கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.03
Page 1
GeoDao 20.OO
பக்கங்கள் பதினாறு + பதினாறு
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk
website: www.valampuri.lk
auOLř
Vaizlazimnep
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆணி 19 ஞாயிற்றுக்கிழை
வாகனம் மோதி
LT6D360TLDU600TLD (பனிக்கன்குளம்) ஆட்டோவில் தவறவிடப்பட்ட பொருள் ஒன்றை எடுப்பதற்காக வீதிக்கு ஓடி வந்த 3வயதுப் பால கனை வாகனம் ஒன்று மோதித் தள்ளியதில் பாலகன் சம்பவ இடத் திலேயே பரிதாபகரமாக உயிரிழ ந்துள்ளான்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் காலைஉடையார்கட்டுப்பகுதியில்
SS 5 பக்கம் பார்க்க.
த.தே.கூட்டமைப்பு
இன்று சந்திப்பு
(6)&ովքլbւ) வட மாகாணத்தில் அமைக்க IUL66from Gunteringing 60LDub தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு:இன்றுஞாயிற்றுக்கிழமை கூடி ஆராயவுள்ளது.
SIL LDTa5T60T GUTD56T5TU மையத்தை எவ்விடத்தில் அமை ப்பது என்பது தொடர்பாக ஏற்பட்டு ள்ள சர்ச்சைகளுக்குதீர்வுகாணும்
16 பக்கம் பார்க்க.
(திருகோணமலை) திருகோணமலை மாவட்டத் தில் 20 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற குமாரபுரம் படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணை பில் இதுவரையில் 14 பேர் சாட்சிய
ரித்துள்ளனர்.
அனுராதபுரம் மேல் நீதிமன்ற த்தில் 7 ஜூரிகள் சபை முன்னிலை யில் கடந்த திங்கட்கிழமை 20 வரு
குமாரபுரம் படுகொலை குறித் 14பேர் இதுவரையில் சாட்சியம்
܀
டங்களின் பின்னர் இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானது.
எதிரிகளான 6 இராணுவ வீரர் களில் மூன்று பேரை சாட்சிகள் தனித் தனியாக அடையாளம் காட் டியுள்ளனர்.
20 வருடங்களுக்கு முன்பு யுத்த காலத்தில் 1.02.1996 அன்று இரவு இடம் பெற்ற இந்த படுகொலை சம்ப
SS 5 * பக்கம் பார்க்க.
100 ரூபாய்க்கு 4 சிகரெட் கொடு
கடை உரிமையாளர் மீது பொலிஸார் தாக்குதல்
(யாழ்ப்பாணம்)
குறைந்த விலையில் சிகரெட் தருமாறு கோரி கடை உரிமையா ளர் மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். பஸ் நிலையத்தின் பின்பு றமாக உள்ள தேநர் கடை ஒன்றி லேயே இந்த சம்பவம் இடம்பெற்று
១T6Tg.
யாழ்.பொலிஸ் நிலையத்தி னைச் சேர்ந்த பெரும்பான்மையி னத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிதானம் தவ றிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த கடை
16* பக்கம் பார்க்க.
கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இராணுவ முகாம்களால் இடையூறு
சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டு
(கிளிநொச்சி)
கிளிநொச்சி மாவட்டத்தின் அபி விருத்திக்கு இராணுவ முகாம்களி னால் இடையூறுகள் காணப்படுவ தாக யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவஞா னம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத் தில் நேற்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஆராயும் முகாமைத்துவக்குழுவின் கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றியபோதே அவர் இத னைக் கூறியுள்ளார்.
மாவட்டத்தின் வளம் பொருந்திய
16* பக்கம் பார்க்க.
ப்ொறு முஸ்லி
(கொழு GUTg5. UGO Ge. பொதுச் செயலாள ஞானசார தேரர் கமொன்றுக்கு ெ னது இஸ்லாம் : கொண்ட மாபெரு யாகும்.
எனினும் அவ்
லிம்கள் வெகுணன் 21 ஆயிரம் 6 மாதத்தி
(Glasni இந்த ஆண் LILJAT630T 5T6OLI LI JĠ55 டெங்கு நோயால் 6TD ST600TLE 5rip etsoLDğer 6 trono i nr. நோய் அதிகம் வி அந்த அமைச்சு
அதன்படி கொ களுத்துறை கை
15
LD585(SE (கொழு இதற்கு முன்ன திபதிகள் நடந்து போல் நடந்துகொ இல்லை என தெரி மைத்திரிபால சிறி நாயகத்தையும் ஒ
Registered OSO Newspaper in Srioriko
LL LLLLS SS SS SLLSL L L L LLL S LLL LLLSS S S S ttt சுத்தமான குடி தண்ணிர்
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள மங்கல ပွားဖုံးအနှီးဖိုအlအခဂဲဇုံ
36 or resoassir chai) : இ விசேட விலைக்கழிவு ”
வழங்கப்படும்.
றுநீருமுருக தொலைத் தொடப்பகம் 303 கே.கே.எஸ் விதி. ust but GOD.
)
மை (03.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 197
as DI
Jon
T EGOITTgóLigi (ypač LugarlūLNIJLOTTENUTIÖ
(கொழும்பு இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழரான பாருளாதார நிபுணர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை பமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித் ஸ்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையா பின் பின்னர் இந்த தீர்மானத்தினை மேற்கொண்ட அதே ளை, கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நாளை திங்கட்கிழமை திய வங்கியின் புதிய ஆளுநராக உத்தியோகபூர்வமாக நியமிக்
படவுள்ளார். (15-ம் பக்.)
மை காக்குமாறு ஜேவிபிக்கு ம்களிடம் கோரிக்கை அழைப்பு
DL) ட்டங்களில் ஈடுபடாது பொறுமை 65"Աքվ) *னா அமைப்பின் காக்குமாறு அகில இலங்கை ஜம் ಆಹಹಲ Egyéfuë ಹLåಅ எதி ரகலபொட அத்தே இய்யதுல் உலமாவின் பொதுச் " bULDLÕIščelut 6676" վՅա கடந்தவாரம் ஊட செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. ಅಥ್ರಶೌueು 660). DL6) ಡೀಲಾರರೇ தரிவித்த கருத்தா முபாரக் தெரிவித்துள்ளார். கொள்ளுமாறு ராஜபக்ஷ தரப்பி சமயம் மீது மேற் 5 * பக்கம் பார்க்க. 16 பக்கம் பார்க்க. ம் மத நிந்தனை
விடயத்தில் முஸ்
டெழுந்து ஆர்ப்பா
D பேருக்கு
SO 6Lig
ԱշԼbւ)
டின் இதுவரை
համob 21ՑԵսնյլb
Tja:56T S6oo un இருப்பதாக சுகா
தரிவித்துள்ளது.
asse 6 mägi பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நேற்று ஜனா பாபித்துள்ளதாக திபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். கூறுகின்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு' ழும்பு கம்பஹா நடந்தது. இதன்போது ஜனாதிபதியும் புதிய ஆளுநரும் சுமுக
p, upួ606,
SS | ෆි ඩ්රීසීඝiż airiffසීඝ.
துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்
மாக உரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்
அனைவரது குரல்களுக்கும் சாய்க்கின்ற ஒரு ஜனாதிபதி
க்கு மட்டுமே கட்டுப்படுகிறேன்-மைத்திரி
pLibLD மதிக்கும் அனைவரதும் குரல்களு தான் இந்நாட்டின் பொதுமக்க ார் இருந்த ஜனா க்கு செவிசாய்க்கும் ஒரு ஜனாதிபதி ஞக்கு மாத்திரமே கட்டுப்படுவதாகத் கொண்டதைப் எனக் குறிப்பிட்டார். தெரிவித்தார்.
ள்ள தான் தயார் தற்போதுள்ள ஜனாதிபதி பிரத அப்போதிருந்த ஏகாதிபத்திய வித்த ஜனாதிபதி மருக்கும் கட்டுப்பட்டவரென முன் ஆட்சி மக்களினால் நிராகரிக்கப்பட் சேன, தான் ஜன னாள் அமைச்சர் ஒருவர் கூறியதை டதன் காரணமாகவேதான் இந் ற்றுமையையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி 16* பக்கம் பார்க்க.
siglio go to
Page 2
(கரணவாய்)
நெல்லியடிநகர் பகுதியில் சுகாதா எச்சரிக்கை கு யீடுபொறிக்கப்பட சிகரெட்டுக்கை விற்பனை செய்
மனோதத்துவ வைத்தியம் ரே
மனோதத்துவ 5600 前 (General Psyohotheraphy) 5 ஆயிரம் e5UT
! ଶିsitଣୀ
3.
疹鲁 அபராதம் விதித் Dr.ஆறுமுகம் பருத்தித்துறை நீ வான் நீதிமன்
04.07.2016 முதல் 10.07.2016 வரை
7 நாட்கள் மட்டுமே இருப்பார் சிவகுமார் தீப்பளி
பதிவுக் கட்டணம் ரூபா 300/= goToffi.
T~ஞ்பூலு நெல் லியடி பொலஸார் மே ஆண்களுக்கு ஏற்படும் விந்து உயிரணுக்குறைபாடு கொண்டசோத6ை
களுக்கு சிறந்த மூலிகை மருந்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் பலருக்கு குழந்தை கிடைத்தமைக்கு எம்மிடம் ஆதாரங்கள் நடவடிக்கையில்சுக உண்டு.
தார எச்சரிக்ை தாம்பத்திய பாதிப்புக்கள் (பிறப்பில் ஆண்மைக்குறைவை தவிர) எந்தமோசமான தாம்பத்திய கோளாறுகளையும் மனோ குறியீடுகள் பொறி தத்துவ ரீதியிலும் மிகத்திறமான மூலிகை மருந்துகளாலும் BULTLD6) இருந் 45 நாட்களில் சுகமாக்கலாம். சிகரெட்டுக்கள் ஆரம்ப மனநோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா, மாதவிடாயப் ரெட்டுக்கள்கை கோளாறுகள், தலையிடி, முரசு கரைதல் போன்ற நோய் 6L DODULILL-gll6 களுக்கு இயற்கை மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சை அதன் D flooDLDU இளைஞர்கள் ஞாபகத் திறன் குறைவு கல்வியில் நாட்டம் குன்றி பயம், நடுக்கம், நரம்புத் தளர்ச்சி உண்டாகி 6TT 6055 63ULL ஆளுமை குறைந்து தாழ்வு மனப்பான்மை உண்டாகக் LÜ LITit. காரணமான இளமையில் ஏற்படும் தவிர்க்க முடியாத
தவறுகளை திருத்தி வாழ்வில் வெற்றிபெற 爵 (96.60).J. நேற்று sub com aan e முன்தினம் வெ6
●sneu ○lcmあ○。@LD IpgamTみあ@su 5L6Gorst Dr. Pagicipatib Deus assosid ளிக்கிழமை பரு
់ ធំខ្លាំង៩នា தத்துறை
முற்படுத்தியபோே 5ISGT 66. 5ஆயிரம் ரூபாய்அ (பழைய கமல் லொச்) 392 /A மணிக்கூட்டு கோபுர வீதி, யாழ்ப்பாணம்
(சிவதர்சன் எலற்ரிக்கல் கடைக்கு அருகில்) பெருமாள் கோவிலுக்கும் JTg5LD விதிக் 5LL
வெலிங்டன் சந்திக்கும் இடையில் L@k GeF-60
பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி தெற்கு செல்லப்பிள்ளை யார் கோவிலடியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட லட்சுமி ஆறுமுகம் அவர்கள் கடந்த 01.07.2016 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான மீனாட்சி, தங்கம் மற்றும் தர்மலிங்கத்தின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு, முருகேசுவின் மைத்துணி யும் திலகராணி, மனோன்மணி, குணரத்தினம், சறோஜினி, கமலாதேவி (ஆசிரியை - யா/வயாவிளான் பூரீவேலுப்பிள்ளை வித்தியாலயம் - உரும்பிராய்), கண்மணி (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச வைத்தியசாலை - கோப்பாய்) ஆகியோரின் பெரியம்மாவும், சர்வானந்தம், நகுலேந்திரன், சிவபாலசுப்பிர மணியம், சத்தியசீலன், ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் பழையவிதி, கோப்பாய் தெற்கு, கோப்பாயிலுள்ள அவரது பெறாமகளின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோப்பாய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
பழைய வீதி, தகவல் :-
கோப்பாய் தெற்கு, கோப்பாய் C-5087 குடும்பத்தினர்
ஆசிரியரை தாக்கிய இருவரை
நீதிபதி கடுமையாக எச்சரிப்பு
0ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு
GJGOOTGJITUD
அல்வாய்ப்பகுதியில் ஆசிரி யiஒருவரை கல்லால் எறிந்து காயப்படுத்திய இருவரே கடும எச்சரிக்கை செய்து விடுவித்த துடன் பாதிக்கப்பட்டவருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பருத்தித்துறை
நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் உத் தரவிட்டார்.
அல்வாய் பாரதிதாசன் சனசமூக நிலையப் பகுதி யில் வசிக்கும் ஆசிரியர் ஒரு வரை அப்பகுதியில் வசிக்கும் இருவர் கல்லால் எறிந்து
குட்கேஸ் திருட்டு
(கரணவாய்) கரணவாய் மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வீட்டில் இருந்த சூட்கேஸ் களவாடப்பட்டுள்ளதாக நெல்ல யடிப் பொலிஸில் முறையிட் (Beॉीeाो.
மேற்படி பகுதியில் வசிக் கும் வேலுப்பிள்ளை சிவ பாதசுந்தரம் என்பவரே இம் முறைப்பாட்டைகடந்த 30ஆம்
தகதி வியாழக்கிழமை பதிவு னா
வடக்கை சேர்ந்த நபரை கடந்த
செய்துள்ளார்.
சூட்கேசுக்குள் 4 பவுனன் தாலிக்கொடியும் பெறும்தி யானகாணிஉறுதியும் இருந்த தாக அவள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நெல்லி யடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் ஆரம்பித்துள்ள
60 TTT.
Ga-6O)
பழுது பார்த்தல் அனைத்து விதமான தையல் மிசின்களும் வீட்டில் வந்து திருத்திக் கொடுக்கப்படும். தொடர்பு :- fi - 0770258694
காணி விற்பனைக்கு நாயன்மார்கட்டு மூத்த விநாயகள் வீதியில் 2 பரப்பு 2 குளி காணி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு :-
O77 2238 522
யூம்செய்யுமாறு நீதிபதி உத்
gio LEOTögLei சீர்திருத்தப் பணி
உடைமையில் அரைபோத்தில சாராயத்தினை வைத்திருந்த நபர் ஒருவரிற்கு 25 ஆயிரம் ரூபாய் குற்றப்பணமும் 50 மணித்தியாலம் சீர்திருத்தப் பணி
யும் செய்யுமாறு பருத்தித்துறை
நீதவான் நீதிமன்ற நீதிபதி பெரு மாள் சிவகுமார் உத்தரவிட்டார்.
நெல்லியடி மாலு சந்தி பகுதி யில் விற்பனைக்காக உடைமை யில் சாராயத்தினை வைத்தி ருந்தபோதுநெல்லியடி பொலிஸாரி னால் கைதுசெய்யப்பட்டஅல்வாய்
முதலம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போதே அவ ரிக்கு குற்றப் ueOOI(Մյլb ëñ
திருத்தப் பணி
தரவிட்டார்.
(63-6O)
air-trans
LSM
ஜூலை 09.10 வவுனியா நகரில். Natural Hair Transplant
& Hair Treatment Proven Results (Hair restoation)
வழுக்கை தலை, தலை முடி குறைவு அல்லது அடர்த்தியின்மை, இளநரை, கதிர்சிகிச்சை மற்றும் நோய் சம்பந்தப்பட்ட முடி உதிர்வு, நவீன சிகிச்சை மூலம்
முடி வளர வைக்க சிறந்த முறை
ஆண்,பெண் அனைவருக்கும் கண் புருவம் வளர்ச்சிக்கு நிரந்தரமான தீர்வு /பக்கவிளைவற்றது /முடி பரிசோதனை /பாதுகாப்பானது /வலி இல்ல்ை
(348
N0.252SEASTREET, NEGOMB0 CLINIC".
e-mail ozonhosyGyahoo.com
Fb. www.facebook.com/pages
L L L S S LL L L LLLLLS LLL LLLL LSL LLLLL LLLS
காயப்படுத்தியதாக நெல்லி யடிப் பொலிஸில் முறையிடப் பட்டுள்ளது. பொலிஸார் இவ் வழக்கை இணக்க சபைக்கு விட்டனர். ஆனால் சந்தேக
மதிக்காது செயற்பட்டமை யினால் இவ்வழக்கு பருத்தித துறை நீதிமன்றுக்கு பாரப் படுத்தப்பட்டு கடந்த முதலாம்
தகதி வெள்ளிக்கிழமை விசார
னைக்கு எடுத்துக்கொள்ளப்
பட்டது.
அப்போது கருத்துக் கூறிய நதிபதி இணக்க சபையினை யும் ஒரு நீதிமன்றுக்கு சமன் அதன் செயற்பாடுகளை குழப் பியதன்காரணமாக உங்களை கடும் எச்சரிக்கை செய்வதுடன பாதிக்கப்பட்டவருக்கு 10 ஆய ரம் ரூபாய் இழப்பீடு வழங்கு மாறு உத்தரவிடுகிறேன் என தீர்ப்பளித்தார். (செ-60)
AAN After
့် ပြိုင္ငံရွှီးနွှဲ -
/சிறந்த பலன் /குறைந்த கட்டணம்
OPEN DAILY
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
போக்குவரத்து நடவடிக்கைக்காக வாடகை அடிப்படையில்
வான் வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளல் (சாரதியுடன்)
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தில் சேவை யாற்றும் பொருட்டு, மாதாந்த வாடகை அடிப்படையில் பயணிகளையும் பொருட்களை யும் ஏற்றிச்செல்வதற்காக இரட்டை வழிசீராக்கல் வசதிகளுடன் கூடிய 8-10 இருக்கை களைக் கொண்டவான் வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முத்திரையிடப்பட்டகேள்வி மனு இத்தால் கோரப்படுகின்றது.
மீளளிக்கப்படக்கூடிய ரூபா.1000/- இனை வைப்பிலிட்டு மீளளிக்கப்படாத ரூபா. 500/- பணத்தைச் செலுத்தி2016.07.15 ஆம் திகதி பி.ப.2.00 மணிவரை திறந்தபல்கலைக் கழக யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்திற்கு வருகைதந்து கேள்விமனுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் (O21-2223374)
முத்திரையிடப்பட்டகேள்விமனுப்பத்திரம் இரண்டுபிரதிகளுடன் சமர்பிக்கப்படவேண்டும் என்பதுடன் கேள்விமனுப்பத்திரம் அனுப்பப்படக்கூடிய கடிதஉறையின் இடதுபக்கமேல் மூலையில் "போக்குவரத்துச்சேவையினை வழங்குவதற்கான கூறுவிலை" என எழுதி முத்திரையிட்டு 2016.07.25 ஆந்திகதி பி.ப. 200 மணிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வாறு 'சிரேஷ்ட உதவி பதிவாளர், பொது நிர்வாகப் பிரிவு இலங்கைத்திறந்த பல்கலைக் கழகம் என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும்.அன்றைதினம் பி.ப.2.00 மணிக்கு கேள்விமனுப்பத்திரம் திறக்கப்படும்.
பதிவாளர்
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்,
BITG) 60, நுகேகொட
C-5085)
Page 3
03。07。20置6
re
இலங்கையி
(6)&ովքւbւD
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன
ராஜிதவை விசாரணை செ
றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசார6 மாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தர
உடன் அமுலுக்கு வரும் வகையில் ராஜித சேனார ட்ன, அவரின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் ராஜித வின் மனைவி மீதான குற் றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கு மாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணிலின் ஆலோ
gF606OTsab6OLDU 96OLDjafj சாகல ரத்நாயக்க, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவி ற்கு உத்தரவிட்டுள்ளதாக தக ഖൺ ഒഖങിuTeിLങ്ങg,
அர்ஜூன் மகேந்திரனை நீக்குவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் சூழ்ச்சி குழுவான சஜித் தரப்புடன் இணைந்து ராஜித செயற்பட்டுள்ளதாக
ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் தரப்பினர் சாட்சிகளு டன் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் கடந்த தேர்த லுக்காக போட்டியிட்ட வேறு கட்சிபிரதிநிதிகள் ரணில் விக் கிரமசிங்க எதிர்ப்பு சஜித் தர ப்பை பிரதிநிதித்துவப்படு
த்துகின்றவர்கள் மற்றும்
t
தாயகம் திரும்பும் தமிழர்கள்
ராணுவக் கண்காணிப்பிற்குள் அனந்தி ஐநாவில் சுட்ழக்காட்டு
வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்பும் பொழுது இலங்கை இராணுவமும் அதன் புல னாய்வு பிரிவும் தீவிர கண் காணிப்பில் ஈடுபடுவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப் LÚGOT 6)JLä5g5 LIDITESTGOOIT AFGODU
தில் உயிர் பிழைத்த தான் இன்னும்தனது கணவனை தேடிக்கொண்டிருப்பதாக வும் அவர் கூறியுள்ளார்.
ஜெனிவாவில் இடம் பெற்றுவரும்ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை யின் 32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர் பில் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவி
எனது கணவர் உட்பட ஆயி ரக் கணக்கானவர்களை இராணுவத்தினர் பேருந் நில் ஏற்றிச்சென்றனர். அவ்
வாறு கொண்டு செல்லப்பட் டவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவி ல்லை. அன்று முதல் இன்று வரையில் எனது கணவரை தேடிக்கொண்டு இருக்கின் றேன். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால ਈ60 இது வரையில் ஒரு அரசியல் கைதியினை மாத்திரம் விடு தலை செய்துள்ளார். அத்து டன், யுத்தத்தின் போதும், அதற்கு பின்னரும் கான மற் போனவர்கள் குறித்து அவரால் எதுவும் கூற முடிய 636D60)6O.
இவ்வாறான நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெண்கள் காணாமற் போன தமது கணவன்மார் களை இன்றளவிலும் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந் நிலையில், முறையான சர் வதேச குற்றவியல் விசார ணையின்றி இலங்கையின் இனப் படுகொலை விவகார த்தை மாற்றியமைக்க முடி யாது. மேலும் சர்வதேச விசா ரணையினை தாமதப்படுத் துவதானது நீதியை மறுப்
பதற்கு ஒப்பான ஒன்றா கவே பார்க்க வேண்டியுள் ளது. இதனிடையே, வட க்கு மற்றும்கிழக்கிலுள்ள மக் கள் சர்வதேச விசாரணை ஒன்றையே எதிர்ப்பார்த் திருந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித s) flood D66ft 3,60)6OOTUT ளர் தனது வாய்மூல அறிக் கையில் இலங்கை அரசா ங்கத்தின் சில நடவடிக்கை களை எடுத்து கூறியிருந்த தாகவும் அவர் குறிப்பிட் டுள்ளார். மேலும் புலம்பெய ர்ந்த இளைஞர், யுவதிகள் மீளவும்நாடு திரும்பும்நிலை யில், அவர்கள் இராணுவத் தினரால் கண்காணிக்கப் படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (இ-4)
வேறு கட்சிகள் பற்றிப் பேசித்தி தராதரமின்றி கட்சியிலிருந்து நீக்
ஐ.ம.சு.முன்னணி பொதுச் செயலர் எச்சரிக்கை
(65rl(ԼքLBL)
வேறு அரசியல் சக்திகள் மற்றும் அரசியல் கட்சி என் பன தொடர்பில் கருத்துத் தெரிவித்து கட்சிக்குள் பேதங்
களை உருவாக்குபவர்களை தராதரம் பாராமல் முநீல ங்கா சுதந்திரக் கட்சியிலிரு ந்து வெளியேற்றிவிடுவதற்கு கடந்த 30 ஆம் திகதி கூடிய
கட்சியின் உயர் பீட கூட்டத் தின் போது தீர்மானிக்கப்பட்ட தாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்
OD 600T 5L-3595 விட்டுள்ளார். தற்போது வரையில் ஜனாதி பதி செயலகத்தில் உயர் பத வியில் செயற்படுகின்றவர்க ஒளுடன் இணைந்து மாற்றுக் குழுவாக செயற்படத் தீர்மா னித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி வேறு அரசி பல் குழுவாக பாராளுமன் றத்தில் செயற்படுவதற்காக
歴遷歴、エ。
கடந்த காலங்களில் ஆரம்பிக் கப்பட்டவோட்டர்ஸ் எட்ஜ்டீமீன் சூழ்ச்சி வேலைத் திட்டத்தில் ராஜிதவை பிரதிநிதித்துவப் படுத்தி அவரது மகன் சதுர சேனாரத்ன கலந்து கொண் டுள்ளதாக தெரிய வந்துள் துெ.
அதற்கமைய வெகு விரை
,\ سه *سی
வில் ராஜித உட்பட குழுவின ருக்கு எதிராக நடவடிக் கையை மேற்கொள்ளுமாறு நிதி மோசடி விசாரணை பிரிவு பிரதானிகளை நேற்று அலரி மாளிகைக்கு அழை த்து ஆலோசனை வழங்கப் படவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. (Θ-1O)
பத்தாயிரம் பசுமைக் கிராமங்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம் ஜனாதிபதி மைத்திரி பங்கேற்பு
நீல ஹரித லஸ்ஸன லங்கா (நீலப் பசுமை அழ கிய இலங்கை) நிகழ்ச்சித்தி ட்டத்தின் கீழ் எதிர்வரும் நான்கு வருடங்களில் சூழல் bLLGOLu Lug55TuflJLó Lef மைக் கிராமங்களை நாடு பூராகவும் அமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கு ரார்ப்பண நிகழ்வுஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று முன் தினம் முற்பகல்கேகாலைபரகம் D601 560018 56065 560)LJ (355 - போர்கூடத்தில் நடைபெற்றது.
2O15 SAL Ď SA6OGTIGS LúUIT ன்ஸ் நாட்டின் பரிஸ் நகரத் தில் நடைபெற்ற காலநிலை
மாற்றம் தொடர்பான மாநாட் டில் பூகோள வெப்பமாதல் அதிகரிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உலக நாடுகளின் தலைவர்கள் உடன்பட்டிருந்தனர்.
அந்த உடன்படிக்கைக் கேற்ப இலங்கையின் பங்க 6s 60).Us D1563 Li Libel GODEs யில் திட்டமிடப்பட்டுள்ள கரு த்திட்டங்களில் சூழல் நட்பு டைய பத்தாயிரம் பசுமைக் கிராமங்களை அமைக்கும் கருத்திட்டம் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இன்று உலகிலுள்ள எல்லா அரச தலைவர்களுடைய,
ஐக்கிய நாடுகள் சபை உள் ளிட்ட எல்லா நிறுவனங் களுடைய முக்கிய கவனம் இயற்கை வளங்களைப் பாது காத்து பேணுவது தொடர் பாகவே உள்ளதாகத் தெரி வித்தார்.
சூழல் அழிவுறும் அபாய த்திலிருந்து எதிர்காலத் தலை முறையை மீட்கும்வகையில் பத்தாயிரம் பசுமைக்கிராம ங்கள் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எல்லோரும் செயற்றிறனான பங்களிப்பை வழங்குவது தேசத்தின் எதிர்காலத்திற் கான பொறுப்பைநிறைவேற் றுவதாக அமையும்எனஜனா திபதி குறிப்பிட்டார். (இ-10)
வற்வரி பிரச்சினைக்கு
4ஆம் திகதியுடன் தீர்வு
பெறுமதிசேர் (வற்) வரி தொடர்பான பிரச்சினை எதிர் வரும் 4ஆம் திகதியுடன் முடி ந்து விடும் என பல்கலைக் கழககல்விமற்றும்பெருந்தெரு 556 (S60)LD50 60556).2LD60T கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான பேச்சு வார்த்தை ஒன்று அன்றைய தினம் நிதியமைச்சில் நடை பெறவுள்ளதாகவும் அவர் }}gfb}}%5DIो. (Θ-1O)
பவர்கள்
கப்படுவர்
ார். எதிர்வரும் தேர்தலில் கட் சியின்வெற்றியில்லாமல்வேறு வகையில் சிந்திக்கும் செயற்ப டும் நபர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் எனவும் அவர் மேலும் எச்சரித்தார். (இ-10)
10 ஆயிரம் இராணுவத்தினர் சட்டபூர்வமாக விலகியுள்ளனர்
இலங்கை இராணுவத் தில் இருந்து தப்பியோடியவர் களில் சுமார் 10 ஆயிரத்துக் கும் அதிகமானோர் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில்தாமாக முன்வந்து இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலகி
шЦ6iт6п60Tй.
முப்படைகளில் இருந்தும் தப்பியோடியவர்கள் சட்ட ரீதி யாக விலகிக் கொள்வதற் கான பொதுமன்னிப்புக் கால த்தை இலங்கை பாதுகாப்பு அமைச்சு கடந்த மாதம் அறி வித்திருந்தது.
கடந்த ஜூன் 12ஆம் நாள் ஆரம்பமாகிய இந்த பொது LID6ör6OfüLJä5, E5FT6JOLD, SLÖLDIT தம் 12 ஆம் நாள் வரை நீடிக்
கும்என்று இலங்கை இராணு வத்தலைமையகம் தெரிவித் துள்ளது.
இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி இல ங்கை இராணுவத்தில் இருந்து முறைப்படி விடுமுறை பெறா மல் தப்பியோடிய 0.417 பேர் நேற்று முன்தினம் வரை தமது படைப்பிரிவுகளில் முன் னிலையாகி சட்டரீதியாக இரா
ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மேலும் சுமார் 15 ஆயிரம் வரை யான தப்பியோடிய படையி னர் மறைந்து வாழ்வதாக இலங்கை இராணுவத்தலை மையகத் தகவல்கள் தெரி விக்கின்றன. (இ-10)
Page 4
04
ஊக்கமருந்து விவாகரத் தில் சிக்கி அதில் இருந்து மீண்டகுசால் பெரேராவிற்கு இழப்பீடு வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது.
தாக குசால் பெரேராவுக்கு ஐ.சி.சி. தடை விதித்தது. இதை எதிர்த்து அவர் அப் பீல் செய்தார்.
அப்போது ஊக்கமருந்து உட்கொள்ளவில்லை எனத் தெரியவந்தது.
இதனால் அவருக்கு இழப் பீடு வழங்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் விக் கெட்காப்பாளரும், முன் னணி துடுப்பாட்டவீரருமான குசால்பெரேரா ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடை பெற்றிருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் இலங்கை அணிநியூசிலாந்து சென்றிருக்கும் போது, குசால்
பெரேரா ஊக்கமருந்து பயன் படுத்தியதாக ஐ.சி.சி. அவ ருக்கு தடை விதித்தது.
இந்த முடிவை எதிர்த்து பெரேரா முறையீடு செய்தார். இதை விசாரித்த ஐ.சி.சி குழு அவர் மீதான தடையை நீக்கி 山g列。
இதனால் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் சர்வதேச போட்டியில் விளை யாட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
எந்த தவறும் செய்யாமல் சுமார் ஐந்து மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரேரா பெரிதும் பாதிக்கப் ULGB6from Tj.
அவர்மீதுதவறான முடிவு எடுக்கப்பட்டதற்காக உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜெ ன்ஸி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் சபை
ஐசிசியை வலியுறுத்தயது.
ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி பெரோவுக்கு இழப்பீடு வழங்க ஐ
I KVINNAS
இந்நிலையில் தற்போ எடின்பர்க்கில் ஐ.சி.சியின் ஆண்டு பொதுக்கூட்டம் நடை பெற்றது.
அப்போது குசால் பெரேரா விவகாரம் குறித்து விவாதிக் கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குசால் பெரேரா இந்த வழக்கு
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
6LDL left LéOr aspireDor ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றை யர் பிரிவு 2ஆவது சுற்றில், முன்னணி வீரர் ஸ்டானிஸ் லாஸ் வாவ்ரிங்கா (சுவிஸ், 4ஆவது ரேங்க்) அதிர்ச்சி
தோல்வியடைந்தார்.
இரண்டாவது சுற்றில் அர்ஜென்டினா வீரர் ஜுவன் மார்டின் டெல் போட்ரோவு டண் நேற்று முன்தினம் மோதிய வாவ்ரிங்கா 6-3 என்றகணக்கில்முதல்செட்டை
வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி
LLíJÓ (Lp6ö6Ői ηΥΠΠ. அடுத்த செட்டில் அதிரடி யாக விளையாடிய டெல் போட்ரோ 6-3 என வென்று பதிலடி கொடுத்தார்.
கடும்இழுபறியாகஅமைந்த 3ஆவது செட்டில் 7-6 (7-2) என டை பிரேக்கரில் வென்ற 6L6oCBUIT GUTT 3-6, 6-3, 7-6 (7-2), 6-3 என 4 செட்களில் போராடிவென்று 3ஆவது சுற றுக்கு முன்னேறினார். ஏடிபி ஒற்றையர் பிரிவு உலக தர வரிசையில் 4வது இடத்தில் இருந்த அவர் தற்போது 165 ஆவது இடத்தில் பின்தங்கி யுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது 4ஆவது இடத் தில் உள்ள வாவ்ரிங்கா 2ஆவது சுற்றிலேயே மன்ை ணைக் கெளவி ஏமாற்றத்து டன் வெளியேறினார். (க)
மரண அறிவித்தல்
5ΠουLρΠGOTITή.
தம்பு நாகராசா 02.07.2016 நேற்று
அன்னார் தம்பு - சரஸ்வதி தம்பதி களின் அன்பு மகனும், முத்தையா - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மரு மகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் நற்குணராசா, அருள்ராசா, பூலோகராசா (விஸ்வமடு GMSCollege விஞ்ஞானக் கல்வி நிலைய ஆசிரியர்
யாளர்), அருங்கலைச்செல்வி, காலஞ்
தம்பு நாகராசா
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் அதிசயவிநாயகர் வீதி விசுவமடு
மேற்கை வதிவிடமாகவும் கொண்ட
சென்ற கேதீஸ்வரி ஆகியோரின் பாசிமிகு தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 2.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக் காக 12 ஆம் கட்டை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Savo. 1912. aflautan LDIG GELDÖg5,
:5vapG.
C-5089
தகவல் :- குடும்பத்தினர்
தொடர்பாக சுமார் 5 லட்சம் பவுண்டுகள் செல வழிக்க நேரிட்டிருக்கும்.
இந்த பனம் நஷ்டஈடாக வழங்கப்பட இருப்பதாக கூறப் படுகிறது.
இந்த விவகாரம் தொடர் பாக, உலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின் அங்கீ காரம் பெற்ற கட்டார் ஆய்வ கம் தற்போது சஸ்பெண்ட் செய் யப்பட்டுள்ளது. (க)
O3.07.2016
2. GADE65 EFTIgEODGOT LIGODLğğTÍ
ஆவி நீச்சல் ខាំណាក់កណាយ
அவுஸ்திரேலியாவின் நச்சல்வீராங்கனையானகேத கேம்ப்பெல் O.O வினாடி வித் தியாசத்தில் உலக சாதனைய படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாகிரானட் பிரிக்ஸ் நீச்சல் போட்டியின் இறுதிப்போட்டி நேற்றுநடை 6Lippg).
இதன் 100 மீட்டர் பிரீஸ் டைல் பிரிவில் அவுஸ்தி ரேலியா வீராங்கனை கேத் கேம்ப்பெல் பந்தய தூரத்தை 52.06 வினாடிகளில் கடந் தார். இதன் மூலம் உலக சாதனைப்படைத்துள்ளார்.
65pg (Upoor 2009-Lib ஆண்டு ரோம் நகரில் நடை பெற்றபினாஉலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை பிரிட்டா ஸ்டீ U60TLubbug TU 560-552.O7 வினாடிகளில் கடந்தார்.
இதுதான்இதுவரைஉலக சாதனையாக இருந்தது. தற் போது கேம்ப்பெல் 52.06
வினாடிகளில் கடந்து 7 வருட சாதனையை முறியடித்துள் επΠύ.
இருவர்களுக்கிடையில் இருக்கும் வித்தியாசம் 0.01 வினாடிதான் என்பது குறிப் பிடத்தக்கது. (க)
100 மீற்றர் அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து ஜமைக்கா தேசிய ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலி ருந்து பின் தொடைத் தசை நார் கிழிவு காரணமாக உசைன் போல்ட் விலகியுள் GITT্য,
கிங்ஸ்டனிலுள்ள தேசிய அரங்கில் இடம்பெற்ற அரை யிறுதிப் போட்டியில், மெது வான ஆரம்பத்தைப் பெற்றி ருந்தாலும் 10.04 செக்கன் களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து போல்ட் வென்றிருந்தார்.
முதல் சுற்று முடிவிலும் அரையிறுதிப் போட்டியிலும் பின் தொடைத் தசைநார் காயத்தை உணர்ந்ததாக வும், தேசிய சம்பியன்ஷிப் தலைமை மருத்துவரால் சோதிக்கப்பட்டதாகவும், தரம் ஒன்று வகையான காயத்தை கொண்டிருப்பதாகவும் டுவிட் பதிவொன்றில் போல்ட் தெரி வித்துள்ளார்.
இவ்வாறான காயத்திலி ருந்து மீள்வதற்கு சில நாட் களிலிருந்து ஒரு வாரம்வரை செல்லும் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியிலிருந்து 20ID:TonöT (ELIĞDI ana DEĞD -
தகுதிகான்ை போட்டிகளை 56 JTD6úLL6ODLD UUT6Ö, 1 OO L5pÖDÜ, 2OO L5pÖDÜ, 4x1OO மற்றரில் தொடர்ச்சியாக மூன றாவது முறையாக தங்கம் பெறும் கனவு நிறைவுக்கு 6) JUT.g5).
ஏனெனில், தகுதிகான்ை போட்டிகளில், காயம் காரண மாக வாய்ப்பு தவறினால்,
மருத்துவ விதிவிலக்குகளை
ஜமைக்கா தடகள அமைப்பு வழங்குகின்றது.
எவ்வாறெனினும் இலணன் டனில், இன்னும் மூன்று வாரங்களில் ஆரம்பமாக வுள்ள டயமண்ட் லீக் போட்டி களில் பங்குபற்ற திட்டமிட் டுள்ள போல்ட் தனது உடறற குதியை நிரூபிக்க வேண்டு மென்பது குறிப்பிடத்தக் (க)
affairlisles
Sislip.
yell FITGiugins yiel ITIOT
ஐ.சி.சி கிரிக்கெட் கமிட்டி யின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து விலகுவ தாக ரவி சாஸ்திரி அறிவித் துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி usl6OT DLU Ü 6&FUJ6ÖLUITLOB இயக்குநராக இருந்த முன் னாள் அணித்தலைவர் ரவி சாஸ்திரி, தலைமை பயிற்சி யாளர் பதவிக்கு விண்ணப் பித்திருந்தார்.
மொத்தம் 57 பேர் விண் ணப்பித்திருந்த நிலையில் சச்சின், லஷ்மணன், கங்குலி ஆகியோர் அடங்கிய தேர் வுக் குழுவினர் நேர்காணல் நடத்தி, முன்னாள் சுழற்
பந்து நட்சத்திரம் அனில் கும்ப்ளேயைபுதியதலைமை பயிற்சியாளராக தேர்வு செய் தனர். நேர்கானல் நடந்த போது அதில் பங்கேற்காமல் புறக்கணித்துகங்குலிதன்னை அவமதித்து விட்டதாக ரவி
அதற்கு பதிலடி கொடுத்த கங்குலி, முக்கியமான நேர் காணல் நடந்தபோது சாஸ் திரி கொல்கத்தாவுக்கு நேரில வராமல் பாங்காக்கில் இருந்
னில் பங்கேற்றதுசரியாஎன்று கேள்வி எழுப்பி இருந்தார்.
பயிற்சியாளர் பதவி தொடர பாக முன்னாள் அணித்தலை
வர்கள்இடையே கடும்மோதல் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், அனில் கும்ளே தலைமையிலான ஐ.சி.சி கிரிக்கெட் கமிட்டியின் ஊடக பிரதிநிதி பதவியை ராஜி னாமா செய்வதாக சாஸ்திரி நேற்று முன்தினம் அறிவித் g56T6TITU.
அவர் கடந்த 6 ஆண்டு களாக இந்த பதவியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சொந்த காரணங்களுக்காக பதவிவிலகுவதாகசாஸ்திரிதெறி வித்திருந்தாலும் கங்குலியுடன் ஏற்பட்ட மோதலை அடுத்தே அவர் இந்த முடிவை எடுத்தி ருப்பதாக தெரிகிறது. (க)
Page 5
02.07.20
--
Z
நீங்காத நிை
జ
லம்புரி dägib 055
ப்ேபிரம் நாகராஜா
Retired MSO Jaffna Post Office)
திதி-சதுர்த்தசி 03.07.2016 நினைவுகளுடன் நீள்கின்ற நாட்களுக்குள் நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து பல்லாண்டு
சென்றிடினும் ஆறவில்லை எம் துயர் என்றும் உங்கள் நினைவுடன் ஆத்மாசாந்தியடையப் பிரார்த்திக்கின்றேர்ம்
ங்கள் குடும்பத்தின் குலவிளக்காக நம் குடும்பத்தின்
வளர்ச்சிக்காக அயராது உழைத்து அனைவரது
ாழ்வினையும் பிரகாசிக்கச் செய்த அமரர்சுப்பிரமணியம் நாகராஜா அவர்களது
ாந்திக்காகO307.2016 இன்று ஞாயிற்றுக்கிழமை
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
இடம்பெற்று தெல்லிப்பழை மகளிர் இல்லம், கோண்டாவில் சிவபூமி சிறுவர் இல்லம், சுழிபுரம் முதியோர் இல்லம் ஆகிய பராமரிப்புநிலையங்களிலுள்ள சிறுவர்கள் முதியோர்களுக்கும் கீரிமலை அன்னதான மடத்திலும்
உணவு உபசாரமும் 08.07.2016 வெள்ளிக்கிழமை அன்று நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்திலும்
N அன்னதான நிகழ்வுகள்
இடம்பெறவுள்ளன.
Page 6
и даљић, Об.
யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக அண்மையில் நியமிக்கப்பட்ட நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது வறுமை
வழங்கப்பட்டன.
தனியார்பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர்
(யாழ்ப்பாணம்)
நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இடம் பெறவுள்ள தனியார் பேருந்து வேலை நிறுத்தம் வடக்கு மாகாணத்தில் இடம் பெறமாட்டாது என வடக்கு மாகான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவபரன்
தெரிவித்துள்ளார்.
வழமை போன்று இன் றைய தினமும் சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
போக்குவரத்து அமைச் சர் நிமால் சிறியாலடி சில்வா வுடன் கொழும்பில் நேற்று
ரையாடல் வெற்றியளிக்காத தால்இன்றுஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல்நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தனி
யார் பேருந்து சங்கங்கள் நேற்று முன்தினம் அறிவித் திருந்தன.
இந்நிலையில் ஊடகங் களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பேருந்து சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரயஞ்சித் கலந்து ரையாடல்வெற்றியளிக்காமை யினால் நாடளாவிய ரீதியில் இன்றுநள்ளிரவுமுதல்வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள தாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த வேலைநிறுத்தம் தொடர்பில் வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங் கத்தின் தலைவரிடம் கேட்ட போது,
குறித்தவேலைநிறுத்தம் தொடர்பில் இலங்கை தனி யார் பேருந்து சங்கத்திட மிருந்து எந்தவிதமான உத் தியோகபூர்வ அறிவித்தலும்
CSLDL) 6) IL6 g5
யாழில் காணிகள் விடுவிப்பு= முல்லையில் காணிகள் அபகரிப்பு
மனிதஉரிமை அமைப்பின்பிரதிநிதிசுட்டிக்காட்டு
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவித்துக்கொண்டி ருக்கும் அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக காணி களை அபகரித்துவருவதாக வடக்கு மாகாண மனித உரிமை el6OLDakilair ungg555 g. Lumao முரளி குற்றம்சாட்டியுள்ளார். யாழில் காணி விடுவிப்பு என் பது சர்வதேச நெருக்கடி களில் இருந்து தப்பித்து கொள்ளவே
6T606 b &isij of Tigueiro Trip.
ബജ്ഞിഖ് ഥങ്ങള് ഉ_ിഞ്ഞLD) ഥേഞഖuിങ pങ്ങLബ്രു ഉ_u குழுக் கூட்டமொன்றில் உரை யாற்றுகையிலேயே மேற்க ண்டவாறு அவர் தெரிவித்துள் ளார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் வடக் கில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்கின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்று 18 மாதங்கள் கடந்து விட்ட
போதிலும் அங்கு நல்லாட்சி [ിഞ്ഞഖഖിൺഞണു, eggLങ്ങ് சிவில் நடவடிக்கை களில் இரா ணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்தே செலகன்றது என 6.b 65 failippi.
வடக்கில் இராணுவத்தினர் விடுதிகளை நடத்தி வருகின் AD60TU. UITGADU UTLÖFFTGODSD356006T பாதுகாப்பு அமைச்சினால் நிய பரிக்கப்பட்ட ஆசிரியர்களே நடத்தி வருகின்றனர். கண்டி வீதியில் குறிப்பட்ட இடைவெளி களில் இராணுவத்தினர் தமது உணவு விடுதிகளை நடத்தி
O |espárgásflagesSTITUS 4ßu சித்த ஆயுர்வேத வைத்தியம் :
லூாத தேரடிஅருகேஅறு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ஞாபகசக்தியை குருபூசை மடத்தில் யே
களை ஆரம்பிக்கவுள்ள ೭601-7ಆಹಾರ இளநரைமுடிகொட்டுதல்பொடுகு ஆகிய நிகழ்வு இன்று ஞாயிற் வற்றை நீக்கி நீண்ட கூந்தலும் கூர்மையான கண்பார்வை|230: Dന്ദ്ര5, யும் பெற நேத்திர சிந்தாமணித் தைலமும் ஆண்,பெண் தலைமையில் நடைபெ பாலியல் பலவீனத்தை நீக்கி நீண்டநேர இல்லற இன் இவ் யோகா பயிற் பத்தை அனுபவிக்க இராஜவஜீகரண லேகியமும் பெண் 蠶 -ಹಾಲ ဗျွိ ဂြွဲ့ ́" ̈ களுக்கு கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை அகற்றி கந்இரவு மணிவரை குழந்தைச் செல்வத்தைப் பெறவும் சித்தர்கள் முறையில் இரண்டு மாதங்கள்தின சிறந்த சிகிச்சை அளிக்கப்படும். நீண்டகால நோய்கள் இந் நிகழ்வில் யா சேர்ந்ததிருமதிசாவித்தி எதுவானாலும் சாதகக் குறிப்புடன் தொடர்பு கொள்ளவும். | நிற்கானயோகாஎனு Dr.5.85sigsorussingăt (RIMP NO-10329) ೩೫೭೧ುಹಾbಿಅನ್ತಯೀಠ கிருஷ்ணாசித்த ஆயுர்வேத வைத்தியசாலை யோகாவின் தனித்துவம்
கருததுரைகளை வழங்
కొ60-113 ಙ್ಖಅ) (5106) பயிற்சி நெறியில் இ
85600UTIQUESAD TIL அறிமுக நிகழ்வில் அ6
666 furt வேண்டும் என்றும் யாழ் தொ.பே.-0779723369 பினர் அறிவித்துள்ளன
bւմ 03.07.206
நசிவ தர்மரத்
6 நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பொலிஸ்
க் கோட்டிற்குட்பட்ட இரண்டு குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள்
(படங்கள்: கரணவாய் செய்தியாளர்
தரிவிப்பு மாகான தனியார் பேருந்து s) flóOLDUIT6ITij FIE15.Lb fl.80 கோரிக்கைகளை வைத்து வடக்கு தழுவிய ரீதியில், Lu 6OOT“) Li L D 5 5 6OOT“l Lj L
Ií5 SbDIGOT மேற்கொண்டிருந்தது.
இதனால் பல்லாயிரக்க னக்கான பயணிகள பெரும் அவதிகளை, கஷ்டங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்நிலையில் குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டும் ஒரு பணிப்புறக்கணிப்பை எம்மால் மேற்கொள்ள முடி யாது. ஆகையால் நாடளா விய ரீதியில் இடம்பெறும் பணிப்புறக்கணிப்பு வடக்கில் இடம்பெறமாட்டாது.
வழமைபோன்று சேவை கள் இடம்பெறும் என வடக்கு மாகான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் திண் தலைவர் தெரிவித்
வருகின்றனர். யாழ்ப்பாணத் தில் காணிகள் வடுவிக்கப்ப ட்பாலும் முல்லைத்தீவு மாவட்ட த்தில் வேகமாக காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக 6) b, Gurjigbo 6ilip GOD6007 க்கு வெளிநாட்டு நீதிபதிகள் p_6í6ITL855úLIL (36)J600Í(BLĎ என பல நாடுகள் தெரிவித்து வருகின்றபோதும் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளிநாட்டு நீதிபதிகள் உள் 6TL685 LILILLD FELLITU 56T66OI தெரிவித்து வருகின்றனர அவர் யாழில்காணிகள்விடுவிக கும் அளவிற்கு மேலதிகமாக முல்லைத்தீவில் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக் 85ŭ Lu LGBL ö 6)jd56).Jĝ5T85 & 6).Jĝ.
தெரிவித்துள்ளார். (2-4)
culstufjáagssá
ம் அமைப்பினர் நல் த்துமூன்றுநாயன்மார் கா புதிய பயிற்சி நெறி னர். இதற்கானஅறிமுக றுக்கிழமை பிற்பகல் துவர் பி.சந்திரசேகரம்
வுள்ளது. கள் காலை 6 மணி ഖങ്ങjublDiങ്ങബ5ഥങ്ങി ம்மாலை6மணிதொடக் பும் மூன்று பிரிவுகளாக மும் நடைபெறும்.
மருத்துவ பீடத்தைச் ரவிச்சந்திரன் ஆரோக் ம்தொனிப்பொருளிலும் இயக்குநர்எஸ்உமாசுதன் னும் விடயம் பற்றியும் வார்கள். ணைய விரும்புபவர்கள் சியம் கலந்து கொள்ள GBuurtes DL6O36LibegÐH6ODLDÜ
(2)
பதி தவத்திரு Uரீ
வளர்ப்பு நாய்களுக்கு விசர்நோய்த்தடுப்பூசி
எல்லைக்குள்அமைந்த குரு நகர் 1பொதுச் சுகாதாரப் பரி சேதகர்பிரிவுக்குட்பட்டவளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி(ARV)கீழ் வரும் இடங்களில் வைத்து வழங்கப்படதிட்டமிடப்பட்டுள்
6Tg5).
இச் சந்தர்ப்பத்தைப் பய ன்படுத்தி தங்களது வளர்ப்பு நாய்களுக்கு மேற்படிதடுப்பு ஊசியினை ஏற்றிக் கொள் ளும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ் வளர்ப்பு நாய்களு ģiste 2 filLDšBLLEOTLDTas ரூபா 30 செலுத்தப்பட
8ഖങ്ങ8D.
O4.07.2016 gpu O9.OOமு.ப 100 வரை சென்றோக் சனசமூகநிலையம் முன்பாக, மு.ப11- பி.ப ஒருமணிவரை றெக்கிளமேசன் சனசமூக நிலையம், பி.ப2.30-பிப 4 வரை புதிய கடற்கரை-தண் ணிர்த்தாங்கிச்சந்தி 05.07. 2016 மு.ப 9-மு.ப 11 மணி வரை தண்ணித்தாங்கி முத லாம் குறுக்குத் தெரு, மு.ப11 -பிய ஒரு வரைதண்ணித் தாங்கி3ஆம் குறுக்குத்தெரு பி.ப230-பிப 4 வரை தண் ணிர்த்தாங்கி4 ஆம், 5ஆம் குறுக்குத்தெரு,
O7. O4, 2016 (Up.lu 9மு.ப 11 மணி வரை சென் ஜேம்ஸ்ஆண்கள் பாடசாலை Clip6öTLIFTe5 , cup... Lu 11. OO-Lill. Li 100வரை தண்ணிர்த்தாங்கி 4ஆம் 5 ஆம் குறுக் குத் தெருக்கள் பி.ப 2.30-பி.ப
அன்புடையீர்!
5105)
தவத்திருருமத் வடிவேல் சுவாமிகள் 26 ஆவது குருபூசை
மகா தேவா ஆச்சிரமத்தின் முதலாவது குருபீடாதி மத் வடிவேல் சுவாமிகள் 26 ஆவது குருபூசை நிகழ்வுகள், மகாதேவ ஆச்சிரம குருபீடாதிபதி தவத்திரு பரீமத் கணேஷானந்த மகாதேவ சுவாமிகள் தலைமையில்நடைபெற திருவருள் கை கூடியுள்ளது.
காலம்:- 07.07.2016 வியாழக்கிழமை நேரம்:-முற்பகல் 10 மணி இடம்:- மகாதேவ ஆச்சிரம பிரார்த்தனை மண்டபம் இந் நிகழ்வில் சகல அங்கத்தவர்களையும் சிவனடியார்களையும் பங்குபற்றி குருவருளையும் திருவருளையும் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குருவே பரப்பிரம்மம்
4.00 வரை சிப்பித் தரை sis, ов. О 7.2o 16 p. u O9.OO -gup.Lu 11.OO 3eé235Lib குறுக்குத் தெரு குருநகர், மு.ப11-பி.ப ஒரு மணி வரை 2ஆம் குறுக்குத்தெரு குரு pasi, S.L. 2.3O-LS.L. 4.OO வரை ஐஸ்பிளான்ட் வீதி
12.O7.2O16 Φ.L 9மு.ப 11 மணி வரை குருநகர் சனசமூக நிலையம் முன் பாக, மு.ப 11-பி.ப ஒரு வரை கடற்கரை வீதி 4 ஆம் குறுக் குத் தெருச்சந்தி, பி.ப 2.30பி.ப 4மணி வரை பாங்சால் வீதி 3ஆம் குறுக்குத் தெருச் சந்தி
13.O7.2O16 Up.L. O9மு.பiமணி வரை யாகப்பர் ஆலயத்திற்கு அருகாமை , மு.ப11-பி.ப ஒரு மணிவரை புதுமை மாதா ஆலயத்திற்கு முன்பாக , பி.ப 2.30-பி.ப 4.00 ஓடக்கரை வீதி,
14.O7.2O16 Up.L 9மு.ப 11 மணி வரை கொண் படிவீதிச் சந்தி
gp. Lu 11.OO-3).u 1.OO அடப்பன் வீதி சந்தி பி.ப 230-பிப 4மணி வரை யூபிலி மகப்பேற்று நிலை யம் முன்பாக
15.O7.2O16 gp.L. O9 - மு.ப 11மணி வரை குருநகர் சின்ன ஆஸ்பத்திரி முன்பாக மு.ப11-பி.ப ஒரு மணி வரை செபஸ்ரியார் கோவில் அருகாமை பி.ப 2.30-பி.ப 4 மணிவரைமவுண் கார்மல் வீதிஎன யாழ்.மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.
Regd. No: SWP 104/44 of 29,10, 1976
அறங்காவலர்-நிர்வாக சபை உறுப்பினர்கள். (024.324 3443)
Page 7
O O O LDjsass6ñT 6 Ålesuflaðir
O இரத்ததான முகாம் மக்கள் வங்கியின் 55 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் வங்கி, யாழ். பிராந்திய இலங்கை வங்கி ஊழியர் சங்க த்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை நிகழ்வொ ன்று மக்கள் வங்கி யாழ். ஸ்ரான்லி வீதிக் கிளையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல்2மணிவரைநடைபெறவுள்ளது. மக்கள் வங்கியின் யாழ். பிராந்திய முகா மையாளர் க.சுசீந்திரன் தலைமையில் நடை பெறும் இந்நிகழ்வை யாழ்.போதனா வைத்தி யசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி
தசத்தியமூர்த்திஆரம்பித்துவைக்கவுள்ளார்.இ
நெல்லியடிவபாலிஸ் நி3 போதியளவு தமிழ்ப் ே இன்னும் 3 மாதங்களில் நியமி
நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு பே ஸார் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிய மாவட்டபிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவதர்
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வடம பிரதிப் பொலிஸ்மா அதிபர் நெல்லியடி டெ சென்றிருந்தார்.அங்கு சிவில் சமூகத்தவர்களி ஏற்றே மேற்படி வாக்குறுதி வழங்கினார்.
சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ்ப் பொலி ஸார் பற்றாக்குறையினை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அவர் மூன்றுமாதங்களில்
யாழ்.வலயக்கல்வி அலுவலகத்தில் பாவித்த வாகன உபகரணங்கள் 2016.07.20 புதன்கிழமை மு.ப.10.00 மணியளவில் ஏல விற்பனைக்கு விடப் படவுள்ளது. மேலதிக விபரங்களை அலு வலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
6DIGOLLIăsas6oo6fiaňI LIGOofi^TITTGITñt யாழ்.கல்வி வலயம்.
தேவையான தமிழ்ப் பொலிஸாரை நியமிப் பதாகவும் உடனடியாக இரண்டு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதாகவும் கூறினார்.
மேலும் இங்குள்ளசிறைக்கூடத்தில்போதிய இடவசதி இல்லை எனக் கூறப்பட்டபோது அதனை போதிய இடவசதியுடன் காணக்கூடி யதாக அமைக்குமாறும் கூறினார். மேலும் முறைப்பாட்டுபிரிவும் திருத்தியமைக்கப்படும் எனக் கூறினார்.
நெல்லியடி பொலிஸ் நிலையம் தனியார் கட்டடத்திலேயே இயங்கி வருகின்றமை குறிப் பிடத்தக்கது. (S-6O)
வாகன விபரம்
பழைய இயந்திரங்கள் விபரம்:-
நிபந்தனைகள். 01) சங்கத்தினால் வழங்கப்படும் விண்ணப்பப்ப
குறிப்பிடுதல் வேண்டும்.
வெளியேற்றுதல் வேண்டும்.
IgüGLIII. Gfá3,5GOTESIUTh, கிளிநொச்சி, OO’Y2O6
68-7206 லங்கா அசோக்லேடன் ரூபா 47-7905 லங்கா அசோக்லேடன் ரூபா 42-9325 லங்கா அசோக்லேடன் ரூபா QY-2732 மூன்று சில்லு (அபான்ஸ்)வட்டிமோட்டார் சைக்கிள் (நல்ல நிலையில் உள்ளது)
மீளளிக்கப்படாதவைப்பாக ரூபா800.00 செலுத்துவதுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கடிதஉறையிலிட்டு சீல் செய்து 15.07.2016 ஆம் திகதி பி.ப.5.00 மணிக்கு முன்னர் கிடைக்கக்
கூடியதாக தலைவர் கரைச்சி தெற்கு ப.நோ.கூ. சங்கம், கிளிநொச்சி என்னும் முகவரிக்கு நேரடியாகவோ பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். 02)கடிதஉறையின் இடதுபக்க மேல் மூலையில் மூடிய கூறுவிலை விண்ணப்பம் எனக்
03)கேள்விகளை ஏற்கவோ மறுக்கவோ கேள்விச் சபைக்கு அதிகாரமுண்டு. 04)கேள்விச் சபையினால் தெரிவு செய்யப்படும் கேள்வியாளர்கள் பாரவூர்தி மற்றும் இயந்திரங்களை மூன்று வேலை நாட்களுக்குள் முழுமையாக பணத்தினைச் செலுத்தி
05)மேற்படி பாரவூர்திகளை அல்லது இயந்திரங்களை பார்வையிட விரும்புவோர் வேலை நாட்களில் (திங்கள்-வெள்ளி வரை) மு.ப.09.00 மணி தொடக்கம் பி.ப. 04.00 மணி வரை சங்கத் தலைமை அலுவலகத்தில் தொடர்புகொண்டு பார்வையிடலாம்.
ഖുശ്രൂൺ:- கரைச்சி தெற்கு ப.நோ. சங்கம்,
O21, 228 5752
பழைய பரவூர்திகள், மூன்று சில்லு பெட்டிமோட்டார் சைக்கிள் பழைய
இயந்திரங்கள் விற்பனை செய்வதற்கான மூடிய கூறுவிலை கோரல் எமது சங்கத்திற்கு சொந்தமான கீழ்க்குறிப்பிடப்படும் பழைய பாரவூர்திகள், நல்லநிலையிலுள்ள மூன்று சில்லுவபட்டி மோட்டார் சைக்கிள், பழைய இயந்திரங் கள் மூடிய கூறுவிலைக்கோரல் மூலமாக விற்பனை செய்யவுள்ளோம். இவற்றைக் கொள்வனவு செய்ய விரும்புவோர் மூடிய கூறுவிலைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஆகக்குறைந்த கேள்விப் பெறுமதி 150,000.00 130,000.00 130,000.00
பயன்படுத்தப்பட்ட அரிசி ஆலை இயந்திரங்கள், தேங்காய் எண்ணெய் இயந்திரம், கொங்கிறீற் கலவை இயந்திரம்(இஞ்சின் இல்லை),வநல் கத்திகரிப்பு இயந்திரம் (இஞ்சின் இல்லை) ஆகியன உள்ளன. இவற்றின் ஆகக்குறைந்த கேள்விப்
வபறுமதிகள் சங்க தலைமை அலுவலகத்தில் வயற்றுக்கொள்ளலாம்.
டிவத்தினைப் பெற்று வாகனங்களுக்கான
6LIrgy dpalsTGOLDu IIT6Tit
கிளிநொச்சி.
சாகம் பெருகும், தொலை பேசி வழியில் சுபதகவல்கள் வந்து சேரலாம், அடுத்தவர் நலனில் அக்கறை காட் விர்கள்.
பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள், நட்பு வட்டம் விரிவடையும் நாள், பூர்வபுண்ணிய காரி யங்களில் நாட்டம் காட்டு விர்கள்.
வீர்கள், கெளரவமான நாள், ஆரோக்கியமான நாள்.
நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள், ஏட்டிக் குப் போட்டியாக செயற்பட் டவர்கள் மனம் மாறுவர்,
மொன்று நிறைவேறலாம்.
பிரியமான சிலரின் சந்திப்புக் கள் இடம்பெறலாம், சேமி ப்பை அதிகரிக்க முற்படு
நீண்ட நாளைய விருப்ப
சவால்களை சமாளிக்கும் நாள்,குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடை பெறும், பகையொன்று நட்பா
கலாம், போசனசுகமுண்டு.
சுச் சந்
கிரகநிலை
சந்திராஷ்டமம்
விசாகம், அனுசம்
கேது
காலை 9.19இற்கு
மிது-சந்
எடுத்த காரியங்களில் பொறு மையுடன் செயற்படுவது நல்லது, வழிபாட்டால் மகத்துவம் காண வேண்டிய நாள், தேவையற்ற மனஸ் தாபங்கள் ஏற்படலாம்.
@@
சனி சென்
7 ܦܸܢ.
லம்புரி O3.07.206
D6Dugigsbe LTGSGIT க்கப்படுவார்கள் ாதியளவு தமிழ் பொலி மிக்கப்படுவர் என யாழ். மரத்தின தெரிவித்தார். ராட்சிக்கு வருகைதந்த ாலிஸ் நிலையத்திற்கு
ன் வேண்டுகோளினை
3560D6COLD TILDEOJOf
Dr. S.S. EstruDm SGSå
பிறப்பு: 1983 இந்து நட்சத்திரம் பூரட்டாதி-1
:62
உயரம் 57 1/2" தகைமை/தொழில்:BSc கணக்காள UK NOT PRI "
பிறப்பு: 1983 இந்து நட்சத்திரம் உத்தராடம் 1 ਸੁ: 37
உயரம் 576"
தகைமை/தொழில்:BA/அபிவிருத்தி
உத்தியோகத்தர் (அரச)
தொஇ G/6039
தொஇ B/6015
பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம் ஆயிலியம் 2 கி.பா: 295 செவ் 1 இல் 학_uJub: 6 தகைமை/தொழில் A/L/பொ uîuJ6)T6İTÜ 56ÖILT PR
தொஇ B/601
பிறப்பு: 1989
நட்சத்திரம் மகம் 2
கி.பா. 18 8 இல் செவ்
உயரம் 51"
g560Da56ODLD /Gg5 Typ 6ð: B.Sc Business
Management It consaltant(gb6furi)
தொ.இ G/6041
பிறப்பு: 1987 இந்து
தகைமை/தொழில்:AL/பொலிஸ்(SI) தொ.இ B/6020
கொள்ளும்
வாய்ப்புண்டு,
り3.のア 2の76 。 (ஆணி 19, ஞாயிற்றுக்கிழமை) சூரிய உதயம் காலை 5.59 மணிக்கு சதுர்த்தசி முன்னிரவு 218 மணிவரை மிருகசிரிடம் முன்னிரவு 8.53 மணிவரை
சுபநேரம் 3.57-10.27 மணிவரை " இராகுகாலம் 4.27-557 மணிவரை
போதாயண அமாவாசை
வளவன்
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள், தந்தைவழி உற வில் மனநிறைவான செய்தி யொன்று வந்து சேரலாம், பெரிய மனிதர்களின் தொட ர்புகள் கிடைக்கும் வாய்ப்புண்டு.
பிறப்பு 1983 நட்சத்திரம் பரணி 1
நட்சத்திரம் மகம் FÉIN. UIT: 38
ÉllJT. 577 இல் செவ் 3D LU JUL D: 160 Cm
உயரம் 5'2" தகைமை/தொழில் ஆசிரியர்
தகைமை/தொழில்:H.N.D.M/தனியார் தொ.இ G/6047
நிரந்தரம் பிறப்பு: 1986
தொஇ B/6018 நட்சத்திரம்பூர்ட்டாதி 3
பிறப்பு: 1987 கி.பா. 54 1இல் செவ்
நட்சத்திரம்; அவிட்டம் 1 உயரம் 576"
L: 56 1/4 தகைமை/தொழில்:AL/நூலக உதவி
உயரம் 5'5" யாளர் தகவல் தொழில் நுட் L
எடுத்த காரியங்களில் அதிக
பிரயாசை காட்டுவீர்கள், !
உதவியாளர்(தனியார்)
தொஇ G/6048
256KOTTGORD DIGING
(gatio21720 1005,02122,15434 இல, 14 பிறவுண் விதி,
Band, ECLOUnibelbum 1000 LDL-GELD 65L- O2172O 1005
E-mail-kalyanamalai,jaffnagogmail.com T S SM S LLLL S S LLLLLLL MLM S LML MLM S TTS0L T TTLTL LLLLLLLLS LS S S SS S S S S S S S S ST L S S SLS S SSS S SLLL SLSLSSS S TTTTSSSLLLLL SMMMSSLLSSLLS LSLSLSSSSMSLLSLLLSMt LSLSLLLSLLLMMMS LLLLLLCLLLSS
உறவினர்களின் லைகள் ஏற்படலாம்,
அதிகரிக்க புதிய வழியைக் கையாள்வீர்கள், உறவினர். களின் வருகையால் குடும்ப த்தில் கலகலப்பான சூழ் நிலை உருவாகும்.
கள்,போசனசுகமுண்டு, சுபதக வல்கள் வந்து சேரலாம்.
Page 8
வடம் பிடிக்க வாரீர்
புண்ணிய பூமியென போற் Feb6|LDr. அடி யவருக்கு வேண்டும் வரம்தரும்திக் கரைமுருகப்பெருமானது இரதோற் சவ நிகழ்விற்கு ஆசியுரை வழங் குவதில் உவகையடைகின்றேன்.
தேவர்களுக்குதுன்பம் விளைவி த்தகரனை வதம்செய்து அவனை\ வேலும் மயிலுமாக்கி தன்னுடனேயே இணைத்து மகாத த்துவத்தை வழங்கும் முருகப்பெருமான் அருள் மழையில் நனைந்துதிக்கரை முருகமூர்த்தி பெருமானின் இரதோற் சவத்தில் இணைவோமாக அறிவின்மூலமாய் விளங்கும் வேலுட்ன் வள்ளி தெய்வானையோடு வீற்றிருக்கும் முருகப் பெருமான் அடியவருக்கு வேண்டும்வரம்தருவான்.
திக்கரையில் இரதோற்சவம் காணும் முருகப்பெரு மானின் வடம் பிடித்துமாயையை அழித்து அறிவைப்பெற அவன்தாள் பணிவோமாக
சுபமஸ்து முநீலருரீ சோமசுந்தர தேசிக ஞான
சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், நல்லை ஆதீனம்
தேரேறி வருகின்றாள்
திக்கரை முருகன் மயூராதி ரூடம்
மஹாவாக்ய கூடம் மனோஹாரி தேஹம்
மஹச்சித்த கேஹம் மஹிதேவ தேவம்
மகாவேத பாவம் மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் சுப்பிரமணிய புஜங்கத்தில் ஆதிசங்கர் புகன்றவாறு மயிலை வாகனமாகக் கொண்டு அதன் மீதேறி அமர்ந்திருப்பவரும் நான்கு விதமாக வாக்கியங்களுக்குப் பொருளாக இருப்பவ ரும் காணவரும் பக்தர்களுடைய மனதைக் கொள்ளை கொள்ளும் அழகிய திருமேனியைக் கொண்டவரும் மகான்க ளின் மனத்தில் குடியிருப்பவரும் பிராமணர்கள் அவசியம் துதிக்கத்தக்கவர் ஆகவும் நான்கு வேதங்களின் சிறப்பிற்குப் பொருளாகவும் எல்லா உலகத்தையும் நிர்வகிக்கும் சக்தி படைத்தவரும், மகாதேவனான பரமேஸ்வரனுடைய மகனான சுப்பிரமணியக் கடவுளும் என்று சொல்லி துதிசெய்யும் பெருமானாரும் திக்கரையில் இருந்து அருளாட்சி செய்பவ ரும் ஆகிய குமரப்பெருமான், வள்ளிதேவசேனா சமேதராக தேரேறி வருகின்றான். நம்பித் தொழும் அடியார்க்கு சகல செல்வ யோகமிக்க பெரு வாழ்வை அளிக்கப் பிரார்த்திக்கிறோம்.
க. கு.க.சிவபாலன் அடியாருக்கு அமுதூட்டும் அன்னையாம்.
வாழ்த்துச் செய்தி தேரேறி வரும் முருகப் பெருமான்
புகழ் பாடுவோம்.
வும்அருள் பெறவும் பெரும் எண்ணிக்கையாக பக்தர்கள் கூடுகின்ற இந்நாளில் நம் எல்லே ரும் ன் தி 6OLDáADSL6šT6)|TLDá36: பொழுது மனம் நெகிழ்கின்றது. எம்பெருமான் இழுக்கின்ற பொழுது தேர் அசைவத னை தர்களுக்கு வரப்பிரசாதமாகும்.இதன் காரண
மன்றி வடநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்
டன் இலங்கையிலும் உலகின் பல நாடுகளில் தருவதனைக் காண முடிகின்றது. காரைநக யங்கள் இருப்பதுடன் அதில் உயர் பிரசித்தி முருகமூர்த்தி கோயில் காணப்படுகின்றது. அ வளர்ச்சி பெற்று வரும் ஆலய மாக இது குறைதீர்க்கும் பரம்பொருளாகவும் முருகப்ெ அதன் காரணமாக நாளாந்தம் ஆலயத்திற் க்கை அதிகரித்து வருவதனைக் காணமுடிகின் வருளைப் பெறுவதற்காக திருவிழாக்காலங் யான பக்தர்கள் ஆலயத்தை நோக்கி வருவ நிறைந்து வழிகின்ற ஆலயமாக முருகமூர் பக்தர்கள் தம் குறைதீர்த்த எம்பெருமானின் ஒலிக்க முற்படுகின்ற விழாவாகவும் தேர்த்தி இந்த ஆலயத்தின் பக்தர்கள் முருகப்ெ வேண்டும் என்ற ஆர்வத்தினால் கொடியேற் த்திற்கு வருகை தந்து மஹோற்சவத்திற் ச ஆரம்பித்துவிடுவது மகிழ்ச்சி தரு கின்ற முருகப்பெருமானின் அருள் எல்லோரு மனதார எம்பெருமானை இறைஞ்சுகின்றே
எம்பெருமான் முருக S.V.M.ssarpasserb, i.
திக்கரை முருகனின் அருள் திக்கெட்டும் பரவட்டும். காரைநகர் களபூமிதிக்கரை பதியிலே வீர்
முருகப் பெருமானுக்கு இன்று இரதோற்சவி சிறப்பாக நடைபெறுவதற்கு திருவருள் கைசு உள்ளது. எனவே எம்பெ ருமான் கலியுக வரத திக்கரைமுருகன்மஹோற்சவம் ஆரம்பம் ஆகி3 டது என்றால் களபூமிமக்களுக்குஒர்பெரியஅற் மானதும் ஆனந்தமானதுமான ஒரு செயல் என்ற மிகையாகாது. ஏனெனில் இங்குள்ள அடியவ காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகள் வெளிநாடுகளில் வசித்துவரும் எமது உறவுகளு வருகைதந்து எம்பெருமானை வழிபட்டு அருள் செயற்பாடாகவே இருந்து வருகின்றது.
மன்றத்தின் ஊடாக தினமும் அன்னதானம் சிறப் ஓர் சிறப்பம்சம் ஆகும். எல்லாவற்றுக்கும் ே முருகனின் தேர் உற்சவம் வெகு சிறப்பாக நை சாந்தியும் சமாதானமும் சகல செல்வங்களும் அருள் எட்டுத்திக்கும் பரவ வேண்டுகின்றேன்.
"முருகன் அருள் பரவட்டும்' தி திக்கரை இந்து இளைஞர் மன்றம்
ஆஸ்பத்திரி
யாழ்ப்பாணம்
S.V.MURUGESU
@@D-15°4,
வீதி,
வலம்புரி 03.07.2016
றோம் என்பதை நினைக்கின்ற தேரைப் பக்தர்கள் வடம் தொட்டு க் காண்கின்ற பாக்கியமே பக் ாமாகவே காரைநகரில் மட்டு தும் பக்தர்கள் வருகை தருவது லிருந்தும் அடியவர்கள் வருகை ரில் பிரசித்தி பெற்ற பல ஆல" பெற்ற ஆலயமாகத் திக்கரை அண்மைக்காலத்தில் வேகமாக காணப்படுவதுடன் பக்தர்கள் பருமான் காட்சியளிக்கின்றார். கு வரும் பக்தர்கள் எண்ணி
1றது. முருகப்பெருமானின் திரு
பகளில் பெரும் எண்ணிக்கை தன் காரணமாக பக்தர் கூட்டம் தி ஆலயம் விளங்குகின்றது. பெரும்புகழை உரத்த குரலில் ருவிழா காணப்படுகின்றது. பருமானின் அரு ளைப் பெற மத்திற்கு முன்பதாகவே ஆலய ாக எல்லா வேலைகளையும் து. எமது குலதெய்வமாகிய கும் கிடைக்கவேண்டுமென }ன்.
ன் புகழ்பாடும் பிரபல வர்த்தகர்.
கள் மாத்திரமன்றி திரு விழாக் லும் குறிப்பாக புலம் பெயர்ந்து க்கு ஆலய மஹோற்சவத்துக்கு பெறுவது காலம்காலமான ஒரு
pாக்களில் எமது இந்து இளைஞர் ாக நடைபெற்று வருவது என்பது மலாக எம் பெருமான் திக்கரை பெறுவதுடன் எல்லா மக்களும் பற்றுவாழதிக்கரை முருகனின்
ந.ச.குகராஜா, தலைவர்,
களபூமி, காரைநகர்.
திருத்தல வரலாறு
ஈழவளநாட்டின் வடபகுதியில் உள்ள சிவபூமியாகியகாரை வளநாட்டில் பலசைவeஆலயங்கள்சிறப்புறஅமைந்திருக்கின்றன.அவற்றில் களபூமியி லுள்ளதிக்கரை எனும்பதியில் வேண்டுவார்க்குவேண்டுவதையெல்லாம் சந்தருளும் கலியுக வரதனாகிய முருகப் பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கிறார். பெருமை வாய்ந்த இத்தலத்தின் வரலாறு மிக அற்புதமானது இற்றைக்கு பலநூற்றாண்டுக்குமுன்னர் (60 வரையில் உற்பத்தியாகியமுருகப்பெருமான்காலத்துக்குக்காலம்பலஅற்புதங்களை புரிந்திருக்கின்றார்.
அரியமானிடப்பிறவிஎடுத்தகனகசபை காசிநாதர் எனும் அன்பருக்கு திடீரென கண் பார்வை மறைந்து விட்டது.அதனால் பெரும் அல்லலுக்கு உட்பட்டு முருகன் காப்பான் எனும் உறுதியுடன் இடையறாது அவர் செந்தாள்களைதழுவிப்பிடித்தமையினால் முருகப்பெருமான்திருவுளம் கொண்டு அந்த அன்பருக்கு கண்ணொளி கொடுத்தார். இதனால் உள்ளம் புளகாங்கிதம் அடைந்த அன்பர் வயல் மேட்டிலிருந்த வேலாய தத்தை இப்பொழுது புனருத்தாரணம் செய்யப் பட்டிருக்கும் கோயில் இருக்கும் இடத்தில் வைத்து சிறு ஆலயமாக அவரும் ஊரில் உள்ளவர்
தேர்த் திருவிழாவின் உபயகாரரும் சூரியகுல வழித்தோன்றலும், த வாரிசுகளிலொருவருமான தம்பி மு.தம்பிராசா அவர்களின் கார்விளையும் காரைநகர்த் களபூமத்திக்கரையில் ஊர்விளங்கக் கோவில்கொண்டு உயிர்க் சீர்பொழியும்மஹோற்சவத்துத் தேரோடும்திருவிழாவில் பார்போற்றப்பணிசெய்த எம்பர் தேரோட்டத்திருநாளில் வாய்மையின் வெற்றியோடுவணங்கிடுவோர்திக்கரைமுருகனை
திருமூலர் கோவில்களை பூட்டி வைத்தால் பெரும் தீங்குகள் முன்னவனார்கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும் கன்னம் களவு மிகுத்திடும் காசினி என்னருநந்தி எடுத்துரைத் தானே" எதையுமே பரந்தமனத்தோடு ஆராயவேண்டும். கோவில் வழிபாடு மக்கள் சேவை என்ற இ காரணமும் இருக்கிறது. மக்கள் சேவையில் ஒருவன் செல்லும் போது, தனது சேவையால் இ கடவுளை வணங்கும்போது தன்னைவிட மேலான சக்தி இருக்கிறது என்ற பணிவு ஏற்படுகிறது. முருகனைத் தவிர்த்து வேறு ஒரு தெய்வத்தின்பால் மக்கள் ஆற்றுப்படுத்துப்பட்டதாகக் க “முருகாற்றுப்படுத்த என்ற தொடர் அகநாநூற்றிலும் காணப்படுகின்றது. முருகன்பால் ஆற்றுப்படு
δΕΠΟOOIOOITLO,
சொந்த நாடின்றி அகதிகளாக சர்வதேசமெங்கும் அல்லல்படுகின்ற எமது மக்களை ஆற்றுப்படு எல்லாம் வல்லதிக்கரை முருகப்பெருமானை பிரார்த்திப்போமாக.
தமிழோடும். தமிழர் வாழ்வோடும் ஒன்றிவிட்ட தெய்வமாக முருகன் கருதப்படுகின்றான். நாம். தமிழர் மொழியை, அதன் தொண்மையை தெய்வத்தன்மையை அதன் சக்தியை சிறி வணங்குவதற்கும் துதிப்பதற்கும் பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்பதை உணரமு "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறேளன்பது களம்பலகண்டகளபூமியின்கண்ணே அமைந்திருக்கும்அருள்பொங்கும்முருகன்ஆலயம் "திக்க காரைநகரில் வாழ்ந்த"சிவவேதியர் கார்த்திகேயப் புலவர் அவர்களினால் இயற்றப்பட்ட "திக்கரையந்தாதி என்னும் நூல்திக்கரை முருகனின் அற்புதங்களையும், சிறப்புக்களையும் "அறிவாய் அரிய பொருளாகி, ஐவகைத்தத்துவத்தின் பிரிவாய் அரி அம்புலி அனலாயிப் பெண் செறிவாய், அரியயனுக்கு மெட்டாத வெந்தேவன் நல்ல செறிவாயரிபடர்திக்கையில்மேவிய எமது வாழ்நாளில் எம்மால் உணரப்பட்ட திக்கரை முருகக் கடவுளின் அற்புதங்கள் ஏராளம், ! வாழ்ந்துகொண்டிருப்பதே ஆறுதிருமுருகக் கடவுளின் அற்புதங்களிலொன்று என்றால் அது மிகை உலகெங்கும் அகதிகளாக அல்லல்படுகின்ற எமது மக்களை ஆற்றுப்படுத்த நிரந்தரமான வேண்டி எல்லாம் வல்லதிக்கரை முருகப்பெருமானை வழிபடுவோமாக." இன்பமே சூழ்க எல்ே "பாண்டியன் இல்லம்" பாலாவோடை, காரைநகர். தொலைபேசி
Tel - 021 222 9500
308,ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
RUJEVA VERSATE
RADERS
104 - A Stanley Road, Jaffna. Te:-0212228330
இல3, நவீனசந்தை வெளிப்புறம், யாழ்ப்பாணம். தொ.பே.இல. 021222 2742
பூபாலசிங்கம்
புத்தகசாலை இல4, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
NaValar E
635 T. GELUI. O 21 222 6693
Page 9
களும் 1880 இல் அமைத்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றனர். அக் கோயிலை மேலும் கற்களால் கட்டி902இல் கும்பாபிஷேகம் செய்தனர். 1925இல் இவரது மறைவுக்குப்பின்னர்சிதம்பரப்பிள்ளை கனகசபை ஆலய நிர்வாகபொறுப்பை ஏற்று 1928, 1948களில் கும்பாபிஷேகத்தை நடத்தினர்கள் 35 ஆண்டுகள் இந்த ஆலயத்தை செவ்வனே பரிபாலித்து 1960இல் சிவபதம் அடைந்த பின்னர் அவரது மகன் வைத்தியகலாநிதி கனகர்திருநாவுக்கரசு அவர்கள்கோயில் நிர்வாகப்பொறுப்பை ஏற்று 1974 இல்கும்பாபிஷேகத்தை நடத்தினர்கள்
1979இல் இவர்சிவபதம் அடையசிதம்பரப்பிள்ளைகந்தையாநிர்வாகப் பொறுப்பை ஏற்று 1990 இல் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். 1990 இல் இவர் சிவபதம் அடைய மூத்தமகன் கந்தையா நடராசா நிர்வாகப் பொறு ப்பை ஏற்றுநடத்தி2000இல் இவர்சிவபதமடைய இளையமகன்கந்தையா பொன்னம்பலம்நிர்வாகப்பொறுப்பைஏற்று2008இல்கும்பாபிஷேகத்தை நடத்தினர்கள். 2012இல் இவர் சிவபதமடைய மூத்தமகன் பொன்னம் பலம் உமாசங்கர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுநடத்திவருகின்றார் அன்று தொடக்கம்இன்றுவரைஆலயத்தில்சிறப்பானமுறையில் நித்திய பூசைகள் இடம்பெற்றுவருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
பிரதம குருவின் ஆசிச்செய் தெக்ஷண கைலாயம் எனப் போ படும் ஈழமணித்திருநாட்டின் சைவமும் ழும்போற்றும் யாழ்ப்பாணத்து காரைநக உதயன் உதிக்கின்ற கிழக்கு திசை திக்கரைப் பதியில் பல அற்புதங்களை த்தி கோவில் கொண்டு அருள்பாலித் கொண்டு விளங்கும் வல்லிதேவசேனாச சுப்பிரமணியப்பெருமானுக்கு இன்று இர ற்சவம்நிகழ்கின்றது.
மஹோற்சவகிரியைகளில் முக்கிய நிகழ்வாகிய இவ்வுற்சவத்தின் மூலம் எம கின்ற ஆணவம், கன்மம் என்கின்ற இர சுத்த ஆத்மாவாக எம்மைமாற்றுகின்றெ றைய இதோற்சவ நிகழ்வில் நீங்கள் எல் ருமானின்தேர்வடத்தைப்பிடித்து இழுத்து மாவாகிய சண்முகநாதப் பெருமானின் ளும்பெற்றுசெளபாக்கியமாகவாழஎமதுந
லோகா சுவஸ்தா வேலுண்டு வினையில்லை பிரம்மருநீ கு.சரவன (ஆலய பிரதம கு
றனும், தம்பி எம்பெருமாள் வழிவந்த வர்களின் ஆசிச் செய்தி டுஉயிர்க்கருளும் முருகனருள்
எம்பர்"பரம்பரைக்கே உரித்தான மருகனையே" நீங்குகள் வரும் எண்கின்றார்.
என்ற இரண்டுமே தேவை என்று திருமூலர் நினைத்திருக்க வேண்டும். இதற்கு ஒரு வயால் இன்னொருவன் வாழ்கிறான் என்ற இறுமாப்பும் ஆணவமும் ஏற்படுகிறது. படுகிறது. ஆகவே இந்த இரண்டும் தேவை என்று திருமூலர் நினைத்திருக்கலாம்.
டதாகக் காணப்படுகின்ற குறிப்பு எந்தச் சங்க இலக்கியத்திலும் smoottuleisboa). ஆற்றுப்படுத்துகின்றநிலை வழக்கில் இருந்துள்ளமையைத் திருமுருகாற்றுப்படையில்
ஆற்றுப்படுத்திஅவர்களின் நிரந்தரமானநிம்மதியான சுதந்திரமான சுகவாழ்விற்காக
IDTOOT. தியை சிறிது ஆராய்ந்து பார்ப்போமானால் நாம் தெய்வத் தமிழால் இறைவனைப் பாடி உணரமுடியும்.
றேளன்பது சிவநிலை அடைந்த திருமூலரின் வழக்காகும். யம் "திக்கரை எனுமிடம்வயல்கள்செறிந்தவனப்புமிகுந்தசெந்நெல்விளையும் பூமி,
LULL
மஹோற்சவ குருவின்
ஆசிச்செய்தி தென்கைலாயம் என்னும் இவ்வில புரியில் புராணகாலம் தொட்டு பல அ நிறைந்தபலதிருக்கோயில்கள் இறைவன் தோற்றுவிக்கப்பட்டு அதனூடாக அடிய ளுக்கு ஆன்மாஈடேற்றம் நல்கி வருகின் அவ்வண்ணம் சீரும் சிறப்பும் பொலி விளங்கும் ஈழதிருநாட்டின் வடமேற்பாகத் காரைநகரின் கிழக்கு திசையில் வே வோர் வேண்டுவதை தந்தருளும் பொ கோயில் கொண்டு வீற்றிருந்து அரு வரதனாம் வள்ளி தேவ சேனா சமேத இன்று தேர்த்திருவிழா கோலாகலமா எல்லாம் மகிழ்ச்சி அடைகிறோம். தேர்உ அழித்தலை குறிக்கிறது. உற்சவமானது பாவங்களை களைந்து ஆன்மஈடேற்றத் அனைவருக்கும் கந்தப்பெருமானின் பெற்றுமண்ணில்நல்லவண்ணம் வாழ கூறிக்கொள்கிறேன.
இன்பமே ஆழ்க எல் மஹோற்ச சிவரு சிவாச்சா ந.கஜநேசக்
நகளையும் எடுத்தியம்புகின்றது.
Tuhu 6AU6Oor6OOTT6OOT GÓLLUTTG5 ിബpഖിധ ബിജ്ഞ" கிருஷ்ணா நகை ●・@。 ஏராளம். இன்று இப்புவியில் நாமெல்லாம் உயிருடன் TD Gar துமிகையாகாது. இல. 09, கன்னாதிட்டி வீதி, தரமான, நிம்மதியான சுதந்திரமான சுகவாழ்வை umTİDůLIMTGADH Lb 38 ழ்க எல்லோரும் வாழ்க" TP: UP
goGuf: O77 738 2343 ; O212225○4●
K.S.V. SRI RAMA JEYAM ய OOmm UniCatiOn SRİSV/ARVAVRADERS 3O53
No. 146, New Market No.248, Hospital Road, Jaffna. Jafna. Tel:-0212228629 TP-021222.3079 O77 756 O760
Agents for Bata a Valar Education Centre. 11 Modern Market
Point Pedro Road, Anaipanthi, 63 Clock Tower Road, Jaffna. Hospital Road, Jaffna. ஆஸ்ப TP:- 077 469 6695 Te:-021 2223152 தெ
T6 துபாவ வினைகள் எமக்கு இருக் ாட்சத குணங்கள் அழிக்கப்பட்டு சயல் அமைகின்றது. எனவே இன் லோரும் கலந்து கொண்டு எம்பெ ஆணவமலத்தைப்போக்கிபரமாத் திருவருளுடன் சகல செல்வங்க ல்லாசிகள்கூறிஅமைகின்றோம். சுகினோபவந்து
மயிலுண்டு பயமில்லை ruarrorisaffidr ரு காரைநகர்.
ங்கா ருள் ΠΠεύ Jřis
ந்து
ண்டு
ருட்டு களபூமி திக்கரை பதியில் ள்பாலித்து விளங்கும் கலியுக வசுப்பிரமணிய பெருமானுக்கு க நடைபெறுவதை இட்டு நாம் சவமானது பஞ்ச கிருத்தியத்தில் இவ்வூரில் உள்ள தீமைகளை திற்கு வழிவகுப்பதுடன் பக்தர்கள் திருவருள் கடாட்சம் கிடைக்கப்
ரார்த்தித்து எனதுநல்லாசிகளை
லோரும் வாழ்க! வ குரு ய இளஞ்சுடர் தருக்கள்.
பெருமானே தேே
வாராய் திருவருட்செல்வங்கள் பொலி ந்து சீரும் சிறப்பும் வாய்ந்த நவ கண்டங்களுள் சிறந்த பூமியாகிய பரத கண்டத்தினை சார்ந்த சிவபூமி எனப் படும் புண்ணிய தேசமாகிய *。 இலங்கா புரியின் வடபால் அமைந்த வீணாகானபுரம்எனவியந்துஅழைக்கப்படும் யாழ்ப்பானநன் நகரில் மேற்குத்திசையில் அமைந்திருப்பது காரைநகர் இந் நகரில் சூரியன் உதிக்கும் கிழக்குதிசையில் அமைந்திருப்
பது களபூமி எனும் கிராமம். இக்கிராமத்தில் சைவமும்தமி ழும் தழைத்தோங்கி உள்ளன. அதனால் கல்வி, விவசா
CUP0535U
யம், வர்த்தகம், நீதி என்ற வளங்கள் மேம்பட்டு விளங்குகி 6ঠাp6তো,
திக்கரைஎன்னும்பதியில்கோயில்கொண்டுஎழுந்தருளி மூர்த்தி தலம், தீர்த்தம் எனும் சிறப்புக்களுடன் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு வேண்டும் வரங்களை அருளி அருளாட்சி புரிந்து கொண்டு விளங்கும் திக்கரை பரீ சிவசுப்பிரமணியபெருமானின்வருடாந்த பிரம்மோற்சவம் நிகழும் மங்கலகரமான மன்மத வருடம் ஆணித்திங்கள் 19 ஆம் நாளாகிய (O3.07.2016 இன்றைய நன்நாளில் தாங்கள்விரும்பிக்கேட்கும்வரங்களைாந்தருளும்திக்கரை முருகப் பெருமான் தம்மிடம் நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்ப்பவர். அவர் தம் பாதார விந்தங்களை பணிந்து அவர் தேரேறி வரும் இந்நாளில் இவ்வாலய வளர்ச்சிக்கு உதவி புரியும் அனைவருக்கும் மற்றும் இம் மலர் சிறப்பாக வெளிவர ஒத்தும்ைபுச் செய்த அனைவரு க்கும் எனது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் அவரருளை அனைவரும் பெற்றுய்ய எல்லாம் வல்ல முருகப் பெரு மானைவாழ்த்திப் பிரார்த்திக்கின்றேன்.
P.S LDTerrësi ஆலய அறங்காவலர்
124), ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
(KSKANNAN STORES
268, Hospital Road, Jafna.
NKARANSTOREs
o7, 309, Daroñigan 2GB தி, யாழ்ப்பாணம். 354, 'ಕ್ಷ್ Road, P: 021221.7874 | Jafna. -
07, நவீன சந்தை, திரி வீதி, யாழ்ப்பாணம்.
... O 21222,988.
சங்கீதாமல்ரிசென்ரர்
இல. 05, நவீன சந்தை, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
Page 10
ab 10
(கொழும்பு)
கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று முன்தினம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் 6ਸੁ6.ਪੀ.ਸੁੱਤ
புதிதாக ஆரம்பிக்கப்படும் அர சியல் கட்சிகளுக்கு எதிர்காலம் எதுவுமிருக்காது.
அமைச்சர்துமிந்த தெரிவிப்பு
புதிய அரசியல் கட்சிக்கு எதிர்காலம் கிடையாது என ருநீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
LD60)6OT660)u S600T6).J60T LD600r ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் ஒன்று பாதுக்கை, பானலுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில 24 வயதான ஒரு குழந்தையின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாக GLIT66son
மண்ணெண்ணெய் ஊற்றி= மனைவியை எரித்த கணவன்
ஒவ்வொரு நபர்களையும் தலை இதுவரையில்
மைத்துவத்திற்கு இட்டு அரசியல் வமாக அறிவி
கட்சி அமைக்கும் அரசியல்வாதி வெளியிடப்படவி
கள் மக்களிடமிருந்து விலகிச் 5 TILGB LDë
செல்ல நேரிடுவர். அரசியல் கட்சிக
மகிந்த தலைமையில் புதிய யபமில்லை என
அரசியல் கட்சி அமைப்பது குறித்து தெரிவித்துள்ளா
தியசாலையில்
டிருந்தார். இந்நி
656D 606155ue
பட்ட நிலையில்
இரவு உயிரிழந்
இந்நிலையி
தெரிவித்துள்ளனர். ர்பில் உயிரிழ
கடந்த 16ஆம் திகதி கணவன், கணவர் கைது
மனைவி இருவருக்கும் இடையில் ளதாக பொலிஸ்
ஏற்பட்ட பிரச்சினையையடுத்து இதேவேை
குறித்த பெண் கணவரால் தீ வரும் காதல் த
வைக்கப்பட்டுள்ளார். GlasПeОor Louјање
தீக் காயங்களுக்குள்ளான குறி ரணைகளின்டே த்த பெண் கொழும்பு தேசிய வைத் ஸ்
0.
0.
324 - ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான். 987 - ஹியூ காப்பெட் என்பவன் பிரான்சின் மன்னன் ஆனான். இவனது வம்சத்தினர். 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர். 1250 - பிரான்சின் ஒன்பதாம் லூயி எகிப்தில் ஏழாவது சிலுவைப் போரில் ஈடுபட்டி ருந்தபோது பாய்பர்களால் பிடிக்கப்பட்டான். 1608 - கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது. 1754 -ஏழாண்டுப் போர் ஜோர்ஜ் வாஷிங் டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர். 1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் மசாசுசெட்சில் இராணுவ த்துக்குத் தலைமை வகித்தார். 1778 - அமெரிக்கப் புரட்சிப் போர் பெனசில வேனியாவில் பிரித்தானிய இராணுவ த்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொலை செய்தனர். 1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படை
யெடுத்தது. 1844 - ஐஸ்லாந்தில் கடைசிச் சோடி பெரிய ஒக்
பறவைகள் கொல்லப்பட்டன. 1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர்
வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிை கள் விடுவிக்கப்பட்டனர். - 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர்
பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1866 - புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய
புரூசியப் போர் முடிவுக்கு வந்தது. 1872 - யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக
கப்பட்டது.
0.
1890 - ஐடஹோ ஐக்கிய
43வது மாநிலமாக இன் 1944 - இரண்டாம் உலகப் தலைநகர் மின்ஸ்க் ே னரால் நாசி ஜேர்மன் விடுவிக்கப்பட்டது. 1962 - பிரான்சுக்கு எத விடுதலைப் போர் நிை 1969 - சோவியத்தின் என்
ஏவுதளத்திலேயே வெடி 1970 - பிரித்தானிய விமா மலையொன்றுடன் மே Glass 1656DULL60TT. 1988 - அமெரிக்க போர் வளைகுடா மீது பறந்த கள் விமானம் ஒன்ை யதில் அதில் பயணம் 29O (Sudbub Glass656DL 2006 - பூமியில் இருந்து 5Igg556ö 2OO4 XP14 பறந்தது அவதானிக்கப்
பிறப்புகள 1883-பிரான்ஸ்காஃவ்கா,எழு 1918 - எஸ்.வி.ரங்கராவ்,
திரைப்பட நடிகர். 1924 - எஸ்.ஆர்.நாதன்,சிங் 1928 - ள்ம்.எல்.வசந்த
இசைப் பாடகர் 1942 - அடூர் கோபாலகிரு
திரைப்பட இயக்குநர். 1962 - டாம்க்ரூஸ், அமெர 1980 - ஹர்பஜன் சிங், இந்தி
சிறப்பு நாள் பெலரஸ் - விடுதலை நாள்
உத்தியோகபூர் ப்புக்கள் எதுவும் labeOD6D.
களுக்கு புதிதாக 1ள் எதுவும் அவசி அவர் மேலும் 前。 (இ-10)
அனுமதிக்கப்பட் லையில் கரவனெ ாலைக்கு மாற்றப் நேற்று முன்தினம் ξ516ΠΕΠΠΟ. ல், சம்பவம் தொட ந்த பெண்ணின் | 615üUÜLLG6İ ார் தெரிவித்தனர். ள, குறித்த இரு திருமணம் செய்து ii 6T6OT6aqub, 6bileIT ாது தெரிய வந்து
(6-1O).
இலங்கையின் நாடகக் கலை ஞர்கள் அரசாங்கத்திற்கு கடுமை யான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர.
மேல் மாகாண கலாசார கேந் திர நிலையத்தில் நேற்று முன் தினம் அரச நாடக விழா நடை பெற்றது.
அரச நாடக விழாவிற்கு இம் முறை அரசாங்கம் அனுசரணை வழங்கவில்லை என கலைஞர்கள்
குற்றம் சுமத்தியுள்ளனர்.
இம்முறை அரச நாடக விழா வினை நடத்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தி னால் நாடக விழாவினை நடத்த கால தாமதம் ஏற்பட்டதாக நாடகக் கலை இணைச்சபையின்தலைவர் பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற நாடக விழாவில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் தலைமையில் நிக ழ்வுநடத்தப்படவிருந்தது.எனினும் கல்வி அமைச்சர் நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதனால் 5 மணிக்கு நிகழ்வு நடத்தப்பட்டது.
அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட நாடகக் கலைஞர்கள்
கலைத்துறைக்கு 0.3 வீதம் ஒதுக்
03.07.206
ருந்த கலைஞர்கள் நூதனமான முறையில் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
சிலர் கறுப்பு ஆடைகளை அணி ந்து எதிர்ப்பை வெளியிட்டிருந் தனர். மேலும் சிலர் விருதுகள் வழங்கப்படும்போது பதாகை களை ஏந்தி அதன் ஊடாக எதிர் ப்பை வெளியிட்டிருந்தனர்.
நீங்கள் அப்படி என்றால் நாங் களும் இப்படித்தான் அதுவா உங் 56ft 6T600600TLD"
“ஜனாதிபதி அவர்களே கலை வாழ்க்கை என்று ஒன்றும் உள்ளது என்பது தெரியுமா”
"கல்வி அமைச்சரே நாடகம் தேவைப்படாதா?
"குறைநிரப்புப் பிரேரணையில்
கப்பட்டுள்ளது. இது அதிகாரிக ளுக்கு உண்ண போதுமானதல்ல" "பிரதமர் அவர்களே கலையை சாப்பிட முடியுமா? அப்படித்தானே" என பல்வேறு பதாகைகள் காட் சிப்படுத்தப்பட்டிருந்தன.
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்ட நாடகக் கலைஞர்களும் இந்த எதிர்ப்பில் பங்கேற்றிருந்
அமெரிக்காவின்
ணைந்தது. போர பலரஸ்சின்
சாவியத் படையி ரியிடம் இருந்து
பிரான அல்ஜீரிய றவு பெற்றது.
என்ற ஏவுகனை த்துச் சிதறியது. GOTLÖ 6MÖ6LJUJÚN6Of6Ö ாதியதில் 13 பேர்
is 5L6) uਸੁਲ ஈரானிய பயணி ற சுட்டு வீழ்த்தி செய்த அனைத்து பட்டனர். | 432,3O8 கி.மீ
என்ற சிறுகோள்
பட்டது.
ஒத்தாளர் (இ.1924) தமிழ், தெலுங்கு
(6,975 கப்பூர் ஜனாதிபதி குமாரி, கர்நாடக
(இ,1990) ஷ்ணன், கேரளத்
ரிக்க நடிகர்.
வீரர்.
இந்த நிகழ்வில் பங்கேற்றி
தமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
மரக்கறி இ" நெல்லியடி கடிகாமம் கன்னாகம் சாவகச்சேரி கிளிநொச்சிகள் வகைகள் бЂLJП e5LIT U5UT 15 UT E5 LITT 5Un e5 UT
கத்தரிக்காய் 1OO 1OO 8O 1OO 7Ο 1OO 8O உருளைக்கிழங்கு 100 OO 8O 1OO 1OO 1OO OO பச்சைமிளகாய் 5OO 6OO 5OO 6OO 6OO 8OO 6OO தக்காளி 26O 3OO 23O 28O 24O 25O 18O மரவள்ளிக்கிழங்கு 100 12O 6O 1OO 8O 12O 1ΟΟ
Gargart 16O. 2OO OO 16O 14O 16O. 15O
est 25O 4OO OO 24O 24O 26O 25O பூசணி 12Ο 120 90 14O 90 12O 7Ο புபோல் 1OO 6O 6O. 8O 8O 8O 5O வாழைக்காய் 1OO 15O 8O 8O 8O 8O 1OO fesörGOT 66 riñJESTUJub 5O 16O 12O 16O 16O 12O 6) Lurfluu 66 niñJETUJub KOO OO 1ΟΟ 8O 1OO 90 LurresibesTui 2OO 4OO EO 32O 2OO 16O 2OO வெண்டிக்காய் 14O OO 7Ο 12O 8O 1OO 1OO கருணைக்கிழங்கு 15o 2OO OO Έ2O - - OO பயற்றங்காய் 14O OO 8O 1ΟΟ 8O 8O 8O லீக்ஸ் 16O. 2OO 16O. 16O 2OO 2OO பீற்றுட் 14-O 2OO 12O 2O 16O. 150 கறிமிளகாய் 280 4OO 25O 2OO 2OO 24O2OO Up9isocianu || 400 || 400 300 35O 45O 3OO 5OO போஞ்சி 2OO 20O 17Ο 2OO 18O 2OO 2OO கத்தரிதம்புள்ள 8O 5O 50 8O - 8O கீரை-1பிடி 2O 2O O 2O 3O 2O O தேசிக்காய் 2OO 2OO 16O. 2OO 16O. 15O 2OO தேங்காய்இன்று 4O 5O 15-25 4-O 2O 2O-3O 4O ൫ഖണ്ണി 16O. 3OO 18O
வெங்காயப்பூ 25O 3OO - 2OO - 4OO 3OO முள்ளங்கி 12O 1OO BO 8O OO OO GursarGoTris TGoof 25 5O 15 3O 4O 40 15
வல்லாரை O 2O O 1O 2O 2O 15
RULLIGOT 5○ 1OO 4O 4-O 6O 5O 5O
Page 11
03。07。2016
உண்மைக்கும், பொய்யிற் குமான வேற்றுமையை கண் டுபிடிப்பது மிகவும் கடுமையான காரியம். நம் பெரியவர்கள் அறத்தை, ஒழுக்கம், வழக்கு, தண்டம் என முக்கூறுகளாய்ப் பிரித்தனர். அவற்றுள் ஒழுக்கம் என்பது பெரியோர்கள் வரைய றுத்தபடி வாழ்வது வழக்கு என்பது, அவ்வரையறையை ஒருவர் மீறும்போது அவர் அதனை உண்மையில் மீறி னாரா என்பதை கண்டுபிடிப் பதற்கான முறைமை. தண்டம் என்பது ஒருவர் ஒழுக்க வரைய றையை மீறியிருந்தால் அவரை பழையபடி ஒழுக்க வரையறை க்குள் கொண்டு வருவதற்காக, அவர் செய்த குற்றத்தின் அளவி லான தண்டனையை, உயர்ந் தோர் விதித்ததன்படி வழங்கு தல். இதனை திருக்குறளுக்கு உரை செய்த பரிமேலழகள் தெளி வுபட உரைத்திருக்கிறார்.
அறத்தின்மூன்று கூறுகளுள் ஒன்றான வழக்கு என்பது நுண் அறிவாளர்களால் ஆராயப்பட வேண்டிய ஒன்று. குற்றம் செய்த எவரும் நாம் குற்றம் செய்தோம் என ஒத்துக்கொள்ள முன்வரு வதில்லை. இது இயல்பு நான்
குற்றம் செய்யவில்லை என ஒரு
குற்றவாளியும் சொல்லலாம். ஒரு appointerfluid GhaffT66D6OTLb. எனவே ஒருவர் சொல்வதில் S5ä5g5 Lb 20 -60dör6ODLID6ODULI, SJUTT ய்ந்து அறிந்தாலன்றி அவர் சொல்வது உண்மையா?பொய்யா? என் பதை, எவராலும் உடன் தீர்மானித்தல் கடினமாம். அது நோக்கியே, நீதிமன்றங்களில் வழக்குகளை, நீண்ட காலமெ டுத்து விசாரிக்கிறார்கள்.
இன்றையநீதித்துறைமுறை 60LDuigi Lib, &5ului 35pp6) in ளிகள் தப்பித்தாலும், ஒரு நிரப ராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது எனும் கொள்கை அழு த்தி உரைக்கப்படுகிறது. பொது வான வழக்கு விசாரணைக ளில், ஒருவரை, அவர் குற்றவா ளிதான் என நிரூபிக்கும் பொறு ப்பு, குற்றம் சாட்டுபவருக்கு உரி யதாகும். குற்றச்சாட்டு நிரூபிக் கப்படும் வரை குற்றம் சாட்டப் பட்டவர் நிரபராதியாகவே கரு தப்படுகிறார். அவசரகாலச் சட் டங்களில் மட்டுமே குற்றம் சாட் டப்பட்டவரே தன்னை நிரபராதி என, நிரூபித்தல் வேண்டும். இங்கு அவர் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் வரையும் குற்ற வாளியாகவே கருதப்படுகிறார். அவ் அவசர காலச்சட்டங்களை, உலகம் முழுவதும் எதிர்க்கவே செய்கின்றது.
இந்த நீண்ட முன்னுரை எதற்கு என்று யோசிப்பீர்கள். காரணம் சொல்கிறேன். அன்ை மைக் காலமாக யாழ்ப்பாணக் கல்வி உலகத்திலிருந்து வெளி வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டு கின்றன. ஒரு மாணவனை
அடித்துக் காயப்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் தென்மராட்சியில் ஓர் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அப்பிரச்சி னையை சமாதான முறையில் தீர்க்கவேண்டுமென முயற்சித்த மற்றும் இரு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது நான் கேள்விப்பட்ட முதற் சம் La Lib.
தன்னிடம் கற்கும் ஆறாம் வகுப்பு மானவி ஒருத்தியோடு, முறைகேடாக நடக்க முயன்றார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஒரு eafudblib 9: Garu56OuLD6op க்க முற்பட்டார்கள் எனும் பெய ரில், அக்கல்லூரியின் அதிபரும் மற்றும் இரு ஆசிரியைகளும், அக்கல்லூரியின்பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த இருவருமாக மொத்தம் ஆறுபேர் சிறையில் &60)Lai, as ULg (bassports at 6ft. இதுவும் தென்மராட்சியிலேயே நடந்திருக்கிறது. இதேபோன்ற 62db o LibLJ6JLlib, 2D LLLJJJLJLJ6OLb LJITL சாலையிலும் நடந்து, அங்கும் அதிபர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கேள்வி.
தென்மராட்சியில், அக்கைதுச் சம்பவங்களுக்கு ஆதரவாக, வர்த் தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருக் கின்றனர். அதே ஊரில் சம்பவம் நடந்த கல்லூரியின் மாணவர்கள் கைதுச் சம்பவத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருக் கின்றனர். இப்படியாக அடுத்தடு த்து நடந்துவரும் இப்பிரச்சினை சார்ந்த நிகழ்வுகள், கல்லூரியைத் தாண்டி சமூகத்திற்குள்ளும், அதிர்வுகளை ஏற்படுத்தியிருக் கின்றன.
வழமைபோலவே இச்சம்ப வங்கள் பற்றிபொறுப்பின்றிக் கரு த்து வெளியிடுவோர் தொகை அதிகமாகியிருக்கிறது. சிலர் அவ ங்கள் இருந்திருந்தால் இது நடந்தி ருக்குமா? என்று, தங்கள் வழ 6OLDLJT60T u66D660)u Lingai கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர் பிரச்சினை விசாரணையில் இருப்பது பற்றிக்கவலைப்படாமல், இந்த ஆசிரியர்களைத் தூக்கில் போடவேண்டும் என்று உண் மையை அறியாமல் தாங்களே தீர்ப்புரைத்து நிற்கிறார்கள். இந் தப் பிரச்சினையோடு எந்தத் தொடர்புமில்லாத இன்னும் சிலர், அவர் அப்படிச் செய்துதான் இருப் பார் என்று ஊகம் உரைத்து மகிழ்கிறார்கள் மற்றொரு பக்கம்
இவர்களைப் போலவே, குற்றம்
சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றி வாதிட முயல்வோர்தம் வாதங்க ளும் இருக்கின்றன. மொத்த த்தில் சும்மாவே வாய் மெல்லு கிறவனுக்கு, ஒரு பிடி அவல் கிடைத்தாற்போல் ஆகியிருக்கி pg. 5606060DLD.
நீதிமன்ற விசாரணையில் இருக்கும், இத்தனிப்பட்ட பிரச்சி னைகள் பற்றி நாம் வெளிப்பட
&bUITULI UDLQ LLUIT இத்தகைய பிர சமூகத்தில் ஏற்ப வுகள் பற்றியும் க க்கப்போகும் தன UqLib LDITjibJIDLb é9I LDIT600T618,6f 60 பற்றியும் நாம் ! LD6D 6535856. Lib
LDITST, Lig5T, என்று ஆசிரியர் 6ւյն LւլջաoմloÙ தமிழர்கள். ஆ வரைவுசெய்தந LLUITöflifluusi 856 LDIT600T6) is 856535 என்று பொருளு 'LDT600T6) is 356TTE வன் என்று உை 6L65 6061556
56ft 6i56OTLD காரணம் இரு 6) Jasoit &afflue LDLIGBLĎ BÖLugő6 பண்பு ஒழுக்க என்பவற்றோடு 560DL.2. 60L, LITE தம்முள் பதித்துக் அதனாற்றா6 சிரியர்கள் அங் போயினர். கல்வி சொல்லும் முை ழர்களின் தனித் 5Lõpf LITULb துவத்தின் முக் 6TIFF 6OTLD 685. என்பதை மேற்ெ உணர்த்தி நிற்
2 60060DD-5606 ஆசிரியன், தன இச்சித்தான் எனு மையெனின் நீத னைகளுக்கு அ æcie_ó56 றப்படவேண்டிய எவர்க்கும் கருத இருக்க நியாயமி நான் சொல்ல வேறு. இன்று நட நான் மேற்சொன் Sbaffluu Up6ODD6ODI மெல்ல தேய்ந்து
முறைமை அறிமு தால், அவர்தம் 5606 fusor 6T606. ULLD SILg6ODLDä5 g நம்மவரால், நம் வர் உறவு இன்று கிறது. சில இலா நாம் உலகோடு கள் நம் அடிப்படை சிதைக்க அதன் அதிர்ந்து நிற்கிே புதிய கல்விழு 56ir LDIT600T666. தண்டிக்கக்கூடா SisäIEJ6OTLib GöII6 சாத்தியப்பாடு பற் uില്ക്കങ്ങാണു. pipL് இருக்கும் வகுப்6 மல், ஒரு தீய மா6 செய்து கொண்டி
புரி
5. &IC35(35ULD Fife)6OT356TT6), டப்போகும் அதிள் ல்வி உலகு சந்தி லவலிகள் பற்றி 60LLU (3LTg5Lib
நடவடிக்கைகள்
5600rG6.5IT6T6TT
3505, 65L16) Lib T5606TLLD 2 D சேர்த்தவர்கள் சிரியண் பற்றி Lb LJ6ODUpLLUÐ L6ODU அச்சொல்லுக்கு தக் கற்பிப்பவன் நரைக்காமல், ல் கற்கப்படுகிற U 6Tupi bib6OLD ன்றார்கள். அவர் எழுதியதற்குக் bådgi. LDII600T ரிடம் பாடத்தை ങ്ങാണു. 9ഖങ്ങrg ம், நல்லாற்றல் ஆசிரியனின் 6ODGOT6ODULJä5 Götal கொள்கிறார்கள். tör 696u66DpTuum hió0TLD 6Tupg5 மரபிலும் சந்ததி றமை நம் தமி 56LJB60DLD. பரியம் ஆசிரியத் கியத்துவத்தை ாண்டிருந்தது? சய்திகள் நமக்கு கின்றன. இவ் உணராது, ஓர் LDT600Teslaoui ம் செய்தி உண்
திமன்றத் தண்ட
Hij LuTT65, 69636or விட்டு வெளியேற் வண் என்பதில் ந்து முரண்பாடு b5ಣಾ. D 6) is 6flujLib b கல்வி உலகில் ள்ன தமிழர் தம் Dஎன்பது மெல்ல Burujá, 65T600ing லேயர்தம் கல்வி முகப்படுத்தப்பட்ட 685 T660)85C3LL Dல என நினை 5600TLD 65T600TL ஆசிரிய, மான சிதைந்து கிடக் பங்கள் நோக்கி 678Fulgচ গুন চ্যঞ্জনটি ÜLJ6OÜTUIT GODLäF விளைவுகளால் DITLb BTLb. p60p60LDLUT6Tit ளை ஆசிரியர்கள் து என்கிறார்கள். பவர்கள், அதன் றிச் சிந்திப்பதே து மாணவர்கள் ош 5 55 6 ili II ணவன் குழப்பம் ருந்தால் அந்த
செய்வது? ஒருவனால் மற்றைய மாணவர்கள் பாதிக்கப்படும்போது 66.606015 5600Tigdig D 2 floodLD தானும் ஆசிரியருக்கு இல்லை யெனின், அவர் எங்ங்னம் வகுப் பினை நடத்த முடியும்? அறிவு ரைகளும் ஆலோசனைகளும் நண்மாணாக்கரைத் திருத்துமே யன்றி இயல்பிற் தீய பண்புடை யோரைத் திருத்தாது. எல்லோ ரையும் அறிவுரைகளால் திருத்த முடியும் என்றால் சமூகத்தில் பொலிஸ் நிலையங்கள், நீதிமன் றங்கள், சிறைச்சாலைகள் என் பவற்றின் தேவையே இல்லாது போயிருக்கும். இந்த யதார்த்தம் உணர்ந்த பின்பும் ஆசிரியர் மாணவரைத் தண்டிக்கக்கூடா தென கருத்துரைத்து வருகின்ற னர் சிலர். இதுதான் இன்றைய உலகின் பொய்மை நாகரிகமாம். நடைமுறைச் சாத்தியமில் லாத அதி உன்னத நாகரிக நீதி கள் கேட்கச் சுகம் தருமேயன்றி நடைமுறைப் பயன் தராது என் பது நிச்சயம். உதாரணத்திற்கு அதிகதுரம் செல்லத் தேவை யில்லை. மாணவனைத் தண் டிக்காதே என்கிற சட்டம், அதை மீறி தண்டித்த ஆசிரியரை சிறை யில் இட்டு, தான் தண்டிக்கிறது. தண்டனை வேண்டாம் என்றால் அத்தண்டனையை ஆசிரியர் மேல் மட்டும் சுமத்துவது எங்ங் னம் நியாயமாகும்? நீதியின் முரண்பாடு குழப்பம் தருகிறது.
ஒழுக்கம் மீறியவர்களை பழையபடி அவ் ஒழுக்கத்திற்குக் கொண்டுவர தண்டம் ஒன்றே வழி என்பது நம் பண்டைத்தமி ழர்தம் கொள்கை மட்டுமன்றி. அதுவே இற்றை நீதியின் கொள் 605LLDTib.
நீதிநிர்வாகம் என்பது நீதி LD65D55T6ò LDIGLib 560DLUp60DDL படுத்தப்படும் ஒன்றன்று. நிர்வா கம் நடைபெறும் அனைத்துஇடங்
வகுப்பின் ஆசிரியர் என்னதான்
களிலும் அஃது உண்டு அதனை நாம் மறக்கக்கூடாது. ஒரு வீடா னாலும், ஓர் அலுவலக மானா லும் ஒரு பாடசாலையானாலும், அங்கெல்லாம் அவ்வவற்றிற்கு ரிய நீதிநிர்வாகம் உள்ளது. அந் நீதி நிர்வாகத்தை செயற்ப டுத்தவே, அந்தந்த நிர்வாகத் திற்கென ஒரு தலைமைப்பீட மும் அமைக்கப்படுகிறது. வீட்டில் தந்தை, அலுவலகத்தில் தலை வர், பாடசாலையில் அதிபர் என் போரே அந்தநிர்வாகத் தலைவ ர்களாம். அத்தலைவர்கள் தத்தம் நிர்வாகத் தலைமை எல்லைக் குள் வரும் ஒழுக்கப் பிரச்சினை களை தீர்ப்பதற்காகவே அமைக் 85üLuGBa$bölg|D60Ü GeSHLİb(Up60pg|D60DLD யன்றி, எல்லாப் பிரச்சினைக ளையும் நீதிமன்றமே தீர்க்க வேண்டுமென வந்து விட்டால், நீதிமன்றத்தின் வேலைச் சுமையை நாம் நினைத்தும் UTiriappu TLD6b (SUT) Gilb.
இவ் அடிப்படையைக் கொண் டுதான் நடந்த பிரச்சினைகளை வைத்துநாம் பாடம் கற்க வேணன் டியுள்ளது. ஒரு கல்லூரியில் ஓர் ஆசிரியர் தவறிழைத்தார் என் றால், அப்பிரச்சினையை ஆரா ய்ந்து தண்டிக்கும் பொறுப்பு அதிபர்க்கு உரியது. எந்தப் பிரச்சி னையானாலும் ஆராய்வதற்கு அவகாசம் தேவை என்பது நிச்ச யம் நீதிமன்றங்கள் கூட அதனை யேதான் செய்கின்றன. அங்ங் னம் இருக்க, குற்றம் பற்றிய ஆரா ய்ச்சி நடந்துகொண்டி ருக்கும் போது குற்றம் செய்த ஆசிரியர் களை மட்டுமன்றி குற்றத்தை ஆராயத்தலைப்படும் அதிபர்க ளையும் அக்குற்றத்தோடு நேர டித் தொடர்புறாத ஆசிரியர்களை யும், அக்கல்லூரியின் அக்கறை யாளர்களையும், குற்றவாளி யாய்க்கருதுதல் கூடுமா? கேள்வி குழப்புகிறது.
(தொடரும்.)
Page 12
கிளிநொச்சிமாவடத்தில் இராணு
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வ: முள்ள 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிச் கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றப மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் த்ெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகா மம் வடக்கு பகுதிக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பல் வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் ஊடக வியலாளர்கள் எழுப்பிய கேள விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
அத்துடன் கடந்த வாரம் தெல்லிப்பழை பிரதேசத்தில் 701.3 ஏக்கர் காணிகள்
அதன் உரிமையாளர்களி LLÓ 605 u.6Iflö5ÜLILLGOT. இந்நிலையிலேயே விரை வில் 500 ஏக்கர் காணி கிளிநொச்சியில் விடுவிக் கப்படவுள்ளதாக அவர் குறிப் Lúl LITÜ.
கிளிநொச்சியில் விடு 6 d585 LIL66ft 6T, BT.600flas ளுடன் மொத்தமாக 4 ஆயி ரத்து 300 ஏக்கர் காணிகள் ஒரு வருட காலத்தில் அர சாங்கத்தினால் விடுவிக்கப் ULCB6ft 6TDITEs L60Tj6). Tup6), மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் சுட்டிக்
காட்டினார். மேலும் வலி காமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள ஏனைய காணிகளை வி விப்பது தொடர்பாக பாதுகாப் Si6OLDiefloor 63 UGOT6TDL6. கலந்துரையாடி வருவதா வும் அவர் கூறினார்.
வலிகாமம் வடக்கு பகுதி களில் பல வீதிகள் இராணுவ முகாம்களுக்குள் கான படுவதனால் மக்களின் காண களை ஊடறுத்து புதிய வீர ab6ft (Si6OLDis85 LILCB6ft 6T60T,
இதனால் தாம் சிரம களை எதிர்கொள்வதாகவும் பழைய வீதிகளை இராணு
கசிப்பு தயாரிக்க பயன்படு கோடா 16 பரல்களில் மீ
(பரந்தன்)
கிளிநொச்சி தர்மபுரம் கட் டைக்காடு பகு தியில் வி ரோத கசிப்பு உற் பத்தி செய்யும் நடவடிக்கை தர்ம புரம் பொலிஸாரால் முறியடிக்கப் Lull-gil.
FL
தர்மபுரம் பொலிஸா ருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத்தகவலை அடுத்து கடந்த 30 ஆம் திகதி இரவு தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். டி.என். சத்துரங்க தலை மையில் மேற்கொள்ளப்பட்ட
தர்மபுரம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
சுற்றி வளைப்பின் போது 16 பரல்களில் கசிப்பு தயாரிப் பதற்கான கோடா மீட்கப் பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கோடா 3 ஆயிரத்து 978 போத்தல்கள் எனப் பொலி ஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் இது வரை எவரும் கைது செய் யப்படவில்லையெனவும் தொடர்ந்தும் விசாரணை கள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ள 60া,
2-312-15-28]
மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா நேற்று சனிக்கிழமை ந கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட அ ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் இணைந்து காலை 6.15 மணியளவு திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனியும் அதனை பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசீர்வாதத்தை பெற்றனர்.
O3.07.2016
வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆயிரத்து 739 இலட்சம் ரூபாவில் அதிபர் விடுதிகள் அமைக்கப்படும்
5.
வத்தினர் வசமிருந்து விடு வித்து தருமாறும் அமைச்சர் சுவாமிநாதனிடம் மக்கள் C385LGB6685 Té00TL6OTU.
இதற்கு பதிலளித் சர் சுவாமிநாதன், மக்களின் காணிகளை ஊடறுத்துச்செல் லும் வீதிகள் அமைந்துள்ள இடங்கள் தொடர்பான விப ரங்களை ஜனாதிபதிமற்றும் பிரதமருக்கு தாம் வழங்க வுள்ளதாக குறிப்பிட்டார்.
而岛 த்தினர் வசமுள்ள மக்களின் காணி களை விடுவிப்பதற்கு ஜனாதி பதி, பிரதமர் ஆகியோர்முழு நடவடிக்கை களை மேற்கொ ண்டு வருவதாக புனர்வா ழ்வு மீள்குடியேற்றம் மற் றும்இந்துமதவிவகார அமைச சர்மேலும் தெரிவித்தார்.(2-4)
வடக்கு மாகாணக் கல்வி யமைச்சிற்குட்பட்ட முல்லைத் தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகியஐந்து மாவட்டங்களுக் குட்பட்ட37 பாடசாலைகளில் தலா 47 இலட்சம் ரூபா படி மொத்தம் ஆயிரத்து 739 இலட்சம் ரூபா செலவில் அதி பர் விடுதிகள் அமைக்கப்பட வுள்ளதாக வடக்கு மாகாண கல்வியமைச்சின் அலுவல கத்தகவலில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வடக்கு மாகாணக் கல்வி யமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்
மூலம்முல்லைத்தீவு-05 கிளி நொச்சி-06, மன்னார்-04, வவுனியா-06, யாழ்ப்பாணம்16 என மொத்தம் 37 பாட சாலைகளில் தலா 47 இலட் சம் ரூபாசெலவில்பாடசாலை அதிபர்களுக்கான விடுதிகள் நடப்பண்டில்
நடவடிக்கைகள்மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவடக்குமாகாண கல்வியமைச்சின்அலுவலகத் தகவலில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது. (2-15)
జ
(%
GNILLIâ, Sir Gofidisgrifiâr இபப்புக்கள் திருத்தம்
ஒட்டுசுட்டான் நிலையத்திற்குட்பட்ட கமக்கார அமைப்புக்களில் உள்ளவிவ சாயிகளின்வயல்காணிகளின் இடாப்புக்களுக்கான மீள் திருத்தப் பணி நடைபெற்று வருகின்றது என ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தி யோகத்தர் ம.சற்குணநேசன் அறிவித்துள்ளார்.இது தொடர் பில் அவர் தெரிவிக்கையில்,
நீண்டகால இடைவெளிக் குப் பின்னர் விவசாயிகளின் வயல்காணிகளின் இடாப்புக்
களுக்கான மீள்திருத்தப்பணி நடைபெற்று வருகின்றது.
குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே இடாப்புக்களின் மீள் திருத்தப்பணிகள் நடைபெற வுள்ளதால் ஒட்டுசுட்டான் கம நல சேவை நிலை யத்திற்கு ட்பட்ட கமக்கார அமைப்புக் களின் கீழுள்ள விவசாயிகள் தமது பகுதி கமக்கார அமை ப்புக்களிடமுள்ள விண்ணப் பப் படிவத்தை பெற்று தரவுக ளைப் பூர்த்தி செய்து கைய ளிக்குமாறு விவசாயிகளுக்கு அவர்அறிவித்துள்ளார்.(2-15)
சுகாதாரசீர்கேட்டுடன் இயங்கிய நடமாடும் வெதுப்பகம், உணவகங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டது
(D606).T6) மாங்குளம் பொது சுகா தார பரிசோதகர் பிரிவிற்குட் பட்ட திருமுறிகண்டி, மாங் குளம் ஆகிய இடங்களில் சுகா தார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்க ளுக்கும் ஒருநடமாடும் வெதுப் பக பொருட்கள் விற்பனை செய்யும் உரிமையாளருக் கும் எதிராகமாங்குளம் பொது சுகாதார பரிசோதகரினால் முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வழக்கின் போது முல்லைத் தீவு மாவட்ட நீதிமன்ற நீதி பதியினால் 76ஆயிரம் ரூபா தண்டப் பணத்தை செலுத்து மாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது
மாங்குளம் நகரப் பகு தியை அண்மித்த இடத்தில்
பெண்கள் அமைப்பு ஒன்றி னால் இயக்கப்படும் உணவ கத்தில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டதுடன் டெங்கு
யில் பியர், மதுபானப் போத் தல்கள் என்பவற்றை குவித்து வைத்திருந்தமை உட்பட இரு குற்றச்சாட்டுச் பணம் விதிக்கப்பட்டது.
இதற்கமையசுகாதார சீர் GasLT3, Sudau GOLD&g 40 ஆயிரம் ரூபாவும் பியர், மது பானப் பேணிகளை குவித்து வைத்திருந்தமைக்கு ஆயி ரம் ரூபாவும் மொத்தம் 41 ஆயிரம் ரூபா தண்டப்பண மாக விதிக்கப்பட்டது.
இதேவேளை திருமுறி கண்டி பிள்ளையார் ஆலய சுற்றுச் சூழல் பகுதியில் சுகா தார சீர்கேடுகளுடன் இயங் கிய உணவகத்தின் உரிமை
யாளர்களுக்கு 30 ஆயிரம் ரூபாதண்டப்பணம் செலுத்து மாறு நீதிபதியினால் தீர்ப்ப ளிக்கப்பட்டது.
அத்தோடு மல்லாவியில் இருந்து மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற் குள்நடமாடும் சேவை மூலம் வெதுப்பகப் பொருட்களை சுகாதார சீர்கேட்டுடன் விற் பனை செய்து வந்த அதன் உரிமையாளருக்கு 5 ஆயி ரம் ரூபா தண்டம் செலுத்து மாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
முல்லைத்தீவுமாவட்டநீதி மன்றஅமர்வுகள்கடந்தவாரம் மல்லாவியில்உள்ளநீதிமன்ற கட்டடத்தில்நடைபெற்றபோது மேற்படிவழக்குகள்முல்லைத் தீவு மாவட்ட நீதிமன்ற நீதி பதியினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்
பளிக்கப்பட்டது. 2-15
TT MCMCT TLM MCCMT LMLM ssTL TMTSCCLL LTTHLCCCLLLL S SssSTTT CCttmLm TD S LL LLLLLLBL LLLS ல் திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பவியாக ஒப்புக்கொடுத்தனர்.திருவிழா ாத் தொடர்ந்து மடு அன்னையின் ஆசீர்வாதமும் இடம் பெற்றது. இலட்சக்கணக்கான
(படங்கள்:-மல்லாவி செய்தியாளர்)
Page 13
O3.07.2016
எனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப் பிழையானால் சரி.
வையின் கவிஞர் முருகை யன்கேட்போர் கூடத்தில் எதிர்
தமிழர்களாக இருங்கள்
afrilasor Loisas6ft gph frilasor eigeflugbo III:5 களிடமும் நாம் நிறைய கற்க வேண்டும் என்றி ருந்த நிலைமை மேலும் விரிவடைந்து இப்போது சிங்கள மக்களுடன் சேர்த்து முஸ்லிம் மக்களி டமும் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமும் இரு ந்து நிறைய கற்ற வேண்டும் என்ற உண்மையை உணர்த்தி நிற்கிறது.
சிங்கள மக்கள் தாம் சார்ந்த பெளத்த மத த்தை போற்றுகின்றஉயர்ந்த பண்புமுதல் பெளத்த பிக்குகளை தமது ஆசிரியர்களை பெற்றோர் களை, பெரியவர்களை மதிக்கின்ற பண்புவரை அவர்களின் சிந்தனை வெற்றிக்கு உதவுகின்றது என்ற உண்மையை ஏற்றுத்தானாக வேண்டும்.
இராணுவ வீரர்களாக இருப்பவர்களிடமும் இறைபக்தி மிஞ்சி நிற்பதை காண முடியும்.
இதேபோன்று அரசியலிலும் அவர்களிடம் இனம் தெரியாத ஒற்றுமை இருப்பதை நாம் நிரா களித்துவிட முடியாது.
போருக்குப்பின்பு மகிந்தராஜபக்ஷவின் ஆட்சி நாட்டுக்கு ஆபத்தாகின்றது; குடும்ப ஆட்சிக்கு வழி கோலுகின்றது என்று தெரிந்தவுடன்,
ஒருபோதும் ஒற்றுமைப் பட முடியாது என்றிரு ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசி யக் கட்சியும் ஒன்றுபட்டன.
நாட்டைப் பாதுகாத்தல் என்பது ஒற்றுமைப் பாட்டின் கோஷமாக இருந்தது.
அதேநேரம் மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து இறக்கினாலும் தமிழர்களுக்கு அவர் செய்த போர்க் கொடுமை தொடர்பில் மகிந்தவுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க சமகாலத்து சிங்கள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
போர்க்குற்றம் நடைபெறவில்லை, சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இடமில்லை, விசார ணைகளின் போது சர்வதேச நீதிபதிகள் அனுமதி க்கப்பட மாட்டார்கள் என்ற முடிவில் மகிந்தவை வெளியேற்றிய ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்க மாக இருப்பது இங்கு நோக்குதற்குரியது.
ஆக, மகிந்தவின் ஆட்சியை முடிவுறுத்தவேண் டும் என்று நினைத்தாலும் தமிழர்கள் விடயத்தில் மகிந்த ராஜபக்ஷவை குற்றவாளியாகக் காண்ப தற்கு அனுமதிக்க முடியாது என்பதுதான் சிங்கள அரசியல்வாதிகளின் ஒற்றுமைக்கான உதாரண LOITGöLh.
இதேபோல் இலங்கை வாழ் முஸ்லிம் சகோ தரர்களும் அவர்கள் சார்ந்த அரசியல் தலைமை
வும் இறுக்கமாகவும் அவதானமாகவும் இருக் 86örnoGOrir.
ஒவ்வொரு முஸ்லிம் குடும்பங்களும் அதிக பிள் ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் எங்கள் இனம் இந்த நாட்டில் தனது இருப்பை நிலைநிறுத்த முடியும் என்பது தொடக்கம்,
கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மக்கள் மாகா ணமாக ஆக்குதல், அரசுடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை வபற்றே முஸ்லிம் மக்களின் நலன் களுக்காகப் பாடுபடுவது, இராஜதந்திர ரீதியில் தமிழர்களுக்கு கிடைப்பதை தடுத்து நிறுத்துவது, அரச தமிழ் ஊடகங்களில் இணைந்து தமது இனம், சமய மார்க்கம் என்பன தொடர்பில் நிறை ந்த பிரசாரங்களைச் செய்வது என்பதுவரை முஸ் லிம் மக்களும் அவர் தம் அரசியல்வாதிகளும் மிகவும் ஒற்றுமையுடனும் நிதானத்துடனும் செயற் படுகின்றனர்.
மாறாக இலங்கையில் தமிழினம்தான் அன்று முதல் இன்றுவரை ஆளை ஆள் கடித்துக் குதறி, கிடைக்க வேண்டியதையும் கிடைக்காமல் செய்து ஒற்றுமை இன்றி எல்லாவற்றையும் குழப்பிநாசம் செய்கின்றது.
இதற்கு வீட்டுத்திட்டம், தமிழ் அரசியல் கைதி களின் விடுதலை, வடக்கு மாகாணசபையை குறு ப்பும் சதிவேலை வரை பல உதாரணங்களை &IIւ Լ.ԺՈւջարհ.
கடவுளே! எப்போதுதான் நாம் திருந்துவோமோ
66
நூல் அறிமுக நிகழ்வு
(யாழ்ப்பாணம்) செ.கதிர்காமநாதன் படை ப்புக்கள் நூல் அறிமுக நிக ழ்வு கொக்குவில் சந்தியிலு ள்ள தேசிய இலக்கியப் பேர
வரும் 6ஆம் திகதி புதன்கி ழமை பி.ப 3.30 மணியள வில் இடம்பெறவுள்ளது.
இதில் தலைமையுரையி னைகதணிகாசலமும், அறி முக உரையினை ஐ.சாந்த னும் கருத்துரைகளினை கர வெட்டி பிரதேச செயலாளர் சசிவருீ, எம்.இராசநாயகம், த.அஜந்தகுமாரும் வழங்க ഖുണ്ണങ്ങി. இ
களும் தமது இனம், சமய மார்க்கம் என்பதில் Isles
மின்சாரம்
தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்தமின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலை களுக்காக நாளை திங்கட் கிழமை காலை 8 மணியி லிருந்து 5.30 மணி வரை uu Typ LslpUGB5ēFg5 g6l6ó LDT 5 கல், ஜம்புகோளப்பட்டினம், 53rLDITbg.j60D, SITLGBUL6Db ஆகிய இடங்களிலும் வவு னியா பிரதேசத்தில கோவில் குளம் சிவன் கோவிலடி பிர தேசம் ஆகிய இடங்களிலும் மன்னாள் பிரதேசத்தில மணல் குளம், சூரியகட்டைக்காடு ஆகிய பிரதேசங்களிலும் மின் விநியோகம் தடைப்ப
(இ-9)
gais GgTLDTG நீரே என் ஆண்
இன்றுகத்தோலிக்கதிருச் சபையில் புனித தோமை யார் திருவிழா கொண்டா டப்படுகிறது. இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான இவரை பைபி ளில் நற்செய்தி நூல்கள் தோமா என்கிறது. கி.பி. 52ல் இந்தியாவிற்கு வந்த இவள் கி.பி.72ல் தன்கையால் தானே செய்த கற்சிலுவை யின் முன்ஒ ஜெபம் செய்து கொண்டிருந்த போது, ஈட் டியால் குத்தப்பட்டு மரித் தார் என்கிறது வரலாறு.
| பரம்பிதாக
இந்தப் புனிதரிடமிருந்து நாம் பல பாடங்களைக் கற் றுக்கொள்ளலாம் இலாசர் நோயுற்றிருந்தபோது இயேசு யூதேயாவுக்குச் செல்ல முய ன்றார். அங்கிருந்த யூதர் கள் அவரைக் கல்லெறிந்த கொல்ல முயன்றதை நினை வுட்டி அங்கு செல்ல வேணன் டாம் என்று சீடர்கள் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் தோமையர் மட்டும் தமக்கு நெருக்கமான தோழமை கொண்ட சீடரிடம் நாமும செல்வோம். அவரோடு இறப் போம்" என்று துணிவுடன் கூறினார். அன்றைய அந்தத் துணிவுடன் ஆண்டவர் இயே சுவுக்காக இறக்கவும் முன்வந தார். தோமா இயேசுவிடம் முன்னரை விட மேலும் நம் பிக்கை கொள்ளாவிடடால், வாருங்கள்நாமும்செல்வோம் அவரோடு இறப்போம் என்று நிச்சயம் சொல்லியிருக்க
அறியோம் பராபரமே.
}ւn
தண்ணீரில் மிதந்தசுவிஸ் 150 ஆண்டுகளுக்குப்பின் கொட்டித்தீர்த்தகனமழை
சுவிட்சர்லாந்தின் பாசெல் மாகாணத்தில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் கொட்டித் தீர்த்த மழையின் அளவு இரு மடங்காக அதிகரித்து ள்ளது என வானிலை ஆய்வு 6OLDub 6.5 flail,556frong).
கடந்த ஆறு மாதத்தில் LDLIGBLĎ LunT6NaF6ö uDTa5nT6OOT த்தில் பெய்த மழையின் அளவு 732 மில்லி மீற்றர் என தெரிவித்துள்ள சுவிஸ் 6uп6ofl60p6o Є%ш6ц 60pшршшф, இது கடந்த ஆண்டை விட வும் இரு மடங்கு என தெரி வித்துள்ளது.
மட்டுமின்றி 1864ஆம் ஆண்டிற்கு பின்னர் வர லாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்துள்ள தாக அதிகாரிகள் கூறுகின் றனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை யான மாதங்களில் பதிவான மழையின் அளவு 639மில்லி மீற்றர் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அது இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள் ளதாகவும் தெரிவிக்கின் றனர்.
LT66F6D LDITEST600TLb 66"T வுக்கும் அதிகமான மழை யால் அவதிக்கு உள்ளாகை யில், சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான மாகாணங் கள் கடந்த 6 மாதங்களாக போதிய அளவு மழை இன்றி தவித்துள்ளன.
இதில் சூரிச், Lucerne மற்றும் St Gallen ஆகிய DrTa5nT6OOTITrija:56ñT LIDÜLGBLb GFUIT சரி அளவை விடவும் கூடு தலாக மழையை பெற்றுள் 6Π95.
மழை காரணமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் சுவிட்சர்லாந்தின் பெரும் பாலான பகுதிகளில் மின் சாரம் துண்டிக்கப்படுவதும், சாலைகள் மூடப்படுவதும், கிராமங்களில் பெருவெள் ளம் ஏற்படுவதும், பனிப்பொ ழிவு என ஒட்டுமொத்தமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளா கியுள்ளனர்.
இருப்பினும் ஜூன் இறுதி முதல் அதிக வெப்பமுடன் வரண்ட வானிலை தென்ப டும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (இ-10)
dägib 133
இந்துபோர்ட்ரோசரத்தினத்தின் 132ஆவது பிறந்தநாள்விழா
இந்துபோர்ட் சு.இராச ரத்தினத்தின் 132ஆவது பிற ந்தநாள் விழாவும் பரிசளிப்பு விழாவும்நாளை4ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் யாழ்திருநெல் வேலி சைவ வித்தியா விருத் திச்சங்க ஆராதனை மண்ட பத்தில் கழகத் தலைவர் வி. சிவலிங்கம் தலைமையில் இடம்பெறும்.
இதில் பிரதம விருந்தின ராக யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிரேஷ்டபேராசிரியர்நா.சண் முகலிங்கனும் சிறப்பு விருந் தினராக ஹற்றன் நஷனல் வங்கி பிராந்தியமுகாமையா ளர் சி.சுந்தரேஸ்வரனும் கல
ந்து சிறப்பிக்கவுள்ளனர். இ
பயிற்சி L JILGOOD
(தும்பளை)
காண்பியற் கலைகள், சூழலியல் தொடர்பிலான பயி ற்சிப்பட்டறையானது இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை பருத்தித்துறை, இல. 17. வி.எம்.வீதியில் அமை ந்துள்ள ஞானாலயத்தில் இடம்பெறும். இதனை விக்கி பிறிமொன்ற் நிகழ்த்தவுள் 6TITT. (இ-19)
panů Gund 6Guslib டவர் நீரே என் கடவுள் என சரணடைவோம்
LDITLLITÜ.
இயேசு இறந்தபின் ஆட்சி யாளருக்கு அஞ்சி அடைபட்ட கதவினுள் திருதுTதர்கள் பயந்திருந்த போது தோமா வெளியில் சென்றிருக்கிறார். இச் செயல் மற்ற திருத்தூதர் களைவிட இவர் துணிவு மிக்கவர் என்பதற்கு இன்னு மொரு எடுத்துக்காட்டாகும்.
அறிவியல் இல்லாத சம யம் முடமானது சமயமற்ற அறிவியலும் முடமானது" இந்த உண்மைக்கு அன்றே வித்திட்டவர் புனிதர் தோமா.
விசுவாசத்தின் அடித தளம் அறிவியல், எல்லா மறை உண்மைகளுக்கும் அறிவி யல் அடித்தளம் உண்டு என் பதை அன்றே நம் புனிதர் தெளிவுபடுத்தியுள்ளார். அறி வியல அடித்தளத்தில் உருவா கும் மறை உண்மைகள் இறையியலில்வளர்ச்சிபெற்று அறிவெல்லாம் கடந்த விசு வாசத்தில் முழுமையடைகின் றது. இயேசுவின் உயிர்ப்பை தோமையார் முதலில் நம்ப மறுத்தார். அவருடைய கைக ளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் 66OT66), 6T60T 6O)560Duut டாலன்றி நான் நம்பமாட் டேன என்ற அறிவியல் ஆய்வு மனப்பான்மை இந்த உணன் மையைத்தானே உணர்த் துகிறது. உயிர்த்த இயேசு நேரில் தோன்றி ஐயம் தவிர் த்து, நம்பிக்கை கொள்ளச்
சொன்னபோது, இயேசுவின் இந்த வார்த்தைகளே அவ ருக்குப்போதுமாயிற்று தோமா இயேசுவை அணுகி அவ ரைத தொட்டுப்பரக்கவில்லை. அதற்கு முன்னரே அவர்இயே சுவின் கால்களில் விழுந்து விட்டார். அவர் இயேசுவைப் பார்த்து நீரே என் ஆண்ட வர் நீரே என் கடவுள் என்று அறிக்கையிட்டார். நற்செய்தி நூல்களில் நாம் பார்க்கும் முதல் விசுவாச அறிக்கை இதுதான். இந்த விசுவாசம் அறிவியலில் தொடங்கி இறை யியலில் வளர்ந்து, விசுவா சத்தில் உச்ச நிலை அடையும் Đ6ÖT6OTg5LDT6OT 6Ólafir 6J TEFLDIT கும். கத்தோலிக்கத்திருச்சபை LugÜT 6T6Ö6DT 656) ITF 2 60ÕT மைகளுக்கும் அறிவியலே தெர்டக்கம் அடித்தளம் என்ற 2 600T6OLD555 6.au6b 6.jp வம் கொடுத்தவர் புனித தோமையார்.
இயேசுவிடம், ஆண்ட வரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரி யாது. அப்படியிருக்க நீர்போகு மிடத்துக்கான வழியை நாங் கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? என்று கேட்பதன் மூலம் எந்தவொரு காரியத் தையும் முழுமையாகத் தெரி ந்துகொள்ளவும் அதற்கான ஆதாரங்களை அறிந்து கொள ளவும் தோமா விரும்பிய தையும் பைபிள் சுட்டிக் காட் டுகிறது.
விசுவாசம் அந்தரத்தில தொங்குவதல்ல, வானத்தி லிருந்து விழுந்ததல்ல,
கட்டுக்கதையல்ல. கற்பனை யல்ல மூடநம்பிக்கையல்ல, முரட்டு வாதமும் அல்ல. இத தகைய அறிவு பூர்வமான விசுவாசம் வாழ்வில் கலக் கும்போதுதான் வாழ்வு உயி ரோட்டமாகிறது. அறிவியல் ஆட்கொள்ளும் இன்றைய LID60f5 6.JITLjp6|| S6ODD LDLLIL DIT
ம.பிரான்சிஸ்க்
கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
கிறது, தெய்வீகமாகிறது.
தோமாவுக்குத் தோன் றிய ஐயம் நமக்கும் தோன்ற 6DITLb. &,60TT6b eBug,6055 தவிர்த்துநம்பிக்கை கொள்ள வேண்டும் என்னும் இயே சுவின் அழைப்பு ஒலித்துக் கொனடே இருக்கிறது.
நாமும் இயேசுவை நம் மீட்பராக ஏற்று அவருடைய வழியில் நடந்துசென்றிட அழைக்கப்படுகிறோம் தோமா 6O)6) (BUT6) 6GEugieilso பால் நீரே என் ஆண்டவர். நீரே என்கடவுள்" என சரணா கதியடைந்து உடனிருக்கும் போதுஉண்மையிலேயேநமும் பேறுபெற்றோராவோம்"
Page 14
4.
is
வல்லவன் உதை சென்.மேரிஸ் வி
GDUGU
பருத்தித்துறை உதைபந் தாட்ட சங்க அனுமதியுடன் வல் - - - (Ա) கழுகுகள் விளையாட்டுக்கழ
கம் நடத்தும் வடமாகாண வல் லவன் உதைபந்தாட்ட தொட ரில் 26.06.2016 அன்று நடைபெற்ற போட்டியானது
நாவாந்துறை சென்.மேரிஸ் விகனதிர்த்து அல்வாய்மனோ கராவிகமோதியது. இப்போட் டியில் 20 என்ற கோல் கண
நீர்வேலி ஐக்கியத்தை வீழ்த்தியது கோல்ட்ஸ்ரார்விளையாட்டுக்கழகம்
ங்கல் மத்தியவி யாட்டுக்கழகம் நடத்தும் 2016 ஆம் ஆண்டுக்கான மென்
பந்து சுற்றுப்போட்டியில் நீர்
G36).J6S) gäséßuu 666DD6"TuumTL"GBë கழகத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கோல்ட்ஸ்ரார் விளையாட்டுக் கழகம் அண்மையில் நடை
பெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ்ரார் அணி வினோ, கஜன் ஆகியோரின் சிறப் பான ஆரம்பமும் தெனோ ஜனின் அட்டகாசமான துடுப்
பாட்டத்தின் உதவியுடனும் நிர்
ணயிக்கப்பட்ட 10 பந்து பரி மாற்றத்தில் 102 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு ஆடிய நீர் வேலி ஐக்கிய அணியால் 10 பந்து பரிமாற்றத்தில் அனை த்து இலக்குகளையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இறுதியில் கோல்ட்ஸ்ரார் அணி 32 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் நீர்வேலி ஐக்கிய த்தை வீழ்த்தி இறுதிப்போட் டிக்குள் நுழைந்தது.
முதல் இரண்டு போட்டிக ளில் கோல்ட்ஸ்ரார் அணி சில்வர்ஸ்ரார் மற்றும் இடை க்காடு விளையாட்டுக்கழகங் களை வெற்றி பெற்றிருந் தமைகுறிப்பிடத்தக்கது. இ
முல்லை.
6. முல்லைத்தீவு இரணைப் ஏ பாலை றோக மகா வித்தியா ட் லயத்தின்பாடசாலையின்வைர 6
C. ஞானமுருகன்வெற்றி
அரியாலை சரஸ்வதி சன ர சமூகநிலையத்தின்97ஆவது ே ஆண்டு நிறைவு விழா ச வினை முன்னிட்டு நடத்தி வரும் உதைபந்தாட்ட சுற்றுப் ட போட்டியில் 25.06.2016 ே நடைபெற்ற போட்டியில் ஞான ே
யாட்டுக்கழகம் நடத்தும் மென் பந்து சற்றுப்பேட்டியின்இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆவரங்கால் நடராஜ இராம லிங்க வித்தியாலய மைதா னத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் அச்சு வேலி முரசொலி விளையாட் டுக்கழகத்தை எதிர்த்து அச் சுவேலி கோல்ட்ஸ்ரார் விளை யாட்டுக்கழகம்மோதவுள்ளது.
S SS SSS SSS SSS SSS SS SS SS SS SSS SSS S
பருத்தித்துறை உதைபந் தாட்டலீக்கின் அனுமதியுடன் திக்கம் இளைஞர் விளையா ட்டுக்கழகம் மின்னொளியில் நடத்தும் உதைபந்தாட்ட சுற் றுப் போட்டியின் இறுதிப்போட் டியும் பரிசளிப்பு விழாவும் இன்று இரவு 7.30 மணிக்கு திக்கம் மைதானத்தில் விளை யாட்டுக்கழகதலைவர் தெஜெய க்காந் தலைமையில் நடை பெறவுள்ளது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண F6Duusei 3566 Ligdor Lint” டலுவல்கள்விளையாட்டுத்துறை இளைஞர்விவகார அமைச்சர் த.குருகுலராஜாவும் சிறப்பு
விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் சி.சுகிர்த
இறுதிப் போட்டியில் நாவா ந்துறை சென்.மேரிஸ் விளை யாட்டுக் கழகத்தை எதிர்த்து JeongS6th66orf566T66D6Turnt டுக்கழகமும் மூன்றாம் இடத் திற்கானபோட்டியில்இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பாஷை யூர்சென்.அன்ரனிஸ் விளை யாட்டுக்கழகமும்மோதவுள்ளது.
அமரர்களான கந்தசாமி,
குகதாஸ், ஜெயலட்சுமி, பார்த் தீபன் ஞாபகார்த்தமாக சைனி ங்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் இருபது-20 கிரிக் கெட்போட்டியில் இன்று ஞாயி ற்றுக்கிழமை காலை 9 மணி க்கு நடைபெறும் போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக்கழகமும் பிற் பகல் 3 மணிக்கு நடைபெ றும் போட்டியில் றெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர் த்து நேதாஜி விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளது.
SSSS SS SS SS SS SSS SSS SSS SSS SS SS SS SSS SSS S SSS
JPL வெற்றிக் கிண்ணத்
இன்றைய போட்டிகள்
திற்கான கிரிக்கெட் போட்டி யில் இன்று ஞாயிற்றுக்கி ழமை காலை 8 மணிக்கு யாழ்.இந்துக்கல்லூரிமைதா னத்தில் நடைபெறும் போட்டி யில் சென்றலைட்ஸ் விளை யாட்டுக்கழகத்தை எதிர்த்து கிறாஸ் கொப்பர்ஸ் விளை யாட்டுக்கழகமும் காலை 11 மணிக்கு நடைபெறும் போட் டியில் K.C.C.C விளையா ட்டுக்கழகத்தை எதிர்த்து சிறி காமாட்சி விளையாட்டுக்க ழகமும் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் வீனஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பற்றீசியன்ஸ் விளை யாட்டுக்கழகமும் மோதவுள்
6া5],
SSS SSS SSS SSSSSSS SSSSS SSSSS SSSSSS
அரியலைசனசமூகநிலை யத்தின் 97 ஆவது ஆண்டு நிறைவுவிழாவினை முன்னி ட்டு நடத்தப்படுகின்ற அணி க்கு 11 பேர் கொண்ட சரஸ்வ தியின் யாழின் கில்லாடி யார்? உதைபந்தாட்டதொபரின்காலி றுதிப் போட்டிகள் இன்று ஞாயி ற்றுக்கிழமை மாலை 4மணி யளவில்அரியாலைஉதைபந் தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ளன.
03.07.2016
ந்தாட தொடர் கழகம் வெற்றி
*
。
கில் நாவாந்துறை சென் மரிஸ் வி.க வெற்றி பெற்
)ğl
போட்டியின் ஆட்டநாயக
னாக சென்மேரிஸ் அமிற்ரன் தெரிவு செய்யப்பட்டார், அவ ருக்கான காசோலையினை ரவீந்திரன் வழங்க பதக்கத்
தினை பருத்தித்துறை உதை பந்தாட்டநடுவர் சங்க உதை பந்தாட்ட நடுவர் கமல் வழ ங்கி கெளரவித்தனர். இ
மகா வித்தியை வென்றது
யிருப்பு
விழாவினைமுன்னிட்டுமுல் லைத்தீவுகல்விவலயத்திற்கு LULL LUITLEFIT60D6D356f6öIT 19 பயது பிரிவினருக்கிடையே
ಉ.ಪ್ರೀತಿ
ய கல்லூரி
*
யான உதைபந்தாட்ட சுற்றுப் “ အရလညrrif; 2O என்ற கோல் போட்டியில் அண்மையில்நடை கணக்கில் முல்லைத்தீவு ம.வி பெற்ற மூன்றாவது போட்டி யினை வெற்றி கொண்டுள் யில் புதுக்குடியிருப்பு மத்திய ளது. இ
முருகன் வி.கழகம் வெற்றி பற்றது.
உரும்பிராய் திருக்கும ன் அணியுடன் நடைபெற்ற பாட்டியில் 41 என்ற கோல் 1ணக்கில் வெற்றிபெற்றது.
ஞானமுருகன் அணி சார் ாக ஜெகன்2,சுமித்வகி ஆகி யார் தலா ஒரு கோலினை
சென்மேளிஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி
எவறெஸ்ட் வி.க நடத்தும் வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வரிசையில் 27.06.2016 திங்கள் நடைபெற்ற போட்டியில் புத்தூர் வீனஸ் விகழகத்தை O4 என்றரீதியில் கிளிநொச்சி இரணைமாநகர் சென்மேரிஸ்
LITL L60Ii. இ வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இ
ரேவடி அணியை வீழ்த்தி இப்போட்டியில்பாடும்மீன் 6pólerGLIT ୬iଛୋof
விளையாட்டுக்கழகத்தை திர்த்து வீனஸ் விளை பாட்டுக் கழகமும் றோயல் ந்தை எதிர் ܓܨ . துயாழ்பல்கலைக்கழக அணி பும் ஞானமுருகன் விளை ாட்டுக் கழகத்தை எதிர்த்து அன்ரனிஸ் விளையாட்டுக் ழகமும் மேரிஸ் விளையா டுக்கழகத்தை எதிர்த்து சென் லூட்ஸ் விளையாட்டுக்கழக pம் மோதவுள்ளது.
இதேவேளை மேற்படி சன மூகநிலையத்தின் சரஸ்வதி பின் யாழின் கிரிக்கெட் இள ரசன்யார்?கிரிக்கெட்சுற்றுப் பாட்டியின் அரையிறுதி மற் பம் இறுதிப்போட்டி இன்று ற்பகல் 3 மணியளவில் அரி ாலை கனகரத்தினம்மத்திய கா வித்தியாலய மைதா ாத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் சங்கானை ங்ஸ் விளையாட்டுக்கழக தை எதிர்த்து சிற்றிஸ் பாட்ஸ் விளையாட்டுக்கழ மும் திருநெல்வேலி முத்துத் ம்பி விளையாட்டுக்கழக தை எதிர்த்து ஞானம்ஸ் விளையாட்டுக் கழகமும் மாதவுள்ளது. இ
6 விக்கெட்டுகளால் வெற்றி
அமரர்களான கந்தசாமி, குகதாஸ், ஜெயலட்சுமி, பார்த்தீபன் ஞாபகார்த்த சைனிங்ஸ் விளையாட்டுக்கழ கம் நடத்தும் இருபது-20 கிரிக்கெட் தொடரில் ரேவடியை எதிர்த்து றெயின்போ அணி மோதியது.
ரேவடி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழ ந்து 75 ஓட்டங்களை பெற்றது. ரேவடி சார்பில் ரஞ்சன் 32 ஓட்டங்கள் றெயின்போ சார்பில் ருதேஷா 4 விக்கெட்டு களை கைப்பற்றினார். வெற்றி இலக்கை நோக்கி துடுப் பெடுத்தாடிய றெயின்போ அணி 13 ஓவர்களில் 4விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்களை பெற்றது. றெயின்போ சார்பில் ருதேஷா 27 ஓட்டங்கள் ரேவடி சார்பில் ரஞ்சன் 2 விக் கெட்டுகளை கைப்பற்றினர்.றெயின்போ அணி 6 விக் கெட்டுகளால் வெற்றி பெற்றது. கு
Page 15
(35LDITITTLDTI, Dos
வத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் இராணுவதினால் சுட்டுக் கொல்லப் பட்டனர். 39 பேர் காயமடைந்தனர்.
மது போதையில் கிராமத்திற்குள் நுழை ந்த இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி கட்டில் கொல்லப்பட்ட மற்றும் காய மடைந்தவர்கள் அந்த கிராமத்தை சேர்ந்த தமிழர்களாவார்.
இந்த படுகொலை வழக்கில் தெகியத்த இரா ணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இரா ணுவ வீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசார னையில் குறித்த 8 பேரும், சாட்சிகளினால் அடையாளம் காணப்பட்ட நிலையில் திரு கோணமலை மேல் நீதிமன்றத்திற்கு வழ க்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது.
அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு கருதி சட்டமா அதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்த வழக்கு அனு ராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டி ருந்தது.
இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் கண் டவர்கள், சிவில் சமூகத்தினர் உட்பட 121 பேர் சாட்சிகளாக மூதூர் பொலிஸாரால் குறிப்பி LÜLJÜ(B6T6T60TÜ.
ஜூரிகள் சபை முன்னிலையில் அநுராத புரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது நடை பெற்று வரும் இந்த விசாரணைக்கு குறித்த சாட்சிகளில் 20 பேர் அழைக்கப்பட்டுள்ளபோதி லும் 16 பேர் மட்டுமே சமுகமளித்திருந்தனர். ஏனைய நான்கு பேரும் மரணமடைந்து விட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டு 6T6Tg5).
இவ் வழக்கு விசாரனையில், பெண்கள் உட்பட 14 பேர் சாட்சியமளித்துள்ளனர்
எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எட்டு இராணுவ வீரர்களில் இருவர் மரணமடை ந்துள்ள நிலையில் தற்போது அனுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை ஏனைய ஆறு பேருக்கு எதிரா கவே நடைபெற்று வருகின்றது.
ஏற்கெனவே பிணையில் செல்ல அனு மதிக்கப்பட்டிருந்த குறித்த ஆறு இராணுவ வீரர்களும். வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள னர். வழக்கு விசாரணை நாளை திங்கட் கிழமை நடைபெறவுள்ளது. (ରs:-1])
21 ஆயிரம்.
காலி மாத்தறை, யாழ்ப்பாணம், குரு நாகல், புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் வியாபித்து ள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விஷேடமாக களுத்துறை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்ப தாகவும், அங்கு வாரத்திற்கு சுமார் ஆயிரத்து 500 நோயாளர்கள் பதிவாவதாகவும் சுகா தார அமைச்சு கூறுகின்றது. (ରଥF-11)
வாகனம் மோதி.
இடம்பெற்றது. இதில் உடையார் கட்டுப்பகுதியைச் சேர் ந்த காந்தரூபன் (வயது 3) என்ற பாலகனே உயிரிழந்துள்ளான்.
இது தொடர்பில் தெரியவருவதாவது முன் பள்ளியிலியிருந்து ஆட்டோவில் வீடு
வந்து சேர்ந்த சிறுவன் ஆட்டோவில் தவற
விடப்பட்டபொருளொன்றை எடுத்து வருவத ற்காக மீண்டும் ஆட்டோவை நோக்கி வீதி க்கு சென்றவேளை அவ்வழியாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பிறிதொரு வாக னம்பிரஸ்தாப பாலகனை மோதித்தள்ளியது. இதன்போது பாலகன் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழக்க நேரிட்டது.
இச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிஸார் விரைந்து வந்து விசாரணைகளைமுன்னெடுத்தனர்டுச-228) GLITOIGOLD.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
பொது பல சேனா அமைப்பின் பொதுச்
முஸ்லிம்கை
魔
நடவழக்கை
(கொழும்பு) பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேர இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நிந்த க்கும் வகையில் தெரிவித்த கருத்து பலத் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அது தொடர்பில் உரிய நடவ க்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்தி பால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த வி யம் சம்பந்தமாக மேலும் தெரியவருவத வது பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேர கடந்த யூன் மாதம் 21ஆம் திகதி மகியா கனையில்முஸ்லிம்களுக்கு எதிராகவன்முறை யைத் தூண்டும் விதத்தில் உரையாற்றியிரு ந்தார். அவ்வுரை குறித்த பிரதேசத்தில் அச் நிலையினைத் தோற்றுவித்திருந்தது.
ஆகவே அவ்விவகாரம் தொடர்பில உரிய விசாரணைகளை மேற்கொண்டு ந வடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அற வித்திருந்தது. அக்கடிதம் தொடர்பில் ஞான சார தேரர் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெர 6356O)5ule),
முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபரு க்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியொன்றை நபி(ஸல்) அவர்களூடாக அல்லாஹற்வுக்கு அனுப்புமாறு தெரிவித்திருந்தார்.
அவர் இவ்வாறு இஸ்லாத்தை நிந்திக்குப் வகையில் வெளியிட்ட கருத்துகள் முஸ்லிப் சமூகம் உட்பட பல்வேறுபட்ட தரப்பிலும் அதி ர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும்
செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வெளியிட்டிருக்கும் கருத்து மாபெரும் மத நிபந்தனை என்பதை எவரும் மறுக்க முடி யாது. அது தொடர்பில் உரிய தரப்பிடம் முறை யீடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்டநடவடிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது ஆகவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களாகிய நாம் வெகுண்டெழுந்து ஆத்திரமடைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடு படக்கூடாது. அல்-குர்ஆன் மற்றும் ஸுன்ன வழிகாட்டியுள்ள அடிப்படையிலும் ஹதை பிய்யாவின் படிப்பினைகளை முன்நிறுத்தி யும் பொறுமையுடனும் நிதானத்துடனும் நிலைமைகளை கையாள வேண்டும். கட ந்த காலங்களில் நாம் எதிர்நோக்கிய பிரச்சி னைகளின் போது அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் வழிகாட்டலின் கீழ் பொறுமை கடைப்பிடிக்கப்பட்டதையும் அதன பலாபலன்களை சமூகம் கண்டுகொண்ட தையும் அறிவோம். அவ்வாறே தற்போதைய நிலைமையையும் அணுக வேண்டும்.
மேலும் சந்தர்ப்பம் எதிர்பார்த்திருக்கும் குழப்பவாதிகளுக்கு எமது எதிர்ப்பு நடவடி க்கைகள் சில வேளைகளில் துணையாக அமைந்து விடும். எனவே அதற்கு நாம் ஒருபோதும் வழியமைக்கக்கூடாது.
ஆகவே நாம் பொறுமையோடும் அவதா னத்தோடும்இருந்துகொள்ளவேண்டும்எனவும அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (செ-1)
O மத்திய.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கி ரம சிங்க ஆகியோருக்கிடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதியினால் இலங்கை மத்திய வங்கி யின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினரது பெயர் தெரிவு செய்யப் பட்டது.
அத்துடன் கலாநிதி இந்திரஜித் குமார சுவாமிக்கும் ஜனாதிபதி ஜனாதிபதிக்குமிடை யிலான ஒரு கலந்துரையாடலும் நேற்றுமுற் பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
சர்வதேச ரீதியிலான பொருளாதார நிபு னர் ஒருவரான கலாநிதி குமாரசுவாமி, 1973ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி யில் இணைந்ததுடன் பொருளாதார ஆராய் ச்சி, புள்ளிவிபரவியல் மற்றும் வங்கி மேற் பார்வைப் பிரிவு உத்தியோகத்தராக 1989
Бошbцni
ள நீந்திக்கும் ஞானசார தேரர் எடுப்பதாக ஜனாதிபதி உறுதி
எதிராக தொடர்ந்து தெரிவிக்கும் மத நிந்த னைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடு க்குமாறு அமைச்சர்களான ரிஷாட் பதியு தீன், ரவுப் ஹக்கீம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகி யோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மேலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம்கவுன்சில் உட்பட பொது அமை ப்புகளும் ஜனாதிபதிக்கு கடிதமூலம் வேண்டு கோள் விடுத்துள்ளன.
இதேவேளை பொது பலசேனாவின்பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர ருக்கு எதிராக ஆர்.ஆர்.டி அமைப்பு பொலிஸ் மா அதிபரிடம் மூன்று முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளது. அம்மூன்று முறைப்பாடுக
ளும் பொலிஸ்மா அதிபரினால் ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ளதுடன் விரைவில் ஞானசார தேரர் விசாரணைக்குட்படுத்தப்படுவார் என வும் உறுதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது பல சேனா அமைப்பின் பொதுச செயலாளர் கலகொடஅத்தே ஞான சாரர் வெளியிட்டுள்ள மத நிந்தனை கருத்து க்கள், அதனைந்தொடர்ந்து எழுந்துள்ள அதிர்வலைகள் தொடர்பில் தபால் சேவை கள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமை ச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்தை நடத்தியபோதே, அவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். (செ-1)
கார்ப் பந்தய வீரர் கெளரவிப்பு விழா இன்று
கார்ப்பந்தய வீரரான க.பரமேஸ்வரனை கெளரவிக்கும் விழா இன்று பிற்பகல் 2.30 மணிக்கு யா/கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலத்தில் சனசமூகநிலைய ஒன் றியத் தலைவர் செ.மயூரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
கார்ப்பந்தய வீரரான க.பரமேஸ்வரன் இலங்கையில் நடைபெற்ற கார்ப்பந்தய போட்டிகளில் 10 தடவைகள் பங்குபற்றி 63 தடைவைகள் முதலாம் இடத்தை வெற்றி
siഞ്ഞ് (Bണiണ്.
இவர்தன்னுடைய கார்ப்பந்தய வெற்றிக ளில் மூன்று முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவருக்கான இன்றைய கெளரவிப்பு நிகழ்வில் முதன்மை விருந்தி
னரான வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலு வல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச் சர் தம்பிராசா குருகுலராஜா, சிறப்பு விரு ந்தினர்களாக வடக்கு மாகாண சபை உறுப் பினர் கேசவன் சயந்தன், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெ. செல்வராணி, கெளரவ விருந்தினர்களாக பண்டாரவளை கல்விவலய உதவிக்கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன், யா/முத்துக் குமாரசுவாமிமகாவித்தியாலய அதிபர்பேரின் பநாதன், ஓய்வுநிலை அதிபர் ப.செல்லத் துரை ஊர்காவற்றுறை பிரதேச செயலகநிர் வாக கிராம உத்தியோகத்தர் சிவசுப்பிரமணி யம், யா/நாவற்குழி மகாவித்தியாலய அதிபர் சி.பவளகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பிக் 52|6া6া6তা, செ-1)
பொருளாதார மையம் தொடர்பில் த.தே.கூதீர்க்கமான முழவு எடுக்கும்
அமைச்சர் மனோ நம்பிக்கை
(கொழும்பு) கொழும்பில் இன்று கூடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழுக்கூட்ட த்தில் வடக்கு பொருளாதார மத்திய நிலை யம் தொடர்பான தீர்க்கமான முடிவு எடுக்கப்ப GB Lf5 6T 6UT SH6ODLDëfarij DG86oTnTas G8I6OOTeF6O நம்பிக்கை தெரிவித்தார். கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், பொருளாதார மத்திய நிலையத்துக்காக மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட நிதியினை இந்த வருடத்திற்குள் முதலிட வேண்டும்.
இல்லாது விட்டால் மத்திய நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மத்திய அரசிடமே மீளக் கையளிக்கப்படும். அதுமட்டுமன்றி இந்த பொரு ளாதார மத்திய நிலையம் எந்த பிரதேசத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற வாக்கு வாதத்தை விடுத்து உடனடியாக மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுப்பது நல்லது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பொருளாதார மத்திய நிலையம் வடக்கை விட்டு செல்வதற்கு நாம் இடமளிக்கக் கூடாது என்பதில் எமது கட்சியும் அமைச்சர் திகாம் பரமும் உறுதியாக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். (ର8-11)
வரை பணி புரிந்துள்ளார்.
1981 முதல் 1989 வரையான காலப் பகுதியில் நிதி கொள்கைத் திட்டமிடல் அமை ச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்ட கலாநிதி இந்திரஜித்குமாரசுவாமி 1990 முதல் 2008 வரை பிரித்தானியாவில் அமைந்துள்ள பொதுநலவாய நாடுகளின் பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலகத் தின் பணிப்பாளராகவும் பொதுச் செயலாள ரது அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளராக வும் பணியாற்றியுள்ளார். பின்னர் மீண்டும் பொதுநலவாய நாடுகளின் பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலகத் தில் சேவையில் இணைந்துகொண்ட அவர் சமூக எதிரீட்டு நிகழ்ச்சித்திட்டப் பிரிவின் இடைக்கால பணிப்பாளராகவும் பணியாற்றி யுள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் பிரி த்தானியாவின் ஹெரோ கல்லூரி ஆகியவற் றில் கல்விகற்ற கலாநிதி இந்திரஜித் குமார சுவாமி கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் தனது இளமாணிப் பட்டத்தைப் பெற்றுசஸெ க்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம்
பெற்ற நிதி முகாமைத்துவம் தொடர்பாக சிற
ந்த அனுபவமுடைய ஒரு அறிவாளி ஆவார்.
இந் நிலையில் புதிய ஆளுநர் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமா னம் செய்து கொள்ளவிருக்கின்றார்.
இந்நியமனத்தின் மூலம் மத்திய வங்கி ஆளுநர் தொடர்பாக இலங்கை அரசியலில் நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த அர்ஜுன் மகேந்திரனின் பத விக் காலம் கடந்த 30ஆம் திகதியுடன் முடி வடைந்ததையடுத்தே இப்புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை ஆவார். இதன் காரணமாக இந்நிய மனத்திற்கு பொது எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளியிட்டு வந்த அதேவேளை பதவிநீடிப்பு வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.(செ-1)
Page 16
பக்கம் 16 OTOVI
த.தே.கூட்டமைப்பு.
க்கான நகரமாக கிளிநொச்சி அமையப்பெற வேண்டும் என்றும் சிறிதரன் தெரிவித்துள் முகமாகவே இந்தக் கூட்டத்துக்கு தமிழ்த் ளார்.
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசம் இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அரச பந்தன் அழைப்பு விடுத்துள்ளதாக கூட்டமை அதிபர்சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண ப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கள், பிரதேச சபை செயலாளர்கள், திணைக் உறுப்பினர்கள் மத்தியில் காணப்பட்டு வரும கள தலைவர்கள்.மாவட்ட மக்கள் பிரதிநிதி பல்வேறு கருத்து முரண்பாடுகள் தொடர்பி கள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கல லும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு சுமுக ந்து கொண்டு தமது கருத்துக்களை முன் மான முறையில் தீர்மானங்கள் எடுக்கப்ப வைத்தனர். டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது கிளிநொச்சிநகர அபிவிருத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை தித் திட்டம் தொடர்பான முன்வரைபு ஒன்று வர் சம்பந்தன் தலைமையில் கொழும்பில் காணொலிப் படுத்தப்பட்டு அது குறித்து ஆரா நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் வடமா யப்பட்டதுடன் நேற்றைய கூட்டத்தில் தெரி காண முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்ட விக்கப்பட்ட கருத்துக்கள், ஆலோசனைகள் மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற் என்பனவும் புதிய முன் வரைபுக்காக குறிப் றும் வட மாகாண சபை அமைச்சர்கள் உள் பெடுக்கப்பட்டுள்ளன. (66-1)
- O ளிட்டோர் கலந்து ఏecietET-65-19 BITGOT 6 تکD66 هات
ாச்சி நகர உ9 நாட்டு ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்ட பகுதிகளும், பொருளாதார முக்கியத்துவம் தாகவும்நினைவுகூர்ந்த ஜனாதிபதி தான்.அனை மிக்க பகுதிகளும் இராணுவத்தின் வசம் வரது குரல்களுக்கும் செவிசாய்த்து நாட்டின் இருப்பதால் போரால் பாதிக்கப்பட்ட கிளிநொ தேவையின் அடிப்படையிலேயே தீர்மானம் ச்சி நகரத்தின் மேம்பாடு பாதிக்கப்பட்டுள்ள மேற்கொள்வதாக குறிப்பிட்டார். தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று முற்பகல் தாமரைத் தடாக அரங் இதேவேளை, கோத்தபாய ராஜபக்ஷவின கில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட இரா வைபவத்தில் உரையாற்றிய போதே, ணுவ நினைவுத் தூபி மற்றும் அதன் முன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் னால் அமைக்கப்படும் கிறீன்பார்க்முதலியவை தெரிவித்தார். சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டதாகவும இந் நாட்டின் கூட்டுறவு துறையில் மறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக புதியதொரு இதேவேளைநகர அபிவிருத்தியின்போது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நட மாவட்டத்தின் தனித்தன்மை, வரலாறு, வடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி அடையாளம் என்பவற்றை பாதுகாக்க இதன்போது தெரிவித்தார். வேண்டும் என்றும் கிளிநொச்சி மக்களு அவ்வாறேகூட்டுறவுசங்கங்களுக்கு 207
O
பணியாளர் தேவை சிறுநீரக
யாழ்நகரில் இயங்கி கொண்டிருக்கும் 'து' பிரபல ஸ்தாபனத்திற்கு பணியாளர்கள் தேவை 1. பிரத்தியேக செயலாளர் (அனுபவம் உள்ளவர்கள்) Personal Secretary 2.உணவு பரிமாறுபவர்கள் (ஆண், பெண்) 3. சமையலாளர் (சைவம், அசைவம்) அனுபவம் உள்ளவர்கள் விரும்பினால் உடன் 4. சமையல் உதவியாளர். மேலதிக தகவல் மற்றும் நேர்முகத் தேர்வு FGirl orrøIlib
O77 28 B734 தொடர்பு (O2|| 221 206G
admasa gag:Fasadora
தொடர்புகளுக்கு
2 L60Tigures B+.
சேர்ந்த சிறுநீரக இரக்க குணம் 2
பதிவுகளுக்கு -
LLLLLL LSLLLLLLLL L LLLLL LLLL LLLLLS
| L5L
infeases ëpi DILIAD
IELTS LIFE qAMYS SL LL SLS SSSSSSMqMSqS - SK LS (A1) Academic & General
Duration: 48 hours (Week & Week ends)
Speaking & listening மாணவர்களின் ஆங்கில அறிவுக்கேற்ப Duration: 48 hours (Week & Weekends) ஒவ்வொருவருக்கும் விசேட கவனிப்பு முற்றிலும் UKBA இன் புதிய நடைமுறைக்கேற்ப settlement நவீன மயப்படுத்தப்பட்ட கற்பித்தல் வசதி ನೌಕಗ್ರಹಿಹಿಹಿಹಗ್ಗಹಾ। IELTS A புதிய பாடத்திட்டம் IELTS 5.5 - 6.5 Band Gugaugbaraor a giggangsub தற்போது கற் ப்படும். ஒரே தரத்திலேயே தேவையான Band இனை
ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் பெற்றுக்கொள்ளலாம். > இதுவரை பயின்ற அனைத்து மாணவர்களுமே லண்டனில் உயர்கல்வி கற்பது தொடர்பான
சித்தி அடைந்துள்ளனர்.
ൈഖe 9,8ഓneെ56് ഖഗ്ഗrs').
LDLBrMMBr MM rMLLLL SL aaLTLalTTT SSSYLLLTLSSTTTLTM0L0 அழப்படையிலான மிகக் குறைந்த கட்டம்ை.
ಇಂಗ್ಲಿಷ್ಠೆ 2yp:метногочтам
Cotige GERARTIGREron Jafna. HOTLINE O2 75.3 8.395
Das assu | Den 32 U
RegNo.W85754
நவீன உபகரணங்களின் உதவியுடன் జheఆL வைத்திய நிபுணர் களினால் பல்லுக்கு கிளிப் (Clip) போருதல், நிரந்தர பல்கட்டுதல் உட்பட மற்றும் பல உயர்தர சேவைகள் தற்போது யாழ் நகரில்
- பல், வாய், வைத்திய சேவை (விசே . ா பல், வாய், முகம் அறுவைச் சிகிச்சை (அண்ை == பல், வாய், முகம் சீரமைப்பு ஒழுங்கற்ற மித
54/18, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் (C-1487) Te = O21 221 9595, O 21 22
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்ப
bLuif?
- 2013 ஆம் ஆண்டுகளுக்காக சுங்கத்தீர் வைகளற்ற லொறி வண்டிகளை வழங்குவ தற்கான பிரேரணையினை அமைச்சரவை யில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். வற்வரிமுறைமை காரணமாக மக்களின அன்றாட வாழ்வில் உருவாகியுள்ள பிரச்சி னைகளுக்குத் தீர்வு வழங்கி தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணை ந்து தெளிவான ஒரு தீர்மானத்தினை மேற் கொள்வதற்கு தான் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அரசு என்ற ரீதியில் ஒருபோதும் பொது மக்கள் மீது சுமையினை சுமத்துவதற்குதான் தயாரில்லை எனத்தெரிவித்த ஜனாதிபதி, இன்று தேசிய பொருளாதாரம் எதிர்நோக்கி யுள்ள முக்கியமான பிரச்சினையான கடன் சுமையை ஈடுசெய்தல், அந்நிய செலாவணி ஒதுக்கினை பலப்படுத்துதல் மற்றும் சென்மதி ஏற்றுமதி வர்த்தக நிலுவையினைக் குறைத் தல் ஆகிய பிரச்சினைகளுக்கு முறையான திட்டமிடலின் ஊடாக தீர்வுகாணப்படும் எனத தெரிவித்தார்.
நாட்டை அபிவிருத்தி செய்ததாக யார் எதைக் கூறிய போதும் கடந்த பல ஆண்டு களாக எமது உள்நாட்டு கைத்தொழில்துறை பாரிய பின்னடைவைச் சந்திக்க வேண்டி நேரிட்டதெனக் கூறிய ஜனாதிபதி, தேசிய பொருளாதாரத்திற்கு வலுசேர்த்து நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்பாகும் எனத் தெரிவித்தார்.
சர்வதேச கூட்டுறவுதினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவரிடையே இடம்பெற்ற சித்திரப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சின்னங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
ம் தேவை
ளைஞர் ஒருவருக்கு இரத்த வகையைச் ம் உடன் தேவை.
உடையவர்கள் தர
தொடர்புகொள்ளவும்.
பழங்கப்படும்.
အရေးကြီးကြီး”” "| |Ü4 မိမိ1700ဖိ
021567鲑
471 361
கொட்டடி மீனாட்சி அம்மன்
வீதியில் 2 1/2 பரப்புக் காணி
விற்பனைக்குண்டு.
தொடர்புகளுக்கு -
(OZZG 547 5508
படிக்க ஓர் அரிய வாய்ப்பு
*குறைந்த பாடநெறிக் கட்டணங்கள்
Foreign Education Services
|nate ງ anj, சீரமைப்பு புப் பற்கள் சீராக்கல்)
5. (யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக) 21 9797, Mob = 077 220 2769
Why Study in Australia? &After G.C.E. O/L or G.C.E A/L or Degree & Foundation I Diploma I Bachelors Masters
*அரச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் *July 1" இருந்து இலகு Visa நடைமுறைகள்
*பகுதி நேர வேலை வாய்ப்புகள் (20Hoursperweek) Admission Help line
O77 30 13060 7 மணிக்கூட்டு கோபுரவிதி, யாழ்ப்பாணம்
2007, EB 1/1 Galle Road, Colombo - 06
O3.07.2016
ஜனாதிபதிக்கும் இதன்போது விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
கைத்தொழில் வாணிபத்துறை அமைச் சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச மத்திய மாகாண முத லமைச்சர் சரத் எக்கநாயக்க கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சின் செயலாளர் ரீ.எம்.கே.பீ. தென்னகோன், இலங்கை தேசிய கூட்டுறவு சபையின் தலைவர் லலித் ஏ.பிரிஸ் ஆகியோர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். (Gleғ-10
saDL 2D LrflaODLDULIT... க்குச் சென்றுள்ளனர்.
மதுபோதையில் சென்ற குறித்த இருவரும், 100 ரூபாய் காசினைக் கொடுத்து விட்டு 4 சிகரெட் தருமாறு கோரியுள்ளனர். அதற்கு ಹcಾL உரிமையாளர் 2 சிகரெட்டுகள் தான் தர முடியும் என்றும் ஒரு சிகரெட்டின் விலை 40 ரூபாய் என்றும் கூறியுள்ளார்.
அதற்கு ஏன் 40 ரூபாய்? என்றும் 30 ரூபாய் தானே சிகரெட் என்றும் கேட்டு தகரா ற்றில் ஈடுபட்டுள்ளனர். தகராறு பெரிதாகவும், இளைஞரை தாம் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இரு பொலிஸார் மீது நடவடி க்கை மேற்கொள்ளப்படுமென்று யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்து 66 G5-4)
ஜே.வி.பிக்கு. ர்ை மக்கள்விடுதலைமுன்னணிக்கு ஜேவிபி) அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்படும் இந்த புதிய அரசியல் அமைப்பின் தொடக்க பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கட்சிகள், அணிகள், நபர்கள் என அனைவ ரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இந்த புதிய அரசியல் அமைப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ஆதரவு எதிர் க்கட்சியின் அமைப்பாளர் டளஸ் அழகபெரும, தமது அமைப்பு அரசியல் கட்சியாகவோ, முன்னணியாகவோ, செயற்படாது எனவும் இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான பொது மேடையாக செயற்படும் எனவும் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற கட்சிகள் இதில் இணைந்து கொள்ளலாம்.
குறிப்பாக மக்கள் விடுதலை முன்ன 6COffièෂ ජීව{6OLDUL)65 இணைந்து கொள் ளுமாறு விசேட அழைப்பு விடுக்கப் LUGBLĎ.
ஆரம்பிக்கப்படும் அமைப்பு ருரீலங்கா
சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்
5à
Admission * L தேசியக்க
open for க்கு எதிராக சகல 2016/2017
蔷 முரீலங்கா சுதந்திரக்
கட்சியினரும் இதில் இணைந்து கொள்ள
முடியும் என டளஸ் அழகபெரும குறிப் பிட்டுள்ளார்.(செ-1)
வேலையாட்கள் தேவை நெல்லியடியில் இயங்கும் பிரபல்யமான பற்சிகிச்சைநிலையத்திற்கு வேலையாட்கள் தேவை அருகில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது
0221 222265 (OOOOOO !
○2122G28@@
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 03.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
Page 17
Page 18
பண்டிதர் பரமலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பி னர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர். இன்றைய ஆலடி மாநாட்டுக்கு விசேட மாக சாத்திரியார் சதாசிவ மும் வந்திருந்தமை ஆலடி மாநாட்டில் ஒர் உத்வே கத்தைக் கொடுத்திருந்தது. முன்பெல்லாம் சாத்திரி யார் சதாசிவம் இல்லாத ஆலடி மாநாடே இல்லை எனலாம். பின்னர் நாட்டு நிலைமை காரணமாக கனடாவில் இரு க்கும் சாத்திரியார் சதா சிவத் தின் மகன் அவரை அங்கு குடு ம்பத்தோட கூப்பிட சாத்தி ரியாரும் மனமில்லாமல் கன டாவிற்கு போய்ச் சேர்ந்தார். 10 வருடங்கள் கடந்து இப்பதான் அவர் ஊருக்கு வந்திருக்கிறார். சாத்திரத்தில் சதாசிவத்தாரை விழுத்த ஒருத்தரும் கிடையாது.
அந்தளவுக்கு சோதிட மேதை நகைச்சுவையாக கதைக்கிறதிலும் அவருக்கு நிகர் அவர்தான்.
ஆலடி மாநாட்டுக்கு அவர் வந்ததால அங்கிருந்த எல்லோரும் மகிழ்வோடு 55 ATGŪSTOTELLULLGOTT
விதானையார்: சாத்திரி யார் திரும்பவும் கனடாவுக்கு போறதோ? இல்லை இனி என்ர மண்ணிலதான் வாழப் போறன், செத்தாலும் என்ர மண்ணில சாவம் எண்டு தான் வந்தனான்.
பத்தாமிடத்து வியாழ னோட கனடாவுக்கு வெளிக் கிட்ட னான் பத்தாவது வருசத்துக்கு பிறகுதான் இங்க வர முடிஞ்சது.
கங்காணி அதுசரி சாத் திரியார் இப்ப இருக்கிற கிரக நிலையில எங்களுக்கேதும் விமோசனம் கிடைக்குமோ! சாத்திரியார் எங்களிட்ட இருக்கிற சில கிரகங்களை துரத்தினால் ஏதேனும் விமோ சனம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
(ஆலடியில் சிரிப்பு) கங்காணி சாத்திரியார் சீரியஸ்சாத்தான் கேட்கிறன் எங்களுக்கு சாதகமான நிலைமை இருக்கோ?
சாத்திரியார்:இஞ்சே கங் காணியார் நாங்கள் போறது க்கு முன்னதாக நாம் செய்த ஊழ்வினை ரிக்கெற் எடுத்துக் கொண்டு முன்னுக்கு போயி டுது பிறகென்ன செய்ய முடியும்.
வாத்தியார்:சாத்திரியார் இப்ப குரு எங்க பார்க்குது? சாத்திரியார் எங்கட மண் ணில குரு வந்து பொலிஸை պմ நீதிமன்றத்தையும் சிறை 60ԱպLD 5/76ծT LIITIT25(55/:
(ஆலடியில் மீண்டும் சிரிப்பு)
வாத்தியார் : கனடா
வுக்கு போயும் சாத்திரியார் தன்ர நக்கல் நையாண்டியை விட வில்லை.
சாத்திரியார்:வாத்தியார் சாத்திரத்தில குரு எண்டு நாங்கள் வியாழனைக் கூறுகி றம். பொதுவில குரு பார்த் தால் கோடி நன்மை என்று விதி இருக்குது.
சனியை, செவ்வாயை, ராகுவை, கேதுவை இப்படி யாக பகைக்கிரகங்களைக் குரு பார்த்தால் தோசம் நீங்கும். அதால தான் வாத்திமாரை யும் குரு என்று நாங்கள் கூறு வது வழக்கம்.
குருவின்ர பார்வை இருந் தால் அறியாமை என்ற இருள்
நீங்கும் அறிவு ஏற்பட எதி
செய்யிறது எ am Lr LISPflum
Glцћишеueатта,
விதானைய உத்தியோகத்த ரோடு பதிலு கதைச்சுப்போ தற்காக ம பணிப்புறக்கண முன்வந்தது ம
வாத்தியார்: ஒரு தாதிய உ ஏசிப்போட்டா சாட்டுப்பாருங் யில யாழ்ப்பா வைத்தியசாை
லும் தெளிவு வரும் தெளிவு ஏற்பட்டால் பிறகென்ன எல் லாவற்றிலும் வெற்றிதானே! பண்டிதர் சாத்தியார் சொல்லுறதுதான் உண்மை. குரு பார்த்தால் அதால ஏற்படுகிற நன்மை கொஞ்ச மல்ல. ஆனால் இப்ப.
விதானையார் என்ன பண்டிதர் ஐயா. ஆனால் என்று இழுக்கிறியள்
சாத்திரியார்:என்ன இழுக் கிறது. முந்தி குரு பார்த்தால் தோஷம் நீங்கும். இப்ப குரு வைப் பார்க்கிற காலம் அதால குருவுக்குச் சிறை கிடைக்கிற பலன். கலிகாலம் நாங்கள் என்ன செய்ய முடியும்.
மூப்பர் அதுசரி கங் காணியார். யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை யில மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு என்று.
கங்காணி ஒரு மாதிரி யாத் தணிஞ்சிருக்குது. ஆனால் இதுகள நான் ஒரு போதும் ஏற்கமாட்டன் ஒரு வைத்தியசாலையில வேலை
அப்ப அவ ரம் கொடுத் அவரும் கன மலும் இருப் யெண்டால் வது மாற்றலா பண்டிதர் சொல்லுறதி யில்லாமல் இ 9595 666) ளும் இதற்கு ண்டும் நான் டன். கடவுளு மருத்துவர்க ம்ை ஆகையால் மொத்த மருதி குறை சொல்
அதேபோ லும் இறை நினைத்துச் தாதிய உத்தி இருக்கிறார்ச ந்து சினக்கி இருக்கினம். ததுதானே உ
இருந்தும்
σΤι Πού στού ார்களும் ஒரு
வமைப்பட்டுச்
நான் பெரிது.
றால் யமன் விடுவான்.
ஒரு தாதி T LDCD255/6) க்குப் பதில் LITi 66IL }த்துவர்கள் ப்பைச் செய்ய
95/756մUI
விதானையார் த்தியோகத்தர் என்பது ஒரு BESIT. ØGRIGOLD னப் போதனா uzʼi Luaoasñr"üLunT
திக்கு எல்லோரும் கட்டுப்பட் டவர்கள்தான். அந்தப் பொது நியதிதான் கடவுள் நீதி.
இருந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில கடமை யாற்றுகிற மருத்துவ நிபுணர் கள் ஒரு சிலர் வைத்தியசா லையில பணியாற்றுகிறதை விட தனியார் வைத்தியசா லையில நோயாளர்களை இழுக்கிறதில மிகத் தீவிர மாக இருப்பதாகக் கேள்வி. விதானையார் என்ர கடவுளே மருத்துவர்களை கடவுளுக்கு சமமானவர்கள்
எண்டு சொல்லுறம், சிவ
பெருமானுக்கு வைத்திய நாதன் என்றொரு பெயரும் இருக்கல்லோ!
றந்த நிர்வாக ார் அல்லோ!. ருக்கு உபத்தி தால் தானே ாடும் கானா பார் இல்லை வேறு எங்கா திப் போவார். வாத்தியார் ம் உண்மை ல்லை. அதற் மருத்துவர்க 22 LLGöTLumrG)L G)ø:IraðaðiðITL" க்கு நிகரான நம் இருக்கி
நுவாகளையும க்கூடாது.
கடமையி சவை என்று
செயற்படுகிற
யோகத்தர்கள் r, சீறிப்பாய்
தாதிமாரும் ல்லாம் கலந் DSLib.
ரு பொது நிய
மருத்துவத் தொழில் என்பது கடவுள் தந்தது என்று நினைத்துச் சேவை செய்யவேணும்.
கங்காணி விதானையார் எங்கட மருத்துவர்கள் வசதி யாக இருக்கவேணும். அவை யள் தனியார் வைத்தியசா லைகளில சிகிச்சை அளிக்கப் போறதை நாங்கள் குறை சொல்ல முடியாது. அதற்காக யாழ். போதனா வைத்தியசா லையில சிகிச்சை செய்யாமல் பிறைவேற் எண்டால் உடன செய்யலாம் இஞ்ச எண்டால் ஆறுமாதம் எடுக்கும் எண்டு சொல்லுறது பாவச்செயல்.
இப்படியான செயலில ஒரு சில மருத்துவர்கள் ஈடு பட்டால் அது தாதிய உத்தி யோகத்தர்களுக்கும் ஏனைய வைத்தியசாலைப் பணியா ளர்களுக்கும் தெரியும் தானே. இப்படியான தகவல்கள் தெரிகிறபோது எவரும் எதிர்த்துக் கதைப்பினம். இதை நாங்கள் ஒருத்தரும் மறந்துவிடக்கூடாது.
OBO7.2O6
மூப்பர் யாழ். போதனா
வைத்தியசாலையில முன்
னெடுக்கப்பட்ட பணிப்பு றக்கணிப்பு என்பது தனி யார் வ்ைத்தியசாலைகளி லும் நடக்குமோ!
(மூப்பரின் கேள்வி ஆல டியில் சிரிப்பொலியை ஏற் படுத்தியது)
கங்காணி:மூப்பர் தெரியா
தான் செய்யுது. ஏனெண் டால் பணிப்புறக்கணிப்பில ஈடுபட்டால் அன்றைய நாளில தனியார் வைத்தியசாலை யிலும் பணிப்புறக்கணிப் புச் செய்யிறது தானே நீதி. இல்லையெண்டால் பண வசதி படைத்தவர்களுக்குச் சிகிச்சை, சாதாரண ஏழை மக்களுக்குச் சிகிச்சை செய்ய முடியாது என்ற மாதிரியான வஞ்சகம் நடந்துவிடும். இது அழகல்ல.
வாத்தியார் பொதுவில எங்கட மண்ணில இருந்து மருத்துவ சேவை செய்யிற மருத்துவர்களை நாங்கள் பூப்போட்டுக் கும்பிடுகிறம். அதேநேரம் யாழ். போதனா வைத்தியசாலைப் பணியை யும் சரியாகச் செய்து பிறை வேற்றிலும் நோயாளர்க ளைப் பார்ப்பதில ஒரு தப்பும் இல்லை.
ஆனால் குறிப்பிட்ட ஒரு சில மருத்துவ நிபுணர்க வின்ர பெயரைச்சொல்லி இவரிட்ட போனால் பிறை வேற்தான். வீட்டை வித்துப் போட்டுத்தான் காசு கொடு க்க வேணும் என்று பொது சனம் கதைக்கினம். அந்தக் கதைக்கு இடம் கொடுக்கா மல் இருந்தால் எவரும் எதுவும் செய்யமுடியாது.
பண்டிதர் அதுமட்டு மல்ல வாத்தியார், தங்கட பிறைவேற் வைத்தியத்திற் கும் இடைஞ்சல் வந்துவி டுமோ என்று பயந்த ஒரு சில மருத்துவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை யின்ர பணிப்பாளரை வெளி யேற்றவேணும் என்று திட் டம் தீட்டுவதாகவும் கேள்வி. கங்காணி அடக்க ட
வுளே! அந்தாள் எங்கட யாழ்.
போதனா வைத்திய சா லையை நல்ல முறையில நிர்வகிக்கிறார்.
எங்கட வடபுலம் எல் லாப் பக்கத்தாலும் விழுந்து போய்க்கிடக்குது. இந்த நேரத்தில நல்ல நிர்வாகம் செய்யிறவியளையும் துரத்தி விட்டால் எங்கட இனத் தின்ர கெதி என்ன?
எதிலும் சுயநலம் என்றில் லாமல் எங்கட இனம்; எங் கட மக்கள்; எங்கட உறவு கள் எண்டும் பார்க்க வேணும் இதைத்தான் கடவுள் நீதி எண்டு சொல்லுறது.
இப்படிக் கங்காணியார் கூற அதை ஆமோதிப்பது போல ஆலடிப்பிள்ளையார் கோயில் கண்டாமணியும் ஒலிக்க ஆலடியில் இருந்த வர்கள் எழுந்து கோயி லுக்குச் சென்றனர்.
Page 19
வலம்புரிசங்குநாதம்
ஜனநாயகம் என்பது மக்களாட்சி என்பதற்கு அப்பால், ஜனநாயகத் தின் தன்மை என்பது நாட்டிற்கு நாடு, கண்டத் திற்கு கண்டம் வேறுபட் டதாக இருக்கவும் கூடாது. இருந்தும் ஜனநாயகச் சிறப்புக்கள் நாடுகளுக் கிடையே வேறுபட்டி ருப்பது மிகப்பெரும் துரதிர்ஷ்டமாகும்.
அதிலும் குறிப்பாக இலங்கை போன்ற நாடு களில் ஜனநாயகம் என்ற மக்களாட்சி இனத்துவ அடிப்படையில் சாய்ந்து நிற்பது வேதனைக்குரி யது. இத்தகைய ஜனநா யகப் போக்குகள் உலக அரங்கிலும் அங்கீகாரம் பெற்றுக்கொள்வதைக் காணமுடிகின்றது.
ஜனநாயகம் என்றால் இலங்கையில் ஒரு விதம், பிரிட்டனில் இன்னொரு விதம் என்பதாக இருக்க முடியாது. பிரிட்டனில் எத்தகைய ஜனநாயகத் தன்மைகள் காணப்படு கின்றனவோ அதுபோ ன்ற தன்மைகள் இலங் கையிலும் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் அதை உலகப் பொது அமைப்புக்கள் சரிப்ப டுத்துவது கட்டாயமான தாகும்.
எனினும் உலக நாடுக ளும் சில நாடுகளில் நடக்கக்கூடிய உள்ளக முரண்பாடுகளை ஊக்கு விப்பதாக நடந்து கொள் வதைக் காணமுடிகின்
உதாரணமாக அமெ ரிக்கா, பிரிட்டன், இந் தியா போன்ற நாடுகளில் தனி மனிதவுரிமைகள் எங்ஙனம் பாதுகாக் கப்படுகின்றனவோ, மாநில ஆட்சி முறைமை கள் எங்ஙனம் செயல் நிலையில் இருக்கின்ற னவோ அதுபோல இலங் கையிலும் தனி மனித உரிமைகளும் இனங்க ளுக்கான ஆளுகை அதி காரங்களும் இருக்க வேண்டும்.
இருந்தும் இலங்கை யில் பெரும்பான்மை
இனம் என்ற அடிப்ப டையில் ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு சிறு பான்மை இனத்தை நசுக் குவதில் தீவிரமாக இருப்
修
ஐரோப்பிய
லிருந்து பி விலகுவது எழுந்தவாத தங்களுக்கு ள்ளி வைக்கு பிரித்தானிய
இலங்கைத்
பதைக் காணமுடிகின்றது. இருந்தும் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் ஆச்சரியமான விட
IILD.
எமது நாட்டில் ஒவ் வொரு தனிமனிதனுக்கும் இருக்கக்கூடிய அதிகா ரங்களை நீங்களும் வழங் குவது தான் ஜன நாயகம் என்ற செய்தியை இல ங்கை அரசுக்கு எடுத்து ரைப்பதில் வல்லாதிக்க நாடுகள் பின்னடிப்பது இலங்கை போன்ற நாடு களில் பிரச்சினைகளும் σεςύστου) L சச்சரவுகளும் நிலவினால்தான் தங்கள் நாட்டு ஆயுத உற்பத்தி நட்டம் இன்றி நகரும் என்று நினைக்கிறார் களோ என்னவோ தெரிய
இது ஒருபுறம் இருக்க
கருத்துக் கன்
துக் கணிப்பு
DSI
இக்கருத்து னது ஐரோப் யத்திலிருந்து னியா விலகு லது சேர்ந்தே என்பதை அற அமுல்படுத்து g5 TOSED.
ஐரோப்பி யத்தில் இன் பதா? அல்ல போவதா பிரித்தானிய மானிக்கமுடி பிரித்தானிய GLIr555;g, L. I ஐரோப்பிய ஒ உள்ள நாடு னிக்கமுடியாது இங்கு கவனி ஆக, பிரிந் சேர்ந்திருப்பது பிரித்தானிய மட்டுமே தீர்ம
COBO72O6
ஒன்றியத்தி ரித்தானியா தொடர்பில் ப் பிரதிவா முற்றுப்பு ம் வகையில் ாவில் கருத்
இருந்தால் இந்த நடை முறை இலங்கைக்கு மட்டும் செல்லுபடியற் றது என்று யார் சொல்ல முடியும்.
எதுவாயினும் ஐரோ ப்பிய ஒன்றியத்துடன்
பிரித்தானியா சேர்ந்தி
ருக்க வேண்டும் என்று 48 விதமானவர்க ளும் பிரிந்து செல்வ தென்று 52 வீதமான மக்களும் தீர்ப்பளித் துள்ளனர்.
இதன்பிரகாரம் ஐரோப் பிய ஒன்றியத் திலிருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதென்பது முடிவா கிற்று.
இதன் விளைவாக பிரிட்டிஷ் பிரதமர் கம ரூன் பதவி விலகுகின்ற நிலைமைக்கு வந்துள்ளார். ஐரோப்பிய ஒன்றி யத்திலிருந்து பிரித்தா னியா விலகக்கூடாது என்ற கருத்துடைய கம ரூன், பிரிந்து செல்வ தென்ற முடிவுக்குப் பின்னர் பிரதமராக இருப்
அல்லது பிரிந்து சென்று தாம் ஒரு தனிநாட்டை அமைக்க விரும்புகிறதா? என்பதை அறிந்து கொள் வது உண்மையான ஜன நாயகமாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றி யத்தில் இருந்து பிரிந்து செல்வதென்று முடி வெடுக்கும் அதிகாரம் பிரித்தானிய மக்களுக்கு இருக்குமாயின் அதே அதிகாரம் இலங்கையில் தமிழ் மக்கள் பிரிந்து செல்வதற்கும் இருக்கிற தல்லவா. ஆகவே உல கில் எங்கும் ஜனநாயகப் பண்பு ஒரே மாதிரியாக அமைய வேண்டுமாயின் இலங்கையில் தமிழ்மக் கள் மத்தியில் கருத்துக் கணிப்பொன்றை நடத்த வேண்டும்.
இக் கருத்துக் கணிப் பானது சேர்ந்திருப்பதா? பிரிந்து செல்வதா? என்ற முடிவை எடுப்ப தற்கானதாக இருக்க வேண்டும். இக்கருத்
தமிழ் மக்களிடமும் Eப்பை நடத்துங்கள்
நடைபெற்
என்பதைப் மக்களே தீர் பும். மாறாக ா பிரிந்து து என்று ஒன்றியத்தில் கள் தீர்மா து என்பதும் க்கத்தக்கது. து போவது என்பதை மத்தன் ானிப்பதாக
பது நல்லதல்ல என்பதன் அடிப்படையில் அவர் பதவியில் இருந்து விலகு வதெனத் தீர்மானித்துள் GITTTi.
ஒரு தலைசிறந்த அர சியல்வாதி- ஒரு நாட்டின் பிரதமர் செய்யவேண்டிய தார்மீகம் இது என்பது
ஏற்புடையதே.
அதே நேரம் இலங் கையிலும் இத்தகைய
தொரு கருத்துக் கணிப்பு நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்துவதை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் இது வரை மேற்கொள்ளாமல் இருப்பது தான் வேடிக் கையாகவுள்ளது.
30 ஆண்டு காலம் விடுதலைப் போராட் டத்தை முன்னெடுத்த தமிழினம் இலங்கையில் சிங்கள மக்களுடன் சேர் ந்து வாழப்போகிறதா?
தையே தமிழக சட்ட சபை ஒரு தீர்மானமாக
எடுத்திருந்தது. சேர்ந்து
வாழ விருப்பம் இல்லை
யென்றால் பிரிந்து செல்
வதே சுதந்திரமாகும்.
எனவே பிரிந்து செல்
கின்ற சுதந்திரத்தை
உரிமையை உலக நாடு கள் இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவேண்டும்.
அதேநேரம் இலங்கை இனவிவகாரம் குறித்து ஆராய வரும் வெளி நாட்டுப் பிரதிநிதிகள் தமிழ்மக்களிடம் கேட்க வேண்டிய கேள்வி நீங் கள் சேர்ந்திருக்க விரும் புகிறீர்களா? அல்லது பிரிந்து செல்ல விரும்பு கிறீர்களா? என்பதுதான். இது நடந்தால் எல்லாம் சரியாகும்.
விதுரன்
Page 20
(Uബrഖങ് நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.
அவர் முல்லாவிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தபோது அவரை நோக்கி "முல்லா அவர்களே தாங்கள் Li606i555ggub LD556 flip lasp பெற்றவராகத் திகழுகிறீர்.
மன்னரிடம் உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது.
இவ்வாறெல்லாம் நீங்கள் புகழும் பெருமையும் பெறுவதற்கு ஏதோ ஒரு ரகசியம் 605585 (86.60 r(B. b.
அந்த ரகசியம் என்னவென்று தயவு செய்து எனக்குக் கூறுவீர்களா? என்று கேட்டார். " உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான
ரகசியம் ஒன்று இருக்கிறது. ஆனால் அது ரகசியமாயிற்றே.
அதை ஒருவரிடம் சொன்னால் அது அப்படியே பரவிக் கொண்டே போகுமே" என்று முல்லா சொன்னார். "முல்லா அவர்களே,
என்னிடம் எந்த ரகசியத்தைச் சொன்னாலும் உண்மையிலே
அது என்னை விட்டுத்தாண்டாது.
தயவு செய்து அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் கூறுங்கள்" என்று நண்பர் வேண்டிக் 6a5aT6Otör LTÜ.
நான் என் வெற்றியின் ரகசியத்தை உங்களிடம் கூறினால் யாரிடமும் கூற மாட்டீர்களே என்றார் முல்லா
"என்னை நம்பலாம் என்னிடமிருந்து ரகசியம் ஒரு போதும் வெளியே போகாது”
என்று உறுதியாக நண்பர்.
"UTUTT6...g5 e
g JITGITLDITGOT LIGOOT என்று ஆசை காட் கேட்டார் முல்லா
"கோடிப் பொன &608 BIT ip60TT6 மும் கூற மாட்டே மாகக் கூறினார் யானால் நம்பி உ ரகசியத்தைக் கூற மறந்துகூட இ Garretoo LDiTillejas publ60TLD 665606 முல்லா கேட்டார். "என்னை முழு நம்பலாம்" என்று கொடுக்கும் விதத் Gartereotry.
"S 6060DLDuO
க் கூறினார்
bமிடம் வந்து தருகிறேன்
டினால்?" என்று
I BD615 T5
கூட யாரிட ன்" என்று திட நண்பர். "அப்படி
rises lib
GOTib.
தைப் பிறரிடம் ள் என்று
யா?" என்று
ழ அளவுக்கு வாக்குறுதி தில் நண்பர்
லேயே நீர்
வலம்புரி சங்குநாதம்
காப்பாற்றவேண்டு மல்லவா? எனக் கூறியவாறு முல்லா அந்த இடத்தை விட்டு
ரகசியத்தைக் காப்பாற்றக் கூடியவர்தான். என் வெற்றிக்கான ரகசியத்தைக் கூறினால் நான்
ரகசியத்தைக் காப்பாற்றத் அகன்றார். தெரியாத முட்டாள் ஆகிவிடு வேன். அதனால் அன்பு நண்பரே மற்ற
என் ரகசியத்தை உமக்குக் கூறத் தமக்கூறும் ரகசியத்தை தயாராக இல்லை.
நானும் என் ரகசியத்தைக்
பத்தினவித்தனம்
தானே
碰
இப்பொழுது PEOTVயில்
தமிழ்பேசும் அனைத்துக் குடும்பங் மகிழ்வூட்டும் PEOTV
அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய PEOT யில் இப்பொழுது நீங்கள் சன் TV, சன் மியூசிக், KTV, விஜய் TV கலைஞர் TV இசையருவி சிரிப்பொலி ஆதித்யா TV, ராஜ் TV மற்றும் ராஜ் மியூசிக் போன்ற 19 தென்னிந்திய செனல்கள் உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச TV செனல்களை மிகத் துல்லியமாகப் பார்த்து மகிழலாம். அத்துடன் எப்பொழுது நேரம் கிடைக்கின்றதோ அப்பொழுது தாம் விரும்பிய திரைப்படத்தை தமிழ்பேகம் அனைத்துக் குடும்பங்களும் தெரிவு செய்து ஒற்றுமையாக பார்க்கக்கூடிய "வீடியோ ஒன் டிமாண்ட் வசதிPEOT யில் மட்டுமே உள்ளது.
PEOTV யில் உள்ள சிறப்பம்சங்கள்
ി:
PED
TV பார்க்க சிறந்த வழி
EOT இனைப்பைப் பெற அழையுங்கள்
(1212
Page 21
வலம்புரி சங்குநாதம்
நளாயினி
S ஒபாமாவை உங்களுக்குப் பிடிக்குமா?
N அடிமைப்பட்ட இனத்தில் ஒருவன் தலைவன் ஆகிறான் என்றால் அவனைப் பிடிக்காமல் போய்விடுமா. இன்னொருத்தரை குடை பிடிக்க வைத்திருக்கும் எங்கள் தலைவர்கள் மத்தியில் தனக்குத் தானே குடைபிடிக்கும் தலைவர்கள் உண்மையில் தலைவர்கள் தானே.
நளினாசினி கோண்டாவில்
தோல்வியை ஏன் வெற்றியின் முதல்படி என சொல்கிறார்கள்?
N உன்னால் இன்று எந்த மேடு பள்ளத்திலும் சைக்கிளை நிலைகுலையாமல் ஓடமுடிகிறது என்றால் நீ சிறுவயதில் இருக்கும் போது எத் தனை தடவைகள் வீழ்ந்திருப்பாய்.
இந்த மேடு பள்ளங்களில் ஒவ்வொரு முறை நீ விழும் போதும் உன்னுள் ஓர் ஓர்மம் வருமே. அந்த ஓர்மம், அடுத்த தடவை வீழக் கூடாது என்பது தானே? வீழ்தல் என்ற தோல்வி விழாது ஓடுதல் என்ற வெற்றியைப் பெற்றுத் தருகின்றது. சுகிர்தமலர் உரு
Y நீங்கள் பராசக்தி சினிமா படம் பார்த்தீங்
356TIT?
N
ஓ பார்த்திருக்கிறேன். நான் சிறுவயதில் பார்த்து விட்டு இனி இந்த யுகத்தில் சிவாஜி போல நடிகன் பிறக்க மாட்டான் என நினைத் தேன். அண்மைய எம் அரசியல்வாதிகளின் நடிப்பு அந்த நினைப்பைத் தகர்த்துவிட்டது. ச்சா. என்ன நடிப்பு சாண்சே இல்லப்பா
சோமசுந்தரம்
காரைநகர்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கு நிலை யில் உள்ளதா?
N இயங்கு நிலையில் இருக்க வேண்டும் என் பதுதான் தமிழர்களின் விருப்பம். அப்படி இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் முதலமைச்சரை பகைக்க மாட்டார்களே. மாகாண அரசிற்கு குந்தகம் விளைக்கமாட் LIfe, G86T.
१४४४
Y ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் இருக்கும்
வித்தியாசம் என்ன?
N வீரபாண்டிய கட்டப்பொம்மன் படம் பாருங்கள்
புரியும்.
````
வியாசர் பதில்கள், இல.32 ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசி இயங்கு நிலை
N வாழ்க்கையில் ய அன்பு கிடைக்கா Son Lib?
N மற்றவர்கள் உன்ன டும் என்ற கட்டாயப் உடல், என் இதயம் வற்றையும் என்என் மற்றவர்களிடமிரு வேண்டும். உன்ை னில் நீ அன்பு செலு சரணடைவார்.
"நம் அரசர் வாளால் எப்படி உறுதியாகச்
"வாள் எடுத்தவன்;
சாவான் என்று சொ
V
Y. மதுவை ஒழிக்க
யும். பிறகு ஏன் ம (36), Gior (Bib?
ܓܠ
" நாங்கள் குடித்து தான் அரசாங்கம்த குடிகாரன் சொல் பார்த்த ஞாபகம்.
காதலித்துப்பார் வட்டம் தோன்றும்
இப்படியான வரிக முத்து கில்லாடி "வ கும் இடையில் உரு யும் உருளுதடி" இ வைரமுத்துதான், ! GG DUDLQULJUDIT?
2. ပိန်လံ%းါ UTGÖ, gañIDIT, முதுபோக்கு
Gas GDG napalidai
SMS குறுந்தகவல் A021567. 1532
ப கூட்டமைப்பு யில் உள்ளதா?
ாரிடமும் உண்மையான தவர்கள் என்ன பண்ன
ரில் அன்பு செலுத்தவேண் ஏதும் இருக்கிறதா? என் என்மனம் இப்படி எல்லா 1று சொல்லிவிட்டு அன்பை ந்து ஏன் எதிர்ப்பார்க்க ன உணர்ந்துகொள். உன் லுத்து மற்றவர் உன்னிடம்
சாக மாட்டார் என்று சொல்கிறாய்?"
r(360T GUITGITT6) ல்லியிருக்கிறார்கள்!
அரசால் மட்டுமே முடி து ஒழிப்பு என நாம் கத்த
விட்டு தள்ளாடுறபடியாத் ள்ளாடாமல் நிக்குது" என வது போல பேஸ்புக்கில்
உன்னைச் சுற்றி ஒளி
இது பற்றி?
ளை புகுத்துவதில் வைர யிற்றுக்கும் தொண்டைக் வமில்லா ஒரு உருண்டை படிப் பாடியவனும் அதே இதற்கு பதில் உங்களால்
|/ر
COBO7.2O6
நீங்கள் பராசக்தி சினிமா படம் பார்த்தீங்களா?
நந்தகுமார் இ மானிப்பாய் N ஆசிரியர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்
கள்?
N கஞ்சியில் பயறைத் தேடலாம். அதற்காய் அரிசியை எல்லாம் பயறாக்கிவிட முடியாது என்பது எமது சிற்றறிவில் பட்டது.
Y காதலால் பாதிக்கப்படுவது ஆண்களா?
பெண்களா?
ஆணும்.
N உடலால் பெண்ணும் மனதால் புஸ்பகுமார் S அதிகம் சந்தேகப்படுவது ஆண்களா?'பெண்
356TIT?
N நீ இரவு வீட்டுக்குவர லேற் ஆகிட்டா நோண்டி நோண்டி கேள்வி கேட்பது அம்மாவா? அப் LUIT6) JIT?
சிந்துஜன்
Y என்னை ஒரு பெண் ஏமாத்திட்டாளே?
N இதைச் சொல்லவே ஒரு தில் வேணும்டா
நீதான்டா "டான்" "காங்லீடர்" அடுத்ததாக்கு தலுக்கு ரெடி ஆகிடு.
டனுசன்
கபாலி டீசர் பற்றி?
N "திரும்பிவந்திட்டான்னு சொல்லு இருபத் தைந்து வருசத்துக்கு முன்னாடி எப்படி போனானோ அதே கபாலி மறுபடி வந்துட்
" நெருப்புடா
பெண் மனதில் ஒரு ஆண் இருக்கிறான் என்று எவ்வாறு அறிவது?
N நாசமாப் போக. உன் தலையில இடி விழ. இதையெல்லாம் என்னிடமா கேட்கணும் போய் அவளிடம் கேட்க வேண்டியதுதானே.
ஜனனி
Y தளபதி பாடல்களை விட தல பாடல்கள்
சிறந்தது தானே?
அதுசரி இந்த தல, தளபதி என்பது யாரு ܓܠ
என்று கூற முடியுமா?
| (Uppsti
&
Y "நெருப்புடா" எப்படி?
Lumpursorb
ரஜினியை யாராலும் நெருங்க முடியாது என் ܓܠ
பதற்கான ஒற்றை வார்த்தை "நெருப்புடா"
Page 22
Page 23
Page 24
வலம்புரிசங்குநாதம்
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள் இறுதியாக பெண்ணைப் படைக்க ஆரம்பித்தார்.ஒரு நாள் இரு நாள் அல்ல, தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம் என்றது.
அதற்கு கடவுள், இந்த படைப்புக்குள் நான் நிறைய விடயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக் காமல் கிடைப்பதை JETUL9), "LITJ, Ganj6ër டும். அடம்பிடிக்கும் குழந்தையை நொடி யில் சமாளிக்க வேண்டும் சின்ன காயத்திலி ருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இரு க்க வேண்டும். அவ ளுக்கு உடம்பு சரியில் லாத போதும் அவளே அவளை குணப்
படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க
வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும் என்று விளக்கமாகச் சொன்னார்.
இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா என்று ஆச்சரியப் பட்டது தேவதை. ஆர்வத்துடன் இலேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு ஆனால் இவளை ரொம்ப G) LD 66760) a Dulu Tegis படைத்திருக்கிறீர்களே? என்றது தேவதை.
அதற்கு கடவுள் இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் GDITibLi LiaoldsrøSTA16r. அதனால் எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல அவ ளால் எல்லாப் பாரத் தையும் தாங்க முடி யும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவ ளுக்குள்ளேயே அடக் கிக் கொள்ளத் தெரி யும்.
கோபம் வந்தாலும்
அதை சிரிட் உணர்த்துகின் இந்தப் பன உண்டு. தன மாகப்படுகி க்காக போர் கவும் செய் வர்களிடம் எதிர்பார்க்கா மட்டும் கெ என்றார்.
ஒ இந்த6 பெண்ணால்
(PL9-LIAJ LIDIT GIT தேவதை ே எல்லா வி ளைப் பற்றி க்க மட்டும றுக்கு தீர்ை ளால் சொல் என்று விபரி: கடவுள்.
அந்த ே பெண்ணின் களை தொ த்து விட்டு கன்னத்தில் வழிகிறதே
அது அெ கண்ணிர், அ சந்தோஷம், கவலை, ஆ என்று எல்ல வுகளையும் காட்டுகிற 6 என்று பதில் கடவுள்.
ஆச்சரிய தேவதை "2 L'IL.9GayGuy | இது தான். ப்பில் எந்த கிடையாதா தேவதை. த மதிப்பு என் அவளுக்கு துமே தெரி
முட்டை நெருப்புக்கோழியின்
முட்டை
O மிகச்சிறிய முட்டை ஹம்மிங் பறவையின்
முட்டை
Oஈமு கோழி இடும் முட்டையின் நிறம் பச்சை Oகோழி முட்டைகளை செயற்கையாக அடை காக்க தேவைப்படும் வெப்பம் 37.5 டிகிரி
செல்சியஸ்
O முதலை ஒருதடவை இடும் முட்டைகளின் எண்ணிக்கை சுமார் நாற்பது.
0முதல்முதலாக விண்வெளிக்கு முட்டைகளை எடுத்துச் சென்ற விண்கலம் டிஸ்கவரி (1969)
O ஆசியாவின் முட்டைப் பாத்திரம் எனப்படும் பகுதி ஆந்திரம். ! s!
O உலகில் மிக அதிகம் முட்டை உற்பத்தி செய்யும் நாடு சீனா
O முட்டைகளைப் பற்றிய அறி ausò Luigi (OOLOGY)
Oகோழி முட்டை விரிந்து குஞ்சு பொரித்து வெளியில் வர ஆகும்
காலம் 21 தினங்கள்
Oஅழுகிய முட்டையின் துர்நாற் றத்துக்குக் காரணம் ஹட்ரஜன்
சல்ஃபைடு ை
OBO72O6
O asIrg6öl:6T6Oröö Gd56)LIslu
காதலன் என்னடா செல் 6Oh?
காதலி என் வீட்ல ஒரு எலி யைப் பார்த்தேன்.
Η Ουρου LDΠέ5 காதலன்: ஓ. அது சின் ற தன்மை னப் பிரச்சினைஜஸ்ட் ஒரு எலிப் Lப்பிடம் பொறி வச்சுட்டாப்போச்சு. க்கு நியாய asurg, Göl :6IIlias 656) 6T6blf
விடயத்து பொறி இல்லையே. ாடி ஜெயிக் காதலன்.அதனால்என்ன. ாள். மற்ற புதுசாஒண்னு வாங்கிட்டாப் ாதையும் 8UTមិe. மல் அன்பை காதலி:எங்கிட்ட இப்போ ாட்டுவாள் LI6OOTLh gSeobGoo6OGBILLI......
காதலன்: நான் வாங்கித்தாரேன் To*ಅ. காதலி: சுப்பர். தாங்ஸ் யோசிக்க காதலன் : அதுல கொஞ்சம் பிரெட் துண்டு வச்சுடு. அப்ப எறு த்தான் எலி வந்து மாட்டிக்கும் it--gif 2 காதலி எங்க வீட்ல பிரெட் இல்லையே..!
காதலன்நான் வாங்கித்தாரேன்.பிரெட் மேல கொஞ்சம் * Lib Guitg ஒயில் தடவி வச்சுடு.ஓகேவா? Dର0 - ୬ ର10 காதலி: ஆனா எங்க வீட்ல ஒயில் இல்லையே. )JLI ம் அ வ காதலன் : பரவாயில்ல .கொஞ்சம் சோறு வடிச்ச கஞ்சிய )ெ „Срцији. ஊத்திடு ஓகேவா?
காதலி: ஓகேதான்.பட், எங்க வீட்ல அரிசி இல்லையே..! காதலன் :(டென்சனாகி ஒண்னுமில்லாத அந்த வீட்ல அந்த தவதை அறிவு கெட்ட எலி அப்படி எந்த ஆணியப் புடுங்குதோ..!
ட்டுப் பார் உச்சர்வருண்நிபெரியவனானதும்என்னவாகஆசைப்படுறே? இவள் வருண்: டீச்சர் , நான் பெரிய பணக்காரனாக ஆசைப் ஏதோ பருறேன்.ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசி என்றது. னஸ் நடக்கனும், எல்லா நாட்டிலும் விலையுயர்ந்த பங்களா 1ளுடைய வாங்கனும்.எப்பவும் ஃபிளைட்ல தான் போகணும். வளுடைய தங்கிறதெல்லாம் 5ஸ்டார் வேறாட்டல்ல தான் . எனக்கு துக்கம், சேவகம் செய்ய எப்பவும் பத்து வேலையாட்கள் கூடவே ச்சரியம் இருக்கணும்.உலகத்திலேயே விலைமதிப்பில்லாத வைர ா உணர் க்கல் என்கிட்ட இருக்கனும்.
டீச்சர்: போதும் வருண் ஸ்ரூ டன்ஸ் இனிமே சுருக்கம ஒருவரியி 2ளித்தார் 6) தான்சொல்லணும்.ஓகே?'பூமிகா, நீ சொல்லு .நீ என்னவாக ஆசை ப்படுறே? ான கா:வருணுக்குமனைவியாக
555 LUGOL சிறந்தது இந்த படை குறையுமே " என்றது ன்னுடைய னவென்று TL'IGUIT
பாது!
O O 6T60,TGOTINIUS 6TGOTIBIT60. . . 2ன்ெ மனைவி என்னை பாத்றுமில் நின்று என்னங்க என்று அழைத்தால் பல்லி அடிக்க என்று அர்த்தம்.
ஹோட்டலில் என்னங்க என்று அழைத்தால் பில்லைக் கட்டு என்று அர்த்தம்
7 கல்யாண வீட்டில் என்னங்க என்றால் தெரிந்தவர் வந்திருக்கிறார் வா என்று அர்த்தம்.
2துணிக்கடையில் நின்று என்னங்க என்றால் தேடிய புடைவை கிடைத்து விட்டது என்று அர்த்தம்.
7வண்டியில் செல்லும் போது என்னங்க என்றால் பூ வாங்க வேண்டும் என்று அர்த்தம்
7 வைத்தியசாலையில் என்னங்க என்றால் டாக்டரிடம் பேச வேண்டும் என்று அர்த்தம்
வெளியே பார்த்து என்னங்க என்றால் அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம்
7 பிரோ முன் நின்று என்னங்க என்று அழைத்தால் பணம் வேண்டும் என்று அர்த்தம்
சாப்பாட்டை எடுத்து வைத்து என்னங்க என்றால் சாப்பிட வர்றியா? இல்லை லப்டொப்பை உடைக்கவா என்று அர்த்தம்
கண்ணாடி முன் நின்று என்னங்க என்றால் நகை அழகா என்று அர்த்தம்
7 நடக்கும் போது என்னங்க என்றால் விரலைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அர்த்தம்
கடைசி மூச்சின் போது என்னங்க என்றால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று அர்த்தம் 9
Page 25
வலம்புரிசங்குநாதம்
UusåCDUTDI
குஇைஇர்கும்
தனிமனிதர்மோசமாக நடந்து கொண்டால் அது அவரைத் தவிர்த்து ஓரிரு வரைப் பதிக்கலாம். ஆனால் நாட்டை ஆளும் தலைவர் களேமோசமாகநடந்துகொண் டால் அதன் பாதிப்பு எப்ப டியிருக்கும் என்பதற்கு மக் கள் மீது இழைக்கப்பட்டபல் வேறு கொடுமைகளை வர லாறு வழியே அண்மைக் காலம் வரை காணலாம். முட்டாள்த்தனமும்மூர்க்கத் தனமுமாய் ஈவு இரக்கமற்ற வர்களாக செயற்படும்தலை வர்களின் ஆட்சியில் கொடு மைகளுக்கும் படுகொலை களுக்கும் பஞ்சமிராது காட்பா ட்சிநடத்தியதலைவர்களின் அணிவகுப்பு இதோ.
அட்டிலா தி ஹன் 酉E尘34一453
ஹங்கேரிநாட்டின் ஒரு பகுதியில் ஆட்சி செய்ததன் சொந்த சகோதரனையே
NAVA
கொன்று தன்னை மகாரா ஜாவாக உயர்த்திக் கொண் டவர் அட்டிலா பிறகு முழு ஹங்கேரி, ஜேர்மனி,ரஷ்யா, உக்ரைன், பால்கன் போன்ற பகுதிகளையும் கைப்பற்றி கொடுங்கோல் ஆட்சிநடத்தி இவர் அரங்கேற்றிய அட்டு ழியங்கள் ஏராளம் நான் கடந்து சென்ற பகுதிகளில் புல்லின் பச்சைத் தளிர் கூட அதன்பின் வளராது என திகில் பஞ்ச் பேசி நாட்டை LirrfuGOT3&uGift estige ort.
66FF6ives TGÖT G.ü.12C6-1227)
இளம்வயதில் பலீஆண் டுகள் அடிமையாக வாழ்ந்த வர் பிறகு மங்கோலியமலை ஜாதிக்குழுக்களை இணை த்து அவர்களின் தலைவ
錄
ராகி சிறிது சிறிதாக மத்திய ஆசியாவின் பல பகுதிகளை
ஆட்சி செய்தவர் முரட்டுத்த னத்துக்கு மறுபெயர் இவர் தான்மக்களைகூட்டமாகநிறு
யும் சீனாவையும் கைப்பற்றி
த்தி அசால்ட்டாக கொன்று தள்ளுவது இவருடைய பொழுது போக்குகளில் ஒன்றுஎன்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
தைமூர் (8.5-137 O-1405 மேற்கு ஆசியாவில் தனது இராணுவ வலிமையால் இன் றைய ஈரான், சிரியா முதல் ஆப்கானிஸ்தான் வரை பல பகுதிகளை ஆட்டி வைத்த மனிதர்.மனிதர்களை ஒருவர் மீது ஒருவர் நிற்க வைத்து சீமெந்து பூசி கோபுரம் எழு
ப்பி டெரர் காட்டியவர். அது மட்டுமா? தனக்கு எதிரான புரட்சியாளர்களைபடுகொலை செய்து 70 ஆயிரம் மனிதத் தலைகளைவைத்து ஒரு கோபு
ராணி முதலாம் மேரி (8.5). 1553-1558 மன்னர் எட்டாம் ஹென் றியின் ஒரே மகள் இவர் பத விக்கு வந்தபோது பிராட்டஸ் டன்ட் மற்றும் கத்தோலிக்கர் களிடையே கடும் மனக்கசப்பு நிலவி வந்தது. மேரி பதவி ஏற்கும் வரை இங்கிலாந்து பிராட்டஸ்டன்ட் நாடாகத்தான் இருந்தது. ஆனால் மேரி
தீவிர கத்தோலிக்க வெறியர் அதிகாரம்கிடைத்தஉடனேயிரி ட்டனை கத்தோலிக்க நாடாக அறிவித்து செயற்பட்டார். இத னால் இரு பிரிவினரிடையே நடந்தநீயா? நானா? போரா ட்டத்தில் இரத்தக் களேபரம் நிகழ்ந்தது.அடுத்தஐந்துஆண் டுகளில் இதை வைத்தே மேரி ஏராளமான பிராட்டஸ்டன்ட்டு களைக் கொன்றொழித்தார். அதன் பின் இவரை Bloody mayஎனஅழைக்கலாயினர்
83TeSoln 6665 Gü一1922一1953)
ஸ்டாலின் தொழிற் புரட்
சியையும் தொழிலகத்தையும் மையமாக வைத்து செயற் பட்டார்.அவற்றிற்காக மகா கெடுபிடியாக நடக்க ஆரம்பி த்ததில் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பிய போது பல் லாயிரம்மக்களை இராணுவ முகாம்களில் அடைத்துக் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. அறிவு ஜீவிகள் அரசு இராணுவம் என எல்லா
. ܐܬܐ ܀ ܀ ܀ மட்டத்திலும் பெரும் களை யெடுப்புஎன்றபெயரில் மரண பயத்தை மக்கள் மனதில் ஏற் படுத்திய மிரட்டல் நாயகன் இவர்.
அடால்ப் ஹிட்லர்
1941இல் ஹிட்லரின் படை கள் ஐரோப்பாவில் அநேக மாக எல்லா நாடுகளையும் மற்றும் வட ஆபிரிக்காவில் பல பகுதிகளையும் கைப்பற் றின.யூதர்கள், ஸ்லோவாக் கியர்கள், ஜிப்சிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் என பல ரையும் வதைமுகாம்களுக்கு
அனுப்பி அங்கு நிகழ்த்தப்ப ட்டகொடுமையில் பலர் இறந் தனர். சைவஉணவு மட்டுமே உண்ணும் ஹிட்லரின் ஆட் சியில் மட்டும் 11 மில்லியன்
இப்செய்யாருக்கு
OBO72O6
கணவன்-பேப்பர்ல படிச்சியா
நலப்பிரச்சினைகளுக்கான 15 சதவீத பெண்கள் மருந்து` எடுத்துக்கறாங்கலாம்! ラー『
மனைவி;-அதுக்கு என்ன இப்பேர்/
கணவன்-இது எவ்வளவு டேஞ்சரரின் fgav Gigsflugtdr. மனைவி;-ஏன்? ۔
கணவன்-மீதி 85 சதவிகித பெண்கள்
மருந்தே எடுத்துக்காம திரியுறாங்களே!
இந்த இரவு நேரத்தில் மேடையில் நான் மட்டும் தனியாக இருக்க பயமாய் இருக்கிறது.ஆதலால் நான்கைந்து பேராவது எங்கிருந்தாலும் உடனே
மக்கள் இப்படி கொல்லப்பட் தாக வரலாறு கூறுகிறது.
இடி அமீன் G.E-1971-197E。
ஜெயித்துவந்தமக்கள்அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு இரா
உனக்கு ஏன் லைசென்ஸ் தரமாட்டேன்னு சொன்னாங்க..?எட்டு போட்டுக் கிட்டே செல்பி எடுக்க ட்ரை பண்ணேன்!
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Ο தலைவரோட ணுவப் புரட்சி மூலம் ஆட்சி பேச்சுக்
ப்பிடித்தார்.அடுத்த8ஆன் பசசுககு எவ
னும் கை தட்ட இம்ாட்டேங்கறானே.ஏன்?
அவருக்கு சவுண்ட் அலர்ஜின்னு எவனோ வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கான்
S S S S S S S S S S S
டுகள் உகண்டாவை உண்டு இல்லையென ஆக்கினார். 3இலட்சம் மக்களைளவு இரக்க மில்லாமல் கொன்றார்.இந் தியர் மற்றும் பாகிஸ்தானியர் களின்சுெத்துக்களைபிடுங்கிக் கொண்டுநாட்டைவிட்டுவிரட்டி னார். இராணுவத்திற்காக அதிகம் செலவழித்தால்நாடு கடுமையான பொருளாதாரத் தட்டுப்பாட்டில் திணறியது.
எதுக்கு டாக்டர் ஜூரத்துக்குப் போய் ஹார்ட்டை செக் பண்றிங்க..? 9356ioG3LTIG360TT 69F நான் சொல்ற பீஸை
G3.5.1973-1990 1973இல் சிலி அரசைத் தூக்கி எறிந்து விட்டு அமெ
உங்களால தாங்க முடியுமான்னு செக்
பண்ண வேண்டாமா..?
நான் நாட்டுக்காக பெற்றோலை மிச்சப்ப
வண்டியிலயாவது லிஃப்ட் கேட்டுட்டு போயிடுவேன்!
மகன்-கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகுமப்பா? அப்பா-தெரியலப்பா. இன்னமும் செலவு செஞ்சுகிட்டு தான் இருக்கேன்!
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ரிக்கா உதவியுடன் ஆட்சியை பிடித்தார்.இவர் ஆட்சியில் பலர் காணாமற்போயினர்.
35 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் கடும் சித்திரவதைக்கு 6905 a.C5LIDIT நீங்க உள்ளாக்கப்பட்டனர்.மனித வாடகை கொடுக்கல.
வுரிமை மீறல்களுக்காக சர்வ தேச நீதிமன்றத்தால் விசாரி க்கப்படவிருந்தார். ஆனால் அதற்குமுன் இறந்துவிட்டார்
ஞாபகம் இருக்கா?எனக்கு உங்களையே ஞாபகம் இல்லை. இ= நீங்க யாரு.?அடப்பாவி
நான்தான்யா உங்க ஹவுஸ் ஓநர்
தலைவர் இன்னைக்கு பேசற கூட்டத்துல என்ன ஸ்பெஷல்? மேடையில எதிர்க்கட்சிக்காரங்க விசிற முட்டைய எல்லாம் சுடச் சுடச் ஆம்லெட்டா போட்டுத் தர்றாங்களாம்.
S L S S S S S S S S 0 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நோயாளி:- தினமும் ஒரு பச்சை
*
' . முட்டை சாப்பிடணுமா } என்னால முடியாது டாக்டர் டாக்டர்-ஏன் முடியாது? நோயாளி:-ஏன்னா எங்க கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
Page 26
வலம்புரிசங்குநாதம்
ைெ த்ெதியசாலையின் இருபத்தி நான்காவது இலக்க விடுதியின் முன்பாக அங்கும் இங்கும் நடந்து கொண்டி ருந்த புகழரசியின் எண்ணம் ஒரே நிலையில் இருக்க வில்லை. உள்ளே அவர் எப் படி இருக்கிறார் என்ற பதை பதைப்பில் மனம் அலைந்து கொண்டிருந்தது.
கடவுளே என்ர அவருக்கு ஒண்டும் நடக்கக்கூடாது.நான் அவரில் உயிரையே வைச்சிரு க்கன் என்ர வயித்தில இருக் கிற குழந்தை தன் அப் பாவைப் பார்க்கோணும். எப் படியாவது கடவுளே அவரை க்காப்பாத்து. வைத்தியசா லையின் சுவரில் கொழுவி யிருந்த மணிக்கூட்டில் நேரத்தை சரி பார்த்தாள் புகழரசி, எனினும் பார்வையாளர்கள் பார்வையிடும் நேரம் பிற் பகல் நான்கு மணியாக இருந்தது.
இன்னும் நேரங்கிடக்கு. மூத்த மகளும் பள்ளிக் கூடத்தால வரப்போறாள். அம்மாவை காணல்ல எண்டு தேடப்போறாள்.மனம் பதை பதைத்தது. தனது தாய்க்கு தொலைபேசியில் இருந்து அழைப்பு எடுத்தாள். அம்மா ான் ஆஸ்பத்திரில நிக்கி றன்.அவரை ஐசியூல வைச் சிருக்கிறாங்கள்.என்ர மகள் தமிழினி பள்ளிக் கூடத்தால
வரப்போகிறாள். ஒருக்கா பள்ளிக்கூடத்துக்கு போய் கூட்டிற்று வாங்கோ. நோயா ளர்களை பார்வையிடுவ தற்கு நேரம் இருப்பதால் வைத்தியசாலையின் வெளிநோயா ளர் பிரிவில் இருக்கும் கதிரையில்அமர்ந்து கொண்டாள்.
"அங்கேதான் புகழர இயின் ஆரம்பப்பள்ளி தோழி யாக இருந்த கயல்விழியும் அந்த வைத்தியசாலையில் மருத்துவ தாதியாக வேலை செய்கின்றாள், கயல்விழி புகழரசியை கண்டுவிட்டு ஏன் புகழரசி யாருக்கு சுகமில்லை? என்ரை இவரு க்குத்தான் வேலைக்கு போயி ற்று வாறன் எண்டு போன வர் கிபிர் அடிச்சதில இவரு க்கும் பலத்த காயம். ஐசி யூவில வைச்சிருக்கிறாங் கள்.யார் நிலவன் அண்ணா வுக்கோ? ஒம் கயல்விழி. நேற்றும் நிலவன் அண்ணா
Gaujš கன்டனான். அண் டைக்கு இரணைப்பாலைக்கு வந்திருந்தவர். மரம் நடுகை நாள் என்பதால் வந்து எங்கட நூலகத்துக்கு பக்கத்தில் மரம் நட்டு விட்டு போனவர். நிலவன் அண்ணா எவ்வளவு நல்ல அண்ணா,பெரிசா ஒரு தரோடும் கதைக்கமாட்டார். ஏதாவது கதைச்சாலும் ஒன்று ரெண்டு வசனத்தோட கதையை நிறுத்தி போடுவார்.யாரோடும் கதைக்கேக்க சுத்த தமிழ்ல தான் கதைப் பார். அவற்ற பேச்சில் நேர்மை இருக்கும். எல்லாச்சிறுவர்களும் கல்வி கற்கோனும் எண்டு விரும்பு றவர்.எங்கட தேசம் எப்பவும் பசுமையா இருக்கோனும் எண்டு அடிக்கடி எங்களுக்கு சொல்லுவார்.சாதிப்பாகுபாடு களை அவர் வெறுத்தார். யாரோடும் பழகும்போது தம்பிதங்கச்சி,அக்கா, அண்ணா எண்டுதான் அழைச்சு பழகு வார்.நிலவன் அண்ணாவை எனக்கு தெரியும். மெல்லிய உருவம் தான். ஆனால் அவர் சுமந்த கனவுகளும் இலட்சி யங்களும் வித்தியசமானவை. அவருடைய முகநூலை ஒருநாள் தட்டிப்பார்த்த போது தான் அவருடை பாதையை என்னாலும் புரிந்து கொள்ள முடிந்தது. எப்போதும் எங்கள சந்திக்கேக்க சொல்லுவார்,
நாங்கள் எப்பவும் கஷ்டப்
பட்டவங்களுக்கு உதவி செய்ய வேணும்.போரால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சிக்காய் பாடுபட வேண்டும்.எங்களுடைய தேச த்தில் இருக்கின்ற வறண்ட நிலங்களை கொத்தி, பண் படுத்தி தன்னிறைவு காண வேணும். அந்நிய நாடுக விட்ட நாங்கள் தங்கியிருக்கக் கூடா ஒரு அப்பளுக்கற்ற நேர்மையான இலட்சியவாதி, வார பத்திரிகைகளில் அவரு டைய படைப்புகள் பாமர மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை.அவர் பயணிக்கின்ற பாதை வித்தியா
Ꮺ-ᎿᏝbfᎢᎶᏪᎢᎶ0ᎠᎧlᏗ .
கடவுளே நிலவன் அண் ணாவுக்கு ஒண்டும் நடக்கக் கூடாது. புகழரசி கவலைப் படாதே. நிலவன் அண்ணா வுக்கு ஒன்றும் நடக்காது. நேரம் மதியம் 12 மணியாகி விட்டது. புகழரசி வாவன்
முன்னுக்கு இரு யரசி சாப்பாட்( சாப்பிடுவம், அ நலத்தைப் பற் தெரியல. எ6 கேல்ல நிலவ நினைக்கவே த குது கயல்விழி.
ஆஸ்பத்திரி சில வாகனங்க செல்கின்றன. சோடிக்கிடக்கி டையே நாய்க யிடல்கள் தொ ணம் இருக்கின் ன்ஸ் வண்டிக ஒடித் திரிகின்ற அம்மா ை மகள் தமிழினின் வாசல்ல வாற விழி ஒருக்கா அம்மா, அம்ம என்ன நடந்தது? வைப் பார்க்கோலு யின் அழுகைச் நோயாளர்கள் எ னியை திரும்பி கள்.
அம்மா நா கூடத்துக்கு விெ அப்பா சொன் Ganu 68) a Jura) Ga i C. கறுத்த கொழு பழம் வாங்கி எண்டு. அப்பா
நடந்தது? ஏன்
னோட கதைக்க றிங்கள்? தமிழ் கையை புகழரசி முடியவில்லை. இருந்த புகழ த தைக கலை பாவுக்கு சுகம் க்கும் கவலைப்ப தமிழினியால் நிறுத்த முடியவி லுடன் விம்மி தாள். தமிழினி அவள் அணிந்தி கூட வெள்ளை கண்ணிர்த் துவ நீரும் நனைத்து அவள் தாயின் த்துக் கொண் கண்ணிர்த் துவ சேலைத் தலைட் த்து விட்டாள்
நேரம் இரண் யிருந்தது. புகழர ட்டியும் பறவா சோடாவைக் கு
யை கூட்டிற்கு GLITa)I 5uay கூட்டிற்றுவா, ா அப்பாக்கு
நான் அப்பா னும் தமிழினி சத்தத்தால் ல்லாம் தமிழி
'ப் பார்த்தார்
ன் பள்ளிக் பளிக்இடேக்க ானவர் நான் ரேக்க உனக்கு LöLIrgör LDITLib ற்று வாறன் வுக்கு என்ன அம்மா என்
னிக்கும் குடு. கடவுள் உன் னைக் கைவிட மாட்டார். கயல்விழி நிலவன் என்னில நல்ல பாசம், நாங்கள் புதுக் குடியிருப்பில, இருக்கேக்க இரண்டு பேரும் காதலிச்சுத் தான் கலியாணம் கட்டினனா ங்கள். அவற்ர உதடு மூடிய புன் சிரிப்பும், அழகிய தமிழ்ப் பேச்சும் , இரக்க குணமும் தான் அவர் மீது எனக்கு ஈர்ப்பையும் மரியாதையையும்
!!!!
உண்டு பண்ணியது.அதைவிட அவர் எழுதுகின்ற புத்தக ங்கள் எனக்கும் பிடிக்கும்.
எப்பவும் தமிழை பற்றித் தான் கதைப்பார். எங்கட மொழி பண்பாட்டை நாங்கள் எப்பவும் கட்டிக் காக்கோனும் புகழரசி, எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு.
நிலவன் ஒரு நாள் கதைக் கேக்க எங்கட வாழ்வு நிச்சயம் மற்றது. ஆனால் வாழும் போது எனது மண்ணையும் மக்களையும் இயற்கையையும் அதிகம் காதலிக்கின்றேன்.
நீ எப்போதும் உன் குழந் தைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் குடு,புத்தகக் கல்வி மட்டும் வாழ்க்கை யல்ல. அனுபவக் கல்வியையும் சொல்லிக்குடு, பிறப்பில் இருந்து இறப்பு குறுகிய காலம். நாம் தனிப்பட என் னத்தை செய்தோம் என்பது சமூகத்துக்கு செய்தோம்
முக்கியமல்ல. என்னத்தை
என்பது தான் முக்கியம். புகழரசி உன்னோடு பழகு கின்ற உன் சினேகிதிகளோடு
கதைக்கின்ற போது உனது
தாய் மொழியில் கதை, கல
த்தாள். அப் வரும் ஒண்டு பாதே ஆனால் அழுகையை ல்லை, விக்க
விம்மி அழு அழுகையால் ருந்த பள்ளிக் சீருடையை ரியும் மூக்கு விட்டிருந்தது. மடியில் படு டாள். சிந்திய ரியை தனது பால் துடை கழரசி,
டு மணியாகி F) FirLL)_Ir பில்லை.இந்த டியடி, தமிழி
ப்படமற்ற தமிழில் பேசு
நிலவனின் சிந்தனைகள் வித்
2 தியாசமானவை.
நிலவன் எங்களுக்கு ஒரு குறையும் வைக்கல. என்ன வீட்டுக்கு தேவையோ அதெ
சிறுகதை
ல்லாம் வாங்கிற்றுவருவார். தமிழினியை கவனமாப் படிப் பிச்சு சமூகத்தில உயர்த்திக் காட்டோனும் எண்டு விரும்பி னவர். பிறந்தால் நான் நேசிக்கின்ற அந்த வழிகாட்டியின்ர பெய ரை. வைக்கோணும். இந்த பெயர் ஒரு வழிகாட்டியின்ர பெயர். இது தான் என்ர கனவும் இலட்சியமும் என்று சொன்னவர்.
ø GöIG *கக் கொண் டிருந்ததில நேரம் போனது தெரியல.என்னை ஒருக்கா 16 ஆம் வாட்டுக்கு வரட்டாம். நான் போயிட்டுவாரன் புக ழரசி, ஒண்டுக்கும் கவலைப் படாத , ஒண்டுக்கும் யோசி க்காத, கடவுள் சில பேரை சோதிக்கிறது கூட. ஆனால் ஒருக்காலும் கைவிடமாட்
எனக்கு ஒரு மகன்
COBO7.2O6
டார். நாங்கள் எப்பவும் மற்றவர்களுக்கு துன்பம் செய்யக்கூடாது எண்டு நினைக்கிற மனது கொண் டவர் நிலவன் அண்ணா. அவருக்கு ஒண்டும் நடக் காது. நான் போயிற்று வந்து 5.00 மணிக்கு வந்து சந்தி க்கிறன்.
வைத்தியசாலையின் வாச லில் ஆட்கள் நிறைந்திருந்
தனர்.தள்ளுப்படாம வரிசை
யில் நில்லுங்கோ. உங்களை ஒருத்தர் ஒருத்தராக உள் ளுக்கு விடுறன் என்று ஒரு பாதுகாப்பு உத்தியோகத் தரின் குரல். காற்று மெல்ல சிலு சிலுத்து மேனியைத் தழுவுகிறது. வாசலில் நிற்கின்ற வேப்ப மரம் மெல்ல அசை ந்தாடு கிறது.வீசுகின்ற காற்று
இருபத்தி நான்காம் விடு திக்குள் நகர்கின்றேன். தோளில் தமிழினியை சுமந்த படி நிலவன் பேச்சு மூச்சு இல்லாம படுத்தி வைக் கப்பட்டிருந்தார். நிலவன், என்ர நிலவன் புகழரசியால் அழ மட்டுமே முடிந்தது. வைத்தியர்களால் எதையும் கூற முடியவில்லை.நீங்கள் வணங்குகின்ற கடவுளை மட்டும் வணங்குங்கள் என்று சொல்லி விட்டார்கள்.திடீர் என நிலவன் வாய் திறந்து இரண்டு வார்த்தைகள் பேசி னான். புகழரசி கவனம். பிள்ளை தமிழினியை கவன மாப் படிப்பி. எனக்கு ஒரே ஒரு ஆசை உன்ர வயித்தில இருக்கிற என்ர மகனுக்கு நான் நேசிக்கிற அந்தப் பெயரை வை. மண்ணையும் மக்களையும் நேசித்த பெயர். அதற்கு மேல் நிலவனால் எதையும் கதைக்க முடிய வில்லை. கண் இமைகள் இரண்டையும் மூடிக் கொண்டான்
திடீரென மருத்துவ தாதி புகழரசியின் முதுகில் தட்டி னாள்.அப்போது தான் புகழ ரசிக்கு தனது கணவன் நிலவன் பற்றிய பழைய ஞாபகத்திலிருந்து விடுபட முடிந்தது.அப்போது மருத்து தாதி, பிள்ளைக்கு என்ன பெயர வைக்கப் போறிங்கள் புகழரசி? என்ர அவர் நிலவ னுக்கு பிடிச்ச இந்தப் பெய ரையே. வைக்க போறன் அந்தப் பெயர். எண்டா? அவர் ஒரு வழி காட்டி என சொல்லியபடி தன் குழந் தையை தூக்கி நெற்றியிலே முத்தமிட்டாள்.' நிலவன் அண் ணா மாதிரியே இருக்கு புகழரசி அக்கா'மருத்துவ தாதியின் குரலைக் கேட்ட படி புன்னகைத்துக் கொண்டே வீடு நோக்கி புறப்பட தயாரா னாள்.
Page 27
வலம்புரி சங்குநாதம்
கொம்பில் நிற்ப 6LD6MÖ 6MÚN. GÈ. ளும் ஸ்டைலு do L- 5LĎLDT6Ď காற்பந்தின் நம்ம ஊரு ய யின் பெயர்பே (Bab 635T600TG ர்கள். காற்பந்து திராக்கனவு டெ
யாவது தொட் மென்பதாகத்
நாள் இந்த இ வென்று தரும் Jööff. ඵ්,6OTIT6 2O14 S_6066 போட்டியில், 2 லில் இறுதியாக றாண்டுக் கோ நிறைவேற்ற மு விடைபெற்றுள்ள உச்ச LeGabri LD மகத்தான வீர 68.260TLe6OTITLD வாரிசாய்க் கின் 2OO866 bili கின் தலைசிற போது, மெஸ் ந்த காற்பந்து டீகோவைக் 8 வீரர் ரொனால் போலும், மெ போதான். ஏனெ உலகக் கோப்6 னில் மெஸ்ஸி வேற்று வேண்டும் 6 கிரகத்தில் இருந்து வந்தவர் என்று முறையும் மு. தான் மொத்த உலகமும் அந்த ஐந் இருந்தார்கள். தரைஅடிகோல்மெஷினைப்போற்றி யில் ஆர்ஜென்டீ வந்தது. எவராலும் நினைத்துக் தனிமனிதனை கூடப் பார்க்க முடியாத அளவிற்கு இல்லை என்டு 5 பாலன் டி ஓர் விருதுகள் வாங்கி டும். காரணம் காற்பந்து ஏணியின் உச்சாணிக் அனைவருமே
வர் இந்த லியோனல் வரது நுணுக்கங்க ம் வீடியோ கேமில் செய்ய முடியாதவை. ഉിൺLി ബ്രിung) பூத்ஸ் கூட மெஸ்ஸி ாட்ட ஜெர்சியை போட் அளப்பறை செய்வா வெறியர்களின் ஒரு Dൺൺിഞ്ഞuളസ്രങ്ങp BLÜ LUTTÜë5G5 G36).J6OÖTIG தான் இருக்கும். ால்மெஸ்ஸியின்செந்த TUTTGOT SAÜGe26ÖNLEGOTIT மக்களுக்கோ வேறு b606) Bois BD60BAL லயிக்க வைக்கும் 6)LD6:ó6:ól, LIIIö öfl
தனது காற்பந்து கையில் பல ஆணன் தமிருந்தும், உச்சக் ார்மிலிருந்தபோதும் TibLier80)6OT 650L 55.55a5pg. 2007 ாடங்கியது அந்தக் T601 (366FF661 (35ITUIT கா இறுதிப் போட் ரேசிலிடம் தோல்வி ாது, 1993 இற்குப் காப்பை வாங்காத னிக்கு என்றாவது ஒரு SITLb LuJ6Ö (35|TÜ60DL என்றே நம்பினா b அந்தக் கனவை கோப்பை இறுதிப் O15 (36TU 60LJ6OT நடந்த கோபா நூற் 16OL 60LJ60T6 gub முடியாத விரக்தியில் TTÜ GLD6ö6Ö. க்கட்ட பிரஷர் ரடோனா என்னும் ഞങ്ങ8, 5ങ്ങL e.j க்களுக்கு அவரது pLİ ബlDൺൺി. கில் தங்கம் வென்ற ஸியின் நிழலில் 5ண்டுவிட்டார்கள் 6បំ១ 6TF56155g பையை வென்று தர ான்று ஒவ்வொரு pங்கிக்கொண்டே 5,60TT6b s 600réOLD னா மெஸ்ஸி என்ற if dison) LeftöIT 9600f ற சொல்ல வேண் அவ்வணி வீரர்கள் முன்னணி கிளப்
புகளுக்காக விளையாடி வருடம் நட்சத்திர வீரர்கள். ஹறிகுவெய்ன் சீரி அ தொடரில் இந்த சீசனில் மட் டும் 36 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். அகுவேரோ மான் செஸ் டர் சிட்டி அணிக்காக வெறும் 30 போட்டிகளில் 24 கோல்கள் அடித்து அசத்தினார். டி மரியா பி.எஸ்.ஜி வீரர்களுக்கு 18 அசிஸ்டுகள் செய்து லீக்1இல் புதிய சாதனை படைத்தார். இவர்கள் மட்டுமல்ல ஒடாமெண்டி, பேஸ் சோர், மாசரானோ, ரோஜோ என அனைவருமே ஃபார்பில் இருக்கும் வீரர்கள் தான். சொல்லப் போனால் தற்போதைய நிலைமை யில் நடப்பு சம்பியன் ஜேர்மனியை விட வலுவான அணி ஆர்ஜென் டீனா தான். ஆனாலும் ஏன் இந்த ஏமாற்றம்? பிரஷர்தான் இதற்கெல் லாம் முக்கிய காரணம். நாளுக்கு நாள் எகிறும் பிரஷர் ஆர்ஜென்டீனா அணியில் கெமிஸ்டிரி செட் ஆகவே 6, 656060.
இத்தகைய நட்சத்திரம் பலர் இருந்தாலும், மெஸ்ஸி என்ற சூரி யனைச் சுற்றியே ஆர்ஜென்டீனா காற்பந்து வலம்வந்தது. அது மெஸ் ஸியின் மீது அழுத்தம் தந்தது. பார் சிலோனாவிற்காக மெஸ்ஸி கலக் குகிறார் என்றால், அங்கு அவர் கப்டன் இல்லை. ஆனால் தேசிய அணியின் கப்டன் என்பதே அவர் மீதான பிரஷரை பல மடங்கு அதி கரித்து விடுகிறது.
அதுமட்டுமின்றி பார்சிலோனா வின் ஜாவிஹெர்னான்டெஸ், இனி யஸ்டா போன்ற வீரர்கள் இல்லா ததும் அவருக்கு சற்று ஏமாற்றம் தான். "ஜாவி, இனியஸ்டா இல்ல ன்னா மெஸ்ஸி ஒண்னும் இல்ல" என்று ரொனால்டோ வெறியர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், மெஸ்ஸியின் வெற்றியி விருக்கும் அவர்களின் பங்கை ஒதுக்கிவிட முடியாது. சற்றும் சுய நலம் இல்லாமல், மெஸ்ஸி கோல் அடிக்க அசிஸ்டுகள் அடுக்கிய அவர்களைப் போல் ஆர்ஜெண்டீனா அணியில் குவாலிடியான மிட் பீல் டர்கள் இல்லை. அவர்களோடு ஒத் துப்போகக் கூடிய ஒரே வீரரான டி மரியாவும் காயத்தால் அவதிப்பட் டதால், இறுதிப் போட்டியில் மெஸ் ஸியால் சோபிக்க முடியவில்லை. என்னதான் மைதானம் முழுதும் ஒடியாடினாலும் கம்பெனிகொடுக்க ஒரு ஆள் வேண்டுமல்லவா?
ஹறிகுவெய்ன், அகுவேரோபோன் றோர் அவுட் அண்ட் அவுட் ஸ்டிரைக் கர்கள் என்பதால், அவர்கள் மெஸ் ஸிக்கு அசிஸ்டுகள் செய்ய முற்பட
மாட்டார்கள். அது மட்டுமன்றி
பார்சிலோனாவின் ஃபார்மேஷனு க்கும், ஆர்ஜென்டீனாவின் ஃபார் மேஷனுக்கும் ஒரு சிறு வேறுபாடு இருக்கிறது. இரு அணிகளும் 43-3 Gaft (91 Libb grgör 6.6061TUITG கிறார்கள். மெஸ்ஸி இயற்கையா கவேஸ்டிரைக்கராக விளையாடுபவர். ஆனால் அவ்விரு அணிகளிலும் இருக்கும் இன்னொரு உலகத்தர ஸ்டிரைக்கரால் (சுவாரஸ் -பார்சி லோனா, ஹறிகுவெய்ன்- ஆர்ஜெ ன்டீனா) மெஸ்ஸி ரைட் விங்கில் ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்படு கிறது. இங்கு தான் இரு அணி
OBO72O6
களின் அணுகுமுறையும் மெஸ் ஸியின் ஆட்டத்தைப் பாதிக்கிறது. பார்சிலோனா பயிற்சியாளர் 8ജ[85 66], 6ിLDൺൺിഞu ഖങ്ങ ப்புறம் அமர்த்தினாலும், அவர் களம் முழுதும் இயங்கும் சுதந்தி ரத்தைக் கொடுத்துள்ளார். அதற் கேற்றாற்போல் சுவாரசும் அவுட் அண்ட் அவுட் ஸ்டிரைக்கராக இய ங்காமல் ஒரு ஃபால்ஸ் 9 ஆக ഖിഞ്ഞുണung ബLDൺബിൿg, 9[L தமாக கம்பனி கொடுக்கிறார். மெஸ்ஸிகோல்நோக்கிச் செல்லும் Gurg iഖ[]ൺ ിLDൺ ബിuിങ്ങ് பொசிஷனை கவர் செய்து விடு கிறார். இந்த அற்புத பார்ட்னர் ஷிப் தான் தேசிய அணியில் அவருக்கு கிடைப்பதில்லை. அதற்காக ஹறிகுவெய்னையும் குறைகூற முடியாது. அது அவரது
6060DL60.
ஆர்ஜென்டீனா அணியின் பயிற்சியாளர்களாக இருந்த மர டோனாவோ, ஜெரார்ட் மார்டி னோவோ, அலெக்சாண்ட்ரோ சாபெல் லாவோ, மெஸ்ஸிக்கு அந்த சுதந்திரத்தை வழங்கியிரு ந்தால், பார்சிலோனா அணிக்காக விளையாடியதை விடவும் மெஸ்ஸி சிறப்பாக விளையாடியிருப்பார்.
இப்படியான டெக்னிக்கல் விட யத்தைப் புரிந்துகொள்ளாத பல 5Lib, "6LD656m5 unaf (360T6OTT அணிக்காக மட்டும் தான் விளை யாடுகிறார். தேசிய அணிக்காக அவர் விளையாட விரும்புவ தில்லை" என்று வசை பாடத் தொடங்கிவிடுகின்றனர். இது இன்று நேற்று கூறப்படும் கருத்து Sleð60. 2O1O S_6066(35[ILj60L] யில் மரடோனா பயிற்சியாளராக இருந்தபோதிலிருந்தே தொடங்கி விட்டது. அத்தொடரில் ஆர்ஜென் டீனா அணி காலிறுதியோடு வெளியேறியபோது "மெஸ்ஸியால் மரடோனா ஆக முடியாது" என்று துற்றத் தொடங்கிவிட்டனர். மெஸ்ஸிக்கு உலகளவில் எவ்வ ளவுரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு அவரை வெறுப் பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலோனோர் மாட்ரிட் ரசிகர்கள். அவர்கள் அவரை வசைபாடுவதை அவர் ஒருநாளும் பெரிதாய் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் தனது சொந்த நாட்டு ரசிகர்களே அவ ரைத் துற்றுவது தான் அவரால் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. அந்த விரக்தி தான் அவரை
இவ்வளவு சீக்கிரத்தில் ஓய்வு
முடிவை அறிவிக்க வைத்துள்ளது.
மைதானத்தில் கண்ணிரோடு வெளியேறிய மெஸ்ஸி கூறிய வார்த்தைகள் "பலமுறை ஆர் 6g36ör Le6OTIT SH6OOf K3 LLUITGB GFL ĎLÚluu னாக முயன்றேன். ஆனால் முடி யவில்லை. இப்போது எனது ஆட் டத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறேன். இது முடிந்தது. அவ்வ ளவுதான்" என்று கண்ணிரோடு விடைபெற்றார். அந்தக் கண்ணிர் அவரது தோல்வியை எடுத்துக் காட்டியிருக்கலாம். ஆனால்வரலாறு அவரை ஒருவெற்றிநாயகனாகவே கொண்டாடும் காற்பந்து அவரை ஒரு சம்பியனாகவே பார்க்கும் (க)
Page 28
காலத்தால் அழியாக ଅotଉt(tálát ...
பாடல்: வசந்த ஊஞ்சலிலே. இசை ரி.ராஜேந்தள் பாடியவர்: ரி.எம்.சௌந்தரராஜன பாடலாசிரியர்: ரி.ராஜேந்தர் LILLÓ:
冢* 葱 வசந்த ஊஞ்சலிலே.ஏ. அசைந்த பூங்கொடியே. உதிர்ந்த மாயம் என்ன. உன் இதய சோகம் என்ன. உன் இதய சோகம் என்ன.அ.
x
நூலும் இல்லை வாலும் இல்லை 6)IT6of6ö ULLLb 6GG56)J6OTIT... நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா.ஆ. நானும் வாழ்வை ரசிப்பேனா.ஆ. நூலும் இல்லை வாலும் இல்லை 6ЈП60fob LJU LLD 608(36)/60TП. நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா.ஆ. நானும் வாழ்வை ரசிப்பேனா.ஆ.
நினைவு வெள்ளம் பெருகி வர நெருப்பெனவே சுடுகிறது படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய். அவளின் நினைவு பாயும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு பாவி உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு மண்ணுலகில் ஜென்மம் என என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தான். கண்ணில் ரெண்டும் திராட்சை கொடி இன்னும் வைத்து கண்ணிரை பிழிந்தெடுத்தான் இறைவா.ஆஅ. கண்ணிரை பிழிந்தெடுத்தான் நூலும் இல்லை வாலும் இல்லை 6)JT60flsö LILLLb 6llCBG36).JGOTT... நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா.ஆ. நானும் வாழ்வை ரசிப்பேனா.ஆ.
நிழல் உருவி இணைந்திருக்க நிஜம் வடிவில் பிரிந்திருக்க புத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை காடு தன்னில் பாவி உயிர் வேகும் வரை பாவை உன்னை நினைத்திடுவேன் பாடையிலே போகையிலும் தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுவேன் உறவை. தேடி உயிர் பறந்திடுவேன். நூலும் இல்லை வாலும் இல்லை 6ЈП60f60 LJU LLD 608(36)/60TП. நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா.ஆ. நானும் வாழ்வை ரசிப்பேனா.ஆ. நானும் வாழ்வை ரசிப்பேனா.ஆ.
ocolibLi சங்குநாதம்
SÚLIL606) SMS மூலம் விரும்பிக்
(36.66 விமல், சிந்து, சிவகுமார்
குடும்பம், பாலகுமார் குடும் பம், சசி, அருணா, ஜீவா, திருமதி ஜோர்ச் வில்மன்,
அர்ைபு エ காலத்தால் அழியாத கானம் பகுதிக்கு நீங்களும் பாடல்களை விரும்பிக் கேட்கலாம். உங்கள் பெயர், முகவரி யுடன் விரும்பிக் கேட்பவர்கள் பெயர், முகவரியையும்
O21,567. 1543 எனும் இலக்கத்திற்கு SMS
செய்யுங்கள்.
தரமான இயக்குநர்கள் சங்க
| AN ANRANA -
தமிழ் சினிமா இயக்குநர்கள் பலரும் ஈ செலுத்துகின்றனர். அவர்கள் குறும்பட முயற்சிகளுக்
அந்த வகையில் ஈழம் தனிநாடாக உருவ உருவாகியுள்ள படம் அறிமுக இயக்குநர் நிரே இந்த படத்தின் சிறப்பு காட்சி சென்னை வட ஸ்ரூடியோவில் திரையிடப்பட்டது. இந்த விழா சீமான், சேரன், மனோபாலா, பேரரசு, வசந்த தரமான இயக்குநர்களும் புலவர் புலமைப்பித்தன கஞ்சாகறுப்பு, சு.மு. சுரேஷ் ஆகியோரும் கலந்:
இந்த படைப்புக்கு சினி உலகம் ஊடக உங்களுடைய படைப்புகளுக்கும் இலவச ஊ 6T60 prico pr(a)cineulagam.com L156óró0T6556.
பிசி ஆசிய வானொலியில் ஒலிபரப்பாக
羲
மதீசன் தனபாலசிங்கம் இசையமைத்து ெ ஜனகராஜ், கோபிராம், ஹரீஷ், ஜேசன் மற்று லங்காசிறி இணையத்தின் ஊடக அனுசரணை வழக்கொழிந்து போன எங்கள் சிறுவர்களி நவீன தொகுப்பாக வெளிவந்து பலரது பாராட்டுக் ஒரு மைல் கல்லை அடைந்துள்ளது. பிரபல ஒலிபரப்பில் இந்தப் பாடல் ஒலிபரப்பாகிய
முன்பெல்லாம் ஒரு படைப்பை வெளியிடுன் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு படை வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படை ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் அஜந்தண் என்ற கன் கலைநோக்கில் தயாராகி வெளியாகி இருக்கும் ப6 கதை என்னவாக இருக்கும் என்று யோசிக்க கருத்தோடு முடிக்கின்றனர்.
ற்றிலும் மாறுபட்ட கதைக்க
ஈழத்தின் பிரபல நடிகர் டேன்ஸ் நடிப்பில் தய இயக்கி, ஒளிப்பதிவு செய்துவரும் இந்த படைப்பி 50% முடிவடைந்துள்ளது.
படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நிலையில் வெளியிட்டுள்ளனர். இந்த ஒருவன் மக்களுக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
COBO7.2O6
LSSMTSS S SSS S SSSLS
ழத்தின் மேல் தனிக்கவனம் கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ாக வேண்டும் என்ற நோக்கில் ாஜன் இயக்கியுள்ள கூட்டாளி பழனியில் உள்ள சு.மு.ஏ. வக்கு பாரதிராஜா, ஜனநாதன், L[[T606ỞI, Lốl6ộöl6ỞI Đ_LLIL- LJ60 ர், நடிகர்கள் சத்யராஜ், விதார்த் து கொண்டனர். 5 அனுசரனை வழங்கியது. டக அனுசரணை வேண்டும் Dல தொடர்பு கொள்ளவும்.
lu! கிள்ளி நுள்ளி பாடல் ఖ
അ
வளியான பாடல் கிள்ளி நுள்ளி லும் மதீசன் ஆகியோர் பாடி, uിൺ ബൈൺിunങ്ങg. 60T 66061TUTLGBU UTL6b56floor களைப் பெற்ற பாடல், மேலும் வானொலியான பிபிசி ஆசிய ருக்கிறது. ஈழத்தமிழர்கள் ள் இந்த இளைஞர்கள். களத்தில் சிப்பி சோகி
g5 5.260TLDIT60T 605 silu Dis ப்பை இயக்கி வெளியிட்டாலும், ப்பிற்கு தான் மக்கள் தற்போது
லைஞனின் வித்தியாசமான டைப்பு சிப்பிசோகி. ஆரம்பத்தில் வைத்தாலும் இறுதியில் நல்ல
ாராகும் பாடல் ஒருவன். தர்சன் ற்கான படப்பிடிப்புகள் தற்போது
D ப்டக்குழுவினர் ஒரு போஸ்டர் த என்ன சொல்ல போகிறான்
எல்லை இல்லாச்சூனியத்தின் மூடற்பெருமிருட்டு மொய்ப்பிடையே. ஓடிவரும் காற்றுருண்டை ஒன்றிருந்த காரணத்தாலே, de) (Burr
மூச்சு விடலானோம் முளைத்து காற்றிலே தூசு கலந்திருக்கும் காரணத்தாலே நேற்றும் இன்றும் நாளையும்
நீலமாய்த்
தோற்றம் தருகின்ற வானத்தனிப்பந்தல் மூட உருளும் பெரிய உலகு பல்லாயிர கோடிப் பந்து நெருப்புகளில் சொல்வார்கள்
சூரியனும் ஒன்று
என்று
செய்யாமற்
செய்த உதவி சிறிதோ?
அச்சூரியனால்
பையநகரும் பகல் உருளும் பெரிய உலகில் உயிர்கள் பெருகும் பெருகிப் பலவாய்
நிரையாகி கும்பலாய்ப்படும்பலாய்க் கோடிகளாய்ப் பல்கிவிட இன்பதுன்பம் கூடும் எழுந்து பையநகரும் பகலெல்லாம்
பல்லுயிர்கள் உய்ய விழையும் உழைப்பாலே
மெய்வருந்தி உண்டி பெறவும் உடைபெறவும் பாடுபடும். பண்டங்கள் எய்தும் பல.
பின்னர் ஒருநாள். பிணமானார் அண்ணனார் என்ன இனிச் செய்வான்? 6াupjটgBUTT6র্তা மண்ணோடு மிஞ்சாது மண்ணுவான் அண்ணன் மரந்தடிபோல் எஞ்சுமோ அஞ்சாறெலும்பு மாண்டவனைக் கொண்டோர்மரநிழலிற்போட்டார்கள் நீண்டபொழுதாய் நினைந்திரங்கிச் சோர்ந்து கதறி அழுதார்கள் காட்பொதுக்கில் வீசி இதயம் குலைந்தார் இடிந்து அண்ணன் மறைந்தான் அவனை நினைந்த தம்பி எண்ணத்தில் மூழ்கி இருந்து விட்டான் கண்ணிர் வழியும் முகத்தனாய் வாழ்வைக் கருதி அழியும் அசுத்தனே ஆய் மூச்சுக்காற்றன்றே முயல் எலியை ஒடவைக்கும் ஆச்சரியசக்தி? அதுபோலவே மேற்சாதி ஆனாலும் அண்ணருக்கும் அப்படியோ? அக்காற்றுத்தானோ இயக்கிவைக்கும்தான்? உய் என்று வீசும். உயர்ந்த மரங்களையும் கொய்து முறித்துக்கொலை செய்யும் வையகத்தைத் தூளாக்கி நீக்கித் தொலைக்கின்ற காற்றன்றே ஆளாக்கும் எம்மை அசைத்து? பற்றும் நெருப்பைப் பரந்து படரவைக்கும் தொற்றித் தொடுத்துத் தொடரவிடும் முற்றும் எரிக்க நெருக்கும்-நெருப்பை விரிக்கும் சுருக்க உதவி செய்யும் காற்று காற்றே உயிர்ப்பு கருத்துகளின் தோற்றுவாய் ஆற்றல் அதுவன்றே? ஆதலால் ஏற்றமுடன் மேம்பட்ட சித்தமிளிர்வுக்கே ஆதாரம் நாம் பெற்ற வாழ்க்கை நலம் இந்த வகையாக எண்ணி இருந்த அவன் சொந்த உடம்பை வந்து தொட்டிருந்த இன்பத் தளிர்க்கை விரல் கண்டுதன் நெஞ்சிழந்து குளிர்ச்சி கொண்டான்,கூடிக் குழைந்து
1986 இல் வெளிவந்த கவிஞர்
முருகையனின் அது= அவர்கள் எனும் நூலில் இருந்து.
Page 29
படம் வருவதற்கு முன்பே பலரின் கவனத் தையும் ஈர்த்த ஒரு படம் GLD (EJIT.
6a6or 6montij GBL:ntj GBL படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது. இந்த காட்சியை கட் செய்யுங்கள், அந்த காட்சியை கட்செய்யுங்கள் எனக் கூறியது. இப்படி பல தடைகளை மீறி இன்று உலகம் முழுவதும் இப் படம் வெளிவந்துள்ளது.
ஒரு சில இயக்குநர்கள் B6ö60 LILLÖ Su68ólu!Lö
வலம்பு சங்குநாதம்
வெளியே தெரியாமல் இருப் Limi্য86াঁ,
அந்த goes நடித்த ஆள்படத்தின் இயக் குநர் ஆனந்த கிருஷ்ணா தான் இந்த மெட்ரோ படத்தின் இயக்குநர்
ஆசைப்படுவதில் தவ றில்லை, பேராசைப்படுவது ஒருவணைஇத்தனைமோச LD60T தி செல்கிறது என்பதேமையக் கரு அழகான குடும்பத்தில் சிரிஷ் இருக்க, இவருடைய
தம்பிக்கு சொகுசு வாழ்க்கை
வாழ ஆசை வருகிறது.
இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ் என்று SLUIT, SILDLIIDET, SGORöIESOOTGÖT எவ்வளவோ அறிவுரை கூறினாலும், கேட்காமல் பைக், ஐ போன் வாங்கு வதற்காகதன் நண்பனின் மூலம் நகை பறிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்.
தனக்கு தேவையான அத்தனை பணமும் வர, ஒரு கட்டத்தில் பணத்திற் காக தன் சொந்த அம்மா 60D6C3 u. 635ted 6D 6 afu கிறார்.
இதன் பின் சிரிஷ் தன் தம்பிதான் கொலைகாரன் என்று தெரியாமல் இந்த
அவுஸ்திரேலியாவிற்குள்
Is ioning om genengah
· ng ni
MMMMM J S0S S S S S S S S S S S S S S S
ess இருப்
இக்
■ உங்களது பணத்தை விண்
1 11
TST YYS S SSJSSSSSS0SSS S S S S S S S S S S S S S L CCC LS
S S S S S S S S S S SS
エ、エ、エ、エcm cm cm cm
置 km s。
S YM SS S S S S S S S в л аннал
TYMSSSS SSTTSSSJSSS 0000 L S LL L LLS
ബ ജില് ിE ബട്ട
மேலதிக விபரங்களுக்கு
S S S S S S S S S S SS
தம்பலை பிடிக்க புறப்பட என்ன ஆகின்றது என் தை மிகவும் உணர்ச்சி பூர்வமாக கூறியிருக்கின் ரர்ஆனந்தகிருஷ்ணா.
படத்தின் முதல்ஹிரோ நிரைக்கதைதான, அதை விட இப்படி ஒரு கதையை
தேர்ந்தெடுத்ததற்காகவே ஆனந்த் கிருஷ்ணாவிற்கு ஒரு பாராட்டு சென்னை போன்ற மெட்ரோ சிட்டி களில் நடக்கும் வழிப்பறி நளை கண்முன்கொண்டு வந்துள்ளார்.
ஒரு மாணவன் எப்படி பணத்திற்காக இத்தனை குற்றங்களை எல்லாம்
செய்கிறான் என்பதையும் ിഖ". ബണിg) (Lit.(8 நாட்டியுள்ளனர். அதிலும் சயின் பறிப்பு எப்படி நடக் நின்றது என்பதை இத் னை ஆழமாகவேறு எந்த பத்திலும் கூறியது இல்லை ான்றே கூறலாம்.
இப்படத்திற்கு சென் ஸ்ார் பல தடைகள் விதித் தாக கூறுகிறார்கள் உணன் மையாகவே இப்படத்தை ார்த்தபிறகு பல பெண்கள் விழிப்புணர்வுடன் தான்
இருப்பார்கள்.
ஏனெனில் பெண்கள் எப்படி வெளியே வந்தால் செயின் பறிப்பு நடக்கும் என்பதை மிகவும் டீட்டெ யிலாக கூறியுள்ளனர்.
நாம் பார்க்காத ஒர் உலகத்தில் டோச் அடித்து
வெளிச்சத்துடன் வெளியே காட்டியுள்ளார் இயக்குநர். இதற்கு முன் இப்படி ஒரு
யது பொல்லாதவன் பட மாக தான் இருக்கும். ஆனால், பல இடங்களில் குறும்படம்பர்ப்பதுபோலவே ஒரு எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
* இது கண்டிப்பாக நடித்த நடிகர்கள் தான் காரணம் என்று கூறலாம், ஹிரோ Ց16)յմb6Օւա 5Լbմ 6Վb வருமே யதார்த்தத்தை மீறி நடித்துள்ளது கொஞ் சம் செயற்கை தனமாக உள்ளது.
பாபிசிம்ஹா எப்போது இந்த படத்தில் நடிக்க சம் மதித்தார் என்று தெரிய வில்லை.ஏனெனில் படத் தின் ஆரம்பத்தில் பெரிய பில்டெப்புடன் மிரட்டினா
னும் கிளைமேக்ஸில் கிச்சு கிச்சுமூட்டிசெல்கிறார்.
படத்தின் திரைக்கதை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரு பதற்றத்துடனே நம்மை உட்கார வைக் கின்றது.
படத்தின் வசனம் 'ஒரு பையனின்ஆசையைநிறை வேற்றுவது அப்பாவின் கடமை, பேராசையை இல்லை திருடனாக இருந் தாலும் Gug Taoa வரக்கூடாது போன்ற வச 60556ft 356.60 fiss 6D66
பாடல்கள் மனதில் நிற்க வில்லை என்றாலும் பின் னணியில் மிரட்டுகிறார்.
த்திற் சேர்ப்பது உதயகுமாரின் ஒளிப்பதிவு அதிலும் கிளை மேக்ஸில் அந்த இரவில் நடக்கும் காட்சியை லைவ் வாக பார்ப்பதுபோல் இருந்
தது.
அட செண்ட்ராயண் அனைத்து கதைக்களத்
சோகம் என அனைத்தி லும் செம்ம ஸ்கோர் செய் கிறார்.
இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக ஒரு சில கதா பாத்திரங்கள் நடித்திருக்
56DTL).
SHLÉDL DIT GOD6 685 T6C5D6AD செய்த ஹிரோவின் தம்பி Lúlsör 6053.J60560DLL, GTCBá. கிறார்கள், ஆனால் அது பற்றி எந்த ஒரு தகவலும் வராதது லொஜிக் மீறல்.
மொத்தத்தில் மெட்ரோ போன்ற ஹைஃபை சிட்டி களின் மற்றொரு இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுகாட்டியதற்காகவே கண்டிப்பாக இந்த மெட் Gumaoshurpasasao Tib.
Daoz之Q1G
FA
Page 30
தகவலறியும் உரி 60LD& F. LLDITGOrg (RTI) கடந்த மாதம் 24 ஆம் திகதியன்று பாராளு மன்றத்தில் வாக்கெடுப் பின்றி நிறைவேற்றப் பட்டது. இச்சட்டமானது கடந்த பதினைந்து ஆண்டு களாகத் தயாரிக்கப்பட்டு வநதது. அரசின் தேசிய, மாகாண மற்றும் உள் ளூராட்சி மட்ட அடுக்குக ளோடு அரசசார்பற்ற நிறு வனங்களையும் இணை த்து இறுதி வடிவம் பெற்றி ருப்பதானது மகிழ்ச்சி தருகின்றது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் தோற்றம 1990 களின் பிற்பகுதி யில் ஏற்பட்ட ஆசிய பொரு ளாதார நெருக்கடியைத்
ஆசிய பொருளாதார நாடு கள் பலவற்றில தகவல் அறியும் உரிமைச் சட் டம் மற்றும் நிதிப்பொறு ப்புச் கூறல் சட்டம் என் பன தோற்றம் பெற்றன. புதிதாக கைத்தொழில் LDULDIT6OT BITGB36 TT60T இந்தோனேஷியா, மலே சியா, தாய்லாந்து போன்ற (அடம் ஸ்மித் கூறுவது போல மிலேச்சத்தனமான
C3LT35560)6OT 685 Te00TL
நாடுகள்) நாடுகளை கீழ் ப்படியச் செய்வதற்காக இச்சட்டங்கள் Glaѣп600ї06 6uJULILL6OT. 5 6065ffi கிலும் தகவல அறியும் D fleoLD (RTI) (965 லது தகவல் அறியும் சுத ந்திரம் (FOI) என்பன பல நாடுகளில் பாவனை யாளர் பாதுகாப்பு உரி மைச் சட்டங்களின் இய ற்கையான பின் விளைவு களாகவுள்ளன.
1990 களின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்த ஆசிய நிதிநெருக்கடியானது குறி ப்பாக நிதிநெருக்கடியால பாதிக்கப்பட்ட அநேக நாடு களின் நிதிச்சந்தைகள் பற்றிய போதிய தகவல் њeir 8601600LDuЈП(360(3ш நிகழ்ந்த தென்பதனை
நிரூபிப்பதற்கு தக்க சான்
றுகள் உளளன.
இலங்கையிலும் கூட
வலம்புரிசங்குநாதம்
also libralian
பாரிய பொருளாதார தாரா 6TLDuLDT iss6560r 6J60ci LIIඛණ් ජීව{6H60 199C භී,Li) ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களான ரெலி கொம், ருநீலங்கன் எயா j് ഞൺ 606m), மற்றும் afG36OT60 ET6) 6T60TL6OT
1990 களின் பின்னரைப்
பகுதி களில் பகுதியாக தனி யார் மயமாக்கப்பட் டன. தனியார் மயமாக் கல்செயற்பாடுகளினபோது அரச நிறுவனங்களின் சொத்துகள் குறை மதிப் பிடப்படல் மற்றும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்பன முன்வைக்கப் பட்டன. மேலும் சுதந்தி ரத்துக்குப் பின்னர் இல ங்கை முதல்தடவையாக 2001 ஆம் ஆண்டில் அரசின் அதிகரித்த செல வீனம் காரணமாக எதிர் மறை(-15%) வளர்ச்சி யினை எதிர்கொண் டது. (2OOO & Lib & 600TL6IT வில் ஆனையிறவின்
வீழ்ச்சிக்குப் பின்னர் உக்
கிரமடைந்த உள்நாட்டுப் போர் அச் செலவீன அதி ரிப்புக்கான தேவையை பகுதியளவில் ஏற்படுத்தி யிருந்தது)
2001 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின் போதான பாரிய ஊழல்கள் மற்றும் எதிர்மறையான பொரு ளாதார வளர்ச்சி என்பன வற்றின் காரணமாக நிதி பொறுப்புக் கூறல் சட்டம் மற்றும் தகவல் அறியும் 2_flóOLDá GLLuð 616öru னவற்றுக்கான பிரேர ணைகளை அப்போதைய
எதிர்க்கட்சியாகவிருந்த
ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்தது. 2OO1 olid ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற பாராளுமன் றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இப்போதும் ஐக் கிய தேசியக்கட்சி பதவி யில் உள்ளது. ஐக்கிய தேசியக கட்சி அரசானது நிதி (முகாமைத்துவ) பொறுப்புக் கூறல் சட்டத்
தினை 2003 ஆம் ஆன டில் இயற்றியது. தகவல் அறயும் உரிமைச் சட்டத் தின் முதல் வரைவானது 2OO3 &LD &,600TL265 இவ்வரசினால் ஏற்படுத் தப்பட்டது. ஆனால் தக வல் அறியும் உரிமைச் சட்ட மூலமானது பாரா ளுமன்றில் சமர்ப்பிக்க ப்படுவதற்கு முன்னதா a5G36. 2OO4. SebLib. Sb6OÖTIGB ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தல்களில்அரசுதோல்வி யைத் தழுவியது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் eligiu Golds குறைபாடுகள் இலங்கையில் நல் 66D600r 600TLD 685 Te0cr (B இயற்றப்படும் 96.OD6OTU அநேக சட்டங்களைப் போல நிதி (முகாமைத் துவ) பொறுப்புக் கூறல் சட்டமானது இன்று வரை முற்றுமுழுதாக அமுல் செய்யப்படவில்லை. உதா ரணத்துக்கு நிதி (முகா மைத்துவ) பொறுப்புக் கூறல் சட்டமானது வரவு செலவுத் திட்டப் பற்றாக் 56ODODU 9Jē 2OO6 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5% வரை குறைக்க வேண்டும் என நிர்ணயி த்திருந்தது. இது முன் 606OTU 858ólu LDö56ń சுதந்திர முன்னணி அர af IT TEāj a5 5j 5 6 IT IT GE 6D IT (2004-2014)தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசினாலோ இற்றை வரை எய்தப்படடிருக்க வில்லை. மேலதிகமாக இவ் இலக்கானது எதிர் காலத்தில் அடையப்படும் என்பதற்கான எந்தவொரு
4.
DENDE
உறுதிப்பாடும் அறிகுறி யும் கூடத்தென்படவில்லை. 1987 ஆம் ஆண்டின அரச கரும மொழிகள் சட்டமானது அரசியல் விருப்பங்கள், அக்கறை யின்மை மற்றும் பொதுச Gຫ@ຫລມຫົວ ຂ_cian அதி காரிகளின் அர்ப்பணிப் பின்மை போன்ற கார ணங்களால் இன்னமும முற்றுமுழுதாக அமுல் 68LULL656060D6D (3O வருடங்களாக அமுலில் இருந்தும்) என்பது மிக 6)|LD (3LDITỡLDIT60T Đ_6001 மையாகவுள்ளது.
அதனைப் போலவே 2OO3 & Lib &,600rige) அப்போது ஆட்சியில் இரு ந்த அரசானது பாவனை யாளர் விவகார அதிகாரச் சட்டத்தினை (CAA) செயற்படுத்தியது. இச்சட்ட மானது இற்றைவரை шп6u6060тшп өтуі шп5laып ப்பில் மிகக் குறைந்த தாக் கத்தினையே செலுத்தி வருகின்றது.
நீதித்துறையைப் பொறு தத வரை தாமதிக்கப்படும நீதியானது எப் போதும் மறுக்கப்படும்நீதியாகவே கருதப்படுகின்றது. எனவே நாட்டின் ஆளுகையில் சாதகமான மாற்றத்தினை D 600 GL60ó500T C6) 600TG மானால் தகவல் அறியும் உரிமைச் சட்ட மூலத்தில் முன்மொழியப்பட்டுள்ள அபராதமானது துரிதமாக வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் தகவல் அறி யும் உரிமை மீறப்படு மிடத்தில், நீதிமன்றின் உதவி பெறப்படாமலேயே அபராதம் விதிக்கும் அதி காரம் தகவல் அறியும் உரிமை ஆணைக் குழுவு
க்கு வழங்கப்பட்டிருக்கின
厘D@、
GUIT (D6TTBITU தகவலகளுக்கான விலக்களிப்பு ஒரு பாரிய குறைபாடாகும
தகவல் பெறும் உரி மைசசட்டத்தின் 5 ஆவது சரத்து, தகவல் பெறும் உரிமைகளுக்கான வில க்களிப்புகள் பற்றிக் குறிப் பிடுகின்றது. இச்சரத்தா னது எந்தவொரு தனி நபர், தேசிய பாதுகாப்பு. இலங்கையின் சர்வதேச விவகாரங்களுக்கு "தீவி ரமாக கேடு விளைவிக் கக் கூடிய தகவல்கள், நாட்டின் பொருளாதாரத் துக்கு பாரிய குந்தகத் தினை ஏற்படுத்தக் கூடிய
5866) 16D856IT L4606OLDörr சொத்து பாதுகாப்பு, பிர த்தியேக மருத்துவ தர வுகள், மற்றும் ஏனைய
வற்றுடன் தொடர்புடை
யதாக அமைகின்றது. மேற்கூறப்பட்ட அனேக விலக்களிப்புகள் செல்லு படியானவையாக இரு ந்தபோதும் இவ் விலக் களிப்புகள் நெருடலுக் g5pflш60төшпаѣёѣ вѣп600тü LIGélodrp60T.
நிர்வாகம் விலை,நான யமாற்று வீதம், அல்லது வட்டி வீதம் அல்லது சீரா க்கல்கள், மாற்றங்கள், என்பன பற்றிய உரிய காலத்துக்கு முன்னரான வெளிப்படுத்தல்கள் சந்தை யில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனை யும்அதனமூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்ப தனையும் கட்டுரையா ளர் ஏற்றுக்கொண்டா லும், வங்கிக் கட்டுப்
OBO72O6
பாடுகள், வரிவிதிப்பு கடல் கடந்த வர்த்தக ஒப்பந்தங்கள், பற்றிய தகவல்கள் எவ்வாறு நாட்டின் பொருளாதார த்திற்கு பாரிய பாதிப் பினை ஏற்படுத்தும் என் பதனை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது. இங்கு “உரிய காலத் துக்கு முன்னர்" எனும் பதமானது, தெளிவற்ற தற்சாரந்த ஒரு பதமாக வுள்ளது. இது பொது மக் கள் முக்கிய பொருளா தார மற்றும் நிதிசார் தகவல்களை அறிந்து கொள்வதைத் தடுக்கும் எதேச்சாதி காரத்தனம் Lilds 355T3566). BT.600TL படுகின்றது. இதன்மூலம் பொருளாதாரத் தினர் மீதான பிடி இறுகுவதோடு மக் களின் நலனிலும் பாதகமான தாக்கத் தினை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு மேற் கூறப்பட்ட விலக்களிப் புகள், அரச பத்திரங்கள் மற்றும் அரச முறிகள் என்பனவற்றின் உள் வர்த்தக நடவடிக்கை ளை ஊக்குவிப்பதாகவே அமையும். அவ்வாறான உள் வர்த்தக நடடிவடி க்கைகள் 2015 ஆம் ஆண்டுமுதல் இடம் பெற்று வருவதான குற் DöröFIILLG6856ff 2015 é25LD ஆண்டு முதல் முன் வைக்கப்படுகின்றன.
விலக் களிப்புகள் பொருளாதாரச் சரிவு அல்லது வீழ்ச்சி தொட ர்பான தகவல்களை பொதுமக்களிடம் இரு ந்து மறைப்பதற்கும் Lju60rUG55 LIL6DTLD. 1990 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற் பட்ட ஆசிய நிதி நெருக் கடிக்கான முக்கிய கார னமாக விருந்தது, அநேக ஆசிய அரசா ங்கங்கள் பொருளாதா ரம் மற்றும் நிதித்துறை தொடர்பான தகவல் E6D6T LD556f 6OLGu 66) of UG5 BIT60)LDGul ULJITg5L b.
Page 31
F60)LDL685ITUE விடவேதப்பித் தோம் எனவு ଭୌ[ _G ଗରାଗୀ୩୯: தது எலி.
அந்த நேர வோரமாக இ மீது ஒரு காக ருந்தது. அந்த யைக் கண்டு 60Duti 85600TL &b55 as T35LD யின் அருகே அதனை விர முயன்றது. த அலகினால் எ கொத்திப் போ காகம் தன் வருவதைக் க ŠäF... ŠäF... GT6 Up Lf5TLILDIT தைப் பார்த்தது BITELD 660 நீங்கள் செய்வ மண்டபத்தில் வந்த மனிதரு தெருவில் ஓடி இங்கே தெரு என்னைப் பிடி கொல்ல நி6ை இ0 B5G36TT... 6T6OT L ජීව), 356,ouT6OOT வைக்கப்பட்டிருந்தன. எந்த கொஞ்சமாவது சத்திரத்தில் விதவிதமான D 6OOT6O)6) 36061556DITLD காட்ட மாட்டீர் 2 600T6), UGOOTL i856i என யோசித்த நேரத்தில், அன்போடு ே
鄒
Search for people paces and things
25 கோடிமக்களை பிளாஸ்டிக் sLLunts
உபயோகிக்காதீர்கள் என்று கட்டாயப்படுத்துவதை விட
இந்த நல்ல கிண்டல்பண் ¬ ܀ 6T LILLIT LO6 I support v.
ஒரு உத்தரவின் மூலம் அவைகளின் உற்பத்தியை அரசால் நிறுத்த முடியாதா?
சகித்துக் கொண்டு வாழா ரசித்துக்கொண்டு வாழும் இருக்கிறதுலேயே வாழ்க்கை uuumda asyLDTIGIr GadonaruuTrit (69 ஜல்லிக் கட்டுன்னு
நினைக்காதீங்க" அதைவிட பயங்கரமான adapatuntC gdig இருக்குங்க தாலிக்கட்டு
நீங்கள் பார்த்தஃபேஸ்புக்கில் உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
93DO 2 EEGI GLGELő facebook Li.
ன் வந்து BEETLİD, LIGODL Dė ண்ைடபத்தை ய ஓடி வந்
த்தில் தெரு ருந்த மதில் ம் அமர்ந்தி க் காகம் எலி விட்டது. எலி மகிழ்ச்சியில் ானது, எலி பறந்து வந்து ட்டிப் பிடிக்க னது தடித்த 656ODuis
60Tg5). னைத்தாக்க $600TL 6T65 ன்று அலறிய கக் காகத்
5.
୪t600 tit! து சரிதானா?
g) 6TC36T க்குப் பயந்து வந்தேன். வில் நீங்கள் த்துக் னக்கிறீர்
மீது 5l 85Ꮂ560Ꭰ600Ꭲ களா? என்று 5ட்டது.
agendran one
ருஸ்ணா
Else IIT
ծ ԼDցOlՑ-601
60
னகர் வருது ? anth
ijayak
அதனைக் கேட்ட காகம், எலியே! எனக்கு மிகவும் பசியாக இருக் கிறது என் பசிக்கு இப் போது உணவு தேவைப் படுகிறது. அதனால் உன்னை இரையாகக் கொள்ள வேண்டுமென்று
நினைக்கிறேன். அதனால்,
அடம்பிடிக்காமல் எனக்கு இரையாகிவிடும் என்று கண்டிப்புடன் கூறியது. analb Siéodréoorn உங்கள் பேச்சிலும் ஒரு வித நியாயம் இருப்பதாக உணர்கிறேன். ஆனால், உங்கள் குஞ்சுக்கு இதைப்போல் ஓர் ஆபத்து நேர்ந்து அது வேறு ஏதாவது பறவையிடமோ, விலங்குகளிடமோ சிக்கிக் கொண்டால் அது என்ன LIFTOBLIGBSL ib... 9 LITÃJ856iT (3565ċji போன்று என்னை நினைத்து எனக்கு உயிர்ப் பிச்சை கொடுங்களேன்! என்று பரிவோடு கெஞ்சி யது எலி.
எலியின் சாமர்த்திய மான பேச்சினால் காகத் தின் மனது இளகிவிட்டது. சிறிது நேரம் யோசனை செய்த காகம் எலியைப் பார்த்து, எலியே உன்னைப் பார்த்த போது
G
t பிடித்தவை. Likes 767
O3O72O6
எப்படியாவது உன்னை சர்ப்பிட்டு விட வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது.
60T 660TLT6OT வார்த்தைகளைக் கேட்கிற போது அந்த எண்ணம் என் மனதைவிட்டு அகன்றுவிட்டது. நீ உன் சாதுர்யமான பேச்சினால் என் மனதினுள் இருக்கிற
பாச உணர்ச்சியினைத்
தட்டி எழுப்பிவிட்டாய். இனிமேல் நீ பயமில்லா மல் செல்லலாம் என்று கூறியபடி வேறு இரையைத தேடிப் பறந்து சென்றது.
எலியும் உயிர்பிழைத்த மகிழ்ச்சியில் தன் இருப்பிடத்தை நோக்கி வேகமாக ஓடியது. 660LJT6OT CLJ336OTT6) எதிரியின் மனதைக் கூட மாற்றிவிடலாம் என்பதை அந்த எலி மிக நன்றாகவே அன்று புரிந்து கொண்டது. அன்புக்கு இத்தனை பெரிய சக்தியிருப்பதையும், அது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாக அறிந்து கொண்டது. தானும் பிறரிடம் அன் போடு இருக்க வேண்டும் என்று அன்று முதல் அது உறுதி பூண்டது.
i.
கஜரூபன்
gression
மல், கஷ்டத்திலும் வாழ்க்கை கிராமத்து
謁
உலகின் தலைசிறந்த 10 அறிஞர்களுக்கு சிலைவைத்துள்ள சிங்கப்பூர் MDS பல்கலை கழகத்தில், பத்து அறிஞர்களில் ஒருவராக நம் திருவள்ளுவருக்கும் சி6ை வைக்கப்பட்டுள்ளது.
தமிழா பெருமைக் கொள்
凌ーリー
W.facebook.com/valampuri Eguib 56 ljóðugja, GúuÉ5Ír. த்ததில் பிழத்தவைபகுதியில் பிரசுரமாகும்.
Page 32
Danub அல்லது உள்ளம் என்ற ஒன்று உயி ருடனும் உடலுடனும் பின்னிப் பிணைந்தது. ஒருவ ருடைய உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் உள ஆரோக்கியமே அவரது வாழ்வில் கூடியளவு செல்வாக்குச் செலுத்துகிறது எனலாம். பண்டைக் காலந்தொட்டு இவ் உள அல்லது மன சம்பந்தமான
கோட்பாட்டை தொட்டு வைக்காதவர்களே இல்லை.
பொய்யாமொழியார் உலகப் பொதுமறையாம்
திருக்குறளில் மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பது
அறத்திலே சிறந்தது என்றும் "வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" என்றும் மனம் அல்லது உளம் என்ற இருகருப் பொருட்களை யும் விபரிக்கின்றார்.
இந்தமனம் வயது முதிரும் போது அனுபவத்தில் திளைத்து முழு நிறைவடைகின்றது. ஆனால் பல கார னங்களால் அது முதியவர்களில் அழுத்தத்திற்கு
உள்ளாகின்றது அல்லது சோர்வடைகின்றது. இதனால் பொக்கிசமானஅவர்கள் பெற்ற அனுபவங்கள் அவள் களைச் சார்ந்தோரிடம் சென்றடைய முடியாது போகின்
றது. மாறாக சிலவேளைகளில் பராமரிப்பாளர்களுக்கு சுமையாகவும் ஆகிவிடுகின்றது.
முதியவர்களின் மனஅழுத்தம் ஒரு பொதுவான பிரச்சினை. மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் அல்லது அதைநிவர்த்தி செய்வதற்கும் பல வழி
முறைகளுண்டு. இவற்றில் பிள்ளைகளுக்கும் பரா
மரிப்பாளர்களுக்கும் நிறையவே பங்குண்டு.
ஏன் இந்த மன அழுத்தம் முதியவர்களுக்கு ஒரு பொதுவான பிரச்சினை என்பதை உற்றுநோக்கினால்
பல காரணங்களை மனவள மருத்துவர்களும் ஆராய்ச் சியாளர்களும் முன்வைக்கின்றனர். உண்மையில் இது
மூளையில் ஏற்படும் நரம்புக் கலங்களுக்கு இடை
யேயான தொடர்பாடலில் உண்டாகும் ஒரு இரசாயன மாற்றமாகும். இது தற்செயலான ஒருநிகழ்வு அல்ல.
இந்த மாற்றங்களுக்கு பலகாரணங்கள் உள்ளன. பரம் பரையில் யாராவது மனஅழுத்தத்தால் பாதிக்கப்
பட்டிருப்பின் அது ஒருமுக்கியமான காரணியாக அமை கின்றது.
பாரதூரமான மருத்துவ பிரச்சினை குறிப்பாக மார
முதியவள் ஒருவரின் மிக அன்புக்குரிய நெருக்கமான ஒருவரின் இழப்பு அல்லது பிரிவு திடீரென ஏற்படும் ஒரு
டைப்பு பாரிசவாதம், புற் ஏதுக்களாக கருதப்படுகின்
இதைவிட நீண்ட ஓய்வுபெறல், அதனால் மற்றவர்களில் வாழ்வா தேவை அளவுக்கு அதி: றம் போன்ற சமூக, பொரு செல்வாக்கைச் செலுத்துக் இந்த மன அழுத்தத்தி இவற்றை ஆரம்ப கட்ட முக்கியவிடயமாகும் குடும் இக்குணங்குறிகளை இன காரணமில்லாத கவ கூடியதன்மை, களைப்பு மையில் குறைவு நித்தி அழுதல் மற்றும் தற்கொ படுத்துதல் போன்றவற்ை களில் பொதுவாக உடம் நோ அல்லது வலி ஏற்படு அறிகுறியாகக் கொள்ளல
நித்தரையின்மை, க வையே பொதுவாக மன முதியவரை மருத்துவ குணங்குறிகளாகும்.
நோக்குவோம்.
எவ்வாறு மனஅழுத் LD606Org LIGO assigGOOTria போன்றே அதற்குரிய பரிசு வழிமுறைகளைக் கைய இது மூளையின் நரம் படும் இரசாயன சமச்சீரின் முக்கிய இடத்தைப் பிடிக் Sb6OÖTIGBEBITSOFFÄRE56T SJUTTLij னவை என்று நிரூபிக்கட் உள்ளன. இம்மருந்துகள் குறைக்க அல்லது குணப் ෆිෆා - ජිබ්රෝහී60HLib.
முதியவர்கள் இம்மருந் என்று யாரும் எதிர்பார்க்
so sau
06868858 என்ற
றுநோய் என்பனவும் முக்கிய 1றது. நாட்கள் சேவையிலிருந்து ஏற்படும் நிதி நெருக்கடியும் தாரத்திற்கு தங்கவேண்டிய கமான மதுபாவனை இடமாற் ளாதார பிரச்சினைகளும் மிகுந்த ன்ெறன. ண் குனங் குறிகள் என்ன? த்திலேயே இனங்காணல் ஒரு bப அங்கத்தவர்களே பொதுவாக ாங்கண்டுகொள்ள முடியும். லை, எளிதில் கோபமடையக் (தஞ்சக்கேடு) கிரகிக்கும் தன் ரையின்மை, பசியில் மாற்றம், soao 660creCorrigaO)6T 66.6 ft Dறக் குறிப்பிடலாம். முதியவர் பில் வேறுபட்ட பல இடங்களில் வதை ஒருமுக்கியமான நோய்
TLD. ளைப்பு உடம்புவலி என்பன அழுத்தத்திற்குள்ளான ஒரு ரிடம் அழைத்துச் செல்லும்
பரிகாரத்தை இனி உற்று
தம் ஒரு காரணியால் மட்டு 1ளால் ஏற்படுகின்றதோ அதே ாரமும் ஒன்றல்ல. மாறாக பல ாள்வதே ஆகும்.
புக் கலங்களுக்கிடையில் ஏற் மை. ஆதலால் மருந்துகள் ஒரு கின்றது. இம் மருந்துகள் பல சிசெய்யப்பட்டு மிகப்பாதுகாப்பா ILUL LG6örestorGig LurraJGOD60Tulsö பொதுவாக மன அழுத்தத்தை படுத்த 4 அல்லது 5 வாரங்கள்
நதைதாமே உள்ளெடுப்பார்கள் க முடியாது. எனவே பராமரிப்
· · · COBO72 OG
பாளர்களே பொறுமையாகவும் ஒழுங்காகவும் இம் மாத்திரைகளை நோயாளிக்கு அளிப்பதனால் நிச்சய மாக பலன் கிட்டும். இம் மாத்திரைகளில் பலவகை உண்டு முதியவர்களுக்கு நித்திரை ஒருதேவையாக உள்ளதா, வேறு ஏதாவது மருத்துவ நோய்கள் உள்ளனவா என பல காரணிகளை ஆராய்ந்து ஒரு மருத்துவர் அந்த முதியவருக்குரிய மருந்தை தேர்ந்தெடுப்பார்.
மருந்துகள் மட்டுமல்லபல வாழ்க்கை முறை மாற்றங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதை ஊக்குவிக்கின்றன. உடற்பியற்சி இவற்றில் முக்கிய மானது, அரைமணி நேரமாவது முதியவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து நடைப்பயிற்சி 66 Lusorb.
தங்களுக்கு ஏற்ற ஒரு பொழுதுபோக்கை அவர்கள் தேர்ந்தேடுக்கவேண்டும். கோயில் முன்றலிலோ சனச மூக நிலையங்களிலோ, சகமுதியவர்களுடன் உரை யாடல், மன்றங்களிலும், பரிபாலனசபைகளிலும் அங் கத்துவம் பெறுதல், இசைக்கச்சேரிகள் சொற்பொழிவு கள், கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தலும் பங்கு பற்றலும் போன்றன முதியவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பொழுதை இனிமையாக களிப்ப தற்கும் உதவும்.
முதியவர்கள் தங்கள் குடும்ப அங்கத்தவர்களுடன் அதாவது தமது பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுட னும் கிரமமாக தமது நண்பர்கள் வீடுகளுக்கோ உறவினர் வீடுகளுக்கோ சென்றுவருவது சாலச்சிறந் தது. இதன் மூலம் பல நீண்டகால சுவாரஸ்யமான சம்பவங்கள் மீட்கப்படுகின்றன. புதிய உறவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
நித்திரை முதியவர்களுக்கு இன்றியமையாதது. ஆனால் இந்தநித்திரை தொடர்ச்சியாக பலமணித்தியாலங் களுக்கு அவர்களுக்கு கிடைப்பதில்லை. மாறாக சில சில மணித்தியாலங்களாக பலமுறை அவர்கள் படுத்துறங் குவதுண்டு. எனவே முதியவர்கள்பகல்தூக்கம் கொண் டால் அது சாதாரண சுகமான தூக்கமே.நித்திரைகொள் வதற்கு அவர்களுக்கு ஒரு அமைதியான சூழலும் நேர மும் ஒதுக்கப்படவேண்டும்.
குழந்தைகளுக்கு எவ்வாறு ஒரு சீரான உணவு வளர்ச்சிக்கு அவசியமோ அதுபோன்று ஒரு சரியான போசணையான உணவு முதியவர்களுக்கு தேவைப் படுகின்றது.
குறிப்பாக புரத உணவு இன்றிமையாதது.விற்றமின் B12 விற்றமின் D என்பன குறிப்பாக வயது முதிர்ந்த வர்களிடம் தேவைக்கு குறைவாக காணப்படுவதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. எனவே மேலதிக விற்றமின்களும் கனியுப்புக்களும் நிறையுணவுடன் சேர்க்கப்படவேண்டும்.
எனவே மன அழுத்தம் என்பது முதுமையால் உட லில் ஏற்படும் உபாதைகளுக்கும் மற்றும் பல நெரு க்கடிகளுக்கும் முகம்கொடுக்கும் எமது குடும்பத்தின் தூண்களான மூத்த உறுப்பினர்களுக்கு ஒரு நேர்மா றான விளைவை ஏற்படுத்துகின்றது.
இதைமிக இலகுவாக கண்டுபிடிப்பது என்பது சிரமம் அப்படி கண்டறிந்தாலும் அதற்குசிகிச்சை அளிப்பது ஒரு சவாலான காரியமாகும். ஆம், மன அழுத்தம் குடும் பத்தின் மற்றைய அங்கத்தவர் வாழ்விலும் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. எனவே குடும்ப அங்கத்தவர்கள் தான் இதில் உரிய அக்கறை செலுத்தி தமது அன்புக்குரியவர்களின் ஒய்வான காலங்கள் வளமாக இருப்பதற்கு வழிவகை செய்யவேண்டும்.
வைத்திலகலாநிதிதிருநாவுக்காக குணன்
|
பாதுகாப் சம்பந்தமான உங்கள் uu SaSYSTSTSTSS S SSSSSuuST SLLLS aSaS L S SSSS LS
நிற்கு SIS செய்துவிடுங்கள்