கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.10.21

Page 1
,21 sista ଗଣnsteif seଣgଣolid 1 5 : ܫܒ_.
அனைத்து மாவட்ட அதிகாரங்களை அத
நாட்டில் மாவட்ட செயலாளர்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர் மானித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்களாக நியமிக்கப்படும் வகையிலும் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச் ாவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
(Gar。 5ܚܐ கொக்குவில் கிழக்கு GNÉ ULI ಊರಾಗಿ கடாபி கட்டு
state.
DTTaiga). Gil மற்றுமோர் முனைப்பு
உளநல வைத்திய நிபுனர் எம்.சிவதலனுடன் ETEETUTH 25
சங்க குற்றச்சாட்டுக்கு வன்னி ஆசிரியர்கள் விசனம் நெடுங்கேணி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனி
யா வடக்கு மன்னார், மடு போன்ற வல யங்களிலிருந்து 23 உடற் கல்வி ஆசிரி யர்கள் யாழ்.மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் குற்றச்சாட்டிற்கு இடமாற்றம் பெறும் ஆசிரியர்கள் விச னம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5, 6 வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசங்களில் மேலதிகமாக ஆசிரி யர்களை பெருமளவில் நியமிக்கும் போதும் கஷ்டங்களுக்கு மத்தியில் அவ ர்கள் பயணம் செய்து அங்கு கடமையாற் றிய போதும் இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி (06ஆம் பக்கம் பார்க்க)
லிபிய முன்னாள் அதிபர் முஅம்மர் அல் கடாபி நேற்று இடம்பெற்ற மோதல்களின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக லிபிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இரண்டு கால்களிலும் காயங்களுக் குள்ளான நிலையில் கடாபி தம்மிடம் பிடி
ஜெயந்திரன்ஸ் பட்டாை விறனவை அை
- Мо433,Galle RoadColombо
модеуе
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Recesteамо оризомемsizои
செயலாளர்களின் நிகரிக்கத் தீர்மானம்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்ச சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி அமைச்சர் அங்கு மேலும் கூறியதா யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு வது- (06ஆம் பக்கம் பார்க்க)
272 பட்டதாரிகளுக்கு மாத இறுதியில் நியமனம்
(யாழ். மத்தி நிருபர்)
வடக்கு மாகாணத்தில் நேர்மு கப் பரீட்சை மூலம் தெரிவாகிய 272 பட்டதாரிகளுக்கும் இம் மாத இறுதியில் வடக்கு மாகாண ஆளு நர் நியமனம் வழங்கவுள்ளாரென வடமாகாணப் பொது நிர்வாக பிர திப் பிரதம செயலாளர் தி. இராச நாயகம் தெரிவித்தார்.
வடமாகாண பட்டதாரி நியம னம் வழங்குவது தொடர்பாக வட மாகாண ஆளுநர், திறைசேரிப் பிர திச் செயலாளர் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அணு மதி (06ஆம் பக்கம் பார்க்க)
துமிந்தவை கைதுசெய்ய முடியாது தேர்தல் தினத்தன்று முல்லேரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சந்தேக நபரா? இல் பட்டதாக இடைக்கால அரசின் தலைவர் லையா? என்று தற்போது கூற முடி அப்துல் மாஜித் அறிவித்திருந்த நிலையி யாது. சுயாதீனமான முறையில் லேயே அவர் கொல்லப்பட்டுவிட்டதாக நடைபெறும் விசாரணைகள் முடி லிபிய தொலைக்காட்சி செய்தி வெளியிட் யும் வரை எதனையும் கூற முடி டுள்ளதாக அல் ஜசீரா மற்றும் பி.பி.சி. என்பன யாது. மருத்துவ தேவையை மட் தெரிவித்துள்ளன.(06ஆம் பக்கம் பார்க்க)
(06ஆம் பக்கம் பார்க்க)
6 Tel:011-4528438/01145284.35
handranscona

Page 2
O2
2卫。卫0,2
ஜ.ம.மு. உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று
(நமது நிருபர்)
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக கொழும்பு மாநகர சபை, தெஹிவளைகல்கிசை GNSSIT GAGAOIT6öIT னாவை நகரசபை ஆகியவற்றுக்கு தெரி வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பத விப் பிரமாணம் இன்று கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.
ஜனநாயக மக்கள் முன்னணி தலை
LDITIB5 Jaf60LI,
வர் மனோ கணேசன், நவ சம சமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணா ரட்ன ஆகியோர் உட்பட தெரிவு செய் யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக் கும் பிரபல மனித உரிமைகள் சட்டத்தர
ணியும், உறுதியுரை மான வெலியமுன பதவிப் பிரமாணம்
-জু৮505600TULJIT6TCার্চ
செய்து வைப்பார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், தேசிய அமைப் பாளர் உட்பட அனைத்து மத்தியக் குழு உறுப்பினர்களும் மற்றும் கொழும்பு, தெஹிவளை- கல்கிசை மாநகர சபைக ளிலும் கொலொன்னாவை நகரசபைக ளிலும் போட்டியிட்ட அனைத்து வேட் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்வு சீநூர் விருந்த கத்தில் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
பாளர்களும்
வீட்டின் மீது கொள்கலன் மோதி விபத்து; இருவர் பலி, பெண் காயம்
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியின் 25 ஆம் கட்டை பகுதி பாக்கட் சந்தியில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த கொள்கலன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில்
இருவர் பலியானதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று அதிகாலை
04.15 அளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வீட்டில் இருந்த பெண் படு காயமடைந்த நிலையில் கம்பஹா
கொழும்பு கண்டி பிரதான விதியில் சம்பவம்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதோடு கொள்கலனின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் உயிரி ழந்துள்ளனர்.
சடலங்கள் கம்பஹா வைத்தியசாலை யில் வைக்கப்பட்டுள்ளன.
31 வயதுடைய சுனில் திலகரட்ன என்ற சாரதியும் ஹட்டன் டிக்கோயா பிர தேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ராம சாமி சசிதரன் என்ற நடத்துனருமே விப த்தில் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பஹா
மீள்குடியேறிய பகுதிகளில் இலவச வைத்திய சேவையை நடத்த கோரிக்கை
வடமராட்சி, கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியி லும் இடைக்காட்டுப் பகுதியிலும் இல வச வைத்திய சேவையை நடத்துமாறு அவ்வப்பகுதிகளிலுள்ள பொது அமைப் புக்கள் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்திடம் கோரிக்கைகளை விடுத் துள்ளன.
சந்நிதியான் ஆச்சிரமம் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சந்நிதி கோ வில் சூழலில் வைத்திய சேவைக்கென சொந்தக் கட்டிடம் அமைத்து வாரத்தில் ஞாயிறு, புதன் ஆகிய இரு தினங்களி லும் இலவச வைத்திய சேவையினை நடத்தி மருந்து வகைகளையும் இலவச மாக வழங்கி வருகின்றது.
இச் சேவையின் அடிப்படையில் வன் னிப் பகுதியில் மீள்குடியேறிய மக்க ளின் நலன் கருதி கிளிநொச்சி உருத்திர புரத்தில் ஒரு இலவச வைத்தியசே வையையும் இடைக்காடு, தம்பாலை, வளலாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வசதி
a tes
கருதி இடைக்காட்டில்
ஒரு இலவச வைத்திய சேவையையும் ஆரம்பிக்குமாறு குறிப்பிட்ட பிரதேசங் களைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் விடுத்துள்ள அக்கோரிக்கையில் தெரி வித்துள்ளன.
päillî 35TT@LIJħ5TTİL Lluífðaf (yp35Tib
பாதுகாப்பு படைகளின் தலைமைய கம் ஒழுங்குசெய்துள்ள றக்பி கால் பந் தாட்டம் தொடர்பான பயிற்சி முகாம்,
6T6tus
setts Tilda யாழ்ப்பாணம்
துரையப்பா விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி முகாமில் யாழ். மா வட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை களில் கல்வி பயிலும் 600 க்கு மேற் பட்ட மாணவர்கள் பங்குபற்றவுள் 6H6OTT.
ii r ii
ܕ .
 
 

FOI I
யாழ் ஓசை
வடமாதானAதர்தல் அடுத்தவரும் ,
2தி
ந்தாங்குளம் பகு
6600T600T Tiru60T60600T, வலி, வடக்கு சேந்தாங்குளம் பகுதி யில் துறைமுகம் ஒன்றினை விரைவாக அமைத்து தருமாறு தொழிலாளர் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
வலி, வடக்கு சேந்தாங்குளம் பகு தியைச் சேர்ந்த மக்கள் 8 மாதங்களுக்கு முன்னர் தமது சொந்த இடத்தில் மீள்கு டியேறியுள்ளனர். சுமார் 95 குடும்பங்கள் தற்போது வசித்து வருகின்ற போதும் இவர்களது பிரதான தொழிலான கடற் றொழிலை செய்வதற்கு பயன்படுத்தும் படகு , இயந்திரம் ஆகிய உபகரணங் களை பாதுகாத்து கொள்வதற்கு ஏற்ற கட்டடங்கள் எவையும் இல்லை.
இதனால் இவற்றை பாதுகாப்பதற்கு தடிகள் , ஒலைகள் கொண்டு கொட்ட கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை
யாழ்ப்பாணம், யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வீதி விஸ்தரிப்புக்காக மின் கம் பங்கள் அப்புறப்படுத்தப்படுவதால்
இடைக்கிடை மின்சாரம் நிறுத்தப்படு கின்றது. இதனால் மின்சாரத்தையே நம்பி தொழில் செய்வோர் பாதிக்கப்பட் டுள்ளதுடன் பொறுப்பேற்கும் வேலைக ளைக் குறிப்பிட்ட தினங்களுக்குள் செய்யமுடியாமல் திண்டாடுகின்றார் 956া.
நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் வாக னப் போக்குவரத்து என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. அதற்கேற்றவாறு பிர தான வீதிகளை விஸ்தரிக்கவேண்டிய கட்டாய தேவையும் ஏற்பட்டுள்ளது.
நாங்கு எப்போதும் ரெஜ.
förstås 6 gugur =
প্ৰ
AAN
ing opg அமைக்குமாறு கோரிக்கை
பாதுகாப்பானதாக இல்லை.
மேலும் இவ்வாறு கொட்டகைகளில்
அவற்றை வைப்பதனால் ஒரு சில உபக
ரணங்கள் களவாடப்படும் சம்பவங்க
ளும் இடம்பெற்றுள்ளன. எனவே மீள்கு டியேறிய போதும் தொழில் பாதிக்கப்ப டுவதால் சீரான வாழ்க்கை வாழ முடி யாது உள்ளது.
இப்பகுதியில் துறைமுகம் அமைப்பது தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனம் முன்வந்துள்ள போதும் அவை இதனை செயற்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்ப டும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே எமது நிலைமைகளை கருத் தில் கொண்டு விரைவாக துறைமுகம் ஒன்றை அமைத்து எமக்கு உதவி செய் யுமாறு கடற்றொழிலாளர் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதனால் பருத்தித்துறை, காங்கேசன் துறை ஆகிய வீதிகளை விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றன.
வீதிகளை விஸ்தரிக்கும் போது மின்க ம்பங்களையும் அதற்கேற்றவாறு மாற்றி யமைக்க வேண்டியுள்ளது. இப்பணிக் காக வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மின்சாரத்தை நிறுத்த வேண்டிய நிலைக்கு சம்பந்தப்பட்டவர் கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இதனால் மின்சாரத்தை நம்பி இரும்பு வேலைகள் உட்பட மற்றும் வேலை களைச் செய்து வரும் சிறு தொழிற்சா லைகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளன. வருமானத்தி
லும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
1 1 : ܐܝܪ 11 ܪ) | ܬܝ

Page 3
யாழ் ஓசை
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். கல்வி வலயம் முதலிடம்
அச்சுவேலி, வடக்கு மாகாணத்தில் கல்வி வலய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பெறு பேற்றில் யாழ். கல்வி வலயம் முதன் நிலையில் உள்ளது. 478 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். யாழ். கல்வி வலயத்தி லிருந்து 3,044 மாணவர்கள் பரீட் சைக்குத் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 478 பேர் புலமைப்பரிசிலுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இது 15.7 வீதமா கும்.
வடக்கு மாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களிலும் யாழ். கல்வி வலயம் முதலாம் இடத்தைப் பெற்று முதன் நிலையிலுள்ளது.
யாழ். கல்வி வலயத்திலுள்ள நல்லூர் கல்விக் கோட்டத்திலிருந்து பரீட்சைக் குத் தோற்றிய 1069 மாணவர்களில் 225 பேர் புலமைப் பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் கல் விக் கோட்டத்திலிருந்து தோற்றிய 1062 மாணவர்களில் 196 பேர் புலமைப் பரி சில் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். கோப்பாய் கல்விக் கோட்டத்திலிருந்து
பரீட்சைக்குத் தோற்றிய 913 மாணவர்க ளில் 57 பேர் புலமைப்பரிசில் பெறுவ தற்கு தகுதி பெற்றுள்ளனர்.
யாழ். கல்வி வலயத்தில் நல்லூர் கல் விக் கோட்டம் புலமைப் பரிசில் பரீட் சையில் முதன் நிலையிலுள்ளது. யாழ்ப் பாணம் கல்விக் கோட்டம் இரண்டாம் இடத்தையும் கோப்பாய் கல்விக் கோட் டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
நல்லூர் கல்விக் கோட்டத்திலிருந்து 21 வீதத்தினரும் யாழ்ப்பாணக் கல்விக் கோட்டத்திலிருந்து 18.5 வீதத்தினரும் கோப்பாய் கல்விக்கோட்டத்திலிருந்து 6.2 வீதத்தினரும் சித்தியடைந்துள்ள னர்.
கோப்பாய் கோட்டத்தின் சித்தி வீதம் மிகவும் தாழ் நிலையில் இருப்பதால் யாழ். வலயத்தில் தகுதி பெற்றோர் வீதத்தினை குறைத்துள்ளதாகவும் கோப்பாய் கல்விக் கோட்டத்தின் அடை வு மட்டத்தை மேல் நிலை அடையச் செய்வதற்கு விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதென யாழ். கல்வி வலய உதவிக் கல்விப் பணிப் பாளர் தெரிவித்தார்.
பெரியாழ்வார் ஆச்சிரமத்தில் ஞாயிறன்று சொற்பொழிவு
வடமராட்சி, வடமராட்சி பூரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் சூழலில் அமைந்துள்ள பெரி யாழ்வார் ஆச்சிரமத்தில் நடைபெற்றுவ ரும் வாராந்த நிகழ்வு வரிசையில் எதிர்வ ரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
பண்டிகைக் காலங்கள் நெருங்குதெண்டால் வீடுகள் களைகட்டுதோ இல்லையோ கடைத்தெருக்கள் வலு மும் முரமாய்களைகட்டத் தொடங்கிவிடும் பாருங்கோ. புடைவைக்கடை தொடங்கி செருப்புக்கடை, அலுப்பூசி விக்கிற கடைவரை எல்லாமே றோட்டுக்கே வந்துவிடும். இதிலயும் தீபாவளி வருகுதெண்டால் பட்டாசுக்கடைக
ளுக்கு முன் உசாராவது புத்தகக் கடைகள்தான் பாரு ங்கோ. இவயள் தங்கட் வழமையான வியாபாரங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிப்போட்டு முன்னால வைக்கி றதும் தொங்கவிடுறதும் தீபாவளி வாழ்த்து மட்டைக
காலை 11 மணிக்கு 'உள்ளம் பெரும் கோயில்’ என்னும் தலைப்பில் சொற் பொழிவு இடம்பெறும். இச் சொற்பொ ழிவை செஞ்சொற் செம்மல் இரா. கேதீ சன் நிகழ்த்துவார்.
எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
தான் சொல்லவேண்டும். வ பவர் மனங்கள் சஞ்சலப்பட எல்லோ அதன் முன்பக்கங்க ஆனால் பாருங்கோ இப்ப வ கங்களில் இருக்கிறதெல்லாப் தான். தீபாவளிக் காட்டு வார் புத்தகக் கடைக்கு போனேன் என்ர பேரப்பிள்ளைகளுக்கு அனுப்புவோமெண்டு அங் லாம் கிளறிப்பார்த்தேன். அட ளையார் படம் போட்ட அல்ல காட்ட காணக்கிடைக்கேல்ல போட்ட காட்டுக்கள் இல்லை பொம்பிளப்பிள்ளயிட்ட கேட் வர்றதில்லஐயா. இப்படித்தா நடிகை ஒருத்தி நிக்கிற படத்
ளைத்தான். வியாபாரத்தையே நோக்கமாகக் கொண்டு இவயள் வைக்கிற தீபாவளிக் காட்டுகள் தீபாவளி வாழ்த் துக்களை சொல்லுதோ இல்லையோ அதில படமாய் தொங்குறவயளுக்கு நல்ல பப்பிளிசிட்டியக் கொடுக்கு தெண்டுதான் சொல்லவேணும். பின்ன என்ன அதில இருக்கிற பட்ங்களைப் பார்க்கேக்க அப்படித்தான் சொல் லத்தோணுது பாருங்கோ. தீபாவளி வாழ்த்துக்கள் எண்டு எழுதியிருக்கும் அட்டையில் நிக்கிறது விஜயும் அஜித்தும் அசினையும் திரிஷாவையும் கட்டிப்பிடித்துக் கொண்டு நிக்கிறதையெல்லே பார்க்கக்கூடியதாக இருக்கு நமீ தாவும் தமன்னாவும் அரைகுறை உடுப்போட போஸ் கொ டுக்க அவயளுக்குள்ளே தீபாவளி வாழ்த்து எப்படி எங் கட கலாசாரம் பின்னிப்பிணைச்சிருக்கெண்டு பாருங்
స్గ{{
அதர்மம் அழிந்து தர்மம் நிலை நிறுத்தப்பட்டதை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. I O.2 OI I
வாழ்வாதார எழுச்சித்திட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் பயனடைவு
O3
யாழ்ப்பாணம், ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட் டுள்ள வாழ்வாதார எழுச்சித் திட்ட
த்தின் கீழ் வலி. தென்மேற்குப் பிரதேசத் திலுள்ள சுமார் மூவாயிரத்திற்கும் அதிக மான வீட்டுத் திட்டப் பயனாளிகள் பய னடைந்துள்ளார்கள். இவர்களுக்குப் பல வகையான சிறு தானிய விதைகளும் இவற்றுக்கான பசளையும் வழங்கப்படு கின்றன.
கிராமங்களில் வசிக்கும் மக்கள் தமக் குத் தேவையான மரக்கறி வகைகளைத் தாமே உற்பத்தி செய்து பயன்பெறும் வகையில் ஜனாதிபதியால் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றது.
ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்
60 இலட்சம் ரூபா
யாழ்ப்பாணம்,
பூநகரி கடற்றொழிலாளர்களின் நலன் கருதி பள்ளிக்குடா, கிராஞ்சி, நல்லூர் ஆகிய கடற்கரைகளில் 60 இலட்சம் ரூபா செலவில் மூன்று ஓய்வு மண்டபங் கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான நிதியை கடற்றொழில் நீரி யல் துறை அமைச்சு வழங்கியுள்ளது.
இப்பிரதேசத்தில் மீள்குடியேறிய மீன வர், தொழிலுக்குச் செல்லும் போதும் தொழிலால் வந்தபின்பும் இளைப்பாறு வதற்கு மண்டபம் இல்லாமல் தரையிலி ருந்து கஷ்டப்பட்டு வந்தார்கள்.
உதையே தீபாவளிக்கு அனுப்புறது எண்டு கேட்டன். இப்ப எல்லாரும் இப்படியான காட்டுகளைத் தான் வாங்கு ് கினம் ஏங்களுக்கும் இப்படித்தான் வருகுது' என்றா என்ர பேரப்பிள்ளையஞக்கு வாழ்த்துத் தெரிவிப்பதோடு சமய உணர்வையும் ஊட்டுற மாதிரி தெய்வப் படங்கள் போட்ட காட்டை வாங்குவோம் எண்டு போன எனக்கு அந்த இடம் புத்தகக் கடையாகத் தெரியேல. ஏதோ ஒரு
டுள்ள வாழ்வாதார எழுச்சித் திட்டத்தின் கீழ் வலி. தென்மேற்குப் பிரதேசத் திலுள்ள 28 கிராம உத்தியோகத்தர் பிரி வுகளிலும் பயனாளிகள் தெரிவு செய் யப்பட்டுத் தானிய வகைகள் அடங்கிய பொதிகள் தற்பொழுது வழங்கப்படுகின் றன.
ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரி விலும் வீட்டுத் தோட்டத்தில் ஆர்வ முள்ள, ஈடுபாடுள்ள 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு காரியாலயத்தில் வைத்து இப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றை மிக ஆவலுடன் பெற்றுச் செல்லும் பயனாளிகள் மழை காலமும் சாதகமாக இருப்பதால் உடனுக்குடன் பயிரிடுவதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ழிலாளர்களுக்கு பில் ஒய்வு மண்டபங்கள்
மீனவர்களின் நிலைப்பாடு குறித்து பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் இளைப்பாறும் மண்டபத்தின் தேவை குறித்து கடற் றொழில் அமைச்சிற்கு விளக்கியதைத் தொடர்ந்து இளைப்பாறும் மண்டபம் அமைப்பதற்காக 60 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.
பள்ளிக்குடா, கிராஞ்சி, நல்லூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுவரும் இந்த மண்டபங்கள் அடுத்த மாதம் மீன வர்களின் பாவனைக்காக கையளிக்கப்ப
டவிருக்கிறது.
மூலம் நல்ல செய்திகளைத் ாழ்த்து அட்டைகளைப் பார்ப் தவகையில் நல்ல படங்கள் ள அலங்கரிக்கவேண்டும். ாழ்த்து அட்டையின் முன் பக் சினிமா நடிகர் நடிகைகள் கிறதுக்கா கிட்டடியில ஒரு வெளிநாட்டில இருக்கிற நல்ல சாமி படமா வாங்கி க இருக்கிற காட்டுகளை எல்
மருந்துக்குக் கூட ஒரு பிள் து சரஸ்வதி படம் போட்ட "ஏன் பிள்ள சாமிப் படங்கள் யே? எண்டு அங்க நின்ற டன். இப்ப அப்படி எல்லாம் ன் கிடக்கு எடுங்கோ எண்டு தக் காட்டினா என்ன பிள்ள
தியேட்டர் வாசல் மாதிரியாகத் தான் தெரிஞ்சுது பாருங்கோ. மதம் சார்ந்த பண்டிகையாகக் கொண்டாடப் படும் தீபாவளிக் கொண்டாட்டம் இன்று இளககளின்ர க ளியாட்ட நிகழ்வாவும் வினோத நிகழ்வாகவும் தான் மாறி வருது. இதனை பயன்படுத்தி இளம் சந்ததியின்ர உணர்வு களையும் உணர்ச்சிகளையும் வியாபாரிகள் பணமாக்கிக் கொள்கின்றனர். இப்படியான சந்தர்ப்பங்களில் மனிதரின் உணர்ச்சிகளை தமக்குச் சாதகமாக்கி பணமாக்கிக் கொள் ளும் இவயளுக்கும் விபசாரிகளுக்கும் என்னதான் வித்தி
f8f9;
எங்கெங்கேயோ இருக்கிற சினிமாக்காரர்களுக்கு இப்படி பப்பிலிசிட்டி கொடுக்கிற நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் எங்க ஊர் கோயில்களின் படங்களை வடிவாகப் படம் எடுத்து போடலாமெல்லே. இதனால ஊரைப் பற்றி எல் லாரும் அறியிறதுமாகுது. அது ஒரு ஆவணமாகவும் பாது காக்கப்படுமெல்லே. இந்த விசயத்தில படிச்ச, விஷயம் தெரிஞ்ச பெரிய தலையளும் கொஞ்சம் அக்கறை காட்ட வேணும் பாருங்கோ.
இன்னுமொரு சங்கதி கேளுங்கோவன். புதுசா இங்க பேண்பிடிச்சவ யாழ்ப்பாணத்தில புதுசு புதுசா எது நடக்கத் தொடங்குதோ அதில் எல்லாத்திலயும் குற்றம் கண்டு பிடிப்பதே இப்ப இவயளின்ற வேலையா போச்சு காலம் காலமாய் யாழ்ப்பாண சனத்துக்கு கறுப்பு வெள்ளைப் படம்காட்டிவருழ்இவூயுள் புதுசரககலர் பங்கள் வந்து ஒடத் தொடங்கி விடுமோ எண்ட் பயித்திலதுள்ளிக்குதிக் கினம் பாருங்கோ. தவளையும் தன் வாயால் கெடும்.

Page 4
21.10.2
222730,
கடந்த சில வாரங்களாக கொழும்பு மற்றும் அதன் சுற்றயல் பிரதேசங்களில் போதைப் பொருள் விநியோகத்தில் சடு தியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொ லிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருள் விநியோக வலையமைப்பு சீர் குலைந்துள்ளமையே இதற்குக் கார ணம் எனக் கூறும் பொலிசார் இதன் கார ணமாக போதைப் பொருள் விநியோக ஸ்தர்களும் பாவனையாளர்களும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையானது சர்வதேச போதைப் பொருள் விநியோகத்திற்கான விநியோ கத் தளமாகப் பயன்படுத்தப்படுவதாக வும் குறிப்பாக பாகிஸ்தானிலிருந்தே அதிகமான போதைப் இலங்கைக்கு கடத்தி வரப்படுவதாக வும் கொழும்பிலுள்ள பாதாள உலகக் குழுக்களுக்கே அவை கொண்டுவரப்ப டுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்ற னர். -
இருப்பினும் நாட்டில் போதைப் பொ ருள் விநியோகத்திற்கு எதிராக பொலி சார் மேற்கொண்ட நடவடிக்கை காரண மாகவே தற்போது இவ்வாறு வீழ்ச்சி ஏற் பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க தாகும்.
கடந்த 18 மாதங்களில் நாடு முழுவ தும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடு தல் நடவடிக்கையின்போது சுமார் 4 ஆயிரம் ஹெரோயின் பாவனையாளர்க ளும் விநியோகஸ்தர்களும் கைது செய் யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்
பொருள் தடுப்புப் பிரிவு தெரிவிக்
பொருட்கள்
கிறது.
இதற்கிடையில் 16 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை
இலங்கைக்கு கடத்தி வர முற்பட்ட வேளை பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் வைத்து கடந்த செவ் வாய்க்கிழமை ஒருவர் கைது செய் யப்பட்டுள்ளார். அதேபோன்று கடந்த 13ஆம் திகதியும் இலங்கைக்கு 1 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்திவர முற்பட்ட பா கிஸ்தான் பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தமையும் குறிப் பிடத்தக்கதாகும்.
இவ்வாறு இரு நாடுகளினதும் பாது,
காப்புப் பிரிவினரும் அதிகாரிகளும்
முனைப்புடன் "ச்ெய்ற்பீடுவதும் அண்"
1-jaffnacavirakesari. స్తే ள், மதுபானபாவனைக்கு முற்றுப்புள்ளிவைக்கவேண்டியதன் அவசியம்
றுவிக்க முன்வ்ர் வேண்டியது அவசிய்
ീ9--ബത്തൂത്ലജ്ഞ.ܐܸܫܝܕܝܗ
Fax: 021222
மையில் இரண்டு அரசியல்வாதிகளுக் கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து கொழும் பில் பாதாள உலகக் குழுக்களின் முக்கி யஸ்தர்கள் தலைமறைவாகியிருப்பதும் இதற்குக் காரணம் எனவும் சுட்டிக்காட் டப்படுகிறது.
எது எப்படியிருப்பினும் நாட்டில் போ தைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அர சாங்கம் மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
இதன் பின்னணியில் இருந்து செயற் படும் சக்திகளைக் கண்டுபிடித்து அவர் களைச் சட்டத்தின் முன்நிறுத்துவதும் உரிய தண்டனைகளைப் பெற்றுக் கொ டுப்பதும் காலத்தின் தேவையாகும்.
அதேபோன்றுதான் நாட்டில் மதுபான பாவனை தொடர்பிலும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துவது அவசியமா கும்.
மனிதனை பல்வேறு பிரச்சினைக ளுக்கும் இட்டுச் செல்லும் மதுப் பழக்க மானது நாட்டில் தொடர்ச்சியாக அதிக ரித்து வருவதானது கவலைக்குரியதா கும். குறிப்பாக வடபகுதியில் இளை ஞர்கள் மத்தியில் அண்மைக் காலமாக மதுப்பழக்கம் அதிகரித்து வருவதா கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்திய தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் வடக்கு கிழக்கு மீட்கப் பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத் தில் மாத்திரம் 85 மதுபான சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அர சாங்கமே அனுமதி வழங்கியுள்ளது என வும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகக் குறுகிய காலத்திற்குள் ஒரு மா வட்டத்தில் மாத்திரம் 85 மதுபானசா லைகளுக்கு அனுமதியளிக்கப்படுவது என்பது ஒப்பீட்டளவில் மிகவும் அதிக மான எண்ணிக்கையேயாகும்.
சமூகத்தில் மதுப் பழக்கம் அதிகரிக்க வும் குறிப்பாக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகவும் இவ்வாறான தாராளமா ன மது விற்பனையே பிரதான காரணி யாக அமைந்துவிடுகின்றது.
எனவேதான் இதுவிடயத்தில் அரசாங் கம் மிகவும் விழிப்புடன் செயற்படுவது டன் நாட்டில் மது மற்றும் போதைப் பழக்கமற்ற சமுதாயம் ஒன்றைத் தோற்
is a-3 is
 
 
 
 
 
 
 
 
 
 

TI GTTGGT?
. களின் அரசியலை)
நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கிறது என்பதே'
išsisk KRä
எங்கிருந்து தொடங்கப் போகின்றோம்?
முப்பதாண்டு கால போராட்டத்தின் வீழ் ச்சியைத் தொடர்ந்து நமது அடுத்த கட்டம்
என்ன? நாம் அதனை எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றோம் என்ற கேள்விகளே நமது அரசியல் அரங்கை ஆக்கிரமித்தி ருக்கின்றன.
நமது இலக்கை வெற்றிகொள்ள வேண்டி யதும் அதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டியதும் நமது தலையாய கடமை யேயன்றி அது மற்றவர்களுக்குரியதல்ல. அதாவது நமது தோல்வி நமக்கு வெளியில் நிகழ்வதில்லை என்ற விதியையே எப்போ தும் நம் திறனாய்வுக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
அந்தவகையில் தவறுகளை விளங்கிக் கொள்ளல், தவறுகளிலிருந்து வெளிவரு தல், தவறுகளிலிருந்து கற்று முன்னேறுதல் ஆகிய மும்முனை எடுகோள்களுடன் இத் திறனாய்வு முன்னெடுக்கப்பட வேண்டும். இப்போது நமக்கு முன்னால் ஒரு சூழ்நிலை இருக்கிறது. நமது நிலையில் அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம்? நமது தற்போதைய நிலைமை என்ன?
இலங்கை அரசின் தற்போதைய நிலை மை என்ன? அனைத்துலக தலையீடுகள் சார்ந்து எத்தகைய வாய்ப்புக்கள் இருக்கின் றன?.
குறிப்பாக தமிழ்நாடு ஆட்சி மாற்றமும் அதன் மூலம் உருவாகியிருக்கும் புதிய அரசியல் சூழலும் எத்தகைய வாய்ப்புக்க ளை இனம் காட்டியிருக்கிறன?.
இத்தகைய கதம்ப அரசியல் அரங்கில் பங்குகொள்வதற்கான தயார் நிலையில் நாம் இருக்கிறோமா?. நமது அடுத்த கட்ட அர சியலை நகர்த்தக் கூடிய ஆற்றல் வாய்ந்த சக்திகளாக வெளித்தெரிபவர்களின் பண்பு நிலை எத்தகையது?.
இவ்வாறான பல்வகைக் கேள்விகளை அடியொற்றி, நாம் பல்வேறு விடயங்களை எங்களது நலனை கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டியவர்களாக இருக்கின் றோம்.
இதில் 'எங்களது நலன்' என்பது மட்டுமே பிரதானமானது. இதில் நமக்கு குழப்பங்கள் ஒரு போதுமே ஏற்படக் கூடாது.
நாம் எங்கே நிற்கிறோம்?. முள்ளிவாய்க் கால் அனுபவத்தின் பின்னர் நம்மத்தியில் விடையில்லாமல் தொடரும் கேள்வியிது.
முதலில் இதற்குரிய விடையில் நாம் கருத்தொருமிக்க வேண்டியிருக்கிறது. அத்த கையதொரு கருத்தொருமிப்பு நம்மத்தியில் ஏற்பட வேண்டுமாயின் முதலில் நாம் சில அடிப்படையான விடயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின் றோம்.
போரில் விடுதலைப்புலிகள் தோல்விடை ந்து விட்டனர். கடந்த முப்பதாண்டுகளாக விடுதலைப்புலிகள் தமது களநிலை வெற் றிகளால் உருவாக்கிய அனைத்து கட்டமை ப்புக்களும் முழுவதுமாக அழித்தொழிக்கப் பட்டு விட்டன.
இந்த நிலைமையை தடுமாற்றமின்றி விளங்கிக் கொண்டால்தான் நாம் எங்கே நிற்கிறோம் என்ற கேள்விக்கான விடை யிலும் தடுமாற்றமின்றி நம்மால் உடன்பட முடியும். சில ஆய்வாளர்கள் இதனை பின்புலிக்காலம்’ என்றும் பின்தோல்விக்" காலம் என்றும் வரையறுக்க முயல்கின் றனர். அது உண்மைதான். ஆனால் புலி களின் தோல்வி என்பது தமிழ் மக்களின் தோல்வியல்ல என்பதே இங்கு விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஆனால் புலிகளின் தோல்வி தமிழ் மக் வும் பலவீனமான
யதார்த்தம்.
இந்த பின்புலத்தில் பார்த்தால் தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வதில் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.
இந்த பலவீனமான நிலையில் களத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நமக்கு நம் பிக்கைதரக் கூடிய அரசியல் சக்திகளாக எவையெல்லாம் வெளித் தெரிகின்றன?
களத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஒப்பீட்டளவில் முதன்மையான அரசியல் சக்தியாக தோன் றுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத்துவம் இரண்டு நிலையில் நோக்க ப்பட வேண்டியதாக இருக்கிறது.
ஒன்று- அது ஈழத் தமிழ் மக்களுக்கான ஜனநாயக ரீதியான அரசியல் தலைமையாக இருப்பது. மற்றையது- இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களது அரசியல் உணர்வின் குறியீடாக இருப்பது.
முதலாவது நிலையில் த.தே. கூட்ட மைப்பு மிகவும் பலவீனமான நிலையி லேயே இருக்கிறது. தமிழ் மக்களின் அரசி யல் தலைமையென்று பார்க்கப்பட்டாலும் அது ஒரு பெயரளவு நிலையேயன்றி ஒரு அரசியல் தலைமைக்கான பண்பு நிலையில் தன்னை வெளிப்படுத்தவில்லை.
யுத்தம் முடிந்து இரண்டாண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் த.தே. கூட்டமைப்பு தன்னையொரு அரசியல் தலைமையாக உயர்த்திக் கொள்வதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளைக்கூட மேற்கொள்ளவில்லை என்பதே மிகவும் கசப்பான உண்மையாகும். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு குடிமைச் சமூக நிலைச் சக்திகளுக்குண்டு.
புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தற்போ தைய சூழலில் ஏற்பட்டிருக்கும் பிறிதொரு முக்கியமான விடயம், புலிகளின் காலத்தில் அரசியலில் பங்குகொள்ள முடியாமல் இருந்த கட்சிகள் அல்லது நபர்களின் மீள் வருகை.
தற்போதைய நிலையில் இவர்கள் கனதியான அரசியல் தலையீடு எதனையும் செய்யக் கூடியவர்களாக இல்லாத போதும், இவர்கள் தமிழர்களின் அரசியல் நீரோ ட்டத்தில் தலையீடு செய்யக்கூடிய ஏது நிலையில் இருக்கின்றனர் என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்.
களத்தில் இவ்வாறான நிலைமைகள் வெளித்தெரியும் போது, புலம்பெயர்ந்தோர் அரசியல் அரங்கானது பிறிதொரு தோற் றத்தைக் காண்பிக்கின்றது.
ஈழத் தமிழ் புலம்பெயர் அரசியல் தளம் என்பது பிறிதொரு வகையில் புலிகளின் அரசியல் பின்தளமாகும். கடந்த காலத்தில் புலிகளின் பல்வேறு இராணுவ வெற்றிக ளின் பின்தள ஆதரவாக புலம்பெயர் சமூகம் இருந்திருக்கின்றது என்பதில் முரண்பட ஏதும் இல்லை. புலிகளின் களநிலை வீழ்சியைத் தொடர்ந்து புலம்பெயர் சமூகம் பல்வேறு கூறுகளாக சிதறியுள்ளதை அதன் பின்தள ஆதரவு நிலையின் ஊடாகவே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
புலிகளின் அழிவுடன் புலம்பெயர் அரசி யல் சமூகம் சிதறியிருந்தாலும், அதன் அரசி யல் பெறுமதியை முற்றிலுமாக நிராகரி த்துவிட முடியாது. ஈழத் தமிழர்களின் நல ன்சார்ந்து தலையீடு செய்யக் கூடிய ஏது நிலையை புலம்பெயர் அரசியல் சமூகம் இன்னும் இழந்துவிட்வில்லை. ' '
-நன்றி இணையம்

Page 5
- யாழ் pಖಕ
- - ، لأن جوخ
ஜனவரி 1
பாரதீய ஜனதா கட்சியின்
நிஜாமாபாத்: பாராளுமன்றத்தில் தனித்தெலுங்கானா தீர் மானம் கொண்டு வந் தால் அதை ஆதரிப் போம், ஜனவரி 1 ஆம் திகதி தனித்தெலுங் கானா உதய நாளாக ஆ இருக்கட்டும் என்று அத் வானி தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிராக வும், சீரான, நிர்வாகம் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 7,600 கிலோ மீற்றர் தூர ரத யாத்திரை தொடங்கி இருக்கிறார். நேற்று முன்தினம் அவர் ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் சென்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறிய தாவது,
தனித்தெலுங்கானா அமைக்க வேண் டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் கட்சி தனது 2004
"தோற்றவர் வென்றால் வன்முறை வெடிக்கும்'
இத்தேர்தலில், தோல்வியுற்றவர் களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்தால்,
- வன்முறை
ஏற்படுவதை தடுக்க முடியாது என பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதி முஸ்லிம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நேற்றுமுன் தினம் காலை வாக்களித்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கொள்ளையடித்ததில் சிந்திய பண த்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் நிலை உள்ளது. இத்தேர்தலால் நல்ல நிர்வாகம் வர வாய்ப்பில்லை. மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும். திராவிட கட்சிகளை புறம்தள்ளி, பா.ம.கவிற்கு வாய்ப்பளிக்க வேண் டும். மக்கள் மனதில் மாற்றம் வராமல் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. இத்தேர்தலில் தோல்வியுற் றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்தால், வன்முறை ஏற்படுவ தை தடுக்க முடியாது:ஒன்றாந்து
1. த்x
2
ــــــــــــــــــــــــــــــــــــــــــ
""""
புத்தாண்டுக்குள் தெலுங்கா
மற்றும் 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கி [D$l.
ஆனால் இந்த கோரி க்கையை ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சி இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த கோரிக்கைக்காக 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், தங் கள் பதவியை ராஜினாமா செய்து இருக்கி பகுதியில் அமைதி இல்லை. தெலுங்கானா கோரிக்
றார்கள். தெலுங்கானா
கைக்காக ஏராளமான இளைஞர்கள் உயிர் தியாகம் செய்து இருக்கிறார்கள்.
ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கா னா அமைக்க, முதலில் ஆந்திர சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண் டும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அரசியல் சட்டம் அப்படிக் கூறவில்லை.
குடும்பத்தினரு நடிகர் ரஜனிகாந்
திருமலை: திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் நடிகர் ரஜனிகாந்த் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய் தார்.
தனது மகள் ஐஸ்வர் யாவின் மகன் லிங்கா வுக்கு திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காகவே நேற்று முன்தினம் அவர் தனது குடும்பத் துடன் அங்கு சென்றிருந்தார்.
அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர்கள், இர்வு 7.30 மணிக்கு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு வந்தனர். அவர்களை திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜு வர வேற்று வைகுண்டம் கியூ பகுதியின் கட்டடத் தொகுதி வழியாக தரிசனத் துக்கு அழைத்து சென்றார்.
அங்கு ரஜனிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்
யா.ழருழகன்கள் தனுஷ்,அஸ்வின்,
பான்கள், யூத்ராஞ்லிங்கஸ் உட்பூ
 
 
 
 
 

05 இந்தியச் செய்திகள் - יש04ות தய நாளாக இருக்கட்டும் எா கனவை நனவாக்குங்கள்
மூத்த চক০৯ouf அத்வானி
தனித்தெலுங்கானாவை உருவாக்க, பாரா ளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால் போதும்.
தெலுங்கானா தீர்மானம் கொண்டு வந் தால் அதை பாராளுமன்றத்திலும், மேல்சபையிலும் பாரதீய ஜனதா முழுமையாக ஆதரிக்கும். 2012 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தனித்தெலுங்கானா உதய நாளாக இருக்கட்டும். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நட ந்த போது, பெரிய மாநிலங்களை நிர் வாக வசதிக்காக பிரிப்பது என்ற கொள் கையை நடைமுறைப்படுத்தினோம். இதன் படி உத்தர்காண்ட், ஜார்க்காண்ட், சத்தீஷ்கார் என்ற மூன்று புதிய மாநிலங் களை உருவாக்கினோம். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத் தில் தெலுங்கானா என்ற ஒரு மாநில த்தை உருவாக்குவதில் கூட காலத்தை கடத்திக் கொண்டே போகிறார்கள்.
டன் திருப்பதியில் ந்த் சாமி தரிசனம்
காயிலில் ரஜனிகாந்தின் "எடைக்கு எடை கற்கண்டு கொடுத்த போது.
குடும்பத்தினர் 16 பேருடன் சாமி தரி சனம் செய்தார். சுமார் 1/2 மணி நேரம் தரிசனம் செய்த அவர்கள் பின் னர் கோயிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்ட 6OTff.
அங்கு அவர்களுக்கு துணை அதி காரி சீனிவாசராஜு மற்றும் கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேதபண் டிதர்கள் தீர்த்தப்பிரசாதங்கள் கொடு த்து ஆசிர்வாதம் வழங்கினர். பின்னர் ரஜனிகாந்த் குடும்பத்தினர் கோயி
žoc WK
b gག་གི་ ༈
றன
தி  ை o
லில் by 5Ts Pipebb ப்பட்டு >、 ಕ್ಲಿಲ್ಲ? ார் மூலம்,புறப்பு:டுபு
மத்திய அரசு பல ஊழல் குற்றச்சாட்டு களில் சிக்கித் தவிக்கிறது. இதனால் மக் கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரு கிறது. இந்தியாவில் நடந்த ஊழல் கள் மூலம் சம்பாதித்த பணம், வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாக சென்று விட்டது. அதை மீட்க மத்திய அரசு உறு தியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
f6ofili IIIGNfuså தேர்தல் வாக்களிப்பு
பெருந்துறை: உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்களி க்க வந்த கிராமவாசியொருவர் தான் பதிவு செய்த வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டியில் போடாமல், வெளியே எடுத் துக் கொண்டு வந்த சம்பவம் அங்கிருந்த வர்களை பெரும் நகைப்பிற்குள்ளாக்கி Lğl.
சினிமாவில் வந்த நகைச்சுவை காட் சியை நினைவுபடுத்துவது போல் அமை ந்த இந்த சம்பவத்தை பற்றித் தெரியவரு வதாவது, బ్తో
ஊராட்சி வாக்காளர்கள் நான்கு வாக் குகள் போட வேண்டும். அதன்படி பெரு ந்துறை யூனியன், சீனாபுரம், சூரநாயக் கன்பாளையம் வாக்குச்சாவடிக்கு வந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட நான்கு வாக்குச் சீட்டிலும் முத்திரை பதித்தார். அதில், இரண்டு வாக்குச்சீட்டுகளை பெட்டிகளில் போட்டு விட்டு, மீதி இர ண்டு வாக்குச் சீட்டுகளையும் மடித்து சட்டைப்பையில் வைத்து கொண்டு வெளியே வந்தார்.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்க ளிடம் தான் கொண்டு வந்த இரண்டு வாக்குச் சீட்டுக்களையும் காண்பித்து, இதை என்ன செய்வது? என்று அறி யாமல் கேட்டுள்ளார். இதனையடுத்து பதிவான வாக்குச்சீட்டுகளை வெளியே கொண்டு வரக் கூடாது. அங்குள்ள மற்ற இரண்டு பெட்டிகளில் போட்டு வர வேண்டும் எனக்கூறி அவரை, கட்சி பிரமுகர் ஒருவர் வாக்குச் சாவ டிக்குள் அழைத்து சென்றுள்ளார்.
கிராமவாசியை அழைத்துச் சென்றவர் வேட்பாளர் ஒருவரின் உறவினர் என் பதால், மற்ற கட்சி பூத் முகவர்கள் எதிர்
*
பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர் ந்து இது குறித்த விடயத்தை பொலிஸார்
தலை نQ அமைத்தியை ஏற்படுத்திய SSTOb. ಬ್ಲೂéಅದ್ಹೇಳ್ಲ
னுமதித்தனர்.
డEస్fు
ജ്ഞ

Page 6
སྡོད་
O6
லிபிய முன்னாள் (தொடர்ச்சி)
"அவர் பிடிபட்டுவிட்டார். இரண்டு கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் வண்டியில் கொண்டுசெல்லப்பட்டார் எனவும் அவர் முன்னர் தெரிவித்திருந்
தார். ܟ
கடாபியுடனான மோதல் நடவடிக்கை
உடனடியான அம்பியூலன்ஸ்
"தலைமை. அதிகாரியாக செயற்பட்ட
2.10.2
அபூபக்கர் யூனுஸ் ஜப்பார் என்பவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
ஒரு வார காலத்திற்கும் மேலாக கடா பியின் சொந்த ஊரில் பாரிய மோதல் கள் இடம்பெற்று வந்தன.
இந் நிலையிலேயே அவர் கொல்
லப்பட்டுள்ளார்.
யின்போது அவரது படையினரின்
சங்க குற்ற (தொடர்ச்சி)
எழுப்பவில்லை எனவும் அவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கிளிநொச்சி வலயத்தில் 43 உ டற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் யாழ். வலயத்தில் 7 உடற்கல்வி ஆசிரியர் கள் மட்டுமே உள்ளனர். இது தொடர்பாக ஏன் ஆசிரியர் சங்கம் கரிசனை காட்ட வில்லை எனவும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.
மேலும் நாம் தவணை ஆரம்பத்தில் இட மாற்றம் செய்யப்படுவதனால் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்குப
டுத்தி நடாத்த முடியாது எனவும் 2012 ஆம் ஆண்டிற்கான கோட்ட மட்ட போட்டி கள் சில 2011 ஆம் ஆண்டிலேயே ஆரம்ப மாக இருப்பதால் அதனைத் தயார்படுத்து வதற்கே இவ் இடமாற்றம் தேவை என தாம் குறிப்பிட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய பாடங்களைப் போன்று உடற் கல்வி பாடத்தை நோக்கவேண்டாமென வும் இது மேலதிகமாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை வலயங்களுக்கிடையே சீர் செய்யும் முகமாகவே இவ் இடமாற்றம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
துமிந்தவை (தொடர்ச்சி)
டுமே கொண்டுள்ள துமிந்த சில்வா வை எவ்வாறு கைது செய்ய முடியும். விசாரணைகள் முடியும்வரை காத்திருக் கவேண்டும் என்று அமைச்சரவை பேச் சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம் புக்வெல தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை
களில் அரசாங்கம் எந்தப் பக்கத்தையும்
எடுக்காது என்பதுடன் விசாரணைகளில் தலையிடாது. இது தொடர்பான விசார ணைகள் மிகவும் சுயாதீனமான முறையில் நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப் பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சர வை முடிவுகளை அறிவிக்கும் செ ய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச் சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
தேர்தல் தினத்தன்று முல்லேரியா பகு தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம் பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசார ணைகள் நடைபெற்றுவருகின்றன. இதுவ ரை 6 தொடக்கம் 10 வரையான சந்தேக ந பர்கள் கைது செயப்பட்டுள்ளனர். இந்நி
து?
லையில் இந்த சம்பவம் தொடர்பான விச ாரணைகளில் அரசாங்கம் எந்தப் பக்கத் தையும் எடுக்காது என்பதுடன் விசார ணைகளில் தலையிடாது. இது தொடர்பா ன விசாரணைகள் மிகவும் சுயாதீனமான முறையில் நடைபெற்றுவருகின்றன.
கேள்வி- பாராளுமன்ற உறுப்பினர் து மிந்த சில்வா சந்தேக நபரா?
பதில்:- அதனை தற்போது கூற முடியா து. எதற்கும் சாட்சிகள் தேவையாகும். அதனடிப்படையிலேயே எதனையும் கூற லாம். தற்போது விசாரணைகள் இடம் பெற்றுவருகின்றன. விசாரணைகள் முடி யும் வரை எதனையும் கூற முடியாது. என வே விசாரணைகள் முடியும் வரை காத்தி ருப்போம்.
கேள்வி:- துமிந்த சில்வா கைது செயப் பட்டுள்ளாரா?
பதில்:- மருத்துவமனையில் கட்டிலில் இருக்கும் ஒருவரை எவ்வாறு கைது செவ அவருக்கு தற்போது மருத்துவ தேவைகளே அவசியமாகவுள்ளன. அத னைத் தவிர அவருடன் வேறு எந்த தொ டர்புகளும் இல்லை. எனவே அவரை எவ் வாறு கைது செவது? பலர் பல வகையில் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். ஆ னால் விசாரணைகள் மற்றும் யதார்த்தம் என்பன வித்தியாசமானவையாகும். எனி
அனைத்து மாவட்ட (தொடர்ச்சி) பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலு வல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன சமர்ப்பித்த இந்த அமைச்சரவை பத்தி ரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் தேவை கரு தியும் அரச நிர்வாகத்தை பலப்படுத்த வும் மாவட்ட செயலாளர்களின் அதிகா ரங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் அமைச்சக்க ளின் மேலதிக செயலாளர்களாக நியமிக் கப்படுவதற்கும் தகுதியின் அடிப்படை யில் அவர்களுக்கு செயலாளர்களின்
அதிகாரங்களை வழங்கவும் திருத்தங் கள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்ப டி 1992 ஆம் ஆண்டு 58 ஆம் இலக்க அதிகாரங்களை வழங்கும் சட்டமூலத் தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற் கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளது. -L
மேலும் சில அமைச்சரவை முடிவுகள்
வருமாறு
உள்நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்யும் நோக்கில் குருனாகலில் கைத் தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்பட வுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் ரிஷாத் பதிபூதின் இ தற்கான பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். இலங்கையின் வருடாந்த மருந்து பாவ
భ్యళ్ల
. . . . . .x-

ΟΙ Ι.
உடுவில், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத் தில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட காலம் முதல் கடந்த 12ம் திகதி வரை சந்தேகத்திடமான முறையில் நடமாடிய 134 பேர் தெல்லிப்பழை பொலிஸாரி னால் கைது செய்யப்பட்டு விசாரணை க்கு உட்படுத்தப்பட்டதுடன் 14 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வலி வடக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதி களில் வீட்டின் சொந்தக்காரர்கள் தவிர்ந்த அந்தப் பகுதிகளுடன் தொடர்பு அற்றவர்களின் நடமாட்டங்களினால் வீடுகளுக்குள்
பொது மக்களின்
சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 154 பேர் கைது
யாழ் ஓசை
அத்துமீறிப் பிரவேசித்தல் அங்குள்ள
பொருட்களை போன்ற கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்றன.
திருடிச்செல்லுதல் நடவடிக்கைகள் மேற் முறைப்பாடுகள்
கிராம அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் வழங்கிய தகவல்களைத் தொட ர்ந்து தெல்லிப்பளை பொலிசார் இந்தப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொண்டதைத் தொடர்ந்து சந்தேக த்திற்கு இடமானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உள் பொலிசாரின் 6τό. சரிக்கையைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதி
ளாக்கப்பட்டு
காரி தெரிவித்தார்.
னும் விசாரணைகள் உரிய முறையில் நடைபெறும். விசாரணை முடிவில் நாம் முடிவுக்கு வருவோம்.
கேள்வி:- மருத்துவமனையிலிருந்து து மிந்த சில்வாவை யாராவது கொண்டு சென்றுவிட்டால்?
பதில்:- அவ்வாறு முடியாது. அங்கு சு காதார அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரி களும் கடமையில் உள்ளனர். அவர்களை மீறி எதனையும் செய முடியாது.
கேள்வி- உரிய முறையில் விசாரணை கள் நடைபெறாது என்று வதந்திகள் பரவு கின்றனவே?
பதில் :- உங்கள் கேள்வியிலேயே வதந் திகள் என்று கூறிவிட்டீர்கள். வதந்திகள் என்பது உண்மையல்ல. விசாரணைகள் நேர்மையான முறையில் நடைபெறும்.
கேள்வி:- அரசாங்கத்தின் விசாரணைக ளில் நம்பிக்கை இல்லையென்று பாரத வின் சகோதரர்கள் தெரிவித்துள்ளனரே?
பதில்:- பாதிக்கப்பட்ட தரப்பினர் எத னையும் கூறலாம். அவர்களுக்கு கருத்து வெளியிடும் உரிமை உள்ளது. அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். ஆனால் விசாரணைகள் நடந்து முடியும் வரை நாங்கள் எதனையும் கூற முடியாது.
எந்த முடிவுக்கும் வர முடியாது. அடுத்த தாக விசாரணைகளை அரசாங்கம் நடத்த
வில்லை. குற்றப்புலனாய்வு பிரிவினரே விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
கேள்வி:- இதுவரை எத்தனை சந்தேக நபர்கள் கைது செயப்பட்டுள்ளனர்?
பதில்:- 6 தொடக்கம் 10 பேர் வரை கைது செயப்பட்டுள்ளனர்.
கேள்வி- பாராளுமன்ற உறுப்பினர் து மிந்த சில்வா கைது செயப்படுவாரா?
பதில்:- முடியும். விசாரணைகள் முடியட்டும். அதுவரை எதனையும் கூற முடியாது.
அதனை எவ்வாறு நான் கூற
272 பட்டதாரிக (தொடர்ச்சி) களை எதிர்பார்த்துள்ளார். வடக்கு மாகாண பட்டதாரி நியமனம் தொடர்ந்து காலதாமதமாவது தொடர் பாக கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடு கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பொ ருத்தமான ஏற்பாடுகளின் கீழ் நியம னம் வழங்கப்படும். ஏனைய வடமா காண வேலையற்ற பட்டதாரிகளின் நிலை குறித்தும் ஆளுநர் ஊடாக அர சிற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் இதற்கும் பொருத்தமான நடவடிக்கை களை மத்திய அரசு மேற்கொண்டுள்ள தாகவும்அவர் மேலும் கூறினார்.
னையின் பெறுமதி 40 பில்லியன்கள் ஆகும். மருந்து உற்பத்தியின் தேசிய பங்களிப்பு 10 வீதமாக உள்ளது. என வே அதிகளவான மருந்துகளை அரசாங் கம் கொள்வனவு செய்வதால் அவற்றை உற்பத்தி செய்வது தொடர்பில் அவதா னம்செலுத்தியுள்ளது.
அந்த வகையிலேயே குருனாகலில் 48 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நடவடிக் கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதில்
முதலிடுவதற்கு 10 மருந்து உற்பத்தி
நிறுவனங்கள் இணக்கம் தெரிவித் துள்ளன.
மாலி-அரசாங்கத்துடன் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்
துள்ளது. 54 ஆபிரிக்க நாடுகளில் 35 நா டுகளுடன் இலங்கை இராஜதந்திர உற
வுகளை பேணுகின்றது.
கிராம மட்டத்தில் 210 பாலங்களை அமைப்பதற்கு எச்.எஸ்.பி. சி. வங்கி
மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றிடம் கடன்களை பெறுவதற்கு அமைச்சர வை அங்கீகாரம் வழங்கியுள்ளது: 6 மீற் றரிலிருந்து 30 மீற்றர் வரை இந்த பா லங்கள் அமைக்கப்படவுள்ளன. அந்த வகையில் எச்.எஸ்.பி.சி. வங்கியிடம் 2 கோடியே 82 இலட்சத்து 20 ஆயிரத்து 757 பிரிட்டன் பவுண்களும் மக்கள் வங் கியிடம் 67 இலட்சத்து 79 ஆயிரத்து 243 பிரிட்ட்டின்ஃவுண்களும்"கனாக பெறப் படவுள்ளன.

Page 7
- 2.
*இதய நோய்கள், சிறு கொதிப்பு, நீரிழிவு, ம பிற நோய்களின் பாதி தைவு, கருக்கலைப்பு கள் உதவியுடன் மே ரியன் எனப்படும் அ பேற்றினை நிறைவு ! இரத்தம் செலுத்தியி விவரங்களும் தெரிவி இவைகளால் பிரசவத் டும். முதலிலே வைத்திய வித்தால் சிக்கல்கள் ஏற்ப
* குள்ளமானவர்களுக்கு
போன்ற பகுதிகளில் இளம்பிள்ளை வாதம் டவர்கள் முதலில் இ தகுந்தவர்கள். * இடுப்பு மற்றும் பிறப் அமைந்த எலும்புகள் வும் இருந்தால் பிரசவி டும் என்பதை முதலி வேண்டும்.
* மார்பக காம்புகளை எ கருவுற்ற பெண் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் வைத்திருக்க வேண் கள் அல்லது ஏற்கனவே இருந்த நோய்கள், அவற் வெடிப்பு, மார்புக்கட் றின் பாதிப்புக்கள் போன்றவற்றை முதலிலே மருத்துவரிடம் காண் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, ஏற்கனவே மேற்கொள்ள வேண் அறுவை சிகிச்சை செய்திருந்தால் அது பற்றிய * குழந்தையின் தாய், த விவரங்களை வைத்தியரிடம் தெரிவிக்க வேண் தெரிந்திருக்க வேண் Guð.
பாயாசத்தில் சேமியா பாயாசம், ரவை பாயாசம், அரிசி பாயாசம்னு செய்திருப்பீர்கள். உளுந்து
பாயாசம் செய்திருக்கிறீங்களா. இது வழக்கமான பாயாசத்தை விட வித்தியாசமான சுவையுடன் இருக்கும். உளுந்து உடம்புக்கு வலுவானதும்கூட அத்துடன் இதில் புரோட்டீன் சத்தும் நிறைய
உண்டு. அப்பறம் என்னங்க உடனே செய்து அசத்திட வேண் டியதுதானே.
தேவையான பொருட்கள் உளுந்து - 100 கிராம் பச்சையரிசி - 1 மேசை கரண்டி தேங்காய் பால் - 1 லீட்டர் சர்க்கரை - 350 கிராம்
உப்பு - தேவையான அளவு ஊறவைக்கவும். ஏலக்காய் தூள் - சிறிதளவு பின்பு சிறிதளவு தண் முந்திரிப் பருப்பு - 10 அரைத்து வைத்துக்கொ பின்பு அதில் உப்பு, ே செய்முறை : சேர்க்கவும்.
உளுந்தையும், அரிசியையும் 2 மணி நேரம் அடுப்பில் பாத்திரம் 6
 
 
 
 
 

so
நீரகக்கோளாறு, இரத்தக் ார்பு நோய்கள், காசநோய், நிப்புகள், முற்காலக் கருச்சி
| குறைப்பிரசவம், ஆயுதங்
கொண்ட மகப்பேறு, சிசே றுவை சிகிச்சை மூலம் மகப் செய்திருப்பது ஏற்கனவே நப்பது போன்றவை பற்றிய விக்கப்பட வேண்டும். தில் சில சிக்கல்கள் ஏற்ப பரிடம் இவைகளை தெரி
L-15.
நம், கால்கள், இடுப்பு குறைபாடுகள், ஊனங்கள்,
தவிர்க்க.
கருவுற்ற பெண்கள் ஒரு N நாளைக்கு 2 ஆயிரத்து 500
ബ് உணவு சாப்பிடவேண்டும். ФДЛ и да நான்காவது மாதத்திலி
ருந்து மகப்பேறு காலம் 6) JGOg யும், அதைத் தொடர்ந்தும் அதிக அளவிலான சத்தான உணவு
போன்ற பாதிப்பு கொண் நந்தே நன்றாக கவனிக்கத்
புவழிபாதைகளில் குறுகலாகவும், சிறியதாக பத்தால் சிக்கல் ஏற்பட்டக்கூ லே உணர்ந்து கொள்ள
ப்போதும் தூய்மையாக டும்.அவற்றில் புண், டி போன்றவை இருந்தால் பித்து உரிய சிகிச்சைகளை டும். ந்தையரின் இரத்தப்பிரிவு டும். ஜன்னி, வலிப்பு நோய் னச்சரிக்கையாக தடுப்பு நட
வகைகள் சாப்பிட வேண்டு
"
* இரத்த அழுத்த நிலைகள் சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் இருப்பின், உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண் டும்.
* கருவுற்ற பெண்கள் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து
500 முதல் 800 கலோரி வரை உணவு சாப்பிட வேண்டும். குறிப்பாக நான்காவது மாதத்திலி ருந்து மகப்பேறு காலம் வரையும், அதைத் தொ டர்ந்தும் அதிக அளவிலான சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும்.
வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வருவதன் மூலம் பிரசவகாலத் தில் உண்டாகும் பாதிப்புக்களை தவிர்க்கலாம்.
ணி விட்டு கெட்டியாக
ள்ளவும்.
தங்காய்ப் பால்
வைத்து அதில் அரைத்த
.
உளுந்து, உப்பு, தேங்காய் பால் 5സെഞഖങ്ങu ഉണ്ഠഖb.
கெட்டியாக இருக்கும் அந்த கலவையில் 300 மில்லி தண்ணி ஊற்றி நன்கு கலக்கி 20 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
அடிப்பிடிக்காதவாறு கலவையை அடிக்கடி கிண்டி விடவும்.
சிறிது நேரம் கழித்து கெட்டியாகி உளுந்து வாசம் வீசும்.
இப்போது சர்க்கரையை சேர்த்து இறக்கவும்.
முந்திரிப் பருப்பை இறக்கி வைத்த பாயாசத்தில் சேர்க்கவும்.
குறிப்பு பாயாசம் கெட்டியாக இருப்பதை விரும்பாதவர்கள் நிறைய தண்ணி சேர்த்துக்கொள்ளலாம். இனிப்பும் போதாது என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்புக்களை எமக்குஎழுதி அனுப்புங்கள் "யாழ்ஒதை வீரகேசரி கிளைக்காரியாலயம்
மங்கையரே உங்களின் சமையற்கலை, அழகுக்
17 inak, LaSA nimi.
புகையிரதநிலையவிதியாழ்ப்பாணம்

Page 8
los 之真。10。
エー/エ
க்குவில் கிழக்கு வாழ்மக்களிக் கல்விப்பசியை தீர்க்கும் அன்
இவ்வித்தியாலயத்தில் னசத்திரமாக திகழும் கல்விக்கூடமே இருந்தும் கன கொக்குவில் நாமகள் வித்தியாலயமா விக்கூடம் இல்லாதநிலை
(5LD.
யாழ்ப்பான கல்வி வலயத்திற்குட் பட்ட நல்லூர் கோட்டக் கல்விப் பிரிவி னுள் உள்ள வகை 2 பாடசாலையாக இது உள்ளது.
இப்பாடசாலை 1934 ஆம் ஆண்டு பங்குனித்திங்களில் கல்விக்கு அதிப தியான கலைமகளின் நாமத்தைக் கொண்டு நாமகள் வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
காணப்படுகின்றது. மான வர்களுக்குரிய கற்றல் சூழ் நிலையை ஏற்படுத்துவதற் காக செயற்பாட்டறை
கியல்
அமைக்கப்படவேண்டு
சேதமடைந்த
வேண்டும்
இப்பாடசாலைக்குரிய காணியை அரு கில் வாழ்ந்த பெரியார் பரியாரி சின் | னத்துரை என்பர் வழங்க ஏனையவர்க | ளின் உதவியுடன் ஒலைக் கொட்டகை கூற்றுடன் இப்பாடசாலை இயங்கி
அமைத்து பாடசாலை ஆரம்பித் வருகின்றது. துள்ளார்கள். இவ்வித்தியாலயத்தில் 2009 ஆம்
இவ் வித்தியாலயத்தில் ஆரம்பத்தில் ஆண்டு டிசம்பர் மாதம் பவள விழா எஸ். சின்னத்துரை என்பவர் அதிபரா கொண்டாடப்பட்டது. இப்பாடசாலை
கக் கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து யில் தற்போது 145 மாணவர்கள் கல்வி கட்டுவன் பொன்னையா, த. கனகரத் கற்க 18 ஆசிரியர்கள் கற்பித்தலில் தினம், சி. ஆறுமுகம், சி. கந்தையா, ஈடுபட்டுவருகின்றார்கள். தரம் ஒன்று சீ நவரத்தினம், ஐ. சரவணபவன், முதல் க.பொ.த சாதாரண தரம் வரை திருமதி ச. சோமலிங்கம், க. திருநா யும் வகுப்புக்கள் நடைபெற்று வரு வுக்கரசு, வே. திருநாவுக்கரசு, பொ.பத்ம கின்றன. நாதன் ஆகியோர் கடமையாற்றி இவ்வித்தியாலயத்தில் கல்வி கற்ற யுள்ளார்கள். மாணவர்கள் பலர் உயர்தரக் கல்வியை தற்போதைய அதிபர் க. தவகீஸ்வ கற்றுள்ளதுடன் பல்கலைக்கழகத்தில் ரன் 2009 யூலை முதல் கடமையாற்றி பட்டம்பெற்று பலதுறைகளிலும் உயர்
வருகின்றார். இப் பாடசாலையின் பதவிகளை வகித்து வருகின்றார்கள். வளர்ச்சி ஒவ்வொரு அதிபர்களின் காலத்திலும் இடம்பெற்றுவந்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
மாறுகின்ற உலகின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் பண் புகள் கொண்ட சமூகத்திற்கேற்ற ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளை உரு வாக்குதல் என்ற தூர நோக்குடனும் மகிழ்ச்சிகரமான கற்றலுக்குரிய கவின்நிலையை ஏற்படுத்தி அதி உச்சப்பயன்பாட்டு வினைத்திறனு
டன் வளங்களைக் கையாண்டு
மாணவர்கள் அடைய வேண்டிய
தேர்ச்சிகளினூடாக உச்சப் பெறுபே
றுகளைப் பெற்று சமூக விழுமியங்க இப்பாடசாலை மாணவர்கள்
ளுக்கேற்ப ஆரோக்கியமாக வாழ வழி இணைபாடவிதான செயற்பாடுகளில்
சமைத்துக் கொடுத்தல் என்ற பணிக் சிறந்து விளங்குகின்றார்கள். மெய்வல்
லுநர் போட்டி, தமிழ்மொழித்திறன்,
1 ܨ.
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Oil யாழ் ಇರಾಕ್
----
T
ஆங்கில மொழித்திறன், கணித விஞ் ஞானப் போட்டி, சமூக விஞ்ஞானப் போட்டி, ஆக்கத்திறன் அழகியல், சமய அறிவு என்பனவற்றில் பங்கு பற்றி தமது திறமைகளை மாணவர்கள் வெளிக்காட்டி வருகின்றார்கள்.
இவ்வித்தியாலயத்தில் பல மாணவர் மன்றங்கள் இயங்குகின்றன. இந்து மன்றம், ஆங்கில மன்றம், கவின் கலை மன்றம், சுகாதார மன்றம், ஆரம் பப்பிரிவு மாணவர் மன்றம், கணித, விஞ்ஞான மன்றம் என்பனவற்றைக் குறிப்பிடமுடியும்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களின் பிள் ளைகளே அதிகமாக இங்கு கற்றுவரு கின்றார்கள். இவ்வாறான நிலையிலும் இம்மாணவர்கள் கல்வியில் தமது திற
மைகளை வெளிக்காட்டி வருகின்றார்
- டி வருகனறா 2011ஆம் ஆண்டில் கல்வி அமைச்சி கள். இப்பாடசாலை மாணவர்கள் தரம்
பரிசில் பரீட்சையிலம் னால் 5 கணனிகள் வழங்கப்பட்டுள்ள 5 L6A)60)ILDLI LI Mrie96A) LI -ರಾಕ್! QJLP) துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான க.பொ.த சாதாரணதரப் பரீட்சையிலும் அ. விநாயகமூர்த்தி ஒரு லட்சம் ரூபா சிறந்த பெறுபேறுகளையும் அண்மைக் வினையும் ஈ. சரவணபவன் ஐம்பதாயி காலங்களில் பெற்றுவருகின்றார்கள்.
பெர் ரம் ரூபாவினையும் பாடசாலையின் 2011 இல் நடைபெற்ற தரம் 5 புல அபிவிருத்திக்காக பன்முகப்படுத்தப் மைப் பரீட்சையில் இராமச்சந்திரன்
ெ uG அபியபிரியதர்சினி 152 புள்ளிகளைப் 蠶 6) பெற்று சித்தியடைந்துள்ளார். ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படு
கின்றது.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் இப்பாடசாலையில் பல்வேறு 2009ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்க தேவைகள் காணப்படுகின்றமையி ளும் 2010 இல் ஆறு மாணவர்களும் னைக் காணக்கூடியதாக உள்ளது. சித்தியடைந்தமையும் குறிப்பிட்டு இப்பாடசாலை மாணவர்களின் 36, D536. Liq-UGO)6).IUTC5LD, விளையாட்டுத்திறமைகளை வெளிக்
கொண்டு வருவதற்கு ஏற்றவாறு விளையாட்டு மைதானம் ஒன்றின் தேவை காணப்படுகின்றது.
இவ்வித்தியால வகுப்பறைகள் மூடிய வகுப்பறைகளாக மாற்றப்பட வேண்டியுள்ளதுடன் மாணவர்க ளுக்கு நவீன கற்றல் செய்முறை யினை மேற்கொள்வதற்கு வசதியாக நவீன இலத்திரனியல் சாதனமான பல்லூடக எறியி தேவையுள்ளமையி னையும் குறிப்பிட முடியும். இத்தே வைகள் பூர்த்தி செய்யப்படின் இப்பா டசாலை மாணவர்களின் கல்வித் தரத்தினை வளர்ச்சிப்பாதைக்கு இட் டுச்செல்ல முடியும்.
- அதிபர் க. தவகீஸ்வரன்
லட்சத்துப் பத்தாயிரம் ரூபாவினை வழங்கியுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிரா ஜா, ஈ. சரவணபவன் ஆகியோரின் உதவியுடன் இரு கணனிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ள
இப்பாடசாலையின் கட்டிடத்திருத் தத்திற்காக 2010 ஆம் அண்ட மாகா ணக் கல்வித்திணைக்களம் இரண்டு ஞா. செந்தமிழ் செல்வன்
--

Page 9
  

Page 10
10
ஜனாதிபதி தேர்தல் சவாலானதாக
2012 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சவாலான தேர்த லாக அமையும் என்று அமெரிக்க e.g60TT திபதி பராக் ஒபாமா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளி த்த பேட்டியில் அவர் மேலும் தெரிவிக் கையில்: அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருக்கடியானதாக அமையும். அடுத்த 4 ஆண்டுகளில் நடைபெற உள்ளதை தீர்மானிப்பதாக அல்லாமல், வரப்போகும் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு நடைபெற உள்ள தை தீர்மானிப்பதாக அமையும் என் பதால், அமெரிக்க மக்களுக்கு இது மிக முக்கியமான தேர்தலாகும்.
வரப்போகும் தேர்தல் கடுமையான தாக அமையும் என்பதை உறுதியாகச் சொல்வேன். காரணம் இப்போதைய அமெரிக்கப் பொருளாதாரம் எங்கிருக்க வேண்டுமோ அங்கு இல்லை. தடுமா றும் பொருளாதாரத்தால் எனக்கு கடும் சவால் காத்திருக்கிறது. பொருளாதார த்தை நேர்படுத்த நாம் தேர்ந்தெடுத்த அனைத்துத் தெரிவுகளும் சரியானவை களே என நான் நம்புகிறேன். எனினும் கடினமான சூழலை நாம் கடந்து கொண்
21, 10.2
5555: UT, SITIOT
டிருக்கிறோம் என்று ஒபாமா வித்தார்.
இதேவேளை, 9.1 சதவீத வேலையி ன்மை, ஏற்றம் பெறாத பொருளாதாரம் ஆகிய காரணங்களால், இன்னும் தேர்ந் தெடுக்கப்படாத ஜனாதிபதி கான போட்டி வேட்பாளருக்கு முன்பாக, தாம் தோல்வியுறும் நிலையில் இருப் பதாக இம்மாதத் தொடக்கத்தில் ஒபாமா தெரிவித்திருந்தார்.தனக்கு சாதகமாக இல்லாத வடக்கு கரோலினா, வெர் ஜீனியா மாநிலங்களுக்கு ஒபாமா பஸ் யாத்திரை சென்றுள்ளார்.
தெரி
பதவிக்
தனிமைச் சிறையில் கைதிகளை அடைப்பதற்குதடைவிதிக்க வேண்டும்
நீண்டகாலமாக தனிமைச் சிறையில் கைதிகளை அடைப்பதற்கு தடைவிதி க்க வேண்டும் என சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்தும் ஐநா குழு தெரிவித்துள்ளது.
ILLUARA I A.
தனிமைச்சிறை
மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் சிறைக் கைதிகளுக்கு பிரச்சினைகளை உருவாக்கும் என விசா ரணைக் குழுவிற்கு தலைமை வகித்து ள்ள ஜூவான் மென்ட்ஸ் ஐநா சபையின் மனித உரிமை கவுன்சிலில் தெரிவித்து
6T6ttit.
சிறைக் கைதிகளுக்கு மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் சித்திரவதை ഗ്രഞ്വD8ഞണ് பயன்படுத்தக்கூடாது. சிறைக் கைதியின் பாதுகாப்பிற்கு தனிமைச்சிறை தேவை என்றாலும் 15
ஐ.நா தெரிவிப்பு
தினங்களுக்கு மேலான தனிமைச் சிறைக்கு தடை விதிக்க வேண்டும்.
பல நாடுகளும் சிறைக் கைதிகளை தனிமைச் சிறை யில் அடைத்துள்ள ன. குறைந்த நாட் கள் தனிமைச்சிறை யில் அடைக்கப்ப ட்டிருந்தவர்களிடம் நடத்திய ஆய்வில் மனோரீதியாக-உட ல்ரீதியாக Shgë dassiss6T 360T டறிந்ததாக வாஷி ங்டனில் அமெரி க்க பல்கலைக்கழ
கத்தின் சட்ட பேராசிரியரான மென்ட்ஸ் கூறுகிறார்.
அமெரிக்காவில் 25 ஆயிரம் பேர் தனி மைச் சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். சீன அரசு, அரசு ரகசியங்களை வெளிநாட்டினருக்கு கசியச்செய்த வழக்கில் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட பெண்ணை இரண்டு ஆண்டுகள் தனிமைச் சிறை யில் அடைத்துள்ளது என மென்ட்ஸ் மேலும் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 

யாழ் ஓசை
பிரித்தானிய எழுத்தாளர் ஜூலியன் பர்னெஸ் (வயது 65) எழுதிய 'தி சென் ஸ் ஆப் ஆன் எண்டிங் என்கிற ஆங்கில நாவலுக்கு 2011ஆம் ஆண்டுக்கான புக் கர் பரிசு புதன்கிழமை வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு 1984, 1998, 2005 ஆகிய மூன்று ஆண்டுகளில் இறுதித் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றிருந்த அவருக்கு, இப்போதுதான் முதல் முறையாகப் பரிசு கிடைத்திருக்கிறது.
இப்பரிசு, சர்வதேச அளவில் எழுத்தா ளர்களுக்கு வழங்கப்படும் உயரிய அங் கீகாரங்களுள் ஒன்றாகும்.
எழுத்தாளர் ஸ்டெல்லா தலைமையிலான தேர்வுக் குழுவினர் வெற்றியாளரைத் தேர்வு செய்தனர்.
இறுதிப் பட்டியலுக்கு நூல்களைத் தேர்வு செய்வதில் இவர்கள் கடைப்பிடி த்த நடைமுறைக்கு எழுத்தாளர்கள் மத் தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. 'வாசிக்கும் தன்மையின் அடிப்படை
ரிமிங்டன்
யில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்
டதாக ஸ்டெல்லா கூறியிருந்தார்.
இதுபற்றி தி கார்டியன் இதழில் கருத்
துத் தெரிவித்திருந்த எழுத்தாளர் ஜேனட்
வின்டர்சன், 'வாசிப்புத்தன்மை என்பது
பிரித்தானிய நாவலாசிரியருக்குபுக்கர் பரிசு
--
| NA -
இலக்கியத்துக்கான சோதனை கிடை
யாது. மொழி, கதையைச் சொல்வதற் கான ஒரு வழி மாத்திரமல்ல. அதுதான் கதையின் முழுப் படைப்பு என்று குறிப் பிட்டிருக்கிறார்.
இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிரு ந்த 6 நூல்களிலிருந்து பரிசுக்குரிய ஜூலியன் பர்னெஸின் நூலைத் தேர்வு செய்து அறிவிக்கும்போது பேசிய தேர்வுக்குழுத் தலைவர் ரிமிங்டன், இது மிகவும் அழகாக எழுதப்பட்ட புத்தகம். 21ஆம் நூற்றாண்டின் மனிதாபிமானம் பற்றி இது பேசுகிறது என்று கூறினார்.
கிரீஸ் பாராளுமன்றத்தில் சிக்கனநடவடிக்கைகளுக்காக மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்
கிரீஸ் பாராளுமன்றத்தில் சிக்கன நட வடிக்கைகளுக்கான இரு முக்கிய மசோ தாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இத ற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவது மான 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று முன்தினம் ஆரம்பமானது விமா னம் முதல் சாதாரண ஆட்டோ வரையி லான அனைத்துப் போக்குவரத்துகளும், அரசு அலுவலகம் முதல் கடைத் தெரு வரையிலான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிபந்தனை கடன்: கடன் நெருக்கடி யில் சிக்கிய கிரீசுக்கு, சர்வதேச நிதிய மைப்பு (ஐ.எம்.எப்.), ஐரோப்பிய யூனி யன் (இ.யு.) மற்றும் ஐரோப்பிய மத் திய வங்கி (இ.சி.பி.) ஆகிய மூன்று அமைப்புகளும் கடன் தவணை வழங் கின. முதலில், 110 பில்லியன் யூரோ வும் இரண்டாவதாக, 109 பில்லியன்
யூரோவும் கடன் தவணை வழங்கு
இந்த அமைப்புகள் உறுதி யளித்தன. பல்வேறு சிக்கன நடவடிக்
வதாக
கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் தான் இந்தக் கடன் தவணைகள் வழங்கப் படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முதல் தவணையில் இருந்து 8 பில்லியன் யூரோ வழங்க வேண்டிய நிலையில், சிக்கன நிபந்தனைகளை கிரீஸ் நிறைவேற்றியதா என மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் கடந்த இரு வாரங்களுக்கு முன், ஏதென்சில் பரிசோதனை நடத்தினர். அதன்பின், 8 பில்லியன் யூரோ பரிந்துரைத்தனர். ஆனால், அது பற்றி, எதிர்வரும் 23 ஆம் திகதி கூடும் ஐரோ ப்பிய நிதியமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்படும் என மூன்று அமைப்புகளும் கூறிவிட்டன.
வழங்கலாம் என
பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி பெண் குழந்தை பிரசவிப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் 'சர் கோஸியின் மனைவி கர்லாபுரூனே வுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக பதவிவகித்துவருபவர் நிகோலஸ் சர் கோஸி இவர் கர்லா புருனே என்ற மொடல் அழகியை கடந்த 2008ஆம் ஆண்டில் திருமணம் செய்திருந்தார்.
குழந்தை பிறந்திருப்பது குறித்து
ஜனாதிபதியின் அதிகாரிகள் பதில் கூற மறுத்துவிட்டனர். மேலும் கர்லா புரு னேக்கு இது இரண்டாவது குழந்தை யாகும்.
நிகோலஸ் சர்கோஸிக்கு நான்காவது. குழந்தை இதுவாகும். அதேசமயத்தில் ஜனாதிபதி ஆன பின்னர் இருவருக்கும் பிறந்த முதல் குழந்தை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 11
யாழ் ஓசை
2
-h
|elsín áflónsslósía
செயற்படுத்தக்கூடிய வரைவிலக்க
ணங்களாக கூறக்கூடிய இலக்குகள்
சில அடையக்கூடிய சிகிச்சைக்கு முன் ஒரு குறிப்பிட்ட காலத்தில்
1.
சிறப்புநிலையை அடையமுடியாத
மாறுபடும் நிலை. சிலர் ஆரம்பத்தில்
தாமதமாகவும் சிறப்பு நிலையை
அடைவர் என்பதனை பெற்றோருக்கு
கூறவேண்டும்.
வேண்டும்.
அஸ்மா சிகிச்சையின் இலக்குகள்
குறைந்த அளவு
2. அவசரமாக வைத்தியசாலைக்குச்
செல்வது என செல்லாது இருத்தல்
தேவைப்படும்
3. குறைந்த அளவு (தேவையில்)
4. உடற்செயற்பாடுகளிற்கு கட்டுப்
பாடு, இயலாமை இன்மை, விளை
சிறந்த கட்டுப்பாட்டை ஒரே இரவி
லேயே அடையமுடியாது. அடுத்து
அறிகுறி.இ பின்பும் குணமடைந்த
கைவிடாது எடுத்தலை வலியுறுத்த
நோய் தீவிரநிலை I
யாட்டுகள்.
5. காலை மாலை விலகல் 20 வீதம்
உள்ளே அதி உச்ச வெளி மூச்சு
வீதம் அமைத்தல்.
அறிகுறிகள் இரவு அறிகுறிகள்
உச்ச வெளி
uls4 மிகவும் கடு தொடர்ச்சியாக உடற்செ அடிக்கடிஏற்படுதல் * 60 வீதம் 6 மையான தொடர்ச்சி யற்பாடு குறைக்கப்பட்டு பட்டதை விட யானஅறிகுறிகள். இருத்தல் வீதம் படி3 ஓரளவு கடுமைlதினமும் அன்றாட செயற். 1 தடவை கிழமையில் 160 * 80 వో யாக தொடர்ச்சியாக பாடுகளை பாதிக்கும் குறைவு கப்பட்டதிலு
படி2 ஓரளவு நோய்
1 கிழமையில் ஒரு தட
| ஒரு மாதத்தில் 2 தடவை
தொடர்ச்சியான வையை விட ஆனா களைவிட கூட
ஒரு நாளை ஒரு தட ミミミ வையை விட குறைவு படி விட்டுவிட்டு கிழமையில் ஒரு தடவை மாதத்திற்கு 2 தடவை 8o, 6$gsib 6rg வரும் 1யை விட குறைவு யை விட குறைவு டது விலகல்
ܕ ܢܘ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I.I.O. 2011
6. சாதாரண/
tálás Carpu இலக்குகள்
கிட்டத்
தட்ட சாதாரண அதி
உச்ச வெளிமூச்சு
வீதம்
7. குறைந்த அல்லது
பக்க விளைவு இல் லாத நிலை
அஸ்மா நோயினை தூண்டகூடியவற்றை தவிர்ப்பது அவசியம்
அஸ்மாவில் பல கார ணிகள் தூண்டும். இது
மூச்சின்முதல் ம் அல்லது அதி மூச்சு வீதம்
திர்பார்க்கப்
விலகல் 30
தம் எதிர்பார்க் ம் விலகல்
நிர்பார்க்ப்பட்
asso 20-30
நிர்பார்க்கப்பட் - * 20 வீதம்
மெலனின்
ஒவ்வொரு வருக்கும் ஒவ் வொன்று என வேறுப டும் . எனினும் சிலவற் றினை தவிர்ப்பதால் அஸ்மா ஏற்படுவதனைத் தவிர்க்கலாம்.
நோய் வரும்முன் காத் தல் சிகிச்சையினை விட இலகு என்பது ஏனைய நோய்களைப் போல் அஸ்மா நோய்க்கும் பொருந்தும்.
பின்வருவன தவிர்க்கப் படவேண்டியவை அல் லது அஸ்மா நோய் ஏற்ப டின் அகற்றப்படவேண்
புள்ளி முகத்தில்
ll
Iqш6оєu 1. வைரஸ் தொற்று 2. மூக்கழற்சி 3. இரப்பைகளின் தசைத்தளர்ச்சியி
னால் உள்ள அமிலம் களத்திற்கு வரல் . அஸ்பிரின்/NSAID ஒவ்வாமை , சிகரட் புகை, சமையலறை புகை
வீதிகளில் உள்ள தூசுக்கள் செல்லப்பிராணிகள்
. உணவு வகைகளில் அஸ்மாவினை
ஏற்படுத்தல்
(தொடரும்) டர் ஜமுனானந்தா S. CD (Col) ,

Page 12
12
శక్తిళ్ల**"
கிழக்குமக்கள் சதிவலைக்குள்
(செங்கலடி நிருபர்) கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும் வட மாகாணத் தைத் தளமாகக் கொண்ட அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண மக்களை மீண்டும் குழப்ப முற் படுவதாக கிழக்கு மாகாண முதலமைச் சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
உன்னிச்சை நீர் விநியோகத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற் றுகையில்,
கடந்த காலங்களில் எமது மாகாணம் பல்வேறு கஷ்டங்களையும் நெருக்கடிக ளையும் எதிர்நோக்கியது. மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது. இப்போது கட்டம் கட்டமாக இந்த நிலை மாறி விட்டது. எங்களுடைய பிரச்சினைகளை எங் களால் தீர்க்க முடிகிறது. அரசியல் ரீதி யான பிரச்சினைகளைக் கூட எங்களால் தீர்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படியான சூழ்நிலையைத் தான் வடக்கைச் சேர்ந்த சிலர் குழப்ப முற்படு
21.10.2
சிக்கிவிடக்கூடாது
கிறார்கள். இதற்கு எமது பிரதேசங் களைச் சேர்ந்த சிலரும் துணை போகின் றனர்.
முதுமையடைந்த அரசியல்வாதி களான வி. ஆனந்த சங்கரி ஐயா, சம்பந் தன் ஐயா ஆகியோர் இணைந்திருப்பது நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அல்ல. மீண்டும் மக்களைத் தூண்டி நெருக்கடி நிலைக்கு தள்ளுவதே அவர் களது நோக்கம்.
இந்தத் தலைவர்களும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் சந்தோஷமாக வாழ்வதை விரும்புவ தில்லை. எமது மாகாணம் தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் மக்கள் மட்டும் வாழும் மாகாணமல்ல. மூவின இன மக் களும் வாழும் மாகாணமாகும். இதன் கா ரணமாக சில விட்டுக் கொடுப்புகள் பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்து ணர்வு என்பவற்றுடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இந்நிலையில் எமது பிரதேச மக்கள் சதி வலைகளுக்கு சிக்கி விடக் கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என் றார்.
தொலைக்காட்சியும் தொலைபேசியும்
கல்வி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும் -தம்பலகாமம் பிரதேச சபை தலைவர் சுபியான் :
திருகோணமலை நகர், பெற்றோர் மாணவர்களின் கல்வி வள ர்ச்சியில் தனிப்பட்ட அக்கறை செலுத்தி வருகின்ற போதும் தொலைக்காட்சியும் தொலைபேசியும் அவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது என தம்பலகாமம் பிர தேச சபைத் தவிசாளர் எச்.எம்.சுபியான் கூறினார்.
கிண்ணியா வலயத்துக்குட்பட்ட முள் ளிப் பொத்தானை அல் ஹிஜ்ரா மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரி சில் பரீட்சையில் சித்தியடைந்த மாண வர்களை பாராட்டும் வைபவம் பாடசா லை அதிபர் கே.எம்.எம்.சுபைர் தலை மையில் நடைபெற்றது. அந்நிகழ்வில்
சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண் டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகை யில், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகை யில் எமது பிரதேசம் கல்வித் துறையில் வளர்ச்சி கண்டு வருகிறது.
கிண்ணியா வலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதலாம் இரண் டாம் இடங்களை இப்பிரதேச மாணவர் கள் தட்டிக் கொண்டுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் பெற்றோர் தமது பிள்ளைகளின் நேரம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை மிகவும் அவதானமாக கவனிக்க வேண்டும் எனக் கூறினார்.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டுகோள்
அக்கரைப்பத்தனை, தீபாவளி பண்டிகை காலத்தில் காலா வதியான மற்றும் பழுதடைந்த தரமற்ற பொருட்களை பொதுமக்களுக்கு விற் பனை செய்யும் வர்த்தகர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பிரதேச சபை நிர்வாகத் துக்கு உட்பட்ட நகரங்களில் விற்கப்ப டும் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் காலாவதியானவையாகவும் தரமற்றதாகவும் இருப்பதாக பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
பிரதேச பொது சுகாதார பரிசோதகர் கன்கடைகளிலும் வர்த்தக நிலையங்க ளிலும் திடீர்ஃப்ளிசேர்த்னைகளை மேற்
கொண்டு காலாவதியான பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை அழிப் பதற்கான நடவடிக்கை எடுப்பதுடன் அவற்றை விற்பனை செய்யும் வர்த்த கர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக் கவும் முன்வர வேண்டும்.
பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களை கொள்வனவு செய்யும் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி இவ்வாறான பொருட்களை விற்பனை செய்வதனால் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டி இருப்பதுடன் பணத்தையும் விரயமாக்க வேண்டிய நிலைமை ஏற் படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
 

I
யாழ் ஓசை
வெளிநாடுகளில் தொழில்புரியும் கிழக்குவைத்தியர்கள் நாட்டுமக்களுக்கு சேவையாற்றநாடு திரும்பவேண்டும்
* கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர்கோரிக்கை
(துறைநீலாவணை) கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐநூ றுக்கும் மேற்பட்ட வைத்தியர்கள்
வெளிநாடுகளில் தொழில்புரிகின்றனர். இந் நாட்டு அரசாங்கம் வழங்கிய இல வச கல்வி மற்றும் புலமைப் பரிசில் நிதி என்பவற்றை பெற்று கல்வி கற்று வைத் தியர்கள்ாகிய இவர்கள் தமது தேசத்தி லுள்ள மக்களுக்கு வைத்திய சேவை யினை அளிக்கும் பொருட்டு நாடு திரு ம்ப வேண்டுமென மாகாண சுகாதார அமைச்சர் என்ற வகையில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் குறிப்பிட்டார். மூதூர் ஆதாரவைத்தியசாலையில் அவசர சிகி ச்சைப் பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில்:-
மூதூர் ஆதார வைத்தியசாலைக்கான வைத்திய அத்தியட்சராக டாக்டர்.பிறே ம்குமாரை நியமித்து நாற்பது தினங்கள் நிறைவு பெறுவதற்கு முன்னர் அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இன்று அவசர சிகிச்சைப் பிரிவு ஆரம் பிக்கப்பட்டுள்ளது. அவரின் முயற்சி யை பாராட்டுகிறேன்.
கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்
களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.
இருப்பினும் இங்குள்ள வைத்தியர்கள் தியாக சிந்தையுடன் பணியாற்றி வரு வதன் காரணமாக எமது மாகாணத்தின் சுகாதாரத்துறை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பது மேலும் மகிழ் ச்சியளிக்கும் விடயமாகும். உயிர்காக்க உதவுகின்ற உன்னதமான உயரிய பணி யைச் செய்கின்ற அர்ப்பணிப்பாளர்க
தியத்தலாவை, மொனராகலை மாவட்டத்தில் மீண் டும் இறப்பர் பயிர் செய்கையினை முன் னெடுக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களைப் இறப்பர் அதி கார சபை மேற்கொண்டு வருகின்றது.
இம் மாவட்டத்திலுள்ள பிபிலை, மெதகம போன்ற பிரதேசங்களில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் இறப்பரை பயிரிட ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும்
தியத்தலாவை,
மஹியங்கனை ஆத்தா உல்பொத்த பொல்எல்ல பிரதேசத்தில் வீடொன்று உடைக்கப்பட்டு நகையும் ரொக்கப் ப ணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட ஆத்தாஉல்பொத்த பொல்எல்ல பிரதேசத்தில் தனியாகவிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை மூடிவிட்டு சென்ற சமயம் பார்த்து வீட்டின் கதவு
GRIGOUTSIOON மாவட்டத்தில் மீண்டும் இறப்பர் பயிர்ச் செய்கை
கப்பட்டுபண, நகை
6TT6 வைத்தியர்கள் போன்று சுகாதாரத் துறை ஊழியர்கள், உத்தியோகத்தர் களும் செற்படுகின்றமை கிழக்கு மாகா ணத்திற்கு கிடைத்த அருட்கொடை எனலாம்.
மூதூர் வேண்டிய
ஆதார வைத்தியசாலைக்கு வசதி வாய்ப்புக்களைச் செய்து கொடுக்க எமது அமைச்சு நடவ டிக்கை மேற்கொள்ளும் இந்த வைத்திய சாலைக்கு பொது வைத்திய நிபுணர் ஒருவரையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவரையும் நியமித்துள் ளோம். எதிர்காலத்தில் இன்னும் பல வைத்திய நிபுணர்களை நியமிக்க வுள்ளோம்.
மத்திய மருந்தகங்கள், சுற்றயற்கூறு வைத்தியசாலைகள் என்பன மூதூர் பிரதேசத்தில் உள்ளன. இவற்றுக்கெல் லாம் மையப்பகுதியில் உள்ள மூதூர் ஆதார வைத்தியசாலையை அபிவிரு த்தி செய்வதன் மூலம் வளப் பங்கீட் டையும் மேற்கொள்வது சுலபமானதா கும் எனவும் தெரிவித்தார்.
FOIarš5CDL få lys III Ilirafa)ITIâ
(மருதமுனை மேலதிக நிருபர்) நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்
துக்குட்பட்ட சவளக்கடை மக்களின் நன்மைகருதி ஜமா அத்திஸ் அண் சாரிஸ் சுன்னத்துல் முகம்மதிய்யா அமைப்பு பள்ளிவாசல்
மஸ்ஜிதுல் தெளவத்துல் ஹக் எனும் அமைக்கப்பட்ட இப் பள்ளிவ. ாசலை மக்களின் பாவனைக்காகக்
ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின் நடைபெற்றது.
அதேவேளை சுமார் 540 ஏக்கரில் ஏல வே இறப்பர் பயிரிடப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்கான நிதியினை பொருளாதார அமைச்சு ஒதுக்கியுள்ளதாகவும் குறித்த அதிகார சபை மேலும் தெரிவித்தது.
இப்பிரதேசத்தில் இறப்பர் பயிரிடும் விவசாயிகளுக்கு இறப்பர் கன்றுகள் மற் றும் உரமானியம், இலவச பயிற்சி போன்றவற்றை விவசாய திணைக்களம்
வழங்கி வருகின்றது.
60GT
களை உடைத்துச் சென்ற திருடர்கள் ரூபா இரண்டு லட்சம் பெறுமதியான தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளதாக உரிமையாளர்களால் மஹியங்கனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த திருட்டு தொடர்பில் மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
ჭ33

Page 13
napan
@ ய மொழியான மாழி பேசும் தமிழ் க்ளின் இன்பத்திருநாள் தீபாவளி. இந்தத் தீபாவ விஷ்ண்ைடிகை எல்லோரும் சென்றுடும் ஒரு நல்ல ருெநாளாகும்:ஆண்டி
ஹேர்தீபாவளியாம்.
*5:56ծrlգամ
இண்டாட வேண்டு
மொழி.
தீர்வளி என்றால் விேல்சை; அதாவது தீ பங்களை வரிசையாக ஏற்றி அந்தத் தீப ஒளி இறைவனைக் கண்டு தரிசித்தல் என்ப இாகும்.தீபம்+ஆவளி= தீபாவளி ஆதலால் இன்
றைக்கு ஈழம் வாழ் மக்கள் எல்
லோரும் தத்தம் இல்லங்களில் அழகழகாக அடுக்கடுக்காகத் தீபங்களை வரிசைப்படுத்தி வகை வகையாக வெவ்வேறு அலங்காரங்களையும் செய்து ஒளிச்சுடரிலே ஆண்டவனை வழிபாடு செய்தல் உத்தமம்.
இந்த தீபாவளி நன்னாளிலே அதிகாலையிலே எழுந்து நீராடி சந்தியாவந்தனம் முடித்துப் புத் தாடையணிந்து மகிழ்ச்சிப் பெருக்குடனே உற்றார் உற வினர்களுடன் நண்பர்களு டன் கூடியிருந்து இனிய வார்த்தைகள் பேசி குதூக லிக்க வேண்டும். வாய்க்கு ருசியான இனிப்புத் தின்பண் டங்களைப் பரிமாறி எல்லோ ரும் ஒருமித்து உட்கார்ந்தி ருந்து உண்டுகளிக்க வேண்
டும்.
ஷத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்
டாடிக்களித்திருக்கும் தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?. அதற்கு ஒரு கதையே இருக்கின்றது.
முன்னொரு காலத்திலே நரகாசு ரன் என்று ஓர் அசுரன் இருந்தான். அவன் கொடூரமான குணங் கொண்டவன் ஈவிரக்கம் அற்ற வன்கொடுமையே வடிவான
ாத அரக்கன். அவன் தன்னு Initia தவ வலிமையால் மூவுலகை டக்கி அரசாண்டான். மனிதர் மட்டுமன்றித் தேவர்களுக் ம்சை செய்து எல்லோரையும்
\·ಾ¶ இனிய வார்த்தை N பேசி குதூகலிக்க
வேண்டும் ش எல்லோரும் இன்பமாகச் சந்தோ ബ4
=്
கொடுமைப்படுத்தி கொடுங்கோல் அரசாட்சி செலுத்தினான். அவனது கொடுமையால் மக்கள் மிகவும் கஷ் டத்தை அனுபவித்தார்கள்.
இதனால் வருந்திய தேவர்கள் திருமா
தீபாவளி நன்னா ளிலே அதிகாலையிலே எழுந்து நீராடி சந்தியாவந்தனம் முடித்து புத்தாடையணிந்து மகிழ்ச்சிப் பெருக்குடனே உற்றா உறவினர்களுடன் நண்பர்களுட
லிடம் சென்று இந்த பொல்லாத நரகா சுரனிடமிருந்து தம்ைைமக் காத்தருள வேண்டுமென்று ஒருமித்து வணங்கி வழிபட்டு வேண்டிக்கொண்டனர். தேவர்களின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்த திருமால் நரகாசுரனுடன் போர் புரிந்தார்.
நரகாசுரன் ஆக்ரோசத்துடன் தன்னு டைய முழுப்பலத்தையும் காட்டித் திரு மாலுடன் யுத்தம் புரிந்தான். ஈற்றில் திருமால் தனது சக்கராயுதத்தால் அவர் னைச் சங்காரம் செய்தார். அந்த நரகாசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O.O. 13
தீபாவளி நன்னாளில் ஆல ய தரிசனஞ் செய்து, ஏழைக ளுக்குத் தானதர்மஞ் செய்து, புத்ததாடையணிந்து உற்றார், உறவினர் வீடுகளுக்குச் சென் று மகிழ்ந்திருந்து இந்த ஒரு நாளிலாவது எமது துன்பங்க ளையும் துயரங்களையும் மறந்து குதூகலித்திருப்போ
சிவநெறிக்கலாநிதி இராசையா யூரீதரன்
தீபாவளித் தேன்
ரன் தான் இறக்கும் தறுவாயில் ஒரு வரங்கேட்டுப் பெற்றுக்கொண்டா னாம். அது என்னவெனில் “பிரபுவே! இவ்வளவு காலமும் என்னுடைய அரக்ககுணத்தால் எல்லோரையும் கொடுமைப்படுத்தி விட்டேன். என வே, நான் இறந்த இந்த நாளை எல் லோரும் மகிழ்ச்சியாக கொண்டாட
வேண்டும்; புத்தாடை புனைந்து
கூடிக்களித்திருக்க வேண்டும்.
இந்த வரத்தை எனக்குத் தர
வேண்டும்” என்று வேண்டிக் У оlóп6бот поет.
> அதற்கு திருமாலும் திரு
வுளமிரங்கி "அப்படியே 韃 ஆகட்டும்!”என்று வரங் கொடுத்தருளினாராம். அந்த நரகாசுரனைச் சங்கா ரஞ் செய்த திருமாலைத் தேவர்களும் மனிதர்களும் பூசைசெய்து ஆராதித்து மகிழ்ந்திருந்தனர். இப்படி நரகா சுரன் இறந்த நாளையே தீபாவளிப் பண்டிகையாக எல்லோரும் கொண்டா டுவதாக வரலாறு கூறுகின்றது.
"தீபாவளி’என்ற ஒரு கொண்டாட் டம் தொன்று தொட்டு நிலவிவரு கின்ற ஓர் இனிய மகிழ்ச்சியோடி ணைந்த திருநாள் என்பது மட்டும் உண்மை. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவருமே இந்தத் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று நம்முன்னோர் ஒரு நல்ல வழக் கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கின்ற னர். அந்த வகையில் அவரவர்
ர் வசதிக் ற்பவும் தகுதிக்கேற்றவாறும் தீபாவ
ளிப் பண்டிகையைக் கோலாகலமாகக்

Page 14
சத்தியே தவஸ
வாரத்தின் நாட்கள்
சந்துதா - திங்கள் சிக்குராதா - வெள்ளி
அங்கஹருவாதா - செவ்வாய் செனசுராதா - சனி பதாதா - புதன் இரிதா - ஞாயிறு
பிறஹஸ்பதின்தா - வியாழன்
சந்துதா வெட கரணதவசகி - திங்கள் வேலை செய்யும் நாளாகும்.
அத சந்துதாதவஸ் - இன்று திங்கட் கிழமை ஆகும்.
சந்துதாட பசுதா அங்கஹருவாதாய். - திங்களுக்கு அடுத்த நாள் செவ்
வாயாகும்.
ஹெட்ட பதாதாய் - நாளை புதன் ஆகும்.
பிறகஸ்பத்தின்தா பாசலட யன்ன ஒனே. - வியாழன் பாடசாலைக்கு
போக வேணும்.
சிக்குராதா - தவஸ் கோவிலட்ட யமு - வெள்ளிக்கிழமை கோவிலுக்
கு போவோம்.
செனசுராதாநிவாடு தவசகி - சனி விடுமுறை நாளாகும்.
இரிதாட்ட பள்ளியட்ட யன்ன ஒனே - ஞாயிறு பள்ளிக்கு போகவே
ணும்.
இரிதா சதியே நிவாடு தினயயி - ஞாயிறு வாரத்தில் விடுமுறை நாள்
ஆகும்.
அதஇரிதா - இன்று ஞாயிறு ஆகும்.
ஒயா சந்துதா கொஹெத யன்னே? - நீங்கள் திங்கள் எங்கே
போவீர்கள்?
மம சந்துதா பாசலட்ட யனவா? - நான் திங்கள் பாடசாலைக்கு
போவேன்.
ஒயாசிக்குராதாநல்லூர் கோவிலட்ட யனவாத? - நீங்கள் வெள்ளி
நல்லூர்க் கோவிலுக்கு போவீர்களா?
நே மே சிக்குராதா யன்னேனே -இல்லை இந்த வெள்ளி போக
வில்லை.
மம செனகராதாதவஸ் கமட்ட யனவா - நான் சனிக்கிழமை ஊருக்கு
போவேன்.
அபி இரிதாட்டதவஸ் பாக் எகடயமு - நாங்கள் ஞாயிற்றுக்கிழமை
பூங்காவுக்கு போவோம்.
& م*ہے۔ du d
2.I.I.O.2
நேற்று உலகில்
6ssiJES6J எடுத்து எழுந்த
拳拳拳拳拳
காதல் கடன் ெ கயிற்ை கழுத்தி காலம்
A 60
6)
ஊனம்
pufi 6 தானே
6606)g உன்ை
豪拳家家拳拳
விலை
660) it
 
 

箕丑
யாழ் ஓசை
வாழ்க்கை என்பது என்ன?
என்பதை அழித்துவிடு
) நாளை தைமறந்துவிடு! ஏக்கந் தன்னை விடு! பூ கணியும் இன்றில் வாழ jᎧᎴᎶ!
தோல்விகளும் தொல்லைகளும் 2ற மாட்டவைக்கின்றன
முடியுமுன்னே
6J 6AJJ65)6MJJ JJ லாகாத்தனமல்லவா.
உள்ளவன்கூட வாழும்போது உயிரை மாய்ப்பது தனிவல்லவா னப் படைத்தவனுக்கு. !
மதிப்பில்லா உயிரை கொடுத்து அனுப்பவேண்டாம்,
கடமையைச் செய்தால் கலங்காது செய்தால். விலங்கல்ல வாழ்க்கை, விபரம் புரிந்தால் விலகும் திரைகள், இலகுவாய் வெற்றி இனிதாய் உனக்கு, இல்லைநேரம் சாவை நினைக்க. வாழ்க்கை என்பது வாழ்ந்திடத்தானே??!
象零拳蒙蒙
"உங்களுடைய சிந்தனையை கவனியுங்கள்,
ஏனென்றால் அது செயலாக மாறுகிறது உங்களுடைய செயலைக் கவனியுங்கள் ஏனென்றால் அது பழக்கமாக மாறுகிறது உங்களுடைய பழக்கத்தைக் கவனியுங்கள், ஏனென்றால் அது உங்கள் வழக்கமாக மாறுகிறது உங்கள் வழக்கத்தைக் கவனியுங்கள் ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கையாக மாறுகிறது"
து பொது அறிவுப் போட்டி 10 OD
உலகம் எத்தனை கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன?அவை எவை?
லகின் உயரமான நீர்வீழ்ச்சி எது?
பூட்டான் நாட்டு மன்னனின் பெயர் என்ன?
ஐஸ்வர்யாராஜ் எந்த நாட்டின் அழகுராணியாக இருந்தார்?
இலங்கையில் தேயிலை ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
இலங்கையின் தேசிய பறவை எது?
தென்கொரியாவின் தலைநகரம் எது?
கிரிக்கெட் விளையாட்டின் தாயகம் என அழைக்கப்படும் நாடு எது?
ஆபிரிக்கா கண்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
உலகம்போற்றும் சேகுவோரா எந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்?
பொது அறிவுப்போட்டி -08 விடைகள்
01. புறா O2. டாக்டர் ஜோன்ஸ் சாக் 03. இத்தாலி 04. செ.சிவஞானசுந்தரம்
O5, 1971.
06. மரடோனா
07. திருமதி சந்திரிக்கா குமாரதுங்க
08. ஜமேக்கா
09.கலிலியோ கலி
10.செரினாவில்லியம்ஸ்,வீனஸ்
வில்லியம்

Page 15
ബ
ழ்ப்பாணத்தில் இய ல்பு நிலை திரும்ப என்றுமே அனுமதிக்கப்போவ தில்லை யென்பதை மீண்டுமொரு முறை உரிய தரப்புக்கள் வெளிப்ப டுத்தியுள்ளன. ஆயுதமுனைகளில் ஆளப்பட்டு வந்த குடாநாட்டை விட் டுவிட அவர்கள் தயாராகவில்லை. இதனையே மீண்டுமொரு முறை யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யத்தலைவர் மீதான தாக்குதல் சம்பவம் வெளிப்படுத்தி நிற்கின்றது.
வடக்கு தமிழ் மக்களுக்காக குரல் தர
வல்ல தரப்பாகவும், விடுதலைப்போராட் டத்தின் ஆரம்ப புள்ளியாகவும் யாழ். பல் கலைக்கழக மாணவ சமூகமே இருந்தது என்பது மறுக்கப்படமுடியாததொன்று. இந்தவகையில் பல்கலைக்கழக மாணவர்
2.
மைப்பிற்கு ஆதரவு வழங்க மக்களை கேட்டுக்கொண்டது. தமது நிலைப்பாட் டினை வெளிப்படுத்த, பெரும்பாலான கட்சிகள் பல்கலைக்கழக சமூகத்துடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியே யிருந்தன. ஆனாலும் வாதப்பிரதிவாதங்க ளுக்கு மத்தியில் கூட்டமைப்பையே பல் கலைக்கழக சமூகம் தெரிவு செய்திருந்
ජී.ජී.!-
மறுபுறத்தே நிர்வாக ரீதியாக பல்க லைக்கழக சமூகத்தை கூறுபோட திட்டங் கள் ஆளுந்தரப்பால் அரங்கேற்றப்பட் டது. மூதவைக்கென அரசு ஆதரவுக்கட்சி யொன்று முழுவதும் தனது ஆதரவாளர் களை நியமித்தும் கொண்டது. நடந்து முடிந்து போன பாராளுமன்ற தேர்தலி லும், உள்ளூராட்சி தேர்தலிலும், அக்கட் சியின் பெயரில் பகிரங்கமாகவே போட்டி யிட்டு தோற்றுப்போனவர்களும் கூட
களால் மாறி மாறி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் காலப்பதிவுகளாயிருந் தன. ஆயுதப்போராட்டத்திற்கு சமாந்தர மாக மாணவ போராட்டங்களும் காலத் திற்கு காலம் முன்னெடுக்கப்பட்டு வந்தி ருந்தமை மறுக்கப்பட முடியாததொன்றே. இவ்வகையில் பல்கலைக்கழகத்தின் மீதான பார்வை மாறி மாறி ஆட்சி பீடமே றிய அரசுகளுக்கு மாற்றமின்றியே நீடித்தி ருந்தது. மாணவர்களால் முன்னெடுக்கப் பட்ட அகிம்சை வழிப்போராட்டங்கள், அவ்வகையிலேயே ஆயுதமுனையில் அடக்கப்பட்டும் வந்திருந்தது. ஆனாலும் 2006 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்ப குதிகளில் ஆயுதமுனைகளில் அது படு கொலைகளாகவும் பரிணமித்திருந்தது. தொடர்ச்சியாக இலக்குவைத்து மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கடத்தப்பட்டு காணாமல் போக செய்யப்பட்டனர். படு கொலையும் செய்யப்பட்டனர். வழமை போலவே குற்றவாளிகள் என எவரும் தண்டிக்கப்படவோ, கண்டுபிடிக்கப்ப டவோ இல்லை.
யாழ். பல்கலைக்கழகத்தினை தமது கைகளுக்குள் வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக நிர்வாகத்தை அரசும், அரச ஆத ரவு தரப்புகளும் தமது கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொள்ள முற்பட்டன. அவ்வகை யிலேயே துணைவேந்தர் நியமனமும் அரசியலாகிப்போயிருந்தது. ஆனாலும் மாணவர் ஒன்றிய நிர்வாக தெரிவை அவ் வாறான தலையீடுகளால் நடத்தமுடி யாது போய்விட்டது. நடந்து முடிந்த பல தேர்தல்களிலும், யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் கருத்துக்கள் பெரும் எதிர் பார்ப்பினையும் ஏற்படுத்தியிருந்தது.
நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலி லும் உள்ளூராட்சி சபை தேர்தலிலும்
மூதவை உறுப்பினர்களானார்கள். திட்ட மிட்ட வகையில் துணைவேந்தர் மீதும், நிர்வாகம் மீதும் அழுத்தங்களை பிரயோ கிக்கவே தனிக்கட்சி செல்வாக்கு செலுத் தும் அந்த மூதவை உருவாக்கப்பட்டிருந் தது.
யாழ். பல்கலைக்கழக வரலாற்றில், மா ணவர்களால் தெரிவு செய்யப்பட்டமா ணவ ஒன்றியத்தினை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள மறுத்த சம்பவம் இம்முறையே
நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக மாண வர் ஒன்றியத் தலைவராக தெரிவுசெய் யப்டடதவபாலசிங்கத்தை கைவிட நிர் வாகம் அழுத்தங்களை பிரயோகித்தே வந்திருந்தது. இன்றுவரை முடிவு எட்டப் படாது நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்ப டாதே மாணவர் ஒன்றியம் செயற்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தங்க ளால் தெரிவுசெய்யப்பட்ட மாணவர் தலைவர்களைக் கைவிட அனைத்து பீட மாணவர்களும் மறுத்தே வருகின்றனர். மாணவர் ஒன்றிய நிர்வாகத்தை அங்கீக ரிக்க கோரி, மாணவர்கள் முன்னெடுத்த பகிஷ்கரிப்பு போராட்டங்கள், உறுதிமொ ழிகள் வழங்கி பிசுபிசுக்க வைக்கப்பட்டி
* - ಪ್ಲೇ ܨ ܨ ܨ =چ :ஆம்
""" | " " .. '' ...”, ” .
 
 
 
 
 
 
 
 
 

I.O.2OII.
தித்து, நிலைமையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு முதுகெலும்பற்ற நிர்வா கம் முற்படுகின்றது. ஆனாலும் அவ் வாறு காலில் விழ மாணவர்கள் மறுத லித்தே வருகின்றனர்.
வழமை போலவே மாணவர் ஒன் றியப் பிரதிநிதகள் அச்சுறுத்தப்படு வதும், தாக்கப்படுவதும் வெளித் தெரியாதவாறு தொடர்கின்றது. அவர்கள் வீதிகளில் சுதந்திர மாக நடமாட தடை விதிக்கப் பட்டுள்ளது. மாணவர் விடுதி களாயினும் சரி, நண்பர்கள் அறைகளிலாயினும் சரி பாதுகாப் பற்ற சூழலே நிலவுகின்றது. திவ்வி யன், தீபச்செல்வன், ஹரிஹரன் என நீளும் அப்பட்டியல் இப்போது தவபாலசிங்கம் வரை வந்தே நிற் கின்றது. தாக்குதல்கள் மூலம் ஒட்டு
(გარეშე g)
மொத்த மாணவர்களையும் அடிபணிய வைக்கும் சாதாரண உத்தியே இதுவா கும்.
ஆனால் அம்முயற்சிகள் அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியை தந்திருக்குமோ என்பது கேள்விக்குறியே. தவபாலசிங்கத் தின் மீதான தாக்குதலையடுத்து, மாண வர்கள் நடத்திய கண்டன கூட்டத்திலும்,
ஆர்ப்பாட்டத்திலும் மாணவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவர்க
ளது உள்ளுணர்வுகளை வெளிப்படுத்து வனவாகவே இருந்தன. வெறும் அச்சுறுத் தல்கள் மூலம் அடிபணிய வைக்கும் உத்தி நீண்ட காலத்திற்கு பலனளிக்கப் போவதுமில்லை. ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கோரி போராடும் பல்கலைக்கழக மாணவர்களே, மத்திய அரசிற்கு கடும் தலையிடியாக உள்ளார் கள். அதே போன்றே தமிழ் நாட்டிலுள்ள ஈழ உணர்வாளர்களாக, பல்கலைக்கழக மாணவர்களது பங்களிப்பை மறுதலிக்க முடியாது. உலகளாவிய ரீதியிலும் ஏன் இலங்கையிலும் ஆளுந்தரப்பு கவனமாக கையாளவேண்டியும் மறுபுறம் தலையிடி தருபவர்களாகவும் பல்கலைக்கழக மாண @jñဗန္ဒုမ္မိ၏ D 6T6T6T. A jogle. நோக்கங்களுக்காக அர்ப்
பணிப்புடன் பணியாற்றுவோரை சில ஊடகங்கள் வழமை போல கரிபூசுவதில் முன்னின்றே வருகின்றது. அண்மையில் வீரகேசரி குழும அனுசரணையுடன், யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முன்னெடுத்த தொல்லியல் கண்காட் சிக்கு மாணவர் ஒன்றியமும் போதிய பங் களிப்பை வழங்கியிருந்தது. குறிப்பாக மாணவர் ஒன்றியம் நிறுவிய சிற்றுண்டிச் சாலை வருமானத்தை வன்னி மாணவர் களுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்குட னேயே நடத்தப்பட்டிருந்தது.
பல வருடங்களுக்கு பிறகு ஊர் திரும் பியிருந்த ஒருவரென அடையாளப்படுத் தப்பட்டு உள்நோக்கத்துடன் கண்காட்சி பற்றிய விஷம கட்டுரையொன்றை அந்த உள்ளூர் நாளிதழ் வெளியிட்டிருந்தது. வீரகேசரி குழுமம் மீது சேறு பூசுவதாக நினைத்து மாணவர் ஒன்றியம் மீதும் அது தாக்குதலை தொடுத்தே இருந்தது. குறிப் பாக குளிர்பானம் விற்பது மட்டுமே மாணவர் ஒன்றிய தலைவரால் முடிந்த தென்பதே அங்கு சுட்டிக்காட்டப்பட்ட ஒன்றாகும்.
இது தொடர்பில் தமது நிலைப்பாட் டினை வெளிப்படுத்தி மாணவர் ஒன்றி யம் அந்நாளிதழிற்கு அறிக்கைகளை அனுப்பியிருந்தது. ஆனால் ஊடக தர்ம ங்கள் எல்லாவற்றையும் காலால் ஏறி மிதித்து மறுப்பினையும், மாணவர்களது நிலைப்பாட்டினையும் வெளியிட நாளிதழ் மறுத்தே விட்டிருந்தது. இது தொடர்பில் தவபாலசிங்கம் வருத்தம் கொண்டிருந்தார். மாணவர் சக்தி வலி மையானது என்பதை எமது அரசியல் தலைமைகள் தேர்தல் காலத்தில் மட் டும் சிந்திக்காது இருக்கவேண்டு மென்பதே அனைவரதும் எதிர் பார்ப்பு.
இ பாவலன்

Page 16
பில்லா 2 படத்தின் சூட்டி ஏற்பட்டது. தற்போது அவர் அஜித் ஆசை ஆசையாக நம் தாறுமாறான ஹிட்டுக்கு பிற அஜித், அதன் விளைவாக 2 பில்லா-2 இப்படத்தை சக் அஜித் ஜோடியாக பார்வதி :
விறுவிறுப்பாக நடந்து வ காட்சிகளை எடுத்துக் கொன் சூட்டிங்கின்போது அஜித்து ஐஸ்வாட்டர் பாட்டில் ஒன்ற அது டம்மி பாட்டில்தான் எ6 கிழிக்கும் அபாயம் இருந்தது அஜித், எதிர்பாராத விதமாக கொண்டார். ரத்தம் சொட்ட அழைத்து செல்லப்பட்ட அ வருகிறாராம்.
சகுனி படத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக பொய்யானது என்று அப்படத்தின் ை கூறியுள்ளார். சகுனி என்று படத்திற்கு தால் அவர் வில்லனாக நடிக்கிறாரோ
மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுபற்ற டர் ஷங்கர் தயாள் அளித்துள்ள ே கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஈட தான். கிருஷ்ண பரமாத்மா எப்
சில தந்திரங்கள் செய்தாரோ
பல தந்திரங்கள் செய்கிறா தைத்தான் இந்த படத்தில் துக்கு எடுத்துக்கொண்டேன் பார்த்து கார்த்தியை வில்லி கருத வேண்டாம். படத் ஒரு வில்லனோ அல்லது ஒ க்கு மேற்பட்ட வில்லன் இல்லை. வில்லனை அ உச்சக்கட்ட காட்சியுடன் கதையும் இல்லை. ஊரில் ஒ சினை என்று கார்த்தி சென்னை அவர் இங்கே சந்திக்கிற மனிதர் வங்கள்தான் கதை என்று கூறிய படத்தின் கதாநாயகியாக பி கிறார். நாசர், கோட்டா சீனிவா மும்தாஜ் என பல நட்சத்திர உள்ளனர். ஜி.வி.பிரகாஷ்கும கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 GIOTÁIG).
ங்கில் நடிகர் அஜித்துக்கு கைகளில் ரத்த காயம் மருத்துவமனையில் ஒய்வு எடுத்து வருகிறார் டித்து வரும் படம் பில்லா -2 பில்லா படத்தின் றகு மீண்டும் அதே கதையில் நடிக்க ஆசைப்பட்டார் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கும் படம்தான் இந்த
டோலட்டி இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் ஒமணக்குட்டன் நடித்து வருகிறார். ரும் சூட்டிங்கில் கடந்த சில தினங்களாக சண்டை
ண்டிருக்கிறார்கள் கோவாவில் நடைபெறும் இந்த க்கு அடிபட்டு கைகள் கிழிந்து ரத்தம் கொட்டியது. ால் எதிரியின் தலையில் அடிப்பது போல காட்சி ன்றாலும் வாகாக அடிக்கவில்லை என்றால் கையை . ஜாக்கிரதையாகவே இந்த காட்சியை அணுகிய பாட்டில் உடைந்து கைகளை கிழித்துக் சொட்ட மருத்துவம
நடிக்கிறார் என்ற தகவல் டரக்டர் ஷங்கர் தயாள் பெயர் சூட்டப்பட்டிருப்ப என்ற சந்தேகம் ரசிகர்கள் றி அந்த படத்தின் டைரக் பட்டியில் மகாபாரதத்தில் ான நியாயவான் சகுனி படி தர்மத்தை காப்பாற்ற அப்படியேதான் சகுனியும் ர், அந்த குணாதிசயத் கார்த்தியின் கதாபாத்திரத் படத்தின் தலைப்பை
ன் என்று
தில்
ரம்பா கூறியது :
ழிக்கிற எனது தோழி கேட்டதால் அவர் நடத்திய பேஷன் ே முடிகிற மேக்கப் போட்டேன். எனது மகள் லாவன்யா பிறந்த ரு பிரச் ளில் நடித்த போது இருந்ததை விட குழந்தையை க க்கு வந்து து கணவர் இந்திரன் கார்ப்பரேட் கம்பெனி நடத்துகி கள், அனுப தில் பங்கேற்கிறேன். சினிமாவை பற்றிய எந்த பேச்சம் வீட் புள்ளார். நடிக்கும்போது உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தேன். உடல் ரணிதா நடிக் டைந்தேன். உணவு கட்டுப்பாட்டை கைவிட்ட பிறகு தேறினேன். ஆனால் சராவ், ரோஜா, தினமும் வாக்கிங்,யோகா செய்கிறேன். சினிமாவில் கடுமையாக உழைத்தேன். ந
ங்கள் படத்தில் நிலைத்திருந்தேன். மீண்டும் நடிக்க வரும் எண்ணம் இக்கிறது. சவாலான வேட ார் இசையமைக்
(SL6öT.

Page 17
0 ரிச்சா படத்தில் ராம் சரனுடன் நடிக்கும்
அஜ்மல், 3 பக்க தெலுங்கு வசனத்தை ஒரே டேக்கில் பேசினார்.
0 விஸ்வரூபம் படத்துக்கான இஷாஷெர்
வானியுடன் நடித்த காட்சிகளை ஆழ் வார்பேட்டையில் உள்ள தனது அலுவல கத்தில் படமாக்கினார் கமல்
O விளம்பர படத்தில் நடித்துவிட்டு காரில்
புறப்பட்ட அசின், நடுரோட்டில் அடி பட்டு கிடந்த நாயை மீட்டு சிகிச்சைக்கு உதவியிருக்கிறார்.
0 அன்றாட நிகழ்வுகளை டைரியில் எழு
தும் பழக்கம் கொண்ட ஜெனிலியா, எங்கு ஷட்ெடிங் சென்றாலும் கையோடு டைரியை எடுத்துச் செல்கிறார்.
0 பழம்பெரும் தயாரிப்பாளர் நாகிரெட்டி
பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில்
நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார் அஜித் 0 இயக்குநர் வசந்தபாலன் நடிக்க அழைத்
தால் இரண்டு நிமிடவேடம் என்றாலும் நடிப்பாராம் அஞ்சலி
ல் அவர் நடத்திய பேஷன் ஷோவில் சமீபத்தில் பங்கேற்றேன். ஒரு வருடத்துக்கு பிறகு னது மகள் லாவன்யா பிறந்த பிறகு ரொம்பவும் பிஸியாகிவிட்டேன். ஒரே நேரத்தில் 3 படங்க நந்ததை விட குழந்தையை கவனித்துக்கொள்வதில் பிஸியாக இருக்கிறேன். கனடாவில் என ார்ப்பரேட் கம்பெனி நடத்துகிறார். அவருடன் நானும் அலுவலகத்திற்கு சென்று நிர்வாகத் வ பற்றிய எந்த பேச்சம் வீட்டில் இருக்காது. இந்த மாற்றம் பிடித்திருக்கிறது.
டை கடைப்பிடித்தேன். உடல் பலவீனம் ஆனது. இதனால் கர்ப்பம் அடைந்த போது பாதிப்ப
பிறகு தேறினேன். ஆனால் நான் குண்டாவதை என் கணவர் விரும்பவில்லை. இதனால் கடுமையாக உழைத்தேன். நல்ல வேடங்களில் நடித்து பல ஆண்டுகள் ஹீரோயினாக
ம் இக்கிறது. சவாலான வேடங்களில் நடிப்பேன். கிளாமர் வேடங்களில் இனி நடிக்கமாட்
ராஜபாட்டை
 
 

திரைப்படங்கள்
தீபாவளி திருநாளில் தமிழ் திரையரங்குகளுக்கு புதிதாக களமிறங்க 7ஆம் அறிவு, வேலாயுதம், ரா-ஒன் திரைப்படங்கள் தயாராக உள்ளன. இவற்றில் ரா-ஒன் மற்றும் 7ஆம் அறிவு திரைப்படங்கள் தீபாவளியன்று வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.வேலாயுதம் உறுதி செய்யப்படவில்லை ஆயினும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் என்பதால் எப்படியாயினும் வெளிவரும் என்று நம்பப்படுகின்றது. தீபாவளிக்கு வெளிவருமென்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சிம்பு, தரணி கூட்டணியின் 'ஒஸ்தியும் செல்வராகவன், தனுஸ் கூட்டணியில் "மயக்கம் என்னவும் திரையரங்குகளின் போதாமையாலும், மேற்கூறிய திரைப்படங்களின் போட்டிப் பயத்தினாலும் பின்வாங்கியுள்ளன.
இந்த இரு திரைப்படங்களும் (ஒஸ்தி, மயக்கம் என்ன) 11-11-11 என்னும் வரலாற்றுப் புகழ் மிக்க நாளில் வெளிவரப்போவதாக சினிமா செய்திகள் கூறுகின்றன. அப்படி வெளிவரும் பட்சத்தில் 2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் சிம்பு, தனுஷ் திரைப்படங்கள் ஒன்றாக வெளிவரும் சந்தர்ப்பமாக இது அமையும். இதற்கு முன்னர் கடைசியாக 2004 இல் சிம்புவின் மன்மதனும் தனுஸின் ட்ரீம்ஸ9ம் ஒரே நாளில் வெளிவந்தன. அந்த போட்டியில் சிம்பு ஜெயித்ததற்கான பதிலடியை மயக்கம் என்ன மூலம் தனுஷ் சிம்புவுக்கு கொடுப்பாரா? அல்லது சிம்பு மீண்டும் தனது வெற்றியை ஒஸ்தி மூலம் தக்கவைப்பாரா! என்கின்ற சுவாரசியம் 11-11-11 அன்று தெரிந்துவிடும்.
தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படங்களை நோக்கினால் அதிக எதிர்பார்ப்புள்ள படம் என்னவோ 7 ஆம் அறிவுதான். தீனா, ரமணா, கஜினி என மூன்று மெகா ஹிட் திரைப்படங்களுக்கு பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதால் மாபெரும் எதிர்பார்ப்பு 7 ஆம் அறிவுக்கு இருக்கும் அதே நேரத்தில் இன்றைய முன்னணி நாயகர்களில் அண்மைக்காலத்தில் அதிகளவு வெற்றிப்படங்களை கொடுத்தவர்களில் முன்னணியில் இருக்கும் சூரியா மீதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருப்பது 7 ஆம் அறிவுக்கு மிகப்பெரும் பலம். அத்துடன் உலகநாயகன் புதல்வி தமிழில் அறிமுகமாக 7 ஆம் அறிவு இருப்பதுவும் கூடுதல் பலம். இவற்றைவிட படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமையவேண்டிய ஹாரிஸ்ஜெயராஜி பாடல்கள் சொதப்பியது எதிர்பார்ப்பில் சிறு பின்னடைவு.
தமிழர்களின் பெருமையை உலகறிய செய்கின்றேன் என முருகதாஸ் கையில் எடுத்திருக்கும் போதிதர்மன் கதை தமிழ் ரசிகர்களுக்கு புதிதுதான் என்றாலும் எந்தளவிற்கு அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். படத்தின் ட்ரெயிலரை பார்க்கும்போது நிறைய இடங்களில் மக்கள் நம்பும்படியான காட்சிகள் இருக்குமா என்கின்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. 7 ஆம் அறிவை பொறுத்தவரை படம் பார்க்க பிரமாதமாக இருக்கும் என்பதை மட்டும்
நிச்சயமாக சொல்லமுடியும் ரவிசந்திரனின் ஒளிப்பதிவு நூறு வீதம்
திருப்திப்படுத்தும் என்று நம்பலாம். படத்தில் கதை குறைவாக இருந்தாலும் பிரம்மாண்டம் என்கின்ற விடயத்தை வைத்து எப்படியும் முதலுக்கு சேதாரமில்லாமல் ஒட்டிவிடுவார்கள். அதேநேரம் படம் பிரமாதமாக அமைந்து விட்டால் வசூலில் அனல் பறக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் தொலைக்காட்சிகளில் ஏ.ஆர்.முருகதாசும், சூர்யாவும் காட்டும் முன்னேற்பாடுகளைப் பார்த்தால் இப்பவே கண்ணை கட்டுது.
அடுத்து தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் மற்றுமொரு முக்கிய திரைப்படம் வேலாயுதம் ஆக்ஷன் ஹீரோவாக ஐந்து தொடர் தோல்விகளுக்கு பின்னர் காவலன் என்கின்ற ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படத்தில் நடித்த பிற்பாடு விஜய் நடிக்கும் ஆக்ஷன் திரைப்படம்தான் வேலாயுதம். முதல் நான்கு ரீ-மேக் திரைப்படங்களையும் ஒப்பர் ஹிட்டாக கொடுத்த ராஜாவுக்கு இறுதியாக இயக்கிய தில்லாலங்கடி காலை ாரினாலும் வேலாயுதம் முதல் முதலாக நேரடியாக இயக்கும் திரைப்படம் என்பதால் படி இருக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. படத்தின் ட்ரெயிலரில் தாரண தோற்றத்தில் விஜய் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு ஜனரஞ்சகமாகவும், சுப்பர் ரோ தோற்றத்தில் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு செம காமடியாகவும் உள்ளன. பழக்கமாக விஜய் படங்கள் ரிலீசுக்கு முன்னமே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகிவிடும், த வரிசையில் வேலாயுதம் பாடல்கள் மிகவும் பிரபலமாகியமை அதன் முதல் வெற்றி ய் ரசிகர்களின் அமோக ஆதரவு வேலாயுதத்திற்கு மிகப்பெரும் பலமாக அமையும் நேரம், அந்த ஆதரவை தக்கவைத்துக் கொள்வது வேலாயுதத்தின் திரைக்கதை ரில்த்தான் உள்ளது. ரீ மேக்குகளை தமிழுக்கு ஏற்றாற்போல திரைக்கதையமைக்கும் தில்லாலங்கடி தவிர்த்து) திரைக்கதையில் மாஜிக் செய்துள்ளாரா இல்லை லாஜிக்
பாவளி பந்தய
சய்துள்ளாரா! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Page 18
2I, II 0,2
இலங்கை சுதந்திரமடைந்த பின்ன
ரான காலப்பகுதியில் அரசியல் அரங்கில் பல தமிழ் அரசியல்வாதி களை ஈழத்தமிழினம் கண்டுள்ளது. இவர்களில் ஒருசிலரே கட்சி கோட் பாடுகளுக்கப்பால் அனைவராலும் அரசியல் தலைவர்களாக போற்றப்ப டுகிறார்கள். இவர்களில் ஒருவராக அரசியல் சாணக்கியம் மிக்கவராக இருந்தவர்தான் கோப்பாய் கோம கன்' என எல்லோராலும் அழைக்கப் படும் குமாரசாமி வன்னியசிங்கம். ஈழத்தமிழரின் அரசியல் பயணத்தில் பல திருப்புமுனைகள் ஏற்பட கார ணமாக இருந்தவர்களில் ஒருவரான இவரைப்பற்றி ஒரு சில வரிகள்.
வழக்கறிஞர் வன்னித்தம்பி குமாரசாமி-செல் லம்மா தம்பதியினருக்கு 1911 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 12 ஆம் திகதி தெல்லிப்பழை கிராமத் தில் பிறந்தவர்தான் வன்னியசிங்கம்.
கொல்லன்கலட்டி சைவப்பிரகாச வித்தியால யத்திலும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியி லும் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கிய இவர் ஆரம்ப கல்வியில் அதிக ஆர்வம் காட்டாதவரா கவே இருந்தார்.
அதீத ஞாபகசக்தியுடைய வன்னியசிங்கம் கல் வியில் முன்னிலைப் பெறுபேறுகளைப் பெறாவிட் டாலும் சராசரியான பெறுபேறுகளைப் பெற்றுக் GlsITSITGITi.
எதையும் ஞாபகமாக வைத்துக்கொள்ளும் இவர் பிற்காலத்தில் பாராளுமன்றத்தினாலும் தந்தை செல்வாவினாலும் நடக்கும் அறிவுக்களஞ் öAutb (walkingevcyclopedia) 676OT Lumpirl LÜLIL' LITñT.
உயர் தரக்கல்வியை யாழ். இந்துக்கல்லூரியில் தொடர்ந்த வன்னியசிங்கம் சிறந்த பெறுபேற்றைப் பெற்று இலங்கை பல்கலைக்கழகம் சென்று சட் டம் பயின்றார்.
பாடசாலைக் கல்வியில் அதிக அக்கறை காட் டாத இவர் சட்டப்படிப்பில் தனது திறமையை வெ ளிப்படுத்தி முதன்மையாகத் தேறி தங்கப்பதக்கங் ளையும் பணப்பரிசுகளையும் வாங்கிக் குவித்தார்.
* சட்டக்கல்வியை முழுதாக கற்றுத்தேர்ந்த இவர் தொழில் பயில்வதற்காக பிரபல வழக்கறிஞர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திடம் உதவியாளராக இணைந்து கொண்டார்.
வக்கீல் தொழில் கற்பதற்காக யாழ்ப்பாணத்தி லிருந்த தந்தை செல்வநாயகத்துடன் இணைந்து கொண்டமையே இவரின் வாழ்க்கையில் திருப்புமு னையாக அமைந்தது எனலாம்.
* இளமைப்பருவம் முதலே தனது சின்ன மாமன் மகள் கோமதி மீது விருப்பம் கொண்டிருந்த வன் னியசிங்கம் அனைவரது சம்மதத்துடனும் 1943 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டு ஐந்து பெண்பிள்ளைகளுக்குத் தந்தையா 6TT.
* தான் உண்டு தன் குடும்பம் உண்டென வாழ்ந்து வந்த வன்னியசிங்கத்திற்கு தந்தை செல் வாவின் தேர்தல் கால நிகழ்வுகளே இவரையும் அர
சியல் பக்கம் ஈத்துக்கொள்ள வைத்தது.
Es
காங்கேசன்துறைத் ே யில் செல்வநாயகம் போ போது, அவரின் தேர்தல் கைகளுக்காக ஒத்தாசை வந்த வன்னியசிங்கத்திற் பாய் வேட்பாளரின் திடீர் அரசியல் வாய்ப்பை ஏற். கொடுத்தது.
1947 ஆம் ஆண்டு ( யாப்பின் கீழ் நடைபெற்ற வது பாராளுமன்ற தேர்த பாய்த் தொகுதியில் அகி இலங்கை தமிழ் காங்கிர6 பாக போட்டியிட்டு, வெ பாராளுமன்ற உறுப்பினர 6) T60T Tir.
தமிழ் காங்கிரஸ் கட் கொள்கைகள் தமிழ் மக்க லாசைகளை புறந்தள்ளிச் தால் அதிருப்தியடைந்த யகம் உள்ளிட்ட சிலருட சிங்கமும் கட்சியிலிருந்து 1949ஆம் ஆண்டு தமிழர என்ற புதிய அரசி uLu6ÑO SEL" LAGODUL
ஆரம்பித்தார்கள். 叫
தமிழரின் தன்னாட்சி, தனி யுரிமை போன்ற கோட்பாடுகளு
டன் உருவாக்கப் பட்ட தமிழரசுக் கட்சியை உரு வாக்கியவர்களில் ஒருவரான இவர் சுயநலமற்று மக்க ளுக்கு சேவை யாற்றியமையாலேயே இ கப் போற்றப்படுகின்றார்.
உயர் குடும்பத்தில் இருந்தாலும் அனைத்து : டின்றி பழகியமையாலே LUITüiu (35TILD56öTo6T6OT (3LD6is
LJL LLITf.
அரசியலில் அதிக அ ஆரம்பத்தில் கட்சிகளின் ளுக்கு வாக்களிக்காமல் : ளித்து வந்த போது, தமிழ் அடிப்படையில் வழிநடத் முன்னின்று உழைத்தார். எஸ். ஜே. வி. செல் இணைந்து புதிய கட்சிை மல்லாது, அதனை இடர் வளர்த்துக்கொண்டு போ தூரநோக்கத்துடன் சாண 1952 ஆம் ஆண்டு ( சுக் கட்சி பாராளுமன்றத் போது, கோப்பாய் தொகு போட்டியிட்டு அதிக வா பெற்றார்.
* அமைதியான முறை விக்கும் கறுப்புக்கொடி டையே வளர வித்திட்ட6 அரசியல் தெரியாது. வேற்றமையாலும் பிரிந்து
கத்தினையும் சேர்ந்த தமி என்ற கொள்கைக்குள்ெ
 
 
 
 

தொகுதி ட்டியிடும் நடவடிக் வழங்கி கு கோப் மரணமே
படுத்திக்
8s. Teious
D (LP56)T லில் கோப்
S) año 55° LA SFITň ற்றி பெற்று ாகத் தெரி
சியின் ளின் அபி : Gargoed செல்வநா ன் வன்னிய
பிரிந்து, சுக் கட்சி
ம்பெரும் அரசியல்வாதி காப்பாய்கோமகன் வன்னியசிங்கம்
வளுப் பற்றி25
ன்றும் பெரும் தலைவரா
பிறந்து வழக்கறிஞராக தர மக்களுடனும் பாகுபா யே அனைவராலும் 'கோப் ாமை கொண்டு அழைக்கப்
ஆர்வம் காட்டாத மக்கள் கொள்கை பிரகடனங்க
தனித் திறமைக்கே வாக்க
ழரசுக்கட்சியை கொள்கை
நீதிச் செல்வதில் இவர்
வநாயகத்துடன் ய உருவாக்கியது மட்டு பாடுகளுக்கு மத்தியிலும் வதில் வன்னியசிங்கம் க்கியமாக செயற்பட்டார். முதல் தடவையாக தமிழர தேர்தலில் போட்டியிட்ட தியில் வேட்பாளராக க்குகள் பெற்று வெற்றி
யில் எதிர்ப்பினைத் தெரி போராட்டத்தை மக்களி Suff 66616ofluëArä15.Lb.
பிரதேச ரீதியாகவும், சாதி து நின்ற அனைத்து வர்க் ழ் மக்களை ஓர் இனம்
காண்டு வந்தவர் வன்னியம்
från 5 Lib.
தான் ஒரு எம்.பி என்ற இறுமாப்பு இல்லாமல் கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பாகு பாடு காட்டாது அனைத்து வேலைகளையும் நேரடி யாகவே நின்று செய்து அவர்களுடன் உண்டு களித்து மகிழ்ந்தார்.
தமிழ் பெண்களும் அரசியல் செயற்பாடுகளில் கால் பதிப்பதற்கு உந்துதலாக 1957 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியில் மாதர் முன்னணி என்ற அமைப்பை இவர் உருவாக்கினார்.
1956 இல் ஈழத்தமிழர் வரலாற்றில் ஓர் திருப்பு முனையாக அமைந்த திருமலைப் பாதயாத் திரையை காங்கேசன்துறையிலிருந்தும் மட்டக் களப்பிலிருந்தும் ஆரம்பித்து திருகோணமலை முற் றவெளி வரை நடத்திச் செல்வதில் முக்கிய பங் காற்றியவர் வன்னியசிங்கம்
* கப்பலில் அனைவரும் ஒன்றாக பயணிக்கின் றோம் என்று இருந்துவிடாது, கப்பலை ஒட்டிச் செல்பவர்கள் எங்கே ஒட்டிச் செல்கிறார்கள் என் பதை விழிப்புடன் அவதானிக்க வேண்டும் என ஒற்றுமையான பயணத்தில் மக்களுக்கு விழிப்பூட் டியவர் வன்னியசிங்கம்.
மகாத்மாகாந்தியின் அறப்போரின் வழிசென்று
தூரநோக்கு சிந்தனையுடனும் சாணக்கியத்துடனும் தமிழரசுக்கட்சியை வழிநடத்திச் சென்ற வன்னிய சிங்கம் 1959 ஆம் ஆண்டு மறைந்தாலும் அவரின் கோட்பாடுகளுக்கமையவே அக்கட்சி இப் பொழுதும் பயணித்துக் கொண்டிருப்பதை காண
6AD TLD
ܢܠܸܐ ܓܵ¬, .

Page 19
OJafu (35) அமைப்பி திருத்தங்கள் (பகுதி
(சென்ற வாரத்தொடர்ச்சி)
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைப் போராட்டங்களை அடக்க பொலிஸ் படையினர் ஒரு ஆயுதமாகப் பயன்ப டுத்தப்படுவதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்கள், ஊர்வலங்கள் ஒரு புறம் இடம்பெற்றமையால் 1956ஆம் ஆண் டுப் பொதுத்தேர்தலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாதமும் பெளத்த மதவாதமும் இலகுவாக இணைந்து கொண்டன.
இதன் விளைவாகக் கொண்டுவரப் பட்ட சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் 1954 ஆம் ஆண்டு மாதம்பை மாநாட் டுத் தீர்மானங்கள் செயல் வடிவம் பெறத் தொடங்கின. இதுவே சட்டத் தின் பின்புலமாகவும் பிரதிவிம்பமாக வும் இரு பரிணாமங்களாக இலங்கை மக்கள் மத்தியில் வியாபகம் பெற்றது. இது 1957 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி (O4.02.1957) இலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக தமிழ் மக்கள் அனுஷ்டிக்கும் நிலையை உருவாக்கியது. 04.02.1957 அன்று இதன் அடுத்த கட்டமாக திரு கோணமலை மணிக்கூட்டுக் கோபுரத் தில் ஏறி கறுப்புக்கொடியை ஏற்ற முயன்ற திருமலை நடராசன் என்ற இளைஞன் பொலிஸ் துப்பாக்கி சூட் டில் கொல்லப்பட்டான். இந்த துயர சம் பவம் இலங்கையின் இனங்களுக்கிடை யில் படிப்படியாக விரிசலை ஏற்படுத் தியது. இனக்குரோதங்களுக்கு தீபம் ஏற் றியது. இதைத்தொடர்ந்து வந்த இனக்க லவரங்களுக்கு தூபம் இட்டது. இலங் கையின் ஜனநாயக நீரோட்டம் என்பது சாக்கடை அரசியலில் கழிவுநீர் வாய்க்
காலாக மாற்றம் பெற்றது. இதன் விளை வாக தேசிய அரசியல் அஸ்தமனமாகி யது. இனவாத அரசியல் அருணோதய மாகியது. இலங்கை அரசியல் வானில் அதன் கீற்றுக்கள் ஆக்கிரமிக்கத் தொ டங்கின. இதுவே இன்றைய உள்ளூர் அரசியல் யதார்த்தத்தின் ஆரம்பப் புள் ளியாகும். இலங்கை இனங்களுக்கு
இடையிலான இனக்குரோதங்களுக்கு அத்திவாரமிட்ட பிரிகோடாகும். கண் ணுக்குப் புலப்படாத பெர்லின் சுவர் இலங்கை மக்களின் மனங்களைப் பிரித் தது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு
17 ஆவது திருத்தச்சட்டத்தின் 155 அ பிரிவு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பாக பின்வரும் விதிகளைக் கொண்டுள்ளது.
'அரசியல் அமைப்பு கவுண்சிலின் சிபார்சுகளுக்கமைவாக ஏழு பேரைக் கொண்ட ஒரு பொலிஸ் ஆணைக்கு ழுவை ஜனாதிபதி நியமிப்பார்’ எனக் கூறப்பட்டுள்ளது. இங்கு 17 ஆவது திருத்தச்சட்டம் ஜனாதிபதியின் நிறை வேற்று அதிகாரம் தொடர்பில் நெகிழும் போக்கை வலியுறுத்துகின்றது. குவி
இந்த விதிகளுக்கும்
புத்தூர் ச நோக்கிகன்ஸ்
శ్లోకి
Cಣಿ ଯ}
நல்லது
భ
 
 

O.2O
AA மையப்படுத்தப்படாத
அதிகாரப் பகிர்வும் அதனூ டான ஜனநாயகப் பண்பு
ᎶᏍ
7 D : සූර්‍ය"
= ♔ങ്ങ©ഴിങ്
உருவாக்கத்திற்கு பின்பு லமாக அமையும் என்று எதிர்பார்க்கப் பட்டது. அதுவே அதிகாரங்கள் மக்கள் மயப்படுத்தப்படவும் அதன் பின்னர் சட்ட செயற்பாடுகள் சமூக மயமாக்கப் படுவதற்கும் வித்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு பல கார ணிகள் கூறப்பட்டன. 1956 ஆம் ஆண்
ம் O b559IO
டுக்குப் பின்னரான காலகட்டத்தில் பொலிஸ் திணைக்களம் பெரும்பாலும் அரசியல் மயப்படுத்தப்பட்டது என்றும் அதைத் தொடர்ந்து வந்த காலங்களில் இந்த நிலைமை மேலும் தீவிரம் பெற் றது. 1974 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற 4 ஆவது உலக தமிழாய்ச்சி மா நாட்டு இறுதி நாள் சம்பவத்தில் யாழ்ப் பாண பொலிஸ் நிலையத்தில் கடமை யாற்றிய பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த அடாவடித் தனங்களுக்குத் தலைமைதாங்கிய ஏ.எஸ்.பி. சந்திரசேகரா என்பவருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டு இடமாற் றம் செய்யப்பட்டார். 1975 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இ
19յ
டபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பல்க லைக்கழக மாணவன் வீரசூரிய என்ப வர் இறந்தார். அக்காலகட்டத்தில் (1976) எதிர்க்கட்சித் தலைவராகவிரு ந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை பிடி யாணை இன்றி கைது செய்யுமாறு போ டப்பட்ட உத்தரவை நிறைவேற்ற மறுத்த வேரப்பிட்டியா என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதவி நீக்கம் செய்யப் பட்டார். மேலே கூறிய சம்பவங்கள் திருமதி பூரீமாவோ அம்மையார் பிரதம ராக பதவி வகித்த (1970 - 1977) கா லப்பகுதியில் இடம்பெற்றவையாகும். 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்த
வழக்கறிஞர்
* 、
பெ. பூலோகசிங்கம்
/
லின் முடிவுகளின் படி ஜே. ஆர். தலை மையிலான ஒரு அரசாங்கம் அமைக்கப் பட்டது. அந்த அரசாங்கம் அமைக்கப் பட்டு ஒரு சில நாட்களிலேயே நாட்டில் இனக்கலவரம் ஏற்பட்டது. யாழ்ப்பா ணத்தில் இடம்பெற்ற ஒரு பொருட்காட் சியில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. அது நாடு முழுவதும் ஒரு பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தியது.
(தொடரும்) சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை எமக்கு எழுதி அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம்,
புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம் ,
Gans நிருட

Page 20
Leo. 2.0.
(5pš6555ů 6LITL250
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. சமய போதனைகளை இவ்வாறு சொல்
1. உப்பு நிலத்தன்மை Siriasis వ్లో 2. விடலைப் Ubsiyasi Sesettish 8.நவக்கிரகங்களில் ஒன்று 4 நாடு వ్లో 2ሪ 8 ജൂഞ്ഞു 12.திருடி 16. முனிவர்கள் கோபத்தில் அளிப்பது
(திரும்பியுள்ளது) 21 மையல் (திரும்பியுள்ளது) 25 பன்மையல்ல 28. தாதுப்பொருட்களில் ஒன்று இறுதி 24 சூரியன் (குழம்பியுள்ளது)
எழுத்து இல்லை) 25. அரங்கேற்றத்திற்கு முன் நடித்துப் 32. நீரிலும், நிலத்திலும் வாழும் பறவை பார்ப்பது
(குழம்பியுள்ளது) 2,333 > 27 ஒத்துக் கொள்ளாமை (தலைகீழ்) 3.உறவுகள் திேரும்பியுள்ளது) 30 கடவுள்களில் கணபதியை வேறு
சித்திரவதை (திரும்பியுள்ளது)
18 பிறப்புக்குறிப்பு 20:இடப வாகனம்
23. கவர்வது
தனி
பாராட்டுப் பெறும் T அதிஷ்டசாலிகள்
தி (መ5 虚 6) க ண் 6
5 量 5m 可m பி தூ ண 11. கோ. சானுஷா
பொன்மணி நிலையம்,
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை.
2. செல்வி பூரணி நாகேந்திரன்
11- 3/1, நெல்சன் இடம், வெள்ளவத்தை,
கொழும்பு - 06 JIT | b | L- ஓ ! 3. நேச - வித்தியாசாகர்
ફ્રે கிளி/கிளிநொச்சி ம.வி,
கிளிநொச்சி. குறுக்கெழுத்துப் போட்டி 50க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக் கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பி வைக்கவும். அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை' வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரத நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
方 அ fi Llis ፵* ଶ୫t ம்
:ரட்டுப்றுெம் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் பிரசுரிக்கப்படும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ugesna
ஆசிரியர் : பெரியவனானதும் நீ என்ன செய்யப் போகிறாய்?
மாணவன் : ஆசிரியராகப் போகி றேன். எல்லோரையும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கலாம்!
சிறுமி : மாமி ஏன் உங்கள் வயிறு இவ்வளவு பெரிதாக இருக்கிறது?
பெண் : என் உயிரிலும் மேலான அன்புக் குழந்தை உள்ளது!
சிறுமி : குழந்தையிடம் அத்தனை அன்பு என்றால் ஏன் குழந்தையை விழுங்கினாய்?
"அம்மா, டூத்பேஸ்ட் ட்யூபில் எவ் வளவு டூத் பேஸ்ட் இருக்கிறது?
“எனக்குத் தெரியாது!’
“எனக்குத் தெரியும் படுக்கைய றையில் டூத்பேஸ்ட்டை மிதித் தேன். அது பாத்ரூம் வரை இருந்த
“முதன் முதலாக உன் மனை வியை நீ சந்திக்க உதவியது யார்?
“யாரையும் குறை சொல்ல முடி யாது நாங்களாகத்தான் சந்தித் தோம்!”
"உங்களைத் திருமணம் செய்து கொண்டு என்ன சுகத்தைக் கண் டேன்? பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லை!"
"அப்படியானால் இந்த மாதம் டெலிபோன் பில் எப்படி 3000 ரூபா வந்தது?"
2ண்டார்.
“என் கணவர் எங்கேயும் வேலை க்குப் போக வேண்டியதில்லை. பிறருக்கு கீழ்ப்படிந்து நடந்து மாத ஊதியம் வாங்கும் வேலை ஒரு வேலையா?*
- பெருமை கொள்ளும் ஒரு பணக்காரப் பெண்

Page 21
யாழ் ஓசை
6 ற்றோருக்குச் சென்ற இட
d மெல்லாம் சிறப்பு என்ற பழ
மொழி வழக்கில் உண்டு. , கல்விக்கு பெயர் பெற்ற யாழ்ப்பாண நகரில் கல்வியியலாளர்கள் மத்தியில் இடம்பெற்றுவருகின்ற அசம்பா விதங்கள் கல்வித்துறையை மாசுபடுத்து வதாக அமைகிறது. பல்வேறு புகழ்பூத்த கல்விமான்களையும், சமூக சேவகர்களின் தன்னலமற்ற மிக்குயர் சேவைகளையும், மனிதாபிமானமுள்ளவர்களையும் கண்ட யாழ். மண் இப்போது சுயநலவாதிகளை யும், கூட இருந்து குழிபறிப்பவர்களை
யும், சொந்த சகோதரர்களையே பழிவாங்
கத்துடிப்பாவர்களையும், காடையர்களை யும், திருடர்களையும், மோ சடிக்காரர்களையும் தன் னகத்தே தாங்கி அதன் செழுமையிழந்து நிற் கின்றது. அண்மையில் வெளிவந்துகொண்டி ருக்கும் செய்திகள் கல் விப்புலங்களின் வினைத்திறன் மிகு செல்நெறிக்கு வேட்டு வைப்பதாக இருக்கின்ற
6T.
என்ன செய்வது, கற்ற வர்கள் கயவர்களாக இயங்கும் போது கண்ணி யத்தை எதிர்பார்க்க முடி யாது என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் குறிப்பிட்டதற்கு இணங்க கற்ற கயவர்கள் பெருக்க மடைந்துள்ள கலியுகத் தில் நல்ல வெளிப்பாடு கள், செயற்பாடுகளை எமது கல்விச் சமூகத்திலி ருந்து, கல்வியியலாளர்க ளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. புத்தஜீவிகள் என்று கூறிக்கொண்டு திரியும் சில புல் ருவிகள் தன்மானம், இனமானம் என்ப வற்றை இழந்து பணத்துக்காக வயிறு வளர்க்கும் இழிநிலையில் இருப்பது யாழ்ப்பாணத்தின் ஒழுக்கமிகு கல்வித்து "றையை நாசமாக்குவதற்கு ஒப்பானது.
எமது சமூகத்தை வழிநடத்தவேண்டியவர் களே தவறு என்று தெரிந்தும் தவறிழைப் பதால் எம்மினத்தின் இருப்பு கேள்விக்குரி யதாக மாறுகிறது.
பலாலி ஆசிரியர்கலாசாலை என்ற உயர்கல்விக் கூடத்தில் பாலியல் முறை கேடுகள் தொடர்பாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்தி ருக்கிறது. இதனை வெறும் செய்தியாக பத்தோடு பதினொன்றாக மறந்துவிடக்கூ டாது. ஏனெனில் அக்கல்விக் கூடம் சாதா ரண கல்விக்கூடம் அல்ல. சமூகத்தின் இருப்புக்காக உழைக்கின்ற ஆசிரியப் பெருந்தகைகள் தமது ஆசிரியத்தொழில் களை வினைத்திறனான முறையில் தொடர்வதற்காக பயிற்சிபெறும் கள மையம். எதிர்காலத்தில் மாணவ சமூ கத்தை வழிநடத்தவேண்டிய, ஒழுக்கமிகு கல்வியை போதிக்கவேண்டியவர்க
னவர்கள் செய்யும் தவறுகள் எம்மாத்தி ரம்?.
எது எப்படியோ இத்தகைய பிரச்சினை களை பூதாகரமாக்குவதை விடுத்து ஆக்க பூர்வமான நிலையில் அணுகுவதே சிறந்த நடவடிக்கையாக அமையும்.
ஆசிரிய கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றது என்ற அரச அதிபரின் கூற்றை முற்றாக புறக்கணித்து விடவும் முடியாது. காரணம் யாழ். குடா நாட்டின் சமூகப்பொறுப்பு வாய்ந்த பதவி யில் இருக்கும் அதியுயர் அரச அதிகாரி
யாக விளங்குகின்ற அரச அதிபர், தான்
தோன்றித்தனமாக ஊடகங்களுக்கு
கருத்து தெரிவித்திருக்கமாட்டார். இதில் ஏதோ எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கி றது. நெருப்பில்லாமல் புகைவராது என்ற தர்க்கரீதியான அணுகுமுறையின்படி எத்த னையோ கல்விக்கூடங்கள் இருக்கும் போது எடுத்த எடுப்பில் பலாலி ஆசிரியர் கலாசாலையை விரல் நீட்டி சுட்டிக்காட்டு கிறார் என்றால் அதை முற்று முழுதாக நிராகரித்துவிட முடியாது.
ஆனால் ஆசிரியகலாசாலை மாணவி கள் யாழ். அரச அதிபருக்கெதிராக ஆர்ப் பாட்டத்தில் குதித்திருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் வலுவான உள் அதிகார சக் திகளின் தூண்டுதல்களின் பேரிலேயே இடம்பெற்று வருவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. அதுமட்டுமன்றி எதுவித விசாரணைகளும் இன்றி தகவல்களை மாத்திரம் வைத்து அங்கு பாலியல் முறை கேடுகள் இடம்பெறுகின்றன என ஊட கங்களுக்கு அறிக்கை விடும் முன்னர் பல தரப்புகளுடனும் யாழ். அரச அதிபர் கலந்தாலோசித்து முடிவைக்கண்டிருக்க வேண்டும்.
நேரில் சென்று சம்பந்தப்பட்ட தரப்புக ளுடன் கலந்துரையாடியிருக்க வேண்
ஆளுக்கேஇந்தக்கதின்ைஜல்காதரனுழந:இழ்சிலநேரஷ்அகலுதிபூருகித் நேரில்
 

2l
சென்று விசாரிக்க முடியாதிருந்தால் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து அங்கு பாலியல் முறைகேடுகள் இடம்பெற்ற
னவா? என்பதை அறிந்திருக்கவேண்டும்.
இந்த அறிக்கை மூலம் சில ஊடகங்கள் பிரபலம் தேடுவதற்காக பிரசுரித்திருந்தா லும் ஆசிரியர் கலாசாலையின் பெருமை யையும் மகிமையையும் அங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் எதிர் கால நலன்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுகின் றது என்றால் அதற்கு ஆண்கள் பெண்களாகிய இருதரப்புமே காரணம். வெறுமனே ஒரு தரப்பை மாத்திரம் குற்
யின் பெருமையை கு டிப் புதைத்து சமூக
மதிப்பை கெடுத்துவிடக்
அபாய நிலையும் பாலியல்
றம் சொல்லிப் பலனில்லை. இன்று யாழ்ப்பாண தமிழ்ப் பெண்களின் வாழ்வி யற் கோலத்தில் காத்திரமான மாறுதல் கள் அவதானிக்கப்பட்டு வருகின்றன.
பாடசாலைகளில் அங்கு கல்வி பயிலும் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் கள் நிகழ்ந்தால் அதனை கூர்மையான அவதானிப்புக்கு உட்படுத்தலாம். கார ணம் அவர்கள் வயது முதிர்ச்சியடையாத பதின்ம வயதினர்களே. எனவே அவர் களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் கலாசாலை யில் கல்வி பயில்வோர் வயது முதிர்ச்சி யான ஆசிரிய மாணவர்களே. இவர்க ளுக்கு நல்லது எது?. கெட்டது எது?. என்ற பகுத்தறிவு உண்டு. இப்படியான பாலியல் துன்புறுத்தல்கள் நிகழும் போது அதற்குரிய எதிர்நடவடிக்கைகளை எடுக் கவேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தா லும் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு உரிய வகையில் உரி யவர்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எட்டவேண்டும். இதை விடுத்து
நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட கல்விச்சாலையின் பெருமையை குழி தோண்டிப் புதைத்து சமூகத்தில் அக்கல் விக்கூடத்திற்கு இருக்கும் மதிப்பை கெடுத்துவிடக்கூடிய அபாய நிலையும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு பெண்களே முகங்கொடுப்பதால் பாலி யல் நடவடிக்கைகளில் பாதிப்படைவது நிச்சயமாக பெண்களேதான் என்ற நிலை யில் அங்கு கல்வி பயிலும் பெண்களின் எதிர்கால நலன்களிலும் பாதிப்பை ஏற்ப டுத்தும்.
எனவே தான் கலாசார சீரழிவு தொடர் பான அறிக்கைப் போரை விடுத்து யாழ்.
குடாநாட்டின் கல்விப்பு
லத்தில், கல்வி நிலை யங்களில் இடம் பெறும் பாலியல் சீர் கேடுகள் குறித்து சிந் தித்து அவற்றை எவ் வாறு தடுக்கலாம் என்பது குறித்து கல் வியியலாளர்களி டையே இணக்கம் ஏற்படவேண்டும். சமூகத்தை திருத்த வேண்டியவர்கள், " சமூகத்திலுள்ள மாசுக் களை களையவேண் டியவர்கள், புத்திஜீவி கள் தவறு விடும் போது சாதாரணர்கள் விடும் தவறுகளை சுட்டிக்காட்டி அவற் றைத் தடுத்து நிறுத் துவது யார்? என் பதை கொஞ்சம் சிந் தியுங்கள். நீங்கள் தவறு செய்யும்போது உங்களை உதாரண மாக பின்பற்றி உங் கள் பின்னால் நிறை யப் பேர் காத்திருக்கின்றனர் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
அதுமட்டுமன்றி இன்றைய நவீன இலத்திரனியல் ஊடகங்கள் குறிப்பாக இளைய ஊடகங்கள் யாழ். குடாநாட்டை மையப்படுத்தி தமது பார்வையைக் குவித்து கலாசார சீர்கேடான செய்திகளை படுகேவலமான முறையில் வெளி யிட்டுவருவதனால் யாழ். குடாநாடு மக் கள் மீது வேற்று இனத்தவர்கள் ஏன் நமது தேசத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்ற உறவினர்கள் கூட எம்மைப்பற்றிய தவ றான கற்பிதங்களை செய்வதற்கு வழி யேற்படுத்தி வருகின்றன.
தவறுகள் நேரும் போது அவற்றைச் சுட்டிக்காட்டி அத்தவறு மீண்டும் நிகழா மற் செய்வதற்குரிய பணிகளை செய்வ தே ஊடக அறம். அதை விடுத்து அத்தவ றான செய்திகள் மேலும் பல தவறுக ளுக்கு முத்தாய்ப்பாய் இருக்க கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும். இதனை சம்பந்தப்பட்ட இணை (இளைய) ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உள்ட்க்ங்க்ளுக்குஅறிக்கிைவிடுவதால்: : ' + அ உதிஷ்டிரன்

Page 22
L2名
(சென்றவாரத் தொடர்ச்சி)
அன்றைய பெண்கள் தமது
குடும்பங்களுக்குள்ளேயே தாழ்த் தப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்த தோடு ஆண்கள் சகல மட்டத்திலும் உயர்ந்தவர்கள் என்ற கருத்தோட்டம் வாழ்வியலின் உயிர்நாடியாக விளங்கி யது. கூட்டுக்குடும்ப முறையின் பின் னணியில் ஆண் கட்டுப்பாடற்ற குடும்பத் தலைவனாகவே தன்னை சித்தரித்துக்கொண்டான். பெண்களே சமயம், கலாசாரம், குடும்பக்கடமை கள் என்பவற்றை இறுக்கமாகப் பேணுபவர்கள் என்ற எண்ணக்கரு அன்றைய யாழ்ப்பாணப் பெண்களி டம் நிரம்பவே வேரூன்றி இருந்தது. கோவில் கொண்டாட்டங்கள், சடங்கு களில் பெண்களின் ஈடுபாடுகள் இவற்றை முக்கியப்படுத்தும் சான்று களாக அமைகின்றன.
பெண்கள் முன்னேற்றத்
தின் பாதைகட்கு எதிராக போராடுவது என்ற நிலையை மீறி சமூக
மாற்றத்தை வலுப்படுத்தல் என்ற கருத்தைக் கொண்ட தாக அமைதலே ஏற்புடைய
క్ట
கலாசாரத்தின் சின்னங்களாக விளங் கும் ஆடைகளின் மாற்றம் கூட நாகரி கமான கல்வியறிவு பெற்ற இல்லத்தர சிகளின் மத்தியில் புதிய பரிணா மத்தைப் புகுத்தியது. பூட்டியம்மா உடுத்த உடையை அம்மம்மா உடுத் தியதில்லை. அம்மம்மா உடுத்தது போல் அம்மா உடுக்கவில்லை. அம் மா போல அக்கா உடுத்தியதில்லை. இவற்றுள் எது என்னுடைய ஆடை?. எது என் கலாசாரம்?. இம்மாற்றுக் கலாசாரத்திற்கான தேடல் இன்று எம்
புதினா
B.N mentha viritis E.N. The marshmint
2. l. O.
முன் கேள்விக்குறியாகி முரண்பா டான வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாதங்களை நிலைநிறுத்துவதில் முனைப்புப் பெறுகின்ற ஒரு வாதமே பெண்நிலை வாதம் என்கின்ற பெண்களின் சமத்து வத்திற்கு வலுவூட்டும் கோட்பாடு. எனினும் சமத்துவதிற்கான போராட் டம் முன்னெடுக்கப்படும் போது சமூ கத்தின் அடித்தளத்தில் காணப்படும் அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்போவதில்லை. ஆகவே பெண்கள் முன்னேற்றத்தின் பாதை கட்கு எதிராக போராடுவது என்ற நிலையை மீறி சமூக மாற்றத்தை வலுப்படுத்தல் என்ற கருத்தைக் கொண்டதாக அமைதலே ஏற்புடைய தாகும்.
இலங்கையில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசமாக யாழ்ப்பான பிர தேசம் அமைந்துள்ளது. மிக நீண்ட தமிழர் பாரம்பரியத்தைக் கொண்ட இந்து மரபுரிமையினை தமது கலா சார உரிமையாக கொண்டவர்கள் இந்து நாகரிகத்தின் அடித்தளத்தோடு இணைந்துள்ளது தான் இம்மரபு. இம் மரபு யாழ்ப்பாணப் பெண்கள் சமூகத் தளத்தின் நாகரிகத்தின் உயர் நிலையி லேயே வைத்துள்ளது. நாகரிகத்தின் அளவுகோலாக சமூகத்தின் படிமுறை வளர்ச்சியை காட்டும்.
வழிகாட்டியாக கல்வி அமைந்திருந்
O.ND 6355d பொதினா புதியன் மூலி
5606 ЈЕ - 86т. வீரியம்:- சீத, விபாகம்:- கரு GlasuluGoroes:- Lué
அகற்றி, வெப்ப குணம்:- மந்த வாந்தி, அஜீரண உபயோகம்:- நீர் செய்து 1-2 சுரம் தணியும். (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΟΙ Ι
தபோதிலும் யாழ்ப்பாண அன்றைய பெண்களின் கல்வி நிலை, அல்லது அறிவு மட்டம் எந்த வகை யிலும் குறைவாக மதிப்பி டப்படவில்லை. அக்காலக் கல்வி சமயம், இலக்கியம் என்ற இரு பரப்பெல்லைக் குள்ளும் பெண்களை வரையறுத்து வைத்திருந்த தென்பது உண்மையே. ஆயினும் அந்நிய நாட்டவ ரின் தாக்கங்களால் பலவித சடங்குகளும் சம்பிரதாயங் களும் இடைநிலையில் சேர்க்கப்பட்டு வாழ்வியல் முறையில் இறுக்கமான அடக்குமுறைகள் புகுத்தப் பட்டதனால் பெண்கள் சமூ கமட்டத்தில் அடக்குமுறை களுக்கு உள்ளக்கப்பட்ட னர் ஏட்டுக்கல்வி என்பது பெண் ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் கிடை யாத நிலையிலிருந்து பாரம்பரிய தொழில் ஆக்க நுட்பங்கள் சிறந்த சமூக சிந்தனையாளர்களை உருவாக் கியிருந்தது. இதன் தொடர்பாக பாரம் பரிய வைத்தியம்,சோதிடம் என்பன வளர்ச்சியடைந்து அக் குடும்பத்தைச் சார்ந்த பெண்களுக்கும் ஓர் சமூக தலைமைத்துவத்தை வழங்கியிருந் தது. வீடுகளிலும் திண்ணைகளிலும் வாழ்ந்த பெண்கள் பள்ளிக்கூடங்க
ளில் கல்வியினைப் பெற்றார்களா என் பதற்கு சான்றுகள் குறைவாக இருந்த போதிலும் கேள்வி ஞானத்தில் அவர் கள் மேலோங்கி இருந்ததற்கான ஆதா ரங்கள் சமய தலங்களில் அவர்கள் காட்டிய ஆர்வம், விருந்தோம்பல் ஆகிய முறைகளிலிருந்து அறிய முடி கின்றது.
(தொடரும்)
பு, துவர்ப்பு
வெப்பம்
5
சிதூண்டி, அகற்றுவாய் முண்டாக்கி 5 அக்கினி, சுவையின்மை,
ாம் என்பன குணமாகும். புதினாவை உலர்த்தி குடி அவுன்ஸ் கொடுத்துவர மேலும் காமாலை, விக்கல்,
வயிற்றுவலி முதலிய நோய்களைத் தணிக்கும். இக்குடிநீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலியும் குறையும்.
புதினாவின் சமூலத்தை நன்றாக உலர்த்தி குடிநீர் செய்து பல்துலக்கிவர பல் நோய்கள் தீரும்.
இதில் இருந்து பெப்பமற்ற ஒயில் போன்ற எண் ணெய் எடுக்கப்படுகிறது. இதனை தலைவலிக்குத் தடவலாம். அத்துடன் நீரைக் கலந்து உள்ளுக்குக்
குடிக்கக் கொடுக்க வயிற்றுவலி நீங்குவதுடன் பசி யையும் ஏற்படுத்தும்.

Page 23
யாழ் ஓசை
(சென்ற வாரத் தொடர்ச்சி) ஆசனத்தின் உச்ச நிலையில் உட 11. சுப்த வஜ்ராசனம் (கனுக்கால்க லின் பின்புறம் காலில் இருந்து கழுத்து
ளின் மீது மல்லாந்து படுத்தல்) வரை நீட்டப்படுகின்றது. வயிற்றுப்ப ஆசனத்தின் உச்சநிலையில் முதுகுப் பகுதி தரைமீது ஓய்வாக இருக்கின்றது.
செய்முறை : 1. வஜ்ராசனத்தில் உட்காரவும். (முன் னர் கூறப்பட்டுள்ளதன்படி)
2. மெதுவாக பின்னால் சரியவும். சரி யும்போது உடலின் முழுப்பாரமும் இரு முழுங்கைகளினால் தாங்கட்டும். பின் அப்படியே மல்லாந்து படுத்துக் கொள்ளவும். இரு கைகளையும் தலைக்கு குறுக்காக வைக்கவும்.
உச்சநிலை : இந்நிலையில் ஆழமாக ஒரு நிமிடம்வரை சுவாசிக்கவும்.
3. கைகளை விடுவித்து உடம் பின் பக்கவாட்டுக்கு வைக்கவும்.
4. பின் இடது காலையும்
அதன்பின் வலக்காலையும் விடுவித்துக் கொள்ளவும். ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்: முதுகுத்தண்டு வயி ற்றுப்புற உறுப்புக்கள் இடுப்புப்பகுதிக ளுக்கு நல்ல பயிற்சி இவை உரம் பெறு கின்றன. தொடை நரம்புகள், கால்நரம் புகள், தசைநார்கள் தளர்வடைந்து வலி மை பெறுகின்றன. கணுக்கால் கீழ் முதுகு (நாரி) நல்ல இயக்கத்தன்மை குதி நன்றாக நசுக்கப்படுகின்றது. அதிகரிக்கின்றது. மலச்சிக்கல், அஜிர செய்முறை : 1. கால்களை நீட்டி ணக்கோளாறுகளுக்கு நல்லது. யா நேராக நிமிர்ந்து உட்காரவும். பாதங்கள் னைக்கால் நோய்வராது. பாதம், கணுக் இரண்டும் இணைந்திருக்க உள்ளங்கை கால்கள், தொடைகள், இடுப்பு என்பன களை புட்டத்தின் இருபுறமும் ஊன்றுக.
பலம் பெறும். 2. கைகளைப் பக்கவாட்டில் தோள்க 12. பஸ்சிமோதாசனம் ளுக்கு இணையாக முழங்கை வளையா
SHOME ( UQUOD
கட்லெட் செய்ய ரொட்டிப் பொடி போதவில்லை என்றால் பொடித்த மக்காச்சோளம்/ சலித்த ரவை சேர்ப்பதால் மொறுமொறுப்பான கட்லெட் தயாரிக்கலாம்.
* பொங்கிய அழகான வடிவத்தில் ஆம்லெட் தயாரிக்க முட்டை அடிக் கும்போது சிறிது மா சேர்க்கலாம்.
* தார்பூசணி பழத் தோலைக் காய வைத்துப் பொடி செய்யலாம். பயறு வகைகள் சமைக்க சோடா பைகார்பா
னோட்டுக்குப் பதில் இதைப் பயன்படுத்த
சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்த
தோல் உரித்த உருளைக்கிழங்குகளை நறுக்கி வினிகர் சேர்த்த தண்ணில் வேக வைக்கவும். சீக்கிரமாக சரியான அளவு வெந்து விடும்.
* காளானை வதக்கும்போது கொதிக்கும் தண்ணீரைத் தெளிக்கவும். காளான் சுருங்கா மல் இருக்கும்.
* சூட்டடுப்பு இல்லையா? வீட்டில் பீஸ் ஸா (pizza) செய்ய இதோ ஒரு வழி-ஒரு ரொட்டித்துண்டில் (slice) தக்காளி சோஸைத் தடவவும். அதன் மீது துருவிய பாலாடை தூவி ரொட்டியைச் செங்குத்தாக டோஸ்மரில் வைக்கவும். குறைந்த சூட்டில் சூடு பண்ண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫。卫0。20卫卫
2:31
மல் உள்ளங்கைகள் கீழ் நோக்கியதாக மூச்சை இழுத்தவாறு உயர்த்தவும். கைகளை மேலும் உயர்த்தி புஜங்கள்
காதுகளைத் தொடுமாறு வைக்கவும். உள்ளங்கைகள் முன்னோக்கி இருக்கட் டும்.
3. இடுப்பிலிருந்து கைகளை காதுக ளுடன் அனைத்தவாறு முன்னால் குனிந்து கைகள் தரைக்கு இணையாக
களைக் கைவிரல்களால் கொழுவிப் பிடிக்கவும். இன்னும் முன்னால் குனிந்து நெற்றியை முழங்கையின் மீது பதியுமாறு வைத்து ஆழமாகச் சுவாசிக் கவும். உச்சநிலை - ஒரு நிமிடம்வரை இருக்கவும்.
4. பின்கால் விரல்களை விடுவித்து மூச்சை இழுத்தவாறு நேராக நிமிர்ந்து 2ம் நிலைக்கு வரவும்.
5. பின் மூச்சை வெளிவிட்டவாறு கைகளை மெதுவாக விட்டு உள்ளங் கைகளை தரையில் ஊன்றியவாறு ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள் உடம்பின் பின்புறம் முழு வதும், வயிற்றின் முன்புறம் உள்ள தசைகளும் நன்கு இழுக்கப்பட்டு வலு வடைகின்றன. இடுப்புப் பகுதியி லுள்ள நரம்புகள், தசைகள், சிறுநீர கங்கள் வலுவடைகின்றன. உடல் மெலிந்த ஊழைச்சதைகள் மற்றும் தேவையற்ற கொழுப்புகள் கரைக் கப்படுவதால் சுறுசுறுப்பையும் நல்ல தோற்றப்பொலிவையும் உட லுக்கு அளிக்கின்றது. கல்லீரல், மண் னிரல், கணையம் போன்ற வயிற்றுப்பு றத்தில் அமைந்தள்ள 12 உறுப்புக்க ளும் நன்கு வேலைசெய்கின்றன. ஜீர னசக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு, இடுப்புவலி, மூல நோய், வயிற்றுப்பலவீனம், ஆண்மைக் குறைபாடு மற்றும் பெண்களுக்கு ஏற்ப டும் மாதவிடாய் முதலிய பிரச்சினைக ளுக்கு சிறந்த ஆசனம்.
(தொடரும்)
6) GLuthers) வைத்தவாறு இரு கால் பெருவிர (= எஸ்.நதிபரன்)
வும். இந்த பாலாடை பீஸாவை உங்கள் குழந்தைகள் குதூகலமாகச் சாப்பிடு 6ਲ6.
* முட்டை அல்லது உருளைக்கிழங்கை வேக வைக்கும் பாத்திரத்தில் ஒரு துண்டு எலுமிச்சை அல்லது அதன் தோலைப் போடுவதால் பாத்திரம் கறுப் LIT35 2.5 Tg5).
* ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றில் 1 சிட்டிகை பெருங்காயம் சேர்த்து கறி கிரோவியில் கலப்பதால் வெங்காயத்தின் மணம் கிடைக்கும். வெங்கா யத்தைச் சேர்க்கத் தேவையில்லை.
மாமிசம் விரைவாக வேக அதனுடன் சுத்தமான தேங்காய் ஓடு (கொட் டாங்கச்சி) இரண்டு மூன்று துண்டுகள் சேர்க்கவும்.
* சாதத்தில் அடிபிடித்த வாசனை போக அதன் மீது சிறிது உப்பு தூவ 6)կլb.
* வறுத்த காயில் எண்ணெய் அதிகம் இருந்தால்சிறிது கடலை மாவைத் தூவவும். அதிக எண்ணெய் இழுக்கப்பட்டுக் கூடுதல் சுவை கிடைக்கும்.
* சட்ணி தயாரிக்க - 1 தேக்கரண்டி அம் - சூர் பவுடர் (உலர்ந்த மாங்காய்ப்பொடி), 1/4 தேக்கரண்டி சீரகப்பொடி, 3 தேக்க ரண்டி சர்கரை, 1/2 கப் தண்ணி சேர்த்து 2, 3 நிமிடங்கள் குறைந்த சூட்டில் கொதிக்க வைக்கவும்.
மிச்சமான சட்னியைக் கட்லெட் தயா ரிக்கப் பயன்படுத்தலாம்.
சாலட் தயாரிக்கப் பச்சைக் காய்கறி போதவில்லை என்றால் பொடியாக நறுக் கிய வெங்காயத்தோடு உதிர்த்த பச்சைப் பட்டாணி அல்லது வேகவைத்த கொண் டைக் கடலை (காபூலி சென்னா) சேர்த்துப் பரிமாறலாம்.
குப்பை அலங்கரிக்க சுவை கூட்டநறுக்கிய கொத்தமல்லித்தழை அல்லது நறுக்கிய வெங்காயம் சேர்க்கலாம்.

Page 24
நெடுந்தீவு முகிலனின் தண்ணி குறும்படமும் வேரோடி ஆவணப்படமும் ஏஏஏ னால் வெளியிட்டு வைக்கப்படுவதையும் அதன் முதல் பிரதியை ராஜா திரையரங்கு
யாகராஜாவும், அகரம் பணிப்பாளர் தி. ஜனகனும் பெற்றுக்கொள்வதையும் படங்களி
அரிச்சந்திரமயான காண்டம் ஒளிப்படமாக
சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாண6 வான 'அரிச்சந்திரமயான காண்டம் என் டமாகத் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2 கிழமை இறுவட்டாக வெளியிடப்படவி தான மண்டபத்தில் நடைபெறவுள்ள இ பேராசிரியர் நா. சண்முகலிங்கன் பிரத கொண்டு நயப்புரை வழங்கிச் சிறப்பிக் ஈழத்தமிழர்களிடையே இசை நாடக லப்பகுதியில் சாவகச்சேரி இந்துக்கள் ஒளிப்படவாக்க முயற்சியானது பாராட் ஒளிப்பட நெறியாக்கம் செய்துள்ள தி. த இவ் இசைநாடகத்தை கு. சோதிரட்ணா துள்ளார். ஒளிப்பதிவை தி. தர்மலிங் யோரும் ஒளித்தொகுப்பை சி. சிவராஜ் பின்னணி இசையை க. சத்தியனும் செ
கலைஞர்கள் ஒன்றுகூடல்
இளம் கலைஞர்களாகிய நாம் எம்மை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள் ணத்திலுள்ள இளங்கலைஞர்களை ஊடகங்கள் வாயிலாக உலகிற்கு அறிமுகப்படுத்து யா கிரியேசன்ஸினால் ஒரு மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்படுத்தப்படவுள்ளது. ய லுள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள், குறும்பட இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், கலை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள், கள், கலைத்துறை சார்ந்தவர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் எதிர்பார்க்கின்றோம்.
ஆர்வம் உள்ள கலைஞர்கள் இத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பினை னை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ரெ. துவாரகன்- 077 6016344
jaboys i
twc புரரோ உருவாக்கி வரு மிக விரைவில் அடியே ெ வரை செல்கிற LIL Ġ SETI ġULIFT
ஹி விஜயின் இசையமைத்து ஆகியோர் பாட கவீஸ் இயக் ஒளிப்பதிவு செ கின்றார் துசிதர jaffboys @si
 
 
 
 
 

OI I யாழ் ஓசை
JODI iii) 560D JIIIIIL GID ii J GOTii
கரும்பலகை
மகனின் உயர்வுக்காக கஷ்டப்பட்டு உழைக்கும் தந் தையின் உணர்வையும் நல்லதொரு வேலைக்காக அய ராது நேர்முகப் பரீட்சைகளைச் சந்திக்கும் இளைஞ னின் உணர்வையும் பிரதிபலிப்பதாகவும் ஊழல் நிறைந்த வேலைத் தளங்களையும் பிரதிபலிப்பதாக அமைந்திருப்பது கரும்பலகை என்னும் குறும்படம்.
ஜப்னா பிலிம்ஸ் இன்ரநஷனல் தயாரிப்பில் வெளி வந்துள்ள இக்குறும்படத்தை சத்திய நேசன் மென்டிஸ் கதை திரைக்கதை அமைத்து இயக்கி ஒளிப்பதிவு செய் துள்ளார். படத்திற்கான பின்னணி இசையையும் படத் தொகுப்பையும் கிருத்திகன் செய்துள்ளார்.
தன் மகனுடன் வாழும் தந்தை ஒருவர், அவனின் உயர்வுக்காக அல்லும்பகலும் கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார். மனைவியை இழந்த இவர் மகனின் படிப் புக்காக பகலில் கூலிவேலை செய்தும் இரவில் காவ லாளி வேலை செய்தும் உழைக்கின்றார். தன் உழைப் பின் சிறு தொகையை இரகசியமாகவே சேமித்தும் வரு கின்றார். இதே போல் மகனும் தந்தை தனக்குத் தரும் செலவுப் பணத்தில் ஒரு தொகையை தந்தைக்குத் தெரியாமல் இரகசியமாக சேமித்து வருகின்றார். இருவ ரின் சேமிப்பும் ஒருவருக்கொருவர் தெரியாமலே நடக் கின்றது. வாய் பேசமுடியாத தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான கருத்து பரிமாற்றலுக்கு இணைப்பாக இருப்பது வீட்டிலிருக்கும் கரும்பலகை, அதிலே மகன் தன்னுடைய தேவையை எழுதிவிடுவார். தந்தை அதைப்படித்துவிட்டு அதற்குத் தேவையான பணத்தை அவனிடம் கொடுப்பார். இவ்வாறே ஒரு முறை மகன் சப்பாத்து வாங்க பணம் வேண்டும் எனக் கரும்பலகையில் எழுதிவிடுகின்றார். அதை பார்த்த தந்தை அதற்குரிய பணத்தை அவனது மேசையில் வைத்து விடுகிறார். காற்றுக்கு அப்பணத்தாள்கள் பறக் கத் தொடங்க, அதை எடுத்து மகனின் file க்குள்ளே வைத்து விடுகின்றார் தந்தை. இது மகனுக்கு தெரி LT5).
வேலைக்காக பல நேர்முகத் தேர்வுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மகன், அன்றும் வழக்கம் போல் ஒரு நேர்முகத் தேர்வுக்காக செல்கின்றான். நேர்முகத் தேர் வைச் சந்திக்கின்றான். அவனுக்கு வேலை கிடைக்கின் றது. அந்த மகிழ்ச்சியில் வீட்டுக்கு வந்த அவன், தனது சேமிப்பு பணத்தை எடுத்து சப்பாத்து வாங்குகின்றான். தன் மகனுக்கு வேலைகிடைத்ததையும், புது சப்பாத்து வாங்கியதையும் கண்டு தந்தை சந்தோஷப்படுகின் றார். இதில் தந்தையின் எண்ணம் மகனிடம் தான் கொ டுத்த பணத்தில் தான் சப்பாத்து வாங்கியிருக்கிறான் என்று மகனின் நினைப்போ தந்தையிடம் பணம் இல்
மூவிஸ் பணிப்பாளரி
உரிமையாளர் எஸ்.தி
SO estatently.
வர்களின் நடிப்பில் உரு ாற இசைநாடகம் ஒளிப்ப 3 ஆம் திகதி ஞாயிற்றுக் |ள்ளது. கல்லூரியின் பிர வ்வெளியீட்டு விழாவில் b விருந்தினராகக் கலந்து கவுள்ளார். ங்கள் மருகிவரும் இக்கா லூரி சமூகத்தின் இவ் டுக்குரியது என இதனை தர்மலிங்கம் தெரிவித்தார். ாஜா நெறியாள்கை செய் கம், சி. சிவராஜ் ஆகி ஐஜிம், சிறப்பு சத்தங்கள், ய்துள்ளனர்.
வதற்கும் யாழ்ப்பா
வதற்கென ஹிமால் லாததால் தான் தனக்கு சப்பாத்துக்கான பணம் கிடைக் ாழ். மாவட்டத்தி கவில்லை என்று தந்தை தன் file க்குள் வைத்த பணம் ஒளிப்பதிவாளர்கள், தான் தனக்கு வேலை வாங்கித் தந்தது என்பதை மகன்
அறியவில்லை.
ஊழல், கையூடல் தான் நாட்டின் பல விடயங்களை யும் தீர்மானிக்கிறது என்பதை இப்படம் மிகத் தெளி வாக ஒரு சிறிய குடும்பத்தில் ஏற்படும் சம்பவத்தினூ டாகக் காட்டுகின்றது.
தந்தையாக நடித்துள்ள சிவலிங்கமும் மகனாக நடித் துள்ள கலிமாறனும் சிறப்பாக நடித்துள்ளனர். இருவ ரின் கருத்துப் பரிமாற்றத்துக்கு கரும்பலகை ஒர் ஊடக மாக இருப்பது இப்படத்திற்கு ஓர் சிறப்பு இருவரும் தெரியாமல் சேமிப்பதும், தந்தையின் பணம்தான் வேலை கிடைப்தற்காக அதிகாரிகளுக்கு லஞ்சமாக போவது மகனுக்குத் தெரியாதிருப்பது இயக்குநர் கையாண்டுள்ள திரைக்கதையின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. ஒளிப்பதிவும், ஒளித்தொகுப்பும் அவ் வளவாக அமையவில்லை. உரையாடல் இல்லாத இப்ப டத்திற்கு முக்கியமாக அமைவதே இசைதான். ஆனால் இப்படத்திற்கு இசையின் பலம் போதாது காணப்படு கின்றது.
குறும்படத்துக்கே ஏற்ற கதையை மிக அழகாக இயக்குநர் சத்தியமென்டிஸ் சொல்லியிருக்கிறார். இருந் தாலும் இவ்வாறான ஊழல்கள் எம் மத்தியில் இன்ன மும் வரவில்லை என்றாலும் வேலைக்காக வேண்டி T. மொத்தமாக அமைச்சர்களிடம் கொடுப்பவர்களுக்க ம மற்றுமொரு வித்தியாச இது ஒரு எடுத்துக்காட்டான படமாக அமைந்துள்ளது.
இதுவெளிவரவுள்ளது -- " " ? .1 - ܐܝܕs Lܘܝܬ:1:11 - ܢ .G_G_G_(¬¬ ܠܐ **、 உஇவை ( ). Η Γης, οι στο με το οι ο...". Τα
ーもみs) 9 T. e o síria a S é o a as o a "O
கவிஞர்கள், பாடகர்
மேற்கொண்டு பதிவி
மற்றுமொரு படைப்பு
696.7 First Slso jaf boys ம் ஒளிப்பட பாடல் காட்சி வெளிவரவுள்ளது. ால்கிறதே காதல் உயிர் த.என்ற பாடலே ஒளிப்
வெளிவரவுள்ளது.
இப்பாடலுக்கு சுதர்சன் ாளார். தர்சன், பூரீவிஜய் 06) uniqueirensori. கும் இப்பாடல் காட்சியை பது ஒளித்தொகுப்பு செய்

Page 25
।
வன்னிப் பெருநிலப்பரப்பில் நிகழ்ந்த கர்ண கொடூரமான மனிதப் பேரவலம் எஞ்சியுள்ள மக்களை நெருப்பாக வாட்டி வருகிறது. மருத்துவத்தின் மூலம் உடற்காயங் களை ஆற்ற முடியும். ஆனால் உளக் காயங்களை ஆற்றமுடியாது.
வைத்திய கலாநிதி எஸ். சிவதாஸ் உளமருத்துவப் பரப்பில் நன்கு அறி யப்பட்ட மருத்துவர். இலங்கையி லுள்ள உளமருத்துவ நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர். மக்களுக்கு பயன் தரும் வகையில் உள மருத்துவம், உள நன்னிலை சார் விடயங்களை நூல் வடிவில் தந்துள்ளார். தனது மருத்துவ சேவையை கடமையுணர்வோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் இவ ரை யாழ் ஓசை வாசகர்களுக்காக நேர் கண்டபோது.
கேள்வி: வணக்கம் டாக்டர் தற்போது வன்னியில் நடைபெற்று முடிந்த யுத்தம் முற்றுப்பெற முடியாத பெரும் அழிவு களை தமிழ்மக்களுக்கு தந்துள்ளது. யுத் தம் முடிவுற்றாலும் யுத்தம் தந்த வடுக் கள் இன்னும் ஆறவில்லை. இத்தகைய வடுக்களை குறுகிய காலத்தில் மாற்றமு Iգպտո?.
பதில்: நிச்சயமாக மாற்ற முடியும். ஆனால் குறுகியகாலத்தில் என்று கூறும் போது மிகக்கடினமான விடயம். ஏனெ னில் கடந்த 30 வருடகால யுத்தத்தில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுப வித்துக் கொண்டிருந்தனர். தற்போது யுத்தம் நிறைவுபெற்றுள்ள நிலையில் திடீரென அவர்களது துன்ப, துயரங்க ளை மனச்சுமைகளை, உளப்பிரச்சினை களை குறைத்துவிட முடியாது. இங்கு முக்கியமாகக் கூறிக்கொள்ள விரும்பு வது யாதெனில் உடற்காயங்களை அதா வது மனித உடலில் ஏதாவது பிரச் சினை என்றால் மருத்துவரிடம் காட்டி மருந்துகள் மூலம் குணப்படுத்திவிட
லாம். ஆனால் உளக்காயங்களை மருத்து வத்தால் பூரணமாக குணப்படுத்த முடி யாது. உளக்காயங்களை களைவதற்கு ரிய வழிகாட்டியாக இருக்கலாமே தவிர நோயாளியின் நோய் குணமாக்குதலில் பூரணமான பங்கை வகிக்க முடியாது. நோயாளிதான் தன்னெழுச்சியாக மீண் டுவர வேண்டும்.
உளரீதியாக பாதிப்படைந்தவருக்குத் தான் அதன் வலியும், தாக்கமும், வேத னையும் தெரியும். அந்த உள வலியிலி ருந்து மீள்வதற்கு ஊக்கியாகவே மனநல மருத்துவர் செயற்பட முடியும். இதற்கு பலவித முறைகளை மருத்துவர் கையாள்வார். கடந்த 30 வருடகால போ ரியல் வாழ்க்கையில் வெவ்வேறு காலங் களில் மக்கள் வேறுவேறு விதமான பிரச்சினைகளுக்குள் முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக போர் நடைபெற்றுக்கொண் டிருக்கும் போது போரின் அழிவுகளை நேரடியாக அனுபவித்தல், இடம்பெ யர்வு வாழ்க்கை, முகாம்களில் தங்கியி ருக்கும்போது ஏற்படும் நெருக்கடிகள், மீள்குடியேற்றப் பிரச்சினைகள், மீள குடி யமர்ந்த போது உடனடியாக தோன்றும் உணவு, உடை, உறையுள் முதலிய அடிப்படை தேவைகளை நிறைவேற்று வதில் உள்ள பிரச்சினைகள் இப்படி பல் வேறுபட்ட பிரச்சினைகளை மக்கள் பல் வேறு காலகட்டங்களில் அனுபவித்தி ருக்கின்றனர். கடந்த 3 வருடங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளையே நாம் பெரிதுபடுத்தி நோக்குகின்றோம். மூன்று தசாப்த காலமாக மக்கள் தொ டர்ச்சியாக அனுபவித்த துன்பங்களை பார்க்கத் தவறிவிடுகிறோம். எனவே தான் நீண்ட காலமாக மக்கள் அனுப வித்த துன்பங்களுக்கு உடனடியாக தீர் வினைக் கண்டுவிட முடியாது. குறைந் தது 4 - 5 வருடங்களாவது தேவை.
கேள்வி : தற்போது மக்களிடத்தில் காணப்படுகின்ற உளரீதியான நெருக்கீ
டுகள் நீண்டகாலத்தில் பாரிய உளப்பிள
 
 

。直0。20丑直
sales (Major mental Disorders) singlds கூடிய ஏதுநிலைகளும் உண்டு. எனவே மருத்துவ முறைகளால் இதற்கேதும் தீர் வுகள் உண்டா?
பதில் : மேற்கத்தேய மருத்துவமுறை என்பது கடந்த ஓரிரு தசாப்பத காலத்தி ற்கு முந்தியது. மேற்கத்தைய நாடுக ளின் குணமாக்கல் முறை அண்மையில் தான் இலங்கையில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் பாரம்பரிய குணமாக் கல் முறை தமிழரின் வாழ்வியல் முறை யோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. இன்று இம்முறையை பின்பற்றுவோரின் தொகையில் பாரியளவு வீழ்ச்சிப்போக்கு காணப்படுகிறது.
கிராமிய வாழ்வில் மக்களால் கடைப் பிடிக்கப்பட்டுவரும் சமய நம்பிக்கை கள், விழுமியங்கள் என்பனவற்றில் நம்
츠
எமது தமிழ் கலாசாரத்தில் எத்தனையோ பாரம்பரிய குணமாக்கல் முறைகள் உள் ளன. இவற்றைப் பின்பற்றுவோர் தொகை இப்போது குறைவாகவே உள்ளது. காரணம் சமய விழுமியங்க ளில் நம்பிக்கையற்றவர்களாக வாழப்பழ கியதேயாகும். இருந்தும் சில கிராமங்க ளில் இவ்வாறு சமயாசாரங்களில் நம் பிக்கை கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தமக்குள்ள பிரச்சினைகளை தமது சமய விழுமியங்களின்படி தீர்த்துக் கொள்கின்றனர். இத்தகைய சமய விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட சமூகத்தில் இத்தகைய உளநலப்பிரச்சி னைகள் தோன்றுவது குறைவாகவே இருக்கின்றது.
அண்மையில் நான் கடமைபுரியும் வவுனியா மாவட்ட வைத்தியசா
பிக்கை கொண்ட ஒருவர் உளவியல் சார் பிரச்சினைகளிலிருந்து இலகுவில் விடு படக்கூடிய நிலையில் காணப்படுவார்.
வன்னிப்போரில் அவையவங் களை இழந்தவர்கள் தமது பிள் ளைகளை உறவினர்களை இழந் தவர்கள் என பெருமளவிலா னேர் பிள்ளையாரை வழிபட்டு நூல்கட்டிச் சென்றதை Giraordi, di, டியதாக இருந்தது. கிராமியத் தெய்வங்களை வழிபடும்போது தாம் நினைத்த காரியங்கள் நிறை வேறும் என்ற நம்பிக்கைதான்
இவ்வாறு Garaitu,5) தாண்டியது.
கேள்வி : யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிள்ளைகள், உறவுகளை எண்ணி தமது இழப்புத்துயரை (Grier) வெளிப்படையாக வெளிப்படுத்துவ தற்கே தயங்குகின்றனர். இந்நிலையில் இழப்புத்துயரை வெளிப்படுத்தாமல் விடும் போது அவர்களுக்கு மன நெருக் கீடுகள் உண்டாவதற்கு சாத்தியப்பாடு கள் இருக்கின்றதா?
பதில் : எமது சமூக கண்ணோட்டத் தில் பார்க்கும்போது எல்லாவற்றையும் மருத்துவ ரீதியில்தான் பார்க்கிறோம். அந்தவகையில் உளவியல் பிரச்சினை கள் பற்றிக் கதைக்கும்போதும் மருத்துவ முறையினூடாகவே கதைக்கிறோம். மக் கள் தமது பிரச்சினைகள் பற்றிக் கதைப் பதற்கு மனநல வைத்தியரிடமோ அல் லது உளவளத்துணையாளரிடமோ தான் செல்கின்றனர்.
நான் முன்னர் குறிப்பிட்டதுபோல இந்த மேலைத்தேய மருத்துவமுறை அண்மையில்தான் உருவாக்கப்பட்டது
ܒ ܒ ܒ
¬ܔܛܠ ܕܘ
லைக்கருகிலுள்ள பிள்ளையார் கோயி லில் வன்னிப்போரில் அவையவங் களை இழந்தவர்கள், தமது பிள்ளை களை, உறவினர்களை இழந்தவர்கள் என பெருமளவிலானோர் பிள்ளையாரை வழிபட்டு நூல்கட்டிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது. கிராமியத் தெய்வங்களை வழிபடும்போது தாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கைதான் அவர்களை இவ்
நேர் கண்டவர் : எஸ்.நதிபரன்
வாறு செய்யத்தூண்டியது.
அது மட்டுமல்ல அண்மையில் நடை பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத் தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் போது பல்லாயிரக்கணக்கான அடியவர் கள் கலந்து கொண்டு தமது நேர்த்தி களை நிறைவேற்றினர். அவர்களில் பெருமளவிலானவர்கள் உறவுகளை இழந்தவர்கள். அவையவங்களை இழந் தவர்கள். மற்றும் அண்மையில் தடுப்பி லிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள். இவர்கள் தமக்கிருக்கும் அத்தனை குறைகளையும் ஆலயத்தின் முன்னின்று கூறி தேம்பித்தேம்பி அழுத மை அங்கு நின்றவர்களின் கண்களில் நீரை வரவழைத்தது. இது நான் நேரடி யாக அங்கு கண்ட அனுபவமாகும். அது மட்டுமன்றி வவுனியா முகாம்களிலும் ஆடி அமாவாசை நிகழ்வை பெரும் நிகழ்வாக கொண்டாடுவதற்குரிய ஏற்பா டுகளையும் நாம் மேற்கொண்டிருந் தோம். இதனால் மக்களின் துயர்களை ஆற்றுவதற்கு வழியேற்படுத்தப்பட்டி ருந்தது. எனவேதான் மக்கள் இயல்பாக தமக்கிருக்கும் குணப்படுத்தும் சக்தி யைக் கொண்டு மீள வேண்டும். அவர் களை மீள் ஒருங்கிணைக்கக் கூடிய ஊக் கிகளாக நாம் செயற்படவேண்டும் என்பதே எனது கருத்து.
R
/* ____' );
(தொடரும்)

Page 26
மிழிலக்கிய வரலாற்றிலே சங்க இலக்கியங்கள் தொன் மைச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றை எட்டுத்தொகை பத் துப்பாட்டு என்ற வரைய றைக்குள் வரையறுப்பர். இந் நூல்களில் காதல் உணர்வை வெளிப்படுத்துபவை அகத்தி னைசார் இலக்கியங்கள் என வும் வீரத்தை வெளிப்படுத்து பவை புறத்தினைசார் இலக்கி யங்கள் எனவும் அழைக்கப்ப டும். இதில் இரண்டாவது வகையான புறத்திணைசார் இலக்கியங்களில் போர், மன் னர்களின் வள்ளல் தன்மை, ஆட்சிச்சிறப்பு முதலான விட யங்கள் பேசப்பட்டன.
புறநானூற்றில் மன்னர் உறவு
முறை பற்றிப் பல்வேறு சிந்த
னைகள் காணப்பட்டாலும்,
இவ்வுறவு முறைபற்றிய ஆய்வு
களில் புனிதப்படுத்தி விதந்து ரைக்கும் நிலை காணப்படுகி றது. போர் வன்மை மிக்க அரச னுக்கும் நாவன்மை மிக்க புல வருக்கும் இடையில் உள்ள உறவு நிலை உன்னத இடத்தி லிருந்தது. வறுமைநிலைப் பட்ட புலவன் தன்தேவையை நிறைவு செய்வதற்காக தன்னை வறுமையிலிருந்து
காத்தவனை புகழ்ந்து பாடி னான். மன்னன் புலவனது புகழ்மொழிகளில் அகமகிழ்ந்து புலவனை ஆதரித்து பல உத விகளை செய்தான். இவ்வா றான சூழலில் புலவன் ஆளுந் தரப்பின் புகழ்பாடுபவனாக, பிரசாரப் பீரங்கியாகவும் தொ ழிற்பட்டான். ஒரு அரசின் இருப்பிற்கும் நிலை பெறு கைக்கும் சமூகத்தின் புத்திஜீவி களான புலவர்களின் ஆதரவும், ஆசியும் தேவைப்பட்டது. அர சனது நிர்வாகத்தேவையும் புல வனது வாழ்வியல் தேவையும் ஒன்றிணைந்தன. இவ்வாறான கடமையுணர்வின் வெளிப்பா | டுகளாகவே புறநானூற்றுப்பா டல்கள் அமைகின்றன. இத னை பின்வரும் புறநானூற்றுப் பாடல் ஒன்று சுட்டிநிற்கிறது. "யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை அவனே பெறுக என் நா இசை நுவறல்” எனவரும் புறநானூற்றுப் பா டலடி ஒன்று புலவருக்கும் மன் னனுக்கும் இடையிலான உற வுப் பிணைப்பை அப்பட்ட மாக எடுத்தியம்புகிறது. போர் எனும் போது விதந்து கூறும் புறநானூற்றில் சமூகத்திலே நடைபெற்ற போர் நிலைமைக
SS
ளையும் போர்க
*
பட்ட பாரிய அ
d6T6556.606).5
ஏற்புடைமைய
-
படி வேண்டுவ களது until soa56 ருக்கின்றன. ெ பொய்யாநவிற் பெயர்கள் புலவ வையும் சமூக வெளிக்காட்டு களுக்காக மக்க இறப்பது சிறந்: வும் வீரச் செய களங்களில் நிச சான்றோன், உ றும் புலவர்கள் | ளில் சித்தரித்த மக்களின் அபி பெற்ற புலவர்க eosmo Loõ36 ஆண்களை பே காக தயார்ப்படு துக்கொடுத்தன LogiTeso TitsGriflesisT L
யாக புலவர்கள் GOTñt. G&LumTsAG36A) |
ணம் அடைந்த சுவர்க்கத்தை அ என்ற கற்பிதத் ஊட்டவும் தவ புலவர்களின் மூ Shoot T60 LD536t
ரம்பரியங்களைப் பேணல், அத்த கைய பொருள் களை அழிவுறா மல் பாதுகாத்தல் என்பது ஓர் இனத் தின் வரலாற்றுச்
சான்றாகக் கூறப்ட டுகின்றது. ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் எமது மூதாதையர் பேணிய பொருள் களை கழிவு என ஒதுக்கி விடுவ தும், மலிந்த 69606Uu96ö 5ITéFITé
குவதும் சர்வசாத ரணமாகி விட்டது பழைய இரும்பு வியாபாரிகளுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளினால் ஏற் ழிவுகளையும் ளையும் சமூக ாகக் கொள்ளும்
பின்னால் அணிவகுத்து நின்ற எனர்.
புறநானூறு கூறும் மேனிலை உலகம் / அரும்பெறல் உலகம் தாக புலவர்
பல அமைந்தி சந்நாப் புலவர்,
என்பது போரில் களமாடி வீழ்ந்த வீரனுக்கே சாத்தியப்ப டும் என்கிறது பல புறநானூற்
புலவர் ஆகிய றுப் பாடல்கள். இதிலிருந்து வர்களது அறி புலவர் மன்னர்களுக்கிடையி அந்தஸ்தையும் லான உறவுச்சங்கிலி வலுப் கின்றன. மன்னர் பெற்றிருந்தது.
6T (Eurts G36) போரில் ஈடுபட்டு வீரமரண
த செயல் என மடைந்த சாத்தன் என்ற
படைத்தளபதியின் இறப்பை குறித்து வரும் பின்வரும் பாடல் ஒன்று நோக்கத்தக்கது.
"இளையோர் சூடார் வளை
GELLIITÍ Glassim Liuium
ல்களை போர்க்
5ழ்த்துபவன் யர்ந்த வீரன் என்
uIL65 னர். இதனால்
மானத்தைப் நல்யாழ் மருப்பின் மெல்ல 5ள் தமது கருத்து 6. ள குறிப்பாக பாணன் சூடான் பாடினி ார் செய்வதற் ஆணியாள் த்தி ஆட்சேர்த் ஆண்மை தோன்ற ஆட ார். இதனால் வர்க் கடந்த பிரசாரப் பீரங்கி வல்வேற் சாத்தன் மாய்ந்த
தொழிற்பட்ட Sarati ஒருவர் வீரமர முல்லையும் பூத்தியோ
ால் அவன் வீர ஒல்வையூர் நாட்டே'
960)L 6)ΙΠ 601 என்ற பாடல் படைத்தளபதி
彎
தை மக்களுக்க றவில்லை. இப்
முளைச் சலவை
யின் இறப்பால் ஊரே சோக மயமாக இருக்கும் போது எவ் வித பயனும் அற்று முல்
மன்னர்களின்
புலவர் பாடுகிறார். அதாவது முல்லை நிலப்பிரிவில் வாழும் மக்கள் அப்பிரதேசத்துப் பூவான முல்லைப்பூவை அணி
வது வழமை. அது தேசியப்பூஆனால் சாத்தன் என்ற படைத்
தளபதி இறந்ததனால் உன்னைன (பூவை) ஒருவரும்
விரும்பி அணிய மாட்டார்கள் சாத்தன் இறந்த செய்தி இந்த
ஊரே அறிந்த விடயம் அப்படி யிருக்க ஏன் பூத்திருக்கிறாய்?
சாத்தன் இறந்த செய்தி நீ அறி யவில்லையா? என்று கேட்ப
தாக அப்புறநானூற்றுப் பாடல் அமைகிறது. போரில் இறந்த
வீரர்கள் எத்துணை சிறப்பைப் பெற்றார்கள் என்பதற்கு இப்பா
டல் நல்ல சான்று.
இவ்வாறு பல புறநானூற்றுப்
பாடல்கள் வெறும்னே பாடுவ தும் அதற்காகப் பரிசில்கள் பெறுவதுமான கடமையு
ணர்வை மட்டும் வெளிக்காட்
டவில்லை. அதற்கப்பால் அரச
னுக்கும் புலவனுக்கும் இடை
யிலான உண்மையான நட்பின்
பெருக்கத்தை வெளிப்ப
டுத்துபவையாகவே அமைந் துள்ளன.
எளலைப்பூ பூத்திருப்பதாக எஸ் நதிபரன்
போட்டி போட்டு பழைய பொருட் களை கொள்வனவு செய்யும் வியா பாரிகளும் எம் மத்தியில் உலாவருகி றார்கள்.
மாபிள் பதித்த வீடுகளில் பழை யது எவையும் இருக்கக் கூடா தென்று எம்மவரில் பெரும்பாலா னோர் நினைக்கிறார்கள். பழைமைக ளின் பெருமைகளைத் தெரியாதவர் கள். தமிழினம் வாழ்ந்த, வாழும் தொ டர்ச்சித்தன்மையின் சான்றுப் பொருட்கள் முக்கியமானவை.
ஓர் இனத்தின் நீண்டகால இருப்பை வெளி உலகிற்கு எடுத்துக் காட்டுபவையாக இருப்பவை தொன் மையான பொருட்களே ஆகும். மாறி வரும் உலகின்நவீன போக்கிலும் உலகமயமாக்கல் என்ற கோட்பாட் டிற்கிணங்கவும் இன்று உலகின் அனைவரது பாவனைப் பொருட்க ளும் ஒரே மாதிரியாகவே உள்ளன.
உதாரணமாக சமையலறைப் பொரு ட்கள், அழகுசாதனப் பொருட்கள், ஆடை ஆபரணங்கள் என்பன இனங் களின் தனித்துவமான அடையாளங் களை சிதைத்து வருகின்றன. நாம் எமது பாரம்பரியப் பொருட்களைக் கைவிட்டோமாயின் பேரினவாதச் சிந்தனையுள்ள வரலாற்று புனை கதை எழுத்தாளர்கள் அவற்றைத் தம தாக்கிவிடுவார்கள்.
அவர்கள்தான் தொன்மைக் குடி கள் எனவும், நாம் வந்தேறுகுடிகள் எனவும் ஆகிவிடுவோம்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மிக அண்மையில் நடை பெற்ற கண் காட்சியும் எம் தொன்மைகளை, மேன்மைகளை எடுத்துக் காட்டியது. தொன்மைகளை மெருகூட்டிப் பாது காத்து இனத்தின் இருப்பைச் சரியாக எதிர்காலச் சமூகத்திற்கு கையளிப் GLITiö.
O foi JESTLÉ -

Page 27
  

Page 28
28
ତର୍ଣ୍ଣ
ளிநொச்சி மகாதேவா சைவ ச்சிறார் இல்லம் 280 மாணவர் களின் கல்விப் பணி- சமூகப் பணி- அறப்பணி ஆகியவற்றிக்கு ஊடாக மாணவ செல்வங்களை உயர் நிலைக்கு இட்டுசெல்கின்ற சமூக நிறுவனமாக வளர்ந்துள்ளது.
145 பெண் சிறார்களும் 135 ஆண் சிறார்களும் உன்னதமான பெருநோக் கோடு வளர்க்கப்பட்டு வருவதனை காணக்கூடியதாக உள்ளது.
கிளிநொச்சி புதுமுறிப்பில் இயங்கி வந்த மேற்படி மகாதேவா சிறார் இல்லம் கடந்த கால போர் அனர்த்தங்களினை தொடர்ந்து இன்று கிளிநொச்சி ஜெயந்தி நகரில் மாணவர்களுக்கு விடுதி வசதி, நூல கவசதி, கல்விக்கூட வசதி, விளை யாட்டு வசதி, தொழில்நுட்ப கற்கை வசதி, தையல் பயிற்சி என பல கோணங்களில் தனது சேவையை வலியுறுத்தி வருகின்றது.
வடக்கு மாகாண பொதுநிர்வாக பிரதி பிரதம செயலாளரும், யாழ். கிளிநொச்சி - முல்லைத்தீவு பிராந் திய ஆணையாளருமான தி. இராசநா யகத்தின் தலைமையின் கீழ் இந்த மகாதேவா சைவசிறார் இல்லம் இயங்கி வருகின்கறது.
21. 10.2
இந்த 280 மாணவர்களுக்கும் ஒரு நாளைக்கான செலவு 40 ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது.
இந்நிலையில் மகாதேவா சைவ சிறார்களின் வாழ்வுக்கு உயிர் ஊட்ட வேண்டும் எனும் நோக்கில் கொழும்பு மனிதநேய தலைவர் வி. கைலாயபிள்ளை, அவரது பாரியார் திருமதி கைலாசபிள்ளை ஆகியோர் இணைந்து 3.7 மில்லியன் ரூபா செலவில் பசு விலங்கு பண்ணை வளர்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்கி
 
 
 

11י
செயலுருவாக்கியுள்ளனர்.
மாட்டுத்தொழுவம், புல் வளர்ப்பு திட்டம், பால்சேகரிப்பு, சேதனப்ப சளை உருவாக்கம் என பலதிட்டங் களை முன்வைத்து மகாதேவா சைவ சிறார் இல்லம் பசுக்கள் மூலமாக அபி விருத்தி செய்யப்பட்டு வருகின்றது. மேற்படி திட்டத்தை வடக்கு மாகா ணத்தை சேர்ந்த ஏனைய திணைக் கள தலைவர்கள், அதிகாரிகள் சென்று பார்வையிட்டு வருவதுடன் உதவித் திட்டங்களையும் வழங்கி
ராட்டங்களை சாத்
ாண்டு 'வாய்மை
யாழ் ஓசை
போரினால் பாதிக்கப்பட்ட மாண வர்களின் நலன் பேணப்பட்டு அவர் களை எதிர்காலத்தில் சிறந்த கல்வி யாளர்களாக உருவாக்குவதே இதன் இலக்கு என ஏகோபித்த ரீதியில் தெரி விக்கப்பட்டு சேவை இடம்பெறுகின்
'றது.
இந் நிறுவனத்தின் பிரதம நிறை வேற்று அதிகாரி ரி. இரட்ணசிங்கம், ஆலோசகர் பொன். நித்தியானந்தன் ஆகியோரும் இந் நிறுவன வளர்ச் சிக்கு அயராது பாடுபட்டு வருகின்ற னர்.
வெளிநாட்டு உறவுகள், அன்புள்ள வர்கள் யாவும் உதவ வேண்டும் என் பதே எல்லோரது எதிர்பார்ப்புமாகும். கடந்த காலங்களில் உதவிய அன் புள்ளங்கள் குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளுக்கு மகாதே வா ஆச்சிரம தலைவர் நன்றிகளை தெரிவித்து வருகின்றார்.
குறிப்பாக அங்கு வாழும் சின்னஞ் சிறார்களின் வாழ்வு ஒளிமயமாக ஒரு மித்து கைகோர்ப்போம்.
சேவையே ஒரு வழி, அவ்வழியே அனைவரும் திரண்டிடுவீர்.
இது (

Page 29
| agriona 2.
* மேஷம் * இடபம்
చ83X5 மேடராசி அன்பர்களுக்கு ஓரள இடபராசி அன்பர்களுக்கு சுமா விற்கு அனுகூலமான பலன்கள் அமை|ரான பலா பலன்களே அமையும். தொ யும். தொழில் நிலைகளில் முன்னேற்ற ழில் நிலைகளில் அலைச்சல் இருக்கும் கரமான பலன இருக்கும். எடுக்கின்ற எடுக்கின்ற முயற்சிகளில் நிதான செயற் முயற்சிகளில் நிதானமான செயற்பாடு பாடு வேண்டும். குடும்பத்தில் ஓரள வேண்டும். பண வரவு தேவைகளுக்கு 6າm ஏற்ப அமையும். குடும்பத்தில் அனுகூ|*P9 *8*" பலன ஏற்படும். லமான பலன்கள் அமையும் நிலை" "° தேவைகளுக்கு ஏறப அமை யுண்டு. கடன் நிலைகளில் இழுபறி HP பலணுண்டு. கடன் நிலைகளில் இழு தாமத பலன் இருக்கும். பெண்களுக்கு பறி தாமத நிலை இருக்கும். பெண்க அனுகூலமுண்டு. மாணவர்களுக்கு ஞக்கு அனுகூலமுண்டு. மாணவர்கள் வெற்றியுண்டு. முயற்சி தேவை.
* சிம்மம் *கன்னி
சிம்மராசி அன்பர்களுக்கு மத்தி கன்னிராசி அன்பர்களுக்கு சிறப் மமான பலன்களே அமையும். தொழில்பான அனுகூலமான பலன் அமையும் நிலைகளில் சற்று அலைச்சல் நிலை இரு நிலையுண்டு. தொழில் நிலைகளில் சிறப் க்கும். எடுக்கின்ற முயற்சிகளில் சிறு சிறுபான பலன் அமையும். குடும்பத்தில் அலைச்சல் அமையும். குடும்பத்தில் அனுகூலமான பலன் அமையும். பண ஓரளவிற்கு அனுகூலமான பலன் அமை|வரவு மிகவும் திருப்திகரமாக அமையும் யும். சகோதரர் வழியில் சற்று அலைச்சல் நிலையுண்டு. எடுக்கும் முயற்சிகளில் நிலை இருக்கும். கடன் நிலைகளில் சுமு நல்ல வெற்றிகள் ஏற்படும். கடன் நிலைக மகமான பலன்கள் ஏற்படும். பெண்களில் சுமுகமான பலன்கள் அமையும். ளுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர் பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர்க
கள் முயற்சி தேவை. ளுக்கு வெற்றியுண்டு.
* தனுசு * மகரம் தனுசு ராசி அன்பர்களுக்கு சிறப் மகரராசி அன்பர்களுக்கு மத்திம பான அனுகூலமான பலன்கள் அமையும். மான பலன்களே அமையும். எடுக்
கின்ற முயற்சிகளில் நிதானம் தேவை. தொ ழில் சார்ந்த பிரயாணங்கள் அமையும் நிலையுண்டு. குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூலமான பலன் உண்டு. பண வரவு சற்று சுமாரான மத்திமமான நிலையிலேயே வரவு திருப்திகரமான நிலையில் அமை அமையும். கடன் நிலைகளில் சிறு சிறு யும். கடன் நிலைகளில் சுமுகமான பலன் இழுபறி தாமத நிலை இருக்கும். பெண்களு அமையும். பெண்களுக்கு நன்மையுக்கு மத்திம பலன் அமையும் மாணவர்கள் நி ண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு. தானம் தேவை.
எடுக்கும் முயற்சியில் வெற்றிகள் கிடை க்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலை இருக்கும். தொழில் நிலையில் மேன்மையான பலன் அமையும். பண
n aeg95'u96ش
தொடர்ச்சியாக நேர்ந்து வரும் ஆண்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். மரணங்களால் அச்சத்தில் தவித்து ஆய்க்குடியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வருகிறது ஒரு கிராமம். இதுவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இல்லாதபடி நிகழும் சாவு சம்பவங்கள் வேலைக்காக வேனில் சென்றுள்ளனர். அந்த கிராம மக்களை பீதியில் உறைய அப்போது பயங்கர விபத்தை வைத்துள்ளன. சந்தித்தார்கள். சங்கர் என்ற வாலிபர்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி இறந்தார். இந்த சோகம் மறைவதற்குள் மலைஅடிவாரத்தில் தென்காசியில் அடுத்தடுத்த மரண செய்திகள் ஊரில்
இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது ஆய்க்குடி கிராமம். இயற்கை
உலா வரத் தொடங்கின. வாலிபர்
கோயில்கள் உள்ளன. திருச்செந்தூருச் பறிபோனது. துபாயில் இருந்து ெ 5 அடுத்தபடியாக சூரசம்ஹாரம் வுெ ஊருக்கு வந்த மாரியப்பன் விபத்தில் விமரிசையாக நடப்பது இங்குதான் சிக்கி பலியானது. என பல வகையிலும் அப்படிப்பட்ட ஊர்தான் தற்போது இறப்புகள் தொடர்ந்தன. இதனால் மக்க பயத்தில் சிக்கி கிடக்கிறது. 28
தொடர் மரணங்கள் கிராம மக்களை அலற வைத்துள்ளன. மக்கடை மரத்தடி, திண்ணை என எங்கு யார் கூடி பேசினாலும் தரவுகள் பற்றிய
இதனால் ရံပြီးနှီးနှီပြုံးရှ် ဓါးပြိုရှီ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1.10.2O11
U GDPg 35
27. 10.11 வரை)
29
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
லாபலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் நிலையில் மேன்மையான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் நல்ல மகிழ்வும் சுப காரிய நிலையும் அமையும். பண வரவு மிகவும் திருப்தியாய் அமை யும். எடுக்கின்ற முயற்சிகள் நல்ல வெற் றியை கொடுக்கும். கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் அமையும். பெண்க ளுக்கு நன்மையுண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
மிதுனராசி அன்பர்களுக்கு நற்ப
* கடகம்
கடகராசி அன்பர்களுக்கு மத்தி மமான பலன்களே அமையும் நிலையுண்டு. தொழில் நிலைகளில் மத்திமமான பலன்களே இருக்கும். குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூல மான பலன் உண்டு. பண வரவு தேவை களுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. தாயார் வழியில் சுகயினங்கள் செலவுகள் ஏற்படும். கடன் நிலைகளில் ஓரளவிற்கு சுமுக நிலை காணப்படும். பெண்க ளுக்கு நன்மையுண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
* துலாம்
துலாராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான பலனே இருக்கும். எதிர்பாராத வகை செலவுகள் அதிகம் ஏற்படும். தொ ழில் நிலையில் மத்திம பலனே இருக் கும். உடல் நிலையில் சுகயினம் மருத் துவ செலவு இருக்கும். பண வரவு ஓரளவிற்கு அனுகூலமாய் அமையும். கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலை தொடரும் பெண்களுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர்கள் முயற்சி தேவை.
* விருச்சிகம்
விருட்சிகராசி அன்பர்களுக்கு சற்று அனுகூலமான பலன்கள் அமை யும். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நிலைகளில் சிறு சிறு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூல பலன் அமையும். பண வரவு சற்று மத்திமமாகவே அமை யும். பலணுண்டு. கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலை இருக்கும் பெண்க ளுக்கு சஞ்சலம் ஏற்படும். மாணவர்கள் நிதானம் தேவை.
* கும்பம்
கும்பராசி அன்பர்களுக்கு மிக
வும் சிறப்பான பலா பலன் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றி கள் ஏற்படும். தொழில் நிலையில் அனு கூலமான பலன் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்வான விடயங்கள்அமையும் நிலை யுண்டு. பண வரவு மிகவும் திருப்திகரமா க அமையும் பலன் உண்டு. கடன் நிலை களில் சுமுகமான பலன்கள் அமையும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர் கள் நிதானம் தேவை.
மான பலன்களே அமையும். எடுக் கின்ற முயற்சிகளில் நிதான செயற்பாடு வேண்டும். தொழில் நிலைகளில் வேலை ப்பளு, அலைச்சல் அமையும். குடும்பத் தில் மத்திமமான பலன்களே அமையும் நிலையுண்டு. கடன் நிலைகளில் இழுபறி தாமத பலன்கள் தொடரும் உடல் நிலை யில் சுகயினம், மருத்துவ செலவுகள்ஏற்ப டும். பெண்களுக்கு மன சஞ்சலமிருக்கும். மாணவர்கள்முயற்சி வேண்டும்.
போட்டு தது தூக்கத்திலேயே ஒரு தொழிலாளி இறந்தது. 2 விவசாயிகள் திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்து செத்தது, 2 பெண்களின் திடீர் சாவு திடீரென காய்ச்சல் வந்து ஒருவர் இறந்தது, தண்ணி பிடித்த பெண் வழுக்கி விழுந்த சாவு என்று: சமீபத்திய துர்மரணங்களை பீதியுடன் பட்டியலிடுகின்றனர் கிராமத்தினர்.
இவை எல்லாம் குறுகிய கால இடைவெளியில் நடந்திருப்பதுதான் மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 40 நாட்களில் ம் அதிகமானோர் இறந்துள்ளனர்.
"இறப்புகள் சகஜம். ஆனாலும் இதுவரை இல்லாதபடி மரணம் என்பது தொடர்கதையாக இருப்பதுதான் பயத்தை ஏற்படுத்துகிறது. பலரது சாவுக்கு
:றுதியான காரணங்கள் தெரியவில்லை ஊரில் தெய்வகுற்றம்இருக்கிறதா என் தெரியவில்லை. பேய், பிசாசு,
குெபெரும் துல்லருணங்கள்
ஆவியோட்சேட்டையா இருக்கும்னு
ஆவி போன்ற தீயசக்திக
நடமாட்டம் இருக்கலாம் என்றும்
சந்தேகப்படுகிறோம்" என்கின்றனர் சில
பெரியவர்கள்
செல்லம்மாள் என்ற பாட்டி கூறும்போது எனக்கு விவரம் தெரிஞ்சு நாள்ல இருந்து கிராமத்துல இத்தனை பேரு வரிசையா செத்தது கிடையாது. நடக்கிற சம்பவங்களை பார்க்கும்போது
தெரியுது. கல்யாணம் ஆகாம இறந்த கன்னிப் பொண்ணின் ஆவிதான் இப்படி சேட்டை செய்யுது. பரிகார பூஜை செஞ்சு கன்னிப் பொண்ணு ஆவியை சாந்தப்படுத்தினாத்தான் štvo குறையும் ஆவி பயத்துலபொண் கருக்கலுக்கு மேலவெளியில போகவே பயப்படுறாங்க என்றார். தொடர்

Page 30
30
21.1o:
தேசிய போட்டியில் பங்கேற்ற வீரர்கள் கல்லூரியால் கெளரவிப்பு
தெல்லிப்பழை, 2011 ஆம் ஆண்டு மாகாணமட்டத் தில் முதலிடம் பெற்று தேசியப் போட் டியில் கலந்துகொண்ட தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் விளையாட்டு அணிகளின் வீரர்களுக்கு கல்லூரி பரிச ளிப்பு விழாவில் விளையாட்டுத்துறைக் கான கெளரவ விருது வழங்கிக் கெளர விக்கப்பட்டது.
அவ்வகையில் கெளரவத்தை பெற் றுக்கொண்டோர் விபரம் வருமாறு.
19 வயது வலைப்பந்தாட்ட அணி - சு.சரண்யா, ச. தர்ஜினி, தி. லகிதா, இ. மோகனா, சி. தர்சிகா, சி. கீர்த்திகா 19 வயது ஹொக்கி அணி- ஞா.கிரிசயன், செ.லனுசன், உ.சாயிராம், பி.துவாரகன், பா. பானுசன், இ. பிரசாந், ம. ஜோய்கி றேசியன், த. கஜிபன், க. அனுசியன், யோ. அனோஸ், பூரீ. சுயேந்திரன், ச.
மதனாகோபி, இ. அகீசன், ம. கோகு லன், இ. மோதிலாஸ், 19 வயது மேசைப் பந்தாட்ட பெண்கள் அணிபூரீ. சிந்துஜா, இ. டன்சிகா, வி. துவார கா, வி. விதுசா, தே. கீர்த்தனா.
மாகாணமட்டத்தில் 3 ஆம் இடம் பெற்று தேசியமட்டப் போட்டியில் கலந்துகொண்ட 17 வயது வலைப்பந் தாட்ட அணி வீராங்கனைகள் - த. பகிர் தா, வி. சுவேதா, மு. மேசுதா, ப. சுவர் ணா, ச. வைஸ்ணவி, ஜெ. துஷாணி, க. அபிராமி, க, சிந்துஜா, க. கஜேந்தி னி, ர. பியாறிணி, சி. கஜலக்ஷி, ம. சிந் துஜா, மாகாண மட்டத்தில் 19 வயதுப் பிரிவில் வெற்றிபெற்று தேசியமட்டத் தில் பங்கு கொண்ட விளையாட்டு வீரர் கனை சி. கீர்த்திகா ஆகியோர் விளை யாட்டுத்துறைக்கான கெளரவ விரு தினை பெற்றுள்ளனர்.
ஊழி யர்களுக்கிடையேயான போட்டியில்
வடக்கு மாகாண அணி சம்பியனானது
அச்சுவேலி, இலங்கை வங்கியின் ஊழியர்கள் இடையே நடைபெற்ற மாகாண மட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் வடக்கு மாகாண அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
யாழ். துரையப்பா விளையாட்டரங் கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இறுதியாட்டத்தில் வடக்கு மா காண அணியை எதிர்த்து இலங்கை வங்கியின் மத்திய தலைமை அலுவலக அணி மோதிக்கொண்டது. இலங்கை வங்கியின் வடக்கு மாகாண அணி மத் திய தலைமை அலுவலக அணியை 01:00 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டு சம்பியனாக தெரிவுசெய்யப் பட்டது. இலங்கைவங்கி வடக்கு மாகாண உதைபந்தாட்ட அணி கடந்த வருடமும் நடைபெற்ற சுற்றுப்போட்டி யிலும் வெற்றி பெற்றிருந்தது. அந்தவ
32 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்
கையில் இவ்வாண்டு இரண்டாவது தட வையாக சம்பியனாக தெரிவு செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
b66) Iğu" மெய்வல்லுந
அச்சுவேலி, வடக்கு மாகாணத்தில் உஎள்ள 23
நவோதயா நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற பாடசாலைகளின் விப
பாடசாலைகளுக்கிடையே
ரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் பிரிவில் நானாட்டான் மகா வித்தியாலயம் 35 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் அரிப்பு றோமன் கத் தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை
pigemyrat tarp ARTAEN OF EDUCAT ** **
· · Róጽ{ኑነይ†የነ o፣‹¥wዃኾኗ ©
* #్కళ్లీ
வட்க்கு மாகானநவோதயா பாடசாலைகளுக்கிடையிலான as: போட்டி விப்பணிப்பாளர் எஸ். சத்தியபாலன் மங்கள விளக்கேற்றுவதையும் போட்டி நடை
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(தெல்லிப்பழை, அச்சுவேலி)
பாடசாலைகளுக்கிடையே நடைபெற் றுவருகின்ற மைலோ கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்வ தற்கு மானிப்பாய் இந்துக்கல்லூரி அணியும் சென். பற்றிக்ஸ் கல்ளலூரி அணியும் தகுதி பெற்றுள்ளன.
மைலோ கிண்ணத்திற்கான பாடசா லைகளுக்கிடையே 19 வயதுப் பிரிவிற் கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டியில் மாவட்டரீதியில் போட் டிகள் நடைபெற்று ஒவ்வொரு மாவட் டத்திலிருந்தும் இரண்டு அணிகள் தெரி வு செய்யப்பட்டு தேசிய மட்டப்போட்டி யில் கலந்துகொள்ளும். இந்தவகையில் யாழ். மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்வதற்கான போட்டியொன்று மானிப் பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பலம் பொருந்திய அணியான இளவாலை புனித ஹென்றி யரசர் கல்லூரியை எதிர்த்து மானிப்பாய் இந்துக்கல்லூரி மோதியது. மிகவும் விறு விறுப்பான போட்டியில் மானிப்பாய் இந் துக்கல்லூரி 2:O என்ற அடிப்படையில்
ாட் போட்டிக்கு
தெரிவு
தேசியமட்டப்போட்
வெற்றிபெற்று டிக்கு தெரிவாகியது. மானிப்பாய் இந் துக்கல்லூரி சார்பில் ஜீவராஜ், வாகீஸ்
ஆகியோர் தலா ஒரு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதே வேளை மற்றுமொரு போட்டி யில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரியின் 19 வயதுப்பிரிவு அணி வெற்றி பெற்று. தேசியமட்டத்திலான போட்டியில் கலந் துகொள்வதற்கான தகுதி பெற்றுள்ளது.
சென். பற்றிக்ஸ் கல்லூரியின் அணிக் கும் ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரி அணிக்கும் இடையேயான இறு திப் போட்டி ஊர்காவற்றுறை சென் அன் ரனிஸ் கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது.
இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று குறைவுபட்டது அல்ல என்ற நிலையில் மோதிக்கொண்ட போதிலும் 02:00 என்ற நிலையில் யாழ்.சென் பற் றிக்ஸ் அணி வெற்றி பெற்று தேசிய மட் டத்தில் நடைபெறவுள்ள மைலோ கிண் ணப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளது.
கோட்ட சம்பியனாக இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி தெரிவு
அச்சுவேலி, சண்டிலிப்பாய் கல்விக்கோட்ட பாட சாலை அணிகளின் 16 வயதுப்பிரிவின ருக்கான உதைபந்தாட்டப் போட்டியில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி சம்
gaanda GITÁL (IgG)
தையும் கல்மடு மகாவித்தியாலயம் 14 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்
தையும் பெற்றுக்கொண்டன. பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை 54 புள் ளிகளைப்பெற்று முதலாமிடத்தையும் கல்மடு மகாவித்தியாலயம் 34 புள்ளி களைப் பெற்று இரண்டாம் இடத்தையும் மன்னார் சென் ஜேசவாஸ் மகாவித்தியா லயம் 10 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி அணியும் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணியும் மோதிக்கொண்டன.
முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல்களைப் போடுவ தற்கு முயற்சித்த போதிலும் ஆட்ட இறுதி நேரத்தில் ஹென்றியரசர் கல்லூரி அணி ஒரு கோலைப் போட்டு முன் னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டதின் போதும் இரண்டு அணிகளும் சளைக்காது விளையாடிய போதிலும் ஹென்றியரசர் கல்லூரி மேலும் ஒரு கோலை போட்
• ایشیا
ஆட்ட நிறைவில் இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி 02:00 என்ற கோல்கணக்கில் மானிப்பாய் இந்துக் கல் லூரியை வெற்றிகொண்டு கோட்ட சம் பியனாக தெரிவு செய்யப்பட்டது.
ళ్ల
s
யில் அணிகள் அணிவகுத்து வருவதையும் வட்கொண்டுத்துண்ததை
பெறுவதையும் படங்களில் காணலாம்.
(படங்கள்- நெடுங்கேணி நிருபர்)

Page 31
யாழ் ஓசை
ஆரம்பகாலத்தில் கோடீஸ்வரர்களுக்கே என மட் டுப்படுத்தப்பட்டிருந்த கிரிக்கெட் விளையாட்டு தற் போது புதிய நவீனத்துவங்களுடன் பாமர மக்கள் கூடவிளையாடுகின்ற ஒரு விளையாட்டாக மாறி விட்டது. இதற்கு நவீனத்துவம் அடைந்துவரும் உல
கிற்கேற்ப மனிதர்கள்
விளையாட்டுக்களும் மாற்றமடைந்து வருகின்றமை
மாறுவதால் அவர்களின்
யே காரணம்.
கடந்த ஜூன் மாதம் மத்தியில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் மூலம் தனது 2, 000 ஆவது மைல்கல்லை எட்டிப்பி டித்து கடந்த கால பயணத்தை நினைவுபடுத்தியது டன் எதிர்காலத்தையும் கிரிக்கெட் உறுதிசெய்து ள்ளது.
இந்நிலையில், நீண்டதொரு கிரிக்கெட் பய ணத்தை தலைமைதாங்கிவரும் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தற்போது தன் நிலைகளில் தளம்புவ தும் எதிர்கால கிரிக் கெட்மீதான கேள் விக்குறியை
யே ஏற்ப டுத்தியி
ருக்கிறது
66
இந்திய அணியின் 8 டெண்டுல்கர், டிராவிட், ! வீரர்கள் இதற்கு ஆரம்பம் த்தனர். அவர்கள் இம்முை
打下 | hOMeiteal
ஒரு நாட்டின் ஆதிக்கத்துக்குள்ளே இது இழுபட்டு செல்கிறதா என் ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு கிரிக்கெட்டில் சில புதிய விதிமுறை களை கொண்டுவந்த ஐ.சி.சி. அதனை இம்மாத ஆரம்பத்திலிருந்து அனைத்து சர்வதேச அணிகளும் பின்பற்றவேண்டும் என வலியுறுத்தியிருந்தமை யா வரும் அறிந்ததே. அதிலும் சர்ச்சைக்கும் விமர்சனங் களுக்கும் உள்ளான டி.ஆர்.எஸ். முறை சர்வதேச போட்டிகளில் கட்டாயம் பயன்படுத்தப்படவேண்டு ம் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அம்முறையை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் போட்டிக ளின் போது இரு நாட்டு கிரிக்கெட் சபைகளின் சம்ம தத்துடன் அதனைப் பயன்படுத்தலாம் என ஐ.சி.சி. பல்டி அடித்துள்ளது. கடந்த 12 ஆம் திகதி நடை பெற்ற ஐ.சி.சி. யின் செயற்குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.எஸ். முறை தொழில்நுட்பத்தில் ஆரம்பத்திலிருந்து குழப் பங்களும் தவறுகளும் நடந்து வருவதால் தற்போது அதனை கட்டாயமாக போட்டிகளில் பயன்படுத்த வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐ.சி.சி. இத் தொழில் நுட்ப முறை மீது கொண்டிருந்த உறுதிப்பாட்டிலிருந்து தற்போது விடுபட்டுள்ளமைக்கு காரணமென்னவென்று பார்த் தால் அதில் பெரும் பங்கு வகிப்பது இந்தியாவின் விடாப்பிடியே.
இத் தொழில் நுட்பத்திற்கு இங்கிலாந்து, இலங் கை, தென்னாபிரிக்கா,நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என பல நாடுகள் ஆதரவு தெரிவித்தபோதி லும் இந்தியா மட்டும் ஆரம்பம் முதல் இதற்கு எதிர்ப் புத் தெரிவித்து வந்தது.
பகிரங்கமாகவே தெரிவித் அந்த வகையில் இவ்வ ன நெருக்கடியே ஐ.சி.சி. ணமாக அமைந்திருக்கலி மறுபக்கத்தில் ஐ.சி.சி. ஏற்படும் வகையில் அை ததொன்று .
அதாவது இலங்கை- அ álsoLuGheorT60T élflöGlasL இலங்கையில் நடைபெற் ருக்கு முன்னதாக அதிக எஸ். முறையை இத்தெ டுவதாக இலங்கை கிரிச் வாக சபைத்தலைவர் தெ கிரிக்கெட்டில் தற்போது டியே இதற்கு காரணம் எ வித்திருந்தார். இதற்கு சபையும் சம்மதம் தெரிவி எனினும் இத் தொடர்ந ஐ.சி.சி.யின் புதிய விதிமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.I. IO. 2OII
G卫
முத்த வீரர்களான சச்சின் லசுஷ்மண், டோனி போன்ற
முதலே எதிர்ப்பை தெரிவி றயிலுள்ள குறைகளையும்
ܐ
|-
T59@
து வந்தனர். ாறானதொரு விடாப்பிடியா
யின் இந்த தளர்ச்சிக்கு கார ாம் என தோன்றுகின்றது. பின் இந்தநிலை சந்தேகம் மந்துள்ளமை மறுக்கமுடியா
வுஸ்திரேலிய அணிகளுக் தொடர் அண்மையில் றது. அப்போது இத் தொட செலவுமிக்க இந்த டி.ஆர். ாடரில் பயன்படுத்தாது வி கெட்டின் இடைக்கால நிர் ரிவித்திருந்தார். இலங்கை ஏற்பட்டுள்ள நிதி நெருக்க ன அவர் பகிரங்கமாக தெரி அவுஸ்திரேலிய கிரிக்கெட் த்திருந்தது. டைபெறும் காலத்திலேயே றை நடைமுறைக்கு வருவ
தால் டி.ஆர்.எஸ். முறையை அத்தொடரில் பயன்ப டுத்துமாறு ஐ.சி.சி. வலியுறுத்தியது. பின்னர் தொட ரில் அது பயன்படுத்தப்பட்டது.
இதேபோல் நிதி நெருக்கடியை காரணம் காட்டியி ருந்த சிம்பாப்வே,பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகளின் தொடர்களிலும் இது பயன்படுத்தப்பட்
L-5).
இந்நிலையில், தற்போது இந்தியாவில் நடைபெற் றுவரும் இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கிடையி லான ஒரு நாள் தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் ஐ.சி.சி. தனது உறுதிப்பாட்டிலிருந்து மாறியுள்ளமை சந்தேகத்தினையே உண்டுபண்ணியுள்ளது.
அதாவது ஐ.சி.சி. இந்தியாவின் ஆதிக்கத்துக்குள் ளே சிக்கியிருக்கிறதா என்ற கேள்வியே எழுந்துள்ள து. இத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் டி.ஆர். எஸ். முறைக்கு இந்திய கிரிக்கெட் சபை கடும் எதிர்ப்பைவெளிப்படுத்தியது. எனினும் தொடரில் இம்முறையினைப் பயன்படுத்தவேண்டியதொரு கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அந்தவேளையில் ஐ.சி. சி. இத்தொடருக்கு முன்னர் தனது நிலைப்பாட்டி னைத் தளர்த்தியது.
இதேவேளை, இத் தொடருக்கு முன்னதாகவே நடு வர் தீர்ப்பை மேன்முறையீடு செய்யும் சர்ச்சைக்கு ரிய"ஹொட் ஸ்போட் தொழில்நுட்பம் தொடரில் பய ன்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இத் தொழில் நுட்ப முறைக்கு இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) ஆரம்பம் முதல்
- எதிர்ப்புத் தெரிவித்து வருவதாலே யே இதனை அங்கு பயன்படுத்தப் 雪-易. என ஹொட்
ஸ்போட் தொழில்நுட்பத்தை
செயல்படுத்தி வரும் பி.பி.ஜி. ஸ்போர்ட்ஸ் நிறுவன தெரிவித்துள்ளது. -
இது பந்து துடுப்பாட்ட மட்டையில் பட்டதா? இல் யைா? மற்றும் எல்.பி.டபிள்யூ ஆகியவற்றை தீர்மா னிக்க பயன்படுத்தப்படும் தொழில் நுட்பமாகும்.
இந்நிலையில், இத்தொழில்நுட்பத்தை செயல் படுத்தி வரும் பி.பி.ஜி. ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வாரன் பிரென்னன், பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் பதிலிலிருந்து அவர்கள் இந்த தொழில்நுட்பத்துக்கு ஆதரவாக இல்லை என்று தெரியவந்துள்ளதையடுத்தே இத னை இத் தொடரில் பயன்படுத்தப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
இத்தொழில் நுட்பத்தினால் நடுவர்களின் தவ றான தீர்ப்புக்கள் சில மாற்றியமைக்கப்பட்டமை
குறிப்பிடப்படவேண்டியதொரு விடயம்.
இந்நிலையில், பார்க்கும் போது ஐ.சி.சி. முற்றுமு ழுதாக இந்தியாவின் ஆதிக்கத்துக்குள்ளேயே இருக்கி றதா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் கிரிக்கெட்டில் மேலும் மேலும் நவீனத்துவங்கள் புகுத்தப்படுவது வரவேற் கத்தக்கதொரு விடயமே. அது கிரிக்கெட்டை மேலும் பல ஆண்டுகள் நகர்த்திச் செல்லும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆயினும் நவீன தொழில் நுட்பங்கள் துல்லியமானதாகவும் நம்பகத்தன்மை உடையனவாகவும் அமைவது வரவேற்கத்தக்கது.
அதேவேளை, புதிய விதிமுறைகளை ஐ.சி.சி. அமுல் படுத்தும் போது அவை நன்கு பரிசீலிக்கப்ப டவையாகவும் உறுதிப்பாடுடையதாக வும் இருப்பது வரவேற்கத்தக்கது.

Page 32
1.1.O.2
சிந்திக்கும் திறனை
20 ஆயிரம் இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தினம் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளி கள் வரை குறைவாக இருக்கின்றது. அவர்கள் புகை க்கும் சிகரெட்டின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறிவாற் றல் குறைவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு 101 புள்ளிகள் அறிவுத்திறன் இருக்கும் நிலையில் புகைப் பிடிப்பவர் களுக்கு 94 புள்ளிகள் மட்டுமே அறிவுத்திறன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்களே அதி கம் புகைப்பிடிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந் துள்ளது. ஆனால் புகைப்பழக்கம் மன அழுத்தத்தை அதிகரித்து மனநல பாதி
ബ്രീപ്രീ) പ്രബ
ப்புகளுக்கு உள்ளாக்கி வகுக்கிறது என்பது மருத் புகைப் பழக்கத்திற்கு அ ப்பு, புற்றுநோய், ஆண்டை ளால் பாதிக்கப்படுகின்ற யம். ஆனால் மனைவிக் இதயநோய் போன்றவற் காதுக்கோளாறு ஆகியவர் கின்றனர். புகைப்பழக் மனரீதியான சிகிச்சைகை
வேலையில் டென்சன்
நாடாமல் நல்ல இசையை உடற்பயிற்சி தியானம்
க்கிய வாழ்வுக்கு வழிவகு
ளின் ஆலோசனை.
ஐந்தாம் தர புலமைப் பரிசில்
கிளிநொச்சி புனித திரே
சாள் மகளிர் கல்லூரி மாணவி தி. துவாரகா 177 புள்ளி களைப் பெற்று சித்தியடைந் துள்ளார். இவர் பாடசாலை மட்டத்தில் முதலாம் இடத்தை யும் மாவட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளார்.
(கிளிநொச்சி நிருபர்)
Logosont gurb 68 leiteoML é வித்தியாலய மாணவன் ப. அஜித்தன் 168 புள்ளி களைப் பெற்றுசித்திய டைந்துள்ளார்.
வவுனியா சைவப்பிரகா சம் மகளிர் கல்லூரி மாணவி யேசுராசா ஜெயஷாணி 173 புள்ளிகளைப் பெற்று சித்தி யடைந்துள்ளார்.
(தவசிக்குளம் நிருபர்)
வவுனியா மாறவன்குளம் பாரதிதாசன் தமிழ் வித்தியா லயத்தைச் சேர்ந்த பூவேந்தி ரன் சாருஜன் 168 புள்ளி களைப் பெற்று சித்திய டைந்துள்ளார். (தவசிக்குளம் நிருபர்)
வவுனியா குளம் மகளிர் ம 6)u Lonsoots G வேந்திரன் கெ ளிகளைப் பெர யில் சித்தியை (தவசிக்கு
லையைச் சேர்ந் பக்தராசா பவத புள்ளிகளைப் பெ வட்டத்தில் 4 ஆ 605ub LurleFire தில் இரண்டாவ: யும் பெற்றுக்ெ
Printed and published by Express Newspapers (Cey) Ltd. at No
 
 
 
 
 
 
 
 
 
 
 

< .
ܐܝ ܢ 上。人。 じノ
ܝܥܝܢܓ.
குடிப்பழக்கத்திற்கும் வழி துவர்களின் எச்சரிக்கை
டிமையானவர்கள் மாரடை மக்குறைவு போன்ற நோய்க னர் என்பது தெரிந்த விட கு நுரையீரல் புற்றுநோய், றையும் குழந்தைகளுக்கு ற்றையும் இவர்கள் பரப்பு கத்தில் இருந்து மீள ா மேற்கொள்ளலாம்.
ஏற்பட்டால் புகையை ரசிக்கலாம்.
போன்றவையும் ஆரோ க்கும் என்பது மருத்துவர்க
b பரீட்சையில் சித்தியடைந்த வாழ்த்திப் பாராட்டுகின்றது
இறம்பைக் மாதகல் சென். தோமஸ் வவுனியா இறம்பைக்
*eा வித்தியா GusöTessi LITLIT656) LDI குளம் மகளிர் Ірал வித்தியா சல்வி. தெய் ணவி கிறிஸ்துராசா கிறிஸ் லய மாணவி சண்முகானந்
而 - མ། ། ரிக்கா 157 புள்ளிகளைப் தம் மயூரிகா புள்ளி - DgDu. Uff L600& களைப் பெற்று சித்தியடைந் டந்துள்ளார். பெற்று சித்தியடைந் 56ts Trit.
குளம் நிருபர்) துள்ளார். (மானிப்பாய்)
TLbu UTLafit
கொக்குவில் கிழக்கு நாம
த செல்வன் கள் மகாவித்தியாலய மா LosoGorsib GSls-T6OITLáA TJ856GT 190 飘 - - வித்தியாலய மாணவன் ற்ற யாழ். மா னவி இராமச்சந்திரன் அபி
- ச. சஜீவன் 156 புள்ளி ஆவது இடத் யபிரியதர்சினி 152 புள்ளி லை மட்டத் களைப் பெற்று சித்திய களைப் பெற்று சித்திய
இடத்தை டைந்துள்ளார். 60L B56T6TTT. 356TL.
... 185, Grandpass Road, Colombo 14. On Friday October 21, 2011