கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.10.09

Page 1

லம் 丐T6页f
வேண்டும்

Page 2
Lukshmee Organization No 25, Browns Road, Jaffna. Tel:021-2227167 E-mail: mssmedia:30gmail.com
இனிது இனிது , உதயன் வெளியீடிடகம், eigel Goa, D : O21567 7609 38. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பானம்.
&darfurt : O77 O77 373O Oaxaresbados inithumagazineGDuthayan,
 
 
 
 
 

(GIJL Dmtas TECDOT 66ffOBLurraseñosửD 25. ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பானல்,
1言旨 →
4. ...ܘ.
ார் இந்த
و قهوها
உள்ளனவா தொடர்பு
- இ கொள்ளுங்கள்
சுடர் ஒளி 09, ஒக்ரோபர் 15 ஒக்ரோபர் 2011

Page 3
இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, வடக்கின் பற்றைக்காடுகளுக்குள்ளும், முட் புதர்களுக்குள்ளும், ஆங்காங்கே தோன்றி மறைந்த மலைக்குன்றுகளுக்குள்ளும் மனிதக்கூட்டங்கள் வாழ் க்கையை ஆரம்பிக்கின்றன. சிறு சிறு குழுக்கள் அடங் கிய சனக்கூட்டம் உணவைத் தேடிக்கொள்ளவும் கொடிய விலங்குகளிடமிருந்து இரவில் தப்பித்துக் கொள்ளவும், பிறக்கும் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளவும் இத்தளங்களுக்குள் தம் வாழ்க்கையை பதுக்கிக் கொண்டனர். காலட் போக்க இவர்களின்
சிந்தனையிலும், வாழ்வு முறையிலும் மாற்றங்களை வேண்டிநின்றது. இயற்கையான வாழ்விடங்களில் இருந்து செயற்கையான குடிகளுக்கு இடம் மாறினர். இலைதழைகளில் குடிசையமைக்கவும், மிருக ஊடுருவ
லைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்புச்சுவரை அமைத்துக் கொள்ளவும் கூட்டாக செயலாற்ற வேண்டிய கட்டாயம் எழுந்தது. தன் "மனித சக்தியால் அசைக்க முடியாத பாறாங்கற்களையும்,
தறித்து வீழ்த்தப்படும் மரங்களையும் பயன்படுத்
திக்கொள்ள பல கரங்களின் இணைப்புத் தேவைப் பட்டது. தம்மையறியாமலேயே ஒற்றை மைய வாழ்க் கையை ஏற்றுக்கொண்டது இம்மனிதக் கூட்டம். இந்தக் காரியங்களுக்கு மடார்த் தனமான ஆண்களின் உடற்பலமும், குரற் பலமும் இன்றியமையாதனவாயின. முதன் முதலாய் அறிவு விருத்தியில் குறை நிலையில் இருந்த ஆண்கள் தலைமைப் பொறுப்புக்களை தாங்கிக் கொண்ட னர். அதனை யாரும் கையளிக்கவில்லை. காலம் வலிந்து திணித்தது. அதிகாரம் பெற்ற வகுப்பொன்றின் கட்டாயத் தைக் காலம் உணர்த்தவே குறுநில அரசுகள் மாதிரியான
கட்டமைப்பு ஒன்று அறிமுகமாகியது.
குடிசைகளுக்குள்ளான வாழ்தல் நிறைய ஒய்வுகளை தந்தது. அலைவின் நீளம் குறுகியது. சிந்தனைகளும்
682D 1947க்குப் பின்னர் நிலங்கள் காணிகளாயின. 13ஆ றாண்டுக்குப்பின்னர் இந்தப் பிராந்தியத்தை ஆட்கொன் விட்ட வெள்ளைக்காரர்கள் இந்த நில நிலவரத்தை ஏற்படு னர் பல நூற்றாண்டுகள் நீடித்த பிற கலாசார ஆதிக்கம் இம் ளின் சுதந்திர சிந்தனைகளுக்கு இடமளித்தது. தமது இருப்பை தரமாக்கிக் கொள்ள தனித்து வாழும் அங்கீகாரத்ததைக் கோரி மக்கள். மன்னர்களிடமிருந்த காணிகள் மக்கள் வாசமாகின. சனங் பெயரில் காணிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. நகரையண்டி திகளில் பரப்புக் காணிகளும், கிராமங்களில் ஏக்கர்களிலும் காணி தனி நபர் பெயரில் பகிரப்பட்டன. நிலத்தின் பரப்பளவின் விஸ்தீர தைக் கொண்டு இப்போது முதலாளிமார்கள் ஏகபோக உரிமையாள னர் கள்ளக் கணக்கில் பெருந்தொகையான காணிப்பதிவுகள் நடந்ே ஒருவரே பல காணிகளுக்கு சொத்துரிமையுள்ளவராயினார். இதனா தனிக்காட்டு ராஜாக்கள் முளைத்தனர். உதாரணமாக வன்னியில் இப் கஜபாபுர எனப் பெயர் மாற்றப்பட்டுள்ள தனிக்கல்லு இரண்டு சே களுக்கு சொந்தமான கிராமமாக 1980கள் வரை இருந்துள்ளது. ே போக இனப்பெருக்கம் அதிகரித்துச் செல்ல தம் பிள்ளைகளுக்கு
களை பிரித்துப் பகிர்ந்தளிக்க வேண்டிய பொறுப்பில் நிலச் ே காரர்கள் இருந்தனர். இதனால் வேலிகளும் மதில்களும் கா ளைப் பிரித்தன. சொத்துக்களும் சீதனங்களும் ஒவ்வொ ளிலும் குவியக் குவிய காணிகள் கட்டடங்களால் நிரம் ந்தன. 3000ம் ஆண்டுகளுக்கு முன் யாருடைய உரிை அற்று அநாதரவாய் கிடந்த காட்டு நிலம் பல கோடி
மதிகளை விழுங்கியது.
O வேண்டும்
S S S S S S S S S S S S S சுடர் ஒளி/09 ஒக்டோபர் 15 ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டுபிடிப்புக்களும் பெருகின. மண் தொழில் நுட்பப் பாவனை பாருட்களின் நிரந்தரத்தை ஆணித்தரப்படுத்தியது. ஒவ்வொன்றிலும் ரந்தரத்தை காண வேண்டும் என்ற மனித எண்ணம், தமக்கு அடங்கிப்போகும் ருகங்களை அடைத்து வளர்த்து உணவு பெறவும், தேடிக்கிடக்கும் தானியங் ளை ஒரே இடத்தில் நடுகை செய்து தொகையான உற்பத்தி அறுவடையைப் பற்றுக்கொள்ளவும் கூடிய செயல் முறைகளுக்கு வித்திட்டது. இவற்றுக் கல்லாம் தேவையான உகந்த நீர் நிலைகளும், புல் வெளிகளும், வளமான மண் ரப்பும் வடக்குப் பாகத்தில் தனித்துவமான இயற்கையால் படியவிடப் ட்டிருந்தன. மனிதர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஒவ்வொரு னக்குழுவின் தானியப் பெட்டகங்களும் நிரம்பி வழிந்தன. யாருடைய ளஞ்சியக் கையிருப்பில் அதிக தானியங்கள் குவிந்திருந்ததோ அவர்கள் புவ்வினக்குழுவில் அதிகாரம் பெற்ற ஒரு வகுப்பாகினர் குறைந்தளவிலான ருமானம் பெற்றவர்கள் ஏழைகளாகவும், அடிமைகளாகவும் மாறினர். தாடர்ந்தும் தமது அதிகார இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வருடம் தாறும் விளைகின்ற வருமானம் அதிகரித்துப் போகவேண்டிய தேவையை ற்படுத்தவே நிலம் மீதான வேட்கை தொடங்கியது. நிலப்பிரிப்புக்களும், ல்லையிடல்களும் உருவாகின. அதிக நிலத்தை வளைக்கத் தெரிந்தவன் ன்னனாகினான். நிலமற்றவர்கள் அவனுக்கு அடிமையாகி படைவீர்களாகவும், டிகளாகவும் உற்பத்தியாகினர். மன்னர்களுக்கு நிலப் போதாமையினால் ல்லை கடந்த படையெடுப்புக்களும் நிகழ்ந்தன. படையெடுப்புக்கள் எல்லை ளைத் தகர்த்ததோடு வடக்கில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைச் சான்று ளையும் அழித்தது. வடக்கில் வன்னியும், யாழ்ப்பாணமும் நில வேட்கையி ால் இரு அரச பகுதிகளாகப் பதிவாகின. அதற்கு முன்னர் அப்படியில்லாத ாழவொழுங்கு புதிய சமூகப் பிரிப்புக்களை ஏற்படுத்தியது. நில அளவின் பறுமதிக்கமைவாக மன்னர்களும், முதலியார்களும், பண்ணையாளர்களும் டையார்களும் உருவாகினர் யாழ்ப்பாணம் அண்மித்த தமிழ்நாட்டுடன் காண்ட கலாசார தொடர்புகளினால் நாகரீக மனிதர்களாயினர். கி.பி 300ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் அரச ஆணை உத்தியோக பூர்வம் பற்றது. ஆனால் ஒரே நேரத்தில் கருவான வன்னி 15ஆம் நூற்றாண்டு வரை ாகரிமற்ற மாந்தர்களால் நிரம்பிருந்தது.
2009 க்கு பின்னர் காணிகளின் கதை புதிய விஸ்வரூபம் எடுத்
T தது. 80களிலிருந்து ஆடிய போராட்டம் தமிழ் சனங்களை விட ம் நூற் அதிகம் மேய்ந்தது நிலங்களைத் தான். நிலத்துக்காகவே தொடங் TG கப்பட்ட போராட்டம் நிலத்தையே நாசப்படுத்தியது. பயிர் முளை த்தி க்காத நீர் சுரக்காத கானல் வெளிகளாய் நிலங்கள் மாறின. போர் D53, முடிவோடு கண்ணிவெடிகளும், வெடித்த பொருட்களின் எச்சங் நிரந் களும் நிலங்களில் பயிரிடப்பட்டனவாய் இருந்தன. இதனால் பலர் தமது சொந்தக் காணிகளையே மறந்து வாழத்தொடங்கி שק விட்டனர். தம் காணியின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிகழ்ந்த B56)T16ԾT மரணச் சம்பவங்களை மறப்பதற்காகக் கூட சனங்கள் காணியை ' மறந்தனர். களும இது நம்மை விழுங்கக் காத்திருக்கும் சிங்களவர்களுக்கு பெரும் வாய்ப்பாய்ப் போனது. கேட்டுக் கேள்வியின்றி நம் காணிகளுக் TTT.
குள் உள்நுழைந்தனர். குடியேறினர் பெயர் மாற்றினர். நாம் சிறு தறின. முனகலோடு அடங்கிப் போனோம். வன்னியில் புதிதாக வழங் 议 கப்படும் காணி உறுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான போது காணியையே வைத்திருக்க முடியும் என்ற சட்டமும் நிலவுகின் காதரர் றது. பெரும் அளவிலான அடையாளமற்ற தமிழ் வயல் நிலங்கள்
கடற்கரை சார்ந்த பகுதிகள் சிங்களவர்களின் கைகளுக்குச் சென்று Tটোতন্তেf) விட்டன என்ற ரகசிய முனகல்களும் வன்னியின் வயோதிபர்கள் சாந்தக் மத்தியில் நிலவாமல் இல்லை.
ჟუჩქნ காணிகள் சம்பந்தப்பட்ட வடக்கின் நிலவரம் இவ்வாறு இரு
வீடுக க்கையில் புதியதொரு அரச அமுலாக்கம் பல பாரம்பரிய சட்டத்
வழி தரணிகளையும் பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. உரித்து எனப்படும்
պւb காணி உரிமை தொடர்பான பதிவுகள் விரைவாக மேற்கொள்ளப்
பெறு பட்டு வருகின்றன. இதன்படி 1800 ஆம் ஆண்டுகளில் இருந்து ஒவ்வொரு காணியினதும் கதைகள் அதன் வரலாறு கைமாறிய விதம் போன்றன மீளாய்வுக்குட்படுத்தப்படுகின்றன. இந்த மீளா ய்வு காணி ஆசையில் கொள்ளையடித்த பல நிலங்களை விடுதலை செய்யும் என சொல்லப்படுவதால் அந்த கொள்ளையடிப்புகளு க்கு துணைநின்ற சட்டத்தரணிகள் இப்போது பயத்துள் உறைகி ன்றனர் காணியின் விடுதலை நல்லதெனப் பட்டாலும் அதை அனுப விப்பது யாரோ? காணி பற்றிய வடுக்களில் இருந்து இன்னும் மீளாத சனங்கள் வேண்டுவதெல்லாம் நமக்கு நிலம் காணி வேண்டும் என்பதே ல்

Page 4
4.
Uகழ் Uெற்ற
LDலை வேளையில் அவளைப் பார்ப்பதற்கென்றே அந்த வீதியால் வேறு அவசியமான வேலையெதுவு மின்றி ஒர் உல்லாச நடைபோடுவது எனக்கு வழக் கமாகி விட்டது. அவளின் வீட்டைக் கடந்து செல்லும் வரை அவளின் பார்வைக்காய் அலையும் எனது கண்க ளில் அவள் தோன்றும் வரை மீண்டும் மீண்டும் கிழக்கு மேற்காய் நடப்பதில் ஒரு தேடுதல் இன்பம் செறிந்திருக்கும்.
உங்களுடன் கதைக்க விரும்புகிறேன். எல் உரு ண்டை வீஈ தெரியுமா? என்ற கேள்வியோடு அவள் எனக்கு எழுதிய அந்தத் துண்டு, ஒரு கடிதமா? அல் லது ஒரு காதல் தூதா? என்பதை என்னால் உடனடி யாகவே அப்போது அறிய முடியவில்லை.
அவளைச் சந்தித்தேன். LOVe என்ற ஆங்கிலச் சொல்லின் எழுத்துக்களை எல் உருண்டை வீ ஈ என்ற எழுத்துக்களின் கூட்டலாக விரித்துக் கூறி என்னைச் சிரிக்க வைத்தாள். அன்று தொடங்கியது தான் இந்தக் காதற் பார்வையும் பயணமும். அது தொடர்ந்தது. அவளைப் பார்க்க வேண்டும் என்ப தாய் ஒரு ஆவல். அவளோடு கதைத்துக் களிக்க வேண்டும் என்பதாக ஒருதூண்டல் எனது அலைச்சல் கள் நீள்வதற்கு இவையே காரணமாயின. நான் எனது பள்ளிக்கூடம் செல்வதற்குப் பொருத்தமான குறுகிய பாதை வேறொரு திசையில் இருந்தது. அவள் வேறு பாடசாலையில் கற்றாள். அவளது வீட்டைத் தாண்டிச் செல்லும் தூரமான பாதையில் எனது பய ணத்தை அவளைப் பார்ப்பதற்காகவே நான் மாற் றிக் கொண்டேன்
அன்றைய நாட்களில் கல்கி, குமுதம், ஆனந்த விகடன் சஞ்சிகைகளை எனக்கு அறிமுகம் செய்தவள் அவள்தான். அவற்றை வாசிப்ப தில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாங்குவதி லும் அதனைக் கொடுக்கும் பாவனையில் அவ ளைச் சந்திப்பதிலும் விளைந்த இன்பம் எனக் குப் பல வசதிகளை ஆக்கித் தந்தது. இதுவும் ஒரு காதல் விளையாட்டுத்தான்.
மணிவண்ணன் எழுதிய குறிஞ்சிமலர் எனும் நாவல் கல்கி வார சஞ்சிகையில் தொடராக வந்து கொண்டிருந்தது. அதற்கான சித்திரங் களில் கதாபாத்திரங்களான அரவிந்தனும் பூரணியும் காதலர்களாக மிளிரும் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. அந்தப் படங்களின் மீதில் அவள் எமது பெயர்களை எழுதியிருப் பாள். அவற்றைப் பார்ப்பதிலே ஒரு மனமகி ழ்வு. கல்கி சஞ்சிகையை எங்கிருந்தாலும் அவளுக்காகவே தேடி வாங்கினேன். சஞ்சிகை களை வாசிக்க வேண்டும் என்ற விருப்பும்
கழந்து வழகின்ற கடைசிச்செந்நீர்வரை
மாய்ந்துமாய்ந்துதான்மானிடன் உழைப்பது
மாறிடாமனத்தின்மங்காவலிமையாம் 爱
டலில் உறுதி உள்ளவரை அதனை வருத்தி மாய்ந்து உழைப்பதெல்லாம் மனவலிமையின் மாறாத பெருமையே என்கி அத்தகைய பெருமைக்குள் தனது தந்தையைப் பார்க்கும் கவிதை இது
ம் நாள்வரை தனித்து நிமிர்வதும் கொள்கையில்தன்நம்பிக்கை வைரமாம் பெற்றபிள்ளைதம் பெண்டு கொடுப்பினும் நற்றவமாக அதைநாடுதல் இல்லையாம்
SS LSS LSS SSS SS LSS S SSS SSS SLSSS SS SS SS SS SS SS LS SS SSS SS LSSL LS SL LSL LSL LLSL S S
ரித்
அவளால் தான் என்னிட
அழகிய அவளின் சை எனது கையெழுத்தும் ஆ வேகத்தில் உறுப்பமைய எழுத பரிமாறப்பட்டன. எண்ணி நான் என்னை மறந்த வேை
பில் இருந்த கவனம் பல பெ
காதல் பற்றிய அனுபவ சில பொழுது கதைப்பது ளோடு இருவரும் உளம் ஆகிப்போனது.
எங்கள் ஊரின் கோவிற் நிகழ்ச்சிகள் கோலாகலமா தான் இருக்கும். வில்லும் கூத்து எனப் பார்த்து இரசி வந்த பின்னரும் கூடி வந் டன் அவளையே பார்த்து தோடு தூங்காமலே விழித்தி விசித்திரமான கனவுகளும் தன. நாட்கள் நகர நகரக் க கிய உரிமைகளால் விளைந்: களும் அனேகம்.
அவ்வாறு மகிழ்ந்திரு அவளது வீட்டில் எவருமே யன்னல் எல்லாமே பூட்டப் களைக் காணவில்லை என் தேன். அவர்கள் நகரத்தில் குக் குடி பெயர்ந்து பே
கொற்றவன் கைபடக் கொணர்வதேகோயிலாய்க் கொள்கை வரித்ததும் பெற்றளன் தந்தையின்
 
 
 
 

கரத
தில் விளைந்தது
யெழுத்தைப் போன்றே கிவிட வேண்டும் என்ற ப் பழகினேன். எழுத்துக்கள் "ங்கள் யாவுமே அவளாக ளகள் அதிகரித்தன. படிப் ாழுதுகள் சிதறிப் போயின. ம் அவளைக் காண்பதும் /ம் கடிதத் தொடர்புக மகிழ்வதுந்தான் என்று
திருவிழா நாள்களில் இரவு ன கொண்டாட்டமாகத் பாட்டு, சின்னமேளம், ப்பதற்காய் சுவாமி வலம் து குதூகலிக்கும் மக்களு மகிழும் ஒரே எண்ணத் திருக்கும் எனது கண்களும் எனக்கு மகிழ்ச்சியைத் தந் ாதலின் பலத்தால் நெருங் 5 சோதனைகளும் சாதனை
ந்த நாள்களில் ஒரு நாள் இல்லாமல் போயினர் கதவு பட்டிருந்தன. அங்கே அவர் "ன நடந்தது என விசாரித் பிருக்கும் பெரிய வீட்டுக் ாய் விட்டார்கள் என்ற
Q) கிழக்கூர் மகான் ஒத
செய்தி என்னை உசுப்பியது. அவளும் அங்குள்ள பள்ளிக்கூடத்திற்குத் தனது படிப்பைத் தொடர மாற்றலாகிச் சென்று விட்டாள்.
உள்ளம் தவித்தது. எனது வாழ்வில் அனைத்தை யுமே இழந்துவிட்டது போன்றதோர் தவிப்பு. உறக்கம் குலைந்தது. பசி கலைந்ததால் உணவும் வெறுத்தது. அவள் போன இடம் தேடி அவளைப் பின் தொடர்ந்தேன். அந்தப் பட்டினத்துப் பள்ளிக் குப் போகும் பாதையில் அவளைக் கண்டேன். கதைக்க இயலவில்லை ஆனால் அவள் எனக்கு அப்போது தந்த ஒரு கடிதத்தில் என்னை மறந்து விடுங்கள்என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் அப்பா இதற்கெல்லாம் இடம் தரமாட்டார். என்னை இங்கு இடம்மாற்றியதற்குக் காரணமே இந்தத் தொடர்புகளை நிறுத்துவதற் காகத்தான் என எழுதியிருந்தாள்.
கண்ணா! காதலா! மன்மதா என்றெல்லாம் அவளும் கண்ணே மணியே! கற்கண்டே! என்றெல்லாம் நானும் எழுதிய காதல் வார்த்தைகள் அப்படியே அடங்கிப் போயின.
அவள் மீதில் நான் கொண்டிருந்த அன்பு அர்த்தமுள்ளதுதானா? என நான் ஒரு பொழுது மய ங்கினேன். காலங்கள் பலவாகக் கட்டப்பட்ட அந் தக் காதல் கோபுரம் ஒரு நொடிக்குள் உடைந்து சுக்கு நூறாகியது. அவள் காதலைத் துறக்கத் துணிந்து விட்டாள் என்றபோது நானும் முதலில் மெல்ல மெல்ல அவள் நினைவையல்ல அவளைக் காண் பதை விலக்கினேன்.
எனது அந்த நாள் காதலியை நான் மீண்டும் காணா தவரை அவள் இன்றும் இளமையா கவே இருக்கிறாள் என்பது எனது தொலையாத நினைவாகிப் போனது. இன்றையநாள்களிலும் நீங்கள் யாரா வது எம் போன்ற காதல் ஜோடிகள் போலக் களித்திருந்தால் அது தோல்வி யில் முடிவது கண்டு ஆச்சரியப்படா தீர்கள்.
ரோமியோ யூலியட், லைலா மஜ்னு , அம்பிகாபதி அமராவதி, அனார்கலி சலீம், பார்வதி தேவதாஸ், தோல்வியடைந்த காதல்களே போற்று தற்குரியன. என் காதலும் போற்றுதற் * குரியதே எனவே கவலைப்படாதீர்கள்
புகழ்பெற்ற காதல் கதைகளெல் லாம் தோல்வியிலேயே முடிவடைந் துள்ளன. அந்த வகையிலே எனது காதல் கதையும் புகழ் பெற்றதுதான்.
DTÜ BONDOMBINGÖ
பமைதிலி தேவராஜா
機 மருந்தாகும் வாழ்வுக்காம்
கணவருக்கு நிகராக அவர் கொண்டு வருவதையே தனது YYYYYYA மகிழும் தாய் கெ - நல்லறத்தின் மகிமை இங்கே மற்றவர்க்கும் வழிகாட் யாகத் திகழட்டும் ன்கிறார் அவர் 攤 繼
கைத்தொழிற்றிறன் கைவந்த கலையினன் மெத்தவும் பலர் புகழும் செழிப்பினன் எத்திசை நோக்கினும் எந்தையைப் போலொரு சொத்தில்லைபெற்றவம் பாக்கியசாலிநாம் நித்திய தெய்வமாம் நின்னழ போற்றுவம் கைத்தொழில் ஒன்றைக் கற்று அதன்வழி உழைத்து மனைவி மக்களை வா வைத்த தந்தையின் திறமை ஊர் போற்றும் உன்னதமான &3:33
சுடர் ஒளி 109, ஒக்ரோபர். 15,ஒக்ரோபர். 2011

Page 5
அண்மையில் வெளி நாட்டில் இருந்து நண்
பர் ஒருவர் வந்திருந் தார். மற்றவர்களைப் போலவே அவருக்கும்
தன் ஞாபகத்தில் வரு கின்ற - பசுமையான கடந்த காலத்தை இரை மீட்டுகின்ற- இடங்
முன்னர் இருந்ததைவிட வும் ஊர் நிறையவே மாறியிருந்தது. வந்தவருக்கு ஏமாற்றம். நண்பர்களோடு இருந்து பம்பலடித்த மடத்தடி, அதனருகே நின்றிருந்த ஆவுரஞ்சிக்கல், துரையரின் பழைய நாற்சார் வீடு, இவைகளோடு போரில் இறந்துபோன அவரின் தம்பி யின் உடலம் புதைக்கப்பட்டி ருந்ததுயிலும் இல்லம் என்பன வெல்லாம் இருந்த இடம் தெரி யாமல் உருமாறியிருந்தன. வீதி அகலிப்பு என்ற பெயரிலும், அபிவிருத்தி என்ற பெயரிலும் எங்களின் இருப்பியல் தொன் மைகளையும் வரலாறுகளை யும் சொல்லி நிற்கின்ற சின்னங் கள் பலவும் இவ்வாறு மறை யத்தொடங்கியுள்ளன.
குறிப்பாக போர் முடிவுக்கு வந்தபின்னர் படைத் தரப்புக் குப் பெரிதாக வேலையெது வும் இருக்க வில்லை. சும்மா இருப்பவர்களுக்கு ஏதாவது வேலை கொடுத்தாக வேண்டு மல்லவா? எனவே அரச இயந் திரத்தின் அடுத்த கட்ட தாக் குதல் வரலாற்றினை அழித்த லாக இருந்தது. படைகள் எல் லாத் திசைகளிலும் ஏவிவிடப் பட்டன. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்த மாவீரர் மயானங்களே இந்தத் தாக்கு தலில் முதல் குறியாக இருந் தன. புல்டோசர்கள் மூலம் உழப்பட்டமயானங்களில்இருந்த மண் அங்கிருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இரவோடிரவாக ட்ரக்ரர்களில் ஏற்றிச்செல்லப்பட்டன. வீதிப்புனரமைப்புக்கென கொட்டப்பட்ட மண்குவியல்களில் சிதைந்து போன எலும்புகளும், துண்டு துண்டாக புலிச் சீருடைகளும் தென்பட்ட மர்மத்தின் காரணம் இதுதான். சாவின் பின்னரும் இறந்தவர்களை ஆறடி மண்ணில் நிம்மதியாகத் தூங்க விடாது செய்கின்ற காரியத்தை, கண்டும் காணாதது போல இருப்பதைத் தவிர மக்களுக்கு வேறு தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.
அழிக்கப்பட்ட மயானங்களை அப்படியே விட்டுவைத்தால் பின்னொரு காலத்தில் அவை மீளவும் முளைத்தெழுந்துவிடுமோ என்ற அச்சத் தில், துயிலும் இல்லங்களில் இராணுவப்படைப் பிரிவுகளின் பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டன. கோப்பாய், கொடிகாமம், எல்லங்குளம் போன்ற துயிலும் இல்லங்கள் இவ்வாறு படைத்தளங் களாக்கப்பட்டுள்ளன. அப்படியும் வெறி அடங்க வில்லை. போராட்டகாலத்தில் புலிகளால் அமைக் கப்பட்ட நினைவுத்தூபிகள் இனம்தெரியாதவர் களால் பகிரங்கமாக இரவுவேளைகளில் இடித் தழிக்கப்பட்டன. (நல்லவேளையாக அப்போது
களைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டார். அவர் ( வெளிநாட்டுக்குப் போக
விடுதலைக்கான சத்தியாக்கி
LUCIODDILL 35
கிறீஸ் பூதங்கள் கண்டுபிடி இல்லாவிட்டால் இந்தத் தான் தாக்கியழித்தாகச் ெ வடமராட்சிப்பகுதிக்கு கைப் பயணிகள், புலிகளி இல்லத்தை பார்வையி( லிருந்து ஒருபிடி மண்ணை வழமையான ஒன்று. இ களின் தலைவர் சிங்கள ஹிரோ வாக மாறிவிடல வீட்டையும் தம் கனரக 6 தெரியாதவர்கள் இடித்து தெரியாத நபர்கள் கனர சர்வசாதரணமாக ஒரு கி இடையூறுமின்றி இடித் துக்கு முழம் இருக்கும் களை தாண்டிச் செல்லுட மட்டுமே நடக்கக் கூடிய சரி, புலிகள் சம்பந்தட் அழித்து முடித்தாகிவிட் யலாம் என யோசித்த ே கின்ற தமிழர்களின் வரல
缀
சுடர் ஒளி 109, ஒக்ரோபர்.15 ஒக்ரோபர். 2011
 
 

ங்களை
குத
= ിjIDദ്
ரக நினைவொன்றில் பெண்கள்
(EGFni. 1961
டக்கப்பட்டிருக்கவில்லை. தூபிகளை கிறிஸ்பூதங்கள் சால்லப்பட்டிருக்கும்) குச் செல்லும் தென்னிலங் ன் தலைவர் பிரபாகரனின் வெதும் அவரின் வீட்டி ன எடுத்துச் செல்வதுவும் ப்படியே விட்டால் புலி மக்கள் மத்தியிலும் ஒரு ாம் என்ற பயத்தில், அந்த ாகனங்கள் மூலம் இனந் த்தள்ளினார்கள். (இனந் க வாகனங்களில் வந்து, ட்டடத்தை யாருடைய நுத் தள்ளிவிட்டு, முழத் இராணுவக் காவலரண் அதிசயம் இலங்கையில் து.) பட்ட எல்லாவற்றையும்
டது. இனி என்ன செய்
பாதுதான் எஞ்சிக் கிடக்
ாற்றைச் சொல்கின்ற மர
ல்
பார்ந்த சின்னங்கள் பேரினவாததின் கண்ணுக்குப் புலப்பட்டது. வீதி அகலிப்பு என்ற சாட்டில் வீதியோர மாக அமைந்திருந்த பாரம்பரியக் கட்டடங்கள், ஆவுரஞ்சிக்கற்கள். பழைய வீடுகள், அடையாளச்சின் னங்கள் என்பனவெல்லாம் வழித்து துடைக்கப்பட்டன. அப்படியிருந்தும் இன்னும் சில பழைய கட்டடங்கள், சின்னங்கள் என்பன தப் பிப்பிழைத்திருந்தன. அவற்றை அகற்ற புனர மைப்பு என்ற மாயை எங்கும் திரையிடப்பட்டது. சங்கிலி யன் சிலை இடிக்கப்பட்டது கூட இந்த மாயத்திரையைப் பயன்படுத்தித்தான். நல்ல வேளையாக யாழ். மக்களும், தமிழ் அரசியல் வாதிகளும் இந்த விடயத்தில் உரத்துக்குரல் கொடுத்ததால், மீளவும் சங் கியன் சிலை அவ்விடத்தில் நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தொல்லியல் திணைக்களம் சில முக்கிய மான இடங்களை மரபுரி மைச்சொத்துக்களாகப் பிர கடனம் செய்தது. இலங்கைச் சட்டத்தின்படி, தொல்லியல் சின்னங்களாகப் பிரகடனப் படுத்தப்பட்ட இடத்தை திணைக்களத்தின் அனுமதி யின்றி, அபிவிருத்தி செய்வது பாரதூரமான குற்றமாகும். ஆனால் அதைப்பற்றி அக் கறையே கொள்ளாமல் யாழ். ப்ழைய பூங்காவை ஒருநாள் விடிகாலையில் அபிவிருத்தி செய்யப்படுவதாகக் கூறி
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வடமாகாண ஆளுநர் சந்திர சிறி. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்போரின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கைங்கரியம் செய்யப்பட்டதாகக் கூறப்படு கின்றது. எனினும் பல்வேறு எதிர்ப்புகளால் அந்த முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டாலும், பழைய பூங்காவைச் சுற்றி பாதுகாப்பு வேலியொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கும் தொல்லி யல் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வில்லை. அப்படியிருந்தும் எந்தவிதமான பயமு மின்றி, எப்படியும் இடித்தே தீருவோம் என்று கங் கணம் கட்டிக் கொண்டு, நிற்கிறது ஆளும்தரப்பு. தமிழ் மக்களின் மனங்களில் உள்ள ஞாபகங் களை விழுங்குவதன் மூலம் எதிர்காலத்தில்
அவர்கள் வந்தேறு குடிகள் தான் என்பதை உண்
மையாக்கி, தாமே இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதை நிறுவுவதற்கே இத்தகைய வேலைத்திட் டங்கள் நுண்ணிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் ஞாபகங்களை விழுங்குதல் என்னும் விடயத்தில் எந்தவொரு அதிகாரமும் இதுவரை வெற்றிபெற்றதாக வரலாறில்லை. கட்டடங்களையும் சின்னங்களையும் இடிக்க இடிக்க அவை விஸ்வரூபமாக எழும் என்பதே யதார்த்தம். *

Page 6
கடந்த யூன் மாதம் இடம்பெற்ற வாக்காளர் பதிவினை மேற்கொள்ளத் தவறியவர்கள் தற்போது அதனை மேற்கொள்ள முடியும் என தேர்தல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் தங் களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள் ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்பது வருடகாலமாக நிலவிய அசாதாரண நிலைமைகள் காரணமாக வடக்கு கிழக்கு மக்கள் பல இடப்பெயர்வுகளை மேற்கொண்டிருக் கின்றார்கள். உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெற் றுள்ள இடம்பெயர்வுகள் மற்றும், வெளிநாடுக ளுக்கு இடம்பெயர்ந்தவர்கள். என இலட்சக் கணக்கானோர் இதிலடங்குகின்றனர்.
உள்நாட்டில் இடம்பொயர்ந்தவர்கள் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வராமல் இடம்பெயர்ந்திருந்த ஊர்களிலேயே தொடர்ந்தும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் எவரும் மீண்டும் நாட்டிற்கு திரும்பிவந்து வாழ்கின்ற நிலை இக்காரணங்களால் கடந்த வாக்காளர் பதிவில் வடக்கில் குறிப்பாக யாழ்.தேர்தல் மாவட்டத்த பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணமாக இத்தேர்தல் மாவ 签事接※ |நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையும்
பெரிதும் பாதிப்பி
கடந்த தடவை வாக்காளராக தங்
களைப் பதிவு செய்து கொள்ளாதவர்கள் இ முறை பதிவு செய்து கொள்ள வேண்டியது முக்கி
ഞബേ,
|யமானதோர் கடமையாகும். கடந்த பதிவின் போது
தில் தமிழ்
ஊர்களிலுள்ள உறவினர்
09, ஒக்ரோபர்-15 85,ஜெயந்தமல்லி கொழும்பு-14. டெலி uaišað of 15 E-mail: editorial
வாக்காள (6ad
ஆயிரக்கணக்கான வன் இருந்ததால் வாக்காளர் பதி காட்டவில்லை. இதே போல்
னாள் போராளிகள் வி(
முகாம்களில் இருந்த கார தங்களைப் பதிவு செய்து ஏற்பட்டிருக்கலாம். தற்
ள்ள ந
த
#భ விபரங்களை தெரிந்து
மருந்து இறக்குமதி
இப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்ட புற்று G3p5Tulijjiegi TGOT INCK.E538ALDjibgp/lib NCK.E538B 6Tgp/lib இலக்கங்களைக் கொண்ட இரண்டு விதமான மாத்திரைகளை நம் நாட்டிற்கு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்து, பின்னர் அம்மாத்திரைகளை எமது நாட்டு உள்ளூர் உற்பத்திபோல் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சுகாதார அமைச்சினால் எடுக்கப்பட்ட முயற்சி ஒன்று அம் பலமாகியுள்ளதாம்.
இம்மாத்திரைஜப்பான் ஒசாகாவிலுள்ள பிறாஸ்ற் சீவ்' எனும் நிறுவனத்தினால் விநியோகிக்கப்படு கின்றது. ஆனால், இம் மாத்திரைகள் ஜப்பான் அரசால் பரிசோதனைக்குட்படுத்தப்படவோ அல்லது, சிபாரிசு செய்யப்படவோ இல்லை என் றும் அறியவருகிறது. ஒரு மருந்தினைச் சிபார்சு செய்வதற்கு யப்பானிய அரசாங்கத்திற்கு 10 முதல் 15 வருடங்கள் வரையில் தேவைப்படுகின்றது. அதன் பயன்பாட்டின் போது ஏற்படும் பக்கவிளை வுகள் மற்றும் பலாபலன்களை நன்கு மீளாய்வு செய்ததன் பின்னரே சிபாரிசு செய்யப்படும்.
இது இவ்வாறிருக்க இம்மாத்திரைகள் 'காங்
கியோ கேர்பர் பிரைவே சிறீலங்கா நிறுவனத்தின் அத்துடன் ஆயுர்வேத சி ஏற்றுமதி செய்யப்படவி
ஜப்பானிய விநியே மருந்துகளை இறக்குமதி துகள் பட்டியலிடும் (
பெற்றுப் பின்னர் அவற்றி
போன்று வெளிநாடுக விருந்ததாகவும் இதற்கா மருந்துகள் அமைச்சர் தெரியவந்துள்ளது.
இதேபோன்ற ஒர் மு மேற்கொள்ளப்பட்டது அப்போதைய சுதேச ம( கரலியட்டவினாலும் ம வேத மருந்துகள் பட்டி கரிக்கப்பட்டது.
இது குறித்து திஸ்ஸ க கொண்டு கேட்ட பே படாத இம் மருந்துகை பது போல் எம் மக்கள் சோதனை செய்யும் இ 2009 இல் நிராகரித்தை சிரேஸ்ட அமைச்சரா தொடர்புகளையுடைய மருந்துகள் அமைச்சுட இவ்விதமான நடவடிக் என்பதும் வெளிவந்துள் இதுகுறித்து, அமைச் கொண்டபோது புற்று
இறக்குமதி செய்தை
கொண்டு "நாங்கள் ( சிறீலங்காவிலுள்ள பரிசோதித்து அத்துடன் செய்வோம்” எனக் கூ சலிந்த திஸ்ஸநாயக்க மாத்திரைகளையும் அங்கீகரித்துள்ளார் என இவற்றிற்கெல்லாம் மொரு சுதேச மருந்துச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

탄
ஒக்ரோபர் 2011
mføžitý o ff573863635 5 سے 48 f794
மக்கள் முகாம்களில்
குறித்த உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியமானதோர்
ம் கடமையாகும்.
களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ள
sudaroticom பதிவ செய்ய முடியாது. எனினும், அவர்கள்
வெளிநாடுகளிலுள்ள தமிழ் ஊடகங்களுடாக இச்செய்திகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
இங்கு வர்க்காளர்களாக பதிவு செய்ய இங்குள்
வேண்டும். இது ஒரு வரலாற்றுக் கடமை.
பொருத்
டியுரிமை பெற்றவர்கள் அவ்வாறு
தல் மாவட்டத்தில் கடந்த முறை மற்கொள்ளப்பட்ட வாக்காளர் பதிவில் ற்பட்டுள்ள வீழ்ச்சியை ஈடுசெய்ய வேண்டும் ன அக்கறைக் காட்டுகின்றனர். கனடா உட்பட
எனவே, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் றவினர்களோடு தொடர்பு கொண்டு அவர்களை
ர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவள் அவ்வாறு பதிவுகளை மேற்கொள்ள உதவ
புலம்பெயர்ந்த மக்கள் தங்களை வாக் &եւ |ம் போது புலம்பெயர்ந்த iான சில் தகவல்களையும், சங்கம் இதன் மூலமாகப் ாள்ளும் உள்நோக்கமும் உள்ளது இந்த இடத்தில் சுட்டிக்காட்டுதல் gഥtങ്ങളൂ. து எவ்வாறிருப்பினும் கடந்த 2010 ஆம் பூண்டுக்கான வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வை நிமித்தி தமிழ் மக்கள் தங்களது இருப்பை
16) GDTÜ) 01ÖUGDÖ
ட் லிமிட் டெட்' எனும் கீழ் பதிவு செய்யப்பட்டு பாரிசும் வழங்கப்பட்டு நந்தது.
ாகஸ்தரிடமிருந்து இம் செய்து ஆயுர்வேத மருந் நழுவின் சிபாரிசினைப் னை உள்ளூர் உற்பத்திகள் ளுக்கு ஏற்றுமதி செய்ய ன அங்கீகாரத்தை சுதேச வழங்கியிருந்தார் எனவும்
பற்சி கடந்த 2009 இலும் 1. ஆனால் அம்முயற்சி ந்துகள் அமைச்சர் திஸ்ஸ றும் அப்போதைய ஆயுர் 1லில் குழுவினாலும் நிரா
லியட்டவுடன் தொடர்பு து அவர், அங்கீகரிக்கப் பன்றிகளில் பரிசோதிப் மீது பயன்படுத்திப் பரி நகர்வினை தான் பலமாக
உறுதி செய்தார். ன ஏ.எச்.எம்.பெளசியுடன் வர்த்தகர் ஒருவரே சுதேச ன் தொடர்பு கொண்டு கைகளில் ஈடுபட்டுள்ளார்
து. ர் பெளசியுடன் தொடர்பு நாய்க்கான மருந்துகளை உண்மையென ஏற்றுக் வ்விரண்டு மருந்துகளை ற்றுநோயாளர்கள் மீது உலகச் சந்தைக்கு ஏற்றுமதி னார். மேலும் அமைச்சர் ஏற்கனவே இவ்விரண்டு பூயுர்வேத சிபாரிக்காக பும் பெளசி கூறினார். புப்பால் முன்னைய மற்று அமைச்சரான பியசேனா
- ஜெகநாதன்
கமகே "ஜப்பானிய அரசாங்கத்தினால் அங்கீகரிக்
கப்படாத நிலையில் இம்மாத்திரைகளை இறக்கு
மதி செய்வதன் பின்னால் ஏதோ பணம் ஈட்டுவதற் கான மோசடி இருப்பதாக தான் உணர்ந்ததினால் தானும் அதனை நிராகரித்ததாகக் கூறினார்.
இதுகுறித்து மேலும் அறிவதற்கு சுதேச மருந் துகள் அமைச்சின் செயலாளர் பி.டி தகநாயக்காவு டன்தொடர்புகொண்டபோதுஆராய்ச்சிகளைநடத்து வதற்கு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அங் கீகாரமளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சுதேச மருந்துகள் அமைச்சர் ஜப்பான் நாட் டிற்கு விஜயம் செய்திருந்தமையினால் அவருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை.
இம் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஆயுர்வேத மருந்துகள் பட்டியலிடும் குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தபடியால் இக்குழு கலைக் கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இவ் வருடம் இக்குழுவுக்கும் அமைச்சர் சலிந்த திஸ்ஸ நாயக் கவுக்கும் இடையில் நடைபெறவிருந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனத் தன்னை இனங் காட்டிக் கொள்ள விரும்பாத ஒருவர் கூறினார். அதுமட்டுமல்லாது அவர் மேற்படி குழுவைக் கண் டித்துவிட்டு அமைச்சர் சலிந்த திஸ்ஸநாயக்கவுக்கு விசுவாசமாவர்கள்மூலம்மீளஅமைக்கப்படலாமெனும் வலுவான சந்தேகம் உள்ளதாகவும் கூறினார்.
அடுத்த ஒரு வெள்ளிக்கிழமையில் நடைபெற விருந்த இக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதா கவும் அத்துடன் கூட்டத்திற்கான புதிய திகதி நிர்ண யிக்கப்படவில்லையெனும் ஒர் அறிவித்தல் அமைச் சர் திசநாயக்காவினால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 20 உறுப்பினர் உள்ளடங்குகின் றனர். இதில் 18 அங்கத்தவர்களும் இப்புதிய மருந் துக்கு எதிராகவே பேசினர் எனக் குழுவின் அங்கத்தவரொருவர் கூறினார்.
இதேவேளையில் ஒப்பனைக் கருவிகள் மற்றும் மருந்துகளைகட்டுப்படுத்தும்அதிகாரசபையின்CDDRA) பணிப்பாளரான டொக்டர் கேமந்த பெனரகம மேற் கத்தைய மருந்துகள் இறக்குமதி செய்வதற்கு சுகா தாரஅமைச்சின்அனுமதி வேண்டும். ஆனால் குறித்த இரண்டு வகை மாத்திரைகளுக்கும் அது இல்லை யெனக் கூறினார். (ஆதாரம்- சண்டேலீடர்)
சுடர் ஒளி 09, ஒக்ரோபர்.15 ஒக்ரோபர். 2011

Page 7
ாசெந்தில்குமார்
tanggTapudaun.
மக்கள் இப்போதும் லிக்கொண்டே இருக் யாருடனாவது 6 பலத்து எதிர்வாதி என்று எச்சரித் முள்ளிவாய்க நான். என் என்று மார் வசிக்கின்ற சாதாரண கம், மரியா என்று என்ன சுபபோகம படுகிறானே விரும்பாமே துன்பப்பட் அகப்பட்ட சலும் தனக் என்பது போல களால் மட்டுபே வேதனைப்படவோழு
ரொய்ட்டர் செய்தி
கிளிநொச்சியில் மனே பட்டுள்ளனர். யுத்தத்தா
இப்போதும் மக்கள் நி
போரால் பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேசங்களில் பொரும்பாலான மக்கள் இன் னமும் தாம் அனுபவித்த யுத்த சூழ லையே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இந்த உண்மை ஊடகங்கள் வாயிலாக வும், ஆய்வுகளின் மூலமும் வெளிவந்துள் ளன. அண்மையில் ஊடக ஆய்வை நடத் திய ரொய்ட்டர் செய்தி சேவை கூட இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
இதில் நேரடியாகவே உளநோயாளிகளாக் கப்பட்ட பலர் பொது இடங்களில் நடமாடித் திரிவதை இனங்காணக்கூடியதாக உள்ளது. அவர் கள் யுத்தத்தின் கொடுமைகளையும், தமது சிதைக்கப் பட்ட வாழ்வையும் பற்றி புலம்பியபடி அங்குமிங் கும் அலைந்து திரிகின்றனர்.
பொது இடங்களில் நடமாடும் இவர்களை சிலர் வேடிக்கையாகப் பார்த்துப் பகிடி விட்டு அவர் களது கோபத்தை சீண்டி விடுவதையும் அவதா னிக்க முடிகின்றது. உண்மையில் இவர்கள் நகைப்புக் குரியவர்கள் அல்ல என்பதை மற்றவர்கள் உணர வேண்டியது மிகமுக்கியமான பொறுப்பாக உள்ளது. வன்னியில் நடந்த இறுதி யுத்தம், பல ஆயிரக் கணக்கில் உயிர்களைக் காவுகொண்டது. பலரை அங்கவீனர்களாக்கியது. கோடிக்கணக்கில் சொத் துக்களை நாசமாக்கியது. ஆபத்தான பிரதேசம் அங்கு எவரும் செல்லக்கூடாது என்று சர்வதேச நியமங் கள் கூறும் பகுதிக்குள் லட்சக்கணக்கான மனிதர்கள் வாழவேண்டி ஏற்பட்டது. ஷெல்கள், பீரங்கிக்குண்டு கள், ரவைகள், விமானக்குண்டுகள் எல்லாம் ஒருங் கிணையும் இடத்துக்குள் மக்கள் குவிக்கப்பட் டனர் குவிந்து கொண்டனர். இந்த அவலங்கள் இன்னமும் முடியவில்லை.
நேற்று குடிகொண்டிருந்த பங்கருக்குள் இன்று தாயையோ, தந்தையையோ, மகனையோ, மகளையோ புதைத்துவிட்டு எஞ்சிய உயிர்களுடன் அடுத்த
முள்ளனர். இங்கு குற்
நடத்தைகளும் மேலோ யுத்தமே காரணமாக 3 உண்மைகள், முழவுகள் தல்ல. இவை சர்வதேச வனங்களதும், உள்ளுர் uíão LILLGDG GIGLaDg5 @ Gasolair Gib.
சேகரித்த தகவல்களில், முன்னர் தாம் போரின் கோரங்களில் இருந்து திரும்பவில்லை எனத் ெ கிளிநொச்சியில், ர கொண்ட பெண் ஒருவா ளார் என்றும், அவர் போ சடலம் எரியுண்டதையும் தோய்ந்த நிலையில் வீழ் வினர்கள் தன் கண்முன்ே நினைவுகூர்ந்தவண்ண செய்தி அறிக்கையில் குற
இத்தனை சம்பவங் தானும் இறந்திருக்க ே கூறிய கருத்தை ரொய்ட் எதிர்கால வாழ்வின் சந்ே காட்டியுள்ளது.
இந்த மாவட்டங்களி களும், துர்நடத்தைகளு என்றும், சிலர்; மன அழு படுவதற்காக விலை கு வாங்கி வீதியோரங்களி றனர் என்றும் ரொய்ட்ட உள மருத்துவ வசதிக பாதிக்கப்பட்ட சிலர் காக ஆலோசனை பெற்று பாலானவர்கள் தாம்
சுடர் ஒளி 109, ஒக்ரோபர்.15 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 

களைவன்னியில் வாழும் து அனுபவமாகச் சொல்
ாய்த்தர்க்கம் வந்து, கதை உன்னைக் கொல்லுவேன் ால் அவருக்கு "அடேய் லுக்குள்ளால வந்தவன்டா னயா மிரட்டிப்பாக்கிற” ட்டும் பலரும் வன்னியில் TTT. மனிதன்ஒருவன்பயம் வெட் தமானம் அசிங்கம் ஆபத்து, வெல்லாவற்றுக்கும் ஒதுங்கி வாழவேண்டும் என ஆசைப் அவை எல்லாவற்றைவும் யே நேர்கண்டு அனுபவித்து வர்கள் யுத்தத்தின்போது க்கள். தலையிடியும் காய்ச் வந்தால்தால் தெரியும் இந்த அனுபவங்களை அவர் விவரிக்கவோ சொல்லவோ டியும் என்பதுதான் உண்மை. ச்சேவை கிளிநொச்சியில்
STAS SAGT Ta
தாம் பாதிக்கப்பட்டதை
இரண்டு வருடங்களுக்கு போது முகங்கொடுத்த மக்கள் இன்னும் மீளத் தரிவித்துள்ளது. ஞ்சனி என்ற பெயரைக் * மன நோயாளியாக உள்
"ரின் போது தனது தாயின்
), தமது சகோதரி இரத்தம் 2ந்து கிடந்ததையும், உற ன கொல்லப்பட்டதையும் ம் உள்ளார் என தனது ப்ெபட்டுள்ளது.
ளையும் நேரில் கண்ட வண்டும் என்று ரஞ்சனி டர் கிளிநொச்சி மக்களின் நகத்துக்கு உதாரணமாகக்
ல் தற்கொலை சம்பவங் அதிகரித்து வருகின்றன த்தங்களில் இருந்து விடு றைந்த மதுபானங்களை ஸ் வைத்தே அருந்துகின் ர் குறிப்பிட்டுள்ளது.
ா இல்லை
நமது மன அழுத்தங்களுக் க்கொள்கின்றனர். பெரும் ளநோயால் பாதிக்கப்
7
பட்டுள்ளதை உணரவில்லை. வைத்தியர்கள் அவ் வாறு ஏதாவது சொன்னால் அவரை குறைகூறி விட்டு வேறு நோய்வந்தால்கூட சிகிச்சை பெற வைத்தியர்களை நாடாமல் விட்டுவிடுகின்றனர். இவை தவிர உளமேம்பாட்டு வைத்திய முறை களுக்கான வசதிகளும் வன்னியில் உள்ள வைத்திய சாலைகளில் போதுமானதாக இல்லை.
கிளிநொச்சியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு ஒரேயொரு மனோதத்துவ நிபுணர் மாத்திரமே பணியில் இருக்கிறார் என்பதுதான் வேதனையான விடயம். இது திட்டமிட்ட நட வடிக்கையாகக்கூட இருக்கமுடியும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். மனநோயாளிகள் இனங்காணப் பட்டிருப்பதையும், உளநல மருத்துவத்துறை முன னேற்றமாக இல்லை என்பதையும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் வெளிப்படுத்தியுள்ளார்.
அறுவுறுத்தப்பட்டும் செவிமடுப்பில்லை ஏற்கனவே கடந்த வருடம் வவுனியா வைத்திய சாலையின் உள நல மருத்துவர் போரினால் பாதிக் கப்பட்ட மக்களின் உளப்பாதிப்புகள் முற்றாக இல்லாமல் போவதற்கு இன்னும் 20 வருடங்கள் வரையிலான காலப்பகுதி தேவைப்படும் என்று தெரிவித்திருந்தார். போரின் போது வன்னியில் இருந்த சகலருமே கடும் உளத்தர்க்கங்களுக்கு உட்பட்டனர். இதன் பின்னர் நீண்டகாலம் நலன்புரி நிலையங்களில் அடைபட்டிருந்தமை அந்தப் பாதிப்பினை அதிகரிக்கச் செய்துவிட்டது. அதேசமயம், முகாமில் இருந்தபோது பலர் நெருக்கமாக வாழ்ந்தமையால் ஒரு பாதுகாப்பான மனோநிலை மக்களிடம் இருந்தது. ஆனால் முகாமை விட்டு வெளியேறி தமது சொந்த இடங் களில் மீள்குடியேறிய பின்னர் அவர்கள் தனித்துப் போனதாக உணர்கிறார்கள்.அத்தோடு அந்த இடங் களில் முன்னர் இருந்த சமூகச்சூழல் இப்போது இல்லை. அந்த இடங்களில் யுத்த காலத்தில் நிகழ்ந்த கொடூரங்கள் மீள ஞாபத்துக்கு வருவதும் உளப் பாதிப்புகள் அதிகரிப்பதற்கு ஏதுவாகிவிட்டது.
இத்தகைய உளப்பாதிப்புகளாலேயே அண்மைக் காலமாக வன்னியில் தற்கொலைக்கு முயற்சிப் போரின் வீதமும், குடும்ப முரண்பாடுகளின் வீத மும் அதிகரித்து வருகின்றன.
மீள்குடியேற்றுவதற்கு முன்னர் மக்கள் உரியபடி உளரீதியாகத் தயார்படுத்தப்படவில்லை. இதுவும் முகாமில் இருந்ததை விடவும் மீள்குடி யேறிய பின்னர் மக்களிடம் மனவடுவின் தாக்கம் அதிகரிக்க ஒரு காரணம்.இந்த மக்களுக்கு உரிய குண மாக்கல் வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களை விரைவாக அதிலிருந்து மீளச் செய்ய முடியும் என அவர் அப்போது வலியுறுத்தியிருந்தார். இந்த வைத்திய அதிகாரியினதோ,வேறு தொண்டு அமைப்புக்களினதோ வேண்டுதல்களுக்கு மீள்குடி யேற்றத்துக்குப் பொறுப்பானவர்கள் மதிப்பளிக்க வில்லை. ஏதோ கணக்குக்காட்டும் நோக்கில் எழுந்த மானமாக மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். பொறுப்பான அதிகாரிகள் தமது வேலையில் பொறுப்பாக நடக்கமுற்பட்டனரே தவிர மக்களது துன்ப துயரங்களை அறிந்துகொண்டு அதற்கமை வாக எதனையும் செய்யவில்லை. ... --
பொறுப்பான அரசின் பார்வையில் மக்கள் அவர் களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் பட்டுவிட்டனர் என்பது. பொது ஆர்வலர்களது பார்வையில் மக்கள் இன்னமும் நெருக்கடிக்குள் ளேயே வாழ்கின்றனர் என்பது. மக்களது பார்வை எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் இனியும் இழப்பதற்கு எம்மிடம் எதுவும் இல்லை. இருந் தவற்றை பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக சொந்த இடத்தில் நாங்கள் என்பது.
யாரை யார் நோவது? யார் எவருக்கு என்ன செய்வது? எங்குபோய் சொல்வது? *
"۔۔۔۔ ت✉ تسمیہ۔ - s ."*

Page 8
ம் அரசின் பிரதி ரும் இருக்கி 5] இவ்
utting ᎦblᏗ ?
வேளையில் பழைய பூங்க கனரக வாகனங்கள் பழை சுற்று மதில்களை இடி
விட்டன. மாநகர மேய
ணர்வுடனும் இணைந்து இப்பிரதேசத்தின் அபிவிருத்தி
றுநோக்கும் போது இரு தரப்புக்
கேளுக் இட்ையில் முரண்பாடுகள் இருப்பதைக்
பழமை வாய்ந்தது யாழ். பழைய பூங்கா. இப் பூங் காவும், பூங்காவைச் சூழ உள்ள பிரதேசமும் தேசிய ரிமை சொத்தாகவும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய அடையாள சின்னமாகவும் புராதனப் பொருட்கள் கட்டளைச்சட்டத்தின்கீழ் பிரகடனப் ஒரு சரித்திர பூமி என்றும் இப்
ராசாவின் தலைமையி இப்பணியில் ஈடுபடுத்த பாட்டின் போது ஆளுநர் பிரதி பிரதம செயலாள அதிகாரிகளும் உடன் இ
நடைமுறைகள் தேசிய மாபுரிமை கடனப்படுத்தப்பட்டு, 1
நுழைந்து, அங்கு ஏதா? வேண்டுமாயின் அந்த
ன்கள் தொல்லியல் ஆய்வாளர் பழைய பூங்கா தொட
ாட்டு ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இறுதியாக இருந்த வெள்ளைக்
懿 அக் u) O ட்இக்கா யை
த்தின் பெய
இவர்கள் இருவரும்ே இந்த மண்ணில் பிறந்து
வளர்ந்து, கல்விகற்று உயர் பதவிகளை அலங்
டமோ, தேசிய தொல் டமோ எந்தவிதமான படாமல் வடமாகாண
ஜி.ஏ சந்திரசிறியினால்
ଊ
 

JUúULGÁlaboDGO?
ஆளுநருக்கோ தொடர்பில்லை என்று கூறு வது முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க எடுக்கும் ஒரு முயற்சியாகவே தெரிகின்றது.
ஒரம் கட்டப்படும் அரசாங்க அதிபர் "நான் பொறுப்புள்ள அரசாங்க அதிபர். ஆனால் அந்தப் பதவிக்கான உரிய மதிப்பு வழங்கப்படவில்லை. பழைய பூங்காவிடயத்தில் பேச்சுக்காகவாவது என்னிடம் ஒருவார்த்தை கேட்கவில்லை. உத்தியோக பூர்வமான அனுமதி 'யும் பெறவில்லை. தேசியூ மரபுரிமை சொத்தான
பழைய பூங்காவைட் பாதுகாக்கும் பொறுப்பு
ಫ್ಲಿ?
தொல்லியல் திணை திற்கு உண்டு. இதனால் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக் கப்பட்டு தொல்லியற் திணைக்கள அதிகாரிகளால் பொலிசில் பாடு செய்யப்பட்டு இப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன” என்று கூறு கின்றார். யாழ். மவட்ட அரசாங்க அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் அதேவேளை 'உங் களை யார் பொலிசில் முறைப்பாடு செய்து இடைநிறுத்தச் சொன்னது" என ஆளுநர் தன் னிடம் அதிகாரத் தொனியில் தொலைபேசியில் கேட்டதாகவும் அவர் கூறினார்.
செயலற்றிருக்கும் யாழ்.மாவட்ட
தொல்பொருளியல் திணைக்களம் இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட தொல்பொருளியல் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டால் பொறுப்புக் கூறும் அதிகாரம் அளிக்கப்பட்ட நிரந்தரமான அதிகாரி ஒருவர் இல்லை. ஒய்வு பெற்ற முன்னாள் அதிகாரியான ஏ.பி.ரட்நாயக்க என்ற அதிகாரி பதில் கடமை யாற்றுகின்றார். & 徽
யாழ். பழைய பூங்கா தொடர்பான பிரச்சினை னர். இந்த செயற் தலைதூக்கிய போது அரசாங்க அதிபர் நேரடியாக ܝ ܲܠܘ ரதிநிதியாக மாகாண தொல்பொருளியல் ணயாளர் நாயகத்திடம் ாசநாயகம் மற்றும் முறைப்பாடு செய்த பின்னரே தலைமையகத்தி 浣 லிருந்து இவ்விடயம் தொடர்பாக தலையிட்டு பின்பற்றப்படவில்லை நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட் சாத்தாக இக்காணி பிர டது. இதற்கமையத் தான் பொலிசில் முறைப்பாடு வட்டி செயலரின் (அர செய்து மேற்கொண்டு எந்தப் பணியும் தொடர உறுதியும் எழுதப்பட்டுள் விடாமல் தடுக்கப்பட்டது என்று கூறுகின்றார் தனின் காணியில் யாழ்.மாவட்ட தொல்பொருளியல் திணைக்கள
畿徽
கருமத்தை ஆற்ற அதிகாரியான ரட்நாயக்க శ్వే
பொறுப்பானவர்களின் அக்கறையின்மை இவ்விடயம் தொடர்பாக நான் மேல் நட வடிக்கைகளைத் தொடரும் போது சில அதிர்ச் சியான தகவல்கள் தெரியவந்தன. யாழ். பழைய பூங்கா புராதனப் பொருட்கள் கட்டளை சட்டத் தின் கீழ் தேசிய மரபுரிமை நினைவுச் சின்னங் களாக பாதுகாக்கப்பட்டது என பிரகடனப்படுத் தப்பட்டதாகவும் 02.09.2011 ஆம் திகதி வர்த்த மானி ச.வி.பீ.277/40 பிரிவில் ஊர்சிதப்படுத்தப் பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தேசிய பூங்கா என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பழைய கச்சேரிகட்டிடம் மட்டுமே வர்த்தமானியின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பழைய பூங்கா சபைதான் தொடர்பாக ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. ந்து வாங்குகின்றார். என் செய்யத்தவறினர்? இது திட்டமிடப்பட்ட சதியா? பிரதி பிரதம செயலாளர் 繼 முப்பது வருடங்களாக யுத்தம் நடைபெற்றது. யலாளர் இராச கடந்த இரண்டு வருடங்களாக அமைதி ஏற்பட்
வளாகத்தில் டுள்ளது. :x: 缀 அரசாங்க அதிபரும், மாநகர சபை மேயரும் இ ான் க்கின்றனர். ஆனால், கடந்த
உரிமையாளரின் அவசியம் என்பது றிந்த விடயம்.
னாசசையாக முடிவு
பக்க பலமாகவும்,
சுடர் ஒளி 09, ஒக்ரோபர்.15 ஒக்ரோபர். 2011

Page 9
ஆழிபஏன் எவரும் தேசத்திற்கு ப்ெ
புரிமைச் சொத்தாகப் பிரகட் முடியும் அல்லவா? இதை வில்லை என்று Gâיע שחש66% יו
உலக மரபுரிை இங்கு ஒருவிடயத்தைச் சுட்டிக்கா
இட்ங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்
உலகளாவி !XXXXXXXXბ”X!
ம்ை சொத்
அதாவது பண்பாட்டு மரபுரிமை ச்ெ களும், இயற்கை மரபுரிமை சொத்துக்களும் மரபு சார்ந்த காரணங்களாலும் சமூக ப்ொருளாதார மாற்றங்களினாலும் சேதங்களுக்கும் அழிவுகளுக்கும் உட்பட்டு வருகின்றன. இவை சர்வதேச பெறு மானமிக்க நிகரற்ற சொத்துகள் இவை போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும் கோடிட் டுக் காட்டி உள்ளனர்.
உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இவற்றிற்கும் மேலாக தனிப்பட்ட முறையில் நாள் ளாவிய ரீதியில் கட்டிடக் கலை, சிற்பம், ஒவியம், புதைபொருள் சின்னங்கள், அவை கண்டெடுக்கப் பட்ட இடங்கள் வரலாற்று சரித்திரமுக்கியத்துவம் பெற்ற ஒலைகள், வணக்கத்தலங்கள் என்பனவும் தேசிய மரபுரிமைச் சொத்துக்களாகவும் போற்றிப்பது காக்கப்படவேண்டிய அடையாளசின்னங்களாகவும் கணிக்கப்படவேண்டும் என யுனெஸ்கோ அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு நடைபெறுவது என்ன? யாழ் பழைய பூங்கா மன்னர் காலத்துச் சொத்து. அங்கே வரலாற்று சான்றுகளான மூன்று பழைமை மிக்க கிணறுகளும் காணப்படுகின்றன.
ஆனால் அண்மையில் 02.09.2011 ஆம் திகதி யிட்ட அரச வர்த்தமானியின் மூலம் யாழ்ப்பாணம் அத்தியடி கிராமத்தில் உள்ள ஆறுமுகநாவலர் அவர் களது வீட்டின் சிதைவுகள்.
வண்ணார்பண்ணை சிவன்கோயில், வண்ணார் பண்ணை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கதிரேசன் கோயில், 。
வண்ணார்பண்ணை, நாவலர் மகா வித்தியா லயத்திற்குச் சொந்தமான புரதானக் கட்டிடமும் குரவர் கோயிலும், யாழ். மன்னன் சங்கிலியன் அரண் மனையின் பிரதான வாயிலின் அருகாமையில் அமைந்துள்ளபரதானகட்டிடஅத்திவாரமும் இவற்று டன் யாழ். பழைய பூஞ்சோலை என்று அழைக் கப்படுகின்ற பகுதியில் அமைந்துள் ழைய கச்சேரி கட்டிடம் என்பனவும் தேசிய மரபுரிமை சொத்துக்களாகவும் பாதுகாக்கப்பட வேண் சின்னங்களாகவும் பிரகடனப்படுத்தப்ப
ஆனால் வரலாற்றுப் புகழ் மிக்க யாழ்.
பூங்கா தேசிய மரபுரிமை சொத்தாக பிரகட படுத்தப்படவில்லை
காம்புகளாக துணைபோவதுதான் வேத
பூமியில். கெல்லியா மலைக்க
காரணமாக சுதாவும், வான் வெளியில். பூமியை நோக்கி வந் சதுயாவுக்கு, தமக்கு
குலப்பன் காச்சலுடன் "நீயும், நிகிதாவும் கா நான் இங்க புத்தகங்களே “எதப்பற்றியடா?" - இ. அதுதான் மாயாசைட் எங்கட பேப்பர் கொம்பனி ஆராய்ச்சிக்குப் புறப்பட் மொட்டை பொஸ் கூப்பிட் GhafiuuLLITLb 6T6oTGS Glaf சியிலே இறங்கிட்டேன்.
“என்ன பிரச்சினை தழு "சொல்றேன் மச்சி. சும்மா இருந்தநாச்சிய அரைச்சுக் கையைநசித்த “என்னடா பழமொழி 1 “டேய் இதோ என்ர கை சரியடாப்பா சொல்லு. "ஏதேதோ புத்தகங்கை களைப் புரட்டினேன் - இன்
"gei ILIT?" "பறக்கும் தட்டு வேறள பற்றி யாராவது எழுதிய எவராவது பார்த்ததாகச் செ பற்றி யார் யாராவது ஆரா கிறார்களா? என அறிவதற் ரென்சனடா. எவையெல்ல மூளையைக் கசக்கிப் பியூ டைய நிம்மதியே போச்சுப இருந்தால் யோசனை, யோசனை, கிடந்தால் யே றிலுமே இதே யோசனைத வயசு யோசனைகளைக்கூட உனக்குத் தெரியாமலா?)த யோசனை இதேயோசனை சுதா, அந்த ரென்சனினு என்னுடைய வீட்டில இருந்துஆறஅமரசிந்திக் கிறதென்டால் முடியாது பரபா. வீட்டிலஇருக்கிறாங் கள்என்னுடைய இரண்டு தடிமாடுகள் (அண்ணன், தம்பி)அப்பப்பா.இரண்டு பெடிய ளெண்டால் கேட் கவா வேண்டும்? ஒரே கூக்குரலும் கும்மாள மும்தான். ரீவி, றேடியோ ஒரே அலறியபடிதான். இந்த அரியண்டத்தால நான்என்னசெய்தேனென் டால்இப்ப இரவில் கொஞ் சம் வெக்கைதானே வீட்டுெ போட்டுவசதியா மேசையும் இந்த ஆராய்ச்சியெல்லாம் குடும்பத்தினர் அனைவரு ரும் என்னுடைய ஆராய்ச் யும் இரவு பன்னிரண்டு 1 பார்த்துக் கொள்ளேன்.
இப்படித்தான் ஒருநாள். படுத்தாச்சு. அண்டைக்கு { கொண்டிருந்தேன். அதில் உருவத்தில் கூட வருவார் நேரம் நடுநிசி பன்னிரண் நித்திரை. மயான அமை பயம் வந்துவிட்டது. பேச போட்டு வீட்டுக்குள்ளே வ 666fluileo uLIT...f...6T6ó எனக்கோஎன்ன சத்தம் எ அப்படியே நித்திரையாகிப்
6ճlւջեւ: எழும்பிப் பார்த்
சுடர் ஒளி 109, ஒக்ரோபர்.15 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐல் அgபட்டு திடீரென மறைந்த பன்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட பயம் நிகிதாவும் தமது நண்பன் தருவினுடன் செல்போனில் தொடர்புகொள்கின்றனர்.
கொண்டிருக்கும் வேற்றுக்கிரக வாசியான செதில் தனது சகாவான )ன்னால் வரும் பிளாக்கோள் பற்றிய ஆபத்தை எடுத்துக் கூறுகின்றான்.
★★★ ★★★
தருவின் கூறினான். டில நேரடி ஆராய்ச்சியென்டா ட ஆராய்ச்சியடா",
சுதா, பற்றி. நீங்க இரண்டு பேரும் பில இருந்து மாயாசைப்பற்றிய . அடுத்த நாள் என்னையும் உங்கட ஆராய்ச்சிக்கு உதவி ன்ன நிமிடமே புத்தக ஆராய்ச்
வின். ?”
ார் வெறும் அம்மியைப் போட்டு merrib".
ாதிரி இருக்கு” Dதயைக் கேட்காம.
ளப் புரட்டினேன் - பத்திரிகை ரநெற்ற அலசினேன் ஏன்?"
ங்கேயாவது வந்திறங்கியதைப் ருக்கிறார்களா? நேரடியாக ால்லியிருக்கிறார்களா? இதைப் ய்ச்சி (எங்கள விட) செய்திருக் காகப் புரட்டினேன், ச்சா ஒரே ாவற்றை யுமோ கிண்டிக்கிளறி மிந்து. மொத்தத்தில என்னு T. நின்றால் யோசனை, நடந்தால் பாசனை - இப்படி எல்லாவற் ான்டா. இதற்காக எனது வாலிப (என்னவென்றுகேட்கிறியோடா. ள்ளி வைச்சுவிட்டு யோசனை தான். இது இப்படியே இருக்க. ம் சிரித்தான்".
ளிவிறாந்தையிலே ஒரு பல்ப் திரையும் போட்டு அதிலதான் செய்துகொண்டிருக்கிறனான். நித்திரைக்குப் போன பின்ன தொடரும் கண்டியோ. எப்படி 0ணியைத்தாண்டும். என்றால்
ட்டுக்காரர்கள் பத்துமணிக்கே த பொறுத்த கட்டம் வாசித்துக் வேற்றுக்கிரகவாசிகள் ஆவி i என்கிறதுதான் சாராம்சம். டு மணி. எல்லாரும் செம அந்தக் கட்டத்தில எனக்கே ல் வாசிக்கிறதை நிப்பாட்டிப் படுத்துட்டன். மறு வினாடி ஏதோ உடையிற சத்தம். றதைப் பாக்கிறதிற்குப்பயம். னேன்.
D. . . . . . வெளி விறாந்தையில்
நான் இருந்து எழுதும் மேசைக்கு மேலே இருந்த பல்ப் உடைந்து சிதறியிருந்தது. சிதறல் நான் இருக்கும் கதிரை யைச் சுற்றிலும் ஸ்பொட்டாகிப் பரவியிருந்தது.
அதைப் பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி. இதற்குப் பிறகுவெளிவிறாந்தையில இருந்து எந்தப்புத்தகத்தையும் புரட்டுறேல்ல.
ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து என்னைச் சுற் றிலும்ஏதோவித்தியாகமானநடப்புக்களைஉணரத்தொடங் கினேன். இரவானால் அந்த வித்தியாசம் தொடங்கிவிடும். இரவில் வீட்டை விட்டு வெளியில வந்தால் ஒரு பெரிய வெள்ளை நிறக் கடுவன் பூனையொன்று என்னையே முழுசி முழுசிப் பார்க்கிறதும்-(எங்கள் வீட்டில பெண் பூனையொன்று இருக்கிறது வேற விசயம்) பின்னர் நான் இரவில தனிமையில இருக்கிற நேரத்திலே வெண்ணிறப் புகை உரு ஒன்று, என்னைக் கடந்து போவதைப் போன் றும், (இங்கேஎனது உரோமங்கள் இப்பொழுதும்புடைச்சுக் கொண்டே நிற்கிறது) மற்றும் அருகில் எவருமின்றியும் ஏதேதோகிசுகிசுக்குரல்கேட்பதைப்போன்றும்பலவித்தியாசங் களை உணரத் தொடங்கினேன். (இதுவேற்றுக்கிரகவாசி களின் உளவுப்படைகளாக இருக்குமோ?)
இப்படியான கட்டத்திலதான் இவைகளில இருந்து விடு படஒரு மனமாறுதல் எனக்கு அவசியமாகப்பட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்த போதுதான் வெளிநாட்டி லிருந்து புஸ்பம்சித்திகுடும்பத்தினர்ஒரேயடியாக இங்கேயே வந்துவிட்டார்களென்றும் அவர்கள் இளவாலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்களென்றும் தகவல் வந்ததையடுத்து வெளிக்கிட்டு விட்டேன் சித்தி குடும்பத்தைச் சந்திக்க.
எப்படியும் மானிப்பாயிலிருந்து இளவாலை மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஒன்பது பத்துக்கிலோ மீற்றர் தூரம்தான் இருக்கும். எனது செல்லக்குட்டிபல்சர்பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். நான் வாங்கி இரண்டுவருடங்கள் கழிந்தபோதும்எதுவிதபிரச்சனையும் இல்லாமல் குட்டி சமத்தாக வேலை செய்தது.
வீட்டிலிருந்துவெளிக்கிட்டுஹெல்மட்டையும்மாட்டியபடி (அடடா இதற்கு எப்பதான்விடிவோ?) மானிப்பாய் செற்றில் பெற்றோல் அடித்துக் கொண்டு இள வாலையை நோக்கி அறுபது கிலோ மீற்றரில் விரைந்தேன். மானிப்பாய்ச் சந்தியால் திரும்பியபோது ஓர் அழகிய தக் காளிப்பழ சிவப்புக் கவுண் வழி மறித்தது.
அப்பெண் அருகில்வர ஹெல்மெட் கண்ணாடியைத் தளர்த்தி பைக்கை வேகம் குறைத்து என்ன என்றேன். (என் மனசுக்குள்ளே ஆயி ரம் வண்ணாத்துப் பூச்சிகள் பறந் தன. இவள் ஏறமாட்டாளோ என்று)
அவள் நானும் வரவா என்றாள்.
★★★ கேள்சதுயாபூமி மனிதர்கள் வாழு கின்ற பால் வீதியிலுள்ள சூரியனை விடவும் பல மடங்கு பெரிய உடுக்கள் இந்தப் பிரபஞ்சத்திலே இருக்கின்றன. அவை எரிந்து ஒளிவீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களா கும். பெரும்பாலான உடுக்கள் சூரியனைப் போல ஐதர சனைக் கொண்டுள்ளன.
இந்த ஐதரசன் எரியும் போது தான் பிரகாசமான ஒளி தெறிப்படைகிறது. ஆனால் இவ் வைதரசன் எரிந்து தீர்ந்து போக அவை இறுதியில் கட்புலனாகாததாகி கருமைபெற்று மங்கிப் போகின்றன. ஆனால் இந்த நிலையில் அதனது ஈர்ப்பு அற்றுப் போவதில்லை.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சதுயா வாய்பிளந்து நின்ற அந்தக் கணத்தில். கணட சத்தமிட்டது.
'அம்மணிவெலவியாத்திரையை சட்டென்று அவதானி யுங்கள்.
உடனேயே சதுயாவும், செதிலும் அங்கே பார்க்க கருந்துளை அல்லது பிளாக் ஹோலை நோக்கி படு வேகமாக கோள் ஒன்று பயளணித்துக் கொண்டிருந்தது. அவர்களிருவரும் அதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். (ஆபத்து வரும்)

Page 10
அலிடாலியா.டி.சி-9 விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த அனைவரும் மிகமகிழ்ச்சியுடன்இருந் தனர். நத்தார்ப் பண்டிகைக்குத் தங்கள் வீட்டிற்குச் செல்லும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சிலர் நத்தார் பாடலைப் பாடினர்.
விமானம் தரையிறங்கப் போவதற்கான சமிக்கை விளக்குகள் கண்கள் கூசும் வண்ணம் விமானத் தினுள் ஒளிர்ந்தன. கடல் பக்கமாக விமானம் சிசிலி விமானத்தளத்தில் இறங்குவதற்குத் தயாராகத் தாழப்பறந்தது. சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த வர்கள் அவற்றை அணைத்தார்கள். பாதுகாப்புக் காக அணியும் பட்டியைப் பொருத்திக் கொண்டார் கள். முப்பது வினாடிகளில் விமானம் கீழே இறங்கியது. ஆனால் அன்றுவிடுமுறைநாள்விமானம் தரையைத் தொடவே இல்லை. விமானத்தை காற்றுப் பலமாக மோதித்தள்ளியது. விமானம் தள்ளாடியது.
ரோம் - பலரிமோ - கடானியோ மார்க்கமாகச்
விமானமோட்டி 46 வயதான, ஜிம் நள்ளிர, வுக்குப் பத்து நிமிடங் கள் இருக்கும் போதே ரோமாபுரி விமானத் தளத்திலிருந்து அந்த 3 விமானத்தைக் கிளப் பினார். அன்று மார்கழி மாதம் 22ந் திகதி 1463 பயணிகளில் பெரும்? பாலானவர்கள் சிசிலி , யைச் சேர்ந்தவர்கள்." நத்தார், புத்தாண்டுக்" கொண்டாட்டங்களில் ) தங்கள் குடும்பத்தின அ ருடன் கலந்து கொள்ள அஅவர்கள்மிகவும்,ஆவலா கப் புறப்பட்டிருந்தனர். a மற்றப்பயணிகள்ஐரோப்" பாவின் பல பகுதிகளை யும் தென் அமெரிக்கா, மத்திய கிழக்குப் பிர தேசத்தையும் சேர்ந்தவர்கள்.
விபத்தில் சிக்கியவர்களில் மற்றொருவர் பிரிட் டனைச் சேர்ந்த மக்டொனால்ட் மற்றும் உதவி விமானமோட்டி கப்டன் கிளைவ் இத்தாலி நாட்
டவர். స్టో,
விமானம் இரவு 12.40 மணிக்கு சிசிலியில் புண்
டிறைசி விமானத்தளத்தில் இறங்க வேண்டும். விமா னத்தின் நிலை திருப்திகரமாக இருந்தது. ஆனால் கடல் தான் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
விமானம் கடலில் விழுந்ததும் சிலர் பாதுகாப் புப் பட்டியை அணிந்தவண்ணம் இறந்துவிட்ட னர். உயிருடனிருந்தவர்கள் நீந்திச்சிலர்தப்பிக்கமுயன் றனர்.
இந்நிலையில் கொந்தளிக்கும் கடலில் உடைந்த விமானத்திலிருந்து வெளியேறிய பெட்றோலும் மசகு எண்ணையும் கடல் நீரின் மேலே பரவின. உயிருடனுள்ளவர்களின் கூக்குரல் மெள்ள மெள்ளக்
هوانواع داد) 2
WO/
குறைந்து முனகலாக ம திலிருந்து விடுபட்டு அணி டேலின் அடிக்கே சென்று பெட்றோல் மற்றும் ப றால் ஏற்பட்ட மூச்சுத் தி பலாரிக்கோ எனும் பெண் தபடி நீந்தும் சமயம் "அப் நான் மூழ்கிக்கொண்டிருச் டது.
33வயதான பலாரிக்கே டிக் கொண்டே மகனின்
அவனை நோக்கி விரைந் கிக் கொண்டிருந்த பதின னாவின் கையைப் பிடித் இருக்கிறேன் கையைக் ே அந்தத் தாயையும் மக மூழ்கிய விமானத்திலிரு இருபத்தொருபேர். மெ தவர்கள் 146பேர்.
உயிர் பிழைத்த பலாரி பயணம் செய்ததை நி மகிழ்ச்சியுடன் பாடிக் ே என் மகள் அன்னாவும் சமயத்தில் தூங்கிக் கொ முதலில் தரை தட்டி எழு கொண்டிருந்த விளக்கு பயணிகள் பீதியில் அ6 களை மூழ்கடிக்கும் அள விமானம் 45 பாகை கோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Λσηύο
றியது. சிலர் பயங்கரத் லகளின் அடியில் முழ்கி
விட்டனர்.
சகு எண்ணை ஆகியவற் ணறலில் இருந்து தப்பிய ண்மணி கடலில் தத்தளித் மா எங்கே இருக்கிறாய்? கிறேன்" என்ற குரல் கேட்
ாதன் உயிருக்குப் போரா அபயக்குரலைக் கேட்டு
aggeir
து நீந்தினாள். கடலில் மூழ் ான்கு வயதான மகள் அன் துத் தூக்கினாள் “இதோ கொடு” என்றாள்.
ளையும் சேர்த்துக் கடலில் நந்து உயிர்தப்பியவர்கள் ாத்தமாகப் பயணம் செய்
க்கோ அந்த விமானத்தில் னைவு கூர்கிறாள் "சிலர் காண்டிருந்தனர். நானும் விமானம் தரையிறங்கும் ண்டிருந்தோம். விமானம் ம்பியதும் உள்ளே எரிந்து கள் அணைந்துவிட்டன. ஸ்றினர். மறுவினாடி எங் வு கடல் நீர் உள்ளே வந்தது. ணத்தில் சாய்ந்திருந்தது.
எங்களைச் சுற்றியிருந்த பயணிகள் கன்னுவிட்
போராடினர். மற்றவர்கள் நழுவிக்கிழ்ேசென்றனர். சிலர் திறந்த கதவுகள் வழியே வெளியே சென்றனர். இன்று வரை நான் இந்த விமானத்திலிருந்து எப்படி வெளியே வந்தேன் என்பது புரியவே இல்லை. மகள் அன்னாவைக் காணாமல் அழுது கொண்டே நம்பிக்கை இழந்த நிலையில் கடலில் போராடிக் கொண்டிருந்தேன்.
அந்தநேரத்தில் கடவுளின் அருள் என்றுதான் கூறவேண்டும். 'அம்மா எங்கே இருக்கிறாய்" என்ற குரல் கேட்டது நான் என் மகளின் கையைப் பற்றிக் கொண்டேன். எப்படித்தான் என் உயிருக்காகப் போராடிக்கொண்டே மகளைக் காப்பாற்ற முயன் றேனோ தெரியவில்லை. எல்லாம் அதிசயம்தான். கடவுள்தான் எங்களுக்காக அந்தப் படகை அனுப்பியிருக்க வேண்டும் அதன் பிரகாசமான விளக்கொளி என் மகள் அன்னாவின் முகத்தில் படர்ந்தது. அவள் மயக்கமடைந்துட்டாள்.
"தைரியமாக இருங்கள்” என்று ஒரு குரல் கேட் டது அன்னா கண் விழித்தாள். நான் அவளை முத்த மிட்டேன். அவள் மீண்டும் மயக்கமானாள்.
கடலில் தவிப்பவர்களைக் காப்பாற்ற விரைந்து வந்த பத்து மீன்பிடிப் படகுகளில் ஒன்றுதான் பலாரிக்கோவையும் மகள் அன்னரவையும் நோக்கி ஐ வந்து துடகு, விமானம் ႕ , ́ ́ရှီဝှန္တီ விழுந்ததைக் கண்ட மீனவர்கள் தங்கள் படகுகளை அத்திசையை 2 நோக்கி விரைந்து செலுத்தி 2 னர். உயிருக்குப் போராடும் 2 மக்களைக் காப்பாற்ற எண் ணினர். விமானம் தலை கீழாகக் கடலினுள் செல் ஐ. லும் பயங்கரத்தையும் அவர்
கள் நேரில் கண்டனர்.
கொந்தளிக்கும் கடலில் படகுகளின் விளக்குகள் மற்றும் சில சேர்ச்லைட் டுகள் ஆகியவற்றின் உதவி யுடன் மீட்புப் பணி களைப் படகிலுள்ளோர் தொடங் த கினர். கடலின் மீது விமா னத்தின் உடைந்த பாகங் கள், கிழிந்த உடைகள், பொம்மைகள், நத்தார்ப் பண்டிகைப் பரிசுப் பொருட் ܠNSܕܡܕ܆
%४४
கள் மிதந்தன.
காப்பாற்றப் பட்டவர்களில் வெனிசுலா கரகாஸ் பகுதியைச் சேர்ந்த ஒலிவரும் ஒருவராவார். அவர் தனது தகப்பனாரைக் கண்டுபிடித்தார். அவர் இருதய நோயாளி அவரைக் காப்பாற்ற படகி லிருந்து கயிற்று ஏணிகளை இறக்கிவிட்டனர். ஒலிவர் அதனைப் பிடித்த வேளையில் “என்னால் முடியாமல் உள்ளது” என்றவாறு கூறிக்கொண்டே ஒலிவரின் தந்தை கடலில் மூழ்கினார்.
அதேபோன்று பிரான்ஸ் நாட்டு பெண் வைத் தியரான றேவலும் காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர். அவர் இவ்விமான விபத்தில் தனது கண வரையும் மகளையும் இழந்துவிட்டார். இறந்தவர் களில் நான்கு குழந்தைகளும் அடங்குவர்.
அன்றிரவு நடந்த அதிசயமான சம்பவம் தாயாரை மகன் அழைத்ததும் தாயாரும் அந்தக் காரிருளில் மகனைக் கண்டுபிடித்துக் காப்பாற்றி யதுமேயாகும். ★
சுடர் ஒளி 09, ஒக்ரோபர்.15 ஒக்ரோபர். 2011

Page 11
போட்டியிடுகின்றது ச
அறநெவில் நிறுத்தப்பட்டுள்ளதுகழுதை ஒன்று. நம் நாட்டில் அல்ல. பல்கேரியா குன்திர்வரும் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற உள்ளது.
Varna என்கிற நகரத் நகர பிதா பதவிக்காக கழுதை போட்டியிடுகின் கழுதையின் பெயர் மார்( புதிய பல்கேரியாவுக்கான கம் என்கிற கட்சிதான் மு வர் வேட்பாளராக கழுதை நிறுத்தி வேட்பு மனுத் தாக் செய்துள்ளது.
தற்போதைய முதல் Mayor Kiril Yordanov g| எதிரான பிரதம வேட்ப ராக கழுதை போட்டியிடு றது என்று புதிய பல்ே
யாவுக்கான சமூகத்தினர் அறிவித்து உள்ளனர்.
தற்போதைய முதல்வருக்கும் போட்டிக்கு நிற்கின்ற கழுதைக்கும் இடையில முக்கிய ஒற்றுமையாக எஜமானரின் சொல் கேட்டு நடப்பர் என்கிற அம்சம் இவர்கள
E : s இே ன்ை
厥
Sudar Oli
Ειπμ DΕυEΒιμ ΒέμπύμπΕήύ தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். "பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும் 4N- JMØNA Sudaroli, Post fach 60, 4302 August,Switzer land, Tel: OO41 61813 1552
Hotel & Gastro
33 حصصیص سمین سال 14 for
hotekerkesise
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம், ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு G3Ft11 GÒTID.
www.progresso-lehrgang.ch
Hotel & Gastro formation Eichstrasse 20 | 6353 Weggis Telefon 41 (0.41 392 7733 Fax +41 (O)41 392 77 70 progresso@hotelgastro, ch || www.progresso-lehrgang.ch
சுடர் ஒளி 09,ஒக்ரோபர் - 15, ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 

'10s.
i) சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் கழுதை மார்கோவுக்கும் தற்போதைய முதல்வர் உட்பட ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இடையிலான வித்தியாசங்கள் ஏராளம் என்றும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். -
மார்கோ மிகவும் தைரியசாலி, பொய் சொல்லாது, திருடாது, ஊழல் செய்யாது, வேலையை ஒழுங்காக செய்யும் போன்றனவே இவ்வித்தியாசங்கள். மார்கோ தேர்தலில் நிறுத்தப்பட்டிருப்பதற்கு வேறு காரணங்கள் சிலவற்றை யும் கூறுகின்றனர். நாய்க்கு அடுத்த படியாக மனிதனுக்கு மிகவும் நன்றி உள்ள மிருகம் கழுதை.
1989 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி மார்கோ பிறந்து இருக்கின்றது. அதாவது பல்கேரியாவில் Toor ZhivkOV இன் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்த நாள் அது.
அத்துடன் 20 வயதைப் பூர்த்தி செய்து இருப்பதால் அந்நாட்டு சட்டப்படி தேர்தலில் போட்டியிடுகின்ற அருகதையை உடையது. நகரத்தின் பச்சைப் பசேல் என்ற இடங்கள் அழிந்து போவதால் மார்கோவின் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது என்று இன்னொரு காரணமும் காட்டப்படுகின்றது.
இக்கழுதையை முன்னிறுத்தி புதிய பல்கேரியாவுக்கான சமூகத்தினரால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனால் ஒரு கழுதையைசக போட்டி யாளராக கருதுகின்றமை முடியாது என்று கூறுகின்றார் தற்போதைய முதல்வர்.
விவாகரத்துக்கு040கோடி
ஈரான் கோடிஸ்வரர் ஒருவர் விவாகரத்து செய்வதற்கு அவரின் மனைவிக்கு சுமார் 54 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் அதாவது நம்மூர் மதிப்பில் சுமார் 1040 கோடி ரூபாய்களை வாரி வழங்கியுள்ளார்.
ஈரானை சேர்ந்த பாரம்பரிய இமாம் குடும்பத்தினருக்கு அகாகான் என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பட்டத்தில் இருப்பவர் 74 வயதான ஷா கரீம் அல் உசேனி. 49-வது அகா கான். சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர்.
ஏராளமான தொழில்கள் செய்து வருபவர். 46 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். எல்லா கண்டங்களிலும் பங்களா வைத்திருக்கிறார். 600 குதிரைப் பந்தய மைதானங்கள் வைத்துள்ளார்.
பிரபல மொடல் அழகி சாரா சலியை 1969-இல் திருமணம் செய்தார். அவருக்கு 25 ஆண்டுகளில்3 பிள்ளை ۔۔۔۔ கள் பிறந்தன. 1995-இல் அவரைவிவாகரத்து செய்து விட்டுஜெர்மனியை சேர்ந்த பாப் பாடகி பேகம் இனா ராவை (52) 1998-இல் பிரான்சில் உள்ள தனது எய்ஜில்மன்ட் எஸ்டேட் டில் 2-ஆவது திருமணம் செய்தார்.
விவாகரத்துபெறப்போவ தாக இருவரும் 2004-இல் அறிவித்தனர். பிரான்ஸ் கோர்ட்டில்வழக்கு தொட ரப்பட்டது. இனாராவுக்கு ரூ.80 கோடி ஜீவனாம்சம் கொடுக்க நீதிமன்று உத் தரவிட்டது. இனாரா அப் பீல் செய்தார். உயர் நீதி மன்று விசாரித்து 1040 கோடி கொடுக்க தற்போது உத்தரவிட்டுள்ளது.
இது பிரான்சின் அதிகூடிய பணத்தொகையுள்ள விவாகரத்து (Costly Divorce) என கூறப்படுகிறது. இப்பொழுது பார்த்தீர்களா..? இவா கொடுத்து வைத்த பொண்டாட்டி தானே.
Πή
:
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப் பயண்ம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 3625, eے 155 813 61 0041.reI
www.tamikadai.ch
* /747=)/2)(27\7 | கைபேசியில்
இன்டுகளுக்கு fache Wörterstic pல கமிசன்

Page 12
பெண்களுக்காக
* கையில் சூடான எண்ணெய் பட்டுவிட்டதா, எரிச் சலாக இருக்கிறதா, இதோ கொஞ்சம் பற்பசை பிதுக்கி எரிச்சலாக இருக்கும் இடத்தில் தடவுங்கள், நிமிடத்தில் உங்கள் எரிச்சல் நின்று குளு குளு என்று இருக்கும். பற்பசை வைத்தால் கொப்பளம் ஏற்படாது.
* காலில் போடும் கொலுசு கறுத்து விட்டதா, கவலை வேண்டாம், கொஞ்சம் விபூதி வைத்து தேய்த்து பருத்தி துணியால்துடைத்துப் பாருங்கள், பளபள என்று இருக்கும், * பட்டுபுடவை வைக்கும் இடத்தில் கூடவே ஒரு துண்டு வசம்பை வையுங்கள். பட்டுபுடவையை வெகு நாட்கள் பாதுகாப்பாக இருக்கும்
* வீட்டைதுடைக்கப்போறிங்களா, கொஞ்சம் நில்லுங் கள் துடைக்க பயன்படுத்தும் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்துதுட்ையுங்கள், வீட்டில் பூச்சி, ஈ, அண், டாது, தரையும் பளிச்சென்று நம்மைப் பார்த்துச் சிரிக் கும்.
* பாத்திரம் தேய்க்கும் இடத்தில், தண்ணீர் போகும் துவாரத்தில் கரப்பான்பூச்சி குடும்பத்தோடு வசிக்கும், அதை போக்க இதோ கொதிக்
குழ்தண்ணீரில் கற்பூரம்
லாம் செத்துவிடும். மீண் டும் வரவே வராது.
முன் புருவத்தில் கொஞ் சம் விளக்கெண்ணெய் தேய்த்துக்கொண்டு படுங் கள், இப்படிச் செய்தால் புருவம் அடர்த்தி ஆகும்,
முடியும் உதிராது.
* வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு போட்டு” உங்கள் பாதங்களை அதில் கொஞ்ச நேரம் வைத்து * எடுங்கள், இப்படி செய் தால் வலியும் போகும், பித்த
வெடிப்பும் மறையும். - * கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் N மீது கலர் லெஸ் நெயில் பாலிவுைத் தடவி வைத்து விடுங்கள். " மெருகு குலைந்து பல்லிளிக்காது.
* எலுமிச்சம் பழம் மலிவாகக் கிடைக்கும் போது வாங்கி பிழிந்து ஃப்ரீசரில் ஐஸ் ட்ரேயில் வைத்து விடுங்கள். தேை யான போது உபயோகித்துக் கொள்ளலாம்.
* எண்ணெயை மொத்தமாக வாங்கி வைக்கும் போது அதில் காரல் வாசனை எடுக்காமலிருக்க, அதில் நான்கைந்து காய்ந்த மிளகாய்களைப் போட்டு வைத்து விடுங்கள்.
* உளுந்து நிறைய வாங்கி விட்டீர்களா? அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெயைத் தடவி வெயிலில் காய வைத்து எடுத்து வையுங்கள். பூச்சிகள் வராது.
* காரணமே இன்றி திடீரென வயிற்றை வலிக்கிறதா? உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு, கொஞ்சம் தண்ணிரைக் குடித்து விட்டால் வலி பறந்து விடும்.
* ரசம் கொதித்து இறக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் கறிவேப் பிலைப் பொடியைத்தூவி இறக்கினால் வாசனை ஊரைத்தூக்கும். * கூடியவரையில் சமையலை இரும்புப் பாத்திரத்திலேயே செய்யுங்கள். அதனால் நம் உடலுக்குத் தேவையான இரும்புச் ரத்து கிடைத்து விடும்.
* தக்காளிப் பழங்கள் மீந்து விட்டால் அதை அரைத்து வடி கட்டி தோசை மாவுடன் சேர்த்து, கொஞ்சம் காய்கறிகளை நறுக் கிப் போட்டுதோசையாக ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
* பூண்டுக் குழம்பு செய்யப் போகிறீர்களா? பூண்டை எப்படி உரிப்பது என்று மலைக்க வேண்டாம். முதல் நாள் இரவே பூண்டை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து விடுங்கள். அடுத்த நாள் உரிக்க சுலபமாக இருக்கும்.
* மாதவிலக்கு சரியாக வராத பெண்கள் மாதவிலக்காகும் போது முதல் மூன்று நாட்களுக்கு கொள்ளுக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம். மாதவிலக்கும் முறைப்படும். உடலின் ஊளைச் சதைகளும் குறையும்.
* ரவைத் தோசை செய்யும் போது அதில் ஒரு ஸ்பூன் சோம்பை அரைத்துக் கலந்து செய்தால் வாசனை பிரமாதமாக இருக்கும்.
* பச்சை மிளகாயைக் காம்பு நீக்கி விட்டு, ஒரு பிளாஸ்டிக் டப்பாவினுள் போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும்.
* சீயக்காய் வாங்கி அரைக்கும் போது அத்துடன் சாதாரண மாகச் சேர்க்கும் பொருட்களுடன் ஒரு கைப்பிடியளவு வேப்பிலை யையும் போட்டு அரைக்க பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.
சுடர் ஒளி 109, ஒக்ரோபர் 15, ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியர் இருவரும் இணைந்து ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பது
திற்கும், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் அதிக நன்மை கின்றனர், உளவியல் ஆய்வாளர்கள். 毅 நியர் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும்போது அங்கே ஈகே பார்க்காது. ஒருவருக்கொருவர் வேலையில் இருக்கும் நெருக்கடி தரிந்து கொள்வதால் பரஸ்பரம் உதவிகரமாக இருப்பார்கள். இத வேறு நிறுவனங்களில் தம்பதியர் இருவரும் ஒன்றாக பணிபுரிவதற்கு மை அளிக்கிறார்கள். அவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம் இரு இணைந்து பேசப் பழக அதிக நேரம் கிடைக்கும் வீட்டுக்கு செல்வது, ந்து அலுவலகம் வருவது என இருவருக்குமே பாதுகாப்பான பயணம் கப் பணி காரணமாக தாமத மானாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள் குவமும் ஏற்படும். இருவருக்குள்ளும் ஒற்றுமை உணர்வு பரிவு திகரிக்கும். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? போன்ற தேவை கல்கள் வராது. மேலும் வேறு வகை யிலான சந்தேகம், சண்டை தம் என அனைத்தும் மறைந்து போகும் என்கிறார்கள் ல்கத்தாவை சேர்ந்த மனஅழுத்த நிபுணர் இதுவொரு நல்ல விஷய பரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு
8 ۴ امبر செயல்படுத்தினால் இன்றைய இயந்திரத் தனமான உலகில் மனிதனின் மீதிேல் ஏற் படும் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதனால் அவர்களுக்குள் ஒற்று மையும் ஒருங்கிணைப்பு தன்மையும் அதிக ரிக்கும் அவர்களுக்கு இடையே நட்பு பாராட் டப்படும். இப்படி ஒரே நிறுவனத்தில் இரு வரும்இணைந்து பணியாற்றும்போதுமகிழ்ச்சி அதிகரித்து, தங்களது குடும்பத்தேவை களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வார் கள் பொருளாதார ரீதியாக வீடு, நிலம், சொத்து மற்றும் வங்கி சேமிப்பு என திட்டமிடல் அதிகரிக்கும் இருவருக்குள் ளும் எச்சரிக்கை உணர்வும் பரஸ்பரம் உத வும் மனப்பான்மையும் மேம்படும் என் கிறார்கள் ஆய்வாளர்கள்.

Page 13
அன்னையின் கரங்களில் ஆசையின் முத்தாய் இமை திறந்த போது ஈன்றெடுத்த உன் தாய்மை உண்டான மகிழ்ச்சிக்கு உவமை ஏதும் இல்லை ஏடு தொடக்கி கனவுகள் பல நீசுமந்தாய் ஊர்விட்டு ஊர் வந்து உருக்குலைந்து போனபின்பு உன் அன்பு குறையவில்லை காலம் என்னை அழைத்தஆ1 காத்திருக்கிறாய் வாசல் பார்த் கடந்து விட்டது வருடங்கள் மிஞ்சிப்போன கண்ணிருடன் காத்திருக்கிறாய் இப்போது! தூர இருக்கிறேன். அருகில் உன் அன்பு!
சுவேன், பரந்தன்.
တ္ထိမ္ပိ
இதயத்தின் ஒரெ வலி தாங்க முடிய களவாடப்பட்ட கவிதையோடு சங் மீண்டும் கிடைக் என் சந்தோசம்
மரணத்தைத் தேடு
சுயத்தை இழந்து థ్రో * .ممي இவையே என் கட கோவணாண்டிக் கோலத்தில் ஒ. இறைவா பழனி ஆண்டவன் இதுவரை நீ எனக் பட்டுப் பீதாம்பரத்தோடு உன்னிடம் மண்டி
பக்தி ஆள்பவன் தா என் மரணத்ை ஒ என் நண்பர்கே கோடி செலவில் காணாமல் போன கோவில் கட்டித் தாவென கடவுள் யாரிடம்
வரம் கேட்டார்?
என்னை அல்ல எ
பசித்தவன் வெளியே புசித்துக் கொழுத்தவன் உள்ளே அன்னதான மடத்தில்!
அந்தணரின் அர்ச்சனையும் ஆராத்தியும் பிரத்தியேகம் பெறும் கனத்த காசுக்கு
Y.
உன்னதமான உயிர்த்து
உண்மையாகவே உறா
அடுத்தவன் வாழ்வதை உணர்வுகள் உருப்பெறே பொறுக்காதவன் கழுத்தில் ஊற்றெடுத்து வரும் எண் உருத்திராக்க மாலை கண்ணிமைக்கும் நேரத் மெளனமாகவே சிந்தித்தி Lu535ub LITL உயிரினும் உன்னதம் ம ஒலிபெருக்கி இல்லையென்று பிஞ்சுகள் நெஞ்சினில் உ ஒதுவார் ஓடினார் கொண்டவர் வாசலில் புை கோவிலை விட்டு கொண்டிங்கு உரைத்தன - சி.சிவநேசன் பல புரிந்த வித்தகர் வழி: மன்னர்,
சுடர் ஒளி 109, ஒக்ரோபர். 15 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

al
(Co ܠܦܘ
Ls UGOTG - d
கடல்திரை
விழியில் படகொன்று செய்தான் கணங்களைக் கட்டி வைத்து புயலெறுன்றை ஆக்கிக் கொண்டான் தூக்கத்துக்கும் இரவுக்குமிடையில் நீளமான கனவைப்பின்னி மூச்சுமுட்ட இழுத்து சித்திரம் செய்தான் விடிகாலையில் பறவைகளின் பாடலோடு நர்த்தனமாடிக் கொண்டே
b எல்லோரையும் வலையாகப்பின்னி
ஒவ்வொரு தடவையும் எல்லோரையும் காத்துக்கொள்ள
து வேண்டிக்கொண்டான்
பின் காலன் வந்த பிறகு திரையை இழுத்து மூடி பிரார்த்திக்கத் தொடங்கினான் பெரும்குரலில் “கடவுளே என் சனங்களைக் காப்பாற்று”
- சத்தியமலரவன்,
மரணத்தைத் රිග්‍රෑg.
மல்லாம் ரணங்கள்
\
பாது துடிக்கும் என்வதனம் எனது இளமை கமித்திருக்கும் என் கனவுகள் காதா என்ற எதிர்பார்ப்பில் சுழலும்
ம்ெ என் குருதிபடிந்த எதிர்பார்ப்பு விட்ட என் சுயமரியாதை டந்தகால வரலாறு
கென்று எதுவுமே தந்தது கிடையாது யிட்டுக் கேட்கிறேன் ஒன்றுமட்டும் த
γΤ
பட்டியலில் சேர்த்துவிடுங்கள் ன் எதிர்கால வாழ்க்கையை.
ப்புகளுக்குள்
க்கிடக்கும்
பண்ணி SSSSLSSSSSSSLLLLSSSSSSLSSSSSL னங்கள்- யாவும் கனவிலும் காத்திருக்கிறேன் ள் கச்சிதமாகவே அடங்கிப்போக உனக்காகவும் அல்ல க்கும் மனித மனங்கள்- இன்று உன் 4 தலுக்காயும் அல்ல 0ாமென்றெண்ணி- எஞ்சிய 'உன் அழகுக்கும் அல்ல ) சேர்க்க- வஞ்சகம் உன் அன்புக்கும் அல்ல கழ்ந்து- நெஞ்சுரம் உனக்காக காத்திருந்த - உலகறிய - விந்தைகள் எனக்கு உன் முடிவு த பண்பியலாளர். அவர். எதுவென அறிய.
ஊர்க்குருவி விஉருயகலா, உதயநகர் கிளிநொச்

Page 14
சீனாவின் பழம்பெரும் பாரம்பரிய விஷயங்களில் நாவிதர் (பாபர்) தொழி லும் உண்டு. மனிதர்களின்
டும் விளையாடும் கைவி னைக் கலைஞர்கள் அவர் கள். மிகுந்த திறமையு டைய அவர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. இன்றைய சீனாவிலோ ஏராளமான நவீன -9ԱՔ(351
நிலையங்கள் முளைத்து, 5 தி ரக் கத் த ரி க ள்
੭260eU00
க்கின்றன. பாரம்பரியத் தொழில் கிட்டத்தட்ட அழியும் நிலையில் இருக்கிறது.
பீஜிங்கில் எங்கோ ஒரு மூலையில் வயதான பாபர் ஒருவர் வயதான வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி முடி வெட்டியும் தாடி மழித்தும் விடுகிறார். குடும்பத்தினரை எந்த விதத்திலும் பாதிக்காமல், சொந்த உழைப்பிலேயே வாழ்ந்து மறைந்துவிட வேண்டும் என்பதே இவரது ஆசை
வயது முதிர்ந்தவர்கள் எவ்வளவு நாள்தான் தேடி வருவார்கள்? நாளாக நாளாக தலை காட்டுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிறது. இவரைத் தனிமை வாட்டுகிறது. 12 வயதில் பாரம்பரியத் தொழிலை கற்றுக்கொண்டு கத்தி எடுத்தவர். 80 ஆண்டுகளைத் தாண்டி, இப்போது 93 பிறந்த பிறகும் கை நடுங்காமல் வேலை செய்கிறார். கண்களும் கூர்மையாகவே இருக்கின்றன. அவரது வாடிக்கையாளர்கள், 'ஏய் பெருசு. என்னத்த பிடுங்கற' என்று ஒரு நாளும் குறை சொன்னதில்லை!
யாரும் வராததால், வாடிக்கையாளர்களின் வீடு தேடிச் சென்று முடி வெட் டி விடுவதும் இவருக்கு வாடிக்கையாகிறது. அப்போது சக மனிதர்கள் பேசுகிற சில வார்த்தைகளே இவருக்கு மகிழ்ச்சி தரும் தன் கஷ்டம் தன்னோடு மட்டும்தான். அடுத்தவர்களை எந்த விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தீடிரென நினைவு வருகிறது. தான் புகைப்படம் எடுத்தே எவ்வளவோ ஆண்டுகள் ஆகிவிட்டது என இறந்த பிறகு தன்னை நினைவுகொள்ள விரும்புகிறவர் களுக்கு கடைசி காலகட்ட புகைப்படம் இருந்தால் நன்றாக இருக்குமே. ரகசியமாக தன் இறுதிக்கட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகிறார். ஒரு புகைப்படம் எடுப்பதுகூட அவ்வளவு எளிதாக இல்லை. இறுதிச்சடங்குக்கான துணிகள், இதுவரை என்ன செய்தார் என்பதற்கான 500 வார்த்தைகளால் ஆன வாழ்க்கைக் குறிப்பு தயாரிப்பது உற்பட செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், பணம் என்பது அவ்வளவு சுலபத்தில் கிடைக்கிற காற்றுப்போல அல்லவே.
எளிய வாழ்வாக இருந்தாலும் எப்படி வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இந்தத் தாத்தா இந்த பூமிக்கு வரும்போது மாசுமறுவின்றி சுத்தமாக வந்தோம். போகும்போதும் அப்படியேதான் போக வேண்டும் என்பதே இவரது குறிக்கோள். தன் வாழ்வின் இறுதிவரை நெறிமுறைகளோடு வாழ விழையும் மனிதன் சந்திக்கும் சவால்களைப் பற்றியே த ஒல்ட் பாபர் என்ற இந்த சீனப்படம் பேசுகிறது.
இந்தப் படத்தில் நடித்தவர்களில் பலரும் தொழில்முறை நடிகர்கள் கிடையாது. நிஜ வாழ்விலும் பாபராக இருக்கும் அங்கில் ஜிங் ஜிங் குயி என்ற கலைஞர்தான் ஹிரோ. உலகம் மாறினாலும்கூட, நாம் எப்படி வாழவேண்டும் என்று எண்ணிப் பார்க்கச் செய்யும் படம் இது. ஹசி சோலு இயக்கிய இந்தப் படத்துககு கோவா சர்வதேச படவிழாவின் உயரிய விருதான'தங்க மயில் கிடைத்தது.
ԵՊgTibւյլյ55
அஜீத் நடித்து வரும் பில்லா 2 திரைப்படத்தில் உயில் 2008ம் ஆண்டு LA)|6%) இந்தியா பட்டத்தை 6նigանՅԱ5 வென்ற நடிகை
பார்வதி ஓமனகுட்ட CID-5 。經
அஜித் ஜோடியாக நடிக்க (E65ITUgp......... இருப்பதால் கடும் சந்தோஷத்தில்
தொடர்ந்து வரும் விஜய், அடுத்து ஒரு தின் விளம்பரத்தில் நடிக்க பட்டுள்ளதாக தகவல் வெ பரத்தில் நடிக்கவே விஜய் தொகை ரூ.5 கோடி என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதன் முதலா வர்ணம் படத்துல நான் உச்சரா நடிச்சிருக்கேன் மேக்கப் இல்லாம இந்தப் படத்துல நான் நடிச்சிருக்கேன் டீச்சர்னா அதுக்குள்ள மெச்சூரிட்டி மேனரிசம் எல்லாம் நடிப்புல கொண்டு வரணும் அதை நான் பண்ணப்போ, எனக்கு ரொம்ப புதுசா இருந்துச்சு டீச்சரா நான்
சிறுவயதில் Сштадт (трлігі 0,5 பில் கண்டு பிபு செல்ல தம்பி ெ
கேமரா முன்னாடி தான கதை நின்னப்போ. ரொம்ப தாதாவாக திருப்தியா, ரொம்ப ΕΤΙ LILη ΙΙΙ ΤΟΥ 2 சந்தோசமா, ரொம்ப  ിT#9ിഞ്ഞ്ഞu! பெருமையா உணர்ந்தேன், என ஜீவா துடி
என்கிறார் நடிகை மோனிக்கா தாப்ஸியை சந்
െന്ധ്ര
இந்தியாவின் தலை சிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர் நடிப்போடு LDL, GLDGGITLDs.
நிஷாவுக்கு
5լճlԱp GLocն G
šT–T互堑/一°°T LUDOJ படங்களுக்கு (6) ჟ5rr@5)o).JL'_Lე G இசையமைக்கவும் έ5ΠουΙο)/L Lς ου செய்ய வேண்டும் சூர்யாவின் நடிப்பை என்று பிரபல J НТТАф. மிகவும் இசையமைப்பாளர் ീഴ്ക് ஜெயராஜ்
95 IN) LLUGINT GYTETIT. எனக்கு கனவு ரோல் III என்று எதுவும்
கிடையாது. தமிழ் தெரியாது என்றாலும் தமிழில் நடித்தது நல்ல அனுபவம். விரைவில் தமிழிலும் டப்பிங் பேச தமிழ் கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார் நிஷா
திமிழ், இந்தி, ஆங் கள் என எப்போதும் இருப்பவர் ஏ.ஆர். உலகத்தில் சகோதர வலியுறுத்தி ஒரு அ தயார் செய்து வருகிற மான். இதில் 3 இந்தி ளும், 2 ஆங்கில ப அடங்குமாம். இதில் களை காட்சிப்படுத் றார்கள் ஒரு பாடலுச் ரஹ்மான் தோன்ற இ
ஆம் அறிவுக்குதா இந்தப் படம் தான் வெளியாகிறது. ெ திரையரங்குகள் ஒ
கரு.பழனியப்பன் இயக்கத் சோனியா அகர்வால் நடிட
விளம்பரங்களிலும் நடித்து ரபல டெலிகாம் நிறுவனத் 5 கோடி சம்பளம் பேசப் யாகியுள்ளது. இந்த விளம்
பேசப்பட்டிருக்கும் உறப்படுகிறது.
என்ற படம் 5 வருடங்களு படமாக்கப்பட்டது. சில, காரணங்களால் படம் வெ தற்போது, இந்தபடத்தை எடுத்து ரிலீசாக்க உள்ளன
சுடர் ஒளி 109 ஒக்டோபர்-15 ஒக்டோபர் 2011 ó

Page 15
சிறுவயதில் வீட்டை விட்டு ஒடிப் போன முரட்டு அண்ணனை மும்பை பில் கண்டு பிடித்து ஊருக்குக் கூட்டிச் செல்ல தம்பி செய்யும் தந்திரங்கள் தான் கதை மும்பையில் மிகப் பெரிய தாதாவாக நந்தா வளர்ந்து நிற்கிறார். எப்படியாவது நந்தாவைச் சந்திச்சு தன் பிரச்சினையைச் சொல்ல வேண்டும் என ஜீவா துடிக்கிறார் சொல்கிறார். நாப்ஸியை சந்தித்தது முதல் காதலில்
விழுந்து எழுந்தது வரை சகலமும் சொல்லி விட்டு, என் அப்பாவைக் கொன்றவனை ே ஸில் சரணடையச் செய்யவேண்டும் இல் யென்றால் கொன்னுட்டு வா. நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கறேன் என காதலியி சபதம் கலந்த வேண்டுகோளை நந்தாவிட ஒப்பிக்கிறார். தாப்ஸியின் அப்பாவைக் செ றது வேறு யாருமில்லை நந்தாதான். நந்தால் டமே ஜீவா இதைச் சொல்லும்போது திரை கதையில் ஜிவ் என சூடு கிளம்புகிறது, இய: ஆர். கண்ணன். தம்பியே அண்ணனைப் டே டுத் தள்ளுவானா..? போலிஸிடம் சரண் அ யச் சொல்வானா என எக்கச்சக்க எதிர்பார்ட்
AN
lUGëħERUNTER SALUS ՏԵՍԱԳԱ
தனுஷ் தற்போது அவரது மனைவியும், ரஜினிக தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் இய வரும் 3' படத்தி நடித்து வருகிறார். இ படத்தின் இரண்ட
தமிழ், இந்தி, ஆங்கில படங் கள் என எப்போதும் பிஸியாக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். உலகத்தில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒரு ஆல்பத்தை தயார் செய்து வருகிறாராம் ரஹ் மான் இதில் 3 இந்தி பாடல்க ளும், 2 ஆங்கில பாடல்களும் அடங்குமாம். இதில் 2 பாடல் களை காட்சிப்படுத்த இருக்கி றார்கள் ஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் தோன்ற இருக்கிறார்.
அறிவு படம் சென்னையில் மட்டும் 2 தி பரங்குகளில் வெளியாகிறது. தீபாவ விக்கு ல படங்கள் வந்தாலும் எதிர்பார்ப்பு
ஆம் றிவுக்குதான் சூர்ய படங்களிலேயே இந்தப் படம் தான் அதிக திரையரங்குகளில் ബീ. ബിബ് 25 திரையரங்குகள் ஒரே காம்ப்ளக்ஸில் உள்ள பல இரயரங்குகளில் வெளியிடுவதை யும் கன டால் இந்த எண்ணிக்கை நாற்பதை CETO TE
நகளுக்கு பிறகு மிகாேகும்
பழனியப்ப இயக்கத்தில் பூரீகாந்த் வியாஅ வால் நடிப்பில் சதுரங்கம் படம் ருடங்களுக்கு முன்னால் ாக்கப்பட்டது. சில, பல
ബ1 | ID ബurr::ബിബ്, பாது இ படத்தை பெரும் முயற்சி து ரிலிச உள்ளனர்.
வது கட்ட படப்பு ப்பு நடைபெற்ற மிகவும் நெகிழ் LLIT GUT, 9 (U5 535 LDI காட்சி அது கிளிசா போடாமலேயே ண்டு முறை அழுதே இந்த காட்சி யி என்னை அறிய லேயே என்னை றாக வெளிப்படு: யிருக்கிறேன்.
III சுடர் ஒளி 09, ஒக்டோபர்-15,
ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

12 ܘܡܘܬܐ ܠܐ ܬܐ. திடீரென வாதான் தம் தம்பி என நந்தாவுக்குத் தெரிந்துவிடுகிறது. கத்தி யால் குத்தி விட்டு ஆஸ்பத் திரிக்குச் செல்லும் வழியில் ஜீவாவை ரோட்டில் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார். பாணி பூரி விற்பவராக வந்து சந்தானம் கிச்சுகிச்சு மூட்டுகிறார். தியேட்டரே கலகலக்கிறது.
அண்ணனின் திட்டங் களை தந்திரமாக பொடிப் பொடியாக்கி, கார்மெண் ட்ஸ் என்ற பெயரில் அண் டர்ப்ளே செய்யும் நந்தாவை
நடிகர் விஷால் ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன்புதுணை இயக்குநராகத்தான் சினிமாவில்
பணியாற்றி வந்தார் இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் அவ ரது லட்சியமாக இருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை
கொஞ்சம் கொஞ்சமாக தனி ஆளாக்கி போலீஸில் சரண் அடையச் செய்கிறார். தம்பிக்
"TIGUO காகவும், குடும்பத்திற்காகவும் அவரை ஹீரோவாக்கிவிட்டது, 3) மனம் திருந்துகிறார் நந்தா, தமன் இந்நிலையில் விஜய்க்காக ୭୯୬ 55T இசை யில் அஞ்சனா, காஞ்சன கதை வச்சிருந்தேன். நடிச்சா அவர்
மட்டும்தான் அதில் நடிக்க முடி யும் அவர் சம்மதிச்சா இப்பவும் நான் டைரக்டர் ஆக ரெடி என்று கூறியிருக்கிறார் விஷால்.
மாலா பாட்டுகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. முத்தையாவின் Tটোত T உறுத்தாத ஒளிப்பதிவை கைதட்
டிப் பாராட்டலாம்.
otrasnóg DILUN
கிடந்த இரு வாரங்க ளாக சோனா சரண் விவ காரம் பெரும் பரபரப் 历 புடன் பேசப்பட்டு வந்
தது. இந்த நிலையில் கடிதம் மூலம் சரண் மன் னிப்பு கேட்டுள்ளதால் IL- அவரை மன்னித்துவிட் 鷲 டேன் என்று தற்போது சோனா அறிவித்திருக் ୩ கிறார். QU muS LLL LL LLL LLLLLL TTL LLLTT LLLL TTLTTS - 3, " போலிச்சாமியார்கள் பற்றிய திரை Աuւմ ஒன்று சத்யானந்தா என்ற பெய : ہی தி . 997 ܢ ( ரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்
றும் இந்தியில் வெளியாகிறது. இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என நித் யானந்தா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி இந்தப் படத்தை திரையிடுகிறார்கள். இப்படத்தில் சத்யானந்தாவாக ரவி சேட்டன் நடித்துள்ளார். இத்தாலி நடிகை அனுகி, நேகா மிஸ்ரா ஆகி யோரும் நடித்துள்ளனர்.
நடிக்க தடை.
லயாளத்தில் முன்னணி நடிகையாக iப்பவர் நடிகை நித்யா மேனன். ழில் 180, வெப்பம் உள்ளிட்ட ங்களில் நடித்துள்ளார். கேரளாவின் னணி தயாரிப்பாளரான ஆண்டோ ாசப், மலையாள படமொன்றில் த்துக் கொண்டிருந்த நித்யா மேனனை, ப்படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்வது டர்பாக சந்தித்து பேச விரும்பினார். ால் நித்யாவோ, மறுத்துவிட்டார். னே இதுகுறித்து மலையாள ரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் த்தார் தயாரிப்பாளர் சங்கம் யாவுக்கு நடிக்க தடை விதித்துள்ளது.

Page 16
நிலையிலே கன்றுக்குப் பாலூட்டிய வேளை டு வீட்டுக்கு வெளியே போன அந்தப் பசு, வழ பாக மாலையில் வீட்டுக்குத் திரும்பிவிடும். று வெகுநேரமாகியும் அது வீட்டுக்குத் திரும்ப லை. பிறந்து மூன்றே மாதங்களான அந்தப் நசுக் கன்று கத்துகிறது, கதறுகிறது. அப்பாத் ரயர் பசுவைக் காணாமையால் அந்தரப்பட் ர். கன்றின் கதறலைக் காது கொடுத்துக் கேட் பலங்குன்றிப் போனநிலையில் வீட்டுக்கு வெளியே 650 தார். அந்தப் பசு தினமும் மேயப் போகும் வழ பேயாட்டம் ஆடத் தொ Dயான இடங்களான புற்றரைகளெங்கும் அத ரையரோ அடங்குவதாக இ னத் தேடி அலைந்தார். தமக்குத் தெரிந்த மாடு நின்று வாதமிட்ட பரரா வளர்க்கும் வீட்டுக்காரரெல்லோரையும் சந் இழுத்தார். கையிலே அகப் ந்து விசாரித்தார். வேலிகளுக்கு மேலாகக் கண் கொண்டே சண்டைக்கு நின் ளை வீசித் தனது பசு எங்காவது மேய்கிறதா? என் கூச்சலையும் கூத்தையும் ம் நோட்டம் விட்டார். நேரம் போய்க் கொண் லெல்லாம் கூடி, எட்டி நின் ருந்தது. பசு தானாகவே கன்றைத் தேடி வரும், அவர்களின் வார்த்தைப்பிர து தனது கன்றை மறந்து வேறெங்கும் தங்கி பில் முடிந்தது. டாது என்ற எண்ணம் அப்பாத்துரையரைச் சிறிது கன்றின் பரிதாபமான ஆறுதலாக ஓய்ந்திருக்கப் பாய்விரித்தது. ஆனால் கொண்டே இருந்தது. க }ருள்பரவி ஊர் அடங்கிய பின்னரும் பசுவைக் காண பாய்ந்த அப்புத்துரையரை பில்லை. பிடித்துப் புரண்டெழுந்தா ஒய்வின்றிக் கத்திச் சோரும் கன்றைப் பார்க்க, டுக்குள் காயமுற்று வருந்திய அதன் கதறலைக் கேட்க அவருக்கும் மனைவி சிவ யிலிருந்து செந்நீர் கொட்ட ாமிக்கும் கவலை மேலோங்கியது. தூக்கம் கெட் லவர்கள் அவரைத் தூக்கி ( ப்ெபோன அன்றைய இரவு, பசு எங்கே போனது? ஒடினர். அவசர சிகிச்சை அதற்கு என்ன நடந்தது? என்றெல்லாம் எழுந்தா பட்ட அப்புத்துரையர் அ ம்ெ கேள்விகளுக்கு ஏக்கமும் எதிர்பார்ப்பும் சேர்ந் இன்னமும் கட்டிலிலே தோங்கும் கற்பனைகளும் காரணங் 5ளும் அவர்களைப் பலர் மீது சந்தேகக் கணைகளை பதிலாகத் தொடுத்த படியே விடிந்தது
பக்கத்து வீட்டுக்காரன் பரராச சிங்கம், அப்புத்துரையாரின் காணி வேலியை நகர்த்தி உள்ளுக்கும் வெளி யேயும் கயிறிழுப்பு நடத்தியதோடு தொடங்கிய பகை இன்னமும் ஆற வில்லை. அந்த வேலிச் சண்டைக் குப் பழிவாங்கத் தன் மாட்டைக் களவாடி இறைச்சிக்கு விற்று விட்டானோ? வேறு யாரையா வது ஆள் வைத்துக் கடத்தி செல்ல வழி செய்தானோ? என்றெல்லாம் ஏதேதோ எண் 1 ணங்களால் மனதைத் தொட்டு f - شهر நீண்ட சந்தேகச் சங்கிலி மீண் ما டும் மீண்டும் பக்கத்து வீட்டு வேலி ஒரமாய்ப் பரராசசிங்கத் தின் பகையிடத்திலேயே வந்து தரித்து நின்றது.
ஒரு நாளும் நடவாத சம்பவம் இன்று நடந்திருப்பதற்குக் கார ணம் பரராசசிங்கமே என்ற சந் தேகப் படம் அழிக்க இயலாத வண்ணங்களோடு பெரிதாகத் தோன்றி யது. விடிந்ததும் வீட்டுக்கு வராத பசுவைத் தேடுவதற்காக அன்றைய கந்தோர் வேலைக்கு லீவு போட்டுப் பசுவைத் தேடிச் சிறிது தூரம் நடந்து அலைந்தார். தூங்கித் துவண்டு விழுந்து கிடந்தே கத்திச் சோரும் கன்றுக்கு ஆறுதல் செய்ய அவருக்கோ ༣ན་ வழி எதுவுமே தெரிய வில்லை. பரராசசிங் 3 y,
கந்தான் ஏதோ செய்து }్యస్
6
சிறுக
தனதுபசவைத்தொலைத்து: " . விட்டான் என்ற சந் : فهي - தேகமே நேரம் போகப் போகப் பூதாகாரமாய் எழுந்து புகைந்தது. பரராச சிங்கத்தை விசாரணைக் சிங்கமும் ஒரு கள்வன் என்பதாய் உலவித் திரியும் காவல்துறையினர் தடுப்பு கதைகளும் அப்புத்துரையரை அந்த முடிவுக் திருந்தனர். குள்ளேயே ஆழமாய் அமிழ்த்தியது. சந்தேகம் இரண்டு நாட்களாய் வலுத்தது. அவன் மீதிருந்த வெறுப்பினால் அவனு துரையர் இன்றுதான் கை டன் பல நாட்களாகக் கோபத்தோடு கதைக்கா தலைக் காயத்திற்குக் கட் மலே இருந்த அப்புத்துரையர், பசு தொலைந்த வீட்டுக்குப் போகும் அ சங்கதியைச் சொல்லி உரத்துக் குரலெழுப்பத் அன்று பகலில் அப்புத்து தொடங்கினார். வார்த்தைகள் ஆத்திரத்தில் தோய் சாப்பாடு கொண்டு ந்து அர்த்தமற்றவைகளாகப் பொழிந்தன. அவை சிவகாமி பிணையில் வி( அந்தப் பிரதேசத்தையே நாற்றமெடுக்க வைத்தன. கொண்டிருந்த பரராக சில பொழுது அவற்றை அமைதியாகக் கேட்டுக் ஆனால் அவரைப் பார்: கொண்டிருந்த பரராசசிங்கமும் அவரின் மனை தோடு விலகிப் போவ வியும் தமது வார்த்தைப் பலத்தைப் பிரயோகித் "தங்கச்சி சத்தியமாய்ச் தபடி அப்பாத்துரையரின் வேலியோரத்தில் நின்று மாட்டைக் காணவுமில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ο O ந்தீவு மகேஷ் டங்கினர். அப்பாத்து லை. வேலியால் எட்டி சிங்கத்தாரை வீதிக்கு பட்ட கம்பைத் தூக்கிக் ார். அவர்கள் போட்ட ார்க்க அண்டை அய வேடிக்கை பார்த்தது. பாகம் முற்றிக் கைகலப்
கதறல் ஒலி கேட்டுக் ம்பெடுத்து முன்னால் பரராசசிங்கம் கட்டிப் அந்தக் குத்து வெட் அப்புத்துரையர் தலை மயங்கிப் போனார். அய காண்டு ஆஸ்பத்திரிக்கு பிரிவில் அனுமதிக்கப் வுெ மயங்கிய நிலையில் கிடக்கிறார். பரராச
--- نظراً Geborg
கன அழைததுப் போன காவலில் அவரை வைத்
மயக்கத்திலிருந்த அப்புத் விழித்திருந்தார். அவரது ப் போடப்பட்டிருந்தது. ]றுமதி கிடைக்கவில்லை. ரயருக்கு ஆஸ்பத்திரிக்குச் Fன்ற அவரது மனைவி ரிக்கப்பட்டு வீதியில் வந்து ங்கத்தைப் பார்த்தாள். ம் விருப்பின்றிக் கோபத் 5க் கண்ட பரராசசிங்கம் சால்லுறன் நான் உங்கட ல அதைக்களவெடுக்கிற
எண்ணமும் எனக்கில்லை"என்றான்பரிதாபத்தோடு, அவனது வேண்டுதலில் நிறைந்த உண்மை வெளிச்சமிட்டது. ஆனால் சிவகாமியோ ஆத் திரத்தோடு பசு போனாப் போகட்டும் நீ என்ட மனுசனுக்கு இப்பிடி அடிச்சுப் போட்டாய் அவர் மயங்கிற அளவுக்குக் காயப்பட அடிச்சிருக் கிறாய்? என்றாள் ஆத்திரத்தோடு "அதுதான் இப்ப எங்களுக்குக் கோபமாக் கிடக்கு என்று” தொடர்ந்த சிவகாமியின் வார்த்தைகளைக் கேட் டுப் பரராசசிங்கம் ஒரு கணம் அதிரச்சியுற்றான். பசு களவாடப்பட்டதாக எழுந்த பிரச்சினை யோடு அப்புத்துரையரை அடித்துக் காயப்படுத் தியமை பிரச்சினையாய் உருவெடுத்து நிற்பதாக அவனுக்குப் புரிந்தது. இப்பொழுது இரண்டு தீர்வுக்கான பிரச்சினைகள் அவன் முன்னே
எழுந்து நின்றன. ஒன்று பசுவைக் களவு செய்
தவன் நானல்லன் என்று நிரூபிப்பது. மற்றது அப்புத்துரையரைக் காயப்படுத்தியது நியாயமா னது என்று நிரூபிப்பது. இவற்றிலிருந்து விடுபட வேண்டுமே என்ற போராட்ட சிந்தனைக்குள் அவன் மூழ்கிப் போனான். தனது பக்க நியாயங் களை எடுத்துச் சொல்ல எழுந்த வாதம் மேலும் பிரச்சினைகளை உருவாக்காதிருப்பதில் அவனது கவனம் திரும்பியது.
நியாயம் உள்ளவர் தம் பக்கத்தில் அமைதி யைக் கடைப்பிடிக்காது விட்டால் மேலும் மேலும் நியாயமற்ற புதிய பிரச்சினைகள் தோன்று வதைத் தடுக்க இயலாது போகலாம்.
சிவகாமியுடன் வாதிட்டு வெல்வதிலும் பார்க்க அதனை இத்தோடு நிறுத்திக் கொண்டு வீட் டுக்குத் திரும்புவதே சிறந்ததென எண்ணி
N \ னான். அமைதியாக வீடு வந்து சேர்ந்தான்.
அவனது மனம் எதையெதையெல்லாமோ எண்ணி அலை பாய்ந்தது. கோபம் எத்தனை தவறுகளுக்குக் காரணமாகின்றன என எண் ணினான். கோபத்தை நிறுத்தும் வகை தெரியாது குலையும் நிலைமைகளையும் அவை பீறிட்டெழும் வேளைகளையும் சிந்தித்தான். அவை ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமே என்ற சிந்தனை அவனிடத்தில் பூத்தது. அன்று முழுவதுமே தனது நியாயத்தைச் சொல்லி விளக்க முடியாத நிலையில் அப்புத்துரையரைத் தாக்கிய செய்கை அவனை
வாட்டி வருத்தியது.
மறுநாள் காலையில் அப்புத்துரையரின் வீட்டு வாசலில் நொண்டிய படி வந்து நின்ற பசுவைக் கண்ட சிவகாமிக்குத் தமது அறியாமையால் விளைந்த சண் டையையும் அதனால் அப்புத் துரையருக்கு ஏற்பட்ட காயத் தையும் எண்ணியபோது வெட்கம் பற்றிக்கொண்டது. தமது தவறுகளுக் காகப் பரராசசிங்கத்திடம் மன்னிப் புக் கேட்க எழுந்த வேகத்தில் அவர் களுக்கு ஒரு புதிய சிந்தனை தோன்றி யது. ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு. இப்பொழுது இரண்டு குடும்பத் தினருமே தத்தமது தவறுகளை உணர்ந்துதிருந்தினர். கோபம் தொலைந்தது. மனையெங்கும் மகிழ்ச்சி மலர்ந்தது. wట్టx எங்கோ சென்று தானாகவே * பொறியில் சிக்கிக் காலில் காய முற்று அதிலிருந்து தன்னை விடுவித் -துக் கொண்டு திரும்பி வந்திருந்தது பசு. அதன் கதறல் ஒலி கேட்டுத்துள்ளிக் குதித் ஓடிவந்த கன்றின் உற்சாகமும் மகிழ்ச்சியும் எல்லோரது முகத்திலும் ஒளியைத் தூவியது. பசுவையும் கன்றையும் பார்த்த அயலவர்கள் பசுவுக்காக அங்கு நிகழ்ந்த சண்டையை எண்ணிக் கேலியாக உரத்துச் சிரித்தனர். ஒன்றிநின்ற அப்புத்துரையரையும் பரராசசிங்கத் தாரையும் வெட்கம் பிடுங்கித் தின்றது.
என்னதான் நிலைமைகள் சீரடைந்தாலும் நடந்தவைகளுக்காய் வழக்கென்றும் கணக்கென் றும் இருவருமே கொஞ்சநாட்கள் இழுபடத்தான் போகின்றனர்.
தன் மடியை முட்டிப் பால் குடித்தபடி அணைந் திருந்த கன்றை அந்த நொண்டிப்பசு பாசத்துடன் நக்கியது. *
சுடர் ஒளி o9, ஒக்ரோபர். 15 ஒக்ரோபர். 2011

Page 17
வியக்க வைக்கும் வெளவால்க
:is - 63............ چہ : ... ہو sن ،
. . . .3 S.;
a.
அருகி வித்ம் இயிரின்ங்கள் தொடர் பாக ஆராய்ச்சி செய்துவரும்ஆய்வாளர் கள் காட்டுக்குள் 13 நாட்கள் தங்கியிருந்து இவ்வகை வெளவால்களைக் கண்டுபிடி த்துள்ளனர். இவை, ரினோலொபஸ் பிளெஸி என்ற விஞ்ஞானப் பெயர் கொண்ட வெளவால் இனத்தின் மற்று மொரு பிரிவைச் சேர்ந்தவையாக இருக் கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வகையான வெளவால்களை ஒத்த இனம் மேற்கு அமெரிக்கக் காடுகளில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர். வடமாகாணக் காடுகளில் 27 வகையைச் சேர்ந்த 245 வெளவால் இன ங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித் துள்ளனர்
உலகத்தின் மிகச்சிறிய மீன்தொட்டியையே நீங்கள் பார்க்கின்றீர்கள் Zet Danio என்ற மீன் இனத்தை உள்ளடக்கி உள்ளங்கைக்குள் அடங்கி விட்ட இந்த மீன் தொட்டி 30x24 X14mm என்ற நீள, அகல உயர அளவுகளில் காணப்படுகிறது. உலகின் மிகச்சிறிய மீன்தொட்டி இதிலுள்ள சுவாரசி என்னவென்றால் இரண்டு தரம் கரண்டியால் அள்ளி நீரை விட்டால் குறித்த தொட்டி நிரம்பிவிடும். குறித்த மீன்தொட்டி ரஷ்யாவைச் சேர் Anatoly Konenko என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை தேக்கி வைத்து தேவையான நேரங் களில் பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இந்த பற்றரி பொதுவாக சிங்க், மக்னீசியம், மெர் குரி போன்ற வேதிப் பொருட்களால் தான் உரு வாகப்படுகின்றது. இது போன்ற பற்றரிகளால் சுற் றுசூழல் மிகவும் பாதிப்பு அடைகின்றது. இதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில் பேப்பர் பற்றரிகளை கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இதுவரை உலோ கத்தை பயன்படுத்தாமல் பற்றரியை உருவாக்க முடியாது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க பேப்பர் பற்றரியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ள னர். இதனை ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. மரியா ஸ்ட் ரோம் தான் கண்டுபிடித்தி ருக்கின்றார். மேலும் இந்த பற்றரி சுற்றுச்சூழலுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. இதுவெறும் சுற்றுசூழலுக்குத் தானா என்று கவலைப் படவேண்டாம். இந்த
பற்றரியை மிகச் சுலபமாக உருவாக்கிவிடலாம். ஏன் என்று சொன்னால் இது ஒரு கடல் வாழ் உயிரினமான க்ளாடோபோரா என்கிற அல்கேவினால் தான்
சுடர் ஒளி, ஒக்டோபர் -15, ஒக்டோபர் 2011 -
O பற்றரி பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். காகிதத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Staufsbümr udēSübhurfhuu umruhu
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பர். அதில் நம்மில் சிலருக்கு பாம்பு என்கின்ற பெயரை கேட்டாலே பயம் ஏற்ப டும். ஆனால் இந்த மெடுலா மீட் என்ற பாம்பு தான் உலகின் மிகப்பெரிய பாம்பாக கருதப்படுகின்றது. 25 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட இந்த பாம்பு பெண் இனத்தை சேர்ந்தது. இதனை 15 பேர் சேர்ந்து தான்தூக்க முடியும். ஒரு வாரத்திற்கு 40 கிலோ எடையுள்ள விலங்கை உணவாக சாப்பிடு h கின்றது. ஆனால் 100 கிலோ எடையுள்ள விலங்கை எளிதாக இத னால் உண்ண முடியும். இதன் பயிற்சியாளர் லாரி எல்கர் கூறுகை யில், மெடுஸாவை நினைத்து அனைவரும் பயப்படுகின்றனர். அது நியாயம் தான் எனக்கும் அந்த பயம் உள்ளது. ஆனால் மெடுஸா வின் 18 அடி நீளம் எப்பொழுதும் மயக்க நிலையில் இருக்குமாறு நான் பார்த்துக் கொள்கிறேன். ஆதனால் மெடுஸாவை குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. மெடுஸா உலகின் மிகப் பெரிய பாம்பாக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டி காத்திருக்கின்றேன் என்றார்.
சிலரைப் பார்த்து நம் உறவினர் போல இருக்கி றது ஆனால் அவர் இல்லை, உருவம் ஒரே மாதிரி இரு கின்றதே என்று குழம்பி இருப்போம். இந்த குழப் பம் மனிதருக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் எற்படுகின்றது. அதிலும் குறிப்பாக மனிதர்களின்
b மூதாதையர் என்று சொல் லப்படுகின்ற குரங்குகளி டம் ஆச்சரியமூட்டும் அபூர்வமான உரு வ
ஒற்றுமை காணப்படுகின் றதாம். உலக அளவில்
சுமார் 264 வகையான
குரங்குகள் காணப்படுகின்
றன அதில் இப்பொழுது 9. பாதி அழியும் தருவாயில்
இருகின்றது. சில விசித்திர மான குரங்குகளை நீங்க து ளும் பாருங்கள்.
a
உருவக்கப்பட்டது. மேலும் இது கடலில் உருவாவதால் விலையும் மிக மலிவானதாக தான் இருக்கும். இது பாலிமர் பற்றரி என்கிற வகையை சார்ந்ததாக இருக்கின்றது. ஆனால் இதுவரை இருக்கின்ற பற்றரிகளை விட 200 மடங்கு அதிக மின்சார த்தை தேக்கி வைத்துக் கொள்ளக் கூடிய சக்தி இதற்கு இருக்கின்றது. இதில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. இதை மிகச் சுலபமாகவே சார்ஜ் செய்து விடலாம். இப்பொழுது பயன்பாட்டி டில் இருக்கின்ற லிதியம் பற்றரிகள்ை விட வேகமாக சார்ஜ் ஆகக் கூடி: தன்மை படைத்ததாக இருக்கின்றது. தற்பொழுது தொடக்க நிலையில் இருக்கும் இதனுடைய பயன்பாடு கள் கூடிய விரைவில் மக்களின் பயன்: பாட்டிற்கு வந்து விடும் என்று

Page 18
வெடி இது ஆக்ஷன் படம்த நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இ பெங்காலி பெண்ணாக நடித்து விஷால் அங்கு என்னை சந்திக்
நடக்கிற அதிரடி திருப்பங்கள் விவேக்குடன் இணைந்து காமெ படங்களில் வழக்கமாக வந்துே கேரக்டருக்கும் கதையில் முக்கி ஸ்பெஷல் என்கிறார் சமீரா,
தமிழில்
O
பிரபுதேவா இயக்கத்தில்நழத்தது பற்றி fgo Dust 60 இருக்கிற
வரது இயக்கத்தில் நடிததது @蠶 அ ് இச்சு இச்சுக்கொடு பாடல் காட இந்தி, அனுபவம. இ லில் பயந்தேன். GogDTGT u-° ථූ மொழிக நடனமாட முத க் கொண்டிருக்கும்போது 6 TT னைதான் எல்லோரும் ീ வந்து விட்டது. பிறகு பிரபுதே டு என்பேன் அறியா''தூ'ஆடவைத்தார். கஷ்: அதிக அ தான் தைரிய:இந்த டான்ஸ் கண்டிப்பாக வாரணம் டான்ஸ் 蒿 சென்னை பேசப்படுவதி ಇಲ್ಲ: LSS SSLSSSLSSSSS S 995/35LDIT NINNI Gotair. 9 அமலாபால் உங்க வாய்ப்பு ஊருக்கு தங்கை ஆகிவிட் அர்த்தம்
် မွို S. 3.8%:
;❍ லிங்குசாமி இயக்கும், வேட்டையில் ஹிரோயின்கள் பெரும் இருவரும் நடிக்கிறோம். இதில் போல்டான பயன்படுத்தப்படுகிறா கிராமத்துப்பெண் வேடம் பாவாடை, தாவணி யில் வருகிறேன். இதுவரை நான் நடித்திராத கேரக்டர். அமலா பால் தங்கையாக நடித்துள்ளார். இருவரும் போட்டி போட்டு டருக்கு முக்கியத்துவம் நடித்துள்ளோம். இந்த செட்டில் நாங்கள் எடுக்கப்படுகிறது. அத மட்டும் தனியாக இருக்க வேண்டிய சூழல். தவிர்க்க முடியாததுதா இதனால் நெருங்கிய நட்பை வளர்த்துக்
பொத்தாம் பொது ஆனால், எல்லா படங்
கொண்டோம். இப்போதும் அவர் அடுத்து?
என் சகோதரிதான். இந்தியில் .ே நடித்திருக்கி பற்றி பிறகு
Ν. ΟΦόυρΟΦώ
賈| Onാgb
Tெழுதுவது தமிழாக இருந்தாலும், எழுத்துகள் ஒன்றாகவே இருந்தாலும், படைப்புகள் என்பது வெவ்வேறாகவே ) இருக்கிறது. ஒவ்வொரு படைப்பும், வெவ் ( வேறு ரசனையை வெளிப்படுத்துகிறது. அதன் ஒட்டம் அதற்கேற்ப நீள்கிறது. கதை, கட்டுரை, கவிதை, நாவல், வரலாறு என பல் வேறு பாதைகளில் பயணம் செய்கிறது படைப்புகள். ஒவ்வொன்றுக்கும் ஒரு நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அந்த நுட்பம்தான் தனிச்சிறப்பாக அமைகிறது. கதையைப் போல் கட்டுரையையும், கட்டுரையைப் போல் கவிதையையும் எழுத முடியாது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சிறப்பு உள்ளது. ஒரு நகைச்சுவைத் துணுக்கு எழுதுவதற்குக் கூட தனித்தன்மை தேவைப்படுகிறது. அந்த வகையில் பாடல் எழுதுவது என்பது, அதுவும் திரையிசைப் பாடல்கள் எழுதுவது என்பது மிக நுட்பமான விளையாட்டு. எத்தனையோ தமிழறிஞர்கள், சான்றோர்கள் தமிழ் தெரிந்தும், புலமை இருந்தும், இலக்கணம் மற்றும் இலக்கியங்கள் அறிந்திருந்தும், பாடல் எழுத வந்து, இந்த விபரீத விளையாட்டில் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறிச் சென்றிருக்கி ற்ார்கள். அதற்காக, அவர்கள் எல்லாம் திறமை இல்லாதவர்கள் என்று நீர்த்தம் இல்லை. ஒரு வட்டத்துக்குள் அவர்களால் வளைந்து கொடுத்து *ளையாட முடியவில்லை என்பதுதான் பொருளே தவிர, திறமையற்றவர் ஆன் என்று பொருள் அல்ல. காரணம், அவர்கள் சுதந்திரமானவர்கள். அவ க்ளின் கற்பனைக் குதிரைகளுக்கு கடிவாளம் போட விரும்புவதில்லை. ஆனால், நாங்கள் அப்படி அல்ல. சதுரமோ, வட்டமோ, முக்கோணமோ, தற்குள்ளேயே எங்கள் குதிரைகளை ஒட்ட கற்றுக்கொண்டோம். இத இரல், திரைப்படப் பாடலாசிரியர்கள் பல விமர்சனங்களுக்கு ஆளாக
த்ரிடுகிறது. முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். பாட *கள் என்பது திரைப்படங்களை சந்தைப்படுத்துவதற்கு முதல் அடையா ஸ்மாகத் திகழ்கிறது. அதோடு, நாங்கள் எழுதும் நான்கு நிமிடப் பாடல் களுக்குத்தான் ஐம்பது லட்சத்திலிருந்து ஐந்து கோடி ரூபாய் வரை செலவ செய்கிறார்கள். அந்த செலவை வரவு வைப்பதற்குத்தான் தயாரிப்பாள முதல் இயக்குநர் வரை கடுமையாக உழைக்கிறார்கள். காரணம், இது வியாபாரக் களம். அதேநேரம், இது ரசிப்பதற்கான கலை. எனவேதான் இலக்கண, இலக்கியங்களை மீறி, ரசனைகளை முன்னிறுத்தி சிலநேரப்
கவிஞர் afgaarasalén
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*
இருந்தாலும் சென்டிமென்ட் க்கிறது. இதில் பாரோ என்கிற ளேன். கொல்கத்தாவுக்கு வரும் : ார் காதல் வருகிறது. அடுத்து
விறுவிறு திரைக்கதை. இதில் யும் செய்துள்ளேன். கமர்சியல் வது போல் இல்லாமல் என் த்துவம் உள்ளது. இது எனக்கு
து 4வது படம். எப்படி து தமிழ் இன்டஸ்ட்ரி?
தெலுங்கு உட்பட பல்வேறு 1ல் நடித்திருந்தாலும் சென் எனது இரண்டாவது வீடு தமிழ் ரசிகர்கள் என் மீது ாபு வைத்திருக்கிறார்கள். ஆயிரம் படத்துக்குப் பிறகு பில் நிறைய சென்டிமென்ட் l
தற்காக மற்ற 5nrifழிகளில்
ளை மறுக்கிறேன் என்று
பாலும் கிளாமருக்காகத்தானே resgir? பாக அப்படி சொல்லி விட முடியாது. சில படங்களில் அப்படியிருக்கலாம். களையும் அப்படி சொல்ல முடியாது. நான் நடித்த படங்களில் எனது கேரக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சினிமா, ஹிரோவை மையப்படுத்திதான் னால் சில படங்களில் அதிக முக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம். அது
3.
தஜ் படத்தில் நடித்துள்ளேன். இதில் ரிஸ்கான ஆக்ஷன் காட்சிகளில் றேன். தமிழில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அது சொல்கிறேன். ۔۔۔۔
விளையாட வேண்டியிருக்கிறது. இதுவும் அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு பாடல், கதையைச் சொல்ல வேண்டும் என்பது மட்டுமல்ல, மெட்டுக்குள் அடங்க வேண்டும். மென்மையாகத் தொடங்க வேண்டும். கதை சொல்ல வேண்டும், அதை வெகுரசனையுடன் சொல்ல வேண்டும். இதுவரை வராததாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருமுறை கேட்டவுடன், உடனே பாடும் அளவுக்கு எளிமைபடுத்தப்பட வேண்டும். ஏதாவது ஒரு புதுமை இருக்க வேண்டும். இசையில், வரிகள் தொலைந்துவிடக் கூடாது. அதேநே ரத்தில், எல்லைகளை மீறவும் கூடாது. இதுபோல் எத்தனையோ கட்டுப்பா டுகள் திரையிசைப் பாடல்களுக்கு இருக்கிறது.
போக்கிரி படத்தில்,
"மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் s சேலத்து மாம்பழம் நீதானடி. . இது ஒன்றும் புதிய கண்டு"
பிடிப்பு அல்ல. காலங்காலமாக குழந்தைகள் பாடிக் கொண்டிருந்த பாட்டு தான். இது திரைப்பாடல் என்று வருகையில், பெண்ணை மாம்பழமாக உரு வகப்படுத்தும்போது, அது நாயகன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல் வது போல் அமைக்க வேண்டியிருக்கிறது. ஆங்கில மோகத்துக்குள் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறை, சமீபத்தில் அதிகமுறை பாடிய தமிழ்ப் பாடல் இதுவாகத்தான் இருக்கும். இதற்குமுன் விஜய் படங்களுக்கு நான் நிறைய பாடல்கள் எழுதியிருந்தாலும், அதிகமாக பிரபலமான பாடல் இதுதான். இந்த பாடலில் இப்படியொரு பல்லவி அமைய காரணமாக இருந்தவர், இயக்குநர் பிரபுதேவா, ஏற்கனவே அவருக்கும், எனக்கும் நல்ல நட்பு இருந்ததால், என்னை சுதந்திரமாக எழுத விட்டார். மூன்று பல்லவிகள், நான்கு சரணங்கள் எழுதிக் கொடுத்தேன். அனைத்துமே அற்புதமாக இருக் கிறது என்று பாராட்டினார். காதலும், கலகலப்பும் நிறைந்த இப்பாடலில் பிரபுதேவா விரும்பியது ஒன்றே ஒன்றுதான். பல்லவியைக் கேட்டவுடன் குழந்தைகளும் பாட வேண்டும். எனவே, பல்லவியை மட்டும் மாற்றி எழுதுங் கள் என்றார். உடனே, குழந்தைகள் பாட வேண்டும் என்றால், மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் என்றுதான் எழுதவேண்டும் என்று விளையாட்டாக சொல்லி சிரித்தேன். அடுத்த வினாடி, எனக்கு இது தான் வேண்டும். இதையே கதாநாயகியை வர்ணிப்பது போல் மாற்றுங்கள் என்றார். சும்மா கலாட்டா பண்ணாதீங்க. என்றேன். உடனே பிரபுதேவா, இது நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு. எழுதிக் கொடுங்க என்றார். பிறகு அந்தப் பாடலை, குழந்தைகள் பாடும் பாடலை, காதலர்கள் பாடுகின்ற வகையில், இரு நிமிடங்களில் மாற்றிக் கொடுத்தேன். வரிகளைப் படித்து ரசித்த இசையமைப்பாளர் மணிசர்மா, இந்த ப்ாட்டு சூப்பர் ஹிட்டாகும் என்று பாராட்டினார். உண்மையிலேயே, நாங்கள் எதிர்பார்த்ததை விட அந்த பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதோடு, விஜய் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பையும் கொடுத்தது. ஏன் இந்த பாடலைப் பற்றி சொல்கிறேன் என்றால், சிலநேரம் பாடல்கள் இப்படித்தான் எங்கள் கைகளை விட்டு வெளியேறி விடுகிறது என்பதை புரிய வைப்பதற்குத்தான்.
சுடர் ஒளி/09, ஒக்டோபர்-15, ஒக்டோபர் 2011

Page 19
கிடந்து இஆரதம் பதவி ஏற்றதி துயிர்த்மர்ம்ன்மோகன்சிங்அவ ருக்குக் காண்பிக்கும் அதீத அசாதாரண மரியாதை தி.மு.க.வை எரிச்சலின் உச்சத்துக்கு இட்டுச் சென் றுள்ளது. பதவி ஏற்ற முதல் மாதமே டில்லி விரைந்து பிரதமரை சந்தித்து வந்தார் ஜெயலலிதா. அப்போது சம்பிரதாயத்தை மீறி பிரதமர் தனது இல்லத்தின்வாசல் வரை வந்து வரவேற்றிருந்தார். அப்போதே தி.மு.க தரப்பு முகத்தைச் சுளிக்கத் தொடங்கியிருந்தது. பிரதமரைச் சந்தித்து சென்னை மீண்ட முதல்வர் “சந் திப்பு திருப்திகரமாக அமைந்தது; பிரதமர்தகுந்த முறை யில் பதிலளித்தார்" என்ற தொனிப்பட பேட்டி யளிக்கவும் செய்தார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு. க.வின் திருகுதாளம் மன் மோகனுக்கு பெரும் வெறுப்பை ஊட்டியது உலகறிந்த உண்மை. தி.மு.க. வைத் தூக்கித் தோளில் சுமக்கும் பார வண்டியாக இருக்க பிரதமர் நிர்ப்பந்திக்கப்பட் டது அவரை எரிச்சலுக்குள்ளாக்கி இருந்தது. ஆனாலும் ஆட்சிக்கு தி.மு.க.வின் 19 எம்பிக்கள் அவசியம் என்பதால் பிரதமர் மெளனம் காத் தார். அந்தநேரம் பார்த்து தமிழகத் தேர்தல் வந்த தால் தி.மு.க பிரதமரிடம் இருந்து இன்னும் தூர மாயிற்று. புதிய முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா கிட்டத்தட்ட ஒரு புதிய அவதாரமாக வெளிப்பட்டு பழைய தவறுகளைத் திருத்தி நடந்தவராக தோற்றம் காண்பித்ததானது தி.மு.க மீது கோபத்திலிருந்த பிரதமருக்கு தி.மு.கவுக்கு சரியான மாற்றாக ஜெய லலிதாவை நினைக்கச் செய்தது எனலாம்.
இந்தப் பின்னணியில் தென்தமிழ்நாட்டில் கூடங் குளம் அணுமின் நிலையத்தால் சூழல்பாதிப்பு ஏற்படலாம் என்ற கருதுகோள் அப்பிரதேசத்தில் பரவ லாயிற்று. உள்ளூர்வாசிகள் சாகும்வரை உண்ணா விரதம் மூலம் இந்த பாதிப்பை அகற்ற வேண்டு மென மத்திய அரசிடம் கோரினர். ஜெயலலிதா சாதுரியமாக இது விடயம் மத்திய அரசின் கட் டுப்பாட்டிலேயே உள்ளது. எனவே மத்திய அரசு மக்களின் உணர்வை மதித்து அவர்களுடன் பேசித் தீர்க்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி இருந் தார். என்ன ஆச்சரியம்! மறுநாளே பிரதமர் ஜெய லலிதாவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய துடன் அவரது அலுவலகத்திலுள்ளதுணை அமைச் சர் நாராயணசாமி உடனேயே தமிழகம் விரைந்ததும் குறிப்பிடத்தக்கது. நாராயணசாமி புதுச்சேரியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை எம்.பி என்பதுடன் தி.மு.க. தலைவருடன் மிக நெருக்க
மானவர் என்பதும் லலிதாவின் இந்த ஒ( தடித்துக் கொண்டு அமைச்சரை அனுப் பான செய்திகளல்ல. கடுப்பில் இருந்த தி துக்கே சென்றது.
மறுபுறம் தமிழக உ துப் போட்டியிட கா மு.கவுக்கு இரட்டிப் யிற்று. தி.மு.க ஆட்சிய வழக்குகளில் கம்பி னால் தி.மு.கவின் உள் கேள்விக் குறியாகவே
மீது மக்கள் அதிருப்தி வாக இல்லை. எனவே போட்டியிட்டும் வெல் லமை இப்போது அ.தி. உள்ளது என்பது மறு முடியாத உண்மையாகு ரணத்தினாலேயே ே கவையும் ஜெயலலித விட்டுள்ளார்.
காங்கிரசைப் பொறு தி.மு.கவுடன் பயணிப்பு மையை விடதிமையே அ பதால் தனித்துப் போட் தீர்மானமெடுக்கப்பட்டது ஆனால் இந்த நேரத்தி வது மன்மோகன் - ெ வேகத்தில் முன்னேறி வ சித் தேர்தலில் காங்கிரஸ் தீர்மானத்தை எடுத்தது விரிசலை மென்மேலும் காங்கிரசோ, தி.மு.க.வே ஒன்றில் ஒன்று தங்கி இரு னும் உள்ளன. காய்கிரக
பிக்களின் ஆதரவு தேை
SPOT
STUDY IN LONDON.E.
BEDFORDSHIRE, WORCESTER, WALES" WORK Postgraduate & PhD 1 Undergraduate C
MBA (No work experience required), Computer Networks, Computer Computer Science, Software Engineering, IT, Education Studies Top Up, Speakers of Other Languages (TESOL), English Literature, Early Child Education Needs, Primary Studies with Oualified Teacher Status (CT Management, Business Studies, Accounting & Finance , Architecture, Art & Design, Fashion, Animation, Music, Social Science, Physiotherapy, Psyc Bio Medical Science, Pharmacology, Nursing Studies Top Up, Electric Civil Engineering, Mechatronics, Hospitality, Tourism, Sports Science &.........
1 PhD STUDENTS APPLICATION APPROVAL TIME APPROX. 4 WEEKS
Y MATURE STUDENTS ARE WELCOME TO APPLY W. Advanced entry for students with CIA, CMA, ABE, NCC, BCS, HND, ACCA and other recognised qualification: W. G.C.E. All students can apply pending results M Students having good Ol's other qualifications / related work Experience may be considered
as IELTS is not compulsory University of East London - www.le.ac.uk University of Bedfordshire - www.beds.ac.uk University of West London - www.w.ac.uk University of Worcester - www.worc.ac.uk U ity of Wales, Newport-www.newport.ac.uk
LoHos Tops 4OO
perte las
* Condition Apply
STUDENTS
-- Σ Σ. Ρ.
Meet Mr. LOHO / LOHOS GROUP
Please cal Sri Lanka Representative's office for more
Lucky Plaza Building, 4 / 7, 4" Floor, St. Anthony's Mawatha, Koidupitiya, Colombo O3. Tel : 2577768 / 077
E-mail: lo hosg
x
SPOT OFFERS Meet Mr. Rajendra Sampat, University of East lon At Lohos Group Office, Monday 17th October 11.00 a.m. to 4 P. Meet Mr.Jagat Patel-Regional Representative, University of Bed Cinnamon Grand Hotel-Aspen Room, Tuesday 18th October 11.00 an.
சுடர் ஒளி 109, ஒக்ரோபர்.15 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 

னைவு கூரத்தக்கது. ஜெய டிதத்துக்கு பிரதமர் விழுந் ாலைபேசியில் பேசியதும் தும் தி.மு.க.வுக்கு உவப் ற்கனவே மன்மோகன் மீது .க அதிருப்தியின் உச்சத்
ளாட்சித் தேர்தலில் தனித் ரெஸ் முடிவெடுத்ததும் தி. ஆத்திரமேற்படுத்துவதா ா ஊழல் அமைச்சர்கள் பல ண்ணி வருகின்றனர். இத நராட்சித் தேர்தல் வெற்றி ள்ளது. ஆளும் அ.தி.மு.க
ல் அதா
ஜயலலிதா நட்பு உக்கிர ரும் தருணத்தில் உள்ளாட் 9 தனித்துப் போட்டியிடும் தி.மு.கவுடனான உறவில் ) அதிகரிக்கவே உதவும். ா இருதரப்புமே பரஸ்பரம் க்கும் நிலையிலேயே இன் க்கு தி.மு.கவின் 19 எம். வ. தி.மு.கவுக்கோ ஜெய
SSESSMENT
RSS EE PLACEMENTS
USS
Information Systems, Teaching English for ood Studies, Special ), Linguistics Project |w, LLB, LLM, Media, ology, Biotechnology, & Electronic, Eng., s Many More
CO
8-498 A GUDANCE
р.m. shire .00 p.m.
•
லலிதாவின் தாக்குதலை சமாளிக்க மாநில ஆட்சி. மத்திய ஆட்சி இர்ண்டுமே இழக்கப்பட்ட நிலை யில் இருப்பது தற்கொலைக்குச் சமம்.
சென்றவாரம் கருத்து தெரிவித்த கலைஞர் எல்லாநேரமும் காங்கிரசுடன் இணைந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்று தெரிவித் துள்ளார். அவர் வாயில் காங்கிரஸ்-தி.மு.க உறவை மறுதலிக்கும் இதுமாதிரி கூற்றுக்கள் வெகு அரி தாகவே வெளிவரும். நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் காங்கிரசுடன் கூட்டணி முறியும் போல் தெரிந்தது அதன் போதும் கலைஞர் இவ்வாறு அரிதாக காங்கிரஸ் விரோத சொற்களை உச்சரித்திருந்தார். பின்பு உறவு சுமுகமடைந்தது பழைய கதை. இப்போது
பசயது டிலலயில டி. ஆர். பாலு சோனியா வைச்சந்தித்து நலம் விசா
அமெரிக்கா சென்றிருந்த சோனியா காந்தி குண மடைந்துசமீபத்தில்தான்டில்லிதிரும்பியிருந்தார். அவரை நலம் விசாரிக்க கலைஞர் நேரில்
கலைஞர் இம்மாதிரிப்
ரித்த பிறகாகும். சத்திரசிகிச்சைக்காக ஒரு மாதம்
:,
عر
: ::: : tյti-t
A M
.N dà - A ܀ الصحه NN பாலுவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இச் சந்திப்பில் ஊழல் வழக்கில் தி.மு.கவுக்கு காங்கிரஸ் உதவவில்லை என்ற கலைஞரின் மனவருத்தத்தை பாலு எதிரொலித்திருக்கலாம். தி.மு.க-காங்கிரஸ் தனித்து தேர்தலில் போட்டியிடுவது என்று தீர் மானிக்கப்பட்ட பின்பே பாலு- சோனியா சந்திப்பு நிகழ்ந்தது. எனவே கூட்டணி விவகாரமும் சந்திப் பில் அலசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிதம்பரம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பதவி விலக வேண்டுமென பி.ஜே.பி உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கோஷமிட்டு வரும் நிலையில் தி.மு.க இரு விதமான நிலைப்பாடுகளில் உள்ளது. சிதம்பரம் ஜெயலலிதாவின் பரம வைரி என்பதால் தி.மு. கவைப் பொறுத்தவரை அவர் மிகவும் பெறுமதி வாய்ந்த காங்கிரஸ் தலைவராவார். எனவே அவர் விலக வேண்டுமென கோரகலைஞர்விரும்பவில்லை. அதேவேளை சிறையிலுள்ள தி.மு.கவின் ராசாவோ எங்கே காங்கிரசை பழிதீர்ப்பது என கங் கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார். தனக்கு காங்கிரஸ் உதவவில்லை என்ற காழ்ப்புணர்வில் பிரதமரையும் சிதம்பரத்தையும் வாய்க்கு வந்தபடி திட்டுவதே ராசா வின் இப்போதைய தினசரி நடவடிக்கையாக மாறி யுள்ளது. சோனியாவை ராசா திட்டத்தொடங்கவெகு நாளாகாது என்றே தோன்றுகிறது. இந்த இலட்சணத் தில் சிதம்பரத்துக்கு காவடிதூக்கி ராசாவின் அதிருப்
இதேவேளை முட்டிமோதிய பிரணாப் முகர்ஜி யும் சிதம்பரமும் சோனியா முன்னிலையில் சமரச மாகிக் கொண்டதாக அறிவித்துள்ளனர். ஆனாலும் சிதம்பரம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட் டார் என்பதை இந்த சமரசத்தால் மறைத்து விட முடியாது என எதிர்கட்சிகள் கோஷமிட்டு வரு கின்றன. எதிர்வரும் நாட்களில் சிதம்பரம் பதவி விலக நேரிடலாம் என்பதை சோனியாவின் நடவடிக் கைகள் கூட எடுத்துக் காட்டுகின்றன.
பாதுகாப்பு:அமைச்சர்ஏ.கே அந்தோனியைசோனியா கடந்த வாரம் தனியே அழைத்துப் பேசியது டில்லி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஒரு வேளை எதிர்கட்சிகள் போடும் கூச்சலால் சிதம் பரம் விலக நேரிட்டால் அடுத்த உள்துறை அமைச் சராக அந்தோனியை நியமிக்க காங்கிரஸ் தலைவர் முடிவுசெய்துள்ளார். கிறிஸ்தவரானமுன்னாள் கேரள முதலமைச்சர் அந்தோனி சோனியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக சமீபகாலமாக உருவெடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தமிழருக்கும் அவ்வளவு நல்ல செய்தி அல்ல.*

Page 20
16
மலையகத்தில் தீபாவளிக் ெ
சலுகை அடிப்படையில்த
பDலையகத்தில் தீபாவளி களை கட்டி விட்டது. மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தமக்குத் தேவை யான பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாகிவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளை இலாபம் அடிக்கின்றனர் இடைத்தரகர்களும், வியாபாரிகளும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த மாத சம்பளமும் தீபாவளிப் பண்டிகை முற்பணமும் கைக்கு கிடை க்காத வேளையிலேயே இந்த வியா பாரிகள் மூட்டை மூட்டையாகப் பொருட்களுடன் மலையகத்தில் கூடாரம் அடித்து விட்டனர்.
உணவுப் பொருட்கள் முதல் தள பாட சமான்கள், வீட்டு பாவனைப் பொருட்கள், உடுபுடைவைகள் என அத்தனை பொருட்களும் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளு க்கே வந்து சேர்ந்து விடுகின்றன.
இதனால் காலை முதல் மாலை வரை தோட் டங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் தமது வீட்டடியிலேயே பொருட்கள் கிடைப் பதால் விலையைப் பற்றி சிந்திப்பதில்லை. காரணம் இப்பொருட்கள் கடன் அடிப்படையில் கிடைக் கின்றன. அதேவேளை பல தவணைகளில் திரு ம்பிச் செலுத்தும் சலுகையும் கிடைக்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மலைய கத்தில் உள்ள தொழிற்சங்கங்கப் பிரதிநிதிமார் களும் தோட்டத் தலைவர்களும் மற்றும் ஒரு வகையில் தொழிலாளர்களை மொட்டை அடிக்கின்றனர்.
அதாவது தமக்குத் தெரிந்த முதலாளிமார் களுடன் பேரம் பேசுகின்றனர். எப்படி என்றால் எங்கள் தோட்டத்தில் 500 தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு புடைவை வகை களை தோட்டத்தில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். தோட்டத்துரையிடம் பேசி தொழி லாளர்களின் சம்பளத்தில் "செக்ரோல் மூலம் அந்தப் பணத்தை பிடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்கிறோம். ஆனால் நீங்கள் எங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.
பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய் யும் முதலாளிமார் என்ன லேசுப்பட்டவர்களா? அந்தத் தோட்டத் தலைவருக்கும் சங்கப்
பிரதிநிதிக்கும் அவர்கள் தேவையான உடுபுடை கட்டி அச்சாரமாக அ துடன் ஒரு போத்தி கையில் செலவுக்காக த்து சந்தோஷப்படுத்தியு
“சோலியன் குடுமி பார்கள் அல்லவா? மா யில் அடுக்கப்பட்டு 6 யாமல் மங்கிப் போன கொழும்பு மஹரகம வெட்டுத் துணிகளால் கலர் "ரெடிமேட் உடு சாரம் சட்டைகள் எல் லாளர்களின் தலைகளி
பஜாரில் 300 ரூபாவு 600 ரூபாவாகவும் 350 வாகவும், 500 ரூபா ே றும் விலை குத்தப்பட்
இந்தப் பணத்தை
கொடுக்க தோட்ட ெ
கீப்பர், மற்றும் கண பலரையும் சரிக்கப்பட
இல்லாவிட்டால் ே பெறுவதில் பெரும் த எல்லாம் கணக்குப் ப
 
 

காண்டாட்டம்
ாம் குறைந்த ஆடைகள்
குடும்பத்தவர்களுக்கும் வைகளை ஒரு மூட்டை ன்றே கொடுத்து விடுவ லை உடைத்து ஊற்றி ஒருதொகையை கொடு ம் அனுப்பி விடுகின்றனர். சும்மா ஆடாது' என் தக்கணக்காக அலுமாரி விற்பனை செய்ய முடி r புடைவைகள் மற்றும் போன்ற இடங்களில் ல் தைக்கப்பட்ட கலர் ப்ெபுகள் மூன்றாம் தர லாம் தோட்டத் தொழி ல் கட்டப்படுகின்றன. க்கு பெறக் கூடிய சாரம் ரூபா சட்டை 650 ரூபா சலை ஆயிரம் ரூபா என் டு விற்கப்படுகின்றன. செக்ரோலில் பிடித்துக் பரிய கிளார்க், ஸ்டோர் க்குப்பிள்ளைமார் என -டவேண்டும். பாட்ட பணத்தை மீளப் டைகள் ஏற்படும். இதை
இரா.புத்திரசிகாமணி
" சலுகை முறைத் தவணைக் கடனில் பொருட்களை வழங்குகின்றோம் என்ற போர்வையில் நூற்றுக்கு நூறு இரட்டிப்பான விலைக்கு தள்ளப் படுகின்றன.
பாவம் இந்த அப்பாவித் தொழி லாளர்கள். மலிவான விலையில் சலுகை அடிப்படையில் வழங்கப் பட்ட பொருட்கள் எல்லாம் தரத் திலும் மலிவானவை என்பதை உண ர்வதில்லை. தீபாவளியன்று உடு த்திய புடைவைகள் மறுநாள் பய்த மழையில் சாயம் கழன்று 1ாய் வெள்ளையாகி விடுகின்றன.
இந்திய சாரங்கள் என்று க் வி சாரங்கள் சல்லடையாகி விடுகின்றன. தவணை அடிப்படையில் வாங்கிய புடைவைகளுக்கான கடனைக் கட்டி முடிப்பதற்குள் அந்தப் புடை வைகள் துண்டு துண்டாகிப் போய் விடுகின்றன.
தொழிலாளர்களுக்கு இவர்கள் ஒன்றும் இனாமாகவோ, பரிசாகவோ கொடுக்கவில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு உழைத்த பணத்தை வட்டிக்கும் வட்டி போட்டுத்தானே வாங்குகின்றீர்கள். அவர் களுடைய பணம் ஒன்றும் தரம் குறைந்த தில்லையே. தரமான பணத்தை வாங்கிக் கொண்டு தரமான பொருட்களை வழங்கினால் என்ன? மலிவான கட்டணத்தில் என்று கூறி மோசமான பொருட்களை இப்படி அவர்கள் தலையில் கட்டலாமா? உங்களுக்கும் மனசாட்சி என்று ஒன்று உண்டா என்பதை நீங்களே தொட்டுப் பாருங்கள்.
இதேவேளை தொழிலாளர்களும் சிறிது சிந்தி த்துப் பார்க்க வேண்டும். சலுகையாகக் கிடைக் கின்றது என்றால் எதனையும் வாங்கிக் கொள்ள 6υ ΠLDΠP
உங்களுடைய பணம் அவர்களுடைய பொருள். எனவே நீங்கள் வாங்கும் பொருட்கள் தரமானவை தானா என்பதை அறிந்து வாங்கும் உரிமை உங்களுக்கு உண்டு. இதை விட்டு தொடர்ந்தும் ஏமாறாதீர்கள். ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனுக்கு கொண்டாட் டம் தான்.
சிந்தித்துச் செயல்படுங்கள்.
ார்த்து மலிவு விலையில்
C グ REGISTRE A ANYS PAPERN RANKA
THE SUDARO опд шо6ої
பெற்றுக்கொள்ளுங்கள்
சுடர் ஒளி 109, ஒக்ரோபர்-15,ஒக்ரோபர். 2011

Page 21
--
تھے۔ & تھی۔ بعۃ
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் } களங்கமில்லாத பேச்சிற்கு சொந்தக்காரர்களே! எதிர்பார்த்த வகை
உதவி எல்லாம் உண்டு. பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். தடைப காரியங்கள் முழுமையடையும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலைச்சு மனதில் கவலைகள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் பணியில் வந்து சேருவார்கள். துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றி பெறும் வார
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 12 ஆம் பாதங் கடின உழைப்பாளிகளே! தன் பலம் பலவீனத்தை உணர்வீர் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சகோதர வகையில் நன் உண்டு. ஒரளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். நண்பர்களுடன் ெ டல்கள் வந்து விலகும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். யாரை எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். ரகசியங்களை காக்க வேண்டிய வாரமிது.
மிருகசிரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆ
பாதங்கள் சுயநலமில்லாதவர்களே! ஒரளவு பணப்புழக்கம் அதிகரிக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். மனைவிவழியில் உதவியுண் பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். நண்பர்களால் அனுகூலி உண்டு. வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மன கசப்பு நீங்கும் தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வேை யாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் புதிய அணுகுமுறையால் புகழடையும் வாரமி
7 புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டே இருக்கும் நீங்கள், போரா ங்களை ரசித்துவ்ாழக்கிடியமனசுடையவர்கள். கைமாற்றாக வாங்கியிருந் பணத்தை தந்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவியுண்டு. பெரி மனிதர்களின் நட்பு கிடைக்கும் குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளை ளால் மகிழ்ச்சிகிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும் கொடுக்கல் உற்சாகத்துடன் காண படுவீர்கள். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் வாரமிது
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் மனவலிமை மிக்கவர்களே! வீட்டை விரிவுப்படுத்தி கட்ட முடிவெடு பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சொந்த பந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தன்னடக்கத்துடன் தலைநிமிரும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 12 ஆம் பாதங்கள் வாரி வழங்கும் வள்ளல்களே! பணவரவுக்கு குறைவிருக்காது. சமூகத்தில் ఆ இ பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். உங்களை அவமானப்படுத்தியவரெல்லாம் வலிய வந்து மன்னிப்பு வேலையாட்களுக்கு உதவுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். சம்பளப் பாக்கி கைக்கு வந்து சேரும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும் வாரமிது.
A சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
சொன்ன சொல் தவறாதவர்களே! புதுத் தெம்பு பிறக்கும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தெளிவான முடிவுகளை
எடுப்பீர்கள். ஒருசில வெற்றிகளை சந்திக்கும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை துணிச்சல் மிக்கவர்களே! உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. தந்தை வழி சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களெல்லாம் அடங்குவார்கள். நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புது நட்பால் சாதிக்கும் வாரமிது
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் நடுநிலையாளர்களே! உங்கள் செயலில் வேகம் கூடும். பணபலம் உயரும், பிரபலங்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. வேற்றுமதத்தவரால் மாற்றம் உண்டாகும். வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவியுண்டு. வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் நிம்மதி ஏற்படும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் உண்டு. பகுத்தறிவால் பலனடையும் it? உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2
签 - ஆம் பாதங்கள்
தர்மத்திற்கு தலை வணங்குபவர்களே மனதில் தெளிவு பிறக்கும். "சோம்பல் நீங்கிதுடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பணவரவு திரு ப்திகரமாக இருக்கும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும், அதிரடி மாற்றங்கள் நிகழும். போராட்டங்களை கடந்து புத்துயிர் பெறும் வாரமிது
A. அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் 2. MÉNA பாதங்கள்
2) கடமைத்தவறாதவர்களே! தன்னம்பிக்கை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்தபடி பணவரவு திருப்தி தரும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நீண்ட நாள் கனவு நனவாகும். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் வாரமிது.
இ பூர்ட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சிந்தனைச் சிற்பிகளே! எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். எதிர்பார்த்து:ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தாருடன் அனுசரித்துப் போவீர்கள். இளைய சகோதரர் பாசமாக இருப்பார். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதம் வந்துப் போகும். மனக்குழப்பங்கள் வந்து நீங்கும். தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். புது வாய்ப்புகளும் தேடி வரும். புதிய பாதை தெரியும் வாரமிது.
சுடர் ஒளி 09, ஒக்ரோபர். - 15,ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்ணங்களே முக்கிய பங்கு வகிக்கும் மனித வாழ்க்கையில் சில மனிதர்கள் தங்கள் எண்ணங்களில் வெற்றி பெறுகின்றனர். அதே வெற்றி பலருக்கு சாத்தியமில்லை! ஏன் இந்த நிலை?
நாம் வாழும் வாழ்க்கையில் எல்லாகேள் எல்லா பதில்களுக்கும் கேள்வியும் ஆண்டு கேள் நீழ்ால் நமக்குள்ளே ஆழமாக கேட்கப்படும்பொழுது நமக்குள்ளேபிற்க்கும் பதில்களை நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் நமக்கு கிடைக்கும் ஒரே பதில்.
நம் எண்ணங்களில் நமக்கு உறுதிவேண்டும் என்பதே, எண்ணங்களின் உறுதியே வெற்றிக்கு வழி செய்கிறது. இயற்கை
அதை செய்கிறது. ܓ நம்மைச் சுற்றி நம் கண்களுக்குப் புலப்படாத 108 மூலகங்கள் (Elements) உள்ளன. அவை சிறு அணுக்களாலும், வாயுக்களாலும் ஆனவை. இது இயற்கையால் ஆன கலவை. மனிதன் தன் மனதினால் ஒரு எண்ணத்தைத் தொடர்ந்து நினைத்தால் அந்த எண்ணத்தில் உறுதியும் அதன் காரணமாக அடர்த்தியும் ஏற்பட்டு நம்மை சுற்றியுள்ள 108 மூலகங்களை அசைக்கத் தொடங்கும்.
ஏதேனும் இரண்டு மூலகங்கள் அசைக்கப்பட்டாலே அந்த எண்ணம் வெற்றிபெறும். நம் எண்ணங்கள் அதிர்வுகளாக நம் உடலில் உள்ள இந்த அணுக்களை அசைக்கிறது. நம் எண்ணங்களில் வெற்றிபெற இயற்கையால் மனிதனுக்கு ஏற்படுத்தப்பட்டது அசைவு அல்லது இசைவு என்று 68 IT6D6DuGLib.
வெற்றிபெறும் எண்ணங்கள் விரிவடையவும் மேலும் வெற்றி
காணவும் இதே இயற்கை நமக்கு உதவுகின்றது. நம் எல்லோர் மனதில் தோன்றும் எண்ணங்கள் வானத்தில் மிதக்கும் விண்காந்த அலைகளான ஈதர் (Ether) என்னும் படலத்தில் பதிவாகின்றன. நம் எண்ணங்களில் நாம் கொள்கின்ற உறுதியாலும் அடர்த்தியாலும் ஈதரில் பதிவான நம் எண்ணங்கள் விரிவடையும். இப்படி விரிவடைந்த எண்ணங்களால் அதே எண்ணங்கள் கொண்ட மனிதர்களுடன் தொடர்பு ஏற்பட்டு நம் எண்ணங்கள் மேலும் வலுவடையும். இயற்கையின் அபூர்வமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. விரிவடைந்த எண்ணங்கள் : உலகத்தால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். இந்த உலகத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வாழ்க்கையே இதற்குச் சான்று. உதாரணமாக சாத னையாளர் ஒருவருக்கு மற்றொரு சாதனையாளர் நண்பராக இருப்பார்.
நம் நாட்டில் வாழும் ஒரு மருத்துவருக்கு வெளிநாட்டில் வாழும் அதே துறையைச் சேர்ந்த மருத்துவரைப் பற்றியும் அவர் சாதனைகள், எழுதிய புத்தகங்கள் பற்றியும் தெரிந்திருக்கும். இவர்கள் இருவருக்கும் பார்காமலே கூட தொடர்பு இருக்கும். மனிதர்களின் எண்ணங்களுக்கு ஏற்றபடி தொடர்புகளும் அமையும். இந்தத் தொடர்பு எல்லை, நாடு, மொழி, இனம் என எல்லைகள் இல்லாத எல்லையைக் கடந்தது.
வியக்கதகு விஷயம் என்னவென்றால் ஒரு தீவிரவாதிக்கும் அதே எண்ணம் கொண்ட மற்றொரு தீவிரவாதிக்கும் கூட தொடர்பு இருக்கும். ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெரும் எண்ணங்கள், சாதிக்கும் எண்ணங்கள், நல்ல எண்ணங்களின் அடர்த்தி, உறுதி, நமக்கு வலியை உண்டாக்காது. மனிதன் இறந்தாலும் இறக்காதது அவன் உடலில் இருக்கும் 1 DULig09)l.
இறந்த ஒரு மனிதனின் கைபகுதியில் இருந்து சிறிய அளவில் மரபணு எடுக்கப்பட்டு பரிசோதனை செய்தபொழுது மனித உடலில் இருக்கும் மரபணுக்களின் எண்ணிக்கை 75 லட்சம் கோடி என்றும் இவை சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 12 முறை சென்று வரும் திறன் காண்டது எனவும் மரபணு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இறந்த மனி னின் மரபணுவுக்கு இவ்வளவு ஆற்றல் என்றால், உயிரோடு இருக்கும் ம் மரபணுவின் ஆற்றல் வியக்கத்தக்கது! அளவிடமுடியாதது!
தன்னிலும் மேலான சக்தியை மரியாதையுடன் வழிபாடு செய்வது னிதனின் வழக்கம்.இயற்கை அளவற்ற தன் வளங்களின் வழியாக னிதனை வாழ வைத்து அவன் தன் எண்ணங்களில் வெற்றி பெற வழி சய்கிறது. இவை மனிதனுக்கு மட்டுமே இயற்கையால் வழங்கப்பட்ட அரிய தையல். இப்பொழுது கூறுங்கள் இந்த இயற்கையும் நம் வாழ்வும் ச்சயமாக வழிபட வேண்டியவைதானே?

Page 22
untზ. U6iზშიdი60რშიყpში ტlaOofià(ბ) வெற்றிக்கிண்ணம் யாழ்ப்பாணம் பல்கலைக்ககழக விளையாட்டுப் பேரவை யாழ்.
மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கிடையே நடத்திய 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழக அணியும் மோதிக்கொண்டன. 198 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பல்கலைக்கழக அணி 40.3 ஒவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 200 ஒட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
eas. uenist í
நீழப்பது ஒருநா
aha அணி
filpbUTLD (தலா
6)
டென்னிஸ் அரங்கில் ே
முதல் இடத்தில் நீடிப்பது கட்ட
மிகவும் கடினம்," என, குறிப்
டென்மார்க் வீராங்கனை ரன்னர்
வோஸ்னியாக்கி தெரிவித் துடுப்
ள்ளார். சர்வதேச டென் பெற
னிஸ் ரேங்கிங் பட்டிய பின்ன
லில் நம்பர்-1 இடத்தில் ஒவ்வெ
உள்ளார் வோஸ்னியாக்கி. களதத
சமீபத்தில் நடந்த யு.எஸ், ஒவ்ெ
ஓபன் டென்னிஸ் தொட முனை ரின் அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சிடம் பநது அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் அவர் முதலிடத்தை இருக் இழக்கும் வாய்ப்பு உள்ளது. ஆடுக இது குறித்து வோஸ்னியாக்கி கூறியது: துடுப் முதல் இடத்தை தக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் மாற. அல்ல. இது மிகவும் கடினமானது. முதல் இடத்திற்கு முன்னே 77 றிய போது எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். நீண்ட ரா6 நாள் உழைப்பிற்கு கிடைத்த பலனாகத் தான் இதனைப் பார்த் ರಾ?
தேன். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதே இடத்தில் நீடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம் யு.எஸ், ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக கடினமாக போராடினேன். ஆனால், தோல்வி அடைய நேர்ந் தது ஏமாற்றம் அளிக்கிறது. தற்போது நடக்கும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வெல்வேன் என்ற நம்பி க்கை உள்ளது. காயம் மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்ப டாமல் இருக்க, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஏனெ ன்றால் காயத்தினால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து மீண்டு, பழைய நிலையை அடைவது சிரமம். இவ்வாறு ❖ሩ வோஸ்னியாக்கி கூறினார்.
42.1
சங்கக்காரவுக்கு எதிராக துடும்
வெற்
விசாரணை இல்லை
விளையாட்டுத்துறை அமைச்சர் லண்டனில் கடந்த ஜுலை மாதம் கொலின் கெளட்ரி 2011 சொற்பொழிவின்போது, கிரிக்கெட் நிர்வாகத்தி ல்கள் குறித்து விமர்சித்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்க டிக்கை மேற்கொள்ளப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் கமகே தெரிவித்துள்ளார். குமார் சங்கக்காரவின் மேற்படி உரை தொடர்ப சமர்ப்பிக்குமாறு பூரீலங்கா கிரிக்கெட் சபைக்கு அமைச்சர் அளுத்கமகே உத ங்கை அணியின் முன்னாள் தலைவரான சங்கக்காரவிடம் அவுஸ்திரேலிய ப்போட்டி முடிந்த பின்னர் இதுதொடர்பாக பேசவுள்ளதாக பூரீலங்கா கி. 錢 ! நிர்வாகக் குழுத் தலைவர் கூறியிருந்த மை குறிப்பிட சங்கக்காரவிடம் இது தொடர் படவில்லை என அமைச்சர் மகே இப்போது பிபிசி சிங்கள விடம் தெரிவித்துள்ளார். அது பொழிவு என்பதில் சந்தேகமில் கடைசி பகுதிதான் எமது கரி தது. அதை அவர் இலங்கையில் இங்கிலாந்தில் அல்ல. எனினுட கம் கோரவில்லை. விசாரணை ல்லை என அமைச்சர் அளுத்கம
ஸ்தொடரில் போலந்தின் ரட் iritsi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glasg புதிய விதிகள் 9IUpdio
டில் புதிய விதிகள் அமுல்செய்யப்பட்டுள்ளன. அந்த விதிகள் பின்வருமாறு: எ(ஒருநாள் போட்டிகளில் மாத்திரம்)
சர்வதேச போட்டிகளில் 15 ஒவர்களின் பின்னர் அணிகளின் முடிவில் ள் பந்துவீச்சு மற்றும்துடுப்பாட்டபவர்பிளேக்களை எடுத்துக் கொள்ளலாம். ஒவர்கள்) 40 ஆவது ஒவருக்கு முன் பவர்பிளே நிறைவடைய வேண்டும். 10 ஓவர்களும் கட்டாய பவர்பிளே அமுல்படுத்தப்படும். 40 ஓவர்களுக்கு த போட்டிகளுக்கு இது பொருந்தாது. முன்னர் 10 ஒவர்களின் பின்னர் எந்த திலும் பவர் பிளேயை எடுத்துக்கொள்ள அணிகள் அனுமதிக்கப்பட்டமை டத்தக்கது. : முறைநீக்கம் (அனைத்துவகை போட்டிகளிலும்) இ ாட்ட வீரர் ஒருவர் உபாதைக்குள்ளானால் ரன்னர் ஒருவரின் உதவியைப் மடியாது. ஆனால் அத்துடுப்பாட்ட வீரர் தற்காலிகமாகிஒய்வு பெற்றுவிட்டு ர்திரும்பிவந்துதுடுப்பெடுத்தாடலாம். ாரு இன்னிங்ஸ்களிலும் இருபுதிய பந்துகள்(ஒருநாள் போட்டிகளில் மாத்திரம்) டுப்புச்செய்யும் இரு அணிகளுக்கும் இரு புதிய பந்துகள் வழங்கப்படும். பாரு ஒவருக்கும் இப்பந்துகளை மாற்றி பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு யிலிருந்து ஒரு பந்து வீசப்படும். மற்ற முனையிலிருந்து 2 ஆவது சப்படும், 34 ஆவது ஒவரில் பந்தை கட்டாயமாக மாற்றும் விதி இனி காது. த்தை மறித்தால் ஆட்டமிழப்பு (அனைத்துவகைப்போட்டிகளிலும்) பாட்ட வீரர் நியாயமான காரணம் இல்லாமல் தனது ஒட்டத்திசையை றினால் அவர் ஆடுகளத்தில் இடையூறு ஏற்படுத்தியமைக்காக உமிழந்ததாக கள நடுவர் அறிவிக்க முடியும். அவ்வேளையில் துடுப்பாட்ட ள் நடவடிக்கை ரன்அவுட்டை அல்லது பிடியை பாதித்திருக்குமா இல்லையா
நடுவர் பார்க்கத் தேவையில்லை. இதுகுறித்து 3 ஆவது நடுவருடன் கள ர்கள் கலந்துரையாட முடியும்.
மறுமுனையிலுள்ள வீரரை பந்துவீச்சாளர் ரன் en Go Le L T & g 5 dio (en CD GUTögu Gou ao as போட்டிகளிலும்)
முந்தைய விதிகளின்படி பந்துவீச்சாளர் பந்துவீச்சு பகுதிக்குள் வந்த பின்னர் மாத்திரமே அவரின் பக்கத்திலுள்ள துடுப்பாட்ட வீரரை ரன்அவுட் செய் யமு டி யு ம் , அ த 7 வது பந்துவீச்சாளரின் பின்கால் பந்துவீச்சுப் பகுதியில் பதிந்தவுடன் பந்து வீச முன்னரே மறுமுனையிலுள்ள வீரர் ஒட ஆரம்பிக்க முடியும். ஆனால புதிய விதி
இன்படி, பந்துவீச்சாளர் பந்தை வீச முன்னரும் மறுமுனையிலுள்ள பாட்ட வீரரை ரன் அவுட் ஆக்கலாம். பந்துவீச்சாளர் தனது முயற்சியில் றியடையாவிட்டால் நடுவர் பந்தை டெட் போலாக அறிவிக்க வேண்டும்.
நடைபெற்ற எம்.சி.சி.
ல் இடம்பெறும் ஊழ ரவுக்கு எதிராக நடவ மஹிந்தானந்த அளுத் க அறிக்கையொன்றை தரவிட்டிருந்தார். இல அணியுடனான சுற்று க்கெட் இடைக் கால உபாலி தர்மதாஸ் தக்கது. எனினும், ாக விளக்கம் கோரப் ஹிந்தானந்த அளுத்க சேவையான சந்தேசிய ஒரு மிகச்சிறந்த சொற் ல. அவரின் உரையின் னைக்குரியதாக இருந் கூறியிருக்க வேண்டும், அவரிடம் நாம் விளக் துவும் நடத்தப்படவி க தெரிவித்துள்ளார்.
போட்டியை முடிக்க மேலதிக நேரம் (வடஸ் போட்டிகளில் மாத்திரம்) క్ష தேநீர் அல்லது மதிய உணவு இடைவேளையை 14 நிமிடநேரத்திற்கு (குறைந்தபட்சம் 4 ஒவர்) தாமதிக்குமாறு எந்தவொரு அணித்தலைவரும் கோரினால் நடுவர் அதற்கு அனுமதிக்கலாம். இத்தாமதத்தின் மூலம் தீர்க்கமான பெறுபேறு ஒன்று கிடைக்கும் என நடுவர் கருதினால் மாத்திரம் அவர் அதை அனுமதிப்பார். 9 விக்கெட் வீழ்ந்தபின் இடைவேளை தாமதிப்பு (வடஸ்ட் போட்டிகளில் மாத்திரம்) டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 9 விக்கெட் வீழந்தபின் மதிய உணவு அல்லது தேநீர் உணவு இடைவே ளையை 30 நிமிடங்களுக்கு தாமதிக்குமாறு எந்தவொரு அணித்தலைவரும் கோரலாம். இதற்குமுன் தேநீர் இடைவேளையை மாத்திரம்
இவ்வாறு தாமதிக்க அனுமதிக்கப்பட்டது. இன்னிங்ஸ்களுக்கு இடையிலான இடைவேளை (ஒருநாள்
போட்டிகளில் மாத்திரம்) இடையூறுக்குள்ளாகாத போட்டியொன்றின் இன்னிங்ஸ்களுக்கு இடையிலான இடைவேளை 20 நிமிடத்திலிருந்து 30 நிமிடமாக அதிகரிக்கப்படும்.

Page 23
உளவுப்பிரிவு
அண்மையில் ஜே. வி. பியைச் சேர்த்த ஒரு சிரேஷ்ட உறுப்பினர், தற்சமயம் அக்கட்சிக்குள் தோற்றுவிக்கப்பட்டுள்ள குழப்பங்களுக்கு இந்திய அரசின் உளவுப்பிரிவு மேற்கொண்ட சதி நடவடிக் கைகளே காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தார். அது மட்டுமின்றி அதன் தலைவர் சோமவன்ச அமர சிங்கவும் ஜே.வி.பிக்கு எதிராகச் சதி நடவடிக்கை களில் ஈடுபடும் தனிநபர்களினதும் நாடுகளினதும் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தேசிய வரலாறுகளைப் புரிந்து வைத் திருக்கும் எவருக்கும் இத்தகைய செய்திகள் புதிய வையாகவும் இல்லை. வியப்பூட்டும் வகையிலும் இருக்கப் போவதில்லை.
உலகெங்கிலுமே ஆட்சிகள் உருவாக்கப்படுவதி லும், கவிழ்க்கப்படுவதிலும், கட்சிகள் உடைக்கப்படு வதிலும், விடுதலை அமைப்புகள் பிளக்கப்படுவதி லும், சிதைக்கப்படுவதிலும், விடுதலை வீரர்கள் கொல்லப்படுவதிலும் உலக உளவு நிறுவனங்களின் குருதி படிந்த கரங்கள் தோய்ந்திருப்பதைக் காண லாம். ஒவ்வொரு உளவு நிறுவனமும் தனது நாட் டின் தேசிய பிராந்திய, சர்வதேசநலன்களுக்கு அமை வாக ஏனைய நாடுகளின் அரசுகளையோ, கட்சி களையோ, போராட்ட அமைப்புகளையோ கையாள முயல்கின்றன. இவற்றில் பல கோடி பணம் புரள் வது மட்டுமின்றி இலட்சக் கணக்கான மனித உயிர்களும் பலி போகின்றன.
கொங்கோவில் பொதுவுடமைவாதியானலுமும்பா தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு பிரதமரான போது அவர் கொல்லப்பட்டு இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டமை, நிக்கிரகுவாவில் இடதுசாரி ஆட்சி கவிழ்க்கப்பட்டு அமெரிக்க சார்பு ஆட்சி கொண்டுவரப்பட்டமை, பல மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிகள் என்பனவற்றின் பின்னால் சி.ஐ. ஏ எனப்படும் அமெரிக்க உளவு நிறுவனம் இருந்தது என்பது எல் லோருமே ஏற்றுக் கொண்ட ஒரு விஷயமாகும்.
இவ்வாறேகியூபாத்தலைவர்பிடல்கஸ்ரோமீது மேற் கொள்ளப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட கொலை முயற்சிகள், பொலிவியாவில் சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டமை போன்ற விஷயங்களிலும் சி.ஐ.ஏ குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதேபோன்று சோவியத் யூனியனின் கே.ஜி.பி நிறுவனம் சி.ஐ.ஏக்கு சமாந்தரமாக சதி வேலை களிலும் பிறநாட்டு ஆட்சியாளர்களைத்தங்கள் கைக் குள் போடுவதிலும் அந்நிய நாடுகளின் இராணுவ இரகசியங்களை அறிவதிலும் பல சாதனைகள் புரிந்தது. இவ்வாறே, முஸ்லிம் தீவிரவாதிகளின் ஒரு தளமாகப் பாகிஸ்தான் விளங்குமளவுக்கு அதன் உளவு அமைப்பானஐஎஸ்ஐமிகநெருக்கமானதொடர் புகளை அவ்வமைப்புகளுடன் கொண்டுள்ளது. அதேபோன்றே இந்திய உளவு அமைப்பான "றோ" இந்திய அரசியலை மட்டுமன்றி தென்னாசிய அர சியலையே தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு நீண்ட நிகழ்ச்சிநிரலூடாகத் தனது நகர்வுகளை மேற் கொண்டு வருகிறது. இத்திட்டத்திற்கு இடையூறாக இருக்கும் எந்த ஒரு சக்தியையும் நட்பு போர், மிரட் டல், நெருக்கடிகொடுத்தல் அழித்தல்போன்றபல்வேறு பட்ட நடைமுறைகளூடாக செயலிழக்க வைக்கும் வகையில் செயற்பட்டு வருகிறது. இவ்வகையில் இலங்கை, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் "றோ"தன்வலையை நேரடியாகவே விரிந் துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் கிர்கிஸ்தான் போன்ற நாடுகளை நோக்கியும் மெல்ல மெல்ல றோவின்கரங் கள் விரிகின்றன.
இலங்கையில் அந்நிய நிறுவனங்களின் தலையீடு கள் 1956இல் ஒரு தேசிய நலன்களைப் பேணும் அர சாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பே கவனிக்கத்தக் களவுக்கு ஆரம்பமாகின. 1956ல் அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா கொலை யில் சோமராம தேரர், புத்தரசித்தர தேரர் என இரு பிக்குகள், ஜெயவர்த்தனா என ஒரு ஆசிரியர் என மூவர் தண்டிக்கப்பட்டாலும், அக்கொலையின் பின்னணியில் மேற்குலக உளவுநிறுவனம் ஒன்று இருந் ததாகக் கருதப்பட்டது. ஆனால் 1964ல் ஏரிக் கரைப் பத்திரிகைளைத் தேசிய மயமாக்கும் பிரே ரணையைத் தோற்கடித்து சிறீலங்கா ஆட்சியைக் கவிழ்த்ததில் அமெரிக்க சி.ஐ.ஏ முக்கிய பங்கு வகித் தது என இடதுசாரிகளால் குற்றம் சுமத்தப்பட்டது.
சுடர் ஒளி 109, ஒக்ரோபர்.15 ஒக்ரோபர். 2011
1971ஆம் ஆண்டு வி.பி கிளர்ச்சி சிறிய நாயக்காவின் ஆட்! வைத்தது. இலங்கைய ஜே.வி.பியின்கட்டுப்பா வரப்பட்டன. இக்கிள அமெரிக்க உளவு நிறு இருந்ததாக சீனசார்பு கட்சியின் தலைவர் ச6 கள் பகிரங்கமாகவே கு இந்தியப் படைகளில் சீனா வழங்கிய ஆயு இக் கிளர்ச்சி முறியடி 1977ல் ஆட்சிக்கு வ வர்த்தனா தலைமையி சியின் மேற்குலக சார்பு இலங்கை தொடர்பாக இலங்கையைத்தளமாக சமுத்திரப் பிராந்தியத் கொண்டு வரும் வகையி வருவதை இந்தியாபுரி யில் 1972, 1978 ஆகிய பட்ட அரசியல் அமை கள் மீது தொடரப்பட்ட கைகளும், 1977, 1983 கொள்ளப்பட்டஇனஅ இளைஞர்களை ஆயுத திருப்பின.
இந்நிலையில் இல சியைத் தன் கட்டுக்குள் நிறுவனமான "றோ"ஒரு வாக்கியது. வெவ்வேறு ( ஞர் குழுக்களுக்கு ஆய யும் வழங்கியது. எனினு பட விடாமல் வெகு லா வந்தது. இளைஞர் அ களைக் கூட வெவ்வேறு களுடன் என்ற வகையி முற்றுமுழுதாகவே ே தேவைகளுக்காக மட் பதைப் புரிந்து கொண்ட யாவிலிருந்து வெளியே கைக்கு மாற்றிக் கொண்ட எனினும் "றோ" வின் கட் பாட்டில்இருந்தஅயுதக் களால் இலங்கை அரசை யாவை நாடவேண்டிய தள்ள முடியவில்லை. ஆ வகுப்பாளர்களும், "றே காகக் காத்திருந்தனர்.
1986 ஆம் ஆண்டு இ ஒப்பறேசன் லிபறேசன் யின் போது நெல்லியடிய புலிகளின் கரும்புலித்த வத்தைத் தடுமாற வை; குத் தள்ளியது. அதைப் திய ஒப்பந்தம் மூலம் இ திய அமைதிப்படை தலைப் புலிகளுக்கு எ தது. தென்னிலங்கையி யில் இடம்பெற்ற ஜே.6 படைகளின் உதவியுடன் விடுதலைப்புலிகை யில் வெற்றி பெறமுடிய வெளியேறிய போதிலு அரசுகள் எப்படி நடந்து ஐக்கியமான உறவுடே இந்தியா பிரச்சினைகை 1996 இல் மூன்றா பின்பு "றோ" இலங்கை தனது தந்திரோபாயங்க விடுதலைப் புலிகளை அ பயிற்சி, உளவுத் தகவல் கமும் இலங்கைப் பிரச்ச குள் நின்றே செயற்பட் போரின் போதும் சரி அதி உயர்ந்த பட்ச உதவி இலங்கை சீனா பக்கம்
தந்திரோபாயத்தை "றோ
 

டம்பெற்ற ஜே. வோ பண்டார iош Gш FEL тL ன் பல பகுதிகள் டுக்குள்கொண்டு சிக்குப்பின்னால் பனமான சி.ஐ.ஏ பொதுவுடமைக் முகதாசன் அவர் . றம் சாட்டினார். உதவியுடனும் ப் பலத்தாலும் ‘கப்பட்டது. |த ஜே.ஆர்.ஜெய லான ஐக்கிய தேசியக் கட் நடவடிக்கைகள் இந்தியாவை ாச்சரிக்கையடைய வைத்தது. கொண்டு அமெரிக்காஇந்து
தை தன் கட்டுப்பாட்டுக்குள்
ல்நகர்வுகளை மேற்கொண்டு து கொண்டது. அதேவேளை ஆண்டுகளில் கொண்டுவரப் புச் சட்டங்களும், தமிழ் மக் ஆயுத ஒடுக்குமுறை நடவடிக் ஆகிய ஆண்டுகளில் மேற் மிப்புநடவடிக்கைகளும்தமிழ்
ப் போராட்டத்தின் பக்கம்
1ங்கையின் ஜே.ஆர். ஆட் கொண்டுவர இந்திய உளவு நீண்ட நிகழ்ச்சி நிரலை உரு தழுக்களாக இயங்கிய இளை தங்களையும் பயிற்சிகளை றும் இக்குழுக்கள் ஐக்கியப் rவகமாக "றோ" கையாண்டு புணிகளுடான தொடர்பு நபர்கள், வெவ்வேறு அணி லேயே மேற்கொண்டனர். )ா'ஆயுத அணிகளைத் தனது டுமே பயன்படுத்தும் என் - விடுதலைப் புலிகள் இந்தி றிதங்கள் மையத்தை இலங் டனர.
இந்தி -
அளவுக்கு நெருக்கடிக்குள் னால் இந்தியக் கொள்கை 'வும் சரியான தருணத்திற்
ராணுவம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை ல் இடம் பெற்ற விடுதலைப் க்குதல் இலங்கை இராணு து செயலிழக்கும் நிலைக் பயன்படுத்தி இலங்கை இந் 1ங்கையில் கால்பதித்த இந் ல நாட்களிலேயே விடு ரான போரைத் தொடுத் 1988, 1989 காலப்பகுதி .பி கிளர்ச்சியும் இந்தியப் முறியடிக்கப்பட்டது.
ஒழிக்கும் நடவடிக்கை மலே இந்தியா 1990 இல் அதேவேளை, இலங்கை கொண்ட போதிலும், ஒரு யே இலங்கை அரசுடன் க் கையாள ஆரம்பித்தது. ஈழப்போர் ஆரம்பித்த ரசின் நலன்கள் சார்ந்தே ள வகுத்துக் கொண்டது. க்ெக ஆயுத உதவி, படைப் ளை வழங்கியது மேற்குல ாயில் இந்திய வரையறைக் bil. பார்முடிந்த பின்னரும் சரி ளை வழங்குவதன் மூலம் ாய்வதைத் தடுக்கும் ஒரு குத்துச் செயற்படுத்தி வரு
ட்டுப் O O : = சந்திரசேகரஆசாத்
Pakistan's
AXXX%*
கிறது. ஆனால் இலங்கை அரசோ மெல்ல மெல்ல சீனாவுக்கு இலங்கையில் பலமான அடித்தளங் களை உருவாக்கி வருகிறது. ඉංග්‍රි:
மேற்கு நாடுகள் இலங்கை அரசுக்கு நெருக்கடி களைக் கொடுப்பதன் மூலம் சீனா பக்கம் இலங்கை சாய்வதைத் தடுக்க முயலும் அதேவேளையில் இந் தியாபலவிதமானவிட்டுக்கொடுப்புகள்மூலம் அதை நிறைவேற்ற முயல்கிறது. அந்த விட்டுக் கொடுப் புகள் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயங்கள் என்பன தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
1986 முதல் இலங்கைத் தமிழ் மக்களின் நலன் களைத் தமது நலன்களுக்காகப் பலியிடுவது "றோ"வின் படு கீழ்த்தரமான தந்திரோபாயமாகும். அதுமட்டுமன்றி எதிர்க்கட்சிகளை உடைந்து பலமிழக்கச் செய்து மஹிந்த அரசை மிகப் பலம் வாய்ந்த சக்தியாக உருவாகுவதிலும் "றோ"காத்திர மான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை உள்ளடக்கப்பட்டு ஒரு பகுதியினர் அரசின் பக்கம் இணைந்தமையை முக்கியமாகக் குறிப்பிடலாம். மேலும் மலையக மக்கள் மத்தியில் இரு பெரும் தொழிற்சங்கங்களாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அஸிஸ் தலைமையிலான ஜனநாயக தொழிலாளர்காங்கிரஸ் ஆகியன சக்திகளாக இருந்த நிலைமையில் அவை உடைக்கப்பட்டு எல்லாமே பலவீனமானநிலைக்குதிட்டமிட்டுத்தள்ளப்பட்டன. இந்நிலைமைக்கு "றோ ஆறுமுகம் தொண்ட மானை நெறிப்படுத்திய முறைகளே நேரடியாகவும் எதிர்மறையாக வும் காரணமாய் அமைந்தன என்பதை எவ 委 ருமே மறுக்க முடியாது. தற்சமயம் ஐக்கிய தேசியக் கட்சி உட்பூசல்கள் காரணமாகவும்
ஸ்திரமற்ற கொள் கைகள் நடைமுறைகள் காரண
மாகவும்தன்னைத்தான்ேபலவீனப்படுத்திக்கொண் டுள்ளது. ஜே.வி. பியும் கூட பாராளுமன்ற அளவில் பலவீனமாக உள் ளது என்பது உண்மைதான். ஆனால் தொழிற்சங்க பலம், மாணவர் பலம், கிராம மட்டங்களிலான ஸ்தாபனப்பலம் இன்றும் ஜே.வி. பிக்கு உண்டு. எனவே அதை உடைத்து பலவீனப் படுத்துவது மஹிந்த ராஜபக்ச அவர்களின் உடனடித் தேவையாகும் அதை நிறை வேற்ற "றோ" தனது சதி முயற்சிகளை மேற்கொள்கிறது எனக் குற்றம் சட்டப்படுவதில் தவறு இருக்க முடியாது.
அதேவேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப் பையும் பிளவுபடுத்த "றோ" திட்டமிட்டுச் செயற்படு கிறது என்பதை நாம் கவனத்தில் எடுக்கத் தவறக் கூடாது. அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற துயரும் பகிர்வும் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு உட் பட்டதுதான். மந்தமான போக்குக்கும், தீவிரமான போக்குக்கும் இடையேயான முரண்பாடு, இந்திய சார்பு, இந்திய எதிர்ப்பு ஆகியவற்றுக்கான முரண் பாடு, பழைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக் கும் இடையான முரண்பாடு என ஒரு அரசியல் கட்சிக்குள் இயல்பாக இருக்கக் கூடிய முரண்பாடு கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் உண்டு. இம்முரண்பாடுகளைப் பாவித்து அதை உடைக்க "றோ" முயன்று வருகிறது.
இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டு விழிப் பாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சிறு தவறு கூட தமிழ் மக்களின் எதிர்காலத்தையே சின் னாபின்னப்படுத்தி விடும்.
இது உளவு நிறுவனங்களால் உலகத்தை வடி வமைக்க முயலும் காலம். இதைப் புரிந்து கொண் டால் மட்டுமே எமது உரிமைப் போராட்டம்
வெற்றியை நோக்கி நகரமுடியும். *

Page 24
2O
நீரிழிவு உள்ளபோதுபக்கவி என ஆராய்வது
கேள்வி:வயது 63 ஆண் கடந்த 7வருடங்களாக நீரிழிவு உள்ளது. ஒரளவு உணவுக் கட்டுப்பாட்டுடன் மேற்போமின் 500மி.கி. மாத்திரையை தினமும் உணவின் பின்னர் மூன்று வேளையிலும் பாவித்து L வருகின்றேன். தொட "A ர்ந்தும் இவ் விதவே & மாத்திரையைப் பாவிக்கலாமா? அல்லது அளவைக் குறைக்க வேண் டுமா? ஆலோசனை கூறுங்கள்.
பதில்:தங்களுக்கு கடந்த 7வருட ங்களாக நீரிழிவு உண்டு. தாங் கள் ஒரளவு உண வுக் கட்டுப்பா ட்டை மட்டுமே கடைப்பிடிக்கிறீர்கள் ¥रू என்பன தங்கள் கேள்வி
யில் இருந்து புலனாகின்றது. நீரிழிவு நோயானது நீண்ட கால போக்கில் பல பக்கவிளைவுகளை தோற்றுவிக்கவல்லது. எனவே நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போது நீரிழிவு நோயினால் ஏற்படக் கூடிய ஏனைய பாதகமான பக்கவிளைவுகளுக்கும் பாதுகாப்பு (Prevention) gygiag, gain UGOOT (Cure) SS).j60s பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
7வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளபோது அதன் பக்கவிளைவுகள் ஏதாவது தோன்றியுள்ளதா என ஆராயவேண்டும்.
நீங்களாகவே Metformin மாத்திரைகளை உட் கொள்கிறீர்களா அல்லது வைத்தியரின் ஆலோச னையின் பேரிலா என்பதிலே தெளிவில்லாமல் இருக்கிறது. மேலும் Metformin 500யு உடன்
உங்கள் குருதியில் குளுக்கோசின் அளவு கட்டுப்ப
டுத்தப்பட்டுள்ளதா என்பதும் தெரியாமல் உள்ளது. எனவே முதலில் நோய் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிய Hb AC சோதனை செய் யப்படவேண்டும். குருதியில் உள்ள கொலஸ்ரோ லின் அளவை கண்டறிய Lipid Profil சோதனை
செய்யப்படவேண்டும். ஏதேனும் உண்டா எ6 வேண்டும். எல்லாவற்ை சீராக நன்கு பரிசோதிக்க எனவே நீரிழிவுக்கு சி வேறு நோய்களுக்கு 8 வேறானது. தனியே நீரி சிந்திக்க முடியாது. என குறைந்தது மூன்று மா யாவது சந்தியுங்கள். அ சரியாக பின்பற்றுங்கள்.
கேள்வி: பெண் வய கடந்த 12வருடகாலமா த்மா வியாதியால் அவ படுகிறேன். அஸ்தலின், பெக்லேற் வில்லைகளை மும் பாவித்து வருகின் எனினும் எதுவித முன் மும் இல்லை. வேறு ஏ குளிசைகள் பாவிக்கலா தப் பழவகைகள் உண தைத் தவிர்த்தல் வே6 ஆஸ்துமா நோயாளர்கள் யமாகத் தவிர்க்க வே உணவு வகைகள் எவை? பதில்:-இந்தப் பகுதிய தடவைகள் ஆஸ்துமா தந்திருந்தேன். ஆஸ்துப நோய் ஆகும். இதனை என அழைப்போம்.
காலநிலை காரணி சில வகை உணவுகள் (உ தக்களி, கத்தரி, அன்ன கொய்யா, ஆட்டிறை இறால், நண்டு, கணவ முதலியன) பூக்களின் ம தம் (Polen உ+ம் தென் மற்றும்பாதீனியம்) தூசி, போன்ற இன்னோர காரணிகள் இந்நோயை ே றுவிக்க அல்லது கூட் கூடியன. மன அழுத்த
REGES ERED AS A MENS PAPER IN SRANA
E SUDARO
அடுத்த இதழிலிருந்து.
தொடராக வெளிவருகின்றது!
உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்
ഖ്യ96Utuരീര് ഖt്തെU ஒருமுறை படிப்பதானது.
ஆயிரம் தன்னம்பிக்கைப் புத்தகங்களை இலசம் முறை படிப்பதற்குச் சமமானது
LLSSMSSSMSSSMSSSLSSSL
 
 
 
 
 
 
 

ளைவுகள் தோன்றியுள்ளதா முக்கியமானது
மலும் சிறுநீரக பாதிப்பு இதற்கு ஒரு காரணமாக அமையக் கூடியது.
பதும் கண்டறியப்பட இதிலே முக்கியமான விடயம் என்னவெனில் பும் விட உங்கள் கண்கள் ஒருவருக்கு பிரச்சினை தருகின்ற அல்லது ஆஸ்த் ப்படவேண்டும். துமாவை தோற்றுவிக்கும் காரணி மற்றயவருக்கு
ச்ெசை பெறுவது என்பது எந்த விதமான சிக்கலையும் தோற்றுவிப்பதில்லை கிச்சை பெறுவதைவிட என்பதுதான். எனவே எந்த எந்தக் காரணிகளால் வுெ பற்றி மட்டுமே நாம் எமக்கு பிரச்சனை ஏற்படுகிறது என்பதை நாமே வே வைத்தியரை ஆகக் அவதானித்து கண்டுணர்ந்து கொள்ளவேண்டும். ங்களுக்கு ஒரு தடவை GLDG) Lib fỆršug, Gir Becalate, Asthalin GT Göt வரின் ஆலோசனையை பவற்றை பாவிப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். இவற் றின் பாவனையில் முக்கிய மாக மருந்தின் அளவு DOSe) பாவிக்கும் முறை (Using Style) 6Taitu got முக்கியமானவை. நீங்கள் pu mp செய்யும் மருந்து சரி யாக உங்களின் சுவாசத் தொகுதியை சென்றடைய வேண்டும். இது சிலருக்கு சாத்தியப்படுவதில்லை. அப் படியானவர்களுக்காகவே ஒரு கருவி பாவனையில் உள்ளது ga560607 Space Volumatic Device 6T60T அழைக்கின் றோம். இந்த உபகரணத்தின் hau LuGu 雛 ஒரு நுனியில் மருந்துக் கரு பற்றிய விளக்கங்களை வியைப் பொருத்தி மறுமுனையால் வளியை உள் ா ஒரு வகை ஒவ்வாமை கொடுப்பதன் மூலம் சரியான அளவில் மருந்து சுவா Auto Immune Disease சத் தொகுதியை சென்றடையச் செய்ய முடியும்.
- இன்னுமொரு விடயம் Bec alate ஆஸ்த்துமா வராமல் தடுப் Lugbibg, p 56.15pgil (Prevention of Asthuma) எனவே அதனை தொட ர்ந்து பாவிக்க வேண்டும். Asthalin வந்துள்ள ஆஸ்துமாவை தணிப்ப
இலவச மருத்துவ ஆலோசனைகளை Π9) “சுடர் ஒளி மூலம் வழங்குகிறார் டாக்டர் ஜோன் ஒ|பொன்னையா. நீங்கள் கேள்விகளை அனுப்ப
வேண்ழய முகவரிகள்.
பாய்
கரந் ಇಂr தற்கு பயன்படுகிறது. (Treatment of
னை, " : : s ASthuma) எனவே முட்டு வருகின்ற
பணி கஸது 9. போது பாவிக்க வேண்டும்.
யாழபபாணம.
ÕTGðIT o இவற்றை மனதில் வைத்துக்
தாற் 1.) சுடர்ஒளி, கொண்டு வைத்தியரை அணுகி
டக் 85,ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை, rf6 ணு
கொழும்பு 14. அவான ஆலோசனைகளபடி
மும் சிகிச்சையைத் தொடருங்கள்.
சுடர் ஒளி loе, ஒக்ரோபர். -15,ஒக்ரோபர். 2011

Page 25
ம.கண்ணன்
@D55ւք,
கேள்வி: திறமைக்கும் அதிஷ்டத்துக்கும் என்ன வித் தியாசம் பித்தரே?
பதில்: திறமை- காசோலை. அதிஷ்டம் சுவீப் ரிக்கற். வலுவுள்ள காசோலையும், வாய்ப்புள்ள சுவீப் ரிக்கெற்றும் காசாகி விடும்
தெ.தட்சிணாமூர்த்தி,
ஏறாவூர்.
கேள்வி:சீமான் என்றதும் உங்களுக்கு
நினைவில் வருவது? 蚌 பதில்:
స్ట్రేణి/
சொல்லடி.
"சொல்லியடிப்பேன்" என்ற
ஓ.லாவண்யா,
LDajramů.
கேள்வி: ஒரு ஆண்மகன் எப்போது ஏமாளியாக இருக் கிறான்? எப்போது கோமாளியாகப் பார்க்கப்படுகிறான்?
பதில்: விஷயம் புரியாமல் திருமண பந்தத்தில் சிக்கிக் கொள்ளும்போது அவன் ஏமாளியாகிறான். பின்னர் அதைப் புரிந்து கொள்ளும்போது மனைவியின் தாளத் துக்கு ஆட நேர்வதால் அவன் கோமாளியாக மற்றவர்க ளால் பார்க்கப்படுகிறான்.
ம.பரந்தாமன்,
யாழ்ப்பாணம்.
கேள்வி நரை, திரை, மூப்பு என்ற தொடர்ப்பதத்தில்
சொற்சிலம்பம் - போட்டி இல:490
4 5
6 7
8 9 10
11 12 3 |
14 15 16
17 18
19
21
அனுப்புபவர் பெயர்.
6θουπσίb:.................................... .
6höFTgib&fenothih GBTiflıq இல, 490
சொற்சிலம்பம் 490 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்க வேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு ஒக்ரோபர் 23 ஆம் திகதி ஆகும். விடை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 30. 10.2011 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுர மாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப் படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள் ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250 உம், இரண்டாவது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின்அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரிசுக்குரிய வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்துரியார் விதி, u Typ TIGION.
dUDUL ID
66
திரை என்பதன் அர்த்தமென் பதில்: உடலைத்திரையா
தோலில் ஏற்படும் சுருக்கம்,
ஒரு அறிகுறி.
செ.பத்மலோசனி, கோட்டைக் கல்லாறு. கேள்வி: தோளுக்கு ே
அடிக்கக் சு
பதில்: ;&&
|} } விதிக்குப்
இநீ தாக்கத்துக்
*్ళ உண்டு எ6 !iể
வரும்?
பதில்: அதிஷ்டத்தை தேடி களை தவிர முயற்சியுள்ள ம
ம.சிவ திருகே கேள்வி
டைய இயலும்.
எஸ்.அகிலா, பருத்தித்துறை.
மேலிருந்து கீழ்
01. ஒருவரை மற்றவர்களுக்கு O2.எல்லாவற்றையும் ஒன்ற O3.5G60)LDurTe0Tg5). O4.ஒரு ரூபாவின் நூறில் ஒ6 O5.மமதையின் பிறப்பிட என O7.கட்டுக்கதை/ வதந்தி. O9.9–uîrfl60T €bJLDULD. 1O. LD600TLD. 13.மறைத்து வைத்துத் தாக்கு 15.உணவுக் கால்வாயில் நட 16.பெருக்கல் அடையாளம். 17.கோட்டை மதிலைச் சூழ இ
கிடங்கு. 18.இளைய சகோதரன் 19.பின / பிரேத
இடமிருந்து வலம்
01.பதிப்பித்தல் நடைபெறுவது O4.எப்போதும். O6.பசுவில் பால் சுரப்பது இா O7.ஒரு கோள். 08.ஆறும் கடலும் சந்திக்கும் 1.நினைத்துக் கொள். 12.தடிமன் வந்தால் வரும். 14.கைப்பற்றுதல். 16.குளிர்மை, 17.அடுப்படிக் கருவி.
18.பூமி.
19.கூட்டல் குறி.
2O.கால்.
21.துதி செய்தல்.
22. C3LDGB.
போட்டி இல. 487 இ
அ.சிவனேஸ் வபரியகுளம் வீதி EUA us வவுனியா,
2 stuff
கோ.சாமினி, இல.54/6, சீலியூ
எம்.எம்.பவு éS6v.32. GassmTL
சுடர் ஒளி 09, ஒக்ரோபர். - 15,ஒக்ரோபர் . 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

21
சியுள்ள அனைவராலும் )ibÕlu I6oLuI (pgub
ன பித்தரே? கப்போர்த்தியிருக்கும் தோல். pப்பை அடையாளப்படுத்தும்
Dல் வளர்ந்த பிள்ளையை டாதாமே ஏன்? இது நியூட்டனின் மூன்றாவது பாருத்தமானது. ஒவ்வொரு கும் எதிரான மறுதாக்கம் ாபது நியூட்டன் விதி.
நாசன்,
TGOD606).
அதிஷ்டம் யாரைத் தேடி
க் காத்துக் கொண்டிருப்பவர் ]ற அனைவராலும் வெற்றிய
இன்றைய காலகட்டத்தில் செய்யும் ஒரு இளம் பெண் மையல் தெரிந்திருக்க வேண் யம் தானா பித்தரே? உமது கேள்வியிலிருந்தே த்தைப் புரிந்து கொள்ள முடி லை வேண்டாம். இன்று கணவன்மாருக்குச் தரியும். கணவனை மையல்
T60T
செய்து கைக்குள் போட்டு வைத்திருக்கத் தெரிந்து கொண்டால் சிரமத்தைச் சந்திக்க நேராது.
சி.ஜெயசீலன், பூநகரி. கேள்வி. பல நேரங்களில் பொய் சொல்லாமல் இருக்க முடிவதில்லையே ஏன்?
பதில்: இப்பொழுதாவது உண்மையைச் சொன்னிர் களே அதற்கு உம்மைப் பாராட்டலாம்.
த.வேல்முருகு, பரந்தன். கேள்வி: பேய் பிசாசுக்குப் பயப்படாத துணிச்சல்கார «Ր) ஆண்களும் போயும் போயும்
தம் பெண்டாட்டிமார்களுக்குப் பயந்துநடுங்குகிறார்களே?
பதில்: பெண்களால் எதை யும் சாதிக்க முடியும் என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கி றிர்களா?
ܠܬ
க.ம.கணபதிப்பிள்ளை,
மட்டக்களப்பு.
கேள்வி: ஒரு பெண்ணைக் காதலித்து நம்ப வைத்து இடைநடுவில் காதலைக் கத்தரித்துக் கொண்டு நழுவிச் சென்று விடும சில ஆண்களைப் பற்றி என்ன நினைக் கிறீர்?
பதில்: நழுவிச் சென்று விடாமல் பார்த்துக் கொள்வது அப்பெண்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. அதை அன்பாலும் செய்யலாம். வெருட்டி மிரட்டித் தாலி கட்டவும் வைத்துவிடலாம்.
சொற்சிலம்பம் போட்டி இல.487
5 பழக்கம் செய்வது விடைகள் ாக நோக்கும் இயல்பு
மேலிருந்து கீழ் ன்று. 01. விவாதம் 02.வனம் 03.சாம்பிராணி 04.மார் στοΟστιb. 05.தவிர்ப்பு 06.விழி 08.ஈர் 10.மாசி 12. அம்மி 13.புராதனம் 14.ஏன் 15.தம்பதி 16.நான்கு 17.கும் 18.நடு 19.கட
இடமிருந்து வலம் வது இதனால்,
க்கும் செயற்பாடு.
ருக்கும் நீர்க்
Il GLòGpTj
வரன், சாஸ்திரி கூளங்குளம்,
9. கொட, வெலிகம.
றா, திருகோணமலை.
01.விவசாயி 04.மாதவி 07.வானம் 08.ஈர்விழி 09.தம்பிமார் 11.ராசி 12.அப்பு 14.ஏணி 15.தம்புரா 16.நான் 17.கும்மி 18.நம்ப 19.கன 20.குண்டு 21.திட்டம்
(1) திருமதி. வஸந்தா பாலேந்திரா,
இல.21, நெல்சன் பிளேஸ், கொழும்பு-06. (2) திருமதி. பிரதீபா கிருஸ்ணராஜசர்மா,
முத்துமாரிஅம்மன் கோவில், பாலாவோடை, காரைநகர். (3)திருமதி.எம்.ஆர்.பாலேந்திரா,
இல10A/2. கேன்முல்ல, கொச்சிக்கடை. (4) கே.கருர்யா,
இக்கிரானை, கந்தரோடை, சுன்னாகம். (5) கமலினி கணேசபூபன்,
விக்னேஸ்வரவாசா, கரவெட்டி மேற்கு, கரவெட்டி, (6) எப்.எம்.காசிம்,
எம்பிலிப்பிட்டிய, ஆஸ்லம் ம.ம.வி, ரக்வானை. (7) ஆர்.நிரோஜா,
இல.616/6 எம் யூனிற், இராமநாதபுரம். (8) எம்.எம்.எப்.சபன,
இல,360, கிரான் பள்ளிவாசல் வீதி, அக்கரைப்பற்று-04. (9) ச.சசிகலா,
மாவட்டப் பொது வைத்தியசாலை, கிளிநொச்சி. (10) திருமதி.கோமளா சுசீலன், பூவத்தோட்டம், இமையாணன் கிழக்கு,உடுப்பிட்டி.

Page 26
K
క్షీ S2AS
ܓ
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
LL TmTT K TLLLLL LLmmmmmmmmLSS TTTTTTT mmL LTmmmm தரப்படுகின்றது. நீங்கள் சரியாகக் கண்டுபிடித்து பதில் எழுதுங்கள் 01. இப் படத்தில் முயல் எங்கேயுள்ளது?
02. இப் படத்தில் ஆமை எங்கே உள்ளது? 03. இப் படத்தில் மொத்தம் எத்தனை மீன்கள் உள்ளன?
2s 厂
=
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண், தன் சொந்த காரிலேயே இரண்டு முறை விபத்துக்குள்ளாகி தப்பினார்! கிரைக் புரூக்ஸ்' என்பவள் தனது காரை விட்டு இறங்கும்போது, ஹாண்ட் பிரேக்கை ஒப் செய்ய மறந்துவிட்டார். எனவே, அவர் இறங்கியதும், கார் முன்னோக்கி நகர்ந்து அவரை இடித்தது. அவர் நடைபாதையில் விழுந்து கிடந்தார். பிறகு, கார் வேலி ஒன்றில் மோதி, திரும்பி வேகமாக வந்த கார் விழுந்து கிடந்த இவரை தாக்கியது. இது எப்படி இருக்கு?
H __
. ܢ
 
 
 
 
 
 
 

வட்டைக்காரன் ஒருவன் இரண்டு ா வைத்திருந்தான். அவற்றில் ஒரு வனுடன் வேட்டைக்குச் சென்றுவ ற்றொரு நாய் அவனது வீட்டைக் காத்துக் கொண்டிருக்கும். ஒருநாயின் வேட்டையாடுதல் இன்னொரு கடமை வீட்டைக் காவல் காத்தல் ட்டைக்காரன் வேட்டைக்குச் சென்று பியதும், வேட்டையில் கிடைத்தவற் ட்டுநாய்க்கே அதிகமாகக் கொடுப்பது 'H-து ம் வேட்டை நாய் நீண்டநாள்வரை வருத்தம் கொண்ட வேட்டைநாய் வீட்டு ப்பொருட்படுத்தாமல் இருந்தது. நாயைப் பார்த்து, "வேட்டையாடுவது எவ்வ ளவு கடினமான வேலை தெரியுமா?
வேட்டை நாய்க்கு அப்போதுதான் வருத்தம்
நீ அந்தத் துன்பத்தில் பங்குகொள்ள வில்லை. ஆனால், நான் வேட்டை யில் சம்பாதித்தவற்றில் மட்டும் பெரும் பகுதியைப் பங்காகப் பெற் றுக் கொள்கிறாய். இது முறையா? இது நியாயமா? உனக்கே இது நல்ல / தாகத் தெரிகிறதா?" என்று வருத்தத்
துடன் கேட்டது.
அதைக் கேட்ட வீட்டுநாய் மெல் லச்சிரித்துக் கொண்டே 'நண்பனே! அது என்னுடைய குற்றம் இல்லை. நீ என்மீது வருத்தப்படுவதில் பய னில்லை. இந்தக் குற்றம் நம் எஜமா னனுடையது. அவர் எனக்கு வேட் டையாடச் சொல்லித்தரவில்லை. வேட்டையாடுவதில் என்னைப் பழக் கவில்லை. மற்றவர் சம்பாதித்த / பொருளில் பங்குபெறத்தான் சொல்
லிக் கொடுத்துப் பழக்கியிருக்கிறார்" என்று பதில் கூறியது.
அதைக் கேட்டதும், வேட்டை Y நாயினால் அதற்கு மேல் ஒன்றும்
பேச முடியவில்லை. இந்த அநியா
ஒருநாள் வேட்டையாடிவிட்டுத் யக்கர உலகத்தில் நியாயத்தை எதிர் ம்பி வந்ததும், வேட்டைக் பாபபது தவறு எனபதை ன் வழக்கம்போல் செய் உணர்ந்து மவுனமாக இருந்தது. ன். அதைக் கண்ட ***
O.
pளைச் சீழ்கட்டி, மூளைக் கட்டி போன்றவற்றை எப்படி ர்ணயம் செய்வது?
மூளைச் சீழ்கட்டி ஏற்பட்டால் குழந்தைக்குக் காய்ச்சல், ாந்தி ஆகியவையோடு தலைவலியும் கடுமையாக இருக்கும். லது பக்க மூளையில் சீழ்கட்டி இருந்தால் இடது பக்க உடலின் ாகங்கள் செயலிழந்து இருப்பதும், இடது பக்க மூளையில்
சீழ்கட்டி இருந்தால், வலது பக்க உடலின் பாகங்கள் செயலிழந்து இருப்பதும் நிகழக் கூடியதே. பார்வைக் கோளாறுகளும் سر இருக்க வாய்ப்புகள் உண்டு. இத்தகைய மூளைச் சீழ்கட்டிக்கு கபாலத்தில் துளை செய்து அச் சீழை எல்லாம் எடுத்தால்தான் 1 -ܓܠܠ
நோயும் குணமாகும் தலைவலியும் குறையும். மூளைக் கட்டிக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து அக்கட்டியினை எடுப்பதே நல்லது.
-- 頭エcm oa.cm、15○ácm。201。

Page 27
*)QL ,"˞"
2 Q
2 அர்ச்சுனா, உதயன் வெளியீடிடகம், 36 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பானம்.
5eöreOIébagób: arChunamagazineGDuthayan.COm தொலைபேசி O2 32 5292 தொலைநகல்: O21-2229944
=: UGT UTHAYANT GATEWAY (
We inspired We GATEWAY.
E-Cizen Advance CDLPackages
ASAP
English for Life Diploma in Microsoft Office Diploma in Destop Publishing Diploma in Muftimedia Graphic Diploma in Accounting Package Diploma in Hardware & Networking
C O N T A CT
Luxmee Theatre Lane, Nelliyady. 021226. 2395 .
1st Floor, New Market Buildind, Chawaka Cheri 021 227 0323
347, Kasthuriyar Road, Jaffna. O21 567 5555 O21 222 7.967
si ž s CIECD 3
. . . .
சுடர் ஒளி 09, ஒக்ரோபர். 15 ஒக்ரோபர். 2011
 
 
 

CENTRE

Page 28
சிறுமியின்
பிரித்தானியாவைச் சேர்
மில்லியன் வருடங்கள் பழ
எனப்படும் கடல் உயிரின கண்டுபிடித்துள்ளார். அெ டைனோசர் காலத்தில் வா உயிரினமாகும். எமிலி பா6 மண் தோண்டும் உபகரண கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்பானது தன்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியத சிறுமையின் தந்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தொல்பொருளியல் ஆய்வாளர்கள் இது மிகவும் பிடிப்பென தெரிவித்துள்ள
குறைந்த விலையில் இதமான குளிர்ச்சியை சுகமாய் அனுபவியுங்கள்
புதிய ப்ளாஸ்மா பில்டருடன் கூடிய LG லோ வொட் இன்வேட்டர் வளிச்சீராக்கியானது அதன் அதி உயர் தொழில்நுட்பத்துடன் தொழிற்பட்டு நோய்கிருமிகளை விரைவாக அழித்து ஆரோக்கியமான வளியை உங்களுக்கு தருவதோடு இது 60 சதவீதம் வரை மின்னை சேமிக்கக்கூடியது. இன்வேட்டர் தொழில்நுட்பத்தின் மூலம் வளிச்சீராக்கியின் கொம்ப்ரசரை அருதியாக தொழிற்படச் செய்கின்றதனால் மின்னை வெகுவாக சேமிக்கின்றது.
Life's Good
LG லோ வொட் இன்வேட்டர் வளிச்சீராக்கியானது
ICE-R Gups. GOLDiL ரூ99900 இலிருந்து
ரூ.17900 பெறும்தியான மினி குளிரூட்டி இலவசம்
அழைப்புகள்: 0212240440, 0212255253
hlafen, Ess es und Wohne
திரிகை கொழும்பு-வெள்ளவத்தை ரெக்கும்பாபிளேஸ், 15 ஆம் இலக்கத்தில் உள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாதனை
ந்த5 வயதுச் சிறுமி 160000 p6OLDuUTGIT SIGLDGOSOTI த்தின் எச்சத்தினைக் மனைட் எனப்படுவது ழ்ந்த ஒரு கடல் வாழ் ஸ்ட்ரி என்ற அச்சிறுமி சிறிய ாத்தின் மூலமே இதனைக்
(hu Gu60yeh eb6dot(bוופ. כ T60াৰ্য্য,
குறைந்த விலையில் உங்கள் உணவை ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்
உயரிய தொழிநுட்பத்திலான க்றின் அயன் டோ கூலிங் LG குளிரூட்டிகள் வெகுவாய் குளிரூட்டவல்லது க்றின் அயன் கதிர்கள் பக்றீரியாக்களை அழித்து உணவு பழுதடைதல், துர்நாற்றம் வீசுதல், போன்றவற்றிலிருந்து முன்னரைவிட கூடுதலாக உணவை பாதுகாக்கின்றது. இக்குளிரூட்டிகள், விரைவாக குளிரேற்றி அதன் இயந்திரத்தை விரைவாக நிறுத்தி வைக்கின்றது. எனவே இது வெகுவாக மின்சாரத்தை சேமிப்பதோடு, இதன் கவர்ச்சிகரமான தோற்றம் உங்கள் வீட்டை மேலும் மெருகூட்டும்.
for BLAGår
கன்"
(19LG | Life's Good
குளிரூட்டி GLM 252
শ্যে.63,9OO
12 மாதங்கள் > வட்டியின்றிய தவணையில்
அழைப்புகள்: 0212240440, 0212255253
Abans D
Včje. Ferrar | || HINWIL
BLIZZARD
lett
(ပြဲရွိေမျိုးရှူး) Tel,0449312040
Alpinweiss info@m Oebel-ferrari. Ch
moebel-ferrari. Ch.
dHILJAN
„კოკო და უკუკავკას
Absetzung Glas schwarz).
Stras skrista §ಳ್ತschak 2-trg.
從繼裳8@x2@
Offnungszeiten
Montag-Freitag 9.00-2000
Samstag
900-18 CO
Direkt no B en v en uti a Hin Will. 0.096 Finanzierung
ண்ட்மார் என்டர்பிறைஸ் ஸ்தாபனத்தினால் 21 ஒக்ரோர் 0ஆம் திகதி வெளியிடப்