கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.10.02

Page 1
séGLmü02-gäGLmü08,201 2.
REGISTERED AS ASALN
=gs سر
XXX
6նյmմ) * ՝ Ofಇಂಕಿಂಗ್ಟಿಣಿ AV தினம் //
 

Giggsu O'CLOOL இருக்கிறார்
::::::::::::::::::::_23 2500

Page 2
2
LlyLafu Ein LLLEDIOL
'தடைசெய்யப்பட்ட திட்டம்' GlairLIggi LILIITggi P
தடைசெய்யப்பட்ட திட்டம் என்பது அதில் பங்குபற்றுபவர்கள் பணத்தினை அல்லது பணப் பெறுமதியினைச் செலுத்துவதற்கு அல்லது பங்களிப்புச் செய்வதற்கு வேண்டிக்கொள்ளப் படுவதுடன் அதில் பெறப்படும் நன்மைகள் 1988ஆம் ஆண்டின்
(ՖլնIII իլ (66italiւյգ
1 திட்டத்தில் பங்குபற்றுபவர்களின் அதிகரித்துச் செல்லுதல், அல்லது 2. பங்குபற்றுபவர்களினால் மேற்கொள்ளப்படும்
பங்களிப்புக்கள் அதிகரித்துச் செல்லுதல் என்பவற்றில் பெருமளவில் தங்கியிருக்கும் ஓர் கட்டமைப்பாகும் இதன் அடிப்படையில் திட்டத்தில் புதிய பங்குபற்றுபவர்கள் இணைந்து கொள்வதற்கு (LPillo).ΤΟΤΕ ஓர் கட்டணத்தைச் செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர். மேலதிக பங்குபற்றுபவர்களின் மூலமாகவும் அதேநேரம் தற்போதுள்ள பங்குபற்றுபவர்களினால் கொண்டு வரப்படும் புதிய பங்குபற்றுபவர்கள் மூலமாகவும் தான் இலாபங்கள் (பணம் அல்லது ஏனைய சலுகைகள்) கிடைக்கும் என பங்குபற்றுபவர்களுக்கு பின்னர் உறுதியளிக்கப்படுகின்றது. எனினும், இத்திட்டங்களானது பெருமளவில் பொருட்கள் அல்லது சேவைகளினை விற்பனை செய்யும் திட்டங்களாக போலியான முறையில் காணப்படுகின்றன.
gOLERFitullull glIAlignSIT வேறுபடுத்திக் கானன்பதற்கான
a'i berffiliais Gi'r deg Glan Geifi Essiliuli-Geifr GMTGORT:
1. திட்டத்தின் இயல்பு இத்திட்டத்தில் இணைந்து
கொள்வதற்கு திட்டத்தின் ஊக்குவிப்பாளர்கள் புதிய பங்குபற்றுபவர்களை பொருட்கள் அல்லது
66 GBT6666 செய்வதன் மூலம் பணத்தினை முதலீடு செய்வதற்கு வேண்டுகிறார்கள் என்பதுடன் ਨੇ
அப்பொருட்கள் அல்லது 66 விற்பனை செய்வதன் மூலம் இத்திட்டத்திற்கு மேலதிக பங்குபற்றுபவர்களைக் கொண்டு வருமாறும் வேண்டப்படுகின்றனர். 2. வழங்கப்பட்ட பொருட்கள் அல்லது
சேவைகளுக்கான சந்தைப்படுத்தல் இயலுமை - சந்தையில் இப்பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பலமான கேள்வி இல்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளர்களினூடாக மட்டுமே இவை கிடைக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.
3. உயர் நுழைவுக் கட்டணம் -
இத்திட்டத்தில் சேர்வதற்கான நுழைவுக் கட்டணம் பெரும்பாலும் 2) ΙΙΙή6)ΙΤΕΕ (36). இருக்கின்றது. இது ஊக்குவிப்பாளர்களினால் வழங்கப்படும்பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விலையினூடான கட்டணமாக விதிக்கப்படலாம். 4. இரண்டாந்தரச் சந்தையும் விற்பனைக்குப்
பிந்திய சேவையும் - இப்பொருட்களுக்கு இரண்டாந்தரச் சந்தை இல்லாதிருப்பதுடன், விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விற்பனைக்குப் பிந்திய சேவைகளுக்கான உத்தரவாதம் ஊக்குவிப்பாளர்களினால் ஒரு போதும் வழங்கப்படுவதில்லை. 5. நிதி வருமானங்கள் - பங்குபற்றுபவர்களால் விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான தரகு அவர்களுக்கு வழமையாக வழங்கப்படுவதில்லை. ஆனால் அதிகூடிய வருமானங்களைப் பெற்றுக் கொள்வதானால் புதிய பங்குபற்றுபவர்களை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டுமென்று அறிவுரை வழங்கப்படுகின்றது. ஒரு பங்குபற்றுபவரின் நிதி வருமானங்கள் அவரினால் கொண்டு வரப்படும் புதிய ஆட்சேர்ப்புக்களின் எண்ணிக்கையிலேயே தங்கியிருக்கின்றது.
6. மீண்டும் வாங்கும் கொள்கை வாங்கிய பொருட்கள் மீள் விற்பனைக்குரிய தன்மையினைக் கொண்டிருப்பினும் ஊக்குவிப்பாளர்கள் இத்திட்டத்திலிருந்து விலகிய
➔ ශ්‍රී ලංකා මහ බැංකුව இலங்கை மத்திய வங்கி * CENTRALBANK OF SRI LANKA
30ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் 830 பிரிவில்
GDL GlafüUILI உங்களை அழிவ
நோக்கம் TITGIMÉILIGÉ
8. ਉLL
ം||ബTങ്ക ഉള ஊக்குவிப்பாளர் வதிவிடம், விதி, இலக்கம் என்பவர்
நம்பமுடியாத 6 உறுதிகள் ஊக் ஊக்குவிப்பாளர் நம் "சட்டரீதியாக மாதாந்த அல்லது "வளமானதும் ச
"இலகுவாக புதிய ஆட்கை
GLITTGÅ IF, GÖTGO) LD50)6III G
}
இணையுமாறு நிர்பந்தித்து
ஊக்குவிப்பாளர்கள் புதிய அல்லது பொருட்கள் ரே விளக்கங்களைப் பெற்றுக் ஒப்பந்தங்களுக்குள் நுழைவ
பயிற்சிகளும் விற்பனை உ
விற்பனை மற்றும் ஆட்சேர் முன்னெடுத்துச் 8്നെണ്ണ) அவனுடைய அவளுடைய வழங்குவதில்லை.
திட்டத்தின் எதிர்காலம் தி
புதிய பங்குபற்றுபவர்கள்
8ഥഓട്ടിട്ടു ബി"}
தொலைபேசி: 2477100, 24
GSTOSOFESSO 2477711, e
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jaiari CDGATIN BILITEstigu) ட்ட திட்டங்கள் EDLULIEf GaleFÜLuquiño
MEGBIGIL jell
குற்றுதல் LEAGUTUNNETTU
LLLTS S T LLL LL LLL LLL S TTTS TTT LLTLT
Gigi Tylei FILEigilair B3Cillalai di FIL Slunjaminimi. Engli, man Rainfimumafiti LLLTTLLLL LL mmLYT LL uTT LLL LLTmTTTYmL liratIGImă fil EUIII Gă fi Lil III]ii பணத்தைத் தூயதாக்கல் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படலாம்.
KLTL TLTLL TTmLLLLmmmm m LLLL LLLLTTT LOENDLPELDITEESI ஆரம்பித்தல், வழங்குதல், ஏற்பாடு செய்தல், விளம்பரப்படுத்தல், கொண்டு நடத்துதல், நிதியிடுதல், நிர்வகித்தல் அல்லது நெறிப்படுத்துதல் GlaruTGlth FIL Enter IT, RFLIGil E. STITElb.
பங்குபற்றுபவர்களின் செய்யமுடியாத நிலை எழும்போது அவர்கள் தமது முதலீட்டை எஞ்சியிருக்கும் இருப்புக்களை இழக்க வேண்டி நேரிடும் என்பதுடன் அத்திட்டம் முறிவடையும்
மீண்டும் வாங்கும் கொள்கை ിബ!) ഋഗ്വെ. ஒன்றைக் கொண்டிருப்பதில்லை 13 செயற்பாட்டுப் பிரதேசங்கள் செயற்பாட்டுப் பிரதேசங்கள் களின் விற்பனையில் கவனம் பிரிவு அல்லது செயற்களம் தொடர்பான நியாயமான ஓர் துதல் இறுதி நுகர்வோருக்கு திட்டத்தை கொண்டில்லாதிருப்பதுடன், ஊக்குவிப்பாளர்கள் 5ണ് ജൂബ്ബു 35ബ്ബ് பொதுவாக எந்தவொரு நியாயமான அல்லது பகுத்தறிவான s ഖിjLഞ്ഞ് செய்யும் வரையறைகள் இல்லாமல் அதிகரித்த ஆட்சேர்ப்புக்களுக்கு
இத்திட்டத்தில் சிறிதளவாகவே LD
ன்றது.
தைப் பற்றிய தகவல்கள் குற்றவாளிகளுக்கு சட்டத்தின்கீழ் க்குவிப்புப் பிரசுரங்கள் அல்லது கள் திட்டத்தின் கம்பனி பற்றிய அளிக்கப்படும் தண்டனை மிகவும் ബിസെTE, കൃറ്റേ ബി
ണ്ണ് (ഖണ|േഖട്ടൺ, fipalignួ៣.
வருமானங்கள் பற்றிய தவறான குவிப்புப் பிரசுரங்கள் அல்லது மேற்குறிப்பிட்ட செயல்கள் மூலம் ஏதாவது ஒரு நபர் இப்படியான LLaSCYTSTSMaaaTLLTTSYTTM LLLLSLLLLL SMTTSSYTT L T0TT குற்றவாளியாகக் LS00000000 TMS SSJSTSTTS S TTTTuuLLLLLL SaMMS MMMSLL பின்வருவனவற்றிற்கு உட்படுவார்.
ந்தோசமானதுமான வாழ்க்கை' முன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை
ள சேர்த்துக் கொள்ளமுடியும்' كىO{6\oGlog;{
|ւկրաքկալե 616) o nյի56ոտ: ஒரு மில்லியன் ரூபாவுக்குக் குறையாத அபராதம்
ജൂൺ)
ஊக்குவித்தல் வழமையாக பங்குபற்றுபவர்களை கம்பனி வைகள் பற்றிய போதியளவு ' ஒரு நபருக்கு இழப்பு அல்லது தீமையை உண்டுபண்ணும் விதத்தில் குற்றங்களானது சுய விருப்பத்தினுடன் அல்லது தெரிந்து கொண்டு புரியப்பட்டிருந்தால் அதற்கான தண்டனை
சிறைத் தண்டனை மற்றும் அபராதம்
கொள்வதற்கு இடமளிக்காமல் தற்கு நிர்ப்பந்திக்கிறார்கள்
உதவிகளும் ஊக்குவிப்பாளர் மூன்று வருடங்களுக்கு குறையாத மற்றும் ஐந்து ப்பு தொடர்பான பொருத்தமான வருடங்களுக்கு மேற்படாத கடுழியச் சிறைத் தண்டனை
பயிற்சிச் சந்தர்ப்பங்களை LDİRİLDİ புதிய பங்குபற்றுபவர்களிற்கு இரண்டு மில்லியன் ரூபா அபராதம் அல்லது திட்டத்தில்
பற்குபற்றுபவர்களிடம் இருந்து பெறப்பட்ட இலங்கை நாணயத்தின் முழுத் தொகையின் இருமட்ங்கு என்பவற்றில்
ட்டத்தின் அடிமட்டத்திலிருக்கும்
ജൂ5് (u) (ജ്ഞ1് ി, ജ1 ജൂ||$).
புதிய
CENTRAL BANK OF SRI LANKA
60 rowth& 1950 - 2010 Sta bi ity
TGDI is, bank Sup (OCbsldk
o ở coaf | 02, Goffim Lử, os Gojitärmuủ, 2011

Page 3
1918 ஆண்டுக்கு முன்பு பாலஸ்தீன மண்ணில் நூற்றுக்கு உட்பட்ட யூதக் குடும்பங்களே வாழ்ந்தன. சோவியத் யூனியன் சோஷலிச நாடாக மாறிய பின் பல யூதக் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறின. ஆனால், இரண்டாம் உலக யுத்த காலத்தில் SLVf ஹிட்லரின் யூத அழிப்பை அடுத்து மேற்குலக அனுசரணையுடன் இலட்சக்கணக்கான அரபு மக்கள் வெளியேற்றப்பட்டு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டது.
இப்போ பாலஸ்தீன மக்கள் அகதிகளாகிப் பல வருடங்களாக கூடார வாழ்க்கை வாழ்கின்றனர். இது ஒரு இடப்பெயர் குடியேற்ற மூலமான ஆக்கிரமிப்பின் அனுபவம்.
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஏற்கனவே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் 10வது சுற்றை எட்டிய வேளையில் இடைநிறுத் தப்பட்டன. இலங்கை அரசு இப்பேச்சுக்களை சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் காலத்தை இழுத்தடித்துக் கொண்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வலுப்படுத்தவும் ஒரு கவசமாகப் பாவித்த வேளையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில கோரிக்கைகளை முன் வைத்து அதற்கான திட்டவட்டமான பதிலை எதிர்பார்த்தது. இலங்கை அரசு எழுத்து மூலமான பதிலை வழங்க மறுத்த நிலையில் பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டன.
சர்வதேச நாடுகளின் அழுத்தங்களின் பேரில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பமாகி 11வது சுற்றும் இடம்பெற்றது. ஆனால் பேச்சுக்கள் ஆரம்பித்த சமயத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தாமாகவே பேச்சு மேசையை விட்டு வெளியேறத் தூண்டும் வகையில் இலங்கை அரசு பேச்சுகளுக்கு வெளியே சில நியாயமற்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதை நாம் சர்வதேச சமூகத்துக்குச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான சிங்கள ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் மக்களின் நில உரிமையையும், இன தனித்துவத்தையும் சிதைப்பது ஒரு | முக்கியமான வழிமுறையாகும். இவ்வகையில் அம்பாறை, சேருவில், மணலாற்றின் பெரும்பகுதிகள் என்பன சிங்கள மயப்படுத்தப்பட்டு விட்டன என்பது ஆதாரபூர்வமான வரலாறாகும்.
இப்படியான நிலையில் இலங்கை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்த வேளையிலேயே திடீரென கொக்கிளாய் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஒருபுறம் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களைச் சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் அதேவேளையில் மறுபுறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் னமூட்டி நம்பிக்கையிழக்க வைத்து பேச்சு மேசையிலிருந்து வெளியேறத் தூண்டும் ஒர நயவஞ்சக நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவே நாம் கருதவேண்டியுள்ளது.
கொக்கிளாய்ப் பிரதேசத்தில் ஏற்கனவே சிங்களவர் குடியிருந்தனர் எனவும் போரின் காரணமாக அவர்கள் இடம்பெயர்ந்தவர்கள் எனவும், அவர்களே இப்போது மீள்குடியேற்றப்படுகின்றனர் எனவும் சிங்கள இனவாத சக்திகள் பிரசாரம் சர்வதேச நாடுகளின் செய்கின்றன. இது ஒரு அப்பட்டமான டும் பேச்சுக்கள் ஆரம்பமா பொய்ப்பிரசாரமாகும். றது. ஆனால் பேச்சுக்கள் 1619இல் யாழ்ப்பாண இராச்சியம் தமிழ்த் தேசியக் கூட்டை ஐரோப்பியரிடம் வீழ்ச்சியடைந்த பின்பும் மேசையை விட்டு வெளி அவர்களின் ஆட்சியை ஏற்க மறுத்து இலங்கை பேச்சுகளு பனங்காமம் பற்று, முள்ளியவளைப்பற்று, மற்ற நடவடிக்கைகளை ெ தென்னை மரவாடிப் பற்று, கொட்டியாரப் தேச சமூகத்துக்குச் சுட் பற்று போன்ற ஒன்பது வன்னிமைகள் சுயமாக முடியாது. இயங்கி வந்தன. இவை முள்ளியவளையை - ஆண்ட பண்டாரவன்னியனின் ஆட்சி வீழ்ச்சியடையும் வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சியின் பின்பும் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலைத்திருந்தன.
இவற்றில் தென்னை மரவாடிப்பற்றின் கீழ் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், மண்கிண்டி, கருகாட்டுக்கேணி, குருத்தமலை, தண்ணிமுறிப்பு பழம்பாசி, பட்டிக்குடியிருப்பு போன்ற ஏராளமான கிராமங்கள் அமைந்திருந்தன.
1960ஆம் ஆண்டை அடுத்த காலப்பகுதியிலேயே பருவகால மீன்பிடித் தொழில் செய்ய தென்னிலங்கையிலிருந்து 3 சம்மாட்டிகளும் கூலியாட்களும் வந்து போக ஆரம்பித்தனர். அவர்கள் பருவகாலத்தில் வாடி போட்டுத் தங்கித் தொழில் செய்து விட்டு திரும்பிப் போய்விடுவார்கள். சில வருடங்களின் பின்பு வந்து போய்க் கொண்டிருந் சில கூலித் தொழிலாளர்கள் அங்கு நிரந்தரமாகத் தங்கி விட்டனர் கரைவலைக்காலம் முடிந்த பின்பு கொக்கிளாய் வாவியில் தொழில் செய்தனர்.
1982 வரை கொக்கிளாயில் 21 குடும்பங்களே நிரந்தரமாகக் குடியிருந்தனர். இவர்கள் 1983 இனக் கலவரத்தை அடுத்து வெளியேறி விட்டனர். அதேவேளை 1984ல் மாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொக்கிளாய் உட்பட மணலாற்றுக் கிராமங்களில் இருந்த அனைத்துத் தமிழ் மக்களும்24 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்டனர். இப்போ ஏற்கனவே குடியிருந்தவர்கள் என்ற பேரில் 37 குடும்பங்கள் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேற்றப்பட்டு விட்டனர். இப்போ மேலும் 45 குடும்பங்களுக் குக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு வீடுகள் உட்பட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. N
ஆனால் அங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து 1 984இல் வெளியேற்றப்பட்டு அண்மையில் குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் எவ்வித வசதிகளும் வழங்கப்படாது புறமொதுக்கப்படுகின்றனர். இன்னொரு வார்த்தையில் சொல்லப் போனால் தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறப் பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். . ܕ
அந்தப் பகுதியில் எந்தக் காலத்திலும் பெளத்த மக்கள் வாழவுமில்லை. எந்தவொரு பெளத்த விகாரை அமைந்திருக்கவும் இல்லை. அங்கு தென்னிலங்கையிலிருந்து வந்து குடியேறித் தொழில் செய்த 21 குடும்பங்களும் சிங்களக் கிறீஸ்தவ மக்களே. கொக்கிளாயிலிருந்த மாதா கோவிலில் அவர்களும் பங்குக்காரர்களாக விளங்கினார்கள்.
ஆனால் தற்சமயம் அங்கு மருத்துவமனைக் காணியின் ஒருபகுதி, உபதபாலகக் காணி, தனியார் ஒருவரின்காணி என்பவற்றை உள்ளடக்கி ஒரு
2 செப்ரெம்பர் -02 ஒக்டோபர் 2 Oil C.
 
 
 
 
 
 
 
 
 
 

ஆக்கிரமிப்பு
நடவழக்கைகள்
ழுத்தங்களின் பேரில் மீண்
ஆரம்பித்த சமயத்திலேயே ப்பை தாமாகவே பேச்சு யறத் தூண்டும் வகையில் க்கு வெளியே சில நியாய த்து வருவதை நாம் சர்வ டிக் காட்டாமல் இருக்க
சட்டபூர்வமாகன்
IBOLGuob
ா சந்திரசேகர ஆசாத்
புத்த விகாரை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அரசடிப்பிள்ளையார் என ஒரு இந்துக் கோவில் இருந்து அழிக்கப்பட்ட
இடத்தில் இப்போ புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக முல்லை மாவட்டத்தின் சில பகுதிகளையும் அனுராதபுர மாவட்டத்தின் சில பகுதிகளையும் இணைத்து ஒரு வெலிஒயா என்ற புதிய பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டங்கேணி உட்பட பல தமிழ்க் கிராமங்கள் உட்பட்டு விட்டன. இது இக்கிராமங்களைச் சிங்கள மயப்படுத்தி சட்டபூர்வ அதிகாரத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னுதாரணமாக பட்டிக் குடியிருப்பில் 250 தமிழ்க் குடும்பங்களுக்கும் சொந்தமான 450 ஏக்கர் விளைநிலங்கள் 2010 ஆம் ஆண்டு சிங்களவர்களுக்கு விவசாயம் செய்ய வழங்கப்பட்டு விட்டன. அது
மட்டுமின்றி தனிக்கல், ஒதியமலை, இலுப்பைக்குளம் ஆகிய குளங்களின்
கீழுள்ள காணிகள் வெலிஓயாவுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவேதான் இதை ஒரு சில சிங்களக் குடும்பங்களின் குடியேற்றம் என
நாம் பார்க்க முடியாது. இது ஒரு பெரும் நில ஆக்கிரமிப்பினதும் இனத் தனித்துவச் சிதைப்பின் ஒரு பகுதியாகவுமே உள்ளது என்பதில் எவ்வித
சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் பேச்சுவார்த்தை என்ற திரைக்குப் பின்னே இன ஒடுக்குமுறையை மேலும் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையோ, எமது பாரம்பரிய பூமியிலேயே எமது
இன விகிதாசாரம் குறைக்கப்படுவதையோ நாம் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு வவுனியா வடக்கு அனுராத புரம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகிய பகுதிகளிலுள்ள பாரம்பரிய தமிழ்க் கிரா மங்கள் பிரித்தெடுக்கப்பட்டு வெலிஒயா என்றொரு தனிப் பிரதேச செயலர் பிரிவு உண்டாக்கப்பட்டுள்ளது. இவை முழுவதுமே மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரபபட்ட கிராமங்களாகும். இச்சபைக்கு உட்பட்ட எந்த ஒரு அரச தனியார் காணிகளையும் சுவீகரிக்க சபைக்கு சட்டபூர்வ அதிகாரம் உண்டு. எனவே இப்பிரதேசங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு, மாவலி திட்டத்துக்கு உட்பட்ட குடியேற்றங்கள் என்ற பேரில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவர் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இப்படியான ஒரு நயவஞ்சக முயற்சி 1984ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும் விடுதலைப் புலிகளின் ஆயுத நடவடிக்கைகள் காரலI: அது வெற்றியளிக்கவில்லை. எனவே போர் முடிவுக்கு வந்தபின்பு மீண்டும் இவ்வாக்கிரமிப்பு நடவடிக்கை தொடங்கி விட்டது. இதில் இன்னுமொரு பெரும் ஆபத்து உள்ளது. சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடு காரணமாகவும் பொலிஸ், பொது நிர்வாகம் காணி அதிகாரம் கொண்ட அதிகாரப்பகிர்வின் அடிப்படை ஒரு கட்டமைப்பு வழங்கப்பட்டாலும் இது மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்டதெனக் கூறி மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இதை
த்திருக்கமுடியும். எனவே சில கிராமங்களை ஆக்கிரமிப்பதுடன் தொடங்கும் இ வெலிஓயா திட்டம் முழு மணலாற்றையும் சிங்கள மயமாக்கும் ஒரு எதிர்கால நிகழ்ச்சி நிரலையும் கொண்டுள்ளது என்பது புரியப்பட வேண்டும். ܡ ܢ
எனவே இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்குரிய ஒ மேற்கொண்ட சர்வதேச சமூகமும் இந்தியாவும் பேச்சுவார்த்தையின் பின்னால் நின்று கொண்டு அரசு நடத்தும் இந்த ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்த்தை என்ற பேரில் அழிவைக் கண்டு கண்மூ மக்கள் அரசியல் அறிவிலிகளும் அல்லர் அனுபவத்திலி கொள்ள முடியாதவர்களுமல்லர் கொக்கிளாய் இங்களத் உட்பட வெலிஓயா ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த ே லிருந்து விலகுவதை விட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ே இருக்க முடியாது. 犯 యి
11வது சுற்று இடம்பெற்
《 எனவே இனப்பிரச்சினைக்கு ஒரு நியாய பூர்வமான தீர்வு சுமூகமான (LD60 எட்டப்பட வேண்டுமானால் அரசு பேச்சுக்களைக் கவசமாகக்
கொண்டு எஞ்சியிருக்கும் உரிமைகளையும் நிலங்களையும் படிப்படியாகப் பறிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்விடயத்தில் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளும் இந்தியாவும் நிலைமையின்
மக்களின் எதிர்பார்ப்பு ܀ ܀ ܀
தாக்கத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 6763iد شيخ شان سينا با

Page 4
தவறுகளுக்காக
மைதிலி தேவராஜா
நாம் செய்யும் தவறுகளைப் பலரும் அவதானித்து, அந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டி ஏளனம் செய்யும் பல வேளைகள் எமது வாழ்வில் ஏற்பட்டுள்ளன. அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் அதற்காக வெட்கம் அடைவது இயல்பானதே. வெட்கம் எமக்கு ஏற்படாதவரை அந்தச் செயல் தொடர்பான பிழைகளை உணரும் வாய்ப்பும் அவற்றிலிருந்து திருந்தும் சந்தரப்பமும் ஏற்படப்போவதில்லை.
பலரும் கூடிப் பயணம் செய்கின்ற பாதை யோரத்தில் ஒன்று கூடும் இளைஞர் கூட்டம் தூஷண வார்த்தைகளைப் பேசி எந்தவித வெட்க உணர்வுமின்றிக் களித்து நேரத்தைப் போக்குவதைப் பார்க்கிறோம்.
கள்வர்கள் தாம் செய்தவைகளினால் சமூகம் அடைந்த துயரங்களைப் பற்றிய எந்தச் சலனமுமின்றி மக்களுடனேயே கலந்துற வாடுகிறார்கள். பொய்யுரைத்தல் பிழையென்ற நீதியுரையை உலகம் போற்றி மனனம் செய்தாலும் பொய்யுரைப்போர வெட்கம் மறந்து பொய் யுரையில் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம். -
எமது தவறுகளை நாம் உணராதவரை அத்தவறுகளைச் செய்யாதொழிக்கும் பண்புகளும் எம்மிடம் வளரப்போவதில்லை.
தவறுகளை உணர்ந்து கொள்வதற்கும் எமது தலைகுனிவை மாற்றுவதற்கும் நாம் வெட்கம் அடைந்தோமெனில் திருந்தும் உத்வேகம் எம்மிடத்தில் ஏற்பட வாய்ப்புக்கள் தோன்றும்.
கொலைகாரர் தமது கொலைபாதகச் செயல்களிலிருந்து விடுபடாமல் அத்தகைய செயல்களைத் தொடர்ந்தபடியே மக்களின் மத்தியில் நடமாடுகிறார்கள். இவர்களுக்கு வெட்கமே இல்லை. வெட்கம் ஏற் படாதநிலையில் திருந்தும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவாக இருக்கும் எனவே “வெட்கப்படு” என்கிறார் இக்கவிஞர்.
வெட்கத்தால் நாம் a தலைகள் குனியத்தான் வேண்டும் புதிய யுகத்தின் பிரஜைகளான உன்னதமான நாகரிகமடைந்த குலத்தினரான நாம் வெட்கத்தால் தலைகள் குனியத்தான் வேண்டும் இந்தப் பரந்த அறிவுக் கடல் பெருகிய யுகத்தில் ஆறறிவு படைத்த மனிதனாக நாகரிகம் செழித்த குலத்திலே பிறந்து வளர்ந்து வாழுகின்றோம். இந்நிலையில் நாம் செய்த தவறுகளுக்காக மனிதன் என்ற வகையில் வெட்கப்பட்டேயாக வேண்டும் என்கிறார் கவிஞர்.
நூற்றுக்கணக்கான மனித உயிர்களின் மரணங்களின் நேர்முக வர்ணனையை ஒலி ஒளிபரப்பாய் பார்க்க கேட்க கிடைத்த யுகத்தில் வாழ்ந்ததற்காய் வெட்கத்தால் நாம் தலைகள் குனியத்தான் வேண்டும் மனிதனே மனிதனை அழித்து வெற்றிக் களிப்படையும் வீரகர்ச்சனைகளும் அவற்றுக்கு நியாயம் கற்பிக்கும் பேச்சுகளும் தொடர்ந்திருக்கின்றன. அதனிடையே அவற்றையே கேட்டும் பார்த்தும் வெட்கப்படாதிருத்தல் தவறென்கிறார் அவர்.
எந்தத் தவறுக்கும் வெட்கம் அடைவதால் திருந்தும் நிலை தோன்றும். ஆனால் வெட்கப்படா திருக்கும் நிலையில் திருந்தும் சந்தர்ப்பம் ஏற்படா தென்பதை மறைபொருளாய் விளக்கி நிற்கும் கவிதை வரிகள் இவை. வெட்கப்படு அப்போது தான் திருந்தலாம் என்பதை வலியுறுத்துகிறது மேமன்கவி அவர்களின் இக்கவிதை.
கவிதை விரிக்கும் பொருள் என்றோ ஒரு போர்க்காலத்தை எமக்கு நினைவு படுத்தினாலும் இன்றும் நம்மிடையே உரமேறிப்போன வெட்கமுறவைக்கும் வேதனையை அது நினைவுபடுத்துகிறது.
புதுக்கவிதைத்துறையில் புலமைபெற்ற மேமன்கவி அவர்கள் கொழும்பில் வாழ்ந்து உழைப்பவர் குரலாய்த் தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார். தன் இனத்தைச் சுட்டும் மேமன்கவி என்னும் புனைபெயருக்குள் தன்னை மறைத்துக் கொண்டாலும் தமிழாய் மிளிரும் எழுத்தில், உணர்வில் அவரது மனிதநேயம் மிக்க கவிதைகள் மனங்களைத் தொட்டுள்ளன. இவரது கவிதைத் தொகுப்புகள் பல வெளிவந்துள்ளன. மேமன் கவியின் கவிதைகளால் தமிழுக்கும் மக்களுக்கும் பெருமை சேரும் என்பது திண்ணம். தொடரும் ஆக்கப் பணியில் அவரது கவிதைகள் தமிழுலகை நல்வழிப்படுத்தும் என நம்புவோம்.
 
 

பதொலையா நினைவுகள் ”። oli 63ub 6LInd
பகல் நேரம் பதினொரு மணியைக் கடந்து கொண்டிருந்தது. அந்த அலுவலகத்தின் வேலைகளில் அதிகாரிகள் எழுதுநர்கள் ஊழியர்கள் எனப் பலரும் தத்தமது பணிகளில் மூழ்கி இருந்தனர்.
பிரதான அலுவலக மண்டபத்தின் அயலில் நான் எனது அறையில் இருந்தேன். மத்தியில் இருந்த அலுவலக மண்டபத்திலுள்ளோரின் செயற்பாடுகளை அறையின் யன்னற் திரைச்சேலையினூடாகப் பார்க் கக்கூடியதான இடைவெளி ஒன்றிருந்தது. அதனூடாக அங்கே அன்று நிகழ்ந்த சம்பவம் ஒன்றை அவதானித்தேன்
வயது முதிர்ந்த ஒருவர் தனது தேவையொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக அங்கிருந்த பெண் எழுதுநர் ஒருவருடன் உரையாடுவதாக எனக்குத் தெரிந்தது.
அவர் ஒரு முஸ்லிம் இனத்தவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். மூதூர் பாடசாலை ஒன்றின் அதிபராக இருந்தவர்; அண்மையிலேயேதான் ஒய்வு பெற்றிருந்தார். ஆனால் அவரது சுயவிபரக் கோவையில் ஏற்பட்டிருந்த விபரக் குறைபாடுகளால் ஒய்வுபெறும்போதே ஒய்வூதியம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அது பற்றித் தெரிந்து கொள்ளவே அவர் அங்கு வந்திருந்தார் என்பதை நான் பின்னர் தெரிந்து கொண்டேன்.
அதிபருக்கும் அந்தப் பெண் எழுதுநருக்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடல் சிறிது சூடேறி வார்த்தைகள் உரத்து ஒலித்தன. இறுதியில் அதிபர் சொன்ன வார்த்தை என் உள்ளத்தைச் சுட்டது 'தங்கச்சி நான்
j [DôTaàr
s
ལྷོ་ 犹 ീ తgడిరివి
உன்னோட கதைக்கிறதால எனக்குப் பிறசர் கூடியிடும் போல கிடக்கு நான் போயிட்டு வாறன்’ அவர் எந்தப் பதிலையும் எவரிடமிருந்தும் எதிர்பார்க் காமல் அவ்விடத்திலிருந்து போய்விட்டார். அதனை அவதானித்திருந்து வெளியே வந்த நான், நடந்த சம்பவம் பற்றி எழுதுநரிடமே விசாரித்தேன்.
ஓய்வூதியம் தொடர்பாக அவரது கோவையைப் பார்க்க விரும்பிய அதிபருக்கு அதனைக் காட்டுவதற்கு முயற்சிக்காமல் தனது வேலைப்பளு வையும் தான் இடமாற்றத்திற்காக அனுப்பிய விண்ணப்பத்தை அனுமதிக்காத பணிப்பாளரின் மேல் தனக்கிருந்த ஆத்திரத்தையும் கொட்டித் தீர்த்த எழுதுநர் மீதில் எனக்குக் கோபமே ஏற்பட்டது. நான் கூறிய நியாயங்களை அவர் மதிக்காத நிலையில் இது பற்றிக் கல்விச் செயலாளராக அன்றிருந்த சுந்தரம் திவகலாலா அவர்களுக்குத் தெரிவித்தேன். உடனேயே அவர் எழுதுநரை அழைத்து "குறித்த திகதிக்குள் அவருக்கான ஒய்வூதியம் கிடைக்கச் செய்ய வேண்டும்” என்றார். அத்துடன் "அதனைச் செய்யத் தவறின் உமது வேதனத்தை அவருக்கு வழங்க நடவடிக்கை எடுப்பே'எனக் கோபத்தோடு எச்சரித்தார்.
இதன் பின்னர் எழுதுநர் தனது கடமையில் கூடிய கவனம் செலுத்திக் குறித்த காலத்தில் ஒய்வூதியம் கிடைக்கச் செய்தார். ஒரு ஆசிரியருக்கு அல்லது அதிபருக்கு பாடசாலை தொடர்பிலான ஊழியர்களுக்கு உரிய ஒய்வூதியத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்ற அனைத்து ஒழுங்குகளையும் செய்ய வேண்டியவர்கள் கல்வித் திணைக்கள நிர்வாகத்தினரே அதே போன்று ஒவ்வொரு திணைக்களமும் தமது பணியாளர்களுக்கு உரிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கேற்ற முறையான ஒழுங்குகளைப் பூர்த்தி செய்து வைத்திருத்தலே அந்தந்தத் திணைக்கள நிர்வாகத்தினரின் கடமையாகும். ஆனால் திணைக்களங்கள் ஒய்வுதியம் பெறுபவரிலேயே முழுக் குற்றச்சாட்டுக் களையும் சுமத்தித் தம்மை அந்தத் தவறுகளிலிருந்து விலக்கிக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. இவ்வாறான நிகழ்வுகள் அரச திணைக் களங்களில் அன்று தொட்டு இன்றுவரையும் நிகழ்ந்தே வருகின்றன. இதனால் ஓய்வூதியம் பெற இயலாமல் அலையும் எத்தனையோ அரச ஊழியர்களை இன்றும் காணலாம். வயது முதிர்ந்த நிலையில் ஒய்வு பெறப் பணித்தாலும் அவர்கள் ஒய்ந்திருக்க வேண்டிய காலத்தில் தமது ஒய்வூதியத்தைப் பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளத் தள்ளாடித் தள்ளாடி ஓடி அலைய வைக்கும் இந்தத் திணைக்கள நிர்வாகத்தினருக்கும் இது போன்று ஒரு சந்தர்ப்பம் வராமலா போகப் போகிறது என்று மன ஆறுதலடைவது முடிந்த முடிவாகாது என்றே எண்ணுகிறேன். எனவே இது விடயத்தில் சம்பந்தப்பட்டோர் யாவரும் கவனம் செலுத்துதல் நலமானதாகும்.
சுடர் ஒளி 102 ஒக்ரோபர்.-08,ஒக்ரோபர். 2011

Page 5
வறுபடினும் கொண்டாட்டத்தின் நோக்கமும் முறையும் ஒன்று நமக்கு கற்பித்த ஆசிரியர்களை மேடையில் இருத்தி மலர் மாலைகளாலும் ரொபி மாலைகளாலும் அவர்களை அலங்கரித்தலும் கவிதை, பாடல் பாடுவதும் தான் நமது ஆசிரியர் தினம். அத்துடன் எல்லாம் முடிந்து விடும். அவர்கள் நமக்காய் செலவிட்ட தருணங்களை நினைத்துப் பார்க் கின்றோமா? இந்த கட்டுரையை படிப்பவர்கள் முடியுமாயின் உங்களை வழிப்படுத்திய ஆசிரியர்களை ஒரு கணமாவது நினைத்துக் கொ வாசியுங்கள்.
உலகின் எந்த விடயங்களும் கற்றல் கற்பித்தல் சார்ந் பொறி முறைகளினூடாகவே அறியப்படுகின்றன. அடையாளப்படுத்தப்படுகின்றன. இதனால் தான் மனித இயங்கியல் வரலாற்றில் அதனைச் செய்யும் ஆசிரியத்துவம் இன்றியமையாத ஒன்றாகப் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. அப்பணியைச்
ஜேயசிக்குறு. டுத்துக் கொண்ட6 நாள் முதல்ப் பாட்
செய்தோர் சமூகத்தின் இரண்டாம் மூன்றாம் நியை புள்ளிகள் ெ அடுக்குகளில் வைத்து நோக்கப் பட்டிருக்கின்றனர். ட்டுக்காகவே பலரு இவர்களின் கைவண்ணத்திலேயே காலத்தையும் இறோம். இவர் ஆ கலத்தையும் உடைத்த மன்னர்களும் இளவரசர்களும் உருக் னினதும் தனிப்பட்
கொண்டிருக்கின்றனர். வரலாற்றில் திறமை மிகு மன்னர்களாக தெரியப்பட்டவர்கள் அவர்தம் ஆசிரியர் களால் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு தென்னாசிய இனங்களின் உளவியல் பின்னணியைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் மகா எனக்கு தந்து உயிர பாரதத்தின் ஏகலைவன்-துரோணாச்சாரியார், இராமா தந்த சாப்பாட்டை யணத்தின் இராமன்-விசுவாமித்திரர் போன்றோரைக் இரசணையி குறிப்பிடலாம். இந்த வரலாற்று ஆசிரிய விம்பங்களால் டுவதில்லை எல்ல இராவணன்களையும் இராமன்களையும் அர்ச்சுனன் படர்ந்தது. நான்ப களையும் அசோகர்களையும் துட்டகாமினிக்களையும் தவற விட்ட மனித மட்டுமே செதுக்க முடிந்தது. சாதாரணர்களின் வாழ்க்கை உயர்விற்கு இவர்களின் கற் பித்தல் எட்டாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஏனெனில் அப்போதிருந்த குரு-சிஷ்யன் கற்பித்தல் முறை சாதாரணர்களின் படியேற்றத்திற்கு இடம் கொடுக்க
வில்லை. எப்போதும் சமூக இடைவெளிகளை பிரித்துக் காட்டும் ஆச்சரியக் கோடுகளாக ஆசிரியமும் அவர் களால் போதிக்கப்பட்ட கல்வி முறையும் இருந்துள்ளன. ஆனால் இடைக்காலத்தில் கீழைத்தேய நாடுகளை மூடிய மேலைத்தேய கல்வி மரபுகள் இப்பிராந்தியத்த வரின் சுதேச கல்விமுறைகளுக்கு மூடுவிழா நடத்திற்று. அதன் பின்னரான தென்னாசிய கல்விக்காலம் வன்மை மிக்கதாக மாறியது. அதுவொரு மேலைத்தேய மூளைச் சலவை சாலையாக பரிணமித்தபோதிலும் இற்றை வரைக்கும் நின்று நிலைத்து விட்டது. அவர்களின் வணிக விநியோகத்திற்கான மனிதர்களை இக்கல்வி முறை பட்டிதொட்டியொங்கும் உற்பத்தி செய்து கொண்டி ருக்கின்ற போதிலும் நம்மால் அதனை நிராகரித்து விட முடியவில்லை. ஏனெனில் நம்மிடம் அதற்கு மாற்றீ டான ஒரு கல்வித்திட்டம் ஒரு போதும் இருந்ததில்லை. நமது இடைவெளிகளை யாரோ மனிதர்களின் திட்டம் நிரப்பிப்போகின்றது. நம்மையறியும் கல்வி முறை யொன்று நம்மால் கண்டறியப்படும் வரை இத்திட்டம் விர்ைவாய்ப் பர்வி வருவதை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. --ܚ
மனிதாபிமானப்போர்தேவிபுரத்தில்கொலைசெய்த தவப்பிரகாசம் சேர்
இது ஆறாம் ஆண்டுக் கல்விக்கு முன்னான காலம். அப்போது வகுப்பன வெல்லாம் வண்ணசாயல்களின் விம்பங்களாய் தெரியும். குறும்புகளும் ப கணந்தோறும் தோன்றி மறையும் பொழதுகள் அப்போது நிறையவே நம் விரிக்கும். அந்தக்காலத்தில்தான் அந்த ஆசிரியர்எம் வகுப்பறையை தனதாக்கிக் அறிந்த அதுவரைக்குமான பாடசாலை நாட்களில் முதன் முதலாய் ஒரு வகுப்பாசிரியராய் வந்திருந்தமை ஆச்சரியத்தையளித்தது. இவரும் பின்வி முன்வாங்கார் என்ற முதுமொழியை எங்களில் பிரயோகித்து நமது கைக பிள்ளைகள் முறித்துக் கொடுக்கும் புளியம் பிரம்புகளால் பதம் பார்த்து விடுவ பிடித்திருந்தது. முதல் நாள் நம் அறிமுகப்படுத்தல்களை பின்வரிசையிலிருந்ே எப்போதும் போல் கண்களை வெளியே தள்ளிக்கொண்டு என் பெயரை மட்டும் ( அதை உடனே தவரென்றார். முதன் முதலாய் என் அப்பாவின் பெயரையுட சேர்த்து முழுப்பெயராய் உச்சரிக்க கற்றுக்கொடுத்தவர் அவர்தான். அவர் வ வாங்குப் பையன்களை கவனிக்கத்தொடங்கியமை முன்வரிசைக்காரருக்கு எமக்கு அந்த புது வாத்தியாரின் உறவு நம்மை படிக்க வைத்து விடுவாரோ ஏற்படுத்தியது. ஆனாலும் முன் வரிசையாரின் கொட்டமடக்குவதற்காக கூட்டுவைத்துக் கொள்ளவேண்டுமென திட்டமிட்டது நமது பின் அணி. ஆனா? கும் எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் போல் முன்வரிசைப்பிள்ளைகளுக்கு மட காட்டாமல் எம்மையும் முறையாகக் கவனித்தார். அவர் கற்பிக்கும் கணிதமும் மும் அப்போது தான் எம்மவர்க்குப் புரியத்தொடங்கியது. கரும்பலகையில் ந பித்துக் கொள்ளச் செய்யும் அவரின் கற்பித்தல்நுட்பம் எம்மாலும் படிக்க முடிய நம்பிக்கையை வழங்கியது. நாம் அவரின் நிழலில் படிக்கத் தொடங்கினோம். விடவில்லை. ஜெயசிக்குறு ராணுவம் நம்மை துண்டு துண்டாக்கியது. அந்த தியார் நம்மை கரைசேர்க்காமலேயே இடையில் கைவிட்டார். என்னுடை நண்பர்கள் பலர் அதோடு மாடுகளுக்குப் பின்னால் தொழில் தொடங்கினர்.
a jeal/oe, ஒக்டோபர் -08, ஒக்டோபர் 2011
போது இடம்பெய எடுத்திருந்தது. டெ வயிற்றை நிரப்பும். முடிவதில்லை. தன
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடிய காலத்தில் பாடம் புகடிய பரஞ்சோதி மல்லிகா ரிச்சர்
துரத்திவந்து முத்து ஐயன்கட்டில் கரையொதுக்கிய போது அங்கே என்னை தத்தெ ர்தான் இவர் ரொம்ப அழகானவர் அளவுக்கதிகமாய் படிப்பிப்பார். ஒவ்வொரு வேளையிலும் முதல் நாள் படிப்பித்ததிலிருந்து பரீட்சையொன்று காத்திருக்கும். பற்றவருக்கு அவரிடமிருந்து நல்ல பாராட்டுக் கிடைக்கும். இந்த அன்பான பாரா ம் போட்டி போட்டு படித்திருக்கிறோம் ந்ம்மை நாமே முன்னேற்றிக் கொண்டிருக் சன வரிசைகளுககு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு மாணவ ட குடும்ப நிலமைகளையும் தனித்தனியே கேட்டு தெரிந்து வைத்திருப்பார் அப் ர்ந்து அலைந்தபடியால் உண்மையிலேயே வறுமை எனது வீட்டை வாடகைக்கு ரும்பாலான பாடசாலை நாட்களின் காலைப் பொழுதுகளில் பட்டினிதான் என் இடைவேளை நேரத்தில் எல்லோரும் விளையாடப் போய்விடுவார்கள் என்னால் லயைச் சுற்றும் கண்ணெல்லாம் இருளும். அந்த நேரங்களில் தன் சாப்பாட்டை கொடுப்பது இவர்தான். யாருமற்ற வகுப்பறையில் நான் தனியாக இருந்து அவர் கொஞ்சமும் கீழே சிதறவிடாமல் சாப்பிடுவதை ரசிப்பதில் அவருக்கு தனித்துவ் நந்தது. வசதிகள் சேவைக்கட்டணம் தொண்டராசிரியர் பணம் எதுவும் நான் கட் ாவற்றையும் அவரே கட்டியிருப்பார். இந்த ஆசிரியரின் நிழல் உயர்தரம் வரை ல்கலைக்கழகம் தெரிவாகும் வரை என் கூடவே இவரும் வந்தார். இப்போது நான்
羲
ர்களில் இவரும் ஒருவராகிவிட்ட்ார்.
வாசிப்பையும் நேசிப்பையும் கற்றுக்கொடுத்த KETIG வாத்தியார்
உயர்தரம் படிக்கத் தொடங்கிய காலத்தில் நாடகமும் அரங்கியலும் என் விருப்பத்துக்குரிய ஒரு பாடமாகவி ருந்தது. எமது பாடசாலையில் அந்தப் பாடத்தையும் படிப்பிக்க திறமை மிகு ஆசிரியர் இருந்த போதிலும் நான் படித்து முடிக்கும் வரைக்கும் ஏன் மனிதாபி மானப் போரில் என் பாடசாலை அழிக்கப்படும் வரை அதற் கொரு வகுப்பறையோ கதிரை மேசைகளோ இருந்த தில்லை. எப்போதும் அவரின் பாடவேளை கள் மரத்துக்கு கீழ்தான் நடத்தப்படும் அதனால் தான் அவரால் பாடத் திட்டங்களுக்கு அப்பால் சென்று உலகத்தைக் காட்ட முடிந்தது. நாடகமும் அரங்கிய லோடு அர்சியலும் சமூகவிலும் உளவியலும் விஞ்ஞா னமும் கதைப்பார். ஒவ்வொரு வகுப்பிலும் ஆண்ஸ்டீன் தொடக்கம் ஏ.ஆர் ரகுமான் வரைக்கும்ான தகமையா ளர்களின் விவாதங்கள் நடக்கும். இதனூடாக எமது சிந்தனையில் பெரும் விரிவை ஏற்படுத்தி வெற்றி கண் டார். பருவ வயதிலும் நூலகங்களிடமும் புத்தகங்களி டமும் சரணடைந்து கிடக்கும் தந்திரத்தை சொல்லித் தந்தார். அவரிடம் பாடம் படிக்கச் சென்றவர்ளை திட் டமிட்ட வகையிலேயே அறிவு மாற்றத்திற்குட்படுத் தினார். அது பரீட்சார்த்தமான ஒன்றாக அமைந்த போதிலும் அவ்வாசானின் பார்வை பட்ட அனை வரும் ஏதோ ஒருவகையில் தேறினோம். சிலரை யுத் தம் தின்று விட்டது. இன்றும் என் எந்தச் சந்தே கங்களுக்கும் உடனடியாக விளக்கம் தந்து உரப் படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த ஆசான்.
கடைசியாய் கிடைத்த ஆசான்தங்கராஜா சேர்
பல்கலைக்கழக வாழ்வு சரியான ஆசிரியர்களை தர தவறிவிட்டது. எனக்கு மட்டுமல்ல பெருமபாலான வர்களின் கதி இதுதான். போட்டி பொறாமை நயவஞ் சகம் மிகுந்த பல்கலைக்கழக ஆசிரியத்துவச் சூழலில் நல்லவர்களைத் தேடிப்பிடித்தல் மிக்க கடினம். ஆயினும் எனக் கொருவர் கிடைத்தார். பல்கலைக்கழத்துக்குள் அல்ல. அதற்கு வெளியே.
றகளில் பார்ப்பன ட்டப்பெயர்களும் மைச் சுற்றி சிறகு கொண்டார். நான் சேர் எங்களுக்கு ாங்கார் எதற்கும் ளை முன்வாங்குப் ாரோ என்ற பயம் தொடங் கினார். 2ணுமுணுத்தேன். என் பெயரோடு தவுடனேயே பின் பிடிக்கவில்லை.
ான்ற பயப்பீதியை ாவது அவரோடு அவர் இதுவரைக் டும் முன்னுரிமை ஆரம்ப விஞ்ஞான மக்கு நாமே படிப் ம் என்றதுளியளவு ஆனாலும் யுத்தம் அருமையான வாத் ய அப்போதைய
நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும் ஆழமாய் படித்து அதனை திருத்தி எப்போதும் உற்சாகம் தந்து கொண்டிருப்பவர் அவர்தான். சிறு தவறை யும் நிகழ்த்தாது காரியமாற்றும் திறனையும் செய்யும் தொழிலில் நேர்மையையும் மிகவும் அதிகமாக கற்பித் தவர். நாம் எழுதும் ஒவ்வொரு சொல்லின் வலிமை யும் வாசகனை சென்று சேர ஏன்னோடு கூட உழைப் பவர். வயது வேறுபாடு மறந்து எத்தருணத்திலும் தனக் குத் தெரியாததை கற்றுக் கொள்ளத் தயாராய் இருப்ப வர். நான்கடைசியாய்கண்ட ஆசான்தங்கராஜா சேர்.

Page 6
வன்னியில் ஆயுத போர்நடக்காவிட்டாலும் வேறு பல உத்திகள் மூலம் தமிழ்மக்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகள் ஏற்பட்டவண்ணமே உள்ளன. அவை மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய் யப்படாமை தொடக்கம் மக்களுக்கு வாழ்வதற் கான அடிப்படைத்தேவைகள் இன்னுமும் G్మ4
யுள்ளது என்ப தீர்வளித்தெரி: வரை தொடர்கின்றன்
எந்தப் பக்கம் திருபிேனாலும் பிம்பங்கள் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளே தெரிகின் றன. அவர்கள் நிம்மதியாகசுதந்திரமாக வாழ்வதற் கான அடிப்படைகளைஅங்கு அறவே காணவில்லை. செய்வதற்கு தற்காலிகமான தொழில்கூட தென்ப
DG)
டினியாகவும் பொழுதைக் கழிக்கின்றனர் சிலர்.
இவ்வாறான வாழ்வியல் நெருக்கடிகள்: துள்ள இட்மாகமக்களது:வாழ்க்கைக்கு
காலத்தில் மிகவும் தாழ்வான்பகு இந்தப்பகுதியில்காலத்தைகழ் கஷ்ட்மாகத்தான் இருக்கும்
பன்ன x 娥 கிர 物
அமைந்துக இ
ம் மேற்பட்ட குடும்ப்
தக் காணிகள் இன்றியே 6 னால் இங்குள்ள இந்தக் கு நிற்கக் கூடிய வாழ்வாத கிடைப்பதில்லையெனத் சொந்தக்காணி இல்லாத உதவித்திட்டங்கள் மறுக் பட்ட மக்கள் தெரிவித்து
இடம்பெயர்ந்து வந்த இந்தக் கிராமத்தில்குடியே இந்தக் காணிகளில் யாரு உரிமை கோரவும் இல்ை பற்றி நாங்கள் சிந்தி ரணமாகக் காலத்துக்கு வறுபகுதிகளில் வசித்த
லும் அதுபற்றி நாம் சிந்தி
ாசி ஒருவர்,
தம்பி
 
 
 
 
 
 
 
 

திப்ப்ேளில் இடம்பெற்ற ரிமைமீறல்களுக்கு நம்பக
வைத்துள்ளன.
எண்ணத்தோன்றுகிறது.
தையும் நேரத்தையும் செலவிட்டுக்கொண் பதை அவதானிக்க முடிகிறது.
ஐ.நாவும் சாவதேச சமூகமும் மிகத் தெளவாக இரண்டு விடயங்களை இலங்கை அரசிடம் முன்
ஒன்று இறுதிப்போரில் இடம்பெற்ற மனித
உரிமை மீறல்கள் தொடாபாக விசாரணைகள் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டு பரிகா
ரம் காணப்பட வேண்டும் என்பது இரண்டா
வது பல வருடகால உள்நாட்டு மோதல்களுக்
தீர்வு ஒன்றைக் காணவேண்டும் என்பது: போரின் போது இடம்பெற்ற மனித
&
签X
38 தனைப் புரிந்து கொண் ib புரியாதது i ύπου நடந்து கொள்ளும் அரசாங்கத்தின்நிலைப்பாட்டை
நாக்கும்போது உண்மையில் அரசாங்கம் பிரச் சினைகளுக்குத் தீர்வுகாண விரும்பவில்லை என்றே
னங்கண்டி கிராமம்
வாழ்ந்து வருகின்றன. இத 5டும்பங்களுக்குநிலைத்து ார உதவிகள் எவையும் தெரிவிக்கப்படுகின்றது. காரணத்தால் தமக்கான கப்படுவதாகவும் பாதிக்கப் ள்ளனர். காலப்பகுதியில் நாங்கள் ற்றப்பட்டோம் அப்போது ம் இருக்கவில்லை. யாரும் ல. அதனால் காணி உரி க்கவும் இல்லை. யுத்தம் க்காலம் இடம்பெயர்ந்து தாலும் அப்போது காணி க்கடிகளும் இருக்காததா க்கவில்லை என்றார் ஊர்
டியில் எங்கள் வீடுகளில் ரும்பாத ஜே.வி.பியினர் 5ளில் ஈடுபட்டனர். நாங்
தனது கணவனை இழந்து வாழும் மூன்று பிள்ளை களின் தாயான அமரா.
எங்களுக்கு காணி இல்லாததைக் காரணம் காட்டி எவரும் உதவுவதற்கு முன்வருவதில்லை. அர்ச உதவிகள் கூட எமக்கு சீர்ாகக் கிடைக்க வில்லை. தற்காலிக வீட்டைப் பெறுவதற்குக் கூட எவ்வளவோ சிரமப்படவேண்டியிருந்தது. எமக்கு காணிகளைப் பெற்றுத்தர சம்மந்தப்பட்ட அதி காரிகள் முழுமூச்சுடன் செயற்படவில்லை. நாங் கள்தான் எங்கள் பிரச்சினையைத் தீர்த்துத் தரும் வருகின்றோம். ஆனலும் எங் யாரும் தனித்துவமாகப் போது எல்லோருக்கும்போல
ாணிகள் எமக்கு பிரித்து
ம எமக்கான உதவித்
ழற்றே நாங்கள் ஏதிலிகளாக ஸ்ரீவும் 80களையே ஞாபகத்துக்கு
ாடு, கச்சேரி என்று ஏறித் கள் வீட்டின் அடுப்பில் பூனைதான்
ம்பிள்ள்ைகள் பட்டினியோடு தான் தல்லவேண்டும் இது எத்தனை நாள் நம்? தோடு, கச்சேரியில் எங்கள்
*நாளில் தீர்க்கப்பட்டுவிடுமா?
சுடர் ஒளி o2, ஒக்ரோபர். 08 ஒக்ரோபர். 2011

Page 7
நாட்டில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அரிச்சுவடிக் கதைகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. எருமைக்கூட்டமொன்றை வேட்டை யாடுவதற்கு அவற்றுக்கிடையே பிளவை உண் டாக்கி, இறுதியில் அவற்றைத் தனக்கு இரையாக் கிய சிங்கத்தின் உத்தியையே இப்போது மஹிந்த சிந்தனைவாதிகள் கையில் ஏந்தியபடி வலம்வரத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கையின் பிரதான இரு கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க வை பிளவு படுத்தி, ஒரு பலமான எதிர்க்கட்சியாக அதனைச் செயற்படவிடாமல் தாம் நினைத்த்தையெல்லாம் முடித்தபடியிருக்கும் ஆட்சியாளர்களின் வேட்டை யாடும் வெறி இன்னும் அடங்கியபாடாயில்லை. தனக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக உருவெடுக் கலாம் எனக் கருதப்படுகின்ற ஏனைய கட்சிகளின் மீதும் பிரித்தாளும் பில்லிசூனியத்தை அரச இயந் திரம் ஏவியபடியே உள்ளது.
ஒருகாலத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறை களுக்கெதிரான தீர்வாக ஆயுதரீதியிலான முன் னெடுப்புகளே அமையும் என நம்பி, சேகுவேராவின் புரட்சிகரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப் பைத்தோற்றுவித்தார்கள். ஜே.வி.பி எனச் சுருக்க மான பெயரை இந்த அமைப்புக் கொண்டிருந்த போதும், சேகுவரா இயக்கம் எனவே இது அறியப் பட்டிருந்தது. ஜே.வி.பி இயக்கம் தன் முழுப்பலத் தையும், ஆளணியையும் பிரயோகித்து இலங்கை மீது நடத்தவிருந்த தாக்குதல், மிகச்சிறிய தொடர் பாடல் தவறொன்றால் தவிடுபொடியானது.
அதன் பின்னர்தான் ஜே.வி.பி மீது தன் இரத் தப்பற்களைப் படரவிட்டது அதிகாரம். இனியும் இந்த அமைப்பை விட்டுவைத்தால் என்றோ ஒரு நாளைக்கு புரட்சி செய்து அரசாங்கத்தைக் கவிழ்த் தாலும் கவிழ்த்து விடுவார்கள் என்ற நினைப்புடன், காரியங்கள் படுவேகமாக நடந்தன. தன் சொந்த இன இளைஞர்களையே ஈவிரக்கமின்றி சிங்கள ஆளும்வர்க்கம் கொன்றுபுசித்தது. ஜே.வி.பிக்கு ஆதரவளித்த கிராமங்கள் பலவும் ஓரிரவில் இலங்கை வரைபடத்தில் இருந்து காணாமல் போயின. சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்கிற கிரா மத்து மக்கள் எல்லோரையும் கொன்று அப்படி ஒரு கிராமம் இருந்த சுவடே இல்லாமல் செய்கிற வில் லன்களைப் போல, அரசின் ஏவலாளிகளாகக் கள மிறங்கிய பொலிஸார் அநேக கிராமங்களைச் சுடு காடாக்கிய பின்னரே தம் இருப்பிடத்துக்கு மீண் டனர். ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த போது, இந்த வெறியாட்டம் உச்சத்துக்கு போனது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் உயிரோடு ரயர் போட்டு எரிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந் தேறியதுண்டு. (நல்லவேளையாக அப்போது செல்போன் பாவனை புழக்கத்தில் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்தக் கொடூரங்களும் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் காணொளியாக மாறி அரசை மிரட்டியிருக்கும்.) கடைசியாக ஜே.வி.பியின் இரா ணுவப்பிரிவுத்தலைவர் ரோஹண விஜயவீரவை கைது செய்து, படுகொலை செய்ததுடன் அதிகாரத் தின் வெறியாட்டம் முடிவுக்கு வந்தது. எஞ்சிய ஒரு சில மூத்த தலைவர்கள் தலைதப்பினால் தம்பிரான் புண்ணியம் என்கிற கணக்காக வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர்.
r + '*
ം--
- - వ్యాఖ్య. ----ూ-భా ఊళ్ళ - " ***"కాశి
- عربی: ?۔۔۔۔۔۔۔۔۔
'ws
என்னதான் எலியை ஜே.வி.பி உறுப்பினர் போதும், அதற்கென கி அபிமானம் தொடர்ந் குறிப்பாக கிராமப்புறங் உயரப்பறந்தது. மிகயே னரும் ஜே.வி.பி தழைத் மக்களின் ஒத்துழைப்ட தன்னுடைய இருப்பின் வதற்காகத் தன்னை மு கொண்ட அக்கட்சி, அ தாக மாறியது. தேர்தல் தக்க வெற்றிகளையீட்டி டாவது ஆட்சிக்காலத்தி யாக அது உருவெடுத்தி வில்லாமல் ஆட்சியைத்த நிலைமையும் இக்காலத
எனினும் அதிக தை தது. ஆட்சியில் பங்ே போர்க்குணத்தை ஜே.வி அதுவும் பத்தோடு பதி யல்பை இழந்திருந்தது சில்வா, விமல் வீரவன் இருந்த ஜே.வி.பியின் அ வெளிநாட்டில் அஞ்ஞ வந்த சோமவன்ஸ அட டார். இதுநாள் வரையு படியே கட்சியை வழ சோமவன்ச வந்த பின்ன பெற்றுவிடலாம் என அதனை முளையிலேே போட்டது. அக்கட்சி வசீகரமான பேச்சாற்றல் அந்தத் தந்திரத்துக்குப் உடைவுக்கு பிள்ளையா வாழ்வும், அமைச்சுப் பிரிந்து வெளியே வர அ
எனினும் அதன் பின் ஜே.வி.பி மீண்டும் தன்ன படாதபாடு படவேன் ஒத்தூதும் பாணியைக் 6 காரத்துக்கு எதிரான பே சுழற்ற ஆரம்பித்தது. இ கிடைத்தாலும், அதன் தல்களில் ஜே.வி.பியின் மடைந்து கொண்டேெ யாகச் செய்தால்தான் ந இக்கட்டான நிலையில் டிருந்த போது, சரத் ெ பிரவேசம் நடந்தது. இது ஐ.தே.க, ஜே.வி.பி ே வங்குரோத்து அரசிய சுறுசுறுப்படைய வை: வீழ்த்தும் சக்தி பொன்ே பதாக எண்ணி, அவரின் தாமே காரணம் என ஜே டது. எனினும் அவர்க பொய்யாக்கி, ஜனாதிப; தோற்றுப்போனார்.அத
யில் விட்டுவைக்க மஹி
黎
EA
சுடர் ஒளி lo2, ஒக்ரோபர். 08 ஒக்ரோபர். 2011
 
 
 

வேட்டையாடுவது போல களை வேட்டையாடிய |ங்கள மக்களிடையே தனி தும் இருக்கவே செய்தது. களில் ஜே.வி.பியின் கொடி ாசமான அழிவுக்குப் பின் நின்றது இத்தகைய கிராம ால்தான். அதன் பின்னர் னைத் தக்கவைத்துக் கொள் மற்றிலும் மறுசீரமைத்துக் ரசியல்மயப்படுத்தப்பட்ட களிலும் அது குறிப்பிடத் -யது. சந்திரிகாவின் இரண் ல் அரசின் பங்காளிக்கட்சி ருந்தது. ஜே.வி.பியின் தய க்கவைக்கமுடியாது என்னும் தில் ஏற்பட்டிருந்தது. லக்கணம் ஆபத்தில் முடிந் கெடுத்ததும் தன்னுடைய பி.பி தொலைத்திருந்ததால், னொன்றாக மாறி- தன்னி து. இந்நிலையில் ரில்வின் ஸ ஆகியோரின் கைகளில் அதிகாரத்தை நீண்டகாலம் நாதவாசம் செய்துவிட்டு மரசிங்க பகிர்ந்து கொண் ம் வெளிநாட்டில் இருந்த ழிநடத்தி வந்தவர் அவர். 'ர் ஜே.வி.பி இன்னும் பலம் எண்ணிய ஆட்சித்தரப்பு ய கிள்ளியெறியத்திட்டம் பின் முதுல்கெலும்பாககொண்ட- விமல் வீரவன்ச பலியாகி, ஜே.வி.பியின் ர்சுழி போட்டார். சுகபோக பதவியும் ஜே.வி.பியைப் அவரைத் தூண்டின. னர் சுதாரித்துக் கொண்ட Eருப்பினை நிலைநிறுத்தப் னடியிருந்தது. அரசோடு கைவிட்டு பழையபடி அதி ார்வாளைக் கையிலெடுத்து தற்கு ஒரளவு நல்லபெயர் ா பின்னர் நிகழ்ந்த தேர் வாக்கு வங்கி தேய்மான சன்றது. ஏதாவது அதிரடி மிெரமுடியும் என்ற நிலை. அக்கட்சி தவித்துக் கொண் பான்சேகாவின் அரசியல் து துவண்டுபோய்க் கிடந்த பான்ற எதிர்க்கட்சிகளின் ல்நிலைப்பாட்டை மீளச் ந்தது. மஹிந்தவாதிகளை சகாவுக்கு மட்டுமே இருப் அரசியல் பிரவேசத்துக்கு .வி.பி மார்தட்டிக் கொண் ரின் எதிர்ப்பார்ப்புகளைப் த்ெ தேர்தலில் பொன்சேகா ன் பின்னர் அவரை வெளி ந்த தரப்பு தயாராயில்லை,
ஒருநாள் குண்டுக்கட்டாக பொன்சேகா படைவீரர் களால் தூக்கிவரப்பட்டு, விசாரணைகளின் முடிவில், இப்போது அவர் வெலிக்கடைச் சிறை வாசியாக மாற்றப்படுமளவுக்கு காரியங்கள் யாவுமே அசுரகதியில் நடந்தேறின. சாண் ஏற முழம் சறுக்கும் நிலை. பொன்சேகாவின் சிறைவாசத்தை அடிப்படையாக வைத்து, அனுதாப அரசியலை நடத்தியபோதும்கூடஅதுவும் வெற்றிகரமாக அமைய வில்லை.
உள்வீட்டுக் குத்து வெட்டுகளால் ஐ.தே.க தள் ளாடிக் கொண்டிருக்கையில், பிரதான எதிர்க் கட்சிக்குரிய பாத்திரத்தை தனதாக்கிக் கொள்ள ஜே.வி.பி தீர்மானித்தது. அரசுக்கெதிரான போராட் டங்களை தீவிரமாக முன்னெடுக்கத்தொடங்கியது. இதனால் சீற்றமுற்ற ஆளும்வர்க்கம் ஜே.வி.பிக்கும்
தன் பாணியில் ஆப்படிக்கத் தீர்மானித்தது. திடீ
ரென ஒருநாள் ஜே.வி.பியின் முன்னாள் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டு அஞ்ஞாத வாசத்தை முடித்துக் கொண்டு நாட்டுக்குத் திரும் பினார். படுகொலை செய்யப்பட்ட ஜே.வி.பி தலை வர் ரோஹண விஜயவீரவின் நெருங்கிய உறவினர் என்பதால், அவர் வெகு இலகுவாக ஜே.வி. பி உறுப் பினர்களிடம் நெருக்கத்தைப் பெறமுடிந்தது. மீண்டுமொரு ஆயுதப்போரட்டத்தை முன்னெடுப் பதனூடாகவே தமது அமைப்பின் செயற்பாடு களுக்கு புத்துயிர் ஊட்டமுடியும் என்பன போன்ற
உணர்ச்சிமயமான இவரின் வார்த்தைகள், சோர்ந்து
போய்க் கிடந்த ஜே.வி.பி உறுப்பினர்களுக்குத்
தேவாமிர்தமாகத் தெரிந்தன. பல மாவட்ட அமைப்பாளர்கள் புதிதாக வந்தவரின் பின்னால் அணிதிரள, ஏராளமான ஜே.வி.பி அலுவலகங் களும், அதன் பிரதான ஊடகமான "லங்கா’ பத் திரிகையும் மூடப்படும் நிலையும் உருவானது. பிரேமதாசஆயுதமுனையில் நசுக்கியபோது எழுந்த நெருக்கடியைவிடவும், இப்போது பிரித்தாளும் பில்லிசூனியத்தால் ஜே.வி.பி அதிகம் நிலை குலைந்து போயுள்ளது. உள்ளுக்குள் இந்தப்பிள வால் ஆளும்தரப்பு புளுகப்பட்டாலும், வெளியில் இது குறித்து கவலைப்படுவதாக அறிக்கை வெளி யிடுகின்றது. ஆனால் இந்தப்பிளவுக்கு இந்திய உளவு அமைப்பான றோ அமைப்பே காரணம் என ஜே.வி.பி சுட்டிக்காட்டுகின்றது. எதற்கெடுத்தாலும் அரசையே குற்றம் சாட்டிப்பழகிய அந்த அமைப்பு இப்போது "றோ" வின் பக்கம் கை நீட்டியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தையே அளித்துள்ளது. சில வேளைகளில் ஜே.வி.பி நினைப்பது போல உண் மையாகவே இந்தப் பிளவின் பின்னணியில் றோ அமைப்பே இருக்கவும் கூடும். எனினும் இந்தப் பிளவைப் பயன்படுத்தி, ஜே.வி.பியையும் தன் செல்லநாய்க்குட்டியாக மாற்ற* மஹிந்ததரப்பு முயற்சிப்பதாகவும், அதனாலேயே ஜே.வி.பி அமைப்பு, அரசைக் குறை கூறாமல் றோவின் பக் கம் சுட்டுவிரலை நீட்டியுள்ளதாகவும் தெரிகின்றது.
என்னதான் அறிக்கைகளை வெளியிட்டாலும்,
தமது முரண்பாடுகள் வெகுவிரைவில் தீர்ந்துவிடும்
என ஜே.வி.பி மூச்சுக்கு முந்நூறுதரம் சொல்லிக் கொண்டாலும் புரட்சியின் சிவப்பில் எழுந்து நின்ற ஒரு அமைப்பு , சாதாரணமான பிரித்தாளும் தந் திரத்தில் சிக்கி, சின்னாபின்னமாகச் சிதறப் போவது நிச்சயமாகிக் கொண்டே வருகின்றது. *

Page 8
வான் வெளியில். பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும்
56DTL
வேற்றுக் கிரகவாசிகளின்
என்கிற விண்கலம் "பிளாக் ஹோல்'
என்ற ஆபத்தை உள்ளே இருக்கும் செதிலுக்கும் சதுயாவுக்கும் கூறியது. இதனால் மிரண்டுபோன சதுயா பிளாக் ஹோலைப் பற்றி விசாரிக்கிறாள். gifilufiadio....
சுதாவின் துப்பாக்கிச் சூட்gல் துg துgத்து விழுந்த பன்றி சடுதியாக - கணப்பொழுதில் காணமல்
கெல்லியா மலையில்.
போக, சுதாவும், நிகிதாவும் மிரளத் தொடங் āoxi.................
★ ★
கணடவின் வெலவியாத் திரையில் "பிளாக் ஹோலை"ப் பார்த்த சதுயா, கதிர் வீச்சலைகளை மட்டுமே பார்த்து வியந்தவாறு கேட்டாள்.
"என்ன செதில் எந்த விதமான பொருளும் தெரியாமலேயே கதிர் வீச்சலைகள் உற்பத்தியாகிறதே?"
"அது தானே அதிசயம் சதுயா! எமது கண்ணுக்கு அப்பொருள் புலப்படாமல் போனாலும் அங்கே எந்த ஒரு வடிவமுமில்லாத ஒரு பொருள் உள்ளது. சதுயா இன்னும் நன்றாக உற்றுக் கவனி உனக்கு இன்னொரு அதிசயம் தெரியும்."
சதுயா பார்த்துக் கொண்டேயிருந் தாள் திடீரென்று செதிலை உலுப்பினாள் "இங்கே பார் செதில் மிகவும் தூரத்திலுள்ள கோளொன்றைத் தன்னை நோக்கி மிக மிக வேகமாக இழுக் கின்றதே.வா.வ. என்ன செதில். அந்த கதிர் அலைகளை நோக்கிச் சென்ற கோள் கண நேரத்தில் மறைந்து விட்டது.! என்ன நடந்தது அதற்கு? எங்கே போயிற்று அந்தக் கோள்..?" சதுயா ஆ.வென்று வாய்பிளந்து அதிசயித்தாள்.
ஒரு நமட்டுச் சிரிப்பொன்றை அவளை நோக்கி வீசிய செதில் கூறினாள்.
அதுதான் பிளாக்ஹோலின் விளையாட்டு. அந்தக் கதிர் அலைகளைக் கொண்டமைந் தி
ருக்கும் ஒன்றுமில்லா ஹோல். அது மிக எ பொருட்களை மிக விை இழுத்து கபஸ்ரீகரம் செ விழுங்கி ஏப்பம் விடுகிற "அதென்ன. பூதம் மீளாதவளாகக் கேட்ட "ஹா.ஹா.ஹ "இல்லை சதுயா. அ உனக்கு விளங்கப்படுத்து
சூடுபட்டு காடே அ கிடந்த பன்றியை சுத படித்தான் தேடிய டே படாமல் போக அவர் உணர்வு பீடிக்க ஆரம்பி சுதா தனது பயத்ை கூறினான்.
நிகி இது நாம் ர இலேசான விடயமில் திடீரென கண்ணுக்குப் ப்படாமல் மறைகிற தென்கிறது ஒரு தந்தி ரமான செயல். அது வும் அடிபட்ட காயத் திலிருந்து வழிந்த இரத் தம் கூட கண்ணுக்குப் புலப்படாமல்.
"சுதா நாம் ஏதோ ஆழம் தெரியாமல் காலை விட்டதைப் போலத் தெரியுது. நாங்கள் இரண்டு பேரும் இதை சமாளி ப்போமா?"
சுதா அவளின் தோல் அளித்தவனாக "அதை
னுசரித்துச்
கிறன். இது ஒரு சவ
ఇngū@ft துவங்கும்போதே அதைப்பற்றி δώδειών ιδευτεί
 
 
 

Quმს, தொடர்கதை.
உருவம் தான் பிளாக்
ாட்டத்திலுள்ள வான்
ரவாக தன்னை நோகதி Fய்து விடுகிறது. அதை றதென்றும் கூறலாம். ா..?" வியப்பிலிருந்து ாள் அவள். 1."சிரித்தான் செதில் அது பூதமில்லை நான் துகிறேன் கேள்."
女 அதிரும்படியாக வீழ்ந்து ாவும் நிகிதாவும் எப் பாதும் எதுவுமே புலப் களை ஆழ்ந்த ஒரு பய பித்தது. த வெளிக்காட்டாமல்
நினைத்தது போன்று லை. அடிபட்ட பன்றி
புல
ளைத் தொட்டு ஆறுதல் த்தான் நானும் யோசிக் பாலான விசயம்தான்
வேற்றுக்கிரவாசிகளை இவ்வளவு எளிதா எதிர் கொள்வது.
நிகிதா இடைமறித்தாள். சுதா எனக்கொரு ஐடியா. தருவினுக்கு போன் பண்ணு எந்த ஒரு ஆய்விலையும் எங்க கூடவே அவனும் இருந்துதான் வெற்றி பெற்றிருக்கிறம். "யெஸ். குட் ஐடியா. எங்கட பொஸ்சும் தேவைப் பட்டா அவனைக்சுப்பிடச் சொல்லி யிருக்கிறார். இந்தா உடனே கோல் பண்றன்." எனக் கூறியவாறு தனது செல்போனை எடுத்து எண்களைத் தட்டத் தொடங்கினான்.
நீண்ட நேரம் றிங் போய்க்கொண்டிருந்து. "ஹாலோ."குரல் கொடுத்தான் தருவின் "டேய் மச்சி. உடனடியா கெல்லியா மலைக்கு புறப்பட்டு வாடா, நிறைய விசயம் நடக்குதடா."
ஆனால் மறுபக்கத்தில் ஹீனமான குரலில் ஒலித்தது.
"சோறிசுதா என்னால நகரக்கூட முடியேல்ல சரியான குலப்பன் காச்சலா.
"டேய் என்னடா சொல்லுற.? நாங்கள் இக் கட்டானநிலையில் இருக்கிறோமடா" என்று
தருவின் அதற்குப் பதட்டப்படாமல் டேய் சுதா. நீ உந்தக் காட்டுக் குள்ள மாயாசை (வேற் றுக்கிரகவாசிகள்) பார்க் கிறது ஆச்சரியமில்ல. ஆனா நான் எங் கட ஊரில நேரடியாகவே மாயாசைக் கண் டிட்டு பயத்தில குலப்பனோட இருக்கிறன். டேய் என்னடா சொல்லுறாய் ஊருக்குள்ள யும் மாயாசா..? அதிர்ந்தான் சுதா.
(ஆபத்து தொடரும்).
சுடர் ஒளி |02. ஒக்ாேபர்.08.வக்ாேபர். 2011

Page 9
氢 .
இருக்கிmார் (b) MOITIT
Af: ...'
இரைச்சல்களோடு பயணிக்கிறது ஒரு இராணுவ கவச வாகனம். அந்த இரைச்சலில் அடங்கியும் அடங்காமல் சில சிங்கள விசாரணைச் சொற்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. விடுதலைப் புலிகளின் தளபதி என உலா வந்த ரமேஸ் எனப்படும் போராளி ஒருவர் மேலாடையின்றி அந்த வாகனத்துள் பயப்பீதியோடு பயணிக்கிறார். அவரைச் சூழ நிற்கும் இராணுவத்தினர் ஏதோ விசாரிக்கின்றனர். சிலர் தங்கள் கைத்தொலைப் பேசிகளால் அவரை படம் எடுக்கின்றனர். அவரின் கெஞ்சல்க் குரலை பதிவு
செய்கின்றனர். முதலாவது காட்சி இத்தோடு முடிவடைகிறது. вът в 2:
அதே ரமேஸ் இராணுவ உடுப்போடு ஒரு கதிரையில் கைகள் கட்டப் பட்ட நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார். மிக மோசமான அடி உதைகளுக்கு ஆளான ஒருவரைப் போல மிரளும் அவர் முகம் மறைத்த இராணுவம் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறார். உங்கள் வயதென்ன? மனைவியின் பெயர் என்ன? பிள்ளைகளின் பெயர் என்ன? எப்போது இயக்கத்தில் சேர்ந்தீர்கள்? என்ன வாகனம் பயன்படுத்தினிர்கள்? இது போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவரும் மிகச் சரியாக கணக்கிட்டு தன்னை விசாரிக்கிறார்கள் என்ற எண்ணத்தோடு பதிலளிக்கிறார். காட்சி கடைசிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் ஏதோ ஒரு கேள்வி அவருக்குச் சரியாகப் புரியவில்லை. கொஞ்சம் தடுமாறுகிறார். பிதற்றுகிறார். முகம் மறைத்த இராணுவத்தினன் அவருக்குப்
பின்னால் சென்று பெரிய கொட்டனை முறிக்கும் சத்தம் றது. காட்சி3 萎
இத்தோடு அந்தக் காட்சி முடிவுக்கு வருகிறது.
காட்சி இரண்டில் காட்டப்பட்ட பின்னணிச்சூழலில் நிமிர்ந்தப்படி கிடக்கிறார் ரமேஸ். தலையில் கொட்டன்களால் பலத்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தலையைப் பிளந்த போது வலியும் இரத்தத்தின் சூடு ஆறமுன் அந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கின்றனர். பக்கத்தில் அவரை தாக்கிய கொட்டன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படக் காட்சியை சான்றாக கொண்டு இவர் மே 22ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை அரங்கிற்கு வந்தவர்கள் ஊகித்திருக் கின்றனர். குறிப்பு:
இந்த மூன்றுக் காட்சிகளும் ரமேஸ் என்ற போராளி மே 18ஆம் திகதி காலை சரணடைந்த பின்னர் விசாரணை போன்ற ஒன்றுக்கு
இன்னா சார்நடக்குது பூரீலங்காவுல? தம்பி ஒன்னுமே புரியல.
இதுதான் இலங்கை அரசியலின் இப்போதைய நிலை, உள்ளிருந்தும் புறமிருந்தும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரோடு சார்ந்த உயர் மட்ட அதி காரிகளுக்கும் எழுந்துள்ள அழுத்தங்கள் சமாளிக்க முடியாத மர்மங்களாக நீளுகின்றன. இப்படித்தான் நடக்குமென்று ஊகித்துக் கூறமுடியாதளவிற்கு இலங்கைத் தனி மனித அரசியலின் சிக்கல்கள் உருக்கொண்டிருக்கின்றன. எந்தத் தலை உருளும்? எந்தத் தலை நிமிரும்? என்ற கேள்விகளுக்கு இப்போதைக்குப் பதிலற்ற அரசியல் யுகம் ஒன்று இலங்கையில் சூழ் கொண்டிருக்கிறது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர் பில் இலங்கை பிரபலம் அடைந்திருக்கின்ற தருணத்தில் அதற்கான மறுவி னைகள் பல திசைகளிலும் இருந்து தொழிற்படத் தொடங்கியிருக்கின்றன. இந்த விடயத்தில் ஐ.நா அவையின் விவாதங்கள் பெரும் சர்ச்சைகளோடு நிறைவு நிலையை எட்டியிருந்தாலும் அதன் அமர்வுகளில் கலந்துகொண்ட பெரும்பா லான நாடுகள் இலங்கையின் கழுத்தை நெரிக்குமளவிற்கு சென்றுள்ளன. அந் நெரிசல்கள் ஒரு தடவை தம் கைகளால் இலங்கை நழுவிச்செல்லும் வாய்ப்பை வழங்காமலும் இல்லை. இந்த வாய்ப்பு உறுதியானதாக இல்லாவிட்டாலும் வெருட்டி வைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
சுடர்ஒளி/02, ஒக்டோபர்-08, ஒக்டோபர் 2011
 
 
 
 
 

ssi O
போராளிகளும், இளவயதுடையோரும் பிணமாகிய நிலையில் குவியலாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இரத்தம் பல வழிகளிலும் பாய்கிறது. அதில் சில பிணங்கள் நாட்பட்டவையாகவும், சில புதிதாய் சந்தைக்கு வந்தவை போலவும் காட்சியளிக்கின்றன. சுற்றிவர குவிந்திருக்கும் இராணு வத்தினர் வெற்றிக்களிப்பில் பிணங்களை பார்வையிடுகின்றனர். சிலர் தமது சந்தோஷங்களைப் பகிர்ந்து, வெற்றிச் சைகைகளைக் காட்டுகின்றனர். தாம் முன்னர் அறிந்திருந்த போராளிகளின் சிதைந்த முகங்களை தேடுவது போல காட்சிக்குள் வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் பட்டயங்கள், பதக்கங் கள் ஏதுமின்றி, களத்தில் நிற்பவருக்கான தோற்றத்தோடு குறிப்பிட்ட ஒரு போராளியின் சடலத்தை உற்றுப் பார்த்த படி நிமிர்ந்து நிற்கிறார் சவேந்திர Gaia)IT.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது 58 ஆவது படையணி யின் தளபதியாகக் கடமையாற்றிப் பின்னர், ஐ.நாவின் இலங்கைக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சவேந்திர சில்வா குற்ற அரங்கிற்குள் நேரடியாக இழுத்துவரப்பட்டுள்ளார். போரில் கொல்லப்பட்ட ரமேஸின் மனைவியான வத்சலா நியூயோர்க் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கின் மறுவி னைகள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. அவரது வழக்கில் இவர் மீது போர்க்குற்றம் பதியப்படாவிட்டாலும் நஷ்டஈடு கோரிய முறையிடலாக இது அமைந்திருக்கிறது. இந்த முறையிடலை ஏற்றுக்கொண்ட நீதி மன்றம் 120 நாட்களுக்குள் செல்லுபடியாகும் அழைப்பாணையை விடுத்திருந்தது. அது வெளியாகி ஒரு வாரத்துக்குள்ளேயே சவேந்திர சில்வாவின் கைகளை அடைந்து விட்டதற்கான ஒளிப்பதிவு ஆதாரத்தையும் வெளியிட்டு அசத்தி யிருக்கிறார் இவ்வழக்கின் சட்டதரணியான அலி பவுடா. இனி இந்த வழக்கிலிருந்து சவேந்திர சில்வா இலகுவாகத் தப்பித்து விட முடியாது. குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டிய கட்டாயத்தில் இப்போது அவர் இருக்கிறார். - .ܝܥ
இவரைக் காப்பாற்றுவதற்கான தீவிர களப்பணிகளில் இலங்கை அரசும் இராஜதந்திர வட்டாரங்களும் இறங்கியிருக்கின்றன. ஐ.நா வின் இராஜதந் திர சிறப்புரிமையை பயன்படுத்தி விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க முடியும் என்ற தோரணையில் இலங்கை வெளியுறவு காரியங்கள் நகர்கின்றன.
இது பூரண வெற்றியை அளிக்க போவதில்லை. ஏனெனில் இவர் மீதான குற்றச் சாட்டுக்கள் சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்டவையாக ஊடகங்க ளில் வலம் வருகின்றன. அண்மையில் சனல்-4 வும் இறுதி நேர யுத்தப் பதிவு கள் பற்றிய தொகுப்பில் சவேந்திர சில்வாவின் போர்க்குற்றப் பங்களிப்பை பதிவு செய்திருந்தது. அத்தோடு அதிகளவான புகைப்பட ஆதாரங்களும் உண்டு.
நீதிமன்ற விசாரணைகளில் அமெரிக்கச் சட்டம் உண்மையின் பக்கம் நின்றால் இலங்கை தொடர்ந்தும் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். நஷ்டஈட்டுக் கோரிக்கையை ஏற்பின் போர்க்குற்றம் புரிந்ததற்கான வலுவான, சட்டரீதியான ஆதாரமாக அதனைப் பாவிக்கலாம். இறுதிப்போரை வழி நடத்திய ஒரு தளபதியின் வாக்குமூலமாக இதனைப் பயன்படுத்த முடியும். தம்மை அறியாமலேயே உணர்ச்சிவசப்பட்டு பேசும் நிலைக்கு வந்துவிட்ட இலங்கை அதிகாரிகள் இந்த வழக்கின் முடிவோடு பெரும் பீதிக்குள் வந்து விடுவர். இந்த வழக்கிற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அரசு சார்ந்த தரப்ப்பினரும் வெளியிடும் கருத்துக்களில் போர்க்குற்ற உண்மைகள் கக்கப் பட்டுவிடும். எனவே ஒரு முடிச்சை வேறொரு காரணத்திற்காக அவிழ்க்கத் தொடங்கும் போது அம்முடிச்சிலிருக்கும் மற்றைய சிக்கல்கள் தானாக அவிழ்வது போல இலங்கையின் போர்க்குற்றங்கள் நிரூபணமாவதற்கான சான்றுகள் அதிகம்.
இவ்வழக்கில் இலங்கை சவேந்திர சில்வாவை தப்பித் தவறி கைவிட வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டால் அவரும் தான் தப்பிப்பதற்காக உண்மைகளை வெளியிடக் கூடும். இறுதிக் கட்டப் போரில் கோத்தப்பாய வின் நெறிப்படுத்தல் தலைமையானதாக இருந்தப்படியால் அவர் பற்றிய திடுக்கிடும் தகவல்களைக் கூட இவர் வெளியிடலாம். இதனால் இவ் வழக் கின் முடிவில் பல உண்மைகள் வெளிவரக் காத்திருக்கின்றன என ஊகம் வெளியிடப்படுகிறது.
இந்த காரணங்களுக்காக இலங்கை ஒருபோதும் சவேந்திர சில்வாவை கைவிட எத்தனிக்காது. கைவிட்டால் அதோ கதிதான். விசாரணைகள் இப்போது இல்லாவிட்டாலும், பூகோள அரசியலில் இலங்கை முக்கியத்துவப் படுத்தப்படும் தருணங்களில் அமெரிக்க நீதியின் கைகளில் எடுத்துக் கொள்ளப்படும். அப்போது ஏற்கனவே இன்னொனரு கடாபியின் நிலையை அடைந்து விட்ட மகிந்தக் கூட்டு குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படும் காட்சி ஒன்று தமிழர்களுக்கு கிடைக்கும். இந்த காரியமாற்றலின் காலவிரைவை கூட்டுவதும் குறைப்பதும் புலம்பெயர் தமிழர்களின் வீரியத்தன்மையிலேயே தங்கியிருக்கின்றது. *

Page 10
10
கொலைகாரனை அந்தப் பெண் இமை கொட்டாமல் பயத்துடன் பார்த்தாள். அக் கணத்தில் அதே இடத்தில் அவள் பலியாகப் போகின்றாள் என்பது நன்றாகப் புரிந்தது.
அவள் உதவிகோரி அலற வாயைத் திறந் தாள். அவளின் திறந்த வாயின் மென் உதடுகளில் அக் கொலை வெறியனின் துப்பாக்கி தீண்டி யதை உணரும் வேளையில் துப்பாக்கி வெடித்
95
திது.
அவள் முகம் வெடித் துச் சிதறியதுபோலத்
தோன்றிற்று. உட்கார்ந் திருந்த கதிரையிலிருந்து அவள் தரையில் சாய்ந் தாள். தரைமுழுவதும் இரத்தம் பரவியது. ஆனால் அதிஸ்டவசமாக அவள் சாகவில்லை. என்ன ஆனா லும் கொலைகாரன் தப்பக் கூடாது. அவன் சட்டத்தின் பிடியில் அகப் படவேண்டும். நீதி வழங்கப் படவேண்டும் என்று மன தில் வைராக்கியத்துடன் தீர்மானித்துக் கொண் டாள். R
துப்பாக்கிச் சூடுபட்டு மரணத்தின் விளிம் பில் விழுந்து கிடப்பவள் வேறுயாருமல்ல. மன்றோலியாவின் தலைநகரான லிபிரியனி லுள்ள மாதா கோயிலின் பாதிரியாரான அமெ ரிக்க நீக்ரோ டில்லாட் பிரவுணின் காரியதரிசி யான 29வயதையுடைய பேட் நிவாஸ்தான் அக்கோலத்தில் கிடந்தாள். -
பேட் நிவாசின் சொந்த ஊர் யோர்க்சயர். அவள் தன் வேலையைக் கவனிக்கத் தட்டச்சு இயந்திரத்தின் முன்னால் உட்கார்ந்தவேளையில் நைஜீரியாவைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியர் ஜஸ்ரின் வேகமாக ஆவேசத்துடன்நுழைந்தான். எலும்பு வெளியே துருத்திக்கொண்டிருக்கும் தோள்களையுடைய ஜஸ்ரின் குள்ளமானவன். அவன் மேலை நாட்டவர் போல் உடையணிந் திருந்தான். அவனைக் கண்டாலே பேட் நிவா ஸ்"க்குப் பிடிக்காது. அவனுக்கும் அவளைப் பிடிக்காது. பாதிரி மிசன் கல்லூரியில் பேராசிரி யராகப் பணிபுரிந்த ஜஸ்ரினை வேலை நீக்கம் செய்துவிட்டார்கள். அது அவன் மனதைப் பெரிதும் பாதித்துவிட்டது. அதற்குப் பழிவாங் கத்துடித்துக் கொண்டிருந்தான்.
பேட் நிவாஸ் அவனை அலட்சியம் செய்து தட்டச்சு வேலையை ஆரம்பித்துச் செய்தாள். ஜஸ்ரின் கையில் ரிவால்வருடன் அவளை நெருங் கினான். அவளது கடிதங்களைப் புரட்டினான்.
"தொடாதே அவை ரகசியமானவை பிறர் பார்க்கக்கூடாது" என்றாள் பேட்நிவாஸ். அவளது குரலைக் கேட்டுப் பாதிரியார் பிரவுண் பக்கத்து அறையில் இருந்து வெளிப்பட்டார். அவர் அறையில் வெளியே இரண்டடிதான் எடுத்து வைத் திருப்பார் ஜஸ்ரின் ரிவால்வரை அவருக்கு நேராக நீட்டிச் சுட்டான்.
பாதிரியார் பிரவுண் கீழே சாய்ந்தார். மறுகணம் அவர் உயிர் பிரிந்தது.
பேட் நிவாஸ் நடுங்கினாள். கொலைகாரனை வெறுப்புடன் பார்த்து "பாவிதங்கமானவரைக் கொன்றுவிட்டாயே" என்றாள்.
மறுகணமே அவள் வெறுப்பு பயமாக மாறியது. அவளை நோக்கி ஜஸ்ரின் வந்தான். அப்போது அவன் பார்த்த பார்வையை- அந் தக்கண்களை- பேட்நிவாஸ் என்றுமே மறக்க முடியாது. எனினும் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த வேளையிலும் பேட் நிவாசின் காதுகளில் மேலும் மூன்று முறை துப்பாக்கி வெடித்த ஓசை கேட்டது. இரத்தம் பெருகியநிலையில் உடல்முழுவதும் தாங்க முடியாத வலியுடனும் எழுந்திருக்கமுடியா மலும் கிடந்த பேட்நிவாசிற்குச் சிறிது சிறிதாக உயிர் பிரிந்து கொண்டிருப்பது போல் தோன்றி யது. எழுந்திருக்க முயன்றாள். முடியவில்லை. வலது கையையும் அசைக்க முடியவில்லை. எங்கே பார்த்தாலும் இரத்தம். பிணமாகிக் கிடக் கும் பாதிரியாரை நோக்கி வெகு சிரமத்துடன் நகர்ந்தாள். அவரின் முகத்தைப் பார்த்ததுமே
அவளுக்கு ஆத்திரம் டெ
தனது உயிர் போவத யார் என்று சொல்லி வைராக்கியம் மனத்தி கைவிரலை இரத்தத்தி துணியில் ஜஸ்ரின் என் எழுதி முடிக்கையில் மகன் வேலைக்காரப்
ീng
வந்தான். மாலை 4ம கொள்ள அழைத்துப்( வதாக ஏற்கனவே சொல் குறிப்பிட்ட நேரத்திற்கு ஜஸ்ரின் சிலவேளைக சுட்டுக் கென்றிருக்கல சிறிது நேரம் தாமதித்து னது தாய் பேட்நிவாஸ்
பேட்நிவாசினால் வேலைக்காரனை உடே சைகை மூலம் காட்டின கட்டிடத்தொகுதியில் டாக்டர் லிவினிற்கு மரு தகவலறிந்து விரைந் அறை முழுதும் தேடி இருவர் கொல்லப்பட் அறை முழுவதும் ஒரே
டாக்டர்லிவின் அன்று கண்டதை நினைவுகூர்ந்து சொன்னார்:"பேட் நிவாசின் வாயி லிருந்து இரத்தம் வெளிப்பட்டுக் கொண் டிருந்தது. குறைந்த இரண்டு போத்தல் இர மாவது சேதமாகியிருச் நாடித்துடிப்பும் மந்: இருந்தது. சிறிது இரத்த காணப்பட்டது. அவள கவும் முடியவில்லை. அதனால் நான்மயக்க காகக் காத்திருக்கவில் யாமல் அறுவைச்சிகிச்ை ள்சத்திரசிகிச்சை ெ
து錢
நான்கு பற்களை உடை
சேதமடைந்திருந்தது
போயிற்று, இறுதி யில் அருகில் சென்று தங் விவரித்தார்.
ஆயினும் பேட்நிவாசிற்கு அவள் சாட்சி சொல்ல ெ டியதாயிற்று. ஜஸ்ரின்
羲
பட்டிருந்தான்.
பைத்தியக்கா
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாங்கியது.
ற்கு முன் கொலைகாரன் விடவேண்டும் எனும் ல் உருவாகியது. தனது ல் தோய்த்து மேசைத் று எழுதினாள். அவள்
அவளது மூன்று வயது
பையனுடன் அங்கே
ணிக்கு முடிவெட்டிக்
போக அவளிடம் வரு
லப்பட்டிருந்தது. அவன் ரச் சரியாக வந்திருந்தால் ளில் அச்சிறுவனையும் ாம். அல்லது இன்னும் து வந்திருந்தாலும் அவ இறந்திருக்கலாம்.
பேசமுடியவில்லை. னே உதவி தேவை என்று ாள். நல்லவேளை அதே ) அவளது மைத்துனர்
தத்துவமனை இருந்தது.
து வந்த டாக்டர் லிவின் னார். அப்போது தான் -டிருப்பது தெரிந்தது இரத்தம்.
சுடர் ஒளி o2, ஒக்ரோபர். 08 ஒக்ரோபர். 2011
களைச் செய்த அரைமணி நேரத்துக்குள்ளாக ஜஸ்ரின்கைதுசெய்யப்பட்டான். அவனிடம்மூன்று ரிவால்வர்களும் 150குண்டுகளும் இருந்தன.
நீதிமன்றில் சாட்சிக் கூண்டில் பேட்நிவாஸ் நின்றாள். "அன்று அவன் கண்களைப் பார்த்துப் பயந்து நடுங்கிவிட்டேன். மீண்டும் அந்தக்கண் களை நான் பார்த்தால்தான் என்பயம் போகும் போலிருக்கிறது" என்று சொன்னாள் பேட்நிவாஸ், வெகுநேரத்திற்குப் பிறகு ஜஸ்ரின் திரும் பினான் அந்தக் கொலைகளுக்குப் பிறகு மீண் டும் அவனைப் பார்ப்பது பேட் நிவா சிக்கு இதுவே முதல் தடவை.
சில வினாடிகள்தான் அவள் அவனைப் பார்த் தாள். அவன் தலை யைக்குனிந்தபடிபோய் விட்டான். "இனி என்ன நடந்தாலும் நான் பயப் படவே மாட்டேன். அன்றுடன் எனக்கு அந்தப் பயமே இல்லை" என பேட்நிவாஸ், தைரியமாகக் கூறினாள்.
1971ஆம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி ஜஸ்ரின் தூக்கிலிடப்பட்டான். இருபத்தேழு ஆண்டு களுக்குப்பிறகு லிபிராவில் இதுதான் முதல் தூக்குத் தண்டனையாக அமைந்தது.
தூக்குமேடைக்குச் செல்வதற்கு முன்ஜஸ்ரின் பிரார்த்தனையில் கலந்து கொண்டான். பாதிரி யாரிடம் பாவ மன்னிப்புப்பெற்றான். அங்கு கூடியிருந்தவர்களைப்பார்த்து "யாரிடமும் எனக்கு விரோதம் இல்லை. வெறுப்பும் இல்லை. நான் மகிழ்ச்சியுடன் என்னைப்படைத்தவரிடம் செல்கிறேன்" என்றான். *
9_ශිpශනlbá albuමlk

Page 11
ழ்கிய கப்பலில் 240 டன் கடந்த 1940 ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ். எஸ். கெய்ர்சப்பா எ இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர் நகருக்கு சென்றது. ۔
கப்பலில் 240 டன்கள் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகிய ஏற்றப்பட்டிருந்தன. ۔۔۔۔
கப்பல் 1941 பிப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதி 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொ இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது.
அது 2ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம், அதனை ந கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி கடித்தது. - * -
இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர். போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள் இதில் 155 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான வெள்ளி இருப் தெரியவந்துள்ளது. * 。
Hjtij. E ar Oli
sumД uphusbД gāдпиштБfisu தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள்
மற்றும் அனைத்து விளம்பரங்களும் ܦܬ 4N- JMØNA Sudaroli, Post fach 60, 4302 August, Switzer land, Tel: OO41 61813 1552
Hotel & Gastro
bolcheriesuisse
தன
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்.
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Gaftu slip.
www.progresso-lehrgang, ch
Hotel & Gastro formation || Eichistrasse 20 || 6353 Weggis Telefon 41 (0.41 392 77 33 Fax +41 (O)41 392 77 70 progresso@hotelligastro. ch || www.progresso-lehrgang. Ch.
சுடர் ஒளி 02,ஒக்ரோபர் -08, ஒக்ரோபர் 2011
 
 

10 S
கள் வெள்ளி கண்டுபிடிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த Stacey Herald a Guggit மிகச் சிறிய தாய் என்ற சாதனையை படைத்துள்ளார். 37 வயதான இவர் 2 அடி 4 அங்குலம் உயரத்தை கொண்டுள்ளார். 2005 ஆம் ஆண்டில் இவருக் குத் திருமண மாகியுள்ளது.
இவரது கணவனின் வயது 28. சாதாரணமாக உயரம் குறைந்த பெண்களுக்கு பிள்ளைகள் இல்லை அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும் ஆனால் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 烈
உலகின் மிகச்சிறிய தாய் என்ற கின்னஸ் சாதனையை இவர் பெற்றுள்ளார்.
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ்,ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்குமூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 56 25,
re. oo41 61813 1552
www.tamikadai.ch
உங்கள்

Page 12
தலைம
பிரிட்டனைச் சேர்ந்த லண்டன் வடபகுதியில் உ ஹாவ்லி (வயது 23) என்ப
இவர் பல்கலைக்கழகத் களுக்கான தலைமயிர்கை மயிர்கள் குறித்து கவனப் ருக்கு இதில் ஆர்வம் ஏற் தாயினுடைய ஜப்பானி நெக்லஸிற்கான மயிர்களை எனது தாயின் நண்பி தனது தலைமயிரை எனக்கு வழா
அவர்தான் தெரிவுசெய் மயிர்களையும் கத்தரித்து நுட்பமாக ஒட்டி நெக்ல6 ஒவ்வொரு நெக்லஸையும் தியாலங்களை அவர் செல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O - - - - - - - "O . ـر
fly 65%I) y Vasa, குதுகுபது DIUV) ஒவியர் மனித தலைமயிரினால் நெக்லஸ் ஒன்றைத் தயாரித்துள்ளார். ள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒவியத்துறை மாணவியான கெரி வரே இவ்வாறு தலைமயிரிலான நெக்லஸை தயாரித்துள்ளார். தின் இரண்டாம் வகுப்பு மாணவியாக இருக்கும்போது ஐந்து நெக்லஸ" ளச் சேகரிக்க ஆரம்பித்தாராம். மனிதர்களின் தலையிலிருந்து உதிரும் ம் செலுத்தியபோது அவ ༄། གྱུན་ :: - & பட்டுள்ளது. கெரியின் 3. ய நண்பியே கொரியின் ா அதிகம் வழங்கியுள்ளார். 30 சென்றிமீற்றர் நீளமான ங்கினார். - த நகலைப்போன்று தலை து பசையினால் மிகவும் ஸ்களை தயாரித்துள்ளார். செய்வதற்காக 60 மணித் விட்டுள்ளார்.
GoldbLilöOTTITöb öinGODLYSlóð
சீனாவைச் சேர்ந்த 27 வய தான யுவதி யொருவர் கடந்த 16 வருடங்களாக கூடையொன்றிற்குள் வசித்து வரு கின்றார். சீனாவின் வட பிராந்தியமான சாங்க்ஸி மாகாணத்தைச்
徽瀛 சேர்ந்த மோ ங் என்ற பெண்ணே தனது 11 வயதிலிருந்து 1.2 மீற்றர் நீளமும், 0.5 ) கொண்ட கூடைக்குள் வாழ்ந்து வருகின்றார். 3றித்து அப்பெண்ணின் தாயான வெங்ஸியா தெரிவிக்கையில் மோ 0 நாட்களுக்குள் கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார். நாம் டம் மலைப்பகுதி அது குளிர்காலமாகையால் வீதிகள் பனியினால் -டுக் கிடந்தன. இதனால் மோவை வைத்தியசாலைக்கு செல்ல முடியவில்லை இறுதியாக மோவை வைத்தியசாலைக்கு |ச் சென்றபோது வைத்தியர்கள் மோவிற்கு தண்டு மூளை சவ்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மோ காப்பாற்றப்பட்டாலும் அவரது பில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு இலையுதிர் காலத்தின்போது மோவை பான்றிற்குள் வைத்தோம். அப்போது ஆச்சரியமாக மோ மிகவும் மாகக் காணப்பட்டார். கூடையானது மோவின் உடலிற்கு வசதியாக மென நாங்கள் கண்டறிந்தோம். அப்போதிருந்து அவர் கூடையிலேயே பருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
லேயே மிகவும் குள்ளமான பெண் க பிரிட்ஜெட் ஜார்டன் தெரிவு பட்டுள்ளார். அமெரிக்காவைச் பிரிட்ஜெட் ஜார்டன் வெறும் 27, உயரத்தில் காணப்படுகின்றார். 012ம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு ாளார். இதற்கு முன்னர் துருக் சேர்ந்த எலிப் கோகமேன் உலகின் தள்ளமான பெண்மணியாக திகழ்ந் ரிட்ஜெட் ஜார்டன் நாட்டியம், ! டிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் போக்கு பிராட் கராத்தே, ஜிம் க்ஸ், கூடைப்பந்து, மேஜிக் செய் அதிக ஆர்வம் உள்ளவர். பிரிட் ண்ட நாட்களுக்கு உலகின் குள்ள பண்ணாக இருக்க முடியாது. றால் 2 அடி உயரமுள்ள இந்தியா
சர்ந்த ஜோதி அம்ஜி வரும் டிசம் தம் 18 வயதை அடைகிறார். விரைவில் ஜோதி தான் உலகின் ான பெண் என்று அறிவிக்கப் என்று கின்னஸ் செய்தித் தொடர் தரிவித்துள்ளார்.
சுடர் ஒளி |02.ஒக்ரோபர் -08, ஒக்ரோபர் 2011

Page 13
உன் மெளனம் அழகானது தான் எனினும் உதிரும் ஒரிரு வார்த்தைகளுக்காக காத்திருக்கிறேன்
தாள் பிரித்து எந்திர வாழ்க்கைய மிட்டாய் பார்க்கும் கடுகதியாய் நகர்ை குழந்தையின் ஆர்வத்தோடு கம்பிக்குள் 8:
பசுகிர்தா, S-S-S-S யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி.
صص மூன்றாவது நடுதுர்
ஒரு கோப்பைக்காக உலக நாடுகள் ஏங்கித் தவிக்கின்றன இலக்குகளைப் பெறுவதற்கும் இலக்குகளை வீழ்த்துவதற்குமான யுத்தம். சுழல் பந்துகள் சூக்குமமான முறையில் 2. வீசப்படுகின்றன. தடுக்கும் வீரர்கள் தற்காப்புடன் மட்டைகளைச் சுழற்றியடி நிலைகளைப் பாதுகாக்கும் முயற்சித்தல் தொடர்கின்றன: நடுவர்களின் தீர்ப்பினை அலட்சியம் செய்தவாறு" மூன்றாவது நடுவரின் தீர்ப்பிற்காய் வீறாப்புடன் வீரர்கள் காத்திருப்பர். = (361-#aa-song/gốc/measẵt.
உனக்கு பிறகு எல்லாம்!
என்னருகில் நீயிருக்கும் உயிர் வ எப்பொழுதுமே அவசிய உலகமே என் உள்ளங் எனக்கு கையில் சுற்றும். காற்றில் தூர விலகி நீநிற்கும் சிலவே ஒவ்வொரு கணமும் நீ இல்ல இந்த உலகைப் பார்க்க என் கை எனக்குத் தலையே சுற்றும். எனக்கு உன் பார்வை என்னில் படாத இப்பே பத்து செக்கன் என்றாலும் நீயே த அதற்குள் நான் 繳 உனக்கு செத்துத்தான் பிறப்பேன் எல்லா என்னை இயக்கும் தேன மகா சக்தியே நீதான்.
சுடர் ஒளி |02. ஒக்ரோபர்.08 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| || Јаст
?...۱/لاMلمجری)لمہ
நெடுந்தூரம் இருக்கிறாய்- இருந்தும் என் நிழலோடு நின்று சிரிக்கிறாய் சிறகின்றிப் பறக்கின்றேன்- உன் வதன முகம்தேடி. வந்துவிடு எங்கள்
வானத்து வட்ட நிலவே. ஒளி தர வருவாய் என வாசலில் காத்திருக்கிறேன்.? வந்துவிடு.!
- கவிதாரூபன்.
LDIE160) 3560)u I
IIIlfd35
வாலிபன் குதிரையில் வருகிறான்
வாசைத் திரையிட்டு மங்கை த்தில் ஒளிந்து
LIT6.
'6
ாழ ஒட்சிசன்
மோ இல்லையோ நீதான் முக்கியம்
>லா விடினும்
ளை வாழ்ந்திடுவேன்
2ாத வாழ்வை
ாவிலும் ஏற்கிலேன்
வேண்டுவதெல்லாம்
மட்டுமல்ல எப்பவுமே
ான்.
iப் பிறகுதான்
ப் புகழும்!
ாள் சுரேஷ்
ார்.
வாழ்க்கையே ஒரு மாயம்- இதில் வெற்றியும் தோல்வியும் வெற்று வேட்டு விஷயம் ஆணின் சந்தேகம் அற்பத்தனமானதாகும் - அன்றி பெண்ணின் சந்தேகம்
பேரன்பினால் விளைவது.
தேவை ஏற்படின்
தேடல் ஏற்புடையது அன்பு அதிகரித்தால்- அதில் அசுத்தம் பார்ப்பது பெண்ணின் பெருமைத்தவறாகுமா? சந்தேக குழந்தைக்கு சந்தர்ப்ப சம்பவம் தாய்தந்தையல்லவா
மண்வளம் அற்றுப் போனால் மரம் எப்படி வளரமுடியும் கண்கள் பார்வை அற்றுப்போனால் காட்சிகள் பற்றி என்ன கவலை எண்ணங்கள் சூனியமானால் ஏக்கங்களுக்கு ஏதுஇடம் சார்ந்து இருப்பவர்களே சங்கடமானவர் என்றால் சந்தோஷத்தை- எந்த சந்நிதியில் தேடலாம்- எனவே சந்தேகப்படுவோம்- எதிலும் நம்பிக்கை வளர்ப்பவதற்கு எம்.மேகலா,
சாவகச்சேரி.

Page 14
ബ ஸ்டார்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்துதன் உதவி இயக்கத்தில் முதன்முதலாக தயாரித்திருக்கும் தர எப்போதும். கதைப்படி சென்னையிலிருந்துதி ஆம்னிபேருந்து புறப்படும் அதேநேரத்தில் திருச் அரசு சொகுசு பேருந்தும் புறப்படுகிறது. இரண்டு
எதிர்பாராமல் நேருக்கு நேர்மோதி விபத்திற்குள்ளாக அதில் நிலை குலைந்தும், உயிர் இழந்தும் போனவர்களது சொந்தக்கதை Genes essosssiblesë ëlso, Leo
காதல் கதைகளையும் நகைச் si6OD6)ué5 85nTLafaassoD6Tuqub (i.
இணைத்து கலக்கலாகக் கதை சொல்லி கண்ணிரை வரவழைத்து விடுகிறார் இயக்குநர் ,சரவணன் 9Liളെ ഋഖഞ്ഞ് " ܕ ܢܝ . ܢ திருச்சியில் இருந்து அரசூர் நோக்கி ெ
கும் ஜெய்- அஞ்சலியின் காதலாகட்டும் . ട്രിഡ്ര அதைத்தொடர்ந்து 9ഖin இன்னும் புதிதாய் திருமணமான ஒரு பி (X7 முடியாத காதலாகட்டும் கண்டக்டரின் ச NA பேருந்து இளம் காதலர் ஆகட்டும் அந்த SAN : அதை அடக்கும் அழகு அம்மாவாகட்டுப் NN அனன்யாவின் அழகு அக்காவாகட்டும்.
தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாளப் படங்களில் அதிக ஆர்வம் காட்டிநடித்துவருபவர் நடிகை பத்மப்ரியா மலையாளத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும்பத்மப்பிரியா தற்போதுநயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகுநடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம் ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியன்றில் என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப்படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம் கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம்
என்பதுதான் எனதுநிலைப்பாடு என்கிறார்.
எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் மது பான விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட் டேன் என்ற கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா. படங்களில் மட்டுமல்ல, பொது விழாக்களிலும் கூட கவர்ச்சியான உடையணிந்து வந்து, விழாவில் இருப்பவர்களைக் கிறங்கடிக்க செய்து விடுவார். அப்படிப்பட்ட அவரிடமும் ஒரு கொள்கை இருக்கிறது. சமீபத்தில் இவரை அணுகிய விளம்பர நிறுவனம் ஒன்று எவ்வளவு பணம் வேண்டுமானா லும் தருகிறோம். ஒரு மதுபான விளம் பரத்திற்கு போஸ் கொடுக்கவேண்டும் என்று (35LLITT56ITITLD, é,6OTITeo 603Tu III (36).III, இதுபோன்ற எண்ணத்தோடு என்னிடம்
வராதீர்கள். மது குளிர்பானம், புகை ಡಿಗ್ಹನಿಯಾ 61505_l பரங்களிலும் எவ் சுசீந்திரனின் இயக்கத்தி தயாராகிவரும்படம் ராஜபா தீக்ஷா சேத் நடிக்கிறார். இவ தாலுPந9 " கிகள் என்றால் விடயம் இரு டேன். இது என்னு விறுவிறுப்பாக நடைெ டைய கொளகை தின் படப்பிடிப்பில் இன்னு 6T6öTDTUITLb. இரண்டு சண்டை காட்சிகளு இதுவும் முடிந்து விட்ட 6GLDITLD. 6560 gr) LITL6 வருகிறது. இப்பாடலில் 10 பி, இருக்கும் என்று சுசீந்திரன் அதற்காக நடிகைகள் கொண்டிருக்கிறாராம். இந் இப்போது விக்ரம் காத்திருச்
6.16T6), UGOOTLD கொட்டிக் கொடுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLBlansouDsosLTssi பாத்திரத்தில் பளி என்று
η οποπή бтар, брембостөбе ജെ ഗ്രബ്ബ Ig UCIOLD560 stå Galb. மற்றொருநாயகர் சர்வாவும் தானும் சளைத்தவ இல்லை delaig, 65560furt artride GEDT.
சியிலிருந்து சென்னைக்கு ஒரு
நாலு விடுதள்ளி மாடியில் இருந்து கைகாட்டும் ஜெய்யை காதலும் கண்டிப்பும் காட்டும் அஞ்சலி ஜெய் உடனான காதவி நடிக்கவே இல்லை. உண்மையை சொல்வதென்றால் ஜெட் காதலியாக வாழ்ந்திருக்கிறார் எவ்வளவுதான் படித்திருந்தா சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் புதிதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பயத்தை பிரமாதமாக தன் நடிப்பில் காட்டியிருக்கும் நாடோடிகள் அனன்யா சர்வாவுடனான காதல் காட்சிகளிலும்
ILGOL6ODUL EGITTILA SUDëfimDimrit
ഉഖ്ബന്ദ്ര ജീuി.ഇ.) ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு ஒவியம் என்றால் சத்யாவின் இசை ஆரம்பகாட்சிகளில் ஏற்படுத்தும் விறுவிறுப்பு. கடைசி வரை பாடல் காட்சிகளிலும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் கூட்டி படத்திற்கு பலம்
பேருந்துகளும் விழுப்புரம் அருகே
சன்னை பேருந்தில் பிரயாணிக்
fourteorbi-elgorgoruralso நக்குள் எழும் காதலுமாகட்டும்
uLIL DrTesor Gesampu AN6ör Lirful சேர்த்திருக்கிறது.
Buirgo léirigh lileoir Saddaodruilib படம் முழுக்க ஏராளமான காதல் ஜோடிகளுடன் இனிை சுட்டி குழந்தை ஆகட்டும் மாக்ஸில் அந்த ஜோடியைப் பிரித்து விட்டாரே. இந்த ஜோடி 5, epart part B606061Test Gub. எம்.சரவணனையும் சபிக்க வைத்திருப்பதுதான் எங்கேயும்
6TsoGeoTOGLD bë arsëri)
மொத்தத்தில் எங்கேயும். எப்போதும். படத்திற்கு B
சித்திரம் பேசுதடி ಗಿಗ್ಸ ... LATA நடிக்கவும் சம்மதித் பில்லா வெற்றிக்குப்பிறகு ஏகன் இதற்குச்சிறப்பா அசல் என தொடர்ந்து இரு தோல்விப் காக்போகவும் யோ படங்களைக் கொடுத்தவர் அஜீத். முகமூடி என்கிற
அதன் பிறகு வந்த வெற்றிப் படம் நடிக்கிறேன். விை மங்காத்தா இந்த ஒரு படம் மூலம் உள்ளது. இழந்த தன் செல்வாக்கை தக்க வைத் துக் கொண்டுள்ள அஜித் தனது அடுத்த படத்துக்கு கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ 17 கோடி
இந்தச் சம்பளம் இப்போது அவர் நடிக் கும் பில்லா 2 படத்துக்கு கிடையாது ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் நடிக்க விருக்கும் அடுத்த படத்துக்
as Teorgii. 6205 (36.6061 பில்லா 2 ஜெயித்து விட்டால், அஜித்தின் கால் விட்ரேட் இன்னும் எகிறி விடும் என்பதால்
இந்தத் தொகையை
உடனடியாகத் தர சம்மதித்தாராம் ரத்னம்
இதற்கிடையே முதல் கட்டப்படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள பில்லா 2 படத்தை ரூ. 40 கோடிக்கு வாங்கிக் கொள்ள இரு நிறுவனங்கள் பேரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் படத்தைத் தயாரித்துவரும் இந்துஜா குழுமமோ ரூ. 50 கோடிக்கு மேல் எதிர்ப்பார்க்கிறார்களாம். யாரும் எதிர்பாராமல் இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே வாங்கி வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாகச்
நடித்துவரும் படம் இஷ்டம் இப்படத்தின் பெரும்பகுதி LD5 படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது முதலில் விமல்நிஷாவின் GrefD 17 உதட்டோடு உதடு வைத்துமுத்தம் கொடுக்கத்தயக்கம் காட்ட ԲլյրeSlaր இயக்குனர் அவரை ஒப்புக் கொள்ள வைக்க முயன்றாராம். பாலியல் இருந்தாலும் விமல் தயங்க நிஷா அகர்வால் விமலிடம் திரைப்பட எதற்கு பயப்படறே தயக்கம் காட்ட வேண்டிய நானே ரெடி впосре - என்கிறேன். தயங்காமல்நடி என்றார். அதன்பிறகுவிமல்ஒப்புக் கொண் டாராம் காருக்குள் இருவரும் முத்தம் கொடுக்கும் 8ഥഇ காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது சரிவிலிருந்த கார்தி ഥഞ്ഞിട്ട ரென்று 500 அடி பள்ளத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. நிலையத் e) lil ĠesOT LIL Illig Leis ebelupeinesOT பதறிப்போய் sppй баатырлар 6. இருந்த காரை தடுத்து நிறுத்தி விமல் நிஷா அகரவர் 366Reseason MAPEMIMAAN Şცენტრაქ8 MATERIAM கூறினா
. 7 ܚܢܢ ¬ ܢ O Teinos 66 ல் விக்ரமின் பிரமாண்ட நடிப்பில் ജ്ഞ" ட்டை இப்படத்தில் கதாநாயகியாக 乒L、
இருக்க எதற்குப்பத்து கதாநாய sp3 க்கிறது. இருப்பத |ற்றுக் கொண்டிருக்கும் இப்படத் SIGLDI ம் இரண்டு பாடல் காட்சிகளும் οι ποΟ நம் தான் இருக்கிறதாம். ஒப்படை
ல் படப்பிடிப்பு பணிகள் முடிந்து (Εσπεστ, முக்கியமான காட்சியை அடுத்து தன்னிட பலநடிகைகள் ஆடினால் நன்றாக 6] கருதுகிறார். டம் பேச்சுவார்த்தை நடத்திக் оптыа தப் பத்து நடிகைகளுக்காகத்தான் 96) தார்
கிறார்.
சுடர் ஒளி 02, ஒக்ரோபர் -08, ஒக்ரோபர் 2011

Page 15
SLS M LS
காட்டிலும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். னும் சளைத்தவர் இல்லை என நடித்து சபாஷ்
இருந்து கைகாட்டும் ஜெய்யை மடக்கி விஞ்சலி ஜெய் உடனான காதலில் LGBTS0616)Beingomeo Gelijuhan வவளவுதான் படித்திருந்தாலும் | SG Göte L556
பத்தை பிரமாதமாக தன்
προτείς στο στη π. sigui
ாதல் ஜோடிகளுடன் இனிமையாக ரசிகர்களையும் பிரயாணம் செய்ய வைத்து க்ளை
விட்டாரே. இந்த ஜோடி யைச் சேர விட்வில்லையே. என எமனையும் இயக்குநர் த்திருப்பதுதான் எங்கேயும் எப்போதும் படத்தின் பெரிய பலம்
-l@l. படத்திற்கு நிச்சயம் வெற்றிகளும். விருதுகளும்.
LIL 556) மிஸ்கின் இயக்கத்தில் дѣпшФботпФ. தமிழ் சினிய * D நரேன் இப்போது Uಾಹಿ, படத்தில் வில்லனாக ரத்னம் ஆகிய
5255, சம்மதித்துள்ளார். ܕ ܝ ܒ யாற்றிய சினிமா 6. இதற்குச் சிறப்பாக குங்பூ கலையை கற்றுக்கொள்ள பாங் ܒܐܲܚ ருமான செல்வர τος ήΤ காக் போகவும் யோசித்துள்ளார். E எடுத்துள்ளார். ப * முகமூடி என்கிற படத்தில் நாயகன் ஜீவாவுக்கு ഖിജ്ഞ1 செய்யும் நன் ை - நடிக்கிறேன். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்க அவர் சொல்லியி
உள்ளது.
ΕOOΤΠΕ ΠΕΠΙ 188 0வத LLLਰੀਕਲ *° 曲 அடுத்த ԾIEl LL LIԱIID LDמח עJ8560ש94 ח6כ பாங்காக் செல்வது காதல்நாயகனுக்
பற்றி இப்போதே - uL66 நடிக் লাজমোট Lësoj gj6OL 6Τ6OT6OTΠΘΟ O 5×161616დეrflagr | | | | &ռID (ՄԼՔ " திரையிடப்பட
' - உள்ளது. -ー@lcm եւ III5 5th! ԼՆ
OGT 5) விருதை --"ああ נשען" குறிவைத்து | Εποίο ១ToPre இப்படம் எடுக்
由 இப்படத்தில் நான் as LILL எகிறி நடிப்பேன். தாகவும்
பதினைந்து நாட்களில் Li 6 IULB குங்பூ கலையை என்னால் முழு
கூறுகிறது. 6OLDLIIT5 &IDD|56)&T6II6II (LP12ULLD
என்று உறுதியாக நம்புகிறேன்.
வில்லனாகநாயகன் ஜீவாவோடு நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன்.
முகமூடிபடத்தில் என்நடிப்பைபார்த்து
நிச்சயம் நிறைய பேர் பாராட்டு வார்கள் என்கிறார்நரேன்.
1 Iúil, 6úLió áillí,
மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக எஸ்.பி.பி. சரண் தொல்லை கொடுத்தாக நடிகை சோனா பொலிஸாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து சோனாவை ബിൻെ, 9| பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கு இரு வார இடைக் ஆண்டனி இை
கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் ଶ୍ରେଣୀul ol, 805 மேலும் மறுஉத்தரவு வரும்வரை தினமும் காலை 8 தெலுங்கில் LDGOOflag, Gurteen 855.5 696 நிலையத்தில் ஆஜராகி Binisоваоца а சரண் கையெழுத்திட 16 сәуір шығы 5. வேண்டும் என நீதிபதி தெரியாமல் இ கூறினார் முன்னர் St Bogot GIGOLীL7 8্য600া தங்கையாக தன்னிடம் 臣、 56NDITE நெஞ்சிருக்கு நடந்ததற்கு Lisai 5 வீடியோ ஆதாரம் தெலுங்கில் இருப்பதாகக் கூறி FLb LD5lb (66) அவற்றைப் Ιδεοποιο εί Εη ποδοηπτή ΙΒ இருக்கிறாராம் LGOL 5 G5 gride (Bangor, a Jaco GLEDD soos Gun
தன்னிடம் மன்
Soubo est sing of Li GasLLT6) or Suupä56CD56 TIL Jesuo வாங்குவதாகவும் 岛 அவர் கூறியிருந் BITT.
-08, ஒக்ரோபர் 2011
ru 2011 சுடர் ஒளி 02, ஒக்ரோபர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் B Ghettill: 5mf:: தேர்தல் அதிகாரி மற்றும் பொலிஸாரிடம் அனுமதி பெறாமல் நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தனித்தனியாக வழக் குப்பதிவுசெய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி பொலிஸார் பதிவு செய்த வழக்கில் நடிகை குஷ்பு மீது தேனி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது குஷ்பு கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட் டது. இதனால் முன்ஜாமீன் கேட்டு குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தான் முக்கியமான அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அக்கட்சியின் தேர்தல் பிர சாரத்தில் முக்கியபங்குவகித்ததாகவும் கூறி இருந் தார். அத்துடன் தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டுஇருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்
ாவில் பாரதிராஜா, மணி இயக்குனர்களிடம் பணி
를
எழுத்தாளரும் இயக்குன ாஜ் பச்சை குடை படத்தை ணைத்தாண்டி மனிதகுலத்திற்கு மரங்கள் 6) JD 6) ITUT, மயை பற்றி இந்த படத்தில் | ଐତିଷ୍ଠାତ୍ରା ତ୍ର୯୬ ருக்கிறார். பழங்குடிபெண் ಹಾಡ್ತು -inத்யா தாஸ் நடித்துள்ளார். Liಹಂಗೇರು விக்க வேண்டாம் என்று שחלפופשטוחד குவலியுறுத்துகிறார் என்று E、 7 ിജ്ഞ ல்வராஜ் கூறியுள்ளார். குவித்தவர் கோஷல் படம் சர்வதேச ိါး ။B6606TL
LT66 விழாக்களில் 冒 SC5üunft.
அவரை நடிக்க வைக்க
பலரும் முயன்றனர். ஆனால் Θ6)Ιή ερεοπολΙΠΠΕΙ88 GlasnodorGL GJËSITËT எல்லாருக்கும் நோ என்ற பதிலை மட்டுமே கொடுத்து வந்த கோஷலும் இப்போது நடிப்பு வலையில் விழுந்து
விட்டதாகத் தெரிகிறது. இயக்குநர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு
மெய்மறந்துபோய் விட்டாராம். அந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்
ரா ரெட்டிநடிப்பில் வெளிவர இருக்கும் 叫@šn @山蜴醚,函圆 FULGOLDg5g5 SU5äsapport, assör Gläserresio கிறது Bienveriumgo Gerramuflub"LL5565 fGuipèis யம் படத்தின் கதை ஹிரோவின் ற்றியே இருக்கும். அந்த பாத்திரத்தில் நடித்து இருப்பது யார் என்பது நந்தது. Ո6 615ցյոն Ե 67&anմալԻ uւ5:58, டித்த பூனம் கெளர் வெடி படத்திலும் த்து இருக்கிறார். தமிழில் ஏற்கனவே LS Y 0 S S S S S LSSS ந்து இருக்கிறார். நடித்த பாத்திரத்தில் மீண்டும் நடிக்க லையென்றாலும் பிரபுதேவா தான் வரிடம் பேசி சம்மதிக்க வைத்து
செளரியம் படம் வரவேற்பைப்" தமிழில் வெடி படமும் வரவேற்பை மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்

Page 16
14
இரண்டு
யின்
இன்று தெல்ை
c6budm அளவுக்கு அதிகமாகத்திட்டித்தீர்த்திருந்தாலும் அவனுடைய மனதில் ஓர் நிறைவு இருந்தது. தாயுடன் கோபித்துக் கொண்டு அன்று சாப்பிடாமலேயே பாட சாலைக்குப் புறப்பட்டுவிட்டான் அருண். அருகே அவள் அக்கா திலகா வந்து கொண்டிருந்தாள். திலகாவிற்கு அருண்மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
என்னதான் செல்லத் தம்பியாக இருந்தாலும் அன்புக் கொரு சகோதரமாக இருந்தாலும் அவன் தாயாருடன் சண்டைபிடித்ததுமல்லாமல் சாப்பிடாமலும் வந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.
இருவரும் மெளனமாகவே நடந்தனர். அருணுக்கு ஒரே ஒரு அக்காதிலகா. வேறு சகோதரர்கள் இல்லை. இவர்கள் பாடசாலையில் சேரும் வயதை அடை யும் முன்பே தந்தையார் இறைவனடி சேர்ந்துவிட்டார். தந்தை இறந்தபின்பும் தாயார் அருளம்மா எவ்வளவு கஸ்டப்பட்டுதங்களை வளர்க்கிறாவென்று அருணுக்குநன் றாகத் தெரியும். நெருங்கிய உறவினரிடங்கூடக் கடமைப் படாது, தன்னையே வாட்டி மெழுகுவர்த்தியாய் வாழ்கிறாள் அம்மா! எவ்வளவு நாட்களில் சாப்பாடு இன்றி தண்ணிர் மட்டும் அருந்தித்தியாக வாழ்வு வாழ்கின்றாள் அவள்.
அப்படியிருந்தும். நினைத்த சாப்பாடுதான் வேண்டுமென்று அடம்பிடித்து அம்மாவிடம் அடியும் வாங்கிக் கட்டிக்கொண்டு அவன் சாப்பிடாமலும் வந்ததுதிலகாவிற்கு வேதனையாக இருந்தது. "பாவம் தேப்பனைத்தின்னிப்பிள்ளையஸ்" என எண்ணி திலகாவிற்கோ, அருணுக்கோ தாயார் இதுவரை அடித்த தில்லை.
ஆனால் வர வர அருண் செய்யும் அடாவடித்தனமும் அடம்பிடித்தலும் பொறுக்கமுடியாமல் இன்று அவனுக்கு ஓங்கி ஒரே ஒரு அடி.
நன்றாக நொந்திருக்கும். ஆனால் ஒன்றுமே நடவாதது போல வழமையான உற்சாகமும், படிக்கச்செல்கின்றோமே என்ற சந்தோசமும் அவன் முகத்தில் பொங்கிக் கொண் டிருந்தது.
"எப்படித்தான் அந்த அடியையும் வாங்கிக்கொண்டும் பசியுடனும் இவ்வளவு சந்தோசமாக இவனால் இருக்க முடிகின்றது".
பிடிப்பு, யாராவது தூண்டிவிட்(
இன்று. கொஞ்சம் அதிகமாகவே
அடித்துவிட்டாள்.
அந்த அடி ஓரளவு நொர்
கோபமோ - வேதனையோப
பிட்டுவிட்டுப் பாடசாலைக்குட் மாக இருந்தது.
ஆனால் ஏதோ ஒரு வீற தையும் தூக்கிக் கொண்டு வ வகுப்பில் இருக்கும்போது ஆரம்பித்தது. ஆனாலும் அ6 கொட்டாவி வரும் அப்பொழு கப்பட்டு வயிறு ஓரளவு நி இருக்காது. ஆனால் வயிற்று சிறு குழப்பமிருக்கும். பின்ப அவனுக்குத் தெரியும்.
பாடசாலை முடிந்து செல்லு முகம் கொடுத்துப் பேசாது 6 காலையில்வீட்டிலோ, பாடசாை போல, வழமை போன்று சே தவிடும் தண்ணிரும் கலந்து முகம் கால் கழுவிச் சாப் ருக்கு வேண்டிய உதவிகளை படிப்பில் உற்சாகத்துடன் கவ6 அவனின் வழமையான பணி மறந்து, தானும் ஒரு இறுக்கப அவனுடன் கலகலப்பாகப் பேசி
அருணுடன் கோபித்துக் தான் பேசி மகிழ்வது.?
"ஏனடா, இப்படிச்சில வேை படுகிறாய்" என்று அவனிடம் ே ஆனால் அவள் கேட்கவில்6ை
தம்பி அருண் தங்கக் க திலகாவின்நம்பி பல நாட்கள் க
ঠাnlLÉGOOাF
தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் රූඪතීරැහඳුනා திலகா. வழக்கமாக சிரித்துப்பேசி மகிழ்ந்து பள் அவளுக்கு அருை
ளிக்கூடத்திற்குச் செல்வது போல, இன்றும் அவன்-அருண் சிரித்துக்கதைக்கமுயன்றபோது, அவள்'உம்' என்றுமுகத்தை வைத்துக்கொண்டு, சிந்தனை வயப்பட்டவளாக நடந்தாள். அருணின் செயல்கள் திலகாவிற்கு வியப்பாக இருந்தது. தாயார் அருளம்மா பிட்டு, இடியப்பம் அவித்து விற்று வரு மானம் பெறுபவள்.
அதைக்கொண்டு தன் குடும்பத்தின் சாப்பாடு, உடுப்பு படிப்பு, அலுவல்களைக் பார்க்கவேண்டும். அதிகாலையில் எழுந்து, விற்பனைக்கான சிற்றுண்டி உணவுகளைத் தேட அருணும் வேண்டிய உதவி செய்வான். தேங்காய் துருவு தல், சம்பல் இடித்தல். மாலையில் மா இடித்தல்.
விறகுகளை வெட்டிப் பிளந்து மழைபடாமல் தாழ்வாரத் தில் தானாகவே அடுக்கி வைப்பான். ஆட்டிற்குக் குழை ஒடித்துப் போடுவான். பாடசாலையால் வந்ததும் தான் சாப் பிடாவிட்டாலும் ஆட்டிற்குத் தண்ணிர், தவிடு, கஞ்சி, ஏதாவது வைத்துவிட்டேதான் முகம் கழுவிச் சாப்பிடுவான். படிப்பிலும் படுசுட்டி - தான்படித்து வளர்ந்து ஆளாகித் தான் தாயையும் தமக்கையையும் பராமரிக்க வேண்டும்; சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வுடன் படிப்பான். இப்படி பெரிய மனிதன் தோரணையில் செயற்படும் அவன், சாப்பாட்டு வேளைகளில்தான் தாயா. ருடன் வலியப் பிரச்சனைக்குப் போவான். அது தான் ஏனென்று அவளுக்கும் புரியவில்லை.
இன்றும் தாயார் இடியப்பம் அவித்தாள். பிட்டுத்தான் அவிக்கவேண்டும் என்று அடப்பிடித்தான் அருண். ஒருநாளைக்குப்பிட்டு, மற்றநாள் இடியப்பம்.
இப்படி மாறி மாறி அவிப்பதுதான் வழக்கம். சிலவேளைகளில் ஓரிருநாள் தொடர்ச்சியாக இடியப்பமோ, அல்லது பிட்டோ அவிப்பதும் உண்டு.
மாறி மாறி அவித்தால்தான் வாடிக்கையாளர் விரும்பி வாங்குவர். மிகவும் துப்புரவு, அத்துடன் மிகவும் ருசியாக வும் இருக்கும். இதற்காகவும், அந்தக் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காகவும் அயலவர்கள் அங்கு வந்து பிட்டு, இடியப்பம் வாங்குவது வழக்கம்.
அருணுக்கு பிட்டினை விட தாயார் அவிக்கும் இடி யப்பமும், தேசிக்காய்புளிவிட்டசம்பலுமே மிகவும் பிடிக்கும்.
ஆனால் இன்று. தாயார் இடியப்பம் அவிக்க அடுக்குப் பண்னும்போது பிட்டுத்தான் அவிக்க வேண்டும் என அடம்பிடிக்கத் தொடங் கினான்.
கொஞ்சநாட்களாவே இப்படித்தான்! சாப்பாட்டு நேரத்தில் தேவையில்லாததற்கும் அடம் -
அன்று சாப்பாட்டு நேரத்தில் அவனின் அடாவடித்தனம் தெ இரவு படித்துவிட்டு சாப்பிட முறை போட்ட சோறு கறிய வழித்து உண்டான். அவனுக்
ஆனாலும். இரண்டாம் முறையும் ( அடிப்பானையில் அகப்பை பானையில் சோறு முடிந்துவ அப்படி இருந்தும். மீண்டும் சோறு போடும் யுடன் போட்டதும் நிறைய கறி அவன் ரசித்து ஒருகவ6 தண்ணிரைக் குடிக்கத் தொடா பரிமாறிய மூன்று அகப்பைே மட்டும் உண்ட நிலையில் "ே கைகழுவியபோதுதாய்க்கு ம கோபமாக வந்தது.
பானையில் சோறிருந்த திலகாவிற்கும் அருணிற்கும் போதுமாயிருந்தது. ஆனால். விடாப்பிடியாகத் தட்டில் மட்டும் சாப்பிட்ட நிலையில் "( மீதிச் சோற்றை வைத்துவிட் சென்றது வேண்டுமென்றே ே வேறென்ன?
புத்திக் குறைவான பொ இப்படிச் செய்தாலும் பரவாயி ஆனால் அருண் அப்படி ளால் தாங்கிக் கொள்ள முடிய
இதனை அடாவடித்தனம் என்பதா? தாய்க்குவந்த ஆத்தி உணர்ந்து கொண்டாள்.
அன்றுபோல் ஓங்கி அறை லும் பொறுமையைக் கடைப் ஒன்றும் பேசாது ஒலை எடுத்து அவன் பிசைந்து விட் மூடி வைத்தாள்.
அடுத்த நாளுக்குத் தேை அரித்தெடுத்து அவிக்கத் அதனை அவித்து மீண்டு

)e.
ES)
இப்படிச்செய்கின்றானோ..?
விடாப்படியாக நிற்கவே தாயர்
ததாயினும் அவன் அதனால் வில்லை. ஓரிரு இடியப்பம் சாப் போகவே அவனுக்கு விருப்ப
ப்புடன் சாப்பிடாமலே புத்தகத் ந்துவிட்டான்.
அவனுக்கு ஓரளவு பசி எடுக்க பனுக்குத் தெரியும் ஓரிருமுறை து நிறையக் காற்று உள்ளிழுக் றைந்துவிடும். பின்பு பசியே ள் டுர். டுர். என்று ஒரு சி எடுக்காது என்ற நடைமுறை
லும் போதும் திலகா அருணுடன் சன்றாள். வீட்டிற்குச் சென்று லயிலோ, எதுவுமேநடைபெறாதது ாறு வடித்து வைத்த கஞ்சியுடன் 2ஆட்டிற்கு வைத்தான் அருண்.
பிட்டான். வழமைபோல் தாயா ாச் செய்தான். மாலையானதும் 0ாம் செலுத்தத் தொடங்கினான். களினால் அன்றுநடந்தவற்றை )ான நிலையிலிருந்து விடுபட்டு படிக்கத் தொடங்கினாள்திலகா. கொண்டு அவளும் யாருடன்
}ளகளில் புரியாத புதிராய்ச்செயற் கேட்கத்திலகா யோசித்தாள்.
D.
大★★ ட்டிதான் என்று நம்பியிருந்த க்கையில் மண் விழுந்தது. sழிந்தன. ம் அவன்நடந்துகொண்டமுறை ண்மீது எரிச்சலை மூட்டியது. ) அதுவும் சாப்பாட்டு விடயத்தில் 5ாடங்கியது. த் தொடங்கியதும் தட்டில் முதல் பினை ரசித்துச் சாப்பிட்டான். த அவ்வளவும் ஓரளவு போதும்.
சோறு போடும்படி கேட்டான். படும் ஒலி, விறாண்டும் ஒலி, நவதை உணர்த்தியது.
படி கேட்டான் தாயார் மகிழ்ச்சி யும் ஊற்றுவித்தான்.
ாம் சோற்றை உண்டுவிட்டு கினான். இரண்டாவதுதடவை ாற்றில், ஒரு கவளம் - ஒருவாய் Lugöb elbLD" 66õTD 866öT ட்டுமல்லதிலகாவிற்கும் கோபம்
ால் நீரூற்றிவிட காலையில்
ாலை உணவைத்தாக்காட்டப்
அரித்தெடுத்தால். காலையில் நான்கு மணிக்கே இடியப் பம் அவிக்கத் தொடங்கலாம்.
அருளம்மா அடுப்படியில் இன்னும் வேலைசெய்து கொண்டிருந்தாள். நடந்த சம்பவங்களை அமைதியாகப் பார்த்துக்கொண்டேசுப்பிட்டதிலகாஎழுந்துகைகழுவினாள். சாப்பிட்டுவிட்டுபடுத்திருந்த அருணிடம் திலகா சென்றாள். “அருண் எம் குடும்பநிலை உனக்கு நன்றாகத் தெரி யும். அப்படி இருந்தும் நீ இப்படி சாப்பாட்டு விடயங்களில் அடம்பிடிப்பதும், சாப்பாட்டை வீணாக்குவதும் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை" என்றாள் திலகா.
"நீ இப்படி அடிக்கடி பிடிவாதம் பிடித்து அடாவடித்தனம் பண்ணினால் ஒருநாளுமே உன்னுடன் நான் கதைக் கமாட்டேன்.அது சரி சரி அருண் எல்லாம் தெரிந்த நீயே ஏன் இப்படியெல்லாம் புரளி பண்ணுகின்றாய்..?"
"85LLITULD 65T6b6OG36).j60OTCBLDIT....?" "ம்" தலையசைத்தாள் திலகா, "அம்மாவிடம் கூறமாட்டாயே..?" "இல்லை" யெனத் தலையசைத்தாள் திலகா. குசினியில் எட்டிப்பார்த்தான் அருண்தாயார் இன்னும் வேலையிலே கண்ணுங்கருத்துமாக இருந்தாள்.
தமக்கையை அருகில் அழைத்து. "அக்கா எனக்கு அம்மா தரும் இடியப்பமும் சம்பலும் என்றால் உயிர்.மூன்று நேரமும் அதுவே தானேன்றா லும் சம்மதம்தான். ஆனால்". சொல்லும் பொழுது வாயில் நீரூறியது அருணுக்கு
"அப்போ ஏன் இடியப்பம் அவிக்க வேண்டாம் பிட்டு அவிக்கும்படி அடம்பிடிக்கின்றாய்..?". "பிட்டு அவிக்கும் போதுதானே உலுர்ந்த பிட்டுக் கிடைக்கும். இடியப்பத்தில் அப்படிக் கிடைக்காதே" தலைக்குக் கையைக் கோர்த்து மல்லார்ந்து படுத்து முகட்டினைப் பார்த்துக்கொண்டு புதிர்போட்டான் அருண்.
"உலுந்த பிட்டுக் கிடைக்கும். அதற்கு". சந்தேகத் துடன் தன் புருவத்தைச் சுருக்கினாள் திலகா.
"உலுர்ந்த பிட்டை விற்கமுடியாது. நாம் எமக்கு அளவான உலுர்ந்த பிட்டைச் சாப்பிட்டால், மீதிப் பிட்டை எப்படியும் அம்மா சாப்பிடத் தானே வேணும். ஆனால் இடியப்பம் அவிக்கின்ற நாட்களில் எமக்குத் தந்துவிட்டு மீதியை வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்று விட்டு தான் வெறும் தண்ணிரை மட்டும் குடித்துவிட்டு இருப்பா. தனக் கென இடியப்பத்தை எடுத்து வைத்துவிட்டு இடியப்பம் முடிந்து விட்டதென வாடிக்கையாளர்களைத் திருப்பி அனுப்பமாட்டா. ஆனால் உலுர்ந்த பிட்டை வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களைத் திருப்பி அனுப்பத்தானே வேண்டும்” ஆறுதலாக நிறுத்திநிதான மாக விளங்கவைத்தான் அருண்.
மெல்லமெல்லதிலகாவிற்குதம்பியின்தியாக உள்ளம் துலங்கத் தொடங்கியது.
அவன் ஓர் இமயம் போலவும் தான் ஓர் அற்ப பிராணி போலவும் கூனிக் குறுக வைத்தது. " அதுசரி ஏன் சோறு போடு என்றுகேட்டுவிட்டுபோட்டதும்சாப்பிடாமல்எழுந்தாய்? தானும்படுக்கையில் சாய்ந்தவண்ணம் கேட்டாள்திலகா. "நாம் மூன்று நேரமும் குறைவில்லாமல் சாப்பிடுகின் றோம் ஆனால் அம்மா.அனேகமா பச்சைத் தண்ணி தான். நான் செய்த வேலையால் அதோபார்.
குசினிப்பக்கம் காட்டினான் அருண். அங்கே. அவன் பிசைந்து மீதி விட்ட சோற்றை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் அருளம்மா.
திலகாவிற்கு எல்லாம் விளங்கிவிட்டது. இனி அந்த வீட்டில் இருபிள்ளைகள் சாப்பாட்டு நேரத்தில் செய்யப் போகும் அடாவடித்தனத்தை அருளம்மா எப்படித்தான்
47 E. リ சமாளிக்கப் போகிறாளோ?*
போடுவித்துவிட்டு ஒருகவளம்"
x
பாதும்" என்று அவன்
5 விருட்டென எழுந்து சய்த காரியமல்லாமல்
றுப்பற்ற பிள்ளைகள் )6O6D.
செய்ததை அவ ിണങ്ങാണു. ன்பதா? புளிச்சல் ரத்தையும் திலகா
திருப்பாள் ஆனா பிடித்தாள்.
|பெட்டி ஒன்றை மீதிச் சோற்றை
5) T60T LDT606) தாடங்கினாள். அரிதட்டிலிட்டு
சுடர் ஒளி 02, ஒக்ரோபர். 08 எக்ாேபர். 2011

Page 17
I Us @岛 GGING
னடாவில் ஒரு தம்பதியினர் உலகின் リcm。 ፵፬Tቓ6∂68" La一鹉臀 நகரில் aGä5ü ஹாரி மற்றும் ஸ்!ே படத்தில் Tடுபிடித்தவர்களவர் ஒரு முெ 盟5弗色° போதே அவ ତ୍ରିଯ Tடுபிடித்துள்ளார் இந்த இெை ഋഖ
முந்தையின் ருவத்தை வி リエ○ DT5jös° வித்தார்.
நிகப்பெரிய جيةrii
கனடாவின்
இனி தம்பதிகளே இந்த
灯L55@°
து குழந்தைய'
பெரிதாக ானப்பட்டது
થ્રિીજો એમની ஒன்டாரியா ജ്ഞമട്
செய்து 3) Gobl
山?万TL4-?"。
3ରjୋ}
歴 தெரி GT5@ ஆச்சரிய இருந்தாத * 665)til இடுபிடித்தமைக்க
இன் நிப்பெரிய @劳@°
@dingTGu Jቸጣኃጫዎ°! 山西° LT行56T、 இதன்போது
26ے (ا69TITGڑی @af5ಣಿ ቓßjቇ6I91 Guildio???!!
[ lቃቃቃ 臀GaGä互Du-仁° قے[[
பதியப்பட்டுள்ளி இனக்குரிய இலை உலகின் பெரிய ஒக் gഞ്ഞ
வென்றார்
இறந்தர
உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் இவான் : தென்ஷபோரிஷியா ·ಣ:: தாகமாக நகரில் சாப்பாட்டு ராமன் போட் ளள தது. அதில் இவான் மெண்டல் கலந்து :"? 。燃 :: நிமிடத்தில் உணவை பெர் டு வற்றி பெற்றார். போட்டியில் வெற்றி G றற அவருககு பரிசு பொருளுடன் கணிசம
"..." வழங்கப்பட்டது. Π 60T
இதை தாடர்ந்து சாப்பிட் லிட்டர் புளிப்பான .ே : 2'G ஒரு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது ? ಇಂಗ್ಲ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு
லன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார் gF
JTL O O O
ர் ஒளி 02,ஒக்ரோபர் -08, ஒக்ரோபர் 2011
கத்தில் பதிவதற்க9
院asassio ぜTó" இடம்பெற்றுள்ள 5了@T
போன்ற
ருப்பினும் பசிை 子町芭 பெரியதாக இருந்தமையால்
விக்கப்பட்டுள்ளது
rgG 2004
சுவிட்சர்லாந்தி புகழை வானுயரச் கண்காட்சிக் கட்ட g5Lʻ lLqlL—LDPTd5 இக்ே இதன் நிர்மான கழக பேராசிரிய நிர்மாணப் பணி கூறியதாவது: நிர் கடும் எதிர்ப்பு கிலி பெறும் என்ற என் பெற்றது என்றார். என்றும் தெரிவித் பாகக் கருத்து G. பணிகள் 1990 ஆ
1950 - 1970 டங்கள் ஒரு குறி டிக் கட்டடங்க புறநகர்ப் பகுதிச தனால் பலி ஆண்டுகளில் LG
பட்டுள்ளன என்
 

ன் சூரிச் நகரின் அருகில் உள்ள பிரதம கோபுரம் சுவிசின் گي செய்துள்ளது.பிரேசிலில் உள்ள 126 மீற்றர் உயரம் கொண்ட டடத்தை அடுத்து 105 மீற்றர் உயரம் கொண்ட அதியுயர்
,,
கோபுரம் விளங்குகிறது. ミ。 9 எப்பணிகள் 2001- 2003 ஆண்டு வரை லுர்வான் பல்கலை T ார் கிரிஸ்டியன் தலைமையில் நடைபெற்றது. கட்டிட கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட பேராசிரியர் TS ーク மாணப்பணிகளின் ஆரம்பகாலங்களில் மக்கள் மத்தியில் ܛܓܒܓ ாம்பியது. ஆயினும் பாரிய முதலீடுகள் மக்களின் வரவேற்பைப் 泛 ானுடைய நம்பிக்கை பிற்காலத்தில் மக்களின் வரவேற்பைப் Zwo 奥
இந்தக் கட்டடம் நவீன கட்டட வளர்ச்சியின் ஒரு படிக்கல்
ཕ་ངང་《༧
தார். ஆயினும் இந்தக் கட்டட நிர்மாண பணிகள் தொடர் - வெளியிட்ட கட்டடக் கலை நிபுணர், இந்தக் கட்டடப் Sod பூண்டை ஒத்ததாக உள்ளது என்றார். sa) i வரையிலான காலப் பகுதியில் இவ்வாறான உயர்ந்த கட்ட யீடாக கருதப்பட்டன. இதன் காரணமாகப் பல அடுக்குமா 9. ள் புறநகர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதுடன் மக்களும் فتحت سد 5ளில் தங்கள் குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள். S. 0 நகர்களின் புகழ் மழுங்கடிக்கப்பட்டதுடன் கடந்த 15 -20 C லநகரங்களின் வரைபடங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்
ாறு கூறினார்.
8:

Page 18
பாதங்களின் பாதுகாப்புக்காக
பட்ட பாதணிகள் இ ன்று நாகரீக வளர்ச்சியால் ஒரு ஆடம்பரப் பொரு ளாக மாறி விட்
கும் படங்களை பாருங்கள் நவநாக
கப்பட்ட விசேட பாதணிகள் இவை.
ா மாநிலத்தில் உள்ள GgfTUIT என்கிற ஊரில் ள்ள வேர்களில் பாலங்கள் #Ï;
ங்கு பழங்குபி மக்கள் இவ்வித்தையை ஆறது JITGl) படுகின்றன. இ இப்பாலங்கள் மிகவும் பலமானை ഖങ്ങr *ள் மாம்மை பெறுகின்றமைக்கு 10 முதல் 15 வருடங்களவ. ங்கள் பல நூற்றாண்டு காலத்துககும்
35
பொதுவா 0 . கூடியவை இப்பாலங்கள.
இந்தியாவின் GLD5ITGl)u ரு வகை மரங்களின் உயிரு
உலகின் மிகவும் பழமைவாய்ந்ததும் தற்போதும் பாவனை யிலுள்ளதுமான கார் ஒன்று ஏல விற்பனைக்காக வந்துள்ளது. La Marquise என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 1.6 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்களுக்கு விற்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின் றது. 127 வருடங்கள் பழமைவாய்ந்த நீராவியின் மூலம் இயங்கும் இந்த கார் 1881ஆம் ஆண்டு பிரான்சில் தயஸரிக்கப்பட்டது. ஒன்பது அடிநீளமும் 2,100 பவுண்ட்ஸ் எடையுமுடைய இந்த கார் மணிக்கு 38 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. வாகனத்தை செலுத்துவதற்கு தேவையான நீராவியை 45 நிமிடங்களில் இது உற்பத்திசெய்துவிடும். பே சுற்றப்பட்டுள்ளன. 1914 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின்போது இந்த Tim Moore என்பவரினால் அது மீண்டும் உபயோகிக்கத்தக்கவகையில் திருத்
 
 
 
 

இறந்தவர் உட்ைைதிரவமாக்கும் புதிய தொழிநுட்பம்
ஆண்டாண்டு காலமாக இறந்தவர் உடலை ஊர் முழுவதும் எடுத்துச் சன்று இடுகாட்டில் அடக்கம் செய்வோம் அல்லது சுடுகாட்டில் எரிப் பாம். காலங்கள் மாறி தற்போது பரவலாக மின்னடுப்பு மூலம் உடலை ரித்து விடுகிறோம். இப்போது அதே போன்று அமைப்பை உடைய னால் தொழில்நுட்பத்தில் வேறுபட்ட முறையொன்று உருவாகியிருக்கி து. அதுதான் body liquefaction எனப்படும் உடலை நீர்மமாக்குதல். சுற்று ழலுக்கு தீங்கு விளைவிக்காத இந்த முறையானது மிகவும் எளிதானது. asgowdbased company மூலம் நடைமுறைக்கு வரும் இந்த பொறி 1800 வப்பத்தில் உடல் மூன்று மணி நேரத்திற்குள் தகனம் செய்யப்படும், பின் ர் நீரினால் நிரப்பப்பட்டு நீர் வெளியேற்றி மூலம் செறிவான திரவமாக ாற்றப்படும். பச்சை நிறமான இத்திரவத்தை பூங்கா போன்ற இடங்களில் ரமாகவும் பயன்படுத்தலாம், இதன் ஆரம்பகட்டமாக சில இறந்த உடல் ளை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விநபனைக்கு வருகிறது உலகின் DDOD Up6)|DOIfip DIT
லும் இதன் மெல்லிய உலோக சக்கரங்கள் திடமான இறப்பர் கொண்டு கார் சேதமடைந்தாலும், 1987 ஆம் ஆண்டு பிரித்தானியாவைச்சேர்ந்த தியமைக்கப்பட்டது.
இத் திருமணத்தி ற்கு 3 கிலோமீற்றர் நீளமான ஆடையுடன் ஊர் முழுவதும் வலம் வந்த இந்த ஜோடி கின்னஸ் சாதனைப்புத் தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது. தேவால யத்தில் இருந்து திருமண மண்டபம் வரை இவ ர்கள் வீதிவழியே ஊர்வலமாக சென்றனர். இதில் மணப் பெண்ணின் நண் பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர், 6000 மீற்றர் நீள மான பட்டுத் துணியில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடை முந்தைய சாதனை
சுடர் ஒளி/02, ஒக்டோபர் -08, ஒக்டோபர் 2011
" *పూర్వా శాత్మా vzrrzraevezererry

Page 19
அடுத்து உt
எஸ்.சுரேந்திரஜித்
Dன்மோகன்சிங் அமைச்சரவையின் அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக கம்பி எண்ணும் நிலை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறதோ எனுமளவுக்கு ராஜினாமாவும், ஊழல் குற்றச் சாட்டுகளும், சி.பி.ஐ விசாரணைகளும், சிறைவாசமும் மன்மோகன் அரசை பந்தாடி வருகின்றன. தி.மு.கவின் அராசாவை அடுத்து தயாநிதிமாறன் சிறை செல்வார் என்று கருதப்பட்டது.
எனினும் அது தள்ளிப் போய்க் கொண்டிருக்கும்
நிலையில் காங்கிரஸ் அரசின் மூத்த தலைவர் ஒருவர் பதவி துறக்கும் அளவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை வியாபித்து வருகிறது. அடுத்தடுத்து ராசா, தயாநிதி மாறன் இருவரும் மத்திய அமைச்சரவையில் இருந்து இந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டில் ராஜினாமா செய்தனர். (மாறன் ராஜினாமா செய்யாதபடி மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு அவர் பெயர் அதில் இடம்பெறாது பார்த்துக் கொள்ளப்பட்டது) இப்போது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலகும் நிர்ப்பந் தம் எழுந்துள் ளது. இதற்குப் பிரதான கார ணம் ஸ்பெக்ட் ரம் ஊழலை ராசா செய்த போது அதற்கு உடந்தையாக இருந் சந்தே கமும் குற்றச்சாட்டும் சிதம்பரம் மீது சுமத் தப்பட்டுள்ளதே. இந் தக் குற்றச்சாட்டைச் சுமத்தியவர் வேறு யாருமல்ல; மன்மோ கன் அரசின் இரண் டாவது ஸ்தானம் வகிப்பவரானபிரா ணாப் முகர்ஜியே. தற்போது நிதி நில யமைச்சராகவுள்ள இவருக்கு முன்பு சிதம் பரம் நிதிய மைச்சர் பத வியை வகித் திருந்தார். அந்
தக் காலப்பகுதியில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற்பனையில் ஏலம் விடும் முறையை கடைப்பிடிக்கத் தேவையில்லை என நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் ராசாவுக்கு அறிவுறுத்தியதாகவும் அதனாலேயே அரசுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டதாகவும் பிரணாப் முகர்ஜி தான் நிதியமைச்சராகப் பதவியேற்ற பின் பிரதமருக்கு கடிதம் அனுப்பியதாகத் தெரிகிறது. மூத்த அமைச்சருக்கும் பிரதமருக்குமிடையிலான கடிதப் பரிமாற்றம் தகவல் JISuplib gL' L-5560TTái) (Right to Information Act) இன்று பகிரங்கமாகியுள்ளது. இச்சட்டம் சில வருடங்கள் முன்புதான் இந்தியாவில் அமுலுக்கு வந்தது. அதை நிறைவேற்றியதும் மன்மோகன் அரசே என்பதும் குறிப்பிடத் தக்கது. இப்போது இந்தக் கடிதத்தை வைத்து சுப்பிரமணியசுவாமி சிதம்பரம் மீது வழக்குத் தொடர முனைந்துள்ளார். சட்டத்தில் உள்ள ஒட்டைகளால் சிதம்பரம் ஒருவேளை கைது செய்யப் படாமல் தப்பிவிடலாம். ஆனால்தார்மீக அடிப்படை யில் அவர் பதவி விலகும்படி எதிர்கட்சிகள் நிர்ப்பந் தித்து வருகின்றன. இதில் ஜெயலலிதாவின்குரல் மிகமிக முக்கியமானதாகும். தமிழக அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை பகைவர்களும் இல்லை என் பதே உண்மை. அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு சிதம் பரம்- ஜெயலலிதா பகையாகும். 1992ல் காவிரி விவ காரத்தில் தமிழக அமைச்சர்கள் யாவரும் பதவி விலக வேண்டுமென ஜெயலலிதா வற்புறுத்திய போது சிதம் பரம் அதை எதிர்பார்த்திருந்தார். (வாழப்படி உள் ளிட்ட ஏனைய காங்கிரஸ் அமைச்சர்கள் ஜெயலலிதா வின் உத்தரவுக்குப் பயந்து தங்கள் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசிலிருந்து உடனடியாக
சிதம்
விலகியமை நினைவு கூ சிதம்பரத்தின் வாகனம் அ.தி.மு.கவினர் துணிந் சிதம்பரம் ஜெயலலிதாவி வருகிறார். 1996இல் ஜெய எதிர்த்து மூப்பனார் த. ப சிதம்பரம் முழுமூச்சாக மூப்பனார் சோனியா இ தாவை முதல்வராக்கிய டே மட்டும் விடாப் பிடியாக ( நினைவிருக்கலாம்.
பிரணாப் முகர்ஜி சித சிரேஷ்ட மூப்பு வரிை அவருக்கு முக்கியமான இதுவரை கிடைக்கவில்ை அரசின் 22வது பதவி உள்துறை அமைச்சுப் பத6 ஏறிவிட்டார். இந்திரா ச அரசில் 22வது இடம் வ பழுத்த அரசியல்வாதிய முகர்ஜிக்கு இதுமணச் சரி த்தை ஏற்படுத்தும் விட கும். 1980- 1984 6 இந்நிராகாந்தி பிரதமராக இ போது அவர் வெளிநாடு ெ தருணங்களில் முகர்ஜியே திய அரசின்அமைச்சரவைக் டங்களுக்குத் தலைமை த இருந்தார். அப்போதே நிதிய ச்சர் பதவியில் இருந்த மு: யின் கீழ் அமைச்சில் ஒரு காரியாக கடமையாற்றிய மன்மோகன் சிங் ஆவார். ரின் கீழ் பணியாற்றிய மன்
கன் பிரதமாராகி அந்த
மோகனுக்குக் கீழே தெ இருக்க மட்டுமே பிரான கிடைத்தது. பிரதமருக்கு அ அமைச்சுப் பதவி முகர்ஜிக் ஆனால் அவரை விட வய இளையவரான சிதம்பரம் , விட்டார். அதுமட்டு மன் தேர்தல்களில் வென்ற ஒரு 1977ல் காரைக்குடி சட் முதன்முதலாக போட்டியிட டில்லி சென்ற அவர்1980ல் தொகுதி வேட்பாளராக்க றார். எனினும் 1999ல் காங் காலம் காங்கிரசைச் சேர்ந் டம் தோற்று தொகுதி அதிக மேன் கடைசியாக லோக்சபா தேர்தலிலும் தொகுதியில் அ.தி.மு.க கண் ணப்பனிடம் தில்லு ஒருவாறு சிதம்பரம் வென் பட்டது. பிரணாப் முகர்ஜ வங்காளத்தில் தனது தொ சிக்கலும் இன்றி வென் அசகாய சூரர். சிதம்பரம் சிலகாலம் காங்கிரசை வ தமிழ் மாநில காங்கிரசில் ( முகர்ஜியோ என்ன அநீதி இ டாலும் தொடர்ந்து கா லேயே இருந்து வந்தது கு பிடத்தக்கது. குறிப்பாக திரா காந்தி இறந்ததும் ரா பிரதமரான சமயம் முக! வால் வெகுவாக ஒதுக்கப் 1989 தேர்தலில் போட் அவரை ராஜீவ் அனுமதிக் எனவே முகர்ஜிதான் நீ பிரதமாராகவே இருக்க யவர். சகலருடனும் இ6 கவும் நடந்து கொள்ளும் யமும் கைவரப் பெற்ற
சுடர் ஒளி |02. ஒக்ரோபர்.-08,லக்ாேபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15
স্পেইন্ট -
ஜி லடாய்
இரும் தலை
)பரமா? முகர்ஜியா?
ரத்தக்கது) இதை யடுத்து து கல்வீச்சு நடத்து மளவு தனர். அன்று தொடங்கி ன் பரம எதிரியாக இருந்து லலிதாவுடன் கூட்டணியை ா.கா. வை துவக்கியபோது அதில் இறங்கினார். பின் ருவரும் 2001ல் ஜெயலலி ாது த.மா.காவில் சிதம்பரம் ஜெயலலிதாவை எதிர்த்ததும்
பரத்தை விட காங்கிரசின் Fயில் மூத்தவர் எனினும் உள்துறை அமைச்சர் பதவி ல. 64 வயதான சிதம்பரம்
ITGOT
விக்கு (
Πη
వ பிரனாப் முகர்ஜி JTGOT Gallupada 6 கடI காங்கிரசின் சிரேஷ்ட முப்பு L LDΠ .
பரை வரிசையில் மூத்தவர் ருந்த Geofigo)ó Głodbóg, சன்ற முக்கியமான உள்துறை
LDg5
| அமைச்சர் பதவி இதுவரை ாங்கி ćao ć6ćoo. 64 'I வயதான சிதம்பரம் அரசின் శ్లో 22வது பதவியான உள்துறை வரே Geočátů UD6)ášO
ாடர்ந்து நிதியமைச்சராக ாாப் முகர்ஜிக்கு வாய்ப்புக் Iடுத்த பதவியான உள்துறை த வழங்கப்படவே இல்லை. திலும் சேவை. மூப்பிலும் அந்தப் பதவியை அடைந்து ாறி சிதம்பரம் தொடர்ந்து வரும் அல்ல.
டப் பேரவை தொகுதியில்
ட்டு தோல்வி கண்டார். பின்
சிவகங்கை நாடாளுமன்ற ப்பட்டு ஒருவாறாக வென் கிரசை விட்டு விலகியிருந்த த சுதர்சன நாச்சியப்பனி யை இழந்தார்.
2009ல் நடந்த ` தனது சிவகங்கை
வேட்பாளர் ராஜ மல்லுகள் செய்து S
தாக அறிவிக்கப் இவ்வாறின்றி
ததியில் எந்த தீர்க்கும்
இடையில் ட்டு விலகி ருந்துள்ளார். ழைக்கப்பட்
ருவராவார்.
gaeael Tj.
அப்படிப்பட்டவர் பிரதமராகவோ, உள்துறை அமைச் சராகவே வரமுடியாதது அவருக்கு மிக மனவருத்தம் தரும் விடயமாகும். தற்போது கூட சிதம் பரம் நிதிய மைச்சராக இருந்து உள்துறை அமைச்சராக உயர்வு பெற்றதும் அவர் விட்டுச் சென்ற எச்ச சொச்ச நிதிய மைச்சுப் பதவிக்கே முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இந்தக் கடுப்பில் முகர்ஜி சிதம்பரத்தை மாட்டி விடத் தருணம் பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் சிதம்பரத்தின் தொலைபேசி உரையாடலை முகர்ஜி ஒட்டுக் கேட்டதான குற்றச்சாட்டும் எழுந்தது. கடந்த வார நிகழ்வுகளால் கோபமுற்ற சிதம்பரம் ராஜினமா செய்ய முன்வந்துள்ளார். முகர்ஜியின் கடிதமே இதற்கு காரணமெனக் காட்டி கட்சிக்குள் அனுதாபம் தேட சிதம்பரம் முயல்வதாகவும் தெரி கிறது. முகர்ஜி காங்கிரசிற்குள் பதவிப் போட்டி ஒன் றைத் துவக்கி கட்சியைப் பிளக்க முயல் கிறாரா என்ற சந்தேகமும் கட்சி வட்டா ரத்தில் எழுந்துள்ளதாம் முன்பு சரத்பவார் சோனியாவை எதிர்த்து கட்சியை உடைத் தது போன்ற நிகழ்வு நடக்கலாம் என்றும் கட்சியின் அச்சமடைந்துள்ளனர். ஆனால் முகர்ஜியின் கடந்தகால வரலாறு கட்சிக் கட்டுப்பாட்டைப் பேணும் ஒருவர் என்ற பெயரையே அவருக்குத் தந்துள்ளது. எதிர்க்கட்சிகளோ சிதம்பரத்தைதூக்கி வீச வைப்பது மூலம் ஆட்சியை ஆட்டம் காணவைக்க முடியும் என நம்புகின்றன. இதேவேளை வெளிநாடு சென்றிருந்த முகர்ஜி அவசர அவசரமாக நியூயோக் சென்று இப்போது ஐ.நா சபைக் கூட்டத் தொடரில் பங்கு கொண்டு உள்ள பிரத மரை இது விஷயமாகச் சந்தித்து விட்டு நேரடியாக டில்லி திரும்பி சோனியாவுக்கு விளக்கமளித்துள்ளார். பிரதமரை முகர்ஜி சந்தித்ததற்கு அலுவலக வேலை விவ காரம் என பிரதமரும் அவர் அலுவலகமும் சப்பைக் கட்டு கட்டினாலும் விவகாரம் முற்றியுள்ளது என்பது வெளிச்சமாகிவிட்டது. முகர்ஜியை அடுத்து சிதம் பரமும் சோனியாவைச்சந்தித்துள்ளார். சிதம்பரம் சோனி யாவிடம் ராஜினாமைக் கொடுத்துவிட்டதாகவும் தகவல் அடிபட்டது. முகர்ஜியின் கடிதத்தை பிரதமர் அலுவலகமே வெளியிட்டது எனவும் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்கும் போது அதை பிரதமர் அலுவலகம் தாமாக இருப்பது இயலாது என்றும் தெரிகிறது. எனவே முகர்ஜி கடிதம் எழுதியது தவறா? அதை வெளியிட்ட பிரதமர் அலுவலகம் தவறா? என்ற கேள் விகள் தேவையற்றவை. 27 முகர்ஜி சிதம்பரத்தைக் *விழ்த்த முனைந்தார் என் பதே இங்குள்ள கேள்வி. எனவே முந்திக் கொண்டு முகர்ஜியை நீக்குவது 2) சோனியாவுக்குச்சிரமமான "விடயமல்ல. அவ் விடயத் தில் சிதம்பரம் ஊழலுக்கு துணை சென்றவர்; அவரைச் சுட்டிக் காட்டியதால் முகர்ஜி /விலக்கப்பட்டார் என்ற அனு தாபம் முகர்ஜி மீது எழும். இதே போன்று 1987ல் பிரதமர் ராஜீவின் ஊழலை மூத்த பாதுகாப்பு அமைச்சர் வி.பி.சிங் தட்டிக்கேட்டு வெளி யேற்றப்பட்டு தனிக் கட்சியும் தொடங்கி அடுத்த தேர்தலில் பிரதமரும் ஆனது நினைவிரு
க்கலாம்.
அத்தகைய செல்வா க்கு முகர்ஜிக்கு ஏற்படும். எதிர்க்கட்சிகளோ சிதம் பரத்தை நீக்க கோருகி ன்றன. கடைசி முடிவு சிதம்பிரத்தை இயலாக்கட் டத்தில்நீக்கசோனியாமுடிவு செய்வதாக இருக்கலாம்.*

Page 20
உங்களைப் சொல்லுங்க?
வேலூர் இ6 கல்லூரியில் பையோெ தெலுங்கில், ஆவக்கா படத்தில் அறிமுகம மொழியில் வெப்பம் அறிமுகமான பிந்து
நானேதான்.
ழ்ல 655 s sngur* நடி ?عتقليدية தமிழ் சினிமாவில் 牌 அவ்வப்போது, அழகு அஜீத் தேவதைகள் அறிமுக விரும 一地 மாவது ஒன்றும் புதிதல்ல, له بوی""; ஆனால் அவர்கள் சொல் விரும்: LC லும் செய்திகள் கேட்ப அதிகப கள் தற்கு புதிதுதான். அழகிய கண்ணும், பழகிய முக g) LDL- LU மும், எளிய உடையும், @తా tử ஏஞ்சல் போல் உருவ இன்ஜ
மும் போல ஒரு பெண் 3)(554,
அறிமுகமானால், மழை கூட வெப்பமாக இருக் கும். அப்படி தான் வெப்பம் படத்தில் அறி
உங்க ரோல் இருக்காங்க
முகமான பிந்து மாதவி ஒ. இரு எந்த ஒரு மொழி படத் g அவங்க தா தில் அறிமுகமாகும் அவங்க கிர போதும் யாரும் நடிக்கத் பட்டிருக்ே
தயங்கும் ஒரு கதாபாத் ܬܐܵ ܀ திரத்தில் அசால்ட்டாக ஐ. R: 3. நடித்து, அட்ராசக்கை தமிழ்ல எந்த இயக்குந
போடவைப்பார். அத் } தனை ரசிகர்களையும், எனககு ஷங்கா, Ls தன் உள்ளத்துக்குள் சுரு ரொம்ப பிடிக்கும் அ ட்டிக் கொண்ட அந்த படத்தின் கதை, சமூ ఫీமாதவியின் பேட்டி : : sh (55. స్గ స్టో படங்களில் தான் நடி
தமிழ்ரசிகர்கள்பற்றி? எனககும அநத ஆை
எத்தனையோ புது முக இன்ஜினியர் ஆகாமந
ங்களை வரவேற்று கொண் சும் வருத்தப்பட்டு இரு டாடின மாதிரி என்னை நிச்சயமா இல்லை யும் கொண்டாடுறது 零。 வேலை இல்லே சும் சந்தோஷமா இருக்கு. னு சும
வேலைக்கு ப்ோ
அழகான பொய்களால் வாழ்க்கை ஆனந்த மாகிறது. ஆபத்தான பொய்களால் வாழ்க்கை அபாய்கரமாகிறது. நியாயமான பொய்களால் உண்மை தலைநிமிர்கிறது. நியாயமற்ற பொய் களால் உண்மைநிலைகுலைகிறது. காதல் ஒரு வகையில் அழகான பொய், நியாயமான பொய் என்றும் வைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில், பொய்களே காதலில் அழகாகிறது. இங்கே உண்மையைச் சொல்பவர்களும் குறைவு; கேட்பவர்களும் குறைவு. இவற்றையெல்லாம் உள்ளடக்கியே ஒவ்வொரு பொழுதும் நகர்கிறது. எத்தனை வார்த்தைகள் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் போது, அது பழசாகி விடுகிறது. நிறம் மாறி
விடுகிறது. சலிப்பு தோன்றி விடுகிறது. அந்த வார்த்தையின் வீரியம் குறைந்து விடுகிறது.? கற்பனை தோன்றிய காலத்தில் இருந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும் எத்தனை முறை உட்கார்ந்தாலும், எத்தனை நபர்களால் எழுதி அழிக்கப்பட்டாலும், ஒவ்வொரு நாளும் அழகாகவே தெரிகிறது. யார் சொன்னாலும் அழகு. எப்படி சொன்னாலும் அழகு. அது காதல் என்ற வார்த்தைதான். இதை மையமாகக் கொண்டே கலைகளும், கலைஞர்களும் உருவாகி இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மாற்று தேவைப்படுகிறது. ஆனால், காதல் என்ற வார்த்தைக்கு மட்டும் இன்று வரை மாற்று தேவைப்படவே இல்லை என்பதுதான் இயற்கையின் வியப்பு. இந்த சூழ்நிலையில்தான் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பொய்களில் இருந்து காதலை மீட்டெடுக்கும் சந்தர்ப்பம் நட்பில் இருந்து பொய்களை மீட்டெடுக்கும் சந்தர்ப்பம். ஏப்ரல் மாதத்தில் படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி எனக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு வழங்கினார். யுவன் சங்கர் ராஜா இசையில் நான் முதன் முதலில் எழுதிய பாடல் இது. எனக்குப் பிடித்தவர்களில், மிகவும் பிடித்தவர், யுவன்.
நான் காதலிக்கும் ஆண் காதலி அவர் நான் அவருடைய இசையில் எழுதிய முதல் பாடல் இது.
பொய் சொல்ல
இந்த வயசுக்கு தெரியவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . . . . S0S S SAASAeSJJSTSTS
. . . . . . ဈ శ. _ష్టి -
ற்றி
ாஜினியரிங் அறிமுகப்படத்திலேயே விலைமாது ரோலில் நடிக்க எப்படி
ாகி, தமிழ் முதலில் அந்தப் படத்தின் இயக்குநர் ஒரு பெண். படத்தில் அஞ்சனா சொன்ன கதையை கேட்டதும் ரொம்ப | மாதவி பிடித்து போய்விட்டது. ஏற்கனவே அனுஷ்கா,
கரீனா கபூர் இப்படி நிறைய பேர் இந்த ரோலில் நடிச்சிருக்காங்க. எனக்கும் இந்த ரோல் மேல ஒரு கண் இருந்தது. வெப்பம் படத்திற்காக எந்த ஒரு Tl ஹோம்ஒர்க்கும் நான் செய்யல, அஞ்சனா கூட சில ,இடங்களில் உள்ள மனிதர்களிடம் பழ சொன்னாங்க لإقايعوا ஆனால் நான் எதுமே செய்யல. இயல்பாக வந்ததை நடிச்சேன். ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டது க்கும் GLITSl ரொம்ப சந்தோஷம்.
Lங்களை - -
• الأGL16ن 54á°人。 றன். அடுத்து என்னென்ன படங்களில் கமிட் ur6õT ஆகியிருக்கிங்க?
இருக்குரி விஷ் ர்கன் கம்பி கிருஷ்ணாே
岱西4° வஷணுவாதன தமப, கருஷணா வாடு கழுகு 蠶 படத்தில், மூணாறில் டீ எஸ்டேட்டில் வேலை m
பார்க்கும் பெண்ணாக நடிக்கிறேன். அப்புறம்
நகுலுடன் ஒரு படம் பண்ணுகிறேன். தெலுங்கில் )e. ஜமீன்தார் படம். இதுதவிர நிறைய படங்கள்
வருது. ஆனால் கால்வீட் சொதப்பாம
நடிக்க விரும்புகிறேன்.
فاساoه popu'
_-ത്ത-
மாடல் யாராவது 6.7
க்காங்களே, அனுஷ்காதான்.
ன் எனக்கு ரொம்ப பிடிக்கும். ாப் - பார்த்து, நான் ஆச்சர்ய கன்.
ர் படத்தில் நடிக்க ஆசை?
னிரத்னம் படங்கள் அவர்கள் எடுக்கும் விதம், கத்திற்கு கொடுக்கும்
எல்லாமே இருக்கும். கைகள் இவங்க
க்க விரும்புவாங்க, ச இருக்கிறது.
ழக்க வந்தது பற்றி எப்பவாச் க்கிங்களா?
ஏன்னா நடிச்சு முடிச்சிட்டா, ΟΠΤ இல்ல DI இன் ஜினி கிங் air. ------------
t
சொன்னால் பொய் பொய்தானே.
அந்தப் படத்தின் நாயகி, நாயகனுக்குள்ள உறவைச் சொல்லாதது ஒருபுறம் இருக்கட்டும். எனக்கும், யுவனுக்கும் உள்ள உறவை ஒரு வரியில் இதில் நான் பதிவு செய்திருப்பேன்.
நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள யாரிடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல.
இந்த வரிகள் எனக்கு மகிழ்ச்சியான நிறைவைத் தந்தாலும், ஒரு மறக்க முடியாத நிகழ்வை ஏற்படுத்தியது. காங்கேயம் என்ற ஊரில் ஒரு பெரிய கல்லூரி. அந்தக் கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் நானும், வலம்புரிஜானும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டோம். இந்த விழா, வலம்புரி ஜானுக்கு கடைசி விழா என்பது வருத்தத்திற்குரிய தகவல். விழா முடிந்ததும் என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்கு மாணவர்களும், மாணவிகளும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது பெரும்பாலான ஆண்கள், பெண்களுக்கு இடம் அளிக்காமல், அவர்களைப் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி வந்தார்கள். இதில் கோபம் கொண்ட ஒரு தோழி, ஒலிப் பெருக்கி முன்சென்று, சினேகன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமல்ல. பெண்க ளுக்கும்தான் என்று கோபமாக கத்தினார். அதற்குப்பிறகு சில பேராசிரி யர்கள் தலையிட்டு, தனித்தனியே என்னிடம் ஆண், பெண் இருபாலரையும் வரிசையில் நிற்கவைத்து கையொப்பம் வாங்கச் செய்தனர். இப்படியே இரண்டு மணி நேரம் கையொப்பம் போட்டுக்கொடுத்தேன். இதில் என்ன ஆச்சரியம் என்றால், கையெழுத்து வாங்கிய ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களின் நோட்டு களில் சில வரிகள் இடம் பெற்றிருந்தது. அதற்குக் கீழேதான் கையொப்பம் கேட்டார்கள். அந்த வரிகள்.
நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள யாரிடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல.
எனக்கும், யுவனுக்கும் மட்டும் அல்ல. பெரும்பாலான ஆண், பெண் அத்தனை பேருக்கும் அந்த காதலான நட்பின் போராட்டம் இருக்கிவே செய்கி றது என்பதை புரிய வைத்த பாடல், அதிகமான தோழிகளை பெற்றுத்தந்த பாடலாகவும் அது அமைந்தது.
சுடர்ஒளி/02, ஒக்டோபர்- 08, ஒக்டோபர் 2011

Page 21
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதி ம் இபட்டதை பளிச்சென்று பேசுபவர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கான பீர்கள். சொத்துப் பிரச்சனைகளை கொஞ்சம் செலவு செய்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பெரிய பதவிகள் தேடி வரும், அலைச்சல் வரக்கூடும் தடுமாற்றம் வந்து நீங்கும். வேலைபளு கூடும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும் வெறுத்துப் போகாமல் பொறுத்து நின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ள வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படும் நீங்கள், பிறர் செய்யு இ2 தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். எதிர்பார்த் பணம் கைக்கு வரும், குடும்பத்தில் உங்கப் பேச்சுக்கு மதிப்பு கூடும். வீடு நல்லவிதத்தில் அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சகோத வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும், இழுபறியாக இருந்த வேலைகள் உடனடியாக முடியும் வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம்
பாதங்கள
மூடப்பழக்கங்களை ஒதுக்கித் தள்ளும் நீங்கள், கீழ்த்தட்டு மக்களுக்காகட் இபோராடுவீர்கள். தொட்ட காரியம் துலங்கும். எதிர்பார்த்த பணம் வரும் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள் உங்களின் புதுமுயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். உங்களின் திறமைகள் வெளிப்படும் வெற்றிப் பாதையில் பயணிக்கும் வாரமிது. புன்ர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் بر است.
சதாசர்வ க்ரீலமும் உழைத்துக் கொண்டே இருக்கும் நீங்கள், போராட் டங்களை ரசித்து வாழக்கூடிய மனசுடையவர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவியுண்டு. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும் குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைக ளால் மகிழ்ச்சிகிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும் கொடுக்கல் உற்சாகத்துடன் காணப் படுவீர்கள். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் வாரமிது
●密 மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
கடல்போல் விரிந்த மனசும், கலகலப்பான பேச்சு கொண்ட நீங்கள் மன ant sசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்கள். பணப்பிரச்சனையை சமாளிக்கும் சக்தி
கிடைக்கும் சோர்வு நீங்கிதுடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மனைவி வழியில் உதவியுண்டு. பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள் கல்யாணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். வேலையாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். எண்ணங்கள் பூர்த்தியாகும். அனுசரித்துப் போவதன் மூலம் அதிகாரம் பெறும் வாரமிது. உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 12 ஆம் பாதங்கள் | எறும்பைப் போல் அயராது உழைத்து, தேனியைப்போல் சேமிக்கும் Sஇயல்பு உடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். சாதுர்யமாக பேசி சாதிப்பீர்கள். அஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, மனநிறைவு எல்லாம் உண்டு. வியாபாரத்தில் சுமுகமான இலாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். சிக்கல்களிலிருந்து விடுபடும் வாரமிது. క్లేవ్లో சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் CNA தென்றலாய் காணப்பட்டாலும் அவ்வப்போது புயலென மாறும் நீங்கள் *பேச்சிலும், செய்லிலும் வேகத்தைக் காட்டுபவர்கள். குடும்பத்தில் "கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்கள் உதவுவார்கள். பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும் உத்தியோகத்தில் பனிப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டு. உறவினர்களால் மதிக்கப்படும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் KON கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குழந்தை உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள் அரசால் ஆதாயம் பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத் தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். தன் பலம் பலவீனம் உணரும் வாரமிது
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்து பார்ப்பதில் வல்லவர்களான ங்கள் எங்கும், எதிலும் அழகுணர்வையே விரும்புவீர்கள். சவால்களில் வெற்றிபெறுவீர்கள். புதிய வேலை கிடைக்கும் குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். எதிர்பார்த்திருந்த காரியங்களெல்லாம் கைகூடி வரும் உறவினர்கள் மத்தி யில் செல்வாக்கு உயரும் பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும், அதிரடி மாற்றங்கள் தரும் வாரமிது. உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2
ஆம் பாதங்கள் இடம் பொருள் ஏவல் தெரிந்து, இனிமையாகப் பேசிகாரியம் சாதிப்பதில் "வல்லவர்களான நீங்கள் எதிரியானாலும் உதவும் குணமுடையவர்கள். எதிர்பாராத பணவரவு, திடீர்யோகம் எல்லாம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பெண்ணுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும் மகனுக்கு வேலை அமையும். நட்பு வட்டம் விரியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சக ஊழியர்க ளின் ஆதரவுக் கிட்டும். தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள
எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவரான நீங்கள் நல்லது கெட்டது தெரிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். இளைய சகோதரர் பாசம்ாக இருப்பார். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளை வீழ்த்துவீர்கள். வாக்குசாதுர்யத்தால் வளர்ச்சியடையும் வாரமிது.
羲
* பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
நல்ல நிர்வாகத்திறனும், பரந்த அறிவும் கொண்டநீங்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் அசாத்தியத் திறனுள்ளவர்கள். புதிய சிந்து னைகள் மனதில் தோன்றும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி களை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். பிள்ளைகளால் நிம்மதி பிறக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும் வர வேண்டிய பணம் வரும் பழைய கடனைதீர்க்கவழிபிறக்கும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் கல்யா ணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். எதிர்ப்புகளை கடந்து சாதிக்கும் வாரமிது.
சுடர் ஒளி 102, ஒக்ரோபர்.-08,ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

স্থািপত
OOOO
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுடனும் பொருட் களுடனும் எப்போதுமே உணர்வில்லாத ஒருமைப் படுதல் இருக்கிறது. ஆனால், இச்சா சக்தியின் மூலமும், பயிற்சியின் மூலமும் ஒரு ஆள் மீதோ, ஒரு பொருள் மீதோ உ ஒருமுனைப்படவும், அதன் மூலம் அந்த ஆளுடன் அல்லது பொருளின் உணர்வுடன்
ஒருமைப்படவும் கற்றுக் கொள்ள முடியும். அப்படி ஒருமைப்படும்போது அந்த ஆளுடைய அல்லது பொருளுடைய இயல்பை அறிய முடியும்.
நீர் எங்களை ஒரு பொருள் மீது தியானம் செய்யச் சொல்லும்போது, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்தப் பொருள் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா? ܀
ஒருமுனைப்பட்ட முறையில் உடன் சிந்தனையை அதன் மீது செலுத்து. தியானத்தில் அமரும்போது ஒரு குழந்தையைப் போல் கபடில்லாமலும் எளிமையாகவும் இருக்க வேண்டும், உன்னுடைய் புற மனத்தின் குறுக்கீடு இருக்கக் கூடாது, எதையும் எதிர்பார்க்கக் கூடாது, வேண்டுமென்று எதையும் வற்புறுத்தக் கூடாது, இந்த நிபந்தனையை நிறைவேற்றிவிட்டால் மற்றவெல்லாம் உனது ஜீவனின் ஆழத்திலுள்ள ஆர்வத்தையே பொறுத்ததாகும். நீ இறைவனை வேண்டினாலும் உனக்குப்பதில் கிடைக்கும்.
ஒவ்வொரு தியானமும் ஒரு புதிய வெளிப்படுதலாக (revelation) இருக்க வேண்டும். ஏனிெனில் ஒவ்வொரு தியானத்தின்போதும் புதிதாக ஏதோவொன்று நிகழ்கிறது. வெளிப் பார்வைக்கு நீதியானத்தில் வெற்றி பெறாததுபோல் தோன்றினாலும், நீ உன்னுடைய கீழ் இயல்பின் எதிர்ப்பைவிட அதிகப் பிடிவாதமாக இருந்துவிடாது தியானம் செய்வது நல்லது.
குறிப்பிட்ட நேரங்களில் தியானித்தல் என்று வைத்திருப்பதை விட எப்பொழுதும் ஒருமுனைப்பட்ட, உள்ளாழ்ந்த மனப்பாங்கு இருப்பது அதிக முக்கியமானது.
ஆன்மீக அனுபவம் என்பது தன்னுள் உள்ள இறைவனுடன் தொடர்பு கொள்வது. இந்த அனுபவம் எல்லா நாடுகளிலும், எல்லா மக்களிடையேயும், எல்லாக் காலங்களிலுங் கூட ஒன்றுபோலவே இருக்கும்.
SLSLSLSL LSLSLSL LSLSLSL LSLSS LSLS L LSLS L LSLSLSL LSLSL LSLSLL LLSLSL LSLSL LSL LSLSLSL LSLSL LSL LSLSLLLSLSL LSL LSLSLSL LSLSLLLSLSL LSL LSLSLLLLLSLL LLSLSL LSLS
s
éIüUToÁlö06IIö 5GÖIpööIC5
- ųGħsün bun sümbmunngasiT
*தியானத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. தியானத்தின் குறை வால் ஞானம் குன்றிவிடுகிறது. திருப்திதான் பெருஞ்செல்வம்.
*தீமை புரிபவன் இந்த உலகில் துன்புறுகிறான். மறுமையிலும் துன்புறுகிறான். இரண்டிலும் அவனுக்குத் துன்பமே. தான் செய்த தீமையைப் பற்றி நினைக் கும்போது அவன் துன்புறுகிறான். தீய பாதையில் செல்லும்போது இன்னும் அதிகமாய்த் துன்பு று "கிறான்.
*காவி ஆடைகளால் தோள் வகளை மூடிக் கொண்டிருப்பவர் களிலும் கூட பலர் தன்னடக்கமின்றி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். அத்தகைய தீமை புரிபவர்கள் தங்கள் தீச்செயல்களாலேயே நரகத்தை அடைகிறார்கள்.
*குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன், கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து, சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு, உறவினர்களை இழத்தல், அனைத்து செல்வம் இழப்பு, நெருப்பாலோ, இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல்ஆகியதுன்பங்களில் ஒன்றை உறுதியாகக் காண்பான்.
*மரணத்தின்போதும் அந்த வறட்டு மூடன்துக்கத்தில்தான்மறுஜனனம் காண்கிறான்.
*கருத்துடைமையில் களிப்புறு; உன் எண்ணங்களைக் கட்டிக் காத்துக்கொள்; சோர்வுறாதே,
*சேற்றில் விழுந்த யானையைத் தூக்கி விடுவதுபோல் உன்னைத் தீயவழியிலிருந்துமீட்டுக்கொள்.
*வெளிப்புறத்தைக் கழுவியது போதும் உட்புறத்தைக் கழுவுவதே உனக்குத்தேவை.
*நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை, தர்மத்தை ஆராய்ந்து தெளிதல், அறிவு, நற்பயிற்சிகள்,சிந்தனை ஒருமிப்பு இவற்றில் பரிபூரணநிறைவுபெற்றால், துன்பங்களை விரட்டிவிடலாம். طلاق
د خپلټنه'

Page 22
கிலத்தின் 65GDGIGO UnpůUITGOT GITripoÁus
தமிழர்களது பண்பாட்டுப் பாரம்பரியங்கள் பல் வலை, கரப்பு தூண்டில் லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அன்றைய தொழில் - இரும்புப் பாவ எமது முன்னோர்தமது வாழ்வியல் முறைமைகளை பரிய அன்றாட பானைப் ஒரு சம்பிரதாயபூர்வமானதாகவும் பாரம்பரிய முறை டில், கொக்கைச்சத்தகம்,
மைகளாகவும் கொண்டு தமது வாழ்க்கையினை கிணற்று அமைப்பு,தளபாட நடாத்தியுள்ளனர் என்பதனை யாராலும் மறந்து குவளைகள், கிடாரம் எலி
விடவோ, மறுக்கவோ முடியாது. இன்று கிடைக் பனம் பொருட்கள் கும் அதற்கான சான்றாதாரங்கள் அவற்றைப் பிரதி பெட்டி, பாய், பட் பலித்து நிற்கின்றன. உணவுப்பதார்த்தங்களர்
எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறைமை பனங்காய்ப் பணியாரம், கள், குடியிருப்புக்கள், அவர்கள் பயன்படுத்திய போக்குவரத்து பொருட்கள், குடிகள், குடிப்பரம்பல், கல்வி, கடல் மார்க்கமாக வள் எழுத்துக்கள் (அச்சுப் பொறிப்பு) போன்ற புராதன தரைப் போக்குவரத்து ப வாழ்வியலைக் காட்டுவதற்கான இன்றைய காலத்துக் கார்,
அளவில் உள்ள தொல் பொருட்சான்றுகள் மற்றும் சடங்குகள் அவர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தடயங்கள் பிறப்பு முதல் இறப்பு என்பன வாழ்வியலை ஆதாரப் படுத்துகின்றன. மிக்க சடங்குகள், சம்பிரத
அன்றைய பண்பாடுகள் மேலைத்தேச கலாச் மொட்டை அடித்தல், கா சார முறைமைகளினால் இன்று மங்கிக் கொண்டே போடுதல் சாமத்தியச் சட செல்வதனை எமது கண்ணுாடாகவே காணமுடிகின் மரணக் கிரியைகள் என்ட றது. முன்னோர்கள் பற்றி அறிந்து கொள்ளவும் தல்கள், அகழ்வாராட்சியி எமது பண்பாட்டினைத் தொடர்ந்து கட்டிக் காப் பட்ட வெண்கல ஒடுகள் பதற்கும் யாழ், பல்கலைக் கழக தொல்லியத்துறை சங்குகள், தாளிகள்,
யினரின் யாழ்ப்பாண வாழ்வியற் பொருட் கண் அணிகலங்கள்
காட்சி வழிசமைத்துள்ளது. ஆண், பெண் இருபாே கடந்த செப்டெம்பர்24ஆம் திகதி இந்தப்பொருட் கிலி, அட்டியல், பதக்கம்
கண்காட்சியை காலை 9மணிக்கு தொல்பொருளியல் பாரம்பரிய உணவுவ
திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி செனரத் கஞ்சி, கூழ் மருந்து மூன் திஸாநாயக்கவுடன் இணைந்து பல்கலைக் கழக மருந்து தயாரிக்கும் முை துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், வரலாற்றுத் கல்வி துறைத் தலைவர் வ. புஸ்பரட்ணமும் யாழ் பல் திண்ணைப் பாடசா கலைக் கழக கலைப்பீட வளாகத்தில் ஆரம்பித்து இசைக்கருவிகள் 100வருட வைத்தனர். இந்தக் கண்காட்சி24தொடக்கம் 27ம் மருத்துவ கையேடு, பழ. திகதி வரை நடைபெற்றது. எமது வரலாற்றித் வழிபாடு முறைகள் மற் தொன்மையினை வரையறை செய்ய இயலா இந்து கிறிஸ்தவ, இஸ்லா விடினும் 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை கோயில்கள் தேவாலயம், என்றே சான்றுகள் ஆதாரப்படுத்தப்படுத்துகின்றன. கள், பித்தளை செம்புகள் இவற்றிற்கான மேலும் ஆதாரங்கள் பல தேவைப் பொருட்கள், யாழ்ப்பான படுகின்றன. ஆனாலும் அந்த ஆதாரங்களை தேடு களைச் சித்தரிக்கும் சா வதற்கும், திரட்டுவதற்கும் எம்மிடையே முயற்சி தப்பட்டிருந்தன. கள் வெகு குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த ஒரிரு ஆண்டுகள் தமது வாழ்வியலை உறுதிப்படுத்தவோ அல்லது யாழ் கோட்டை, நெடுந்தி தெரிந்தோ தெரியாமலோ நமது முன்னோர்கள் போன்ற இடங்களில் சிலர் பலவற்றை சேமித்து வைத்துள்ளனர். ஆனால் ஆய்வுகளும், அகழ்வுகளு நாம் சேகரிக்கத் தவறிவிட்டோம் இனி வரும் காலத் பண்பாட்டினைப் படம்
திலாவது நமது பண்பாடுகளைக் கட்டிக்காக்கும் பழைய காலத்து வாழ் ஆதாரங்களைத் தேடுவதற்கும் திரட்டுவதற்கும் சமய, சம்பிரதாய சடங்கு நாம் உழைக்க வேண்டும். றும் இன்றும் ஓரளவிலேனு
இந்த நோக்கத்திற்கு உரமிடுவதற்காக உழைத்த இருக்கின்றன. இருப்பினு வரலாற்றுத்துறைத் துணைவேந்தர், தற்போதைய பாடு வலுவாக எம்மை அ வரலாற்றுத்துறை மாணவர்கள், பட்டதாரியாக பணிபாட்டையும் வாழ்வு வெளியேறிய மாணவர்கள் ஆகியோரது பணிகள் மறந்து போகின்றோம் அளப்பரியன. எமது பண்பாட்டுக் கோலங்களை வைக்கின்றது. இங்கு கான தெளிவாகக் காட்டக் கூடிய வகையில் பல்வேறு காலத்தை அறிந்து கொன்
அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பண்டைய தொன்மையி குடியிருப்புக்கள் அமைந்துள்ள முறைமைகள், அறிந்து வியக்க நேரிடும். விவசாய உபகரணங்கள் பண்டைய காலம் முதல் உண்மையில் இந்தப்
இன்றைய வரையில் வளர்ச்சிபெற்ற நீர்ப்பாசன பணிகளில் உன்னதமான வடிகாலமைப்பு, பண்டைய விவசாயக் கருவிகள் சரியான வரலாற்றையும் (ஏர்க்கலப்பை, ஒலைப் பட்டை) அமைப்பு முறை, அதற்கான ஆதாரங்களை மண்வீடுகள், ஒலைக் குடிசைகள், ஆலயக் கட்டட பண்பாட்டைப் பாதுக அமைப்பு மற்றும் தோச் சிற்பங்கள், விக்கிரகங்கள் முறைக்குக் கொடுப்பதற் (கற்களாலானவை), மீன்பிடி உபகரணங்கள் - பாரிய மேலும் திரட்டி சேமிக் மீன்பிடி முறைகளும் அவற்றுடன் தொடர்புபட்ட வொரு தமிழரிடமும் உ6
 

9 GOritöölib ) GUITOLöGÖTÖTTÜő
போன்றவை. கம்மாலைத் னைப் பொருட்கள், பாரம் பொருட்கள், வாங்கு கட் காம்புச் சத்தகம், துலா, உங்கள், தண்ணிர்வைக்கும் ப்பொறி, நகைப்பெட்டி,
டை, பைகள், மற்றும்
స్టీన్లో, க ஒடியல், LUGOTI 5J 5LLq|- கூழ் என்பனவும்.
ளம், கட்டுமரம், தெப்பம் மாட்டுவண்டில், பழைய
வரையிலான தனித்துவம் ாயங்கள் பிறப்பின் - பின்துகுத்துதல் தொட்டிலிற் டங்கு, திருமணச் சடங்கு பனவற்றின் காட்சிப்படுத் ன் போது கண்டெடுக்கப் நாணயங்கள், மணிகள்,
லாரினதும் மோதிரம் சங் காப்பு, தோடு பேன்றன கைகள் லிகைகள் கீரை இனங்கள், ᎠᏯᏠ5ᎧrᎢ.
லை, ஓலைச் சுவடிகள் - காலத்திற்கு முன்னிருந்த ங்கால வானொலி, மத றும் ஆலய விழாக்கள், ாமிய மத பண்டிகைகள், புகைப்படங்கள் விளக்கு , மூக்குப்பேணி போன்ற ண வாழ்வியல் முறைமை
ான்றுகள் காட்சிப்படுத்
ாக சாட்டி, கந்தரோடை நீவு, வல்லிபுரப் பிரதேசம் மேற் கொள்ளப்பட்ட குமே நமது முன்னோரது பிடித்துக் காட்டுகின்றன. க்கை முறைகள் அதாவது கள், அணிகலன்கள் அன் றும் ஒத்துப் போவதாகவே னும் மேலைத்தேய பண் ஆட்கொள்வதனால் நாம் வியல் முறைமைகளையும் என்றுதான் நினைக்க ணப்பட்ட பொருட்களின் ண்டால் எமது இனத்தின் ன் வரலாற்றுக் காலத்தை
பணி தற்போது உள்ள து. எமது இனம் பற்றிய காலத்தையும், அறியவும் த் திரட்டுவதற்கும், எமது ாத்து இனி வரும் தலை கும் சான்றுகளை மேலும் க வேண்டிய பணி ஒவ் ாளது. *
ா எஸ்.வி.மேனகா
சுடர் ஒளி 02, ஒக்ரோபர். 08 ஒக்ரோபர். 2011

Page 23
மலையக ஆசிரியர்களி கல்வித்தரத்தில் ஏற்
இம்முறை வெளிவந்த ஐந்தாம் ஆண்டுப் புல மைப் பரீட்சைமுடிவுகள் மலையகப்பாடசாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மலையகத்தில் உள்ள பெரிய பாடசாலைகளை விட மிகவும் பின்தங்கிய மஸ்கெலியா நல்ல தண்ணித் தோட்டப் பாடசாலைமாணவன் விகிஷானின் சாதனை அனைவ ரையும் வியக்க வைத்துள்ளது. அந்த சாதனையாளனை வாழ்த்துவதுடன் வளர்த்த பெற்றோர், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்ட வேண்டியது நமது
• 35L60LD.
நுவரெலியா மாவட்டத்தில் 189 புள்ளி களைப் பெற்று முதலாம் இடத்தைப் பிடித்த இந்த மாணவன் ஒன்றும் பெரிய வசதி வாய்ப்புகளுடன், கற்றவர்கள் நிறைத்த குடும்பத்தில் பிறந்தவரும் அல்ல. சாதாரண ஒரு ஏழைத் தொழிலாளியின் குடும்பத்தில் வறுமையின் மத்தியில் வளர்ந்து படித்தவர்.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்
டத்தில் வரலாறு படைத்த தேசிய பாட சாலைகள், மத்திய கல்லூரிகள், மகா வித்தி யாலயங்கள் பல இருக்கின்றன. பயிற்றப்பட்ட ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் அங்கு படிப்பிக்கின்றனர்.
ஆனால் இப் பாடசாலைகளை எல்லாம் பின் தள்ளி விட்டான்நல்லதண்ணி தோட்டப் பாடசாலை மாண வன் கிஷ்ான்.
ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது சித் 'தியடைந்த வர்களின் விகிதாசாரம் குறைவாக இருக்க லாம். ஆனால்சாதனை படைத்த வரிசையில் முதலிடம் பிடித்துவிட்டது நல்ல தண்ணிதோட்டப் பாடசாலை, சிவபெருமானின் காலடிபட்ட பூரீபாதமலையின் முதலாவதுபடி ஆரம்பிக்கப்படுகின்றது இந்த நல்லதண்ணி தோட்டத்தில் தான்.
அதேபோன்று அந்த சிவனின் அருள் பெற்று தனது கல்விவாழ்க்கையில் புலமைப் பரீட்சையில் சாதனை படைத்து முதல் அடியை எடுத்து வைத்துள்ள கிஷான்
கள் செய்வது சேவையாக ப டால் நீங்கள் செய்வதெல்ல ம்பரமும் மட்டும் தான் என் மலையகத்தில் கல்வி : இடத்தில் இருப்பது, சப்பி முறை வெளிவந்த புலன் அதனைக் கேள்விக்குறியாச் ற்கே தள்ளிவிட்டது என்ே காரணம்தான்என்ன? மாண ஆசிரியர்கள் படிப்பிக்க வி இரண்டுமே நடக்கின் தான் சித்தியடையவில்லை பெற்றோர்கள் என்ன கூ களுக்கு மூன்றாம் வகுப்பி சைக்கு தயார் செய்தோம் எ விசேடமாக ஐந்தாம் வகு விஷேடமாக வகுப்பு ந அதிவிஷேட கட்டணங்கை நாங்கள் சாப்பிடாவிட் வேண்டும் என்பதால் காதி அடைவு வைத்தாவது விே தைக் கட்டி விடுகின்றோட காலை உணவு, மத்தியானச கான சிற்றுாண்டி என தயா காலை ஏழு மணிக்கு பாடகி பிள்ளைகள் மாலை நான்கு திரும்புகின்றனர்.
அந்தப் பிள்ளைகள் மு பைகளையும் சாப்பாட்டுப் கொண்டு களைத்துப் போ கவலையாகத்தான் இருக் ளுடைய முன்னேற்றத்திற் கின்றனர் என்று அவர்களை
பல படிகள் முன் னேறி கல்வியின் உச்சிக்கே செல்ல வேண்டும் என
A FE -
TIME CHA
நாமும் வேண்டுகி  ை
9 பாடநெறி முற்று முழுவதும் ஆங்கிலத்திலேயே றோம். கற்பிக்கப்படும்."
* பாடநெறிக்கான கட்டணம் Semester இ ፴፰b ஏழை அடிப்படையில் செலுத்திக் கற்பதற்கான
வசதிகள்." LD). IT 60207T Gf 620) 60T 6 அகில உலகிலும், இலங்கையிலும் Medical
Council Logbab General Medical Council வாழததுவதுடனும (UK). ECFMG-USA & WHO psotb நின்றுவிட் டால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு.
S.QUET.55. FATlgib, selgs (London & Local போத ாது. அம AL) மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
AL பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவனின் றுபேறுகளுகதாக
வறுமை மாணவர்களும் நிபந்தனையின்
நீங்க வேண்டும். | அவனுக்கு வேண் | டிய வசதி வாய்ப் புகளை ஏற்படுத் கொடுத்து
|
திக் மேலும் மேலும் உற்சாகப்படுக் G ற டுத்த Doctor of Medicine
வண்டும். ANGLES UNIVERSITY FOUNDATION
மலையகத்தலை MD D - 5 1/2 வருடங்க
முழுப் பயிற்சி R ဒီစီooo USD*
மைகளும, 份 (வருடாந்தத் தவணை முறையில் செலுத்தலாம்) யல்வாதிகளும் ஆரம்பம் : நவம்பர் 2011 Gungi is audib (Apply today Fly in 20 days றும் சமூக அமைப்
புக்களும் இந்த மாணவனுக்கு
ການກ
அருண் பூரி இட்லன்ட் மத்திய கல்லூரி
சித்து ப்ரான்க் (ல்ைசியம் சர்வதேச பாடசாலை வித்தளை)
அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். gas) p God gib, a Guriosus) Medical Council, USA, UK, Australia Djigb WHC
PHILIPPINES BEARUS
South-East Asia (Eastern Europe)
Doctor of Medicine WITEBSKSTATE MEDICAL UNIVER 6 வருடங்கள் (ஆங்கில மொழி மூலம் முழு பயிற்சி நெறிக்கான கட்டணம் : 4,000 USD (ஒரு வருடத்திற்கு)
(வருடாந்தத் தவணை முறையில் செலுத்த முழுப் பயிற்சி நெறிக்கான கட்டணம் : 25,00
ஆரம்பம் : அக்டோபர் 2011
உதவ முனவர People's Academy for TERTARY AND HIGHER
b. Overseas Student Placement Department
வே ண்டும் அ tu 111-1/2, Maya Avenue, Kirulapona, Colombo-06.Tel:01125020
G3 நீங்
சுடர் ஒளி lo2, ஒக்ரோபர். - 08,ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 

ichGDADuflöIGIDID
பட்டுள்ள விழ்ச்சியும்
؛ : , ". . . . திக்கப்படும். இல்லாவிட் ம்வுெறும்வியாபாரமும் விள புது உறுதியாகிவிடும். வளர்ச்சியில் இரண்டாவது ரகமுவே மாகாணம். இம் மைப் பரீட்சை முடிவுகள் கிஉள்ளது. அதலபாதாளத்தி ற கூறவேண்டும் அதற்கான வர்கள் படிக்கவில்லையா? ல்லையா? றன. ஆனால் மாணவர்கள் . இது ஏன். றுகின்றனர். எங்கள் பிள்ளை ல் இருந்தே புலமைப்பரீட் ன்று காசு வசூலிக்கின்றனர் ப்பு மாணவர்களுக்கு அதி டத்துகின்றோம் என்று ளையும் அறவிடுகின்றனர். டாலும் பிள்ளைகள் படிக்க ல் போட்டுள்ள கம்மலை சட வகுப்புக்கானகட்டணத் ம். எங்கள் பிள்ளைகளுக்கு ாப்பாடு, பின்னேர தேநீருக்
ாரித்து அனுப்புகின்றோம்.
ாலைக்கு செல்லும் எங்கள் மணிக்குத் தான்வீட்டுக்கு
Dடியாத அளவு புத்தகப்
பாத்திரங்களையும்தூக்கிக் ப் வரும்போது எங்களுக்கு
கும். என்றாலும் அவர்க
காகத் தானே கஷ்டப்படு நாங்கள் மேலும் உற்சாகப் பரீட்சைமுடிவுகள் எங்கள்
மனதில் பேரிடியாக அல்லவா விழுந்து விட்டது.
நாங்களும் எங்களின் பிள்ளைகளும் எடுத்த முயற்சிகள் எல்லாமே வீணாகிவிட்டதே என்று கண்ணீர் விடுகின்றனர் பெற்றோர்.
நாங்கள் என்ன சேர் செய்வது பழைய கேள்வி பேப்
பர்களை கொண்டுவந்து திரும்ப அதையே செய்யும்படி
கூறுகின்றனர். இதை முன்பே செய்து விட்டோம் என்று கூறினால் வாய்காரன் என்று திட்டித் தீர்ப் புதுடன் முதுகிலும் சாத்துகின்றார்கள்.
ஏனைய மிஸ்மாரிடமும் அடையாளம் காட்டி அவமானப் படுத்துகின்றனர். இவர்களுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து அவர்கள் தவருவதை செய்கிறோம். ஆனால் பரீட்சை பேப்பரில் எங்கள்
டீச்சர் சொல் லிக்கொடுத்த எதுவுமே வரவில்லை
என்கின்றனர் மாணவர்கள் நாங்கள் என்ன செய்வது பாலர் வகுப்பு முதல் வெறும் மக்குப்பிள்ளைகளாக வகுப்பேற்றப்பட்டு புத்தகம் வகுப்பிற்கு வந்ததும் எங்கள் தலையில் கட்டிவிடுகின்றனர்.
நாங்கள் என்ன செய்வது. எங்களால் முடிந்தவரை படிப்பிக்கின்றோம் ரிசல்ட் வராததிற்கு நாம் என்ன செய்வது என்கின்றனர் பொறுப்பான ஆசிரியர்கள். இந்த மாவட்டத்திலேயே உள்ள எல்லாதமிழ் பாடசா லைகளையும் விட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, ஜீ.சி.ஈ சாதாரணம், மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண் டிருந்தது எங்கள் பாடசாலை ஆனால் இன்று ஏனைய பாடசாலைகள் எம்மை பின்தள்ளி விட்டுள்ளன என் பது மிகவும் வேதனையாக இருக்கின்றது என்கின்றனர் அதிபர்கள்.
பெற்றோர்கள் அக்கறை இல்லை, மாணவர்களிடம் ஆர்வம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்று மலையகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகளில் ஏனோ தானோ போக்கிலேயே கல்வி நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. ரோசம் இல்லாத அரசனும் சம்பளம் இல்லாத மந்திரியும் போல் தான் அதிபர் ஆசிரியர்கள் உறவு காணப்படுகின்றது.
ஒரு பாடசாலையின் மிக முன்னேற்றத்திற்கு அதிபர் களும் - ஆசிரியர்களும் இரட்டை மாட்டு வண்டில் போல் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். ஒன்று மேட்டிற்கும் மற்றது பாட்டிற்கும் இழுத்தால் வண்டி குறித்த இலக்கை சென்றடையுமா? இந்த நிலைதான் இன்று மலையக பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மாதா, பிதா, குரு தெய்வம் என்கின்றோம் கடவு ளுக்கும் முன் ஒருபடியில் உங்களை வைத்து மதிக்கின் றோம் உங்கள்கோபதாபங்களுக்கும் போட்டாபோட்டி களுக்கும் எங்கள் குழந்தைகளைப் பகடைக் காய்க -ட் 1ளாக்கி விடாதீர்கள். உங்களை நம்பித்
if
தான் எங்கள் பிள்ளைகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்களுடைய எதிர் காலத்தை ஒளிமயமாக்க வேண்டி 'ತಿ। உங்களுடைய பொறுப்பு. *
கொழும்பு மாநகரசபைத் தேர்தல்
சந்தியா yet மரியநாயகம் contri tractiti
a Geysif - urtų JLurrarauf
ரீதரன் சுஜான் Tâkölâd
சென் மைக்கல் கல்லூரி titti t ii ii kf UiiU)
மூலமும் அங்கீகரிக்கப்பட்ட MBBSIMD பட்டப்படிப்பு
MBBS/BDS
UNVERSACOLLEGE OF MEDICASCENCE ץן
4 1/2 aliass + 1 Year internship (ஆங்கில மொழி மூலம்) முழு பயிற்சி நெறிக்கான கட்டணம்
MBBS - 56.000 USD rub) BDS - 26,000 USD
(வருடாந்தத் தவணை முறையில் செலுத்தலாம்) ஆரம்பம் : அக்டோபர் 2011
USD
For Admissions contact
0773017883 (Tamil/English)
DUCATION
www.path ea cademy.org
శిr சி.பாஸ்க்கரா
1 x 54 x x .
மாநகர சபை மூலம் மக்கள் சேவைக்கு
வீடுகாணிவிற்பனைக்கு
கொழும்பு13,புதுச்செட்டித்தெருவில் 24 perhஇல் காணி, ஒரு வீட்டுடனும் ஒரு இரண்டு மாடி வீட்டுட ணும் (கீழ்த்தளம் களஞ்சியசாலையாகவோ அலுவ லகமாகவோ பயன்படுத்தலாம்) விலை பேசித்தீர்மா -னிக்கலாம். காணி உறுதிப்பத்திரத்துடன் அவசிய மான சகல ஆவணங்கிளும் தயார் நிலையில் உள்ளன. தொடர்பு : 07:259448, 011-2434030, Oll-2435253, 0112344907

Page 24
S S S S S S S S S S S S S S S SS S SS S SS c S SLLSS ழிந்து கொண்டிருக்கும் 220 சாதரணமாக நடைமுறைப்படுத்தப்படும் போது அனுசேத் தொழில்பாடுகள் அதிகமாக இருப்பதால் எமது உடல் வளர்ச்சி
ിട്ട്
 

**、。。懿。
عة * " في " "-
i- . ” ۔۔۔۔۔
அழகுப்பெண்களும் சில
அபூர்வ குணங்களும்!
அழகுப் பெண்களுக்கு சில அபூர்வ குணங்களும் இருக்கும். அவர்கள் மனதின் ஆழத்தை அவ்வளவு எளிதாக அளந்து சொல்லிவிட முடியாது. பெண் களின் குணநலன் பற்றி ஆராய்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், .
பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள் என்று கண்டுபிடித்துள்ளார். இங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி * கோல்ட் தனது ஆராய்ச்சி முடி வாக வெளியிட்ட சில பெண் ரகசி யங்கள்.
பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல்லை என்பதுதான் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிட்டும்
உண்மை!
ஆய்வின்படி பெண்கள் 3 :ே விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை.
கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகைப் பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது மூன்றாம் வகையினர்.
பெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல மாட்டார்கள். 'செல்போன் பில் அதிகம் வருகிறது என்று கணவர் கண்டித்தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்குப் பிறகு சிடுசிடுப்பாகி 'சீப்பான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம்.
அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே இருக்கிறது என்று கேட்டால், அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது என்று மழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம்.
ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு கொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும். ܝ
இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ கிடையாதாம்.
ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கணவன் மனைவி உறவை வலுப்படுத்துவதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும்
ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
படுத்ததும் தூக்கம் வர
படுத்ததும் தூக்கம் வருவது என்பது அது ஒரு வரம் தான். ஆனால் எல்லோ ருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்து நீண்ட நேரத்திற் குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷிலீப் செய்வதுண்டு.
அதாவது எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 1OO வரை எண்ணத்து வாங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒருநம்பிக்கை.இப்படி எண்ணுவதற்கு கெளண்டிங் ஷிலீப் என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது இது குறித்த ஒரு ஆய்வு
அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லி சையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். சுவாரசியமாக இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள், மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு,போன்றவைதூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுபவையாக இருக்கின்
றன என்கிறது இந்த ஆய்வு.
லனாக இருப்பது பக்கத்தில் " தூங்குபவரின் குறட்டை சத் தம் என்று ஆத்திரப்படுகி றார்கள் உண்மையில் பாதிப் புக்குள்ளனவர்கள்.
சுடர் ஒளி 102,ஒக்ரோபர்.-08,ஒக்ரோபர். 2011

Page 25
. . . .
தாய் என்னைப்
பெற்
தாரம் எனக்காகப் பெற்
So. SodalomT
மட்டக்களப்பு.
கேள்வி எடுத்ததற்கெல்லாம் விதண்டா வாதம் செய்பவர்கள் குறித்துத்தங்கள் கருத் தென்ன?
பதில்: முதலையும் மூர்க்கனும் கொண் டது விடா என்பது முதுமொழி. நாமாகத் தவிர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.
காரை.கனகநாயகம்,
காரைநகர்.
கேள்வி: திருமண வாழ்க்கை பூந்தோட்
LLDIT? போராட்டமா?
பதில்: புதிதில் பூந்தோட்டம்தான். ஏற்றுக் கொள்கிறேன். போகப் போக என்போன்ற பலருக்கு அது போராட்டமாகவல்லவா ஆகி விடுகின்றது. ஹி..ஹி. அனுபவம் பேசு கிறது.
தே.வழவுக்கரசி, கிளிநொச்சி. கேள்வி: தாய்- தாரம் எங்கே ஒப்பிடும் பார்க்கலாம் பித்தரே?
பதில்: சுருக்கமாகச் சொல்லி விடுகி றேனே.
தாய்- என்னைப் பெற்றவள் தாரம்- எனக்காகப் பெற்றவள். வே.வேலாயுதப்பிள்ளை, கிளிநொச்சி.
கேள்வி: ஒருவர் செய்யும் இதவறை அவரிடமே சுட்டிக் காட்
& டுவது தவறா?
பதில்: சுட்டிக் காட்ட
லாம். அது பண்பு. ஆனால் குட்டிக்
காட்டி விமர்சிப் பதுஅவரை இழி வுபடுத்துவதாய்
கொள்ளத்தக்கது.
க.தேனுஜா, ஹட்டன்.
கேள்வி. நாட்டில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாக அதிகாலை யொன்றில் கனவு கண்டேன். கனவு பலி க்க வாய்ப்புண்டா பித்தரே?
சொற்சிலம்பம் - போட்டி இல: 489
1 2 3 4 5
6 7 8
9 10 11
15 16
19
22 23
24 25
அனுப்புபவர் பெயர். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
6θουπσίb:........................................... .
6NaFTòafeSmoshish G3 TfLiq இல, 489
சொற்சிலம்பம் 489 போட்டிக்கான விடைகளை |எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு ஒக்ரோபர் 16 ஆம் திகதி ஆகும். விடை |கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 23.10.2011 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுர மாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப் படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள் ளப்படும்.
முதலாவது பரிசாக ருபா 250 உம், இரண்டாவது u fosfaas guar 150 so ub, pGăTugpa Gaugu ulifosfaa5 asuar 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரிசுக்குரிய வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்துரியார் விதி, | uTfLTIGIOħ.
மேலிருந்து கீழ்
01. ஒரு நாட்டிய வகை O2.ஒன்று சேர்ந்தமையால் வ O3.ஒரு மூலகம். O4.வீடு. O5.ஒருவருக்கு இதை வழங்கி கெளரவிப்பார். O8.g55. 10. brIG 11. சில என்பதற்கு எதிர் பதம். 12. Jör, 6T 560DLD போன்றவற்றி 13.திண்மப் பொருள் திரவத்துள் 14.கூறு. 16.கதாநாயகனின் எதிரி. 17.கண் தெரியாதவன். 19. கதவு இருப்பது இங்கே 21.இது அறுபத்திநான்கு. 23. ஒன்று சேர்.
இடமிருந்து வலம்
01.இவரது கொலையால் பரபர O6.6Lubai,856 &60dLulu T6TLD. O7.உயர வளரும் மரம். O8.LDJLb. O9.5c BL6öT. 11. கெட்டது. 12.வாகனங்களையும்,பாத்திர
இப்படி அழைப்பர். 13.இவன் ஒரு மகாகவி. 15.பூமி 17.எல்லையில் இருப்பது. 18.வாசனைத் திரவியம். 2O.உபதேசம் செய்பவர். 22.அனைத்து. 24.சிதம்பரம். 25.பொன்,இரும்புபோன்ற உ
செய்பவர்
போட்டி இல. 486 இ
ருசிரரங்க பி ஆடி இல,321, எல்ல
யூ.செல்லத்த செல்விஅகம்,ே
கஹவத்தை,
asábja08 - 03.
திருமதி.மஞ்: சர்வோதய வீதி,
புத்தூர்,
சுடர் ஒளி |02. ஒக்ரோபர் -08,ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதில்: கனவுகள் ஒருபோதும் நிஜமா வதில்லை என்பதற்கும், அவை மூடநம்பிக்
கைகளே என்பதற்கும் இதுவோர் பொருத்தமான உதா
JeOOT p &leb6D6hurt? இனப்பிரச்சனை
`؟
uJIT6)g), 95 தீர்வதாவது, நனவுலகில் சஞ்சரிக்க முயல்வதே புத்திசாலித்
தனம்.
( (1
ம.ஜெயசுதா,
LDGörGJITử.
கேள்வி: அழகான பெண்கள் அழகில் லாத ஆண்களையும், அழகான ஆண்கள் அழகில்லாத பெண்களையும் காதலிப்பதைக் கண்டும் கேட்டும் வருகிறோம். இதுபற்றி.
Lug86b: LOVe is blind 6T6ÖTLD (Upg மொழி வழக்கில் உள்ளது. காதலுக்கு கண் இல்லை என்பதால்தான் நாமெல்லோரும் தடக்கி விழுந்து விட்டு, எழும்ப இயலாமல் வலையில் சிக்கித்தடுமாற நேர்கிறது.
த.இளவரசன், இளவாலை.
கேள்வி: தனக்கான வாழ்க்கைத் துணை வியைத் தேர்ந்தெடுக்கும் போது ஒரு
ஆண்மகன் அவளது குணத்துக்காக, அவள் கொண்டுவரும் பணத்துக்கா முக்கியத்து வம் கொடுக்க வேண்டும் பித்தரே?
udb: u600Tub UTj.
) த்துப்பண்டம் பெற் f рѣ கொள்; குனம் பார்த்து கொள் என்பது முன்னோ
பெண்ணைக்
ரின் அனுபவவாக்கு. உமக்கு வேண்டியது
U600TLDIT? (5600TLDIT60T மனைவியா என்பதை நீரே தெரிவு செய்து
கொள்ளும். Y உ.உமாசங்கர், கோப்பாய்.
கேள்வி: இலட்சங்களை ஈட்டும் இலட் சியத்துடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் இளைஞர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்?
பதில்: இலட்சங்களைக் கொண்டு வரும் இலட்சுமி எவ்வளவுதான் தம்மை அலட் சியப்படுத்தினாலும் அவர்கள் அது குறித்து அலட்டிக் கொள்ளப் போவதில்லை. மிஞ்சிப் போனால் கூறாமல் சன்னியாசம் கொள் என்றநிலைக்குத்தான் செல்ல நேரும்.
சொற்சிலம்பம் போட்டி இல.486
விடைகள்
b6)lgil.
01.வைகறை 02. கார் 03.சித்திரம் 04. கர்ப்பம்
05.மாதம் 06.திரை 08.தரும் 11.பல் 12. பசளை
13.கண்ணியம் 14.விசும்பு 15.தர 17.உதவி 18:தம்பி 19.சதி னகுட்டி sa ஒன்றிப் போதல். இடமிருந்து வலம்
01.வைகாசி 04.கருமாரி 07.கர்த்தர் 09.தரை 10.திருப்பம் 12.பரம்பல் 14.விசம் 15.தண் 16.சுளை 18.தரணி 19.சபதம் 20.புத்திரி 21.பினம்
'ப்பு ஏற்பட்டது.
(1) ஜூலியானா செபஸ்ரியாம்பிள்ளை,
இல,32, கோவில் வீதி, யாழ்ப்பாணம். (2) கே.கருரியகுமரன்,
இல,136 - ஜெயந்திநகர், கிளிநொச்சி. (3)ந.புஸ்பேந்திரன்,
த்தையும் கூட
வம்மியடி வீதி, நற்பிட்டிமுனை -2 கல்முனை.
(4) தி.ஹேமலதா,
மாயக்கை, அல்வாய் வடக்கு. (5) மு.மகேஸ்வரி,
திகிரிலேன், தும்பளை - பருத்தித்துறை. * (6) ஏ.பி.உமைமா,
'့်
இல.124,கொமன் வீதி, பாலமுனை-04.
லோக வேலை
(7) திருமதி.இ.விமலாம்பிகை,
இல.18 1/2 மாளிகாவத்தை தொடர்மாடி
}ல் பரிசு பெற்றோர்
பிரியங்கா, கெவத்த,
சுளா இராஜமுத்து, ஆவரங்கால் மேற்கு.
கொழும்பு. (8) திருமதி.எஸ்.என்.மணி
இல.106, மஹிந்த மாவத்தை,ஹாவ எலிய நுவரெலியா. (9) திருமதி.தி.சிதம்பரநாதன்,
டச்சு வீதி, கோப்பாய் தெற்கு கோப்பாய். (10) எஸ்.வசந்தன், ܟ
இல.64/22, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு -13. : ية

Page 26
நான்தான் பெரியவன்
ஒருமுறை நமது உடலின் உறுப்புக்களான வாய், மூக்கு, கண், மூை காது ஆகிய ஐந்து பேருக்கும் சண்டை வந்தது.
நான் இல்லாவிட்டால் மனிதன் மிகவும் கஷ்டப்படுவான்' என்று கூ ஒன்றோடு ஒன்று சண்டை போட்டன. "சரி இதைக் கடவுள்கிட்டபோ கேட்போம்" என்று முடிவு பண்ணி ஐந்து உறுப்புகளும் கடவுளைப் போய்ப் பார்த்தன.
"கடவுளே. நான் இல்லையென்றால் எவ்வளவு கஷ்டம். என்னுடைய பேச்சுத்தானே மற்றவர்களுடன் பழக வைக்குது. நான்தான் பெரியவன்' என்றது வாய்,
"நான் இல்லையென்றால் இந்த அழகிய உலகத்தை உங்களால் பார் த்து ரசிக்க முடியுமா? நான் தான் பெரியவன்' என்றது கண்.
"நீங்க பேசுவது பாட்டு சத்தம் எல்லாம் கேட்க உதவுவது நான்தாே நான் இல்லையென்றால் எப்படி" என்றது காது.
"இதை இதை இப்படி இப்படி செய்யுங்கள் என .நான் கட்டளை இடவில்லையென்றால் ܓܠܐ நீங்கள் எல்லாம் வேஸ்ட் அதனால் நான்
தான் பெரியவ்ன்' என்றது மூளை
மூக்கு மட்டும் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தது. இதைக்
கவனித்த கடவுள் "நீ மட்டும் ஏன் ஒன்றும் சொல்லவில்லை' என்று மூக்கிடம் கேட்டார். "தான் மிகவும் முக்கி யம் இல்லை என்பது
மூக்குக்கு தெரியும்"
செய்தன. கடவுள் அவைகளைப் பார்த்து "நீங்கள் எல்லாரும் ஆளுக் கொரு மாதம் செயற்படாமல் இரு கள். எந்த உறுப்பு இயங்காமல் இருக்கும் போது மனிதன் மிகவும் கஷ்டப்படுகிறானோ அந்த உறுப்புத்தான் பெரியது' என்று கடவு சொன்னார் எல்லாம் ஒப்புக் கொண்டன.
முதலில் வாய் தன் செயற்பாட்டை நிறுத்தியது. இதனால் மனிதன் பே முடியாமல் கஷ்டப்பட்டான், அவனை "ஊமை என்று சொல்லி மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்று வாய்தான் பேசமுடியவில்லையே தவிர வேறு கஷ்டங் கள் இல்லை. இதேபோல் கண், காது, மூளை தன் செயற்பாட்டை நிறுத்தி யது. இதனால் மனிதனுக்குப் பெரிதாகப் பாதிப்பு ஏதும் இல்லாமல் இருந்தான். கடைசியாக மூக்கு தன் செயற்பாட்டை நிறுத்தியது. அவ் வளவு தான், மனிதன் இறந்தான். காது, கண் வாய், மூளை போன்றவை செயற்படவில்லை. அப்போதுதான் மூக்கின் சக்தி மற்றவர்களுக்குப் புரிந்தது அந்தச் சமயம் கடவுள் அங்கு வந்தார்.
"பார்த்தீர்களா நீங்கள் எல்லோரும் நாங்கள் தான் பெரியவன் என்று கூறியபோது முக்கு மட்டும் அமைதியாக இருந்தது. மூக்கு இல்லையெ றால் நீங்களும் இல்லை. இதை நன்கு தெரிந்தும் கூட முக்கு தன்ன டகத்தோடு இருக்கிறது. ஆனால், உங்களுக்கு தன்னடக்கம் இல்லை. தன்னடக்கத்தோடு இருந்தால்தான் எல்லாருடைய பாராட்டையும் பெற முடியும், எல்லாவற்றிலும் வெற்றி பெறமுடியும்" என்றார் கடவுள்.
கருப்புத் goló Ouro
விமானம், ஹெலிக்காப்டர், ரொக்கெட் ஆகியவை பறந்து செல்லும் போது ஏற்படுகின்ற விபத்து பற்றி அறிந்து கொள்ள ஒரு 'கறுப்புத் தகவல் உள்ளதே அதைப் பற்றித் தெரியுமா?
விமானத்தின் விமானி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி இது மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். விமானிகளின் சம்பாஷனை விபத்துக்கான முன் நடவடிக்கை ஒலிகள் மற்றும் விமானத்தின் உயரம், வேகம், சாய்வு சரிவுகள் போன்ற இயக்கக் குளறுபடிகள், அவற்றை நெறிப்படுத்த விமான ஒட்டி கையாண்ட நிவாரண நெறிப்படுத்தும் முயற்சிகள் ஆகிய பல தகவல்களும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கொருமுறையும் ஒரு காந்த நாடா அல்லது தட்டில் மென்மேலு அழித்தழித்து பதிவு செய்யப்பட்ட வண்ணமிருக்கும். இதன் மேலுறையானது நெருப்பு வெப்பம், அழுத்தம், அதிர்ச்சி போன்ற அதீத பாதிப்புகளாலும் சிதைவுறாதபடி விசேட தன்மை கொண்டது. ஒளியை வெளியே விடாத ஏற்றிய தகவல்களை வெளியே கசியவிடாத இதனை கறுப்புப் பெட்டி என்றழைப்பர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் G|5)ềüẽ99ề Uijiều[ề]
அந்த எறும்புப் புற்று சிறிதாக இருந்து நாளடைவில் பெரிதாக வளர்ந்துவிட்டது. அதனால் கருநாகம் ஒன்று வசதியான அதன் உள்ளே புகுந்து வசிக்கத் தொடங்கி யது. அந்த எறும்புகளை அது லேசாக எண்ணி அலட்சி யப்படுத்தியது. அதன் நண்பர்கள் அதை எச்சரித்தன.
"டேய் நண்பா. அந்த குட்டி எறும்புகளை லேசாக எண்ணாதே. அவை மிகவும் பொல்லாதவை. இடத்தை காலி பண்ணு' என்று கூறின. ஆனால், பாம்போ அவற்றின் பேச்சை கேட்காமல் அலட்சியம் செய்தது.
ஒருநாள் அந்தப் பாம்பு வழக்கமாக வரும் ஒட்டை
வழியாக வராமல், வேறு ஒரு சிறிய ஒட்டை வழியாக வெளியே வந்தது. அதனால் அதன் உடலில் ஆங்காங்கு சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது. ரத்த
வாடை வீசியதும், எறும்புகளுக்கு குஷி பிறந்து விட்
டது. அவற்றுக்கு மிகவும் பிடித்தமானதாயிற்றே அது. உடனே எறும்புகள் சாரை சாரையாக வந்து அந்தப் பாம் பைக் கடிக்கத் தொடங்கின.
பாம்பு படபடவென நெளிந்தது வலி பொறுக்காம்ல் அதனால் பல எறும்புகள் நசுங்கிச் செத்தன; சில எறும்பு கள் அடிபட்டுத் துடித்தன. இருந்தும் அப்பாம்பை அந்த எறும்புகள் விட்டபாடில்லை. அதன் ருசிக்காக எறும்புக் கூட்டம் இன்னும் சேர்ந்துவிட்டது. அதன் பிறகும் கேட்க வேண்டுமா? அந்தப் பொடி எறும்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்தப் பாம்பைக் கொன்றேவிட்டன. அதன் பிறகு அவை அப்பாம்பைச் சுவைத்துச் சாப்பிட்டு
களித்தன.
அம்மா. நான் N கடைக்குப்போய் வாங்க வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்துட்டு, ஐ \ பிறகு நீ
ஆவிளையாடப்பேறு
அய்யோ... நான்சீக்கிரமா
ஓடிப்போய்'லிஸ்ட்டை வாங்கிட்டுவர்றேன்
போயிட்டு வந்து تھا دھمکہ کس
விளையாடுவேன். என்னோட லிஸ்ட்டை வாங்கி வர
94 LbLDM, N/ இந்தாலிஸ்ட்....N மளிகை லிஸ்ட்டை\ உன்னோட சட்டை எடுத்திட்டுப்போக - - - அய்யோ. பணத்தை Nமறந்துட்டேன்! அந்தச் சட்டையில்
N ch_(L(st.
凌 像 و يمسسسسسسسخ / க்கு சட்டையை மாற்றிக்கொண்டு
மார்க்கெட்டுக்கு ஓடினான்!
| ali aaral oe. ஒக்ரோபர் 08 ஒக்ரோபர் 2011

Page 27
உறுதி Sie SMS
GDÖLÓ1956
Lukshmee O (GIL LOTEST600T 65
ඕෆ.25, 405 බ්‍රශiගයි, (Dශයේo c), III
《。幾皺為》
GATEWAYC
We in Soired
MAE GATEWAY
DL
Advance CDLPackages ASAP English for Life இ Diploma in Microsoft Office Diploma in Destop Publishing Diploma in Multimedia Graphic Diploma in Accounting Package Diploma in Hardware & Networking
C O N T A C T
Luxmee Theatre Lane, Nelliyady. O 21 226. 23.95 %
1st Floor, New Market Buildind. Chavakacheri 021 227 0323
347, Kasthuriyar Road. Jaffna. O2.1 567 5555 O21 222 7.967
RATRAVAY ij Zo: 3 čIPCU
4:
--
പ്
Istwa
ଐril_If ବୁଦ୍ର ରାf 02, ஒக்ரோபர் 08 ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

23
س"م
ள் அழகிய நிறங்கள் DGOTOOPTÓ
rganization
விநியோகஸ்தர்
-

Page 28
அலினாவை காட்சிகள் 6 இடம்பெற் வீதமானோ கடந்த முன 40% வீதமா தார்களாம். கொள்ளும் ஆடம்பரத் கூட மக்கள் கூறுகிறார்க போட்டிகே
ട്രം : ഋ, ഌ !ാളs് Dg9
சகல இனத்தவர்களுக்கும் செய்து கொடுக்கப்படு உங்கள் பிரச்சினை எதுவானாலும் நேரில் சந்திக்கவும் இரகசியம் பேணப்படும் தீய காரியங்களுக்காக செய்து கொடுக்கப்பட மாட்டா
நாட்டில் இருவர்கள் தொலைபேசி இந் தொடர்புகள்
பெரும் தொழில் 龕 அரசியல்வாதிகள் முதல் ரிக்கள் வரை சந்தித்துப் பயனடைகிறார்கள் நீங்களும் சந்தித்து பயனடைங்கள் வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏளை நாட்களில் ாலை 10 மணி முதல் மாலை 4.0 மணி வரை சந்திக்கலாம்.
கலந்தும் A.E.M.A. 5. TIP
இ9ை, ரைறோட் னாக வெற்றி சூடினார். 'டார்லிங் .ே 【。 。 அதற்கு முதல் வருடம் நடனம்
புரூஸ்லி உலகின் தலை சிறந்த த ஒருவர் என்றும் ஹொலிவூட் நடி வைத்திருக் கின்றோம். ஆனால் அவ நடனம் மிகவும் சிறந்த கலை என்று உ மிகவும் பிடித்தமான நடனம் ‘Cha C முறைப்படி கற்றுக் கொண்டார். தேர்கின்றமைக்காக பல மணி நேரங்
தார். கடுமையான பயிற்சிகளை ( வயதில் 1958 ஆம் ஆண்டு கொங்ே
и 4. η ιέρες παραγάκη சண்டைக் காட்சிகளில் நடனத்தி
St. An
விந்துவ முடிகின்றது என்கின்றனர் நிபுணர்கள்
ALBEi
Komplette Pols Texti-Leder We In diversen Far Materialvariant Chromirollen Ft. 2er 180x100x8
CHF 1195.- 3er 25x100x8
Möbel z2UIm SGalasteig (ESSQm UING Wohn
მიეკუთვნჭვოვი பிளேஸ் 16ஆம் இலக்கத்தில் உள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழில் கொஞ்சும் ஸ் நாடிடின் அழகுப் பெண்
உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் சுவிற்சர்லாந்தின் Miss suisse-2011 (அழகிப்போட்டிகள்) சில தினங்களுக்கு முன் லுகானோவில் இடம்பெற்றது. எப்போதும் வெள்ளைத்தோல் பெண்களே மிஸ் சுவிஸ்ஸாக தெரிவாவது வழக்கம். எனினும் இம்முறை சுவிஸ் அழகியாக தெரிவானவர் அலினா புஷ்ஷஷ் எனும் மாநிறப்பெண். தந்தையார் தென் அமெரி க்காவின் ட்ரினாட் டொபாகோ நாட்டை சேர்ந் தவர். தாயார் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர். கடந்த 2009 இல் பேர்ன் மாகாணத்தின் அழகியாக தெரி வான அலினா, நேரடியாக மிஸ் சுவிஸ் போட்டி களுக்கு தகுதி பெற்றிருந்தார். தற்போது மிஸ் சுவிஸாக தெரிவு செய்யப்பட்டிருப்பதால், அடுத்த வருடம் 2012இல் மிஸ் யுனிவர்ஸ் போட் டிகளுக்கு சுவிற்சர்லாந்து சார்பாக இவரே அனுப்பபடவிருக்கிறார். இம்முறை சுவிஸ் ாட்டிகள் பெரிதாக களைகட்டவில்லை என எழுந்துள்ள புதிய பரபரப்பு,
பயும் விட வேகமாக தொற்றிக்கொண்டிருக்கிறது. காரணம் சுவிஸ் தொலைக் வழியே அழகிப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ததில் பல குளறுபடிகள் றதாகவும் முறையான அறிவிப்பின்றி இது நடத்தப்பட்டதால் வெறும் 25% ரே தொலைக்காட்சியில் பார்த்தனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
றயை விட 10% இது குறைவடைந்துள்ளதாம். 3 வருடங்களுக்கு முன்னர் னோர் தொலைக்காட்சியில் சுவிஸ் அழகி போட்டிகளை பார்த்து ரசித்திருந் எப்போது அழகிப்போட்டிகளை நடத்தியே தனியாக சம்பாதித்துக் தனியார் நிறுவனங்களுக்கு, இம்முறை ஏமாற்றம் தான் மிஞ்சியதாம். வெறும் திற்காகவும், செல்வாக்கை பயன்படுத்தியும் அழகிகளை தெரிவு செய்வதும் T மத்தியில் அழகிப்போட்டிக்கான ஆர்வம் குறைந்துவிட்டதற்கு காரணமாக ள். இதே நிலைமை நீடித்தால், அடுத்தடுத்த வருடங்களில் சுவிஸ் அழகிப் ளே கேள்விக்குறி ஆகிவிடும் என்கிறார்கள். *
இப்ப ässi
ற்காப்புக் கலை நிபுணர்களில் டகர் என்றும் நாம் அறிந்து ர் நடன சம்பியனும் ஆவார். உணர்ந்து இருந்தார். இவருக்கு a, 14 ஆவது வயதில் இருந்து இந்நடனத்தின் நுட்பங்களில் களை நாளாந்தம் செலவு செய்
மேற்கொண்டார். 18 ஆவது ஹொங்கில் Cha Cha சம்பிய கர்ள் என்கிற திரைப்படத்தில் ஆடி அசத்தினார். இவரது
தின் செல்வாக்கைக் காண
UT DEULINSOGGETLJANDI
ΕΘΕ
HINWIL
Tel,044. 931 2040 | info@moebel-ferrarich
moebel-ferrari.ch
Öffnungszeiten
Montag-Freitag 9.00-20.00
|alis Samstag
ಆnenatch 9.00-18.00
5 5
en. Benvenuß a Hinwill, 0.0%erung -
stergruppe biss
2010 ஆம் திகதி வெளியிடப்