந்து சபைத் தவி சாளரின் பொறுப்பிற்கு வந்துள்ளது. இந்
நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட பா
i
பப்பட்டு வளைவு அமைக்கும் முயற்சி
ள்ள்து.
ற்கனவே உள்ள சீரான பாதையை வி
திய பாதை போடவேண்டிய அ ன?:யார் இதற்கான பதி கக்கூறுவார்கள்?.
மாடுகள் வெட்டப்ப
டும் வருகின் றது. இதன் போது கழிக்கப் படும் மிருக எச் சங்கள், இம் மயானம் முழுவ தும் பரவி இருப் பதோடு துர்நாற் 1றம் வீசுவத
னால் மயானத் திற்குச் செல் வோர் பல
அசெளகரியங் களை எதிர் நோக்கி வரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O. யாழ் ஓசை
கிணற்றின் மூலம் நிறைவேற்ற முடியாம
ானர். கட்டாக்காலி நாய்கள் மூலம் ம்மிருக எச்சங்கள் இக் கிணற்றில் மிதப்பதையும் அழுக்கும் சே *றுமாகப் பாவனை செய்ய முடியாத
றைவிட மயானத்திற்குச் செல் ாதை ஒரம் கொட்டிக் குவிந்து குப்பைகள் ஒருபுறம் துர்நாற்றம் ழலை மாசுபடுத்துகின்றது. டியானம் என்பது சிவ பூமியாக இருக்க
மேலம் 签
இம் ని இம் மயான வளாகத்துள் ஓர் கொல்களம் (விலங்கறு
னத்தில் மனை) பிரதேச சபையால் கட்டப்பட்டு மாடுகள் வெட்
(5 டப்பட்டும் வருகின்றது. இதன்போது கழிக்கப்படும் மிருக கிணறு எச்சங்கள், இம் மயானம் முழுவதும் பரவி இருப்பதோடு ಙ್ಗಣಿ துர்நாற்றம் வீசுவதனால் மயானத்திற்குச் செல்வோர் பல கள் செய் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் யவரும்
மக்களின் பாவனைக்காக உள்ளது. இக் ல் வெளியாக இருக்கக் கிணற்று நீரை எவருமே பாவனை செய் யமுடியாத நிலை தற்போது காணப்படு கின்றது. கொல்களத்தில் வெட்டப்பட்டு கழிக்கப்படும் மிருக எச்சங்கள் உட்பட, 2 பாசிகள் நிறைந்து கிணறு, மனித பாவ னைக்குதவாத நிலையிலுள்ளது. ふ XXభxxx
இதனால், இறுதிக் கிரியைகளின் பின் இலியே பகுபிரதேச சபை மக்கள் னர் சமயசார்ந்த காடாத்து போன்ற இப்படுத்தப்பட்ட பின்பும் ஏன் இவ் சடங்குகளைச் செய்வதற்கு அவரவர் இவறு நடைபெறுகின்றது. பிரதேச சபை வீட்டிலிருந்தே தண்ணீர் கொண்டு செல் பினரே இதற்கான தங்களின் பதில் என் கின்றனர். ஐநடவடிக்கைகள் என்ன?. பத்திரி
பிரதேச சபையினருடன் இது பற்றிக் ပြိန်ရွံ அறியத் தருவீர்களா?. பொது கேட்டபோது மாதம் இருமுறை இக்கிண !!2S2-23*38-3 மகருதி இவற்றைச் சீர் று இறைத்துத்துப்புரவு செய்யப்படுவதா கத் தெரிவிக்கின்றனர். ஆனால் பொ *துமக்கள் தமது தண்ணீர் தேவையை இக்
மேற்கு பிரதேச சபை மலிங்கம் நடனேந்திரன் பார்வையிட்டுள்ளமை
స్టీ ம்மயானத்தின் நிலை
ஜ்
சந்திரகுமார் சி.
சங்கானை
*ళ
of".
#క్ష్
... Sarawas, A fall

Page 13
'్య"w7్మశస్త్ర^*{L"**.
ஐங்கரநேசன்
E. ழ், குடா நாட்டில் வாகனங் T களின் பெருக்கம் அபரிமித * மான முறையில் பெருகி
வருகின்றது. சுவட்டு எரிபொருட் களை மூலமாகக் கொண்டியங்கும்
வருகின்றன. யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரையில் இன்று வாகனங்க
ளின் பெருக்கம் என்றுமில்லாதவாறு
இவ்வாகனங்கள் சூழலுக்கு நட்பான
E. *
அதிகரித்து வருகிறது. இவ்வாறு
வையல்ல. இவை சூழலில் பல பாதக மான விளைவுகளையே ஏற்படுத்தி "
பெருகிவரும் வாகனங்களில் பெரும் பாலானவை தரமற்ற பழைய இயந்தி ரங்களைக் கொண்டியங்குபவையா கவே உள்ளன. இதன்காரணமாக இவை அதிகமாகக் கக்கும் நச்சுப்புகை களை சுவாசிக்க முடியாது மக்கள் அவஸ்தைப்படுவதை எம்மால் அவ தானிக்க முடிகிறது.
யாழ். குடாநாட்டை அச்சுறுத்திவ ரும் இவ்வாகனங்கள் பற்றியும் அவற் றால் வெளிவிடப்படும் நச்சுப் புகை களால் மனிதனுக்கும் சூழலுக்கும் ஏற் படும் விளைவுகள் பற்றி சூழலியலாள ரான பொ. ஐங்கரநேசனிடம் வினவிய
போது,
புகை கக்கும் வாகனங்கள் பற்றிக் கருத்துக் கூறிய அவர் இலங்கையைப் பொறுத்தவரை கடந்த வருடத்தைக் காட்டிலும் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதிக் கணிப்பின்படி வாகனங்களின் பெருக் கம் சுமார் 70 சதவீதம் அதிகரித்திருப் பதாகக் கூறினார். இத்தகைய வாக னங்களின் பெருக்கம் காரணமாக யாழ். குடாநாட்டு மக்கள் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிகள், விபத் துக்களைச் சந்தித்து வருவதுடன் இவற்றில் கணிசமான அளவு வாக னங்கள் பாவனைக்குத் தரம் அற்ற
f
வையாகக் காணப்படுவதாகத் தெரி வித்தார். நீண்டதுரப் போக்குவரத் துக்கு வாகனங்களைப் பயன்படுத்தும் நிலை கடந்து இன்று குறுந்தூரப் பாவ னைக்குக் கூட மோட்டார் சைக் கிளைப் பயன்படுத்தும் போக்கு எம்ம வரை ஆட்கொண்டுள்ளதால் துவிச்சக் கர வண்டிப் பாவனை அருகி வருவ தாகவும் இன்று எமது யாழ்ப்பாண மக் ਲ6 தமது சமூக அந்தஸ்தை உயர்த்
திக் காட்டும் ஓர் சாதனமாக மோட்டார் சைக்கிளைக் கருதுவதால் மோட்டார் சைக்கிள் இல்லாத தனி நபரே இல்லை எனும் அளவில் மோட்டார் சைக்கிள் பாவனை குடாநாட்டு மக்
கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந் துள்ளது.
இத்தகைய மோட்டார் வாகனங்கள் சுவட்டு எரிபொருளை எரித்து இயங் கும் திறன் வாய்ந்தவை. ஆகையால் இவை வெளிவிடும் புகைகள் காபன் மொனொக்சைட் (carbamonoxide Co), நைதரசனொட்சைட் (No), சல் பர்டைஒக்சைட் (So), Benzene, Formaldehide போன்ற நச்சுவாயுக்களு டன் உலோகத்துகள்களையும் ஈயத்து ணிக்கைகளையும் வளியில் சேர்க்கின் றன. இத்தகைய கட்புலனாகாத இரசா யனச்சேர்வைகள் சூழலுக்கும் மனித னுக்கும் பெரும் கேடுவிளைவிக்கக் கூடியன. இதில் காபனோர் ஒக்சைட்
墓
டானது ஈமோகுளோபினுடன் மிக நாட்டமாகப் பிணைப்படையக் கூடிய தாகும். இதனால் காபொட்சி ஈமோகு ளோபின் உருவாகிறது. இதன் விளை வாக ஈமோகுயோபினால் ஒட்சிச னைக் (O) காவிச் செல்லும் திறன் குறைவடைகிறது. அது மட்டுமன்றி இவ்வாகனப் புகையுடன் வெளியே றும் ஈயமானது மனித உடலிலுள்ள செங்குருதிக் கலங்களைப் பாதித்து குருதிச் சோகையை ஏற்படுத்தும் திறன் வாய்ந்தது. Benzene என்புமச் சையைப் பாதிக்க வல்லது என்றார்.
மேலும் சூழல் குறித்து தமது ஆதங் கத்தினை வெளிப்படுத்தியவர் வளர்ச் சியடைந்த நாடுகள் தனிநபர் மோட் டார் வாகனப் பாவனைகளைக் குறைத்து பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து வருவதாகவும் தரமான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாக னங்களைப் பயன்படுத்தவே அனும திக்கும் அந்நாடுகளில் ஒவ்வொரு 6) Irasotopib Vehicle emission test எனப்படும் புகை வெளிவிடும் பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரச் சான்றிதழ் பெற்ற பின்னரே போக்குவ ரத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுகின் றன. எமது பிரதேசத்தைப் பொறுத்த வரையில் இத்தகைய பரிசோதனை கள் இடம்பெறாமையே இவ்வாறு தரக்
 
 

3.10.2011
13
குறைவான வானங்கள் போக்குவரத் துக்களில் ஈடுபடக் காரணம் என்றார். வளிமண்டலத்திலுள்ள இயற்கை வாயுக்க்ளின் வீதத்தை மாற்றும் வாக னங்களின் இச் செயற்பாடு நமது சுற் றுப்புறச் சூழலில் பாரிய சுவாச நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. வாகனிங்களின் பாவனைத் தரத்தி னைக் கருத்திற்கொள்ளாது வெறும னே வருமானத்தை மட்டும் நோக்கா கக் கொண்டு செயற்படும் வாகனச் சாரதிகள் புகை கக்கும் வாகனங் களைச்செலுத்துவதை அவதானிக்க முடிகிறது. யாழ். நகரப்பகுதியில் (Jaffna Metropolitant Region) loops
கக்கும் வாகனங்களின் பெருக்கத்தி னால் அப்பிராந்தியம் விரைவான சூழல் மாசடைதலுக்குட்பட்டு வரு கின்றது. இதனால் அப்பிராந்தியத்தை அண்டி வாழும் மக்கள் பல்வேறு சுவாச நோய்களுக்கும் இருதய நோய் களுக்கும் ஆட்படும் வீதம் கணிச மான அளவு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இவ் வாகனங்கள் கக் கும் புகைகள் மனித உடலுக்கு விளை விக்கும் கேடுகள் பற்றி வைத்திய கலாநிதி லக்ஷ்மனைச் சந்தித்துக் கேட்டபோது,
வாகனங்களால் வெளிவிடப்படும் புகையில் கலந்துள்ள நச்சுவாயுக்களா னது நமது சுற்றுப்புறச்சூழலுக்கு குந்த கம் விளைவிப்பதோடு மனித உட லின் முக்கிய உடலுறுப்பான நுரையீ ரலை நேரடியாகத் தாக்குகின்றன. இவ்வாறு நுரையீரல் தாக்கத்துக்குள் ளாவதால் இது பல்வேறு புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பளிக்கிறது எனக் கூறினார். அது மட்டுமன்றி நகர மய மாக்கலுக்கு உட்படும் பிரதேசங்களி லும் குறிப்பாக கட்டட நெருக்கடி கூடிய யாழ். நகரப் பகுதியிலும் இவ் வாகனங்கள் வெளிவிடும் நச்சுப் புகைகளின் தாக்கம் அதிகமாக உண
*********హిఖఆ***** --కతో పోపో
ரப்படுவதாகவும் ஆரம்பகாலத்தில் பரம்பரையாகக் கடத்தப்ப்ட்டு வந்த
ஆஸ்துமா நோய் தற்போது மனித
வாழ்வில் இடைப்பட்ட காலப்பகுதி யில் ஏற்படுவதற்கும் இவ்வாகனப் s புகைகள் வளியில் கொண்டு சேர்க் கும் தூசி துணிக்கைகளே காரணம் எனத் தெரிவித்தார்.
பாவனைத்தரம் உறுதிப்படுத்தப்ப டாத பழைய இயந்திரங்களைக் கொண்டியங்கும் வாகனங்களால் சூழ லில் விடப்படும் புகைகள் மனித சுவாசத்துக்குரிய தூய வளியின் செறி வைக் குறைத்து வருவதாகக் கூறி 6OTTff.
3
சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்ப டுத்தாத வகையில் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.
எனவே பாவனைத் தரம் அற்ற பழைய வாகனங்களின் பாவனை 影 யைப் புறமொதுக்கி சூழலை அதி களவு மாசுபடுத்தாத பாவனைத்தரம் உறுதிப்படுத்தப்பட்ட இயந்திரங் களைக் கொண்டியங்கும் வாகனங் களைத் தேவைக்கேற்ப பயன்படுத்த யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் முன்வரவேண்டும். அவ்வாறின்றி சூழ லுக்குப் பங்கம் விளைவிக்கும் தர a மற்ற வாகனங்களைப் போக்குவரத்
靈
தில் ஈடுபடுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டும். இனிவருங் காலங்களில் குடாநாட்டிலும் வாகனங்களை புகை வெளியிடும் பரிசோதனைக்கு (Vehicle Emission test) all luG55
தரச் சான்றிதழ் வழங்க அது சம்பந்தப்
பட்ட தரப்பினர் முன்வரவேண்டும் என்பதே யாழ். குடா நாட்டு மக்களின் பெருவிருப்பமாகும்.

Page 14
み
கணவா- சாப்பிடுகிறேன் கேவா- சாப்பிட்டேன்
மம - நான் பத் - சோறு
i్యగలగడముఖ్య భikeetWiki
28,102
பள்ள. நாய் புரண்வா - குரைக்கிறது பிருவா - குரைத்தது மினிஹாட - மனிதனுக்கு
எக்க - உடன் செல்லம் கரணவா - விளையாடு மல்லி - தம்பி - கிறது *
கெட்டி வாக்கிய சிறிய வசனங்கள்
DD is நான் சாப்பிடுகிறேன்
uouo Gasaur
நான் சாப்பிட்டேன்
மம பத் கணவா நான் சோறு சாப்பிடுகிறேன்
மம பரிப்பு எக்க பத் கேவா நான் பருப்புடன் சோறு சாப்பிட்டேன்
லமயா செல்லம் கரணவா பிள்ளை விளையாடுகிறது
லமயா செல்லம் கரா பிள்ளை விளையாடியது
லமயா கிரிக்கட் செல்லம் கரணவா பிள்ளை கிரிக்கட் விளையாடுகிறது
லமயா கிரிக்கெட் செல்லம் கரா பிள்ளை கிரிக்கெட் விளையாடியது
லமயாமல்லி எக்க கிரிக்கெட் செல்லம் கரணவா பிள்ளை தம்பியோடு கிரிக்கெட் விளையாடுகிறான்
6) OT ഥരജി எக்க கிரிக்கெட் செல்லம் கரா பிள்ளை தம்யோடு கிரிக்கெட் விளையாடியது
பள்ள புரனவ நாய் குரைக்கிறது
பள்ள (B)பிருவா நாய் குரைத்தது
பள்ளமினியாட்ட பிருவா நாய் மனிதனைப் பார்த்து குரைத்தது
பள்ள ஹொறாட்ட பிருவா நாய் கள்வனைப் பார்த்து குரைத்தது
KVÄXELTZAYASAYSASETÄLTÁK
、堑三 هيغويضه 3 فT گلس فقاهت تضاف کفیر به
 
 
 
 
 
 

6 656 r. Jb5î
யோடு தரையாக நசுக்கப்பட்டாலும் நிறைய இருக்கிறது. - லெனின் ம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். வனுடைய முடிவில்லாத நாட்கள் வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை, தீமை ம் உண்டு. - பிரையண்ட் என்ற இரு நால்களும் இருக்கும். ஷேக்ஸ்பியர்
நக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு அவரவர் விதி அவரவர் கையிலேயே தென்று கவனி. அவன் எப்படிப் இருக்கிறது. -விவேகானந்தர் னென்று மிக நன்றாகத் தெரிந்து டுவிடலாம். -கெதே தனக்குத் தெரிந்த விஷமங்கனை மட்டுமே
மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண ர என்பது நம்முடைய ஒருங்குதியாக அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா றது. ஆனால், இதயம் நம்முடைய ாரு பகுதியாக இருக்கிறது. -சிரேஸ் அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத
நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது ம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை என்பதை நாம் அறிய முடியாது. துக்கொண்டு அப்பால் போகின்றன. , பூச்சிகள் அதில் சிக்கிக்கொள்கின்றன.- நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட ாஸ்லோவேகியா அனைத்தையும் நாம் மறந்துபோன பின், எஞ்சி
நிற்பதற்குப் பெயர்தான் கல்வி. யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தவன் போதிக்கிறான். - கர்னல் கீல் - ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு,
அவன் பிறந்ததானை மட்டும் நினைவில் --سمیہ ல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. வைத்திருப்பவனே புத்திசாலி. சீயிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது
து பொது அறிவுப் போட்டி 11  ைஅ
. லிபியாவின் தலைநகரம் எது?
కక్ష్య”
சதாம் ஹுசைன் எந்த நாட்டின் அதிபராக இருந்தார்? . பின்லேடன் தலைமை தாங்கிய அமைப்பு எது?
பராக் ஒபாமா அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி? சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் இத்தாலியப் பிரதமரின் பெயர் என்ன? . தமிழில் பெளத்த மதம் பற்றிக் கூறும் இதிகாச சொல் எது? - - - . இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு?
வானொலியைக் கண்டு பிடித்தவர் யார்?
. இந்தோனேஷியாவின் தலைநகரம் எது? 0. இலவச கல்வித்திட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்தவர்?
பொது அறிவுப்போட்டி -09 விடைகள்
1. நயினாதீவு நாகபூஷணி அம் 6. ஸ்டீவ் ஜோப்ஸ் மன் ஆலயம் நாகவிகாரை - 7. விஜயகாந்த் 2. திலகரட்ண டில்சான் 8. ஜனாதிபதி ஹமீத் கர்சாய் 3. மும்பை இந்தியன்ஸ் - – 9. i6963yib egy,6öoTGô 4. 7 ஆம் இடம் 10. லியனாடோ டாவின்சி
5. றஞ்சன் மத்தாய்

Page 15
ய்ந்து போகுமென எதிர்பார்க்கப் பட்ட பல்கலைக்கழக மாண
வர்களின் போராட்டம், அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கி யுள்ளது. கடந்த காலங்களைப் போல ஒப் புக்கு இம்முறையும் யாழ். மாவட்ட இரா ணுவத் தலைமை உறுதி மொழிகளை வழங்கியுள்ளது. மாணவர்களது பாதுகாப் பிற்கு தாங்கள் பொறுப்பென யாழ். மா வட்ட இராணுவ கட்டளைத் தளபதி ஹத் துருசிங்க உறுதியளித்துள்ளார். ஆனால் இப்போலி உறுதி மொழிகளை நம்பிக் கொள்ள இம்முறை மாணவர்கள் தயாராக வில்லை.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலசிங்கம் மீதான தாக்குத லைத் தொடர்ந்து, மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டம் தொடர்கின்றது. விரிவுரை கள் ஏதுமின்றி வகுப்பறைகள் ஓய்ந்து கிடக்கின்றன. வெளிமாவட்ட மாணவர் கள் ஊர் திரும்பி விட்டனர். குறிப்பாக சிங்கள மாணவர்களும் ஊருக்குத் திரும் பிவிட்டார்கள் நிலைமை கட்டுங்கடங் காது சென்று கொண்டிருக்கும் நிலையில் துணைவேந்தர் தலைமையில் பீடாதிபதி கள் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியைச் சந்தித்து உறுதி மொழி பெற்றுத் திரும்பியுள்ளனர்.
மாணவர்கள் மீது தாக்குதல்களை நடத்
துபவர்கள் படையினரே என்ற வகையில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியை
சந்தித்து பேசியது நியாயமானதே
என்கின்றனர் பல்கலைக்கழ
5 LDTõõÕT656T.
ஆனால்
முடங்கியுள்ள பல்
இவ்வாறு பல தடவைகள் வாய் மூல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதும், பின்னர் அவை காற்றில் பறக்கவிடப் பட்டு விடுவதாக அவர்கள் சுட்டிக்காட்டு கின்றனர். அதனால் இம்முறை, இனி மேல் தாக்குதல் நடக்காதென்ற எழுத்து மூல உறுதிமொழியை மாணவர்கள் வேண்டி நிற்கின்றனர். ஆனால் மறு புறத்தே அவ்வாறு கடிதமொன்றை வழங்கினால் இதுவரை தாக்கியவர்கள் படையினரே என்பதை பகிரங்கமாக படைத்தலைமை ஒப்புக்கொண்டதாகி விடும். அவ்வாறு உறுதி மொழி வழங்கி விட்டு தாக்குதலை நடத்திவிட்டுத் தமக்கு எதுவுமே தெரியாதென்றாலும் கேட்டுக்கொண்டு செல்வதைத் தவிர மாணவர்களாலும் வேறெதுவும் செய்யமு LqLLITg). -
ஆனாலும் யாழ். பல்கலைக்கழகத்தி னில் முன்னின்று செயற்படும் மாணவர் களை முடக்கிவிட படைத்தரப்பு திட்ட மிட்டே செயற்பட்டு வருகின்றது. அரச உயர் மட்ட ஆதரவோ, உத்தரவோ இன்றி இவ்வாறான தாக்குதல்கள் நடந்திராதென் பதையும் மறுக்கமுடியாது. தவபாலசிங் கத்தைத் தொடர்ந்து பூநகரியில் மற்று மொரு பல்கலைக்கழக மாணவன் தாக் கப்பட்டுள்ளான். திட்டமிட்டு படைப்புல னாய்வாளர்களே அவனைத் தாக்கியதாக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் குற்றஞ் சாட்டுகின்றனர். தவபாலசிங்கம் மீதான தாக்குதலைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இம்மாணவன் முன் னின்று செயற்பட்டதாகக்கூறப்படுகின் D5).
மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை படைத்தரப்பு வீடியோ படம் பிடித்துள்ளது. அதனை அடிப்ப
டையாக வைத்து வேட்டை
யாடலில் ஈடுபடுவதா
5 Lortester
 
 
 
 
 
 
 
 
 
 

8, 10.2O1
15
ILITITs)
லைக்கழக கல்வி
கள் தெரிவிக்கின்றார்கள். மாணவ பிரதி நிதிகள் சிலர் காவலரண்களில் அடை யாளங் காணப்பட்டு, அச்சுறுத்தப்பட் டமை தொடர்பிலும் செய்திகள் வெளி யாகியுள்ளன.
1980 களின் பின்னரான காலப் பகுதிக ளில் குறிப்பாக போராட்டம் முனைப்புப் பெற்று வந்த காலப்பகுதிகளிலெல்லாம் மாணவ பிரதிநிதிகள் தாக்கப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் வழமை யானதொன்றாக உள்ளது. அரச படை, அமைதிப்படையென்பவற்றிற்கு அப் பால் ஆயுதம் தாங்கி மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட ஆயுதக் குழுக்க ளும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடு பட்டே வந்துள்ளன. மாணவ ஒன்றியப் பிரதிநிதிகள் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டங்களில் குதிப்ப தும் தொடர்கதையாகவே உள்ளது.
தற்போதைய சூழலில் பல்கலைக்கழக நிர்வாகம், சுதந்திரமாகச் செயற்பட முடி யாதிருப்பதே பெரும்பாலான பிரச்சினை களுக்கு வழி கோலி வருகின்றது. பல்க லைக்கழக சூழலிலிருந்து அரசிற்கு எதி ராக கிளம்பும் எதிர்ப்புக்களை அடக்கி ஒடுக்கிவிட நிர்வாக இயந்திரத்தையே அரசு பயன்படுத்தி வருகின்றது. அவ்வ கையில் துணைவேந்தர் நியமனம் மற் றும் மூதவை நியமனமென்பவை முற் றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மூதவை அரசு ஆதரவுக் கட்சியொன்றின் கூடாரமென பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார் பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல், துணை வேந்தர் கதிரைக்கான போட்டியில் இறுதி நேரத்தில் அரசியல் நோக்கங்களிற்காக ஆளுந்தரப்பின் பங்காளி கட்சியால் வெளியேற்றப்பட்டவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்துக் கொண்ட கட்சி
ஆதரவாளர்களே மூதவையினுள்
உள்வாங்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அழுத் தங்களை பிரயோகிப்பதன் மூலம், மாண வர்களது நடவடிக்கைகளை முடக்கலா மென்ற எதிர்பார்ப்பு பிசுபிசுத்துப்போயுள் ளது. குறிப்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுதந்திரமாகச் செயற் பட்டு வருவதால் எதிர்பார்ப்புக்கள் பொய் த்துப்போயே உள்ளன. முன்னதாக அரசி யல் அழுத்தங்கள் காரணமாக புதிய பல்க லைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவை ஏற்று அங்கீகரிக்க பல்கலைக்கழக நிர்வா கம் மறுதலித்து வந்திருந்தது. மாணவர் களால் தெரிவுசெய்யப்பட்ட மாணவர் ஒன்றிய தலைவரைப் பதவியிலிருந்து நீக்குமாறு பேரங்கள் பேசப்பட்டன. அமைச்சர்களைச் சந்திக்க ஆலோசனை கள் கூட வழங்கப்பட்டது. இதற்கெதிராக வும் மாணவர்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டியிருந்தது. சுமார் ஒன்பது மாத காலப் பகுதியின் பின்னரே, மாணவர் ஒன்றிய புதிய நிர்வாக தெரிவை பல்க லைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொண்டிருந் தது. நிர்வாகத்திற்கோ தமது விசுவா சத்தை வெளிப்படுத்திக்கொள்ளவுமே நேரம், காலம் போதுமானதாகவும் இருந்
தது.
பல்கலைக்கழக மாணவ சமூகம் தனது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்த, சிவில் சமூக அமைப்புக் களது உதவியை நாடியுள்ளது. தேர்தல் காலத்தில் மட்டும் மாணவர்களை நாடிவ ரும் கூட்டமைப்பினரை நம்ப, இப்போது மாணவர் ஒன்றியம் தயாராகவில்லை. தேசியத்தின் பால் அக்கறை கொண் டுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றி ணைக்க அவர்கள் முற்பட்டுள்ளனர். புத்தி ஜீவிகள், மதப் பெரியார்கள், வைத்தியர் கள், தொழிற்சங்கங்கள், ஊடக கூட்டமைப் புக்கள், கல்விச் சமூகத்தைச் சேர்ந்தோரென பெரியதொரு அணியை வெற்றிகரமாக மா ணவர்கள் ஒன்று திரட்டியுள்ளனர்.
ஏற்கனவே யுத்தம், நின்றுபோன கல் வியை மீட்டெடுக்க வகுப்பு பகிஷ்கரிப்புப் போராட்டத்தை கைவிடுமாறு சிவில் சமூக அமைப்புக்கள் மாணவர் ஒன்றியத்தைக் கோரியுள்ளன. மாணவர் ஒன்றியத்தையும் உள்ளடக்கி அடுத்த கட்ட நகர்விற்காக அ வை செயற்படத் தொடங்கியுள்ளன. வெறு மனே வானத்திலிருந்து எல்லாவற்றையும் அரசியல்வாதிகள் எடுத்து வந்து தரப்போ வதில்லையென்பதை அவர்கள் புரிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள். மாணவர்க ளுடன் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கொண்டிருக்கின்றமை முக்கி யமான மாற்றத்திற்கு வழிகோலுமென்ற நம்பிக்கையினை பலரிடையேயும் தோற் றுவித்துள்ளது என்பதும் மறுதலிக்கமுடி யாததொன்றே
C பாவ்லன்

Page 16
  

Page 17
தனுஷ் படத்திலிருந்து வெளியேறிய அமலா பால் அடுத்து அதை விட பெரிய படமான வட சென்னையில் சிம்புவுக்கு DUD TT60T "6MOLDLIT85 ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஆறு தேசிய விருதுகளை வுக்கு பெருமை வென்ற ஆடுகளம் படத்துக்குப் பின் வெற்றிமாறன் இயக்கும் முறையில் ஒரிஜினல் படம்தான் வட சென்னை இதுவரை வெற்றி மாறன் இயக்கிய
க்கு இரண்டு படங்களிலும் தனுஷ்தான் ஹிரோ மூன்றாவது படத் ல்ஜியம் நாட்டில் திலும் அவர்தான் நடிப்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், சயமைத்தற்காக சிம்பு அந்த இடத்துக்கு வந்துள்ளார். தெலுங்கு நடிகர் ரகுபதி
ராணாவுக்கும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர் உண்டாம்
சிம்பு ஜோடியாக அமலாபாலை தேர்வு செய்துள்ளதாக தெலுகிறது. ராணாவுக்கு ஜோடியாக ஆன்ட்ரியா வருகி றார். அமலா ஆன்ட்ரியாவுக்கு இதில் சமமான கேரக்ட N குறிப்பாக அமலாவுக்கு இணையாக காட்சிகள்
க்கு மக்கள் தெரிவு மார்ந்த நன்றியைத்
வைத்தால்தான் நடிப்பேன் என்ற கண்டிஷனோடு தான் ஆன்ட்ரியா நடிக்கவே ஒப்பந்தமானாராம். ஒஸ்தி முடிந்ததும் வட சென்னை பட வேலையை தொடங்குகி
வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை கா ஏற்கெனவே பாடிகார்ட் படத்தை பப்புகளில்லை. தமிழில் விஷாலுக்கு டம் இல்லை. இந்த நிலையில் த்ரிஷாவை இருப்பதாக வதந்தி பரவியது. பட வும் கூறப்பட்டது. அப்படத்தில் டேஷின் தம்பியாக மகேஷ்பாபு
வது மகேஷ் பாபுவின் அண்ணியாக கட்டதுமே கடுப்பாகிவிட்டார். அவர் துக்கு நான் ஒப்பந்தமாகவில்லை. ய எழவில்லை. விஷால் ஜோடியாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

28.10,2-0-1 -
ஏழாம் அறிவு தமிழ் சினிமாவின் கதை களத்தில் ஓர் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. படத்தை பற்றிய அதீத எதிர்பார்பில் படம் பார்த்த சிலர் எதிர்பார்த்த அளவு இல்லை என கூறுகின்றார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை படம் தமிழ் சினிமாவின் மைல்கல் என்றே கூறுவேன்.
படத்தில் நிறைய குறைகள் லாஜிக் மீறல்கள் உள்ளன. ஆனால் அதை எல்லாம் தாண்டி படத் தின் கதைக்களம், திரைக்கதை, ஆக்ஷன், சூர்யாவின் நடிப்பு என படத்தை தூக்கி நிறுத்தும் studiměřesFTITräussit 6 gyntesTub.
தமிழர்கள் பெருமைப்படும் படியான ஒரு படத்தை கொடுத்ததற்கும் வித்யாசமான கதைகளத் திற்கும் சேர்த்து இரட்டிப்பு வாழ்த்துக்கள் ஆர். முருகதாசுக்கு சொல்லவேண்டும். முதல் அரை மணி நேரம் மட்டும் மிஸ் செய்துவிடாதீர்கள். கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் போதி தர்மனின் வரலாற்றை சுருக்கமாகவும் கம்பீரமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதன் பிறகு தற்காலத்திற்கு திரும்புகிறது கதை. போதி தர்மரின் மறக்கடிக்கப்பட்ட வரலாற்றை போலவே நம்மிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட நமது பாரம்பரியம், நமது வீரம், மருத்துவம் உள்ளிட்ட நமது பண்டைய பெருமைமிகு மகத்துவங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை, மிரட்டும் வில்லன், அழகிய கதாநாயகி, அட்டகாசமான ஒளிப்பதிவு, விஞ்ஞானம் அஞ்ஞானம் எல்லாம் கலந்து சொல்வதே ஏழாம் அறிவு.
முதலில் கதைக்கு வருவோம் சீனாவிலிருந்து ஒரு கொடிய வைரஸ் இந்தியாவிற்கு பரவ இருக்கும் அபாயத்தை முன் கூட்டியே அறியும் போதிதர்மர் (சூர்யா) அதை தடுக்கும் விதமாக சீனாவுக்குச் செல்கின்றார். அங்கு மக்களை தாக்கும் கொடிய நோய்களிலிருந்து காப்பாற்றுகின் றார். இதனால் அங்கு உள்ள மக்களின் அன்பினை பெற்று அவர்களில் ஒருவராகின்றார். பின்னர் தனது தாய்நாட்டு திரும்ப அவர் முடிவெடுத்த சமயம் அங்குள்ள மக்கள் அவர் உடல் சீனாவி
(36)um புதைக்கபட்டால் தங்களை நோய்கள் அண்டாது என நம்புகின்றனர். அதனால் அவரின் உணவில் விஷத்தை கலந்து கொடுக்கின்றனர். உணவில் விஷம் இருந்ததை அறிந்த போதி தர்மர் அவர்களின் விருப்பத்திற்காகவே அந்த உணவை அருந்தி அங்கேயே உயிரை விடுகின் றார். இப்போது கதை தற்காலத்திற்கு பயணிக்கின்றது. போதிதர்மனின் வாரிசாக அவரை போலவே உருவம் கொண்ட சூர்யா, போதிதர்மரை ஆராய்ச்சி செய்யும் சுருதி ஹாசன், சுருதி ஹாசனை கொல்ல வரும் வில்லன் என ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறது ஏழாம் அறிவு. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா 1600 ஆண்டுகளுக்கு முன்னால் போதி தர்மரால் குணப்படுத் தப்பட்ட வைரஸை மீண்டும் இந்தியாவிற்குள் பரப்ப திட்டமிடுகின்றது. அதே சமயம் சுருதிஹாச னால் மீண்டும் போதிதர்மர் உருவானால் அவர்களின் திட்டம் வெற்றி அடையாது என நம்பும் சீனா சுருதிஹாஸனை கொல்ல வில்லனை அனுப்புகின்றது. வைரஸை கட்டுப்படுத்த முடிந்ததா? சூர்யா மூலம் போதிதர்மரை உருவாக்க முடிந்ததா?. சுருதிஹாஸனின் நிலை என்ன என்பதை திரை u960 5TGooTGOITLB.
சூர்யா போதி தர்மர் வேடத்திற்கு கச்சிதமாக உழைத்திருக்கிறார். ஆக்சனில் கிளைமாக்ஸில் தூள் கிளப்பிருக்கார். டாங் லீ தான் படத்தின் உண்மையான ஹிரோ. பார்வையிலேயே மிரள வைக்கிறார். படத்தின் மற்றொரு பெரிய பிளஸ் வசனங்கள். இந்தியனா இருக்கிறதுனால வெளிநாட்டுல மதிக்க ாட்டேங்குறான், தமிழனா இருக்கிறதுனால இந்தியாவில மதிக்க மாட்டேங்குறான் போன்ற வசனங் ள், செவியில் அறைந்தாற்போல் உணர்ச்சி வசப்பட வைக்கின்றன. ஸ்ருதி அழகாக இருக்கிறார். |ழுத்தம் திருத்தமாய் தமிழ் பேசுகிறார். ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும், ஆண்டணியின் எடிட்டிங் டத்திற்கு கூடுதல் பலம். ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான இசை முன்னந்தி சாரல். யம்மா மா. அவருக்கே உரிய மெலடி ஸ்டைல். முதல் பாதியில் பழையகால சீன கிராமத்தை காண்பிக்க ழைத்தவர்களுக்கு சபாஷ் போதிதர்மரால் காப்பாற்றப்படும் சிறுமியின் சிரிப்பும் அதன் பின்னணி சயும் இதம். பக்குனர் எ.ஆர். முருகதாஸ் ஒரு சிக்கலான கதையை அதே சமயம் மறைக்கபட்ட தமிழனின் மையை எடுத்துக் கூறும் விதமாக படமாக்குவதில் மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஆனால் அதை யாக கையாண்டு வெற்றியும் பெற்றிருக்கின்றார் என்றே கூறுவேன். இதேபோன்று இன்னும் பல கதைகளை அவர் தமிழ் சினிமாவுக்கு கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
மையில் அனைவரும் அவசியம் பார்க்கப்படவேண்டிய படம் இந்த ஏழாம் அறிவு
SLS S S S S AAAAS SSS JSSS SSSSAAS
-
".", "%"&"&":"?"&":"?", (siRNAYY
| — 5 -
. - ""

Page 18
க்கள் போராட்டத்தினால் அராபிய நாடுகளின் அரசி யல் அரங்கில் பல புரட்சிகர மாற்றங் கள் அண்மைக்காலங்களாக ஏற்பட்டு வருகின்றன. எகிப்து நாட்டு ஜனாதி பதி ஹொஸ்னி முபாரக்கை தொடர்ச் சியான போராட்டங்கள் மூலம் மக்கள் கவிழ்த்தனர். மக்களின் கிளர்ச்சிகர மான போராட்டங்கள் டியூனிசியா, லிபியா, யெமன் என பரிணமிக்கத் தொடங்கின. சர்வாதிகார முறையி லான நீண்ட அரசாங்க கட்டமைப்புக் களை மக்கள் விரும்பாது அதனை ஒழிக்க வீதிகளில் இறங்கிப் போராடி னார்கள். இந்த வகையில் லிபியாவில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் தொடங் கிய மக்கள் கிளர்ச்சிப் போராட்டம் கடந்த 19 ஆம் திகதி லிபிய மன்னன் மும்மர் கேணல் கடாபியின் மரணத்து டன் முடிவுக்கு வந்தது.
கடாபியின் 42 வருட கால ஆட்சி யின் கீழ் வாழ்ந்து வந்த லிபிய மக் கள், அவரின் இறுதிக்கால நடவடிக் கைகளால் அதிருப்தியுற்று அவரை இல்லாதொழிக்கும் போராட்டத்தில் குதித்தனர். இதனை கடாபியை விரும்பாத மேற்குலக நாடுகள் தமக் குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதில் வெற்றியும் கண் டன. தம்மை எதிர்ப்பவர்களுக்கு மர ணம்தான் தீர்வாகும் என்பதை சதாம் ஹசைன், பின்லேடன் முதல் இன்று கடாபி வரையானவர்களின் சாவுகள் மூலம் மேற்குலகம் வெளிக்காட்டி L676Trg. கடாபியின் எழுச்சி)
1942 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி லிபியாவின் கடாஹ் பா என்ற நாடோடிப் பழங்குடி குடும்ப மொன்றில் பிறந்த கடாபி, ஆரம்பக் கல்வியை மதப் பாடசாலையொன் றில் கற்றுக் கொண்டிருக்கும்போதே அரபு நாடுகளில் இடம்பெற்ற புரட் சிப் போராட்டங்களில் ஈடுபாடு காட் டத்தொடங்கினார். மிஸ்ரடா நகரில் உயர் கல்வியைக் கற்று வந்த கடாபி நாடுகளின் வரலாறுகளைப் படிப்ப தில் ஆர்வம் காட்டினார். 1961 இல் பென்காஸியிலுள்ள இராணுவப் பாட சாலையில் இணைந்து இராணுவப் பட்டம் பெற்றார்.
ܕ ܐ ܐ ܒ ܬܐ ܕ ܐ
ஈர்க்கப்பட்டிருந்த கடாபி, 1969 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி கனிஷ்ட இராணுவத் தலைவர்க ளுடன் இணைந்து லிபிய மன்னன் ஐட்றிஸ்லின் ஆட்சியை இராணுவப் புரட்சி மூலம் வீழ்த்தினார்.
27 ஆவது வயதில் லிபிய நாட்டின் அதிபரான கடாபி, தன்னை ஒரு புரட் சித் தலைவனாகவே காட்டிக் கொண் டார். தன் ஆட்சியை எதிர்ப்பவர்க ளுக்கு தன்னிச்சையான முறையில் மரண தண்டனைகளை வழங்கி வந் தார். தனக்கு எதிராக எவரும் கிளர் ந்தெழுந்துவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இதன் காரணத்தினால் தன்னைச் சுற்றி தனக்கு நம்பிக்கையானவர்களை நிய மித்திருந்தார். அதில் அதிகமானவர் கள் அவரின் உறவினர்களாகவே இருந்தனர்.
தனக்கென ஓர் அரசியல் சித்தாந் தத்தை உருவாக்கி ஆட்சி செய்து வந்த கடாபிக்கு மிகப் பெரும் பல மாக இருந்தது அந்நாட்டின் எண் ணெய் வளம். இதனால் பொருளாதா ரச் சிக்கல் எதுவுமின்றி சுகபோகமான வாழ்க்கையை அனுபவித்து வந்தார். அத்துடன் இறுக்கமான ஆட்சிக் கட்ட மைப்பு அவரை 42 வருடங்களாக பாதுகாத்து வந்தது எனலாம். சீனா வின் உதவியுடன் அணு ஆயுதங்க ளையும் இராணுவ ஆயுதங்களையும் வாங்கிக் குவித்தார். ஆசியாவில் இலங்கை உட்பட்ட சிறிய நாடுகளு டன் நட்புறவை வளர்த்துக் கொண் LITT.
இரண்டு மனைவிகளுடனும் ஏழு புதல்வர்களுடனும் ஒரு புதல்வியுட னும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த கடாபி, தன்னைத் தவிர தன் பிள்ளை கள் பிரபல்யம் பெறுவதை விரும்பாத வராகவே நடந்து கொண்டார். கடாபியின் வீழ்ச்சி ஆரம்பம்
1986 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கும் 1988 இல் ஸ்கொட்லாந்தின் லொக்கர் பீ நகரில் பறந்த விமானத்தை தகர்த்து 270 பேர் பலியானதற்கும் லிபியாவின் முகவர் தான் காரணம் என மேற்குலகம் குற் றம் சாட்டிய பின்னரும் அமெரிக்
போராட்டங்களால் காவை எதிர்க் LoGu SLTLSu9lsit விடுதலைப்போராட்டங்களால் தரவை எதிர்த்தழையே கடாபி
 
 
 

O யாழ் ஓசை
வீழ்ச்சிக்கு வழி சமைத்தது எனலாம். இக் குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடையவர் எனக் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற அப்டெல் ாஸேட் மொஹமட் அல் - மெக்ராஸி உடல் நலக் குறைவால் விடுதலை பாகி வந்தபோது, அவரை கடாபி லிபியாவின் வீர புருஷனாக வரவேற் மை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு 0க நாடுகளை இன்னும் வெறுப்பேற் னெ. இதன் பின்னர் கடாபி மேற்கு 0க நாடுகளிடமும் லிபியாவின் மேற் ட்டு மக்களிடமும் கடும் பகையைச் ம்பாதித்துக் கொண்டார்.
கடாபி தனது கடும் போக்குக் காள்கையினாலும் விலை உயர்வு, வலையின்மை போன்றவற்றினா லும் லிபிய மக்களினால் வெறுக்கப்ப ம்ெ தலைவராக மாறத் தொடங்கி எார். அத்துடன் இவரின் புதல்வர்க ரின் தான் தோன்றித்தனமான செயற் ாடுகளும் அதிகார துஷ்பிரயோகங்க அ ரும் இவரின் ஆட்சியின் மீது மக் ளை நம்பிக்கை இழக்கச் செய்தது. ந்தக் கட்டமைப்பினூடாக தனது ஆட்சி அதிகாரத்தை நீட்டித்துச் சென் ாரோ அதே கட்டமைப்புத்தான் பின் னர் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்
து.
பெப்ரவரி 15 ஆம் திகதி லிபிய மக் ள் பென்காஸி நகரில் கடாபிக்கு எதி ாக போராட்டத்தில் குதித்தனர். இதில் கடாபிக்கு எதிராக செயற்பட்டு பந்த கிளர்ச்சிக் குழுவினரும் இணை து கொண்டனர். பிரான்ஸ், பிரிட் -ன், அமெரிக்கா போன்ற நாடுகள் ளெர்ச்சியாளர்களுடன் இணைந்து டாபியின் முக்கியமான இடங்களில் விமானத் தாக்குதல்களையும் கடற் டைத் தாக்குதல்களையும் மேற் காண்டன. லிபியாவில் நடப்பது பன்முறையாளர்களுக்கும் அரசுக்கும் திரான யுத்தம். இதில் மேற்கு நாடு ளோ ஐ.நாவோ தலையிடவேண் டாம் எனவும் மீறித் தலையிட்டால் இரத்த ஆறு ஓடும் என கடாபி எச்ச த்து தனது இராணுவத்தை கிளர்ச்சி P ாளர்களுக்கு எதிராகப் போராடப் |ணித்தார். இதன்போது ஆயிரக்க னக்கான அப்பாவிப் பொதுமக்கள்
V
கால்லப்பட்டார்கள் கலவரத்தை
(30 ஆம் பக்கம் பார்க்க)
தொகுப்பு:ன்ஸ்வின்

Page 19
யாழ் ஓசை
அரசியல் அமைப்பி
திருத்தங்கள் (பகுதி
(சென்ற வாரத்தொடர்ச்சி)
இந்த இனக்கலவரம் பற்றி விசா ரணை நடத்திய சன்சோனிக் கமிஷன் பொலிஸார் மீது குற்றம் சாட்டியது. ஆனால் பொலிஸ் சேவை புனரமைக் கப்படவில்லை. மாறாக அரசியல்வாதி களின் கைப்பொம்மையாக்கப்பட்டார்
கள்.
இதைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டி யில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூத்த அரசியல்வாதியான (vetaran politician) திருமதி விவியன் குணவர்த் தனா கொள்ளுப்பிட்டி பொலிஸ்நி லைய பொறுப்பதிகாரி தன் என்பவரால் தாக்கப்பட்ட வழக்கில்
கணேசானந்
குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை வழங்கப்படவில்லை. இப்படியாக பல சம்பவக் கோர்வைகள் அரசியல் மயப்ப டுத்தப்பட்ட பொலிஸ் திணைக்களம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கக்காரண மாயிற்று. பொலிஸ்- பொதுமக்கள் உற வுகள் பேணப்படவில்லை. எத்தகைய ஸ்தாபனமயமாக்கலும் இடம்பெற வில்லை. குற்றச்செயல்கள் அதிகரித் தன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தீ விரவாதிகள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினார்கள். இத்தகைய தாக்குதல் கள் பற்றி புலன்விசாரணை செய்ய
சென்ற பொலிஸ் அதிகாரிகளும் படு கொலை செய்யப்பட்டார்கள். இவற் றின் உச்சக்கட்டமாக 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குத லின் விளைவாக பொலிஸ் நிலையம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது. இதன்
சட்டமு
's ༈ ༽
பின்னர் யாழ்ப்பணா குடாநாட்டில் நீதி நிர்வாக சேவைகள் சீர்குலைக்கப்பட் டன. நீதிமன்றங்கள் செயல்பட முடி யாது போயின. தகுதி வாய்ந்த நீதிமன் Dril 856ft 6T606) Jujib (Competent Courts) இயங்கவில்லை. பொலிஸ் சேவைகள் சீர்குலைக்கப்பட்டமையால் சட்டபூர்வ மான நீதிமன்றங்கள் சீர்குலைந்து போ யின. சட்டவிரோதமான காங்காரு நீதி மன்றங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட் டன. இந்த நீதிமன்றங்கள் எந்தச் சட்டப்
 
 

0.2O 19յ
AA புத்தகங்களாலும் உள்வாங் பொதுமக்கள் வெறுப்புக்கு இலக்கா ᎶᏍᏅ கப்படவில்லை. பொலிஸ் -னார்கள். இதே போல தென்னிலங்கை சேவை இல்லாமையால் யிலும் 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யி
フ D குற்றச் செயல்களைக் கட் னர் நடத்திய கிளர்ச்சியின் போது முத
டுப்படுத்த முடிய லில் வெள்ளவாயா பொலிஸ் நிலை ாவில்லை. தமிழ்த்தீவிர யத்தை தாக்கி சிவில் நிர்வாகத்தை சீர்கு
வாத இயக்கங்கள் பெருகின. அவை லைக்க முயன்றார்கள். 1988 - 1989
ஒவ்வொன்றும் விசாரணை மன்றுகளை ஆம் ஆண்டு கால கிளர்ச்சியின் போது அமைத்தன. அவற்றிற்கு சட்டவல்லு அவர்கள் சிற்சில இடங்களில் பொலிஸ்
னநர்களின் பின்புலம் ஏதும் இருக்க நிலையமும் நீதிமன்றமும் நடத்தினார் வில்லை. கள். இவையாவும் முறியடிக்கப்பட்டு இறுதியில் புலிகள் காவல்துறை 2009 மே 18 க்குப் பின்னர் இலங்கை
என்ற பெயரில் ஈழம் பொலிசாரை நிய முழுவதும் ஒரே சேவையின் கீழ் மித்தனர். ஆனால் இந்த காவல்துறை கொண்டு வரப்பட்டது. ஆனால் 17
ரிக்கறிஞர் டொன். பூலோகசிங்கம்
உறுப்பினர்கள் பொலிஸ் சேவைக்கு ஆவது திருத்தச்சட்டத்தின்படி தேசிய
உள்வாங்கப்படுகின்றபோது இருக்க பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டிய அடிப்படைக் கல்வித்தராத வில்லை. (தொடரும்) ரத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர் களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு எதுவித பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளும்
சட்டம் தொடர்பான உங்கள்
சந்தேகங்களை ಇಂಕಿಅ எழுதி
இருக்கவில்லை. ஆங்காங்கே சோத அனுபங்கள் Gassauf னைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டிருந்த யாழ் ஓசை
காவல்துறை உறுப்பினர்கள் தமது வீரகேசரி கிளைக் காசியாலயம், மனம் போன போக்கில் தான் நடந்து 蕊
கொண்டிருந்தார்கள். இதனால் அவர்கள்

Page 20
42
நகரம்
16 கொடை
இந்தியாவில் பிரபல்யமான ஆறு 2. நரி இதற்குப் பெயர்பெற்றது
40. பல அல்ல
42. இன்பம்-எதிர்சொல் (கு
யுள்ளது)
குறுக்கெழுத்துப் போட்டி 49க்கான விடைகள்
சுவரில் ஊர்வது (திரும்
ளது) இடது எதிர்ச்சொல் (திரும்பி/இறுதி எழுத்து இல்லை) 13:தென்னிலங்கையில் உள்ள சுற்றுலா
பாதுகை வைத்து ஆட்சி செய்தவ ராசிகளில் ஒன்று திேரும்பியுள்ளது
ழம்பி
O5, šj55üub 06. காலையில் வீட்டு வ
41 ລ. தேலைகீழ்/இறுதி எழுத்து :
இல்லை)
மேலிருந்து கீழ் స్టీన్లే
02:பண்ம். சிங்களச்சொல் 03. விளையாட்டுப் பொருள் தே
யாழ்.மாவ:த்தி
ளில் ஒன்று
இறுதி எழுத்து இல்லை)
ressio போடு
பாராட்டுப் பெறும்
குறுக்கெழுத்துப் போட்டி51க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக் கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பி வைக்கவும். Ogof Caoqu (pasauf குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை' வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
பாராட்டுப்பெறும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் பிரசுரித்தப்படும்.
சி த் தி ர | வ | தை அதிஷ்டசாலிகள்
க தி ரை சு | ல | ப 1 ம் 1. செ.றெபேட்
114 1/1, நியூநாம்குயர் ቇ8 க தே ம் L கொழும்பு. ib ல் ய வ சு | ள | 2. கே.இராஜகோபால்
அடைக்கலம் தோட்டம், ஆ | ட | வ | ன் 5 | b கந்தசுவாமி கோயிலடி, க ன் ந் வட்டுக்கோட்டை و . . وی
3. திருமதி.தி.சிதம்பரநாதன் s b நெ 点 莎 லி டச்சு விதி,
கோப்பாய் தெற்கு, Lu || 60MpD 5 to Gasrı'ILIrü.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ் ஓசை
"ஏன்டா இண்டர்வியூவுக்குப் போகலியா?
"நீங்கதானேப்பா நாலு பேர் கேள்வி கேட்கிற மாதிரி நடக் காதே என்று சொன்னிங்க!”
?ಜ್ಜೈ
.57 ந்தது?
אי
"ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா. நாய் மட்டும் வளர்க்க லியே ஏன்?
“நாயை
முடியாதே!’
சாப்பிட
அடிச்சு
"நான் எப்போ உங்க முன்னாடி வந்தாலும் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிறீங்களே,ஏன்?
“டாக்டர் தான் சொன்னார் தலை வலி வரும்போதெல்லாம் கண்ணா டியைப் போட்டுக்கிறச் சொல்லி!”
கடிக்டூர்
స్త్ర
"மலிவு விலையில் செருப்பு வாங்கினேன் காலைக் கடிக்குது!”
"அதிக விலை கொடுத்து வாங்கு வது தானே!”
"அப்போ கையைக் கடிக்குமே?”
“இந்தா பாரு அடிக்கடி ஓட்ட லுக்குப் போய் சாப்பிட முடியாது செலவு அதிகமாகிறது.”
“சரிங்க இனி நான் மட்டும் போறேன்!”
"கஞ்சன்னா யாருப்பா!'
“பெற்ற பிள்ளைகளுக்குக் கூட காசு கொடுக்காதவன்!"
"காசுன்னா என்னப்பா?”

Page 21
யாழ் ஓசை 2 كرs.
கட்டுமானத்தை உடைத்தெறிய முற்படு
d ற்காலத்தில் மனித ஜனனங் கின்றது. இதுவரை சிறுபான்மை இனக்
கள் அதிகம் நிகழ்ந்தபோது கலாசாரம் கானல் நீராக இரு ந்தது. மனிதர்கள் விலங்கினத்தின் சாய லையும் தன்மைகளையும் ஏற்றிருந்தனர். ஆண் பெண் என்ற உறவுப் பங்கீடுகள் பிணைப்புகள் அனுமதியின்றி கட்டற்று நிகழ்ந்தன. விலங்கினங்கள் சந்ததி விருத்திக்காகவும் கட்டவிழும் பாலியல் கிளர்ச்சிகளுக்காகவும் எதிர்ப்பாலினத்தை நாடின. இத்தன்மை பொருந்தியவனா கவே அக்கால மனிதர்கள் விளங்கினார் கள். தற்போது எமது ஊர் வழக்கில் பொது வாக பிரயோகிக்கப்பட்டு வரும் 'கள்ளக் காதல்’ என்ற சொற்பதம் அக்காலத்தில் அனுமதிக்கப்பட்ட உறவாக காணப்பட் டது. வயதுக்கு வந்த ஆணும் சரி பெண் ணும் சரி அக்கண நேரத்தில் தோன்றி மறையும் பாலியல் உணர்வுகளை வடி
குழுமத்தின் அடையாளங்களாக இருந்து வந்த மொழி, கலை, கலாசார கூறுகளை சிதைக்கவோ அழிக்கவோ முற்படுகின் றது. அல்லது தனது இனக் கலாசாரத்தை பிற இனத்தின் மீது திணிக்க முற்படுகின் றது. அச் சிறுபான்மை இனத்தின் அதிகா ரப் பிரிவினரின் ஆட்சி ஒழுங்குகளால் இ இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு வந்த இன அடையாளங்கள் அவ் அதிகாரப்பிரிவின ரின் செயற்திறனை உடைத்தெறிந்தவு டன் மக்களின் வாழ்வியல் முறைகளிலும் மாற்றங்கள் தென்பட்டன. இதுவரை கால மும் இறுக்கத்துடன் கடைப்பிடித்த உயர்
స్టళ్ల
கட்ட எதிர்ப்பாலினத்தை நாடவேண் டிய தேவை ஏற்பட்டது. அக்காலத்தி லிருந்த உறவுகள் உடலை மையப்படுத் தியதாக இருந்தனவே தவிர உள்ளத்தை மைய்ப்படுத்தியதாக இருக்கவில்லை. காலங்கள் செல்லச் செல்ல மனித இனக் குழுமங்களிடிையே வர்க்கப்பாகு பாடுகள் முளைவிட்டன. தமக்கென்ற ஒரு நிலப்பகுதியை வரையறுத்து சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்து தமக்கிடை யில் ஒரு தனித்தன்மையை உருவாக்கத் தலைப்பட்டனர். இதன் விளைவு சாதி, இனம், மொழி, கலை, பண்பாட்டு விழு மியங்கள் என்பவற்றைத் தனித்துவ அடையாங்களாகக் கொண்டு தனித்த ܫܝ
னிக் கூட்டப் பிரிவினர் தோற்றம் பெற்ற பண்பாட்டு விழுமியங்களை புறமொ
னர். இத் தனித்துவக் கூறுகள் ஏனைய துக்கி அன்னிய கலாசார வலையில் விழு
குழுமங்களிடமிருந்து தனித்துவப்படுத் திக் காட்டுவதற்காகவே உருவாக்கப்பட் டன. ஒரு இனக் குழுமத்திற்குள் அவ் இனத்திற்கே உரிய மொழி, பண்பாட்டு விழுமியங்கள், கலைகள் என்பன கருக்
இந்து மனம் போன போக்கில் வாழத் தலை இப்பட்டனர். இதனால் கற்கால மனிதனின்
குணாம்சங்களையும் பண்புகளையும்
தெரிந்தோ தெரியாமலோ வரவழைத்துக்
கொன் 前。 கொண்டதன் காரணத்தினால் சிற்சில நன் காணடனா இதனால் 6) நூறு ஆண்டு " களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் குண மைகள் இருந்தாலும் இன முரண்பாடுகள், ! சாதியப் பிரச்சினைகள் என நீண்டு இறுதி !
G கி
யில் உட்பகை வலுத்து இனப்போராக, பறறு வருகனறன
தற்போதுள்ள சூழலில் கள்ளக் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான யுத் காதல்கள் முளைவிட்டுக்கொள்கின்றன. தமாக வெடித்தது.
0LSLS S SLSLS AA SL S 0S SAAAAAALSLLL SL0L SS0L0S SASYSS SLALL Sz ஒருவனுக்கு ஒருத்தி என்ற இறுக்கமான ವಿ: இன்னோர் இனம் பண்பாடுகளுடன் சிறப்புப் பெற்றிருந்த து ஆதிக்கம் செலுத்தத் தலைப்பது இனம் அதன் தனி இயல்புகளிலிருந்து சனத்தொகையில் கூடிய பங்கினைக் விலகி மிருகத்தனமான செயல்களில் ஈடு
பட முனைப்புக் காட்டுகின்றது. கல்வி கற்று அறிவு ரீதியில் முதிர்ச்சியடைந்து விருத்தியடைந்தவர்கள் கூட அந்த விட
வியல்புகள் இக்கால மக்களிடையே பதிவு
கொண்டஇனம் பெரும்பான்மை - அதி கார வர்க்கமுள்ள இனமாகவும் இதற்கு மாறாக சனத்தொகையில் சிறிய தொகை யைக் கொண்ட இனம் சிறுபான்மையின மாகத் தோற்றம் பெற்றது.
அதிகாரத்தில் வலுக்கூடிய நிலையிலு ள்ள இனம் வலிமை குறைந்த இனத்தை ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்து அவ்வி னத்தை அடக்கியாள முற்படுகின்றது. இதற்கு யுத்தம் ஒரு கருவியாகப் பயன்ப டுத்தப்படுகின்றது. படை வலிமையில் கூடிய நிலையிலுள்ள இனம், குறைந்த வலினுழயுள்ள இனத்தை தனது அதிகார பலத்தின்மூலக்ஷ்னகிதிடுகின்தேசசி திகாரப் போக்கின் மூலம் அவ்வினத்தின்
%ہ ::: عبری بم - ----۔ مہ * * * * - ata. ahahisë së re : sy i fafa;
யத்தில் மிருக உணர்வுள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
எத்தனையோ மன முறிவுகள் மண முறி வுகளுக்கு வழிவகுத்து வருகின்றன. கண வன் - மனைவி என்ற புனிதமான உறவு முறை மேற்கத்தேய கலாசார உள்வாங்க லால் சிதைந்து போயிருக்கின்றது. இத்த கைய மண முறிவுகளுக்குப் பெரும்பா லும் கள்ளக்காதல் உறவு பிரதான காரணி பூதவிஜங்குகின்றது.இந்த&றவுநிஜஇது பதியப்படாத உறவுநிலையாக நீள்கின்
றன. இவ்வுறவு சமூகக் கட்டுமுரணங்களை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ο 2ο 1 1 - 21
றன. இதனால் தேவையற்ற சிக்கல்களும் அதிகளவு பணமும்தான் விரயமாகின்றன. சட்டம் படித்தவர்கள் தமது பணப் பெட்டி களை நிரப்பிக் கொள்கின்றனர்.
போரின் திரைகளுக்குள் மக்கள் மூடப் கணவன் - மனைவிக்கிடையில் நிகழத் பட்டிருந்த வேளை மக்களின் சிந்தனை தவறியதனால் புனிதமான குடும்ப உறவு 3 கள் ஒருமை நிலைப்பட்டதாக இருந்தன. நிலையில் பிளவுகள் ஏற்பட்டு வருகின் போரையும் அது தந்த அவல வாழ்வை றன. இவ் உறவுப் பிரிவினையால் பாதிப் யும் பற்றிய சிந்தனைகள் மேலோங்கியி படைவது அவர்களது பிள்ளைகள்தான். ருந்த சூழ்நிலை. அப்போதிருந்த ஆட்சிக் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை கட்டமைப்பு மக்களின் கட்டற்ற சுதந்திரத் சூனியப்படுத்துவதற்கான சதுரங்க விளை இதன்மைக்கு வேலி போட்டது. ஆண் - யாட்டில் இன்று பல கணவன் - மனைவி i பெண் என்ற சமவலு நிலை பேண்தகு உறவுகள் இறங்கியுள்ளன. இப்பலப் பரீட் நிலையில் இயக்கப்பட்டது. சட்டம் என்ற சையால் சமூகத்தின் இருப்பே கேள்விக்கு இரும்பு வேலிகளை உடைக்க முற்பட்ட
as a AA ஊ வர்கள் உடைபட்டே போன வரலாறுகள்
ஏனைய மக்களுக்கு முன்னுதாரணமாய் இருந்தன. ஆனால் போரின் திரை விலக்கப்பட்டு மக்களுக்கு கலாசார விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுப வர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் வழங் கப்பட்டிருக்கிறது. சட்டங்கள் உறங்கு நிலையில் இருக்கின்றன.
நடைபெற்று முடிந்த யுத்தம் ஏராள மான கைம்பெண்களையும் இளம் வித
உடைத்தெறியச் செய்துள்ளது.
பல குடும்பப் பிரிவினைகளுக்கு வழி வகுத்துள்ளது. இன்று நீதிமன்றங்கள் தாப ரிப்பு வழக்குகளால் நிரம்பி வழிகின்றன. கருத்தொருமித்த புரிந்துணர்வின்மை
எத்தனைவோ மணமுறிவுகள்
வருகின்றன. &Gafauar - மனைவி என்ற புனிதமான *21முறை மேற்கத்தே து &ng o-drafíasarás சிதைந்து போயிருக்கின்றது. இத்தகைய * முறிவுகளுக்குப் பெரும்பா *ம் கன்னக்காதல் உறவு وگg
வைகளையும் எச்சங்களாக விட்டுச் சென்றுள்ளது. இவர்களின் எதிர்கால வாழ்வு சூனியமாக்கப்பட்டுள்ளது. அவர்களது பிள்ளைகள் ஒளிமயமான
lograr காரணியாக விளங் எதிர்காலத்தை நோக்கி ஏங்கியபடி நிற்
తీa கின்றனர். இளம் விதவைப் பெண்க 哆 னறது. ளின் வாழ்வுக்கு உரமூட்டவும் அவர்
களது பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக் கும் ஒளியூட்ட வேண்டியுள்ள நிலை யில் கணவன் - மனைவி உறவில் ஏற்ப றியாக்கப்பட்டு வருகிறது. கணவன் - டும் விரிசல் நிலைகளால் ஏராளமான மனைவி உறவென்பது தனித்துவமானது. குடும்பங்கள் பிரிகின்றன. இதனால் அன்னியொன்னியமானது. மரண ப்ரியந் குடும்பம் ஒரு கதம்பம் என்ற முறையில்
வாழ்ந்து வந்த மக்கள் சமூகம் குடும்பக்
தம் வரை தொடரும் தன்மையுடையது. இப்புனித உறவுக்கு களங்கம் விளைவிக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டு சிதறடிக்கப் கும் பல சம்பவங்கள் சமூகத்தில் இடம் பட்டிருக்கிறது. பெற்று வருகின்றன. இதற்கு படித்த மேற் இந்நிலை சமூக இயங்கு தளத்திலும் தட்டு வர்க்கத்தினரே அதிகம் பலியாகி தாக்கம் செலுத்துகிறது. இன்றைய இளை வருவது துரதிஷ்டவசமானது. இன்றைய ஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற முது திருமண உறவு நிலை உடலை, அந்த மொழி இள வயதினர்களிடையே சரியான ஸ்தை, பண பலத்தைப் பார்த்தே தீர்மானி புரிதல்கள், தன்னிலையுணர்தல் கல்விய க்கப்படுகின்றது. இதனால் மனித மனங் றிவு நிலை என்பவற்றுக்கு பெற்றோர்கள் கள் ஒன்றிணையத் தவறிவிடுகின்றன. சரியான அடித்தளமிட வேண்டும். சிறந்த
முன்னர் இருந்த வாழ்க்கை முறை அத்திவாரம் அமைந்தால்தான் கட்டடம் வேறு. இப்போது இருக்கும் வாழ்க்கை பலமாக சிறப்புற்றிருக்கும். இல்லையேல் முறை வேறு. முன்னர் மூத்தோருக்கு சில காலங்களின்பின் அக்கட்டடம் உடை மதிப்புக் கொடுத்து அவர்தம் சொற்படி ந்து விழக்கூடிய அபாயங்களும் காணப்ப நடந்து வந்த கீழ்ப்படிவுள்ள சமூகம் டும். அதேபோலத்தான் எமது வாழ்க்கைக இருந்தது. இதனால் கணவன் - மனை ளும் பெற்றோர் தமக்கிடையே சரியான
விக்கிடையே இடம்பெறும் பிணக்குகள் புரிந்துணர்வுகளுடன் அன்னியோன்னி
மூடு மந்திரமாகத் தீர்க்கப்பட்டன. மூத் யமாக ஒத்திசைவுடன் வாழப் பழகினால் தோரின் கருத்து நிலைக்கு மதிப்புக் கொ அவர்களது பிள்ளைகளின் சுபீட்சமான டுக்கும் பண்பு அன்று மேலோங்கியிருந்த எதிர்காலத்தை நோக்கிய பயணம் பிரகாச மையால் மணமுறிவு தடுக்கப்பட்டது. மானதாக இருக்கும். இல்லையேல் எதிர் தவிர்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலை கால சந்ததியின் வளமான வாழ்வு கேள் மை அவ்வாறில்லை. மூத்தோருக்கு மதிப் விக்குரியதாகிவிடும். இவ்விடயத்தைச் புக் கொடுக்கும் பண்புகள் அருகி வருவத சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டு னால் நிலைமை விபரீதமாகவே உள்ளது. செயற்பட முன்வரவேண்டும் என்பதே இதனால் தாங்ரிப்பு:விழ்க்குகளும் ವ್ಹಣಾಹ' எமது தாழ்மையான வேண்டுகோஸ் . . தொகையின்றி நீண்டு செல்கின்றன. தீர்
ப்பு வழங்குழ்காலல்லைகளும் நீள்கின் , இ= உதிஷ்டிரன்)

Page 22
22 28. O.2
(சென்றவாரத் தொடர்ச்சி) பெண் கல்வியின் ஆரம்பம் மேலைத்தேச அறிவியல் வளர்ச்சி யோடு ஆரம்பமாகி எமது பிரதேசத் திற்கும் புதிய பரிமாண வடிவத்தைக் கொடுத்தது. இலங்கையில் போத்துக் கேயரின் வருகையோடு ஏற்பட்ட சிந் தனைப் புரட்சியும், சிந்தனை மாற்றங் களும் பெண்களுக்கு கல்வி மற்றும் எழுத்தறிவும் அவசியம் என்பதை உணர்த்தியது. இக்கால கட்டத்தோடு ஏற்பட்ட எழுச்சியானது மரபு நிலைக் கும் நவீனத்துவத்திற்கும் இடையே நடைபெறப்போகும் மாற்றங்களின்
வில்லை. இவ்வாறு ஏற்பட்ட மாற்றம்
சுட்டியாக காட்டப்பட்டது. யாழ்ப்பாண சமூகத்தில் மிகப் பாரிய
போர்த்துக்கேயரின் வருகையோடு இடம்பெற்ற கட்டாய மதமாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக மாற்றங்கள் பெண்களை விழிப்பூட்டியது. அந்நிய
இலங்கையில் போத்துக் கேயரின் வருகையோடு ஏற்பட்ட சிந்தனைப் புரட்சியும், சிந்தனை மாற் றங்களும் பெண்களுக்கு கல்வி மற்றும் எழுத்தறிவும் அவசியம் என்பதை
மான பழக்கவழக்கங்கள், மொழி, பாட சாலைகளின் நிறுவன மயப்பட்ட வரு கை யாவும் யாழ்ப்பாண பெண்களி டையே புதியதோர் மாற்றத்தை ஏற்ப டுத்தியது. பெண்கள் தேவாலயங்க
தாக்கத்தையும் சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தியது. இப்புதிய உணர்வுகள் புதுமைப்பெண் என்ற உணர்வை பெண்கள் மத்தியில் தூண்டியது. அந் நிய மொழியறிவு, புதிய நாகரிக உடைகள், பணம் படைத்த நடுத்தர் வர்க்க ஆண்கள் யாவையுமே பெண் கள் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்ப டுத்தியது. புதிதாக வீட்டை விட்டு புறப்படத் துணிந்த நடுத்தரவர்க்கப் பெண்கள் தமது தேசிய அடையாளத் தையும் தேசிய கலாசாரத்தையும் விட வில்லை. அதேபோல ஏனைய பெண் களும் அதனை விட்டுவிடக்கூடாது என விரும்பினர். இதனால் கலாசார சீரழிவு ஒன்று அப்போது இருக்க வில்லை.
கல்விக்கான சந்தர்ப்பங்கள் விரிவு படுத்தப்பட்டதனால் பெண்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்புக்களும் ஏற்பட் டன. மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி பெண்களும் மேற்குலப் பெண்கள்
ளில் நடைபெறும் விழாக்களில் பங்கு பற்றினர். சிறுமிகளுக்கு பாடசாலைக ளில் ஆரம்பக்கல்வி புகட்டப்பட்டது. பெண்களுக்கு தேவாலயங்களில் மாலைநேர வகுப்புக்கள் நடைபெற் றன. ஆனால் பெண்களுக்கென்று தனிப்பாடசாலைகள் நடைபெற
போல் கல்வியறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்த போதிலும் யாழ்ப்பாண சமூகத்தின் ஆணாதிக்க சிந்தனைகள் சமூக பழக்க வழக்கங்களை தகர்த்தெறியும் போக்கி லிருந்து அவை நழுவி விட்டதாகவே அறிய முடிகின்றது.
சிறு பீழை
Biw Arva lanata
ON- சிறு கண் பீழை, கற்பேதி, பாஷணபேதி
உபயோக பா
சுவை :- கைட்
வீரியம் :- விெ விபாகம் :- க செய்கை :- சி
5
குணம் - இதன் பெரும்பாடு, நீர எரிச்சல், குருதிச் உபயோகம் - 1/8 - 1/4 ஆழாக் கொடுத்துவர க ၅၅:"gဣီစ္!!!!!!!!
31
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 1 1 - யாழ் ஓசை
ஆயினும், ஏற்பட்ட சமூக மாற்றம் பெண் கல்வி யாவும் எவ்வகையான மாற்றங்களை யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்ப டுத்தின என்ற விடயங்கள் வெளிப்படுத்தப்படாத புதிரா கவே உள்ளது.
தற்கால அல்லது இன் றைய பெண்கள் பற்றிய சமூக விழிப்புணர்வு ஓர் பாய் ச்சல் வேகத்தில் யாழ்ப்பாண சமூகத்தில் மரபு வழிகளைப் புறந்தள்ளும் போக்கைக் கொண்டதாக மாற்றமடை ந்து வருகின்றது. கல்வியில் முன்னேற்றமடைந்து சாத னைகளைப் படைத்துவரும் பெண்கள் தங்களுக்கெதிராக சமூகத்தில் நிலவும் தடை கள், ஆணாதிக்க சிந்தனை களை எதிர்த்துப் போராடத் தொடங்கி விட்டனர். தந்தை வழி ஆணாதிக்க சமூகக்ட்டமைப்பு பேணப்படாத ஒன்று என எதிர்த்துப் போராடி வரும் பெண் விடுதலை இயக்கங்கள் அரசி யல் சமூக ரீதியான மாற்று வழிகள் பெண்களுக்குத் தேவை எனக் குரல் கொடுக்கின்றன. எது எப்படி இருந்த போதிலும் போராட்டங்களின் தாக்கங் கள் இன்றும் யாழ்ப்பாணப் பெண்க ளின் குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையில் அதிக மாற்
றங்களை ஏற்படுத்தவில்லை. யாழ்ப் பாணப் பெண்களின் திருமண வாழ்க்கை முறைகள் ரோமன் சட்டத் தின் அறிமுகத்தோடு சீர்ப்படுத்தப்பட் டபோதிலும் சொத்துரிமை, சீதனம் போன்ற வழக்காற்று முறைகள் தற் போதும் பெண்களை தாக்கத்திற்
குள்ளாக்குவதாகவே உள்ளன.
(தொடரும்)
சிறுபீழை வேர்ப் பட்டையுடன் சம அளவு பனை
கம் : சமூலம் வெல்லம் சேர்த்து மை போன்று அரைத்து 1/2
Iւ ஆழாக்கு பசுப்பால் கலந்து காலை, மாலை உட் பப்பம் கொண்டு வர மேலே சொல்லப்பட்ட ரோகங்கள் கு தணியும்.
றுநீர் பெருக்கி ஏதாவது கஞ்சிவகை போன்று சிறுபிழை வேர் ற்கரைச்சி சேர்த்துக் காய்ச்சிக்கொடுக்க சூல் கொண்ட பெண்
களுக்கு வலிமையைக் கொடுக்கும்.
சிறுபீழை, சமூலக்குடிநீர், சிறுபீழை சமூலம், சிறு
நெருஞ்சில், மாவிலங்கை வேர், பேராமட்டி
இவற்றை எடுத்து முறைப்படி குடிநீர் செய்து
இதன் இலைச்சாற்றில் கொடுக்க கல்லடைப்பு நீங்கும். கு (1/4 - 1/2 அவுன்ஸ்)
ல்லடைப்பு நீர் அடைப்பு
னால் பாண்டு ரோகம், டைப்பு, கல்லடைப்பு, நீர் ஈசூடு என்பன தணியும்.

Page 23
யாழ் ஓசை 25
(சென்ற வாரத் தொடர்ச்சி) கள் போகும். குடற்புண்கள் வாயுக்
15. உஷ்ராசனம் (ஒட்டகவடிவ கோளாறுகள் நீங்கும். ஜீரண சக்தி அதி
ஆசனம்) கரிக்கும். செய்முறை : 1. நேராக நிமிர்ந்து உட் 14. அர்த்தமத்ஸ்யேந்திராசனம் கார்ந்து கால்களை நீட்டி பாதங்கள் (பாதிமுறுகிய தோற்றம்)
இணைந்திருக்கட்டும். உள்ளங்கைகள் புட்டத்துக்கு இருபக்கவாட்டிலும் தரை யில் பதிந்திருக்கட்டும்.
2. வலது முழங்காலை மடித்தும் பின் இடது முழங்காலை மடித்தும், பாதங் களை புட்டத்துக்கு கீழே வைக்கவும். (வஜ்ராசனம்)
3. முழங்கால்களின் மேல் நின்று உடம்பை நேராக வைக்கவும்.
4. உடம்பை பின்புறம் மூச்சை வெளிவிட்டவாறு வளைத்து உள்ளங்
spassert site Trist6) serfst (LD6) ஊன்றவும். உச்ச நிலையில் ஆழமாக ஒரு நிமிடம் வரை சுவாசிக்கவும். 5. பின் மெதுவாக உள்ளங்கை களை விடுவித்து 3 ஆம் நிலை க்கு வரவும்.
6. பின் மெதுவாக குதிக்கால்க ளின் மீது உட்காரவும். (வஜ்ராச Gয়াub)
7. இடது காலையும் பின் வலதுகா லையும் மெதுவாக விடுவித்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்: மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், சிறுநீரகங்
கள் நன்கு வேலை செய்கின்றன. முது செய்முறை : குத்தண்டு வளையும் தன்மை பெறு 1. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கால் கின்றது. வயிற்று உள்ளுறுப்புகள் களை நீட்டி பாதங்கள் இணைந்திருக்
நன்கு வேலை செய்கின்றன. நெஞ்சுப் கட்டும் உள்ளங்கைகள் புட்டத்தின் பகுதி நன்கு விரிவடையும். இதனால் இருபக்கமும் ஊன்றியிருக்கட்டும். முதுகு வலி, சுவாசக்கோளாறு, முழங் 2. வலதுகாலை மடக்கி குதிக்காலை கால்கள், கணுக்கால்கள், இடுப்பு வலி இறுக்கமாகத் தொடையின் கீழ்ப்பாகத்
சாலட் தயாரிக்கப் பச்சைக் காய்கறி போதவில்லை என்றால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தோடு உதிர்த்த பச்சைப் பட்டாணி
அல்லது வேகவைத்த கொண்டைக் கடலையை சேர்த்துப் பரிமாற
6) Th.
* சூப்பை அலங்கரிக்க, சுவை கூட்ட - நறுக்கிய கொத்தமல்லித் தழை அல்லது நறுக்கிய வெங்காயம் சேர்க்கலாம்.
* முள்ளங்கணி பரோட்டா செய்ய துருவிய முள்ளங்கியை மெல்லிய துணியில் மூட்டை கட்டி சாறை எடுக்கவும். மூட்டை யில் உள்ள துருவலை மாவுடன் சேர் த்துப் பிசையவும். உப்பு சேர்த்தா லும் தண்ணி அதிகமாகாது. பரோட் டாவை உருட்டுவதும் சுலபம்.
குஜியா (guja) ஃபில்லிங்கை அதிக எண்ணெயில் பொரிக்கும் போது பிரியாமல் இருக்கச் சிறிது மா சேர்க்கவும்.
விரிசல் விட்ட முட்டையை வேகவைக்கும் போது ஒரு தேக்க ரண்டி வினிகர் சேர்த்தால் முட்டை கசி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O.2O 23
தில் வைக்கவும். தோளின் மீது இருக்கட்டும். உச்ச
3. இடதுபாதத்தை வலது தொடை நிலையில் ஆழமாக ஒரு நிமிடம் வரை
யின் வலது பக்க முழங்காலுக்கருகில் சுவாசிக்கவும்.
ഞഖ55ഖ. 7. இடக்கையை விடுத்து 4 ஆம்
4. வலது கையை வலது மார்புக்கும் நிலைக்கு வரவும்.
8. மெதுவாக முழங்காலை வெளிப்பு றம் சுற்றியுள்ள வலதுகையை விடுத்து மூன்றாம் நிலைக்கு வரவும். பின் 2ஆம் レーエ நிலைக்கு வந்து பின் ஆரம்ப நிலைக்கு
6) Մ6ՎլԻ. :Lusostressit 7ܓ
முதுகெலும்பை நன்றாக முறுக் கேற்றி உரமேறச் செய்கின்றது. கீழ் முதுகு, முள்ளந்தண்டு வளையும் தன் மைபெற்று ஆரோக்கியமடைகின்றது. கல்லீரல், மண்ணிரல், பங்கிரியஸ், சிறு நீரகங்கள், சிறுநீர்ப்பை குடல்கள் என் பன அழுத்தப்பட்டு அவற்றின் செயற்
பாடு அதிகரிக்கின்றன. ஆண்மை, . பெண்மைத் தன்மை அதிகரிக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவி டாய் கோளாறுகள் முதலிய உடலி யல் ரீதியான பிரச்சினைகள் கட் டுப்படுத்தப்படும். விந்து உற்பத் தியை கூட்டுகின்றது. அட்றினஸ் சுரப்பி நன்கு வேலை செய்கின்றது. கர்ப்பம் சம்பந்தமான பிரச்சினை இல் லாமல் போகும். மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறு மூட்டுவலி, சமிபாட்டுப் பிரச் சினை மற்றும் வாயுக்கோளாறுகளுக்கு இடது முழங்காலுக்கும் ஊடாகச் செ நல்ல பயிற்சி. சோம்பலை நீக்கி சுறுசு லுத்தி இடது முழங்காலின் வெளிப்பு றுப்பை ஏற்படுத்தும். நீரிழிவு நோய்
றப் பகுதி மீது பதிந்திருக்கட்டும். குணமாகும். அதிக இரத்த ஓட்டம்
5. இடக்கை முதுகைச்சுற்றிச் சென்று உண்டாகி இளமைப் பொலிவு பெறும். வலத் தொடைப் பகுதியை தொட (தொடரும்) முயற்சிக்கட்டும்.
6. உடம்பை நிமிர்த்தி பார்வை இடது (- எஸ். நதிபரன்)
யாமல் இருக்கும்.
* கறியில் தயிர் சேர்ப்பதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி கடலை மாவைத் தயிரில் கலக்கவும். அதனால் கொதிக்கும்போது தயிர் பிரியாமல் இருக் கும்.
* உணவுப் பாத்திரத்தில் உப்பின் சுவை அதிகமாக இருந்தால் கீழ்க் கண்டவற்றுள் எதையாவது சேர்ப்பதால் உப்பின் சுவை குறையும். பால், க்ரீம், வேக வைத்து உரித்த உருளைக்கிழங்கு ஒரு சிட்டிகை சக்கரை லேசாக வறுத்த கடலை மா சப்பாத்தி மாவால் ஆன உருண்டைகள்
* ஆம்லெட் தயாரிக்க அடித்த முட்டையோடு ஒரு ரொட்டித் துண் டைத் தண்ணில் நனைத்துப் பிசைந்து சேர்க்கவும்.
பக்கோடா கரகரவென்று பொரித்து எடுக்க கடலை மாவோடு சிறிது மக்காச்சோளம் சேர்க்கவும்.
* வேர்கடலையையும், எள்ளையும் வறுத் துப் பொடியாக்கவும். கிரோவி கெட்டியாக
ஆவதற்குஇந்தப் பொடியைச் சேர்க்க
6th.
* அப்பளத்தைப் பொரித்தவுடன் சின்ன எவர் சில்வர் பாத்திரத்தில்
வைத்து சூடாக இருக்கும் போதே அதன் பக்கங்களை அழுத்தி விடவும். அந்தப் பாத் திரத்தின் உருவத்தில் அப் பளம் ரெடி புது விதமாக அப் பளம் பரிமாறலாம்.
ஆம்லெட்டுடன் காய்கறி சேர்ப்பதால் அதிக ஊட்டச் சத்தைப் பெறலாம்

Page 24
'
யாழ்ப்பாணத்தில் இன்று இளைஞர்கள் குறும் பட உருவாக்கங்களில் தமது ஈடுபாட்டை காட்டி வருகிறார்கள். தயாரிப்பு இயக்கம், இசையமைப்பு கதை ஆக்கம் எனப் பல்வேறு வகையில் தங்களின் திற மைகளை வெளிக்காட்டி வருகிறார்கள். அந்த வகையில்
காயம் குறும்படத்தின் மூலம் தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொண்ட கண்டிக்குழியைச் சேர்ந்த ரெங்கநாதன் நிஷாகரன் இன்று பல்வேறு துறையில் தன்னை வளர்த்துக் வருகின்றார். ஒளிக்கீற்றுகள் பகுதிக் காக அவரை நாம் சந்தித்தபோது. * உங்களைப் பற்றி ஓர் அறிமுகம் .?
நான் ரெங்கநாதன் நிஷாகரன், சென். ஜோன்ஸ் கல்லூ ரியில் கலைப்பிரிவில் கல்வி கற்று இவ்வருடம் பரீட் சைக்குத் தோற்றியுள்ளேன். என் சொந்த இடம் சுண்டிக் குழி, வீட்டில் அப்பா, அம்மா, அண்ணா, அக்கா உள்ள 50া.
* இந்த இளம் வயதில் குறும்படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது? - எனது தந்தையார் யாழ்ப்பாணத்தில் அபர்ணாலயா, சாரங்கா இசைக் குழுக்களில் பாடகராக இருந்தவர். அத னால்தான் என்னவோ சிறு வயது முதல் எனக்கு இசைத் துறையில் நாட்டம் அதிகம். ஆரம்பத்தில் திரைப்பட இயக்கம் பற்றி நான் சிந்தித்தது கூட இல்லை. எனது அண்ணன் துவாரகன் இந்தியா சென்று திரைப்பட இயக் கம் பற்றி கற்று வந்தார். அவரின் தூண்டுதலாலும் சிறு வயது முதல் நான் ரஜினியின் தீவிர ரசிகனாக இருந்ததா லும் எனக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது.
யாழ்ப்பாணத்தில் AAA மூவிஸ் நிறுவனத்தின் 2010 இற்கான குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போட்டிக்கென எனது முதல் குறும்படத் தை இயக்கினேன். இதற்கு வழிகாட்டியாக இருந்தவர் என் அண்ணா * காயம் குறும்படம் இயக்கும்போது என்ன நோக்கத் தோடு, எதிர்பார்ப்போடு உருவாக்கினிகள்?
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உருவாகியதே காயம் குறும்படம். போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அதை இயக்கினேன். AAA யின் 2010 இற்கான குறுந்திரைப்படப் போட்டியில் பாட சாலை மட்டப் பிரிவில் 7 விருதுகளை காயம் வென்றது. இந்த வெற்றி எனக்கும் எனது நண்பர்களுக்கும் குறும் பட இயக்கத்தில் இளருந்த ஆர்வத்தை மேலும் தூண்டிய து. (காயம் குறும்பட உருவாக்கத்திற்கு ஊக்கமளித்த எம து கல்லூரி அதிபர் வண. என்.ஜே. ஞானப்பொன்ராஜா, ஆசிரியர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை இதன் போது தெரிவிக்கின்றேன்).
எம்மைவிட எமது வெற்றியில் மிகவும் சந்தோஷ ழடைந்தவர் பனை மரக்காடு திரைப்பட இயக்குநர் ந. கேசவ்ராஜா தான். இத்துறையில் எமக்கு அவர் நல்ல்
ܡܓܠܢ.
ܒ ܓ ܢ .
28, 1 0,2
தொரு வழிகாட்டியாகவும் ஆ6ே வும் இருக்கின்றார். தற்போது அ ராக பணிபுரியும் வாய்ப்புக் கிை
மகிழ்ச்சி அடைகின்றேன். இச் 8 தந்த தயாரிப்பாளர் க. செவ்வே நன்றியைத் தெரிவித்துக் கொள் * குறும்படத்தின் மூலமாக இக் வாறான மாற்றத்தைக் கொண்டு கிறீர்கள்?
தற்போது யாழ்ப்பாணத்தில் L பட இயக்கத்திலும் இசைத் தொ வதிலும் ஆர்வத்துடன் ஈடுபடு: தொரு மாற்றமாக தான் நான் க குறும்படங்கள் வெளியாவது அ போன்று அதனைப் பார்ப்பவர் அதிகரிக்குமிடத்து நாம் பல நல் திற்கு குறும்படங்கள் மூலம் இ லலாம். இதற்கு எமக்கு ஊடகத் னது ஒத்துழைப்பு மிகவும் அவ டைப்புக்கள் அனைத்தும் தொழி கின்றன. அவற்றோடு நாமும் ( டிய தேவை இப்போதுள்ளது. * உங்களின் அடுத்த படைப்பு ளேன்?
இந்த வருடம் ஷானா என்ற கு இயக்கியுள்ளேன். எனது முதற் ற்கு அதிகளவு வரவேற்பு இத்து களால் கிடைத்துள்ளது. எனது இணைந்து இசைத் தொகுப்தெ வாக்கி வருகின்றேன். இதனைத் திற்கும் இரு இசைத் தொகுப்புக் இணைந்து இசை அமைத்து வ கிரியேஷன்ஸ் திரைப்படத் தய மூலம் எனது சகோதரனின் தய மாண்டமானதொரு திரைப்படத் கான முன் ஆயத்தப் பணிகளில் திரைப்படத்தின் தொழில்நுட்ப ணத்தைச் சேர்ந்த பல இளைஞ உள்ளனர். அதிகளவு தொழில் குத் தேவைப்படுவதனால் அத பட்டு வருகின்றேன். இத்திரை ணி இசையினை இசையமைப் solub 3D Animation and Visu சனும் உருவாக்கவுள்ளனர்.
க்கு இதற்கு ஆங்கள் அனைவரது
ஆஎதிர்பார்க்கின்றோம். =====
 
 

0ாசகராகவும் குருவாக வரிடம் உதவி இயக்குந டத்ததையிட்டு மிகவும் Fந்தர்ப்பத்தை எனக்குத் ளுக்கு எமது மனமார்ந்த கின்றேன். ளைஞர்களிடையே எவ் வரலாம் என்று நினைக்
பல இளைஞரக்ள் குறும் குப்புக்களை உருவாக்கு கின்றனர். இதுவே பெரிய ருதுகின்றேன். தற்போது திகரித்துள்ளதைப் களின் எண்ணிக்கையும் ல விடயங்களை சமூகத் லகுவாக எடுத்துச் சொல் துறை சார்ந்த நண்பர்களி சியம். இன்று கலைப்ப ல்ெநுட்பம் சார்ந்தே செல் சேர்ந்து பயணிக்க வேண்
க்களைப் பற்றி கூறுங்க
குறுந்திரைப்படத்தை குறும்படத்தை விட இத றை சார்ந்த பெரியோர் நண்பர் பிரணவனுடன் ாகுப்பொன்றை உரு
தவிர ஒரு குறும் படத் களுக்கும் இருவரும் ருகின்றோம். ஹிமாலயா ரிப்பு நிறுவனத்தின் ரிப்பில் மிகவும் பிரம் தினை உருவாக்குவதற் ஈடுபட்டுள்ளோம். இத் த்துறையில் யாழ்ப்பா ர், யுவதிகள் பணியாற்ற
நுட்ப வசதிகள் இக்கதைக் ற்கான தேடல்களில் ஈடு ப்படத்திற்கான பின்ன ாளர் எஸ்.ஜே. ஸ்ரலி al Effects sosat sa. AsjGE
ஒத்துழைப்பினையும் து
ിച്ചു ബ്) "ജുരട്ട
- -
шпp sea
........
குறும் திரைப்பட விமர்சனம்
வாழ்க்கையில் தோல்விகளாலும் அவமானங்களாலும் சோர்ந்து போன மனிதன் சாவுதான் முடிவென சாவைத் தேடி பயணிக்கின்றான். அவன் பயணிக்கும் வழி எங்கும் சவாலான பல தடைகள் அவனைத் தடுக்கின்றன. அதை யும் தாண்டி மரணத்தை நோக்கிச் செல்கின்றான். கல்ல றைகள் நிறைந்த சவச்சாலையில் முடிவு இதுதான் என
மரணிக்க முற்படுகின்றான்.
சவால்களை ஏற்காத மனிதனை சாவும் ஏற்காது என்ற
கருப்பொருளை கதையாக்கி நெருஞ்சி என்ற குறும்படம்
உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெயா புரடெக்ஷன் சார்பில் ஜெயா இயக்கியுள்ள இப்
படத்தில் தோல்விகளால் துவண்டு போகும் ஓர் இளை ஞன் சாவை நோக்கிச்செல்வதைக் காட்டுகின்றது. அவன் வாழ்க்கையில் விரக்தியுற்று வீதியில் நடந்து போகின் றான். அவன் போகும் பாதையில் நிறையத் தடைகள் வரு கின்றன. கல்லில் தடக்கி விழும்போது அவன் தலையில் சுமந்து சென்ற பொதியிலிருந்த பொருட்கள் கீழே விழு கின்றன. அதில் அவன் காதலியின் நினைவுச் சின்னங் கள். அவற்றைப் பார்க்கும்போது அவளின் நினைவு அவ னுக்கு வருகின்றது. இவனை அவள் இறுதியில் வெறுத் துச் சென்றதை நினைக்கின்றான். எழுந்து மீண்டும் செல் லும்போது முள், பனை ஓலை, முறிந்த பனைமரம் என்ப வற்றால் காயப்படுத்தப்படுகின்றான். அதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான் வீட்டில் உள்ளவர்களாலும் நண்பர்
களாலும் ஒதுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை நினைத்துப்
பார்க்கின்றான். இந்த உலக வாழ்க்கையே வேண்டாம்
என்ற மனநிலையுடன் பயணிக்கின்றான். சவச்சாலை யிலுள்ள யேசுநாதரின் சிலை முன் இறுதியாக விழுகின் றான். அப்போது சிலையின் அடியில் எழுதியிருக்கும் வா
சகத்தைப் பார்க்கின்றான். அதில் சவால்களைக் கடக்காத
வனை மரணம் ஏற்காது என எழுதப்பட்டிருக்கின்றது. சிந்திக்கின்றான். எழுந்து வந்த பாதையை நோக்கி ஓடு கின்றான். முதலில் தடையாக இருந்தவற்றை விலக்கி ஓடுகின்றான். ஒவ்வொரு தோல்விக்கும் அவமானத்திற் கும் நிந்தைக்கும் தற்கொலை தீர்வல்ல என்ற வாசகத்து டன் படம் நிறைவு பெறுகின்றது.
இப்படத்தில் கதையும் திரைக்கதையும் மிகச் சிறப்பாக உள்ளன. வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை எவ்வாறு தாண்ட வேண்டும் என்பதையும் சவால்களைக் கண்டு பயப்படாமல் அதனை எதிர்கொள்பவன் தான் மனிதன் என்பதையும் இப்படம் எடுத்துக் காட்டுகின்றது.
தோல்விகளுக்கும் அவமானங்களுக்கும் தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என்ற கருத்தை ஒளிப்படமாகக் காட்டியுள்ளார் இயக்குநர் ஜெயா. தான் எண்ணியதை ஒருமனிதனினூடாக கொண்டு வந்துள்ள இயக்குநர் ஒளிப்பதிவிலும் இசையிலும் அதனைத் தவறவிட்டுவிட் டார். ஒளிப்பதிவில் காட்சிகளின் மாற்றத்தில் வெளிச்சத் தின் வேறுபாடுகள் தெரிகின்றன. இதனை இயக்குநர் கவ னித்திருக்கலாம். சவச்சாலைக்கு செல்லும் போது இருளா கவும் வரும்போது வெளிச்சமாகவும் காட்சிகள் தெரிகின்
றன. இதனை ஒளிப்பதிவின்போது
வேண்டும்.
கவனித்திருக்க
இசை படத்தோடு அவ்வளவாக ஒன்றிக்கவில்லை. காட்சிகள் மாறும்போது இசையால் வேறுபாட்டை காட்ட
இயக்குநர் முயன்றாலும் அது சரியாக அமையவில்லை. உரையாடலின் ஒலிப்பதிவிலும் ஏற்ற இறக்கம் தெரிகின் றது. இக் குறும்படத்தின் ஒளிப்பதிவை அணித்தும் படத் தொகுப்பை முரளியும் செய்துள்ளார்கள். அகிலன் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்
இருக்கும் தொழில்நுட்ப வசதிக
ளைக் கொண்டு குறைந்த செலவில் இக்குறும்படம் உரு வாக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் இப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். இயக்குநர் ஜெயாவின் முதல் முயற்சி என்பதால் அவரையும் அவரு
ளையு
பாராட்டலாம்.
1 பிேே
as a see
ன் இப்பு உருவாக்கத்திற்கு துணை நின்ற நண்பர்க
■
2ة ه م ها ه م م = ه م م م م م ق ه مع

Page 25
யாழ் ஓசை
(சென்றவாரத் தொடர்ச்சி)
கேள்வி: வன்னி உறவுகளுடன் நீண்ட காலம் கடமையாற்றிய அனுப வம் தங்களுக்கு இருக்கின்றது. பொது வாக பாதிக்கப்பட்டவர்கள் (client) உங்களிடம் வரும்போது பொதுவாக என்னென்ன அறிகுறிகளுடன் வருவார் ভেচ6া?
பதில்: ஆம் நான் கடமையாற்றும் வவுனியா வைத்திய சாலையில் வெளி நோயாளர் பிரிவில் அதிகளவு மக்கள் திரண்டு இருப்பார்கள். ஒவ்வொருவ ரும் தமக்கு இருக்கும் பிரச்சினைகளை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்து வார்கள். அவர்களில் பெரும்பாலான வர்களுக்கு உளவியல் பிரச்சினைகளே அதிகம் இருக்கும். ஆனால் இவர்கள்
தமக்கு உளநலப்பிரச்சினை உண்டு என்பதை தெரிந்தோ தெரியாமலோ ஏற் றுக்கொள்ள மாட்டார்கள். சிகிச்சைபெற வருபவர்கள் மெய்ப்பாட்டு முறைப்பா (Basel, Laing, T661 (Somatic Complaints) வருவார்கள். மனதிலே பிரச்சினைகள் இருந்தால் உடலிலும் இதன் தாக் கத்தை உணர முடியும் குறிப்பாக நெஞ்சு நோ, தலையிடி, பசியின்மை, நித்திரையின்மை, தலைச்சுற்று, பதக ளிப்பு நாரி நோ முதலிய பல்வேறு நோய் அறிகுறிகள் காணப்படும். இவர் களுக்கு மனரீதியான பிரச்சினை தான் இருக்கும். ஆனால் மன ரீதியான பிரச் சினை தான் இருக்கிறது என்று நேரடி யாகக் கூறினால் ஏற்க மாட்டார்கள். எனவே தான் மனந்திறந்து அவர்க ளிடம் கதைத்தால்தான் அவர்களுக்குத் தேவையான மருத்துவ முறைகளை பிரயோகிக்க முடியும்.
கேள்வி: மெய்ப்பாட்டு முறையீடு கள் என்றால் என்ன?
பதில் : மெய்ப்பாட்டு முறையீடுகள் என்பது மனப் பிரச்சினையை உடல் ரீதியாக வெளிப்படுத்துவதாகும். மனக் காயத்தை வெளிப்படுத்தும் மொழி உடல் மொழி தான். எனவே தான் மனக் காயங்களை உடல் ரீதியாக மேற் சொன்ன நோய் அறிகுறிகளினூடாக வெளிப்படுத்துகின்றனர். இவர்களுக் குத் தேவையான சிகிச்சைகளை எமது நவீன மருத்துவத்தினூடாக தீர்க்க முடி யும். ஒருவர் இழப்புத் துயரில் (grief) மூழ்கியிருக்கும் போது அவர் சரியான முறையில் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் இல்லாமல் இருப்பார் தன் னைப் பற்றிய சுய கவனிப்பு எதிர் மறையானதாக இருக்கும். எனவே தான் இவர்களுக்குரிய உள சிகிச்சை
க்ள்ை முற்ைப்படி வழங்க வேண்டும்)
to
இல்லையானால் நீண்ட காலத்தில்"
28
மீண்டும் பல உளப்பாதிப்புக்களை இழ ப்புத் துயர் கொண்டுவரும். இதனை spidlassiso (reemerging grief) என்று கூறுவார்கள். எனவே பாதிக்கப் பட்ட ஒருவருக்கு தகுந்த சிகிச்சை களை முறையாக வழங்கும்போதுதான் அவர் நீண்ட காலத்தில் ஆரோக்கியமா னவராக வாழ முடியும்.
கேள்வி: தமிழ்ச் சமூகத்திற்கு மன நல மருத்துவம் என்ற ரீதியில் நீங்கள் அளித்துள்ள அளித்துவரும் பங்களிப்பு கள் எவை. அப்பங்களிப்புகள் சமூகத் தில் எவ்வளவு பிரதிபலிப்புக்களை ஏற் படுத்துகின்றன?
பதில்: ஒவ்வொரு மனிதரும் மகிழ்ச் சியுடன் வாழ்வதையே விரும்புகின்ற னர். ஒவ்வொருவருக்குள்ளும் இன்ப
ー | AV
மும் துன்பமும் உறைந்து காணப்படு கின்றன. மகிழ்ச்சியாக இருப்பதற்குரிய வழி வகைகள் பற்றி பல கோணங்க ளில் அலசுகின்ற மகிழ்வுடன் என்ற நூலை வெளியிட்டேன். ஒருவர் மகிழ்ச் சியாக இருப்பதால் நலமாக இருக்கின் றார் என அர்த்தப்படுத்தி விட முடி யாது. நலமுடையவர்களாக வாழ்வ தற்கு மகிழ்ச்சிக்கு அப்பாலும் சில விட யங்கள் இருக்கின்றன. இதை பல கோ ணங்களில் ஆராயும் விதத்தில் மகிழ்வு டன் என்ற நூலையும் எழுதி வெளி யிட்டேன். நூல் ஒன்றை வெளியிட்டு அதனை மக்கள் மத்தியில் சென்றடை யச் செய்வதென்பது கடினமான பணி யாகும். ஆனால் எனது இரு நூல்களும் மக்களிடத்தில் வெற்றிகரமாகச் சென்று காத்திரமான மாறுதல்களை ஏற்படுத் தின என்றால் மிகையில்லை. அத்து டன் மனநல மேம்பாடு பற்றி இத்தீவு முழுவதும் கருத்தரங்குகளை நடத்திவ ருகின்றேன். யுத்தத்தினால், சுனாமியி னால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் மற்றும் வறுமை, மதுப்பாவனை, போதை வஸ்து பாவனை, உள சமூக பிரச்சினைகளால் பாதிப்படைந்த பிர தேசங்களுக்கும் சென்று கருத்தரங்கு களை நடத்தி மக்கள் மனங்களில் நேர்க் கணிய மாறுதல்கள் பலவற்றை ஏற்ப டுத்தியிருக்கிறேன்.
அத்துடன் வவுனியா செட்டிக்குளத் தில் போரினால் பாதிப்படைந்தவர்க ளுக்கு ஆதரவு நல்குவதற்கென்று சுமைதாங்கி என்ற உணர்ச்சி ஆதரவு நிலையம் ஒன்றை கடந்த ஒரு வருடகா லமாக ஆரம்பித்து நடத்திவருகிறேன். தடுப்பு முகாமில் தங்கியிருக்கின்ற பெருமளவு மக்கள் இந்த மையத்திற்கு வந்து தமது மனச்சுமைகளை இறக்கி வைத்துச் செல்வது வழமை. இச்சும்ை
தாங்கி நிறுவனத்தைப் போல நாமும்
-
 

O.2O
நலிவுற்றவர்களுக்கு ஆதரவு தரும் சுமைதாங்கிகளாக இருப்பதுடன் அத ற்கு மேலாக குணமாக்கும் வெளி LS 60601 (healing space) Guprise தற்கு வழிசமைக்க வேண்டியவர் களாக இருக்க வேண்டும். இதற்கு ஊடகங்கள் மற்றும் அரச, அரச சார் பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு நிச் சயம் தேவை.
கேள்வி: பொதுவாக மக்கள் பல்வே றுபட்ட நெருக்குவாரங்களுக்கு மத்தி யில் தான் தமது வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது. இதனால் பெருமளவானோருக்கு உளப்பாதிப் புக்கள் இருக்கின்றன. ஆனால் இத்த கைய உளப்பாதிப்புக்களை குறைப்ப திலோ அல்லது குணப்படுத்துவதி
லோ இன்றைய நவீன மருத்துவ விஞ் ஞானத்தாலும் முடியாமல் இருக்கி றதே?
பதில்:-மனிதனை உடல், மனம் எனப் பிரித்துப் பார்ப்பதினால் அவன் பல சந்தர்ப்பங்களில் மனப் பிரச்சினை களை உடல் ரீதியாக வெளிப்படுத்துகி றான். வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் செல்லும் நோயாளர்களில் 70 வீதமானோருக்கு உளரீதியான பிரச் சினை அதாவது வாழ்க்கை பிரச்சினை களால் ஏற்பட்ட அழுத்தங்களின் விளைவாக வெளிப்படுத்தும் முன்னர் குறிப்பிட்டவாறு மெய்ப்பாட்டு முறை ப்பாடுகளுடன்தான் வருகின்றனர். அது வே அவர்களுக்கு பழக்கமாகி விடுகி றது. இதற்கு மருத்துவர்களும் ஒருவ கையில் காரணம். உதாரணமாக எச்சில் விழுங்குவதற்கு கடினமாக இருந்தால் அது தொண்டை புற்றுநோயாக இருக்க லாம் என எழுந்தமானமாக கூறும் ஒரு மருத்துவரின் அறிவுரை பலரை வைத் தியசாலைக்குச் சென்று தொண்டைக்கு ழியை பரிசோதிக்க வைக்கிறது.
எந்த விதமான விழிப்புணர்வும் இல் லாமல் உடல் முறைப்பாடுகளுடன் வருபவர்களை நாம் வலிந்து உடல் உள ஒருமைப்பாட்டை வலியுறுத்த வேண்டி ஏற்படுகின்றது. இது மிகவும் பரிதாபமான நிலையாகும். எனவேதான் எம்மைப்பற்றி நாம் புரிந்துகொள்ள முடி யாதுள்ளமையே பல்வேறு பிரச்சினைக ளுக்கும் காரணமாக அமைகிறது. பூர ணத்துவமான மனிதனை புரிந்து கொள்ள முற்படாது விரும்பியவாறு பகுதி பகுதியாக விஞ்ஞானிகளும் மெஞ்ஞானிகளும் பிரித்துப்பார்த்ததன் விளைவாகவே மனிதன் ஆரோக்கிய மற்று அலைந்து திரிய நேர்ந்தது.
| Ko. ܝ ݂ ܝ ܼ
'ಹಣೆಗೆ ಸೂಕ್ಹವಾಗ್ಲೆಲ್ವಕಿ(ಅಕ್ಷ್
fè. ؟hܨܒܝܢܬܼܡܛ
ளியின் ஊதிப்போயிருக்கும் வ
றைப்பற்றி எந்த அக்கறையும் இல்லை. அதே நோயாளியின் வயிற்றுக்குள் நுண்ணிய கருவியை (lapros Copy) விட்டுப் பரிசோதிக்கும் வைத்தியருக்கு அந்த நோயாளிக்கு இருக்கும் மனச் சோர்வு பற்றி (depression) அவதா னிக்க வேண்டிய தேவையில்லை.
அதுமாத்திரமன்றி மக்களில் பெரும் பாலானவர்களுக்கு எல்லாவற்றையும் விடுத்து நூல் கட்டுவதிலும் பேய் ஓட் டுவதிலும் நம்பிக்கை வைத்து ஆரோக் கியத்தைப்பேண முயற்சிப்பது நவீன மருத்துவத்தின் பால் இத்தகைய பலவீ னங்கள் தோற்றுப்போகும் என எண் ணத்தோன்றுகிறதல்லவா?
எஸ். நதிபரன்
குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளால் பாதிக்கப்படும் ஒருவருக்கு ஏற்படும் தலைவலிக்கு நவீன மருத்துவத்தில் வைத்தியம் பார்க்க முற்படுவது எவ்வ ளவு மடமைத்தனமானது. இதற்குப் பின்னால் லாபமீட்டுவதற்கான மருத் துவ நிலையங்களின் நலன் இருப்பதை மறுக்க முடியுமா?.
மருத்துவம் இன்று தனது ஆத்மாவை இழந்து விட்டு வெறும் அலங்காரங்க ளாகத் தோன்றுவதால் ஆரோக்கியம்
பற்றிய பார்வை பெரிதும் பாதிக்கப்படு கிறது. இது வெறுமனே அறியாமை என்பதற்கப்பால் ஒருவித மறுதலிப்பு டன் கூடிய திட்டமிட்ட செயல் என வும் கொள்ள முடியும். எனவேதான் இன்று நெருக்கீடு (stress) என்பதை முதன்மைப் பிரச்சினையாகப் பார்க்கும் மருத்துவ உலகம் மனிதனின் தாங்குதி றனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களே காரணம் என்பதை சூசகமாகவே மறைத்துவிட்ப்பார்க்கிறது.
seen eral liaca
e, festunes) ers (முற்று

Page 26
சங்கத் தமிழர் வாழ்வியல்
கவிஞன் தான் கண்ட எண்ணிய, அனுபவித்த ஒன்றைத் தனது சொந்த உணர்ச்சிகள் சுவறும் வண்ணம் வெளிப்படுத்துவான். தமிழில் தலைசிறந்த கவிஞர்கள் தம் உணர்ச்சிகளைப் புலப்படுத்துவதற்கு இயற்கைக் காட்சிகளைத் துணைக்கழைத்திருப்பதைப் பரக்கக் காணலாம். சங்கப் புலவனின் தனிச் சிறப் புக்களுள் ஒன்று இயற்கைப் பொருட்களைத் தனது உணர்ச்சிகளுக்கான வடிகா லாகக் கொள்வதாகும். சங்கத் தமிழரின் வாழ்வியலை முதல், கரு, உரி என்ற கட் டமைப்பில் வகுத்துக் காட்டிய புலவன் கருப் பொருட்கள் ஊடாகத் தன் உணர் வுகளை வெளிப்படுத்தும் விதம் சிறப்பானது.
சங்க இலக்கியப் பரப்பை எமக்குத் தெளிவுடன் காட்டி நிற்பது தொல்காப்பி யப் பொருளதிகாரம். தொல்காப்பிய பொருளதிகாரம் கருப்பொருள் பற்றிப் பின் வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
தெய்வம் உணரவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கரு வென மொழிப என்று தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத் திணையியலின் 966 ஆவது சூத்திரம் சுட்டிக்காட்டுகின்றது. ஒவ்வொரு நிலத்துக்குமுரிய தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, தொழில், பண்ணிசை என்பனவும் இவையொத்த பிற வும் கருப்பொருள் என்பர் பெரியோர் என்பது இச் சூத்திரத்தின் விளக்கமாகும்.
ஒவ்வொரு நிலத்துக்கும் குறித்துக் காட்டப்பட்ட கருப்பொருள்களுள் பூவும் பறவையும் அந்த நிலத்துக்கும் அதற்குரிய காலத்துக்கும் பொருந்தாமல் வேறொரு நிலத்துக்கு வருமானாலும் அவை அப்படி வந்த நிலத்துக்கு உரிய கருப்பொருளாகவே கொள்ளப்படுமெனவும் தொல்காப்பியர் குறிப்பிடுகின் றார்.
எந்நில மருங்கின் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் வந்த நிலத்தின் பயத்த ஆகும்
(சூத்-அ7)
இயற்கையோடு பொருந்திய வகையிலும் இயற்கை நிகழ்வுகளின் அவதானிப்
S S S
ர் கால மழைக்கு கண்ணில்லை.
வெளியால எங்
கேயும் போய் வரும்போது மழையில் நனை
UTLDagdas தகுந்த ஆயத்தங் களுடன் போக வேணும் பெரி யவர் ஒருவர் கூறிக் கொண்டி ருந்த வார்த்தை
கள் என் காதுக வில் விழுந்தன. வாழ்ந்து தாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பைப் பெற்றுக்கொண்ட வகையிலும் சங்கச் செய்யுள்கள் இயற்கையின் சொல் லோவியங்களாகவே வடிக்கப்பட்டன. மரம், செடி, கொடி, மண், மலர், மலை, காற்று, வானம், விலங்கினம், பறவையினம் முதலான எல்லாமே சங்கப் புலவ னின் உணர்வுக் குமிழிகளுக்கு வடிவங்கொடுப்பனவாக அமைந்தன. கருப் பொருள்களுள் விலங்கினங்களையும் பறவைகளையும் சுட்டிக்காட்டுவதன் வா யிலாகத் தான் பாடவிழைந்த விடயத்தையும் தம் உணர்ச்சிகளையும் சங்கப் புல வன் கவிதைச் செறிவுடன் காட்டி விடுகின்றான். நிலத்தில் வாழ்வன, நிலத்திலும் நீரிலும் வாழ்வன, மரங்களில் வாழ்வன, நீரில் வாழ்வன, விண்பரப்பில் வாழ் வன ஆகிய பல பிரிவுகளிலும் அடங்கும். பறவை மற்றும் விலங்கினங்களைப் பற்றி நுணுகி அவதானித்த சங்கப் புலவர்கள் அவற்றை மக்களின் வாழ்விய லோடு பொருத்தமான வகையில் பொருத்திப் பாடியுள்ளனர்.
பறவைகளைத் தம் செய்யுளுக்கான கருப்பொருளாகக் கண்ட புலவர்கள் அவற்றின் பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் முதலானவற்றைச் சுட்டிக்காட் டுவதனூடாக மாந்தரின் உணர்வுநிலைகளை வெளிப்படுத்தினர். மயில், குயில், கிளி, கொக்கு, அன்னம், மைனா, நாரை, அன்றில், குருகு, காகம், புறா, குருவி, சேவல், மீன்கொத்தி, பருந்து, ஆந்தை, கணத்துள், கழுகு, தும்பி, வண்டு முத லான பறவைகள் சங்க இலக்கியப் பரப்பில் கருப்பொருள்களாகக் குறிக்கப்பெற் றுள்ளன.
சங்கச் செய்யுள்கள் பலவற்றில் மயில் என்ற பறவை உணர்வு நிலையை வெளிப்படுத்த உதவும் கருப்பொருளாக அமைவதைக் காணலாம். குறிப்புப் பொருளின் பொருட்டும் உள்ளுறை உவமத்தின் பொருட்டும் கணிசமான செய் யுள்களில் மயில் என்ற பறவை பயன்படுத்தப்பட்டுள்ளது. மயில், மாமயில், அணிமயில், மஞ்ஞை, தோகை, பேடை முதலான சொற்கள் மயில் என்ற பற வையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கார்காலம் இருந்தல், ஒழுக்கம், புணர்தல் ஒழுக்கம் என்பவற்றோடு தொடர்பு டைய கருப்பொருளாக மயில் என்ற பறவை கவனிக்கப்பெறுகின்றது. குறிப்பாக த் தலைவியின் உணர்வு நிலைகளைச் சுட்டுவதற்கு ஏற்ற பறவைக ளுள் மயில் அதிகமான புலவர்களின் கவனத்தைப் பெற்றிருக்கின்றது. தலை வன் மீது தலைவி கொண்டுள்ள காதலின் ஆழம் .
(தொடரும்)
G。
பெற்ற அனுபவங்களை மூத்தோர் கூறும்போது அவை எமக்கும் அனுபவங்களைக் கற்றுத் தருவது டன் சிறப்பாக வழிகாட்டும். மழைக்காலம் இப்போது. இன்று மழை பெய்யாது. காலையில் நல்ல வெய்யில் எறிக்கிறது.
குடையில்லாமல் வெளியில் போவோம். உடுப்பை வெளியில் காய விடுவோம் என்றவாறெல் லாம் நினைத்து மழையினால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்
அப்பெரியவரின் கூற்றிலிருந்து மழைக் காலம் வந்து விட்டாலே எப்போதுமே மழையிலிருந்து நனையாமலிருக்க முன்னேற்பாடு
S S S S S S S S S S S S S S
களுடன் இருக்கவேண்டும்.
திடீர்திடீரென மழை வரலாம். அதனால் மழை தொடர்பான வி ழிப்பில் எப்போதும் இருக்கலாம். காலநிலை, குழல் தொடர்பான அவதானிப்புக்களை பெரியவர்கள் கூறுவதைக் கைக்கொண்டால் நல LD/745 assigpainzb.
இளங்கன்று பயமறியாது" என் பது போல பெரியோரின் வார்த் தைகளை அலட்சியம் செய்தால் அதன் விளைவு தீமையாகவே முடியும். மூத்தோர் வார்த்தை தேவாமிர்தம் என்பார்கள். எனவே மண்ணில் நலமுற வாழ பெரி யோர் சொற்களை மதிப்போம்.
- r 9 0 சிவகாமி ܬܐ.
ܬܐ ܢ . s 1 ܠ 1 ܐܶ, ܢܲܢ ܼܲܥ

Page 27
யாழ் ஓசை
( கவிதைச் சிறகுகள்
சிரகுகள் முளிைத்து பரப்போம்
|ෙ"
பிள்ளைகள் பல் நம்பச் ଗ,
செந்தமிழ் மொழியை வலnhப்uேnம் கொடுமைகள் அழிய எழுதுவேnம் கொள்கைகள் நிலைக்க எழுவேnம்
காற்று வெளியில் மிதப்போம் கவிதை ஒளியில் றடப்uேnம் ( βθώρι αυωολου ψροηβανοίο
தேசிய வnழ்வில் இணைவேnம்
மரபுகள் கரித்து பழகுவேnம் பிள்ளைகளுக்காக மக்களிை ரோக்கி unருவேnம் ஆறு மணி நேர புதுமைகள் நிரைடி தீட்டுவோம் ஆனாலும் பிள்ளைக்கு அறிவூட்டு புன்ைைக வாழ்வை காட்டுவோம் ஆறோட்ாறு மணி
கொழுந்தின் வியர்வை துடைப்பேnம் விதிகை கூவிடும் குயிலை அழைப்பேnம் 事。 பதிவுகளக்கிடு அகதிகள் வாழ்வை ஆக்குவோம் வீணர்கள் உள்ள எம் அழுவோர் கண்ணீரை நீக்குவோம் விதிமுறையற்ற பூசையின் அரு கதியெனதனியாரை செங்கதிர் ஒளியாகி சிவப்uேnம் சிவக்கும் விழியாகி உயிர்ப்uேnம் பயிற்சி வகுப்பினில் பங்கு தங்கத் தமிழை கரிப்பேnம் தழுக்கி மினுக்கியே தவிக்கும் மனிதங்களை சுமப்போம் முயற்சியேது மின்றி வகுப் குந்தியிருப்போரு s uெnங்கல் படைத்து பகிர்வோம் // பொதுமை விளிை உழைப்uேnம் முத்தான் சில ஆ " / erówəå øvoslaw avaimrisvø Savno சொத்தான பள்ளிகள / சமத்துவ மனங்களை வாழ்த்துவோம் தனியார் கல்வியின் பங்க
ട* 参,念。、_* பெறுபேற்றில் விஞ்சி సf རྒྱལ་པོ་ལ།། நல்லை அமிழ்தன் జోష్ణోశ్వన్స్త al レܢܔ &ޠީ தனியார் கல்வியின் தயவி . O சந்ததியிங் மதிப்பு இனியார் சொன்னாலும் ஏற்கமா ::مینهٔ
இழிநிலையுமிங்கே உத்தமனாய் ஆனாலும் −
மறைத்து Guaignal/ultraidiób ஆசுப்பத்திரியின் டாக்டரைப் gurudugou Gu/1/160 .
is ஆசிரியர்களும் உழை எதிர்ப்பது ia. இருவரும் வெளியினில் செய்திடு
tU/s(456).J. ': பேச்சுக்கும் எள்ளிநகையாட முடி
ங்காதே. ::/1 த அதிபரும் ஆசிரியரும் அது ஆனந்தமாக ஆசைப்படு. மாலை மரியாதைக் ஆனால் அடையமுடியாத స్తే வேளைகளை (நே அவமானங்கெை7 களிப் அள்ளிக் கொண்டு வேதனைகள் இங்கே ஏக்க பெருமூச்சுகளை - கொஞ்சம் மெதுவாக விடு. பைம்பலடிப்பதும்ப பொங்கிடும் சினத்தை - - - பள்ளிகளிலேயும் புதைத்துவிடு. SY O வம்புதும்பொ நியாயம் கண்டு எழுந்திடாத "" : سر வேண் அநியாயத்தை அழகாக TáF... இ பிள்ளைக நீதிக்காக நிமிர்ந்திடாமல் s நம்ட அநீதிக்கு அருகில் இருந்து
டி போல பார்வையிடு. ッ ஒன்றிலே ஒன்றித்து முதுகெg அடிக்கடி அதிகமாக SA1. முயற்சியு கொள்கைகளை மாற்று. ஆமுற்றாக இவற்றை வளர் புரட்சி என்று புறப்படாமல் ణ్ణి வது வரட்டும் பள்ளிை தப்பை தட்டி தோளாமல் பாலர்க்கு வழிக தயவாக ഉ_Lള് நடைபோடு இப்போது பார் 签 கவிமணி அணி நீ தான் மதிப்புமிக்க &
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனது தொலைபேசி அழைப்பை தூக்காவிடிலும் துண்டித்தாவது விடுவாயா. i. ? உன் இருத்தலையாவது ಸ್ತ್ರೀ.: 999 ஆசிரியர்க்கு உறுதிப்படுத்தி கொள்வதற்கு - - - வேலையாக்சு - -
ab ரியூசனால்
அவலமாச்சு ஒரு முறை பயணம் போகும் போது உன்னை
பஸ்சில் சந்தித்தேன்-இப்போது
ளயே வெறும் உன்னை சந்திப்பதற்காகவே Qıb (5 E, 6 s) நான் பயணம் போகிறேன் பள்ளிகளால்
தளைப் போல்
"நாடுகின்றார் கடைசியாய் உன்னை
கறுப்பு சுடிதாரில் பார்த்ததாலோ என்னவோ 14ற்றியங்கே பிடிக்கிறது எனக்கு செய்து காட்டி இரவையும்??
பறைகளிலே
ங் காரணியே பூக்கடைக்காரியை திட்ட வேண்டும்
போல இருக்கிறது ?? ஏமாற்றிபூவிடமே பூவை விற்கிறாளே களிப்பே இவர் நிற்பதுண்மை
னிலே எங்கள் கே வாழலாச்சு Gumb என்ற தோன்றலாச்சு
போல் எங்கள் தாலென்ன? சேவையை
மோ சொல்
a/6R9Gav5zidetaL
ாய்ப் பறந்து அந்த சின்ன வடிதில் ஆழத்திச் சென்) ') வீணாய்க் வண்ணத்துப்பூத்தி ாலும் இந்த 9ற்து விட்ட போது பக்கத்தில் இருந்த ான்றலாச்சு
வண்ணத்துப்பூத்திை பிடித்திருக்கிறேன்.
விடுவதும் ഒഴ്ച uി வயதில் துரத்தி δέθαναριό
ள்ளதையா வண்ணத்துப்பூத்தி அகப்படாத போது ஹம் எமக்கு இன்னொரு ിങ്ങളg( ம் நாங்கள் βοσηέβγύυρήόαΘε وج ولها عرفه معجله0لام المواصل ள்ளிகளை
loucaumb
|ள்ளோரே நாங்கள் ாமென்று byGaumb டுவோம்

Page 28
28 + 28. O.2
ரதி கண்ட புதுமைப் Gustiot இவை தான் வீட்டில் ஆண்கள் பெண் T ணைப்பற்றி நாம் அறிந்துள் களுக்கு கொடுக்கும் சம உரிமை. ளோம். பெண் என்பவள் ஒரு மலருக்கு இதை ஆணாதிக்கம் என்று கூறலாம். சமமான ஒரு பிறவி, கயல் விழியாள், ஆனால் பெண்கள் தாங்கள் மெல்லிடையாள் என்றெல்லாம் ஆணுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று பெண்ணைப் பற்றி அறிஞர்கள் i நிரூபித்திருக்கிறார்கள். எமது நாட்டில் புகழ்ந்துள்ளார்கள். இவை எல்லாம் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்தி
ஆண்களுக்கு அமைவதில்லை. ஒரு ரிக்கா குமாரதுங்க என்போர் ஆட்சி மென்மையான துணையை உருவாக்கி தலைவர்களாகி புதுமை படைத்திருக்கி ஆண்டவன் உலக நியதியை படைத் றார்கள். - துள்ளான் என்றே சொல்லவேண்டும். எமது அயல் நாடுகளைப் பொறுத்த
இன்று நாம் பெண்ணுரிமை அவர்க மட்டில் இந்திரா காந்தி, பெனாசிர்பூட் ளுக்கு உரிய சம உரிமை என்பவற்றை டோ என்பவர்களும் இதை நிலைநிறுத் எல்லாம் பெரிது பெரிதாக கதைக்கின் தியுள்ளனர். மேலை நாடுகளைப் றோம், எழுதுகின்றோம், வாசிக்கின் பொறுத்தமட்டில் இங்கிலாந்தில், றோம். ஆனால் எமது வீட்டில் அவ பிலிப்பைன்சில் எல்லாம் இவை நடை ளுக்கு அந்த உரிமை எவ்வளவு தூரம் பெற்றன. நிலைநாட்டப்பட்டுள்ளது என்பது இன்று உலக ரீதியில் கிலாரி கிளின் கேள்விக்குறியாகும். இந்த சம உரிமை டன், நவநீதம்பிள்ளை என்று பலர் பிர ஒவ்வொரு வீட்டிலும் நிலைநாட்டப்ப பல்யமான பதவிகளை வகித்து ஆண்க ஆடும் போது பெண்களின் சம உரிமைக் ளுக்கு சமமானவர்கள் என்பதனை நிரூ கொள்கை நிலைநாட்டப்பட்டு விடும் பித்துக்கொண்டிருக்கிறார்கள். அதை என்று எதிர்பார்க்கலாம். விட யாழ்ப்பாண அரச அதிபராக
என்னடி கனக்க கதையளக்கிறாய்?. இமெல்டா சுகுமாரும், மேயராக ளயோ அவனை ஏன் இப்படி பார்க்கிறாய்?. கேஸ்வரி பற்குணராஜாவும் நிர்வாகப் நான் சொல்கிறபடி கேட்டு நட. அல் பொறுப்பாற்றிக் கொண்டிருக்கிறார் லது வீட்டை விட்டு வெளியேறு. நான் கள். எமது யாழ்ப்பாண பல்கலைக்கழக இன்னொரு கிளிப்பிள்ளைளைய வேந்தராக வசந்தி அரசரட்ணம் தனது கொண்டு வருவேன். (ஆனால் அந்தக் கடமைகளை சிறப்பித்துக் கொண்டி கிளிப்பிள்ளையும் ஒரு பெண்ணே?) ருக்கிறார். al என்னடி இன்றைக்கு சமைத்திருக்கி எனவே பெண்களின் சம உரிமை றாய்? ஒரு ருசியுமில்லை. எனக்கு சாப் நிலைநாட்டப்பட்டு அதற்கு மேலாக பாடு தேவையில்லை. நான் கடையில அவர்கள் தாம் ஆண்களுக்கு சளைத்த சாப்பிடுகிறேன். நான் எவ்வளவு பாடு வர்கள் அல்லர் என்பதனை நிரூபித்துக் பட்டு உழைக்கிறேன். நீ மரம் மாதிரி கொண்டிருக்கிறார்கள். நிற்கிறாய். எனியுடிவைத்துபார்க்க பூரதிஅன்று கண்டித்துமைப்
பெண்கள் இன்று எழ்த்தியில் இருக்கி
في لأبيه ** 3:: ፨÷ : * ܀” ܔܼ மாட்டேன். ಕ್ಲಿQ'ನ್ತುಷ್ವರ್ಣೆ. ... . . . . A - a ത്ത * 盗 兹 * @ 夸 爱 委 多 多、
 
 
 
 
 
 
 
 
 

Ο 1
றார்கள் என்றே சொல்லவேண்டும். எனவே எம்மவர்கள் இனியாவது ஒவ் வொரு வீட்டிலும் பெண்களுக்குரிய அந்தஸ்தை கொடுக்கவேண்டியவர் களாகிறார்கள்.
சில வீடுகளில், ஏதாவதொரு ஒரு முடிவை எடுக்க வேண்டியவர்களாக ஆண்களே செயற்படுகிறார்கள். அவ ரில்லை”. அவரைத்தான் கேட்கவேண் டும்". அவரிருக்கும் போது வாருங்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதை நாம் இன்றும் கேட்டுக்கொண்டு தானி ருக்கிறோம். இனியாவது இவற்றை i நிறுத்தி பெண்களும் வீட்டு முகாமைத் துவத்தில் பங்கு கொண்டு தமது முடி வுகளை எடுக்க வேண்டியவர்களாக வேண்டும். அவரை கேட்க தேவை * யில்லை. இது தான் முடிவு. இதைத் * தான் அவரும் எடுப்பார் என்ற நிலை * யில் ஒவ்வொரு வீட்டுப் பெண்ணும் சமூகத்தில் தனது பொறுப்பை நிலை நாட்ட வேண்டும். ந * இதை விட ஒவ்வொரு வீட்டிலும்
ஆண்கள் செய்யும் தவறுகளை தட்டிக்
கேட்கவேண்டியவர்களாக பெண்கள்
செயற்படவேண்டும். மாதர் சங்கங்கள்
ஒவ்வொரு கிராமத்திலும் செயற்பட வேண்டும். -
ஒரு வீட்டில் ஆணுக்கு எவ்வளவு
அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகா ரம் பெண்ணுக்கும் கொடுக்கப்படும்
போது அந்த வீடு சிறப்படைகிறது.
வேலைப்பளு, வீட்டிலிருப்பது குறைவு. எனவே அம்மாவிடம் எமது
பிரச்சினைகளை முடித்துக்கொள்வோம்
;་ལ་ཀྱག་གི་མ༔ ཉིང་ལག་ན་བ་མི་ཞུ་བ་མ་ཡིས་ཐམས་
أخيرة في والمبارك .
至
虹
s
από ρασ
பெண்களும் தங்களுடைய பணியை மிகவும் அவதானமாக மேற் கொள்ள வேண்டியவர்களாகிறார்கள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ப வற்றைப் பேணி தமது கணவர்களுக் கான கலாசாரத்தை அனுசரிக்கும் போது ஒரு குடும்பம் மிகவும் சிறப்பா னதாக அமைகிறது. அங்கே அமைதி, ஆலோசனை மனப்பான்மை, குடும்ப முகாமைத்துவம் என்பன பேணப்படு கின்றன.
சிவனும், சக்தியும் ஒன்றே. இறை வன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டார். அவளுக்குரிய இடத்தைக் கொடுத்தார். சைவ சமயத்தில் கல் விக்கு சரஸ்வதியும், செல்வத்துக்கு
கிறார்கள். இதை கவனிக்கும் போது பெண்களுக்குரிய இடம் எமது சமயத் திலும் கொடுக்கப்பட்டிருப்து புலனா கின்றது.
கிறிஸ்தவர்கள் யேசுவின் தாய்
மேரியை தெய்வமாக, தேவியாக, தூய்
மையானவராக போற்றி வழிபடுகிறார் கள். இந்தவகையில் பெண்களும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்பது புலப்படுகிறது.
ஒரு பெண்ணை அவளது தாயைத் தவிர,கணவனே பிறந்த மேனியுடன் பார்ப்பதற்கு உலக நியதி அனுமதிக்கி
Dġbol.
இலட்சுமியும், வீரத்திற்கு துர்க்காதேவி யும் வழிபாட்டு தெய்வங்களாக அமை
(தொடரும்)

Page 29
யாழ் ஓசை -صس *
“uTÚ 96ājuf6S?
(2s. 1 O. 1 (pgbsit
மேடராசி அன்பர்களுக்கு அனுLL இடபராசி.அன்பர்களுக்குதர்
கள் ஏற்படும். தொழில் நிலையில் ஓரள ன பலனே ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு விற்கு நன்மைகள் அமையும் பலன் உண்| மந்தமான பலன்களே அமையும் நிலை டு. குடும்பத்தில் சிறப்பான பலாபலன் யுண்டு. உடல் நிலையில் சுகயினம். மருத் கள் ஏற்படும் நிலையுண்டு. பணவரவு துவ செலவுகள் அமையும். பணவரவில் ஓரளவிற்கு அனுகூலமானதாய் அமையும் சற்று சுமாரான மத்திமமான பலன்களே ஏற் பலனுண்டு. கடன் நிலையில் சிறு சிறு படும். கடன் நிலையில் சிறு சிறு இழுபறி மந்தமான பலன்கள் ஏற்படும். பெண்க நிலைகள் ஏற்படும் பலனுண்டு. பெண்க ளுக்கு மகிழ்ச்சி உண்டு. மாணவர்களுக்கு மத்திம பலன் இருக்கும். மாணவர் ளுக்கு வெற்றி உண்டு. கள் முயற்ச்சி தேவை.
* சிம்மம்
*கன்னி
சிம்மராசி அன்பர்களுக்கு அனு கன்னிராசி அன்பர்களுக்கு மிக கூலமான பலாபலன்கள் அமை|வும் சிறப்பான பலா பலன்கள் அமையும். யும். குடும்பத்தில் சிறப்பான பலா பலன் தொழில் நிலையில் நல்ல வெற்றிகள் கள் அமையும் நிலையுண்டு. எடுக்கின்ற உண்டு. குடும்பத்தில் சிறப்பான அனுகூல முயற்சிகளில் அனுகூலமான uಾöit மான பலன்கள் அமையும். தொழில் நிலை அமையும, தொழில் நிலைகளில் சிறு சிறு யில் முன்னேற்றகரமான பலாபலன் ஏற்ப பிரச்சினைகள் அமையும் நிலையுண்டு. டும். பணவரவு மிகவும் திருப்திகரமான
L 6ύύΤ6) கேவைகளுக் ம்ப அமை
கின்ற 2x^6°ểo ခါဒါန္ நிலையிலே அமையும். கடன் நிலைகளில் பிரச்சினை, சிக்கல்கள் அமையும் நிலை சமுகம்ான் பலன்கள் ஏற்படும் நிலை யுண்டு. பெண்களுக்கு நன்மையுண்டு. யுண்டு. பெண்களுக்கு நன்மையுண்டு. மா ம்ாண்வர்கள் நிதானம் தேவை. ணவர்களுக்கு வெற்றியுண்டு.
*தனுக * மகரம் வி"தனுசுராசி அன்பர்களுக்கு சிறப்|* மகரராசி அன்பர்களுக்கு ஓரள பான அனுகூலமான பலன்கள் அமையும். "விற்கு அனுகூலமான பலன்கள்
எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான பலன் அமையும். எடுக்கும் முயற்சிகளில் சிறு ஏற்படும். குடும்பத்தில் அனுகூலமான சிறு தடை தாமத நிலைகள் இருக்கும். பலா பலன்கள் ஏற்படும். பணவரவு மிக குடும்ப நிலையிலே அனுகூலமான பலா வும் திருப்திகரமான நிலையில் அமையும். பலன்கள் அமையும் நிலையுண்டு. எதிர் தொழில் நிலைகளில் மேன்மையான பாராத வகை திடீர் பிரயாணங்கள் ஏற்ப பலன் உண்டு. கடன் நிலையில் சுமுகடும் பலனுண்டு. பணவரவு சற்று சுமா மான பலன்கள் ஏற்படும் நிலையுண்டு. ரான மத்திம நிலையிலேயே அமையும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர் பெண்களுக்கு மத்திம பலன் ஏற்படும். களுக்கு வெற்றியுண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
நிலத்தில் திடீர் திடீரென்று தோன்றும் மக்கள் பேசினர். பல ஆண்டுகளுக்கு குழிகள். அதில் புதையல் இருப்பதாக முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த உலாவரும் பேச்சுகள். மன்னர் காலத்து மைசூர் மன்னர் திப்பு சுல்தான், பெருஞ்
ரகசிய பாதாள அறைகள் இருப்பதாக செல்வத்தை உள்ளே புதைத்து மேலே சொல்லப்படும் விஷயங்கள். இவை ஒரு பாதுகாப்புக்காக இந்த பிரமாண்ட கல் கிராமத்தையே ஆட்டிப்படைத்துக் மேடைை அமைத்ததாகவும் பேசிக் கொண்டு இருக்கிறது. ܗ عقلیئتے بیٹے ہوئی۔
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டகப்பட்டி கிராமத்தின் சுற்றுப்பகுதி அருகே பட்டகப்பட்டி கிராமத்திலுள்ள முழுவதும் பொக்கிஷத் தகவல் காட்டுத் மாந்தோப்பில் இருந்துதான் இந்த பீதி தீயாக பரவியது. மக்கள் கூட்டம் கூட்ட கிளம்பியது. ஒரு ஏக்கர் பரப்புள்ள மாக படையெடுத்தனர். மாந்தோப்பு தோப்பை புல்டோசர் மூலம் சமப்படுத் கல்மேடை பரபரப்பான பகுதியாக மாறி திக்கொண்டிருந்தனர்.அப்போது யது. அதன்பின்னால் மறைந்திருக்கும் தோட்டத்தின் மையப் பகுதியில் பிரம மர்மம் என்ன என்ற கேள்வி மக்களைத் ண்ட கல் மேடை ஒன்று தட்டுப்பட்டது. படிப்படைக்கத் தொடங்கியது: சுமார் 50 அடி அகலத்தில் பாறை, சுண் bகிடையில், கல்மேடைகண்டு ணாம்புகலவையால் கட்டப்பட்டிகல் பிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 60 அடி மேடை அதன் கட்டிட அமைப்பு வித்தி யாசமாக இருந்தது. மன்னர் காலத்தில் கட்டப்பட்டதுபோல இருந்தது
'அரசர்கள் காலத்தில் கட்டியிமேடைக்
ಲೈಟ್ತುತ್ಲಿಗೆ? ಈನ್ಡ ፰፻......ክ..? கிஷங்க்ள் இருக்கும் என்று பர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

f
B.1O.2O11
03.11.11 வரை)
U Ggg5 поби
29
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
65T Iाठी
மித
·UTC) AV நல்ல வெற்றியுண்டு. குடும்பத்தில் மிகவு ம் சிறப்பான அனுகூலமான பலன் உண்டு. பணவரவு மிகவும் திருப்திகரமான நிலை யே அமையும் பலனுண்டு. எடுக்கின்ற மு யற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும் பலனுண்டு. கடன் நிலைகளில் சுமுகமான பலா பலன்கள் அமையும் நிலையுண்டு. பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டு. மாணவர் களுக்கு வெற்றி உண்டு.
ਨੈਂਕਹਜੰਗਲੀ முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நிலையில் இழுபறி தாமத நிலை இருக் கும். குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூல மான பலன் அமையும். பணவரவு சற்று சுமாரானதாகவே அமையும் நிலை யுண்டு. கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலைகள் இருக்கும். பெண்க ளுக்கு மத்திம பலன் அமையும். மாண
* துலாம்
மத்திமமான சுமாரான பலன்களே அமை யும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். தொழில் நிலைக ளில் இழுபறி தாமத நிலை இருக்கும். பண வரவு சற்று சுமாரானதாகவே அமையும். குடும்பத்தில் மத்திமமான சுமாரான பல னே ஏற்படும். கடன் நிலைகளில் சற்று மத் திமமான பலனே ஏற்படும். பெண்களுக்கு மத்திம பலனே ஏற்படும். மாணவர்களுக்கு முயற்சி தேவை.
துலாராசி அன்பர்களுக்கு சற்று
வர்களுக்கு முயற்சி தேவை.
T விருட்சிகராசி அன்பர்களுக்கு மத்திம பலன்களே ஏற்படும். எதிர்பாராத திடீர் செலவீனங்கள் அமையும் நிலை யுண்டு. குடும்பத்தில் சுமாரான மத்திம மான பலன்களே அமையும். தொழில் நிலையில் நிதானமான செயற்பாடு வேண்டும். பணவரவு சற்று மத்திம மாகவே அமையும் நிலையுண்டு. கடன் நிலைகளில் மத்திமமான பலன்களே அமையும். பெண்களுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர்கள் நிதானம் தேவை.
* கும்பம்
சிறப்பான அனுகூலமான பலன் அமையும் நிலையுண்டு. எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைக் கொடுக்கும். தொழில் நிலை யில் நல்ல முன்னேற்றம் அமையும். குடும் பத்தில் மகிழ்வும் சுபகாரிய நிலைகளும் ஏற் படும். பணவரவு மிகவும் திருப்திகர மானதாக அமையும் நிலையுண்டு. கடன் நிலைகளில் சுமுகமான பலாபலன்கள் ஏற்ப டும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாண வர்களுக்கு வெற்றியுண்டு.
கும்பராசி அன்பர்களுக்கு மிகவும்
மீனம் * ܢ
மீனராசி அன்பர்களுக்கு சுமா ரான மத்திமமான பலன்களே ஏற் படும். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் வேண்டும். தொழில் நிலைகளில் இழுப றி தாமத நிலை இருக்கும். குடும்பத்தில் மத்திமமான சுமாரான பலனே அமையும். கடன் நிலைகளில் சிறு சிறு மந்த நிலை கள் இருக்கும். பணவரவு தேவைக ளுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. பெண்களுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர்கள் முயற்சி தேவை.
ம் புகையில்ை முக்கள் மீதி
கிளம்பியதால் மக்கள் பீதியும் திகிலும் அடைந்து ஓடினார்கள். புதையல் இரு க்கலாம் என்ற ஆசையில் சிலர் தைரி யமாக சென்று குழியை பார்த்தனர். குழி யில் இருந்து இரும்பு ஆயுதம், எலும்புகள் வெளியே வந்ததால் அவர்களும் பீதி
பேய், பிசாசு மற்றும் துர்மரணத்தை சந்தித்து பேயாக அலையும் ஆவிபோன் றவற்றை மண்பானையில் போட்டு புதைத்து விடுவது வழக்கம். அவ்வாறு மூடப்பட்ட மண் பானையைத்தான் உடைத்துவிட்டார்கள் பல ஆண்டுகளு க்கு முன்பு புதைக்கப்பட்ட ஆவி தற். போது வெளியே வந்துவிட்டது' என்று சிலர் கூறுகிறார்கள். இது அப்பகுதியினர் மத்தியில் பெரும் பீதியையும் அச்சத் ை தயும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக கோவை தொல்லியல் ஆய்வாளர் ஜெகதீசன் கூறுகையில்,
உள்ள
ருந்தனர். நிலவறைகளில்தானியங்க
ளைபுை காலத்தில் எடுத்து பயன்படுத்திவந்த
கோயில் நிலவறைகளில்தான் நகைகள் வைப்பர். ஏனென்றால் கோயில்கள்தான் அன்றைய காலங்களில் கருவூலமாக இருந்தன. கோயில் தவிர அரண்மனை கருவூலங்களில் பொக்கிஷங்கள் வைத்தி
தைத்துவிட்டு தேவை ஏற்படும்
னர். இதன்மூலம் மழை, வெள்ளம், தீ போன்ற இயற்கை சீரழிவிலிருந்து தானி யம் அழிவது தவிர்க்கப்பட்டது.
பண்டைக்காலத்தில் இறந்தவருக்கு பிடித்த உணவுகள், பயன்படுத்திய ஆடை, ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகி யவற்றையும் மட்பாண்டத்துக்குள் சடலத் துடன் வைத்து புதைப்பர். ஆங்காங்கே தற்போது தட்டுப்படுபவை கற்கால எச்சங்கள்தான். 3-3-3
எனவே இவற்றில் பொன், பொருள், புதையல் இருக்க வாய்ப்பில்லை?

Page 30
அச்சுவேலி,
யாழ். மாவட்டத்தில் றக்பி விளையா ட்டின் அறிமுக நிகழ்வும் பயிற்சி முகா மும் அண்மையில் துரையப்பா விளை யாட்டரங்கில் நடைபெற்றது.
LaHMHLTTH qASLAALAAS LLLLAaTHLLLLT LLLS LLLLLLLHHL Sqqq S S HH SL qSLLSS S S ரிவு ஆண்/ பெண் அணிகளுக்கிடையி லான றக்பி காட்சிப் போட்டிகளும் நடைபெற்றன.
பயிற்சி நிகழ்வில் பங்குகொண்ட பாடசாலைகளுக்கு றக்பி பந்துகளும்
جلاؤ کی
28.02
அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
றக்பி பயிற்சி முகாம் ஆரம்ப நிகழ் வில் யாழ். மாவட்ட படைகளின் கட்ட ளைத் தளபதி ஜெனரல் ஹத்துருசிங்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு
ராஜா ஆகியோரும் கலந்து கொண்ட 60Ts.
பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை
யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைக ளின் தலைமையகம் செய்திருந்தது.
தேசிய சதுரங்கப் போட்டியில் பங்கேற்க தெரிவான யாழ். மாவட்டமாணவர்கள்
அச்சுவேலி, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய மட்ட சதுரங்கப் போட்டிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்க ளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்திலிருந்து போட்டிக ளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர் விபரம் வருமாறு
ஆண்கள் பிரிவு - நாகராசா வர்மன் -(யாழ். இந்துக் கல்லூரி), இராசசேகர் மதுஷன்- (பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி), ரகுநாதன் மகிந்தன்- (தெல் லிப்பழை மகாஜனாக் கல்லூரி), சிவ லிங்கம் அனந்தசயனன்- (யாழ். இந்து கல்லூரி), ஜெயராஜா கபிலானந்(பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி), அலோசியஸ் ஜஸ்ரின்- (யாழ். இந்துக் கல்லூரி).
பெண்கள் பிரிவு - பார்த்திபன் பிரவி னா - (வடமராட்சி இந்து மகளிர் கல்லூ ரி), தேவதாஸ் உமையாழினி- (அள வெட்டி அருணோதயாக் கல்லூரி), மகா லிங்கம் கெளதமி- (வட இந்து மகளிர் கல்லூரி), கோவிந்தராஜா தீபனா(யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசா
லை), பூரீ மோகன் வேதிகா- (அள வெட்டி அருணோதயாக் கல்லூரி), இரா மச்சந்திரன் பிரபாலினி- (வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி).
அஞ்சல் உதைபந்
மன்னார் மாவட்
அச்சுவேலி, 137 ஆவது சர்வதேச அஞ்சல் தினத்
தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாவட்ட அஞ்சல் அணிகளுக்கி
டையே நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் மன்னார் மாவட்ட அஞ்சல் அணி வெற்றிபெற்று வடக்கு மாகாண அஞ்சல் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.
அரியாலை சனசமூக நிலைய மைதா னத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அணி யும் மன்னார் மாவட்ட அஞ்சல் அணி யும் மோதிக் கொண்டன. இரண்டு அணிகளும் வெற்றிக்காகத் தீவிரமாக விளையாடிய போதிலும் மன்னார் மாவ ட்ட அணி முல்லைத்தீவு மாவட்ட அணியை O:1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு வடக்கு மாகாண
கடாபியின்
(18 ஆம் பக்கத் தொடர்ச்சி)
அடக்குவதற்கு கடாபி விமானத்தை யும் பீரங்கிகளையும் பயன்படுத்துவதா கக் கூறி ஐ.நா. மனித உரிமைகள் சபை லிபியாவின் உறுப்புரிமையை நீக்கம் செய்தது. வரலாற்றில் ஒரு நாடு இவ் வாறு ஐ.நா. உறுப்புரிமையை இழந்த மை இதுவே முதற் தடவையாகும். ஜன நாயக ரீதியில் நடைபெறும் மக்கள் போராட்டத்தை கடாபி இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதாக பிரான்ஸ் உள் ளிட்ட நாடுகள் வன்மையாகக் கண்டித்
ܟ  ܼ ܟ
தன. கிளர்ச்சியாளர்கள் ஒவ்வொரு நகர மாக கைப்பற்றி, கடாபியை நெருங்கிச் சென்றபோதும் சரணடையமாட்டேன் இறுதிவரை போராடுவேன்' என அவ் வப்போது தொலைக்காட்சிகளில் தோன்றி தன் ஆதரவாளர்களை உற்சா கப்படுத்தி வந்தார். கிளர்ச்சியாளர்களின் பேராட்டம் உக்கிரமடைந்ததால் லிபியா வின் தலைநகரான திரிபோலியை விட்டு கடாபி வெளியேறின்ார். 'கடாபி லிபியாவை விட்டே ஓடி விட்டார் என கதைகள் பரவியபோது இந்த போராட் டத்தில் “வெல்வேன் இல்லையேல் வீர
 
 
 
 

O
Uranüsooma
நானாட்டான் மகா வித்தியாலய அணி வடக்கு மாகாண சம்பியனானது
அச்சுவேலி, வடக்கு மாகாண நவவோதயாப் பாட சாலை அணிகளுக்கிடையே நடை பெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மன்னார் நானாட் டான் மகா வித்தியாலய அணி வெற்றி
யனாகத Vol35 MIbnvole*uuuu Lu Lu L -L-go.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில்
நடைபெற்ற இறுதியாட்டத்தில் மன்னார்
கிளிநொச்சி, கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் உருத்திரபுரம் விளையாட்டு கழகம் நடத்திய 11 பேர் கொண்ட வடமாகாணம் தழுவிய விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் ஊரெழு றோயல் விளையாட் டுக் கழகத்தை எதிர்கொண்ட கிளிநொச்சி பூநகரி வலைப்பாடு ஜெகமீட்பார் விளை யாட்டுக் கழக அணி 2-0 கோல் கணக்கில் வென்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித் துக் கொண்டது.
உருத்திரபுரம் விளையாட்டு மைதானத் தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற
ஊரெழு றோயலை 26õpg வலைப்பாடு ஜெகமீட்பர் அணி
தாட்டப் போட்டியில் ட அணி சம்பியன்
அஞ்சல் சம்பியனாகத் தெரிவுசெய்யப் பட்டது. கடந்த வருடம் நடைபெற்ற அஞ்சல் தின போட்டிகளிலும் மன்னார் மாவட்ட அணி வெற்றிபெற்றமை குறிப் பிடத்தக்கது.
வி
ஏழாலை, நல்லூர் கோட்ட மட்ட 18 வயதுப்பி ரிவு உதைபந்தாட்ட போட்டியில் கோண் டாவில் பரஞ்சோதி வித்தியாலய அணி சம்பியனானது.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ். இந்துக் கல் லூரி அணியை எதிர்த்து விளையாடிய
நானாட்டான் மகா வித்தியாலய அணி யும் வவுனியா இந்துக் கல்லூரி அணி யும் மோதிக்கொண்டன.
மன்னார் நானாட்டான் மகா வித்தியா லய அணி 25:21, 25:17,25:18 என்ற புள் ளிகள் அடிப்ப்டையில் வவுனியா இந்
LL0LLLkLaLHHL LLAAA AiqiLAL LLLL LL LLL LL LLLLLLS AHA S MSAAAAASS
சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.
இறுதிப் போட்டிக்கும் பரிசளிப்பிற்கும் பிர தமவிருந்தினராக கிளிநொச்சி அரச அதி பர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கல்ந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி
மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவ ரும் ஆசிரியருமான ஜோய். பியசீலனும், கரைச்சி பிரிவு விளையாட்டதிகாரி எஸ். கு மாரும் கலந்துகொண்டனர்.
ஆட்ட நாயகனாக வலைப்பாடு ஜெக மீட்பார் அணியைச் சேர்ந்த எஸ். ஜிவகு மார் தெரிவானார். சிறந்த கோல் காப்பாள ராக உருத்திரபுரம் உழவர் ஒன்றிய வீரர் கே. விமலேஸ்வரனும் தொடர் ஆட்ட நாய கன்ாக ஊர்ரெழு றோயல் விளையாட்டுக் கழக வீரர் தர்மகுலநாதனும் தெரிவானார்
கள். -
வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த ஜெக மீட்பார் அணிக்கு 10 ஆயிரம் ரூபா ரொக் பணமும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்திற்கு 7 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
கப்
கோண்டாவில் பரஞ்சோதி
கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய அணி 1:O என்ற கோல் கணக்கில் வெற் றி பெற்றது.
இரு அணிகளும் கோல் எதுவும் போ டாது விறுவிறுப்பாக இடம்பெற்ற போட் டியில் இறுதி 3 ஆவது நிமிடத்தில் ஜெ. றெக்சனால் அடிக்கப்பட்ட கோல் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.
மரணமடைவேன்’ என சூளுரைத்தார். இதனையடுத்து கிளர்ச்சியாளர்கள் அவ ரின் சொந்த ஊரான சிர்ட் நகரில் சல்ல டை போட்டுத் தேடத்தொடங்கினர். இதுவே கடாபியின் வசமிருந்த இறுதி நகரமாகும். இங்கு நடந்த கடும் மோத லில் இறுதியாக கடாபி உயிருடன் கிளர்ச்சியாளர்களினால் பிடிக்கப்பட்டு சில மணி நேரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார் என செய்திகள் தெரி விக்கின்றன.
கேணல் மும்மர் கடாபியின் ஆட்சி 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி அவரின் மரணத்துடன் வீழ்ச்சி கண் டது. கடாபியை, மன்னர் ஆட்சியிலி ருந்த லிபிய மக்களுக்கும் அரபு நாடுக ளுக்கும் மீட்சியைக்கொடுத்து மேற்குல கின் நவ காலனித்துவத்துக்குப் பணி யாது இறுதிவரை போராடிய மா வீரன் எனச் சொல்வதா? அல்லது தன்னை ஒரு ஆபிரிக்கக் கண்டத்தின் மீட்பாள ராக சித்தரித்து அதீத கற்பனையில்
லிபியாவ்ை 1969ஆம் ஆண்டு**** "மிதந்து சர்வாதிகாரம்" செய்த*சர்விாதி
முதல் தொடர் ஆட்சி செய்து வந்த
காரி எனச் சொல்வதா?.

Page 31
யாழ் ஓசை
தன் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து அணிக்கு தகுந்த பதிலைக் கொடுத்துள்ள இந்திய அணி உலக சம்பியன் அணி தாம் என்பதை நிரூபித் துள்ளது. இடைவிடாத விமர்சனங்களுக்கும் நெருக் கடிகளுக்கும் மத்தியில் சொந்த மண்ணில் இங்கி லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி அனைத்துக் கும் ஒட்டுமொத்த பதிலடி கொடுத்துள்ளது என்றே சொல்லவேண்டும். -
முன்னர் கடந்த ஜூன் மாதம் மத்தியில் இங்கிலாந் துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந் திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணி யுடனான டெஸ்ட் இருபது-20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் அணியாகவும் ஒரு நாள் போட்டியின் உலக சம்பியனாகவும் அங்கு சென் ற இந்திய அணி எதிர்பாராதவாறு அவ்வணியிடம் மோசமான இடைவிடாத தோல்வியைச் சந்தித்தது.
ஐ.சி.சி.யின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 2,000 ஆவது மைல்கல்லாக அமைந்த அவ்வணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை கண்ட இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் அவ்வ ணியிடம் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை யே சங்கிக்ககூட இடமகல்படவ"தாரெவரிாததது.
உலகக்கிண்ண வெற்றியின் பின் சில கால இடை வெளியில் இவ்வாறு இந்திய அணி கண்ட தோல்வி அவ்வணியை கடுமையான விமர்சனத்துக்குள்ளாக் கியது மறுப்பதுக்கில்லை. ஆயினும் அத் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு காயமும் ஒரு காரண மாக அமைந்திருந்தது. அணியின் முன்னணி வீரர் கள் தொடரின் ஆரம்பம் முதல் காயத்துக்குள்ளான மை அணியை பின்னடையச் செய்தது. இதேவே ளை உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணி
யை தேர்வு செய்த தேர்வுக்குழுவும் இத் தோல்வியை டுத்து கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், சிறிது கால இடைவெளியின் பின் மீண்டும் இங்கிலாந்து அணியியை தன் சொந்த மண்ணில் சந்தித்துள்ள இந்திய அணி அவ்வணியி டம் கண்ட தொடர் தோல்விகளுக்கு பதில் கூறி யுள்ளது.
பதவியைப் பாதுகாக்க வேண்டிய நேரமும் பதில் கூறவேண்டிய நேரமும் ஒருங்கே சேர்ந்திருந்த வேளையில் இந்திய தேர்வுக்குழுவின் தலைவராக மீண்டும் பூரீகாந்த் தலைமையேற்றார். இவர் தனது திறமையினால் இத்தொடருக்கான சிறந்த இளம் அணியை தேர்வு செய்தார்.
காயமில்லாததொரு இந் திய அணியை இத் தொடரில் களமிறக்க
எண்ணிய அவர் காயங்களு ளுக்கு ஒய்வு கொடுத்து இ அணியாக இத் தொடரு செய்தார். இது அவருக்கு றே சொல்லவேண்டும்,
இந்திய- இங்கிலாந்து அ போட்டிகளைக் கொண்ட லாவது போட்டி கடந்த 14 தில் நடைபெற்றது. பெரு தியில் ஆரம்பமான இப்டே அதிர்ச்சியைக் கொடுத்த ே டியை கைப்பற்றியது.
இதனால் ஆட்டம் கண் ஆவது போட்டியில் எழுச் பட்ட போதிலும் அதிலும் தொடர்ச்சியாக அனை தோல்வியைத் தழுவியது. இந்திய அணி முதலான களாலும் 2 அவது போட் லும் 3 ஆவது போட்டியி வெற்றி பெற்று தொடரை து போட்டியை 6 விக்கெ விதாடரை முழுமையாக த இந்நிலையில், இந்த ெ ய அணி உலக சம்பியன் உலகிற்கு எடுத்துக்காட் அந்த அணியிடம் கண்ட மண்ணில் முழுமையான றே சொல்லவேண்டும்.
முன்னர் இங்கிலாந்தில் யடுத்து டோனியின் தை எழுந்தன.
அதாவது 3 வகையான வகிக்கும் டோனி இடைவி ரணமாக நெருக்கடிக்குள் தொடரில் தோல்விகளை தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னரே அணித் டுக்கும் முடிவில் இந்திய யுள்ளதாக தெரிவிக்கப்பு வகையான போட்டிகளுக் வகிப்பதால் அவருக்கு அ டுள்ளதால் தென்னாபிரிக் உள்ளது போல் தலைமை டுக்கும் திட்டத்தில் பி.சி. வல்கள் வெளியாகியுள்ள எனினும் தற்போது நட
 
 
 

8. 0.2이고 그
நடன் இருந்த மூத்த வீரர்க இளம் வீரர்களைக்கொண்ட க்குரிய அணியை தேர்வு
வெற்றியளித்துள்ளதென்
துணிகளுக்கிடையிலான 5 ஒரு நாள் தொடரின் முத 4 ஆம் திகதி ஹைதராபாத் ம் எதிர்பார்ப்புகளுக்கு மத் ாட்டியில் இங்கிலாந்துக்கு இந்திய அணி முதல் போட்
ட இங்கிலாந்து அணி 2 சிபெறும் என எதிர்பார்க்கப் b இந்தியாவிடம் பணிந்து ாத்துப் போட்டிகளிலும்
பது போட்டியில் 126 ஓட்ங் டியில் 8 விக்கெட்டுக்களா ல் 5 விக்கெட்டுக்களாலும் கைப்பற்றியதுடன் 4 ஆவ ட்டுக்களாலும்ஆ போல ன்வசப்படுத்தியது. தடர் வெற்றியானது இந்தி அணி என்பதை மீண்டும் டியுள்ளது. இங்கிலாந்தில் தோல்விக்கு தன் சொந்த பதில் கொடுத்துள்ளது என்
அடைந்த தோல்வியினை லமை மீது விமர்சனங்கள்
போட்டிகளுக்கும் தைைம டாத அதிக போட்டிகள் கா ளாகின்றார். இதனாலேயே சந்திக்க நேரிட்டது என
தலைமைய பிரித்துக் கொ கிரிக்கெட் சபை இறங்கி படுகின்றது. அதாவது 3 கும் டோனியே தலைமை அதிக நெருக்கடிகள் ஏற்பட் கா மற்றும் இங்கிலாந்தில் ப் பதவியை பிரித்துக்கொ சி.ஐ இறங்கியுள்ளதாக தக
5ԾT.
ந்து முடிந்த தொடரில் இந் யின் வெற்றிக்கு பெரும்
டோனி
விளங்கியதுடன் தொடர் நாயகன் விருதையும் வென் றுள்ளார் என்பது மறுப்பதுக்கில்லை. இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்கத் தவறிய அவர் இத் தொடரில் தன் தலைமை மீதான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
இவ்வாறு இந்திய அணி தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் குறுகிய காலத்திலேயே பதில் கொடுத்துள்ளது. இளம் வீரர்களின் திறமையை மட் டும் நம்பி களமறிங்கிய இந்திய அணி இங்கிலாந் தின் பலத்துக்கு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்த துள்ளது.
இதேவேளை, மறுபுறத்தில் பார்த்தால் தன் சொந்த மண்ணில் வைத்து இந்திய அணியின் வெற்றிகளை இடைவிடாது வழித்தெடுத்த இங்கிலாந்து அணி, இந்திய மண்ணில் அவ்வணியிடம் தோல்வியை சந் தித்துள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியிடமி ருந்து தொடரை முழுமையாக கைப்பற்றிய பெருமி தத்துடனும் அதன் தரப்படுத்தல் நிலைகளை பறித்த இறுமாப்புடனும் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் ஆட்டம் கண்டது என்றே சொல் வேண்டும். سے ہے۔ ---- ங் இந்திய அணியை மழுமையாக வெற்றி கொ ளும் என எதிர் பார்க்கப்பட்ட போதிலும் அது எதிர் மறையாகவே நிகழ்ந்துள்ளது. துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் பிரகா சிக்கத் தவறிய இங்கிலாந்து அணி இந்திய அணி யிடம் மண்டியிட்டது.
இதில் இங்கிலாந்து அணி வீரர்கள் தமது நிலைக ளில் தடுமாற்றத்துடனே காணப்பட்டனர் . அதாவது முதல் போட்டியில் எதிர்பாராத விதமாக அடைந்த தோல்வி அவர்களை மனதளவில் பாதித்துள்ளது என் றே சொல்லவேண்டும்.
அதாவது போட்டிகளின் போது அவர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர் கொள்வதற்கு மிகுந்ந சிரமத்தை வெளிப்படுத்தினர். இதனால் இங்கிலாந் து அணியின் தோல்வி உறுதியாகியது.
இதேவேளை, இளம் வீரர்களைக் கொண்ட அணி யாக தொடரில் களமிறங்கி இந்திய அணி தனது எதிர் கால பலத்தையும் இத் தொடல் எதிர்வு கூறியி ருப்பது மறுப்பதுக்கில்லை. மூத்த வீரர்களுக்கு இத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட் ட போதிலும் இளம் வீரர்கள் தம பசுகிர்தன் து திறமையால் இங்கிலாந்து அணியை அச்சுறுத்தி யுள்ளனர்.
இத் தொடரில் இந்திய அணியின் பலமும் இங்கி லாந்து அணியன் பலவீனமுமாக களத்தடுப்பே இரு ந்ததை அவதானிக்கமுடிகின்றது.
எது எவ்வாறாயினும் தோல்வியே சிறந்த அனுப வம் என்பதை இத் தொ டர் வெளிப்படுத்தியு ள்ளது.

Page 32
32
 

11. u ബ
185. Grandpass Road, Colombo 14. On Friday October 28, 2011