கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தண்டியலங்காரம்

Page 1
拂
EEEEEEEEEEEEEE|
珪 蔷
E.
.± ¬s 1+5+1 EEE E.
—
0 للاكتيكية حيث
H μι - Ι
}
EEE:յլ է: 蚤圈
SS
EEEEEEEEE; 鑫
— — ---
.. . . . . .11: 11 1
S S S S S S S S S S
日_±
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

է:
E.
EE
. ¬¬. . . . . . . . . . . . .1 -
e
-
EEEEEEEE
EEEEEE - ,
HERBERER
ਉ
HE
臣

Page 2


Page 3

தண்டியலங்காரம்

Page 4

தண்டியலங்காரம்
மூலமும் உரையும்
இவ்வுரை மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் அக்கிராசனதிபதியும் பாலைவனத்தம் ஜமீந்தாருமாகவிருந்த ராஜராஜ பூரீமார்
இராமநாதபுரம் பொ. பாண்டித்துரைத் தேவரவர்கள்
விரும் பிய வாறு
யாழ்ப்பாணத்துச் சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவர்
புதுக்கியது
இவை
சுன்னுகம் கு. அம்பலவாணபிள்ளையால் பதிப்பிக்கப்பட்டன
1926

Page 5
முதலாம்பதிப்பு 1903; இரண்டாம்பதிப்பு 1926
(Copyright Registered)

6
இரண்டாம் பதிப்பு முகவுரை
இத்தண்டியலங்காரப் புத்துரை, மதுரைத் தமிழ்ச்சங்கத் தின் அக்கிராசனதிபதியும், தலைமைப் புலவருமாகிய பூரீமாங். பொ. பாண்டித்துரைத் தேவரவர்கள் விரும்பியவாறு, எமது தந்தையாரவர்களால் எழுதிச் சோபகிருது வருடம் வெளி யிடப்பட்டது. பிரதிகள் முழுவதும் செலவாயினபடியால் இரண்டாம் முறை பதிப்பிக்கும் நோக்கத்துடன் தந்தையா ரவர்கள், இவ்வுரையின் கண்ணே பல திருத்தங்கள் செய் தும் புதியன பல சேர்த்தும் எழுதிவைத்தார்கள். அவ் வாறே இவ்விரண்டாம் பதிப்பு எம்மாற் பதிப்பிக்கப்பட்டது.
சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரி பாலகர் திருவாளர் ச. விசுவநாதபிள்ளையவர்கள் தமது வித்தி யா நுபாலனயந்திர சாலையில் இப்பதிப்பைத் தாமதமின்றி அச்சிட்டு வெளிப்படுத்துவதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்து ப்ெரிதும் உதவிபுரிந்தனர். அவர் நன்றியும், இங் நூலுரையிலுள்ள தூலமுத்திரித வழுக்களைத் திருத்தி உப கரித்த எமது சகோதரர் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளையவர் கள் நன்றியும், எம்மாலும் பிறராலும் கொண்டாடப்படுவன
வாகும.
சுன்னும்
யாழ்ப்பாணத்துச் இங்ங்ணம், அடியவில் கார்த்திகை மீ”
கு. அம்பலவாணபிள்ளை

Page 6
சிறப்புப்பாயிரம்
சிதம்பர சைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகராயிருந் as
ச. பொன்னம்பலபிள்ளை அவர்கள்
இயற்றியது
நிலம்பாவுங் தமிழ்குரவ ரிறையணு
"சுபுரி நேய மிக்க நலம்பாவுங் கூடனகர்ச் செழியர்புறங்
கந்தவா நயமிக் கோங்கப் புலம்பாவு மச்சங்க மதுரைகிமீஇ வளரிசையிற் புவனி தேய்த்த பொலம்பால வனத்தஞ்ச மீன்பாண்டித் துரைக்தேவன் புதுக்க வென்ன.
கண்டிகவியியற்றுதமிழலங்காரத் துறை புதுக்கித் தகவிற் றந்தான்
மண்டுமியற் றமிழ்ப்புலமை வாய்ந்ததனே
டாரியமும் வல்லான் கேட்போர்
கொண்டுளத்திற் றெளிந்திடமெய்ந் நூலுரைகள்
போதிக்குங் குரவன் கூர்ந்த
திண்டிறற்சொல் வன்மைகவி செய்வன்மை
யவையஞ்சாத் திறமை மேன்மை,
முன்னுகு மிலக்கணங்க ளமைந்தகுணக்
குன்றறிவின் முதுவோர் மன்னு சுன்னுக நகர்வாசன் குமாரசா மிப்புலவன் றுன்னு மேருக் கெந்நாளு மேர்செய்வா ரிலரெனுரைக் கரில்பரிப்பித் தெவரு மேத்தப் பொன்னுரு மலங்காரக் கலங்காரம்
புரிந்தபுகழ் புகழற் பாற்முே.

உள்ளுறை
பக்கம்
*உபக்கிரமணிகை . . . . 8 a - 8.
தண்டியலங்காரம் மூலமும்
உரையும் A W. «55 - eO LO @T
தற்சிறப்புப்பாயிரம் . . . o w w
பொதுவியல் o es s 空5 ー 空5cm பொருளணியியல் ... 8 2.0 - கடுக சொல்லணியியல் es a O கடுச - உ0ள் அருஞ்சொற்ருெடர்ப்பொருள்
கோள் s . உOஅ - உககர் அருஞ்சொற்பொருள்கோள் . உகள - உஉ0 விஷயக்கிரமசூசிகை . . . . 2-2 - d - 2-2 dr அரும்பதவகராதி . . . . 2.2 LØT - 2-2 -- O
சூத்திரக்கிய மருசிகை . . . . O 2 dro - P h (b.

Page 7
பிழை திருத்தம்
:பக்கம் ഖth பிழை திருத்தம்
鸣叫 ஆய் شی
és egy නිර් ඒෂි) கொளடர் கெளடர்
கசடு @岛 விரொத விரோத
.空.9_9唇 @历一 விபாபனை விபாவனை

உபக் கி ரமணி கை
நிலவுலகத்திலே பல்வேறு வகைப்பட்டுள்ள பிறப்புக்க ளெல்லாவற்றுள்ளும் மிக்க பெருஞ்சிறப்புடையது கல்வி கேள்விகளாலாகுஞ் செயற்கையறிவினைத் தேடிப் பெறுதற் குரிய மக்கட்பிறப்பேயாம். மக்கட்பிறப்பினைப் பெற்றுங் கல்விகேள்விகளாலாகுஞ் செயற்கையறிவினைத் தேடிப் பெற் றக்கொள்ளாதவர் எச்சிறப்புடையராயினும் மிருகமென்றே அறிஞரால் இகழப்படுவர். பூரீராமபிரானுந் தக்கனவற்றை யுந் தகாதனவற்றையும் பிரித்துணராத மக்களை மிருக மென்று கூறினர்.
'தக்க வின்ன தகாதன வின்னவென்
ருெக்க வுன்னல ராயி னுயர்ந்துள மக்க ளும்விலங் கேமனு வின்னெறி புக் வேலவ் விலங்கும்புத் தேளிரே.? (இராமாயணம்),
கல்வியறிவினைப் பெற்றுக்கொள்ளாதவர் கண்களுடைய ராயினுங் குருடரென்றே கொள்ளப்படுவர். “கண்ணுடைய ரென்பவர் கற்ருேர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.' செல்வாயினும் வறிஞரென்றே மதிக்கப்படுவர். “நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை - பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்’ அம்மட்டோ புண்ணிய பாவங் களையும், இம்மை மறுமைகளையும் பிறவற்றையும் அறியவும் மாட்டார்; அடையவும் மாட்டிார்.
இருவிழிகள் வாண்முகத்தி லிருந்தாலும்
வானிரவி யெழுந்தா லன்றிக் கருதுநிலப் பலபொருளுங் காண்டலரி
தாமுலகிற் கண்போல் யாரும் பெருகியசெல் வமுமறிவும் பெற்ருலு நூற்கேள்வி பெறுவார்க் கன்றித்

Page 8
2 உபக்கிரமணிகை
திருவளர்புண் ணியபாவ மிம்மைமறு மையும்வீதிக் தெரியா தன்றே.?
(திருக்குற்முலப்புராணம்) அறம்பொரு வின்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையு நாட்டு - முறுங்கவலொன் ஹற்றுபூழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லைச் சிற்றுயிர்ச் குற்ற துணை, (நீதிநெறிவிளக்கம்) இக்கல்வியறிவும் யாவரானும் இலகுவாகப் பெறத்தக்க தொன்றன்று; பற்பல நூல்களையும் பலப்பல நாள்களாக வருந்திக் கற்றுப் பெற்றுக்கொளப்படுவதொன்றேயாம். ‘தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு’ கற்கப்படும் நூல்களும் பற்பல கேச பாஷை களிலும் பலராலுஞ் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ் வழங் குந் தேசவாசிகளாகிய நம்மவர்களாற் கற்கப்படுதற்குரியன நந் தமிழ்மொழியிலே உறுதிபயப்பனவாயுள்ள நூல்களே யாகும். அவைகளுஞ் சங்கமருவிய சான்றேர் நூல்களும், மற்றைச் சான்றேர் நூல்களுமாகப் பற்பலவாய்ப் பந்து, கிடக்கின்றன. நாலடியார், திருக்குறள், நான்மணிக்கடிகை முதலியனவும் பிறவுஞ் சங்கமருவிய சான்றேர் நூல்களா கும். பெரியபுராணம், கந்தபுராணம், பாரதம், இராமாயணம்
முதலியனவும் பிறவும் மற்றைச் சான்றேர் நூல்களாகும்.
இந்நூல்களையெல்லாம் ஐயந்திரிபற எளிதிற் கற்றுணர் தற்கு இலக்கணம், தருக்கம், நிகண்டு முதலிய நூல்கள் இன்றியமையாதனவாயுள்ள கருவிகளாகும். இவற்றுள்ளே சொற்பொருள்களை முட்டறுத்து விளக்குவது இலக்கணம் இவ்விலக்கணமும் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து பாகுபாடுடையது. இவ்வைந்தனுள்ளும் பாஷை களுக்கெல்லாம் பொதுவாக நின்று அவற்றினைச் சிறப்பிப் பது அணியிலக்கணம். அணியெனினும் அலங்காரமெனினும் ஒக்கும். வடநூலார் சிலர் சரிரத்திற்கு ஆடையாபரணங்கள் போலக் கவிகளுக்குச் சோபையைச் செய்யும் விசேடமாபு ள்ள தன்மை தானே அலங்காரம் எனப்படும் என்பர். அலம் - ஆபரணம், வன்மை, நிறைவு. காரம் -செயல், செய்வது.

உபக்கிரமணிகை 3.
வடமொழியாகிய * சங்கதத்திலே அலங்காரம் பலரா னுஞ்செயப்பட்டுப் பலநூல்களாய் விரிந்து பரந்து கிடக்கின் றது. அவ்வலங்காரநூல்கள் காவ்யாதர்சம், காவ்யதர்ப்ப ணம், காவ்யப்பிரகாசம், சரசுவதிகண்டாபரணம், சாகித்திய தர்ப்பணம், சந்திராலோகம், சித்திரமீமாஞ்சை, குவலயானங் தம் முதலியன. இவற்றுள்ளே காவ்யாதர்சமும், சந்திராலோக முங், குவலயானந்தமுங் கமிழிலும் பெயர்க்கப்பட்டிருக்கின் றன. காவ்யாதர்சஞ் செய்தவர் மஹாகவியாகிய கண்டியா சிரியர். வீரசோழியத்திலே வரும் அணியிலக்கணமும் இக் காவ்யாதர்சத்தின் மொழிபெயர்ப்பு. தமிழிலே வழங்கும். இத்தண்டியலங்காரமும் இதன் மொழிபெயர்ப்பு. இது செய் தவருங் கண்டி என்னும் பெயருடைய மற்றுெரு பண்டிகர். இவரை அம்பிகாபதியின் மகனென்பாருமுளர்.
ജഖഞ്ഞക இலக்கணங்களுள்ளே எழுத்துச் சொல் என் னும் இலக்கணங்கள் இரண்டிற்கும் நன்னூலும், பொருளிலக் 56Ծծf த்திற்கு நம்பியகப்பொருளும் வெண்பாமாலையும், யாப் பிலக்கணத்திற்கு யாப்பருங்கலக்காரிகையும் படிக்கப்பட்டு வருதல் போல அணியிலக்கணத்திற்கு இக்தண்டியலங்கா ரமே பலராலும் இப்போது படிக்கப்பட்டு வருகின்றது. கந்த, புராணம், சேதுபுராணம், பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களிலே வரும் வைசித்திரியமான எத்தனையோ கவி களின் பொருள்களையெல்லாம் உள்ளவாறறிதற்குப் பெரிதும், உபகாரகமாய் நிற்பதும் இத்தண்டியலங்காரமேயாம்.
* சுளையு டைப்பல வாசினி பூக மார் துடைவை
உளைம வர்ச்சினை மருதமோ டொழிச் தன பிறவுங் களை த லுற்றுoாட் டெறிந்தது கண்ணன் குடிஞை அளவின் மிக்குறு பாணிபெற் றதற்கவை யரிதோ..?
(கந்தபுராணம்) கள்ள மிகு மவுணர் சிந்தையெனுங் காழிரும்பா யுள்ள வுருகி யுரைகெழுமா யத்தீயின் எள்ள வருங்கறையு மேகிநயந் திட்டனவால் வெள்ளி மிகப்புணர்க்கின் மே?லயுரு நின்றிடுமோ,
(சந்தபுராணம்)
* சங்கதம் - சம்ஸ்கிருதம்; தம்பவம்.

Page 9
4 உபக்கிரமணிகை
*பொருவில் போரிது போற்பிற வின்மையால்
இருவர் போர்க்கு மிதர விதாமே மருவு நேருப மானம் வகுத்திடப் பெருகு காதல் பெறிற்கவி வாணரே. (சேதுபுராணம்) இவற்றுள்ளே முன்னையன இரண்டும் சிலேடையின் முடித்தலாகிய வேற்றுப்பொருள்வைப்பு என்னும் அணி பெறச்செய்த கவிகள். “அளவின் மிக்குறு பாணி பெற்றதற் கவையரிதோ’ என்பதும், “வெள்ளிமிகப் புணர்க்கின் மேலை யுரு நின்றிடுமோ’ என்பதுஞ் சிலேடையின் முடித்தல், ‘பாணி’ என்பது நீருக்குங் கைக்கும், “வெள்ளி’ என்பது சுக் கிரனுக்கும் வெண்பொன்னுக்குஞ் சிலேடை. பின்னையதாகிய “பொருவில்போரிது’ என்பதன் பொருள் இக்கண்டியலங் காரத்திற் கூறப்பட்ட உவமவகையுளொன்முகிய இகாேத மோவமையின் இலக்கணங்கொண்டறியத்தக்கது. இவ்வாறு வருவனவும் எத்தனையோ பல. இவையெல்லாம் அணியிலக் கணத்திலே அப்பியாசமில்லாதவர்க்கு எப்படிப் புலப்படும்? இக்கண்டியலங்காரப் பயிற்சியுடையார்க்கு எளிதிற் புலப் படாதனவாகா. இவ்வணிகளெல்லாம் இத்தண்டியலங்காாத்
திலே பொருளணியியலிலே காணப்படும்.
இத்தண்டியலங்காரம் பொதுவியல் என்றும், பொரு ளணியியல் என்றும், சொல்லணியியல் என்றும் மூன்று பாகு பாடுடையது. பொதுவியலிலே முத்தகம், குளகம் முதலிய கவிவகைகளும், கவிகளினுள்ளே நின்று அழகுசெய்வனவா கிய செறிவு, தெளிவு முதலிய குணவகைகளும் பொருளணி யியலிலே தன்மை, உவமை முதலிய பொருளணிவகைகளும், சொல்லணியியலிலே மடக்கு வகைகளும், சிக்கிரகவிவகை களும், கவிகளிலே வருகற்காகாத வழுக்களுங் கூறப்பட் டிருக்கின்றன. பொதுவியலைப் பொதுவணியியலென்பாரு முளர்.
பொருளணியியலிலே சொல்லப்படுமணிகள் முப்பத் தைங் தென்னுந் தொகையுடையனவாயினும் ஏறக்குறைய ஒவ்வொன்றும் பற்பல பாகுபாடுடையது. எல்லாவற்றுள் ளும் உவமையணி வகைகளும் விலக்கணிவகைகளும் மிகப்

உபக்கிரமணிகை 5
பலவாயின. உவமையணி வகைகளுள்ளே சில, உவமவணி ஒன்றே கூறிய தொல்காப்பியத்துள்ள உவமவியற் குத்திரங் களிலே அடங்குகின்றன. 'சுட்டிக் கூருவுவமம்' என்னுஞ் சூத்திரத்திலே தொகையுவமை என்பதும், “பொருளே யுவ மஞ் செய்தனர்’ என்னுஞ் குத்திரக்திலே விபரீதவுவமை என்பதும், “தடுமாறுவமம்’ என்னுஞ் சூ த்திரத்திலே 22L வுவமை, இதர வித "வுவமை என்பனவும், "வேறுபட வந்த வுவமத்தோற்றம்' என்னுஞ் சூத்திரக்திலே உவமசம்பந்த முடைய வேறு பலவணிகளும் அடங்குவனவாம். இன்னும் உவமவகைகளுள்ளே சிலவற்றையும் வேறு சில பொருளணி களையும் சாகித்தியதர்ப்பணம், சரசுவதிகண்டாபரணம் முத லிய வடமொழியலங்கா ரகாரர் வேறு வேறலங்கா சமாகக் கூறுவர். பொதுகீங்குவமையை ‘அருந்நுவயவணி’ என்பர். ஐயவுவமையை ‘ஐயவணி என்பர். விபரிதவுவமையைப் ‘பிர தீபவணி என்பர். திரிபதிசயவணியைப் ‘பிராந்திமத்தணி என்பர். இவ்வாறே வேறுகக் கூறப்படுவனவும் பல.
இத்தண்டியலங்காரத்திற்கு எழுதப்பட்டிருக்கும் உரை யோடமைந்துள்ளனவாகிய உதாரண கவிகளெல்லாம் சொல் லினும் பொருளினுஞ் சுவைபடும் இன்பமுடையன; சில கவி கள் நான்மணிக்கடிகை, கிரிகடுகம், நாலாயிரப்பிரபந்தம் முதி லியவைகளிலே வருவன; பல கவிகள் புலப்படாதன; அவற் ஆறுள்ளும் பல அநபாய சோழ ராசாவின் புகழமைந்துள்ளன; முதலிலே முத்தகச்செய்யுளுக்கு உதாரணமாக வருங் கவி யிலும்,
* என்னேய் சிலமடவா ரெய்தற் கெளியவோ
பொன்னே யருபாயன் பொன்னெடுந்தோள்?
என அநபாயசோழராசாவின் பேர் வருகின்றது. இறுதி
யிலுள்ள வாழ்த்தணியின் உதாரணகவியிலும் அவன்பே
வருகின்றது. வெண்பா :
‘மூவாத் தமிழ்பயந்த முன்னூன் முனிவாழி
ஆவாழி வாழி யருமறையோர் - காவிரிநாட் டண்ண லக பாயன் வாழி யவன்குடைக்கீழ் மண்ணுலகில் வாழி மழை.?

Page 10
6 உபக்கிரமணிகை
இவ்வுரையை முதனூலாகிய காவ்யாதர்சத்தோடும், சாகித்தியதர்ப்பணம் சரசுவதிசண்டாபரணம் முதலியவை களோடும், வேறு சில தமிழ்நூல்களோடுஞ்சேர்த்துப் பார்த்த போது பல பாகங்கள் திருத்தப்படுதற் குரியனவாகக் காணப்: பட்டன. “பெருங்காப்பியநிலை’ என்னுஞ் குத்திரத்திலே *சந்தி என்பதற்கு “வித்தல் விளைவுதுய்த்த லென்பதுபோல் வது” என்பதும், ‘விரியுவமை என்பதற்குப் ‘பண்பு முதலி யன விரிந்துநிற்பது’ என்பதும், *மறுபொருளுவமை என்ப தற்கு “முன்னர் வைத்த பொருட்கு நிகராவதோர் பொருட் பின்னர் வைப்பது’ என்பதும், 'பலவயிற்போலியுவமை என்பதற்கு “ஒருதொடர்மொழிக்கட் பலவுவமை வந்தால் வந்தவுவமைதோறும் உவமைச்சொற் புணர்ப்பது' என்ப தும், “உலகறிகாரணம்’ என்னுஞ் சூத்திரத்திலே “வேறெரு காரணமியல்பு குறிப்பின்’ என்பதற்கு “பிறிதோர் காரணம் இயல்பாகக் குறிப்பாக ’ என்பதும், ஒப்புமைக்கூட்டவணி உணர்த்துஞ் குத்திரத்திலே *கருதியகுணத்தின்’ என்ப தற்கு “கருதியகுண முகலாயினவற்றின்’ என்பதும் உரை யாகக் காணப்பட்டன. சித்திர கவிகளுள்ளே இரண்டாங்கவி *கூடசதுக்கம்’ என்றிருந்தது. காதைகரப்பு, காந்துறைப் பாட்டு என்பவற்றினுரை மாறனலங்காரச் சூத்திரத்தோடு மாறுபட்டிருந்தது, ஆரு உச்சக்கரத்தின் உதாரணமாகிய “தண்மலர்வில்லி’ என்னுங் கவி சக்கரத்திலே அமைக்கப் படும்போது, ஒரெழுத்தாய்க் குறட்டிலே பொதுவாக நின்று மும்முறை படித்தற்குரிய எழுத்து ஒரு முறை ரக மெய் யும், இருமுறை ரகரவுயிர்மெய்யுமாகப் பெற்றும், குட்டிலே பொதுவே கிற்றற்குரிய ஒரெழுத்து ஒருமுறை தகரமெய் யும், ஒருமுறை தகாவுயிர்மெய்யுமாகப் பெற்றும் பிழைப் பட்டிருந்தது.
இவைகளையும், இவைபோன்ற பிறவற்றையும் வேருக் கியும், வேறு சிலவற்றை விலக்கியும், ஆவசியகமான சிலவற் றைக் கூட்டியும், விஷயங்களை வேறுவேருக விரித்து விளக்கி யும், முன்னுள்ள உதாரணகவிகளோடும் பின்னும் பலகவி களைக் கந்தபுராணம் இராமாயணம் முதலியவற்றினின்றும்

உபக்கிரமணிகை 7
எடுத்துக்காட்டியும், முரசபந்த கோட்டம் புதுவதாகத்தீட்டி யும் இப்பொழுதெழுதப்பட்டிருத்தலால் இவ்வுரை புதுக்கப் பட்டதாயிற்று. உதாரணகவிகளெல்லாம் பெரும்பாலும் பொருள் புலப்பாடுடையனவாயிருத்தலால் உரையெழுதப் படவில்லை; இதனைக் கற்றற் குரியவரும் இலக்கியப்பயிற்சி யும், ஏனேயிலக்கணப் பயிற்சியும் பெற்றவராவர்; ஆயினும் புலப்பாடில்ல61வாகத் தோன்றிய சில சொற்களுக்குஞ் சில சொற்ருெடர்களுக்கும் உரை எழுதிச் சேர்க்கப்பட்டிருக் கின்றது. பல முன்னேயவுரையை அநுசரித்தன. நன்கு புலப்படாதனவுஞ் சில. மாமுகக் காணப்படும் எவ்வகை வழுக்
r களையுங் திருக்தி வெளிப்படுத்துதல் தெள்ளியோர் கடன்.
பூநீலபூரீ ஆறுமுகநாவலர வர்கள் பரோபகாரமாகக் தொடங்கி நடாத்தி வந்த வித்தியாகருமவிடயங்களைப் பரி பாலித்து வளர்த்து வருபவராகிய பரீமக். ந. க. சதாசிவப் பிள்ளையவர்கள் செய்த உதவிகள் மிகப்பல. திருத்தங்கள் பலவாகச் செய்தும், பொருக்கமுங் தோற்றமும் பொருந்து மாறு பதிப்பித்தும், நாகபந்தம் முரசபந்தம் முதலியவை களைச் சிக்கிாகோட்டங்களில் அமைப்பித்தும் இவ்வலங்கா மத்தினை அச்சினலும் அலங்காரமாக்கினர்கள். இவர்கள் நன்றி நம்மால் என்றுங் கொண்டாடப்படுக.
இதனே உள்ளக்கிளர்ச்சியோடும் விரைவின் முடிக்கும் பொருட்டு நல்லுரையான் மகிழ்வித்துத் திரவியோபகாரமுந் தக்கவாறு செய்த டெருமையாளருடைய பெருநன்றி மறக் கப்படுவதன்று; அங்நன்றியாளரும் என்றும் பண்பு பாராட் டப்படுதற்குரியர். -
* Fயனெடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு.?
செந்தமிழ்ப் பரிபாலநம் பூண்டு தண்டமிழின் மேலாங்தரமாயுள்ள திருக்குறளுரை, ருக்கோவையாருாை முதலிய செந்தமிழ் நூலுரைகள் வெளிப்படுதற்குக் காரணமாய் விளங் கிய ந்தையார்போலச் செந்தமிழ் நூலுரைகளுக்குத் தாமும் உபகரித்துவரும் பெருமையுடையார் எவரோ அவரே அங்.

Page 11
8 உபக்கிரமணிகை
நன்றியாளராவர். அவர் காம் யாவரெனின்; பாலவனத்தம் ஜமீந்தார் என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என் மும், தலைமைப்புலவர் என்றும், செந்தமிழ்க் கலாவிநோகர் என்றும், செந்தமிழ்ப் பரிபாலகர் என்றும், பிரபு என்றுஞ் சொல்லப்படும் பூரீமான், பாண்டித்துரைக்கேவர் என்போம் மூவேந்தரும் போய், முச்சங்கமும் போய்ப், பாவேந்கரும குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து, படிப்பாரு மின்றிக், கேட்பாருமின்றிக் கமிழ்க்கல்வி மழுங்கிவரும் இக் காலத்திலே மதுரைமாநகரிலே வித்துவசங்கங் கூட்டியும் அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லராவார்க்குப் பரிசில்கொடுத்தும், ‘செந்தமிழ்’ என்னும் வாசிக மாசிக பத்திரிகையை வெளிப்படவிடுத்தும் பிரபுவவர்கள் பலவாரு? கச் செய்துவருங் கமது செந்தமிழ்ப் பரிபாலனச் செயல் களுள் இதனையும் ஒன்முக மதிப்பார்கள் என்பது நமது கருத்து.
யாழ்ப்பாணத்துச் - இங்ங்னம்,
சுன் கைம்
சோபகிருதுDல ஐப்பசிP) அ. குமாரசுவாமிப்பிள்ளை

தண்டியலங்காரம்
தற்சிறப்புப்பாயிரம்
சொல்லின் கிழத்தி மேல்லிய லினையடி சிந்தைவைத் தியம்புவன் செய்யுட் கணியே.
பொது வியல் செய்யுள்வகை க. சேய்யுளேன்பவை தெரிவுற விரிப்பின்
முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென எத்திறத் தனவு மீரிரண் டாகும். a
இதன்பொருள் - செய்யுளென்று சொல்லப்படுவன எத்திறத்தனவும் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்
நிலை என நான்குவகைப்படும் என்றவாறு.
முத் த கம் உ. அவற்றுள்,
முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும். இதன்பொருள் - அங்கால்வகையுள்ளே முத்தகச் செய்யுளாவது வேறு செய்யுளோடு தொடர்தலின்றி ஒரு செய்யுளேயாய்த் தனிகின்று பொருண்முடியப் பெறுவதே யாம் என்றவாறு. உதாரணம்:
என்னேய் சிலமடவா ரெய்தற் கெளியவோ பொன்னே யடுபாயன் பொன்னெடுங்கோள்-முன்னே
தனவேயென் ருளுஞ் சயமடந்தை தோளாம் புனவேய் மிடைந்த பொருப்பு.’
எனவரும்.

Page 12
2. தண்டியலங்காரம்
இச்செய்யுள் ஒன்றேயாய்த் தணிகின்று பொருண்முடி ந்தவாறறிக.
குளகம்
க. குளகம் பலபாட் டொருவினை கொள்ளும்.
இதன்பொருள் - குளகமாவது பலகவிகளாய ஒரு வினைகொண்டு முடியப் பெறுவதாகும் என்றவாறு. உதாரணம்:
*உப்புடைய முந்நீ ருடன்றுகரை கொல்வ தொப்புடைய தானையு ளொருதனிய னகி இப்படி யிறைமக னிருங்களிறு நூற அப்படையு ளண்ணலு மழன்றுகளி லுக்தி." எனவும்,
டேக மிருந்ததியூ னேமிவல னேந்திக் கேடக மறுப்பநடு வற்றாவு சேர்ந்தால் கோடுகதிர் வட்டமென வொய்யெனவு லம்பிக் காடுசவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான்.?
எனவும் வரும்.
இவ்விரு கவிகளுங் குளகமாய் ஒருவினைகொண்டு முடிங் தன. வடநூலாருள்ளே அக்கினிபுராணகாரர் தனியே ஒரு கவியாய் முடிவது முத்தகம் என்றும், இருகவிகளோடு கூடி யது யுக்குமம் என்றும், மூன்றுகவிகளோடு கூடியது விசேஷ, கம் என்றும், நான்கு கவிகளோடு கூடியது கலாபம் என்றும், ஐந்து கவிகளோடு கூடியது குளகம் என்றுங் கூறுவர். இது முத்தகத்திற்கு எதிர்.
தொகைநிலை
ச. தொகைநிலைச் செய்யு டோன்றக் கூறின்
ஒருவருரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் பொருளிடங் காலங் தொழிலேனு நான்கினும் பாட்டினுமளவினுங் கூட்டிய தாகும்.

பொதுவியல் 摩五_
இதன்பொருள்- தொகைநிலைச் செய்யுளாவது ஒன் ஹனைத் தொடர்தலின்றி ஒருவராற் பாடப்பட்டனவும் பல ாாற் பாடப்பட்டனவுமாகிப் பொருள் பற்றியும், இடம்பற்றி யும், காலம்பற்றியும், தொழில்பற்றியும், கவிவகைபற்றியும், அளவுபற்றியும் ஒருங்கு கூட்டப்பட்டதாகும் என்றவாறு.
தொகைநிலை - சமூகமாய் நிற்றலுடையது. பொருள்பற் றிக் கூட்டப்பட்டன புறநானூறு, அகநானூறு முதலியன. இடம்பற்றிக் கூட்டப்பட்டன களவழிநாற்பது முதலியன. காலம்பற்றிக் கூட்டப்பட்டன கார்காற்பது முதலியன. தொ பூழில்பற்றிக் கூட்டப்பட்டன ஊஞ்சல், * யானைத்தொழில் முதலியன. கவிபற்றிக் கூட்டப்பட்டன கலித்தொகை முத லியன. அளவுபற்றிக் கூட்டப்பட்டன பதிற்றுப்பத்து, குறுக் தொகை முதலியன.
ஒருவராற் பாடப்பட்டன திருவள்ளுவர், கார்காற்பது முதலியன. பலராற் பாடப்பட்டன அகநானூறு, பன்னிரு
டலம் முதலியன.
தொடர்நிலை நி பொருளினுஞ் சொல்லினு மிருவகை தொடர்நிலை.
இதன்பொருள் - பொருள்பற்றியுஞ் சொற்பற்றி யும் தொடர்நிலைச்செய்யுள் இருவகைப்படும் என்றவாறு.
தொடர்கில - தொடர்ந்துகிற்றலுடையது. இது தொ கைநிலைக்கு எதிர்.
பொருட்டொடர்நிலை சு. பெருங்காப் பியமே காப்பிய மென்றங்
கிரண்டா யியலும் பொருட்டோடர் நிலையே. இதன் பொ ருள் - அவ்விருவகையுள்ளே பொருட் டொடர் நிலைச்செய்யுள் பெருங்காப்பியம் என்றும், காப்பியம் என்றும் இரண்டுவகையாகி வழங்கப்படும் என்றவாறு.
* யா? த் தொழிலாவது யானையின் பிறப்பிடம், அழகு உயர்ச்சி? வயசு, குலம், கொலை முதலியவற்றைக்காட்டி வஞ்சிப்பாவினம் பாடப்படும் பிசபங்தம். ܗܝ

Page 13
தண்டியலங்காரம்
பெருங்காப்பியம்
எ. பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருளிவற்றினுேன் றேற்புடைத் தாகி முன்வர லியன்று காற்பொருள் பயக்கு கடைகேறித் தாகித் தன்னிகரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகட னடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் போன்முடி கவித்தல் பூம்பொழி கைர்தல் புனல்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலேன் றின்னன புனைந்த கன்னடைத் தாகி மந்திரங் தூது செலவிகல் வென்றி சந்தியிற் ருெடர்ந்து சருக்க மிலம்பகம் பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றேர் புனயும் பெற்றிய தென்ப.
இதன்பொருள் - பெருங்காப்பியமாவது வாழ்த்து, வணக்கம், எடுத்துக்கொண்டபொருள் என்னும் மூன்றனுள் ஒன்றினை ஏற்றுவருதலுடைத்தாகிப் பாயிரத்திலே வருக லைப் பொருந்தியும், நாற்பொருள்களையும் பயக்கும் நீதிநெறி களையுடையதாயும், சிறந்த நாயகன் ஒருவனையுடையதாயும், மலை, கடல், நாடு, நகர், பருவம், சூரியோதயம், சந்திரோத யம், என்பவைகளையும், இவைபோன்ற பிறவற்றையும் வர் ணித்தலுடையதாகியும், மணம்புணர்வு, முடிசூட்டு, பொழில் விளையாட்டு, புனல்விளையாட்டு, உண்டாட்டு, புதல்வர்ப்பேறு, புலவியிற்புலத்தல், கலவியிற்களித்தல், என்பவைகளையும் இவைபோன்ற பிறவற்றையும் வர்ணித்த நடையுடையதா யும், மந்திரம், தூது, மேற்செலவு, போர்புரிதல், வெற்றிபெ றுதல் என்பவைகளைச் சந்திபோலத் தொடர்ந்து வர்ணித்த லுடையதாயும், சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பாகுபாடுகளுள் ஒன்றினல் விளங்குதலுடையதாகியும், மிக்க

பொதுவியல் டு
சுவையும் பாவமுமுடைமையால், யாவரும் விரும்பும்படி கவி ஞரால் அலங்கரித்துப் பாடப்படுந் தன்மையுடையதாகும் என்றவாறு.
‘வாழ்த்து, வணக்கம், வருபொருள்’ என்பவற்றுள் ஒன் ஹன்றி இரண்டுவருதலும், மூன்றும் ஒருங்குவருதலும் வழக் காருகும். முதனூலார் வாழ்த்தினை 'ஆசி’ என்றும், வணக்கத் தினை ‘நமஸ்கிரியை’ என்றும், வருபொருளை "வஸ்து நிர்த்தே சம்' என்றுங் கூறுவர்.
முன்வரவு-பாயிரம். முன்வருகலின் முன்வரவு' எனப் L-L-gll.
*நாற்பொருளாவன அறம், பொருள், இன்பம், வீடு
67 6L60T.
‘தன்னிகரில்லாத் தலைவன்’ என்பதனுல் நாயகன் சிறந் தவனுயிருத்தல் வேண்டும் என்பது பெறப்படும். நாயகன வான் அழகு, இளமை, புகழ், ஆண்மை, ஆக்கம், ஊக்கம், அருள், பிரதாபம், கொடை, குலம் முதலிய குணங்களுடை யவனய் இருக்கல் வேண்டு மென்று சாகித்திய தர்ப்பண காரர் கூறுவர். சிந்தாமணி என்னும் பெருங்காப்பியத் தலைவ னகிய சீவகனிடக்கிலே இக்குணங்கள் பலவமைதலால் அவ னைத் 'தன்னிகளில்லாத் தலைவன்’ என்பாருமுளர்
*அருள் வலி யாண்மை கல்வி
யழகறி விளமை யூக்கங் திருமலி யீகை போகக்
கிண்புகழ் நண்பு சுற்றம் ஒருவரிவ் வுலகில் யாரே சீவக ஞெக்கு நீரார் பெரிதரி திவனைக் கொன்ருய்
பெறுகெனச் சிறப்புச் செய்தான்.?
(சிந்தாமணி) 'பருவமாவன கார், கூகிர், முன்பனி, பின்பனி, இளவே னில், முதுவேனில் என்பன.

Page 14
i தண்டியலங்காரம்
‘இனையன’ என்பதனுல் நதிவருணனை, பரிவருணனை, கரிவருணனை, சூரியாத்தமனவருணனை, சந்திராத்தமனவரு ணனை முதலியனவுங் கொள்ளப்படும்.
தேம்பிழிமது -தேனுற்சமைக்கப்பட்ட கள்ளு. மதுக் களி - உண்டாட்டு, புலவி - காதல்காரணமாக வரும் பிணக்கு. கலவி - புணர்ச்சி. மந்திரம்-ஆலோசனை; அது, நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுகுணங்களையுஞ் சிந்தித்தாராய்தல்.
‘சந்தியாவது நாடகலக்கணத்திற் சொல்லப்பட்ட ஒரு றுப்பு. அது, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த் தல் என ஐவகைப்படும். அவற்றுள், முகமாவது உழவினுற் சமைக்கப்பட்ட பூழியுளிட்டவித்துப் பருவஞ்செய்து முளை த்து முடிவது போல்வது. பிரதிமுகமாவது அங்ங்ணம் முளைத்தன் முதலாய் இலைதோன்றி நாற்ருய் முடிவது போல் வது. கருப்புமாவது அங்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து முற்றி நிற்பது போல்வது. விளைவாவது கருப்பமுதலாய் விரிந்து கதிர்தி உண்டு முற்றிவிளைந்து முடிவது போல்வது. துய்த்தலாவது விளைந்த பொருளைக் கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல் வது. இவ்வாருய சந்திபோல ‘மந்திரம் முதலியனவும் ஒன் றனையொன்று தொடர்ந்து பயன் கருவனவாகும். *சந்தி’ என்பதற்கு 'ஒன்றினை யொன்று விரும்பிக் தொடர்வது' என்பாருமுளர்.
‘சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்பன நூற்பிரிவு களைப் பொதுவாக உணர்த்தும் நாமங்கள். படலமென்பது மது. பாரதம் முதலியன சருக்கம் என்பதும், சிந்தாமணி முதலியன இலம்பகம் என்பதும் பெற்றுவந்த காப்பியங்கள். “பரிச்சேதம் என்பது பெற்றன வந்துழிக் காண்க.
நெருங்கியசுவை-இடையீடின்றி நிறைந்தசுவை. "சுவை வீரம் அச்சம் முதலியனவாகப் பின்னர்க் கூறப்படுவன. பாவம் - மெய்ப்பாடு. இதன் விரிவைத் தொல்காப்பியத்து மெய்ப்பாட்டியலிற் காண்க.

பொதுவியல் . GT
கம்பராமாயணம், சிந்தாமணி, கந்தபுராணம் முதலி யன இவ்விலக்கணங்கள் பெரிதுமமைந்த பெருங்காப்பிய ங்களாகும.
இதுவுமது அ. கூறிய வுறுப்பிற் சிலகுறைக் தியலினும்
வேறுபா டின்றேன விளம்பினர் புலவர்.
இதன்பொருள்-முற்குத்திரத்திற் சொல்லப்பட்ட மலைவருணனை, கடல்வருணனை முதலிய உறுப்புக்களுள்ளே சிலவுறுப்புக்கள் குறைந்து வருமாயினும் வேறென்முகச் சொல்லப்படுவதில்லை என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
எனவே அவற்றுட் சிலவுறுப்புக் குறைந்து வருவதும் பெருங்காப்பியம் என்றே கொள்ளப்படும். அறம், பொருள் முதலியவற்றிற் குறைவுபடலா காதென்பது வருஞ் சூத்திரத் தாற் பெறப்படும்.
காப்பியம்
க. அறமுத னன்கினுங் குறைபா ைேடயது
காப்பிய மென்று கருதப் படுமே. இதன்பொருள் - அறம், பொருள், இன்பம், விடு என்னும் நான்கனுள் ஒன்றேனும் பலவேனும் குறைவுபடுத அலுடையது காப்பியம் என்று கருதப்படும் என்றவாறு.
இது "சிறுகாப்பியம்' எனவும்படும்.
காப்பியநடை
கo. அவைதாம்,
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையும் பாடையும் விரவியும் வருமே. இதன்பொருள் - அவ்விருவகைக் காப்பியங்களும் ஒருவகைப் பாட்டுக்களானும், பலவகைப் பாட்டுக்களானும் வருதலன்றி உரைப்பாட்டுக் கலந்தும், பாடை கலந்தும், வரு தலையும் பெறும் என்றவாறு.

Page 15
9 தண்டியலங்காரம்
‘பாட்டாவது அடி, தொடை முதலிய உறுப்புக்கள்
அமைந்து சந்தம் பெற்று வருவது. ‘உரையாவது பாட்டுப் போல அடி, தொடை முதலியன பெருது சூத்திரம் போலச் சென்று சொற்சீரடியான் முடிவது. இலக்கணவிளக்கப் பாட்டியலுரைகாரர் ‘சொற்சீரடியானிற்ற குத்திரம் உரைச் செய்யுள் என்பதாம் என்ருர், உரைப்பாட்டுக் கலந்து வந்த காப்பியம் சிலப்பதிகாரம் முதலியன. **பாடையாவது வழக் கத்திற் கதைசொல்வது போலச் சந்தம் முதலியவின்றி வரும் வாக்கியவடிவம். இது ‘கத்தியரூபம்’ எனவும்படும்.
“பெருங் காப்பிய நிலை' என்னுஞ் குத்திரம் தொடங்கி இச்சூத்திரம் வரையும் பொருட்டொடர்நிலைச் செய்யுள்வகை இரண்டுங் கூறி, வருஞ் குத்திரத்தாற் சொற்முெடர்கிலை கூறுகின்ருர்,
சொற்ருெடர்நிலை
கக. செய்யுளந் தாதி சொற்ருெடர் நிலையே.
இதன்பொருள் - ஒரு செய்யுளினந்தம் அடுத்த செய்யுட்கு முதலாகிவரத் தொடுக்கப்படுவது சொற்ருெடர் நிலைக் செய்யுளாகும் என்றவாறு.
அந்தாகி, கலம்பகம், மும்மணிக்கோவை முதலியன சொற்ருெடர்நிலைச் செய்யுளாகும்.
செய்யுணெறி
கஉ. மெய்பேறு மரபின் விரித்த செய்யுட்கு
வைதருப்பம்மே கேளட மென்ருங் கெய்திய நெறிதா மிருவகைப் படுமே இதன்பொருள் - முன்னர் விரித்துக் கூறப்பட்ட செய்யுள்களுக்கெல்லாம் பெறுதற்குரிய முறையாற் பெறப் பட்ட நெறிகள் வைதருப்பம் எனவும், கெளடம் எனவும் இருவகைப்படும் என்றவாறு.
* பாடை என்பது திசைச்சொல் என்று மாறனலங்கா சவுாைகாரர்
கூ அறுவர்.

பொதுவியல் க
‘வைகருப்பம்' என்பது விதர்ப்பதேசக் கவிஞரால் விரும்பிக் கைக்கொள்ளப்பட்ட நெறி. அது இனிய சொல் லும், இனிய பொருளும் தழுவி வரும் என்பர். “கெளடம் என்பது கெளடதேசக் கவிஞரால் விரும்பிக் கைக்கொள்ளப் பட்ட நெறி. அது கடினமான சொல்லும் கடினமான பொரு ளும் தழுவி வரும் என்பர். இவை யிரண்டும் இலகிலுணரத் தக்க வெளிப்படையான பேகமுடையன. மற்றைய மாகதம், அவந்திகை முதலிய நெறிகள் உணர்தற்கரிய குக்குமபேத முடையன. ‘நெறி'யாவது கவிகளையமைக்கும் இரீகி இரீதி, நெறி, மார்க்கம் என்பன ஒருபொருட்கிளவிகள். சரசுவதி கண்டாபரணம் என்னும் அலங்கா ரகாரர் இரீதி' என்பதற் குச் சொற்களியைதற்குக் காரணமான போக்கு என்பர். *சொற்களைத் தொடுக்கும் சித்திரம்' என்பாருமுளர்.
வைதருப்பம் கா. செறிவே தேளிவே சமநிலை யின்பம்
ஒழுகிசை யுதார முய்த்தலில் டொருண்மை காந்தம் வலியே சமாதி யென்றங் காய்ந்த விரைங் குணனு முயிரா வாய்ந்த வென்ப வைதருப் பம்மே.
இதன்பொருள்-மேற்கூறப்பட்ட இருவகை நெறி களுள்ளே செறிவு முதற் சமாதியிருகச் சொல்லப்பட்ட பத் துக்குணங்களையும் உயிர்போலப் பொருந்தி வருவன வைத ருப்பம் என்று சொல்லுவர் என்றவாறு.
வீரம், மானம், வென்றி முதலிய குணங்கள் உயிரைச் சிறப்பிப்பது போலச் செறிவு முதலிய குணங்களுங் கவிக ளைச் சிறப்பிப்பனவாம். இக்குணங்களில்லாத கவிகள் உறுப் புக்கள் அமைந்துளவாயினும் சித்திரப்பதுமைபோல உயிரில்
லனவாக எண்ணப்படும்.
கெளடம்
கச. கெளட மென்பது சருதிய பத்தொடுங்
கூடா தியலுங் கொள்கைத் தென்ப,

Page 16
(SO, தண்டியலங்காரம்
இதன்பொருள்-கெளடம் என்று சொல்லப்படுவது மேலே கூறப்பட்ட செறிவு முதலிய பத்துக்குணங்களோடுங் கூடாமல் விபரீதப்பட்டு நடக்குங் கொள்கையுடையதென்று சொல்லுவர் என்றவாறு.
*பத்தொடும் என்புழி முற்றும்மையை எச்சவும்மை யாக்கிச் சிலவற்றேடு கூடியும், வருமெனக்கொள்க. சிலவற் றேடு சிறிதும், சிலவற்றேடு பெரிதும் மாறுபட்டு வருமென் பாருமுளர். く
செறிவு
8(કેિ G86ഖങ്ങ படுவது நெகிழிசை யின்மை.
இதன்பொருள் - செறிவென்று சொல்லப்படுவது நெகிழிசை யில்லாததாய்ச் சொறிகள் ஒன்றையொன்று தழுவி இறுக்கமுடையதாகத் தொடுக்கப்படுவது என்றவாறு.
செறிதல்-இறுகுதல், நெருங்குதல். இதனை முதனூலார் *சிலிட்டம்' என்பர். சிலிட்டம் - ஒன்றையொன்று இறுகத் தழுவியது. பெரும்பாலும் வல்லினம் ஒற்றடுத்தும், அடாதும் வருகலும், நெடில் வருதலுஞ் செறிவுக்குக் காரணமாகும். நெகிழிசையாவது வல்லினம் வாராது மற்றையினங்‘ ح بر۔ கள் பெரும்பாலும் வருதலுடையது.
உதாரணம்:
'சிலேவிலங்கு நீள்புருவஞ் சென்ருெசிய நோக்கி
முலைவிலங்கிற் றென்று முனிவாள்-மலைவிலங்கு தார்மா?ல மார்ப தனிமை பொறுக்குமோ கார்மா?ல கண்கூடும் போது,
எனவரும்.
கெளடதேசக் கவிஞர் வல்லெழுத்தில்லாததாய் அநுப் பிராசமுடையதாய்ப் பெரும்பாலும் ஓரினமுடையதாய் வரு -வதே செறிவென்று விரும்புவர். அநுப்பிராசம் - முன்வந்த எழுத்தே பின்னும் வருவது.

பொதுவியல் gas.
உதாரணம்:
*விரவலராய் வாழ்வாரை வெல்வா யொழிவா யிரவுலவா வேலை யொலியே-வரவொழிவா யாயர்வா யேயரிவை யாருயிரை யீராவோ வாயர்வாய் வேயோ வழல்,
எனவரும்.
இங்கே முன்வந்த எழுத்துக்களே அடிக்கடி வருதலும் எல்லாம் இடையினமாயிருத்தலும் அறிக.
தெளிவு கசு. தெளிவேனப் படுவது போருள்புலப் பாடே.
இதன்பொருள் - தெளிவென்று சொல்லப்படுவது, கவியாற் கருதப்பட்ட பொருள், குறிப்பு மொழியின்றி வெளிப்படையாய் விரைவிற் புலப்படுதலுடையதாகும் என்ற வாறு, "
பலபொருள் பயக்குங் கிரிசொற்களுங் குறிப்பும் வாரா மையே தெளிவுக்குக் காரணமாகும். தெளிவு - களங்கமில்லா
தது; வெளிப்படை என்றபடி, இதனை முதனூலார் பிரசாத மென்பர். பிரசாதம்-களங்கமில்லாதது.
உதாரணம்:
பிறர்க்கின்ன முற்பகற் செய்யிற் றமக்கின்னு பிற்பகற் முனே வரும்.? (திருக்குறள்) எனவரும்.
கெளடதேசக்கவிஞர் பொருள் புலப்பாடிலதாயினும் விசேடமான பொருளையுணர்த்துஞ் சொல்லாற்றலுடைய தாகத் தொடுக்கப்படுவதே சிறப்பெனக் கொள்வர். உதாரணம்:
பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. (திருக்குறள்)
எனவரும்.

Page 17
கஉ தண்டியலங்காரம்
Fif) நிலை கஎ. விரவத் தொடுப்பது சமநிலை யாகும்.
இதன்பொருள் - வன்மை, மென்மை, இடைமை என்னும் மூன்றும் ஆகிதொடங்கி அந்தம் வரைக்குஞ் சம மாகக் கலந்துவ ரத் தொடுக்கப்படுவது சமநிலையாகும் என்ற 6) IITs).
வன்மை - வலிதான எழுத்தாலாய தொடை, மென்மை - மெலிதான எழுத்தாலாய தொடை. இடைமை - இவ்விரு வகை எழுத்துக்களாலுமாய தொடை வல்லினம், மெல்னி னம், இடையினம் என்னும் மூவினமும் விரவ என்பாரு முளர். முதாைலுரைகாரர் குறில், உயிர் முதலியன மென் மைக்கும், நெடில், உயிர் முதலியன வன்மைக்குங் காரண மென்பர். இதனை முதாைலார் சமதை என்பர்.
உதாரணம் :
சோக மெவன்கொ விதழிபொன்
றுக்கின சோர்குழலாய் மேக முழங்க விரைகுழ்
தளவங் கொடியெடுப்ப மாக நெருங்கவண் டானங் களிவண்டு பாடவெங்குக் தோகை நடஞ்செய மன்பர்.
திண்டேரிங்குத் தோன்றியதே. எனவரும்.
கெளடதேசக் கவிஞர் பொருளும் அலங்காரங்களும் வன்மை முதலியனவாகி விரவத் தொடுப்பதே சிறப்பெனக் கொள்வர்.
உதாரணம் :
இடர்த்திறத் தைத்துற பொற்ருெடி
யிேடித் துத் தடித்துச் சுடர்க்கொடி திக் கனைத் துந்தெ
மாறத் துடிக்குமைக்கார்

பொதுவியல் 35 fill
மடற்குயிற் கொத்தொளிக் கச்களிக்
கப்புக்க தோகை வெற்றிக் கடற்படைக் கொற்றவன் பொற்கொடித்
தேரினிக் கண்ணுற்றதே. எனவரும்.
இன்பம் க.அ. சொல்லினும் பொருளினுஞ் சுவைபட லின்பம்.
இதன்பொருள் - சொல்லினுலும், பொருளினு அலுஞ் சுவையுடையதாகத் தொடுக்கப்படுவது இன்பமாகும்
என்றவாறு.
தேனுண்டற்கண் வண்டுகளுக்குண்டாகுங் களிப்புப் போலச் சொற்பொருள்களை ஆராய்தற்கண் பண்டிதர்கட் குண்டாகும் களிப்புக்குக் காரணமாகக் கவிகளில் அமைந் திருக்கும் குணவிசேடமே ஈண்டுச் “சுவை யெனப்பட்டது.
இன்பம் - இனிமையுடையது. இதனை முதனூலார்
“மாதுரியம்' என்பர் மாதுரியம் - மதுரத்தன்மையுடையது
வழுவின்மை, செவிக்கினிமையாதல், பிரசித்தி முதலிய குணமமைந்த நன்மொழிகளும் மோனைச்சிறப்பும் அமையும் படி தொடுத்தல் சொற்சுவைபடற்குக் காரணமாகும். உதாரணம் :
‘முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு
கடலோத மூழ்கிப் போக அன்னைக் குரைப்ப னறிவாய்
கடலேயென் றலறிப் பேருந் தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தந் தயங்கு கானற் புன்னையரும் பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே யெம்மூர். எனவரும்.
கெளடதேசக்கவிஞர் மோனை எதுகை முதலியன சிறங்
தமைந்த தொடையே 'இன்ப மெனக் கொள்ளுவர்.
9.

Page 18
தண்டியலங்காரம்
உதாரணம் :
துனிவருகீர் துடைப்பவராய்த் துவள்கின்றேன்
துணைவிழிசேர் துயி?ல நீக்கி இனவளைபோ லின்னலஞ்சோர்ந் திடருழப்ப
விறந்தவர்நாட் டில்லை போலுக் தனியவர்க டளர்வெய்தத் தடங்கமலக்
தளையவிழ்க்குக் தருண வேனிற் பனிமதுவின் பசுந்தாது பைம்பொழிலிற்
பரப்பிவரும் பருவத் தென்றல்.’
எனவரும்.
இங்கே இறுதியொழிந்த ஒவ்வொருசிரிலும் மோனை வந்தவாறறிக.
அருவருப்பு, கிந்தை, அமங்கலம் முதலியனவாகாத நற்பொருளமையத் தொடுத்தலே பொருட்சுவைபடற்குக் காரணமாகும். இது கெளடர்க்குமுடம்பாடு.
உதாரணம் :
*மானேர் நோக்கின் வளைக்கை யாய்ச்சியர்
கான முல்லை சூடார் கதுப்பிற் பூவைப் புதுமலர் குடித் தாந்தம் அடங்காப் பணைமுலை யிழைவளர் முற்றத்துச் சுணங்கின் செவ்வி மறைப்பினு மலர்ந்த பூவைப் புதுமலர் பரப்புவர் பூவயின் ஆநிரை வருத்தம் வீட மலையெடுத்து மாரி காத்த காளை நீல மேனி நிகர்க்குமா லெனவே,
எனவரும்.
ஒழுகிசை கக. ஒழுகிசை யென்பது வேறுத்திசை யின்மை,
இ தன் பொ ருள் - ஒழுகிசையென்று சொல்லப்படு வது வெறுத்திசையிலதாகத் தொடுக்கப்படுவதேயாம் என்ற
45).JIT).

பொதுவியல் கடு
ஒழுகிசை - செவிக்கினிகாய்ச் செல்லும் மெல்லிசை, இதனை முதாைலார் சுகுமாரதை என்பர். சுகுமாரதை - மிரு அத்தன்மை.
வெறுத்திசை - செறிந்திசைக்குமிசை. வெறுத்தல் - செறிதல்.
மென்மையான எழுத்துக்கள் பலவும், அவற்றினிடை யிடையே வன்மையான எழுத்துக்கள் சிலவுமாக அமையத் தொடுத்தல் ஒழுகிசைக்குக் காரணமாகும். இது கெளட ர்க்கும் உடம்பாடு. “உதாரணம் :
*இமையவர்கண் மோலி யிணைமலர்த்தாள் குடச்
சமயச் தொறுநின்ற தையல்-சிமய ம?லமடந்தை வாச மலர்மடங்தை யெண்ணெண் கலைமடங்தை நாவலோர் கண்.? எனவரும்.
உதாரம் உo. உதார மென்ப தோதிய செய்யுளிற்
குறிப்பி னுெருபொரு ணெழிப்படத் தோன்றல், இதன்பொருள் - உதாரமென்று சொல்லப்படுவது சொல்லப்பட்ட செய்யுளிலே சொற்களாலன்றிக் குறிப்பினுல் ஒருபொருள் முறைப்படத் தோன்றுதலுடையதாகும் என் றவாறு.
உதாரம் - மகத்து, அதிசயம். இதுவும் கெளடர்க்கும் உடம்பாடு.
குறிப்பு - புத்தியினுலறியப்படுவது. உதாரணம் :
*செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம் பெருமான் முகம்பார்த்த பின்னர்-ஒருநாளும் பூத லத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாங் காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்.?
எனவரும்.

Page 19
தண்டியலங்காரம்
இங்கே சோழன் இரப்பவர் வறுமைதீரக் கொடுப்பவன் என்பது குறிப்பினுற் முேன்றியபொருள்.
உய்த்தலில்பொருண்மை உக. கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்
குரியசொல் லுடைய துய்த்தலில் போருண்மை. இதன்பொருள் - உய்த்தலில் பொருண்மையாவது கவியாற் கருதப்பட்ட பொருளை விரைவிற் புலப்படுமாறு விளக்குதற்கு வேண்டுஞ் சொற்களையுடையதாகும் என்ற ճաՈ՞ն).
உய்த்தல் - சொற்களை வருவித்துச் சேர்த்தல். பொரு ண்மை - பொருளுடையது.
இதனை முதாைலார் ‘அர்த்தவியக்தி' என்பர். அர்த்தம்பொருள். வியக்தி - விளக்கமுடையது. இதுவுங் கெளடர்க் கும் உடம்பாடு. உதாரணம் :
‘இன்றுமையாண் மாசிலா வாண்முகங்கண் டேக்கற்ருே
அன்றி விடவாவை யஞ்சியோ-கொன்றை உளாாவா முேடு மொளிர்சடையீர் சென்னி வளாாவா றென்னே மதி. எனவரும்.
இங்கே கருதிய பொருளை விளக்குதற்கு வேண்டுஞ்சொ ற்களெல்லாம் வருவிக்கவேண்டாதமைந்திருத்தல் காண்க.
காந்தம் உஉ. உலகொழுக் கிறவா துயர்புகழ் காந்தம்.
இதன்பொருள் - காந்தமாவது உலகநடையைக்
கடவாமல் அநுசரித்துப் பொதுவாக யாவரும் மகிழுமாறு உயர்த்துச் சொல்லப்படும் புகழுடையதேயாம் என்றவாறு,
காந்தம் - மனத்தின மகிழ்விப்பது. இது ஒருவரை யொருவர் அன்போடுபசரித்தற்கண் பெரிதும் வருமென் பாருமுளர்.

பொதுவியல் @@了
உதாரணம்:
‘ஒருபேருணர்வுடனே யொண்ணிறையுர் தேய வருமே துறவென்பால் வைத்த-ஒருபேதை போதளவு வாசப் புரிகுழல்சூழ் வாண்முகத்துக் காதளவு நீண்டுலவுங் கண்.
எனவரும்.
கெளடதேசக் கவிஞர் உலகநடையைக் கடந்ததேனும் கற்பனையால் ஒன்றினை உயர்த்திப் புகழ்தலே அழகென்று கூறுவர்.
உதாரணம்:
‘ஐயோ வக லல்குல் குழ்வருதற் காழித்தேர் வெய்யோற் கருேக நாள் வேண்டுமால்-கை பரந்து வண்டிசைக்குங் கூந்தன் மதர்விழிகள் சென்று லவ எண்டிசைக்கும் போதா திடம், எனவரும்.
வ லி
உங். வலியெனப் படுவது தொகைமிக வருதல்.
இதன்பொருள் - வலியென்று சொல்லப்படுவது தொகைநிலைத்தொடர் அதிகமாக அடுத்தடுத்து வருதலுடை யதாகும் என்றவாறு.
வலி - வன்மையுடையது. இதனை முதனுாலார் 'ஒசம் என்பர். ஒசம் - சாமர்த்தியம். தொகைநிலை - உருபுமுதலி யன வெளிப்படுதலின்றி இரண்டு முதலிய சொற்கள் தொட ர்ந்து ஒன்றிகிற்றல். உதாரணம் :
‘சானிமிர்த்தாற் சண்பரிப வல்லியோ புல்லாதார்
மானனையார் மங்கலநா ணல்லவோ-தான மழைத்தடக்கை வார்கழற்கான் மானவேற் கிள்ளி புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு.?
எனவரும்.

Page 20
5அ தண்டியலங்காரம்
இங்கே தானமழை என்பது தொடங்கித் தொகை கிலை மிகவருதல் காண்க.
கெளடதேசக் கவிஞர் வல்லெழுத்து மிகவருதலே சிறப் பென்பர்.
உதாரணம் :
*செங்கலசக் கொங்கைச் செறிகுறங்கிற் சீறடிப்பேர்ப்
பொங்கரவ வல்குற் பொருகயற்கட்-செங்கனிவாய்க் காருருவக் கூந்தற் கதிர்வளைக்கைக் காரிகைத்தாம் ஒருருவென் னுள்ளத்தே புண்டு.”
எனவரும்.
சமாதி
உச உரிய பொருளின்றி யொப்புடைப் போருண்மேற்
றரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்.
இதன்பொருள் - ஒருபொருட்குரியதாய் வழங் கப்பட்ட வினை, தனக்குரிய அப்பொருளிற் புணர்த்தாது அதற்கு ஒப்பாங்தன்மையுடைய மற்ருெருபொருண்மேலேற் றிச் சொல்லப்படுவது சமாதியாகும் என்றவாறு.
சமாதி-நன்முக ஆரோபிக்கப்படுவது. இது கொளடர்க் கும் உடம்பாடு.
உதாரணம் :
கடுங்கை வயலுழவர் காலைத் தடிய மடங்கி யரியுண்ட நீலங்-தடஞ்சோரா ளேரிமேற் கண்படுக்கு நீணி ரவந்தியார் கோள ரியே நிவ்விருர்த கோ.?
எனவரும். இங்கே கண்ணுக்குரிய வினையாகிய கண்படுத்தல் நீலமலரின் குவிதற்கண் ஆரோபிக்கப்பட்டவாறறிக.
இதுவரையுங் கூறப்பட்ட பத்தும் குணவலங்காரங் களாம்.

பொதுவியல் ど5●
புறநடை
உடு. ஏற்ற செய்யுட் கியன்ற வணியெலாம்
முற்ற வுணர்த்தும் பெற்றிய தருமையிற் காட்டிய நடைகெறி கடைப்பிடித் திவற்ருேடு கூட்டி யுணர்த லான்றேர் கடனே.
இதன் பொருள் செய்யுளுக்குரிய குணவணிகள் எல்லாவற்றையும் முடிவுபெறுமாறு விளக்குதல் கூடாமை யின், இங்கே காட்டப்பட்ட இருவகை நெறிகளையுங் கடைப் பிடித்து மற்றைய நெறிகளையும் இவற்றுடன் அமைத்துணர் தில் அறிஞர் கடனுகும் என்றவாறு.
பாஞ்சாலி, மாகதி, ஆவந்திகை, லாடி, வைதர்ப்பி, கெளடி எனச் சரசுவதிகண்டாபரணகாரர் ‘நெறி'ஆறென்பர். வெளிப்படையான பேதமுடைய வைதர்ப்பி, கெளடி என் லும் இரண்டும் இங்கே கூறப்பட்டன. மற்ை றயனவெல்லாங் தம்முள்ளே குக்கும பேதமுடையன. அதுபற்றிப் போலும் “முற்றவுணர்த்தும் பெற்றியதருமை' என்ருர்,

Page 21
பொருளணியியல் சரசுவதிதேவி
என்னை யுடையாள் கலைமடந்தை யெவ்வுயிர்க்கும் அன்னை யுடைய வடித்தளிர்கள்-இன்னளிசூழ் மென்மலர்க்கே தங்கு மேனவுரைப்பர் மெய்யில்லா வன்மனத்தே தங்குமோ வந்து.
பொருளலங்காரவகை உசு. தன்மை யுவமை யுருவகங் தீவகம்
பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப்பொருள் வைப்பே வேற்றுமை விபாவன ஒட்டே யதிசயக் தற்குறிப் பேற்றம் ஏது நுட்ப மிலேச நிரனிறை ஆர்வ மொழிசுவை தன்மேம்பாட்டுரை பரியா யம்மே சமாகித முதாத்தம் அரிதுண ரவநுதி சிலேடை விசேடம் ஒப்புமைக் கூட்ட மேய்ப்படு விரோதம் மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி நிதர்சனம் புணர்நிலை பரிவருத் தனமே வாழ்த்தோடு சங்கீ ரணம்பா விகமிவை ஏற்ற செய்யுட் கணியே ழைந்தே,
இதன்பொருள் - தன்மை என்பது முதற் பாவி கம் என்பதீமுகச் சொல்லப்பட்ட முப்பத்தைந்தும் செய் யுளுக்குரிய அலங்காரமாகும் என்றவாறு.
1. தன்மையணி
உஎ எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்
சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்.
இதன்பொருள் - எவ்வகைப்பட்ட பொருள்களை
யும் இயற்கையிலுள்ள உண்மையான பலவகையுந் தோன்ற

பொருளணியியல் 2...d5
விளக்குஞ் சொற்களாலே முறையே தொடுக்கப்படுவது தன் மையணியாகும் என்றவாறு.
இதனை முதனூலார் ‘சுவபாவோக்தி' என்பர். சுவபா வம் - தன்மை. உக்தி - சொல்லுதல். உ.ம. அதுவே,
பொருள்குணஞ் சாதி தொழிலோடு புலனும்.
இதன்பொருள் - அக்தன்மையணியானது பொ ருள், குணம், சாதி, தொழில் என்பவைகளோடு புலப்படும் என்றவாறு.
எனவே பொருட்டன்மை, குணத்தன்மை, சாதித் தன்மை, தொழிற்றன்மை எனத் தன்மையணி நான்குவகைப் படும் என்றாயிற்று.
க. பொருட்டன்மை
பொருளின்கணுள்ள பலவிதமான இயல்புகளை உள்ள வாறே அலங்களித்துக் கூறுவது பொருட்டன்மையாகும். உதாரணம் :
'நீல மணிமிடற்ற ரீைண்ட சடைமுடியன்
நூலணிந்த மார்ப னுதல்விழியன்-தோலுடையன் கைம்மான் மறியன் கனன் மழுவன் கச்சாலை எம்மா னிமையோர்க் கிறை.?
எனவரும்.
இங்கே ‘கச்சாலையெம்மான்’ என்பது பொருள்கருதிய வாசகம், நீலமணிமிடறுடைமை முதலியன அப்பொருளின் கணுள்ள தன்மைகள்.
உ. குணத்தன்மை
குணத்தின்கணுள்ள பலவிதமான தன்மைகளை உள்ள வாறே அலங்களித்துக் கூறுவது குணத்தன்மையாகும். உதாரணம் :
உள்ளங் குளிர வுரோமஞ் சிலிர்த்துரையுக் தள்ளவிழி ாேரும்பத் தான்மறந்தாள்-புள்ளலைக்குங்

Page 22
3.29. தண்டியலங்காரம்
தேர்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடஞ்செய் பூந்தா மரைதொழுத பொன்.? стеarala jih.
> இங்கே "மறந்தாள்’ என்பது குணங்கருதிய வாசகம், ‘உள்ளங் குளிர்தல் முதலியன மறத்தலாகிய குணத்தோடு நிகழும் அதன் தன்மைகள். மறத்தற்கண் அக்குணங்கள் இயல்பாக நிகழுமாறறிக.
க. சாதித்தன்மை சாதியின்கணுள்ள பலவிதமான தன்மைகளை உள்ள வாறே அலங்களித்துக் கூறுவது சாதித்தன்மையாகும். (
‘சாதி'யாவது ஒரு நிகர னவாகிய பலபொருள்களுக்குப் பொதுவாக நிற்பதோர் தன்மை, உதாரணம் :
'பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியுங் துத்திக் கவைநாத் துளையெயிற்ற-மெய்த்தவத்தோர் ஆகத்தா னம்பலத்தா னரா வமுதனங்கின் பாகத்தான் குடும் பணி. எனவரும்.
இங்கே பாம்பென்னுஞ் சாதியைக் குறித்தலாம் ‘பணி” என்பது சாதிகருதிய வாசகம். அகடுடைமை, கறைமிட றுடைமை முதலியன அச்சாதியின்கண் இயல்பாயுள்ள தன் மைகள்.
ச. தொழிற்றன்மை தொழிலின்கணுள்ள பலவிதமான தன்மைகளை உள்ள வாறே அலங்களித்துக் கூறுவது தொழிற்றன்மையாகும். உதாரணம் :
‘சூழ்ந்து முரன் றணவி வாசர் துதைந்தாடித்
தாழ்ந்து மது நுகர்ந்து தாதருந்தும்-வீழ்ந்தபெரும் பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை வாசத்தார் நீங்காத வண்டு.?
எனவரும்.

பொருளணியியல் 82 f5
இங்கே "தாதருந்தும் என்பது தொழில் குறித்த வாச கம். சூழ்ந்து முரலுதல் முதலியன தாதுண்ணுதற்கண் இயல்பாக நிகழுந்தன்மைகள்.
2. உவமையணி
உக. பண்புக் தொழிலும் பயனுமென் றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த் தொப்புமை தோன்றச் செப்புவ துவமை.
இதன்பொருள் - பண்பும், தொழிலும், பயனும் ரன்கின்ற இவைகாரணமாகப் பொருளோடு பொருளை ஒன் அறும் பலவுமாகப் பொருந்த வைத்து, அவ்விரு பொருட்கும் ஒப்புமை தோன்றும்படி சொல்லப்படுவது உவமையணி
யாகும் என்றவாறு.
புணர்த்துச் சொல்லப்படும் அவ்விரு பொருள்களு ள்ளே, ஒப்புமையறிதற்குக் காரணமாய் நிற்கும் பொருள் ‘உபமாநம்' எனவும், அதனுல் உபமிக்கப்படும்பொருள் ‘உப மேயம்' எனவும் சொல்லப்படும். உபமானத்தினை உவமை எனவும், உபமேயத்தினைப் பொருள்' எனவுஞ் சொல்லுவர். இவ்விரு பொருள்களிடத்தும் சமஞ் சொல்லுதற்குக் காரண மாய்ப் பொதுவாயிருக்குங் தன்மை “பொதுத்தன்மை' எனப் படும். இதனை வடநாலார் “சாதாரணதர்மம்' என்பர். சாதா ரணம்-பொது, தர்மம்-தன்மை.
க. பண் பு
‘பவளம்போற் செந்துவர்வாய்' என்பது பண்புகாரண மாக வந்த உவமை.
*பண்பாவது பொருட்குணமாய்த் தனக்கு வேறெரு குணமில்லதாய் நிற்பது. அது வண்ணம் வடிவு, அளவு முத லியனி வண்ணம் வெண்மை, செம்மை முதலாயின. வடிவு வட்டம், சதுரம் முதலாயின. அளவு நெடுமை, குறுமை முதலாயின. இங்கே பவளம் உபமாநம். ‘வாய் உபமேயம். இரண்டற்குஞ் சமஞ்சொல்லற்குக் காரணமான பண்பு

Page 23
2P தண்டியலங்காரம்
செம்மை யென்னும் வண்ணம். பொதுத்தன்மையும் அதுவே யாம். “போல்' என்பது உவமவுருபு. உ. தொழில்
உதாரணம்:
'அறை'பறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.?
என்பது தொழில் காரணமாக வந்தஉவமை.
“தொழிலாவது, பொருளின் புடைபெயர்ச்சியாய்க் காலத்தோடு புலப்படுவது. இங்கே காரணமாய் நின்ற தொழில் பிறருக்கறி வித்தல்.
க. பயன்
உதாரணம்:
மாரி யன்ன வண்மைத் தேர்வே ளாயைக் காணிய சென்மே.?
என்பது பயன்காரணமாக வந்த உவமை.
“பயனுவது செயல் காரணமாகத் தோன்றுவ காரியம். இங்கே மழை பெய்தலும் ஆய், என்பவனுடைய கொடையுஞ் செயலாகும். அச்செயலால் அடையும் பொருள் பயணுகும்.
பண்பு, தொழில், பயன் என்பன உவமஞ் செய்யும் வழித் தனித்தனி வருதலன்றித் தம்முட் கலந்து வருதலு முண்டு.
‘விரவியும் வரூஉ மரபின வென்பர் என்பது தொல்காப்பியம்.
2-6). 16ð)LD6) (að)<5
கூ0. அதுவே,
விரியே தொகையே யிதா விதாம் உரைபெறு சமுச்சய முண்மை மறுபொருள் புகழ்த னிங்தை நியம மநியமம் ஐயக் தெரிதரு தேற்ற மின்சொல்

பொருளணியியல் a_(Gà
எய்திய விபரீத மியம்புதல் வேட்கை பலபொருள் விகார மோகமயூதம் பலவயிற் போலி யொருவயிற் போலி கூடா வுவமை பொதுநீங்குவமை மாலை யென்னும் பால தாகும். இதன்பொருள் - அவ்வுவமையணி விரிபுவமை முதல் மாலையுவமையிமுகச் சொல்லப்பட்ட இருபத்துநான்கு வகையுடையதாகும் என்றவாறு.
*அதுவே என்பது முற்குத்திரத்திற் சொல்லப்பட்ட இலக்கணமுடையது என்பதனை விளக்கிற்று.
க. விரியுவமை
அவற்றுள், விரியுவமையாவது, பொதுத்தன்மை வெளி ப்படையாய் விரிந்து நிற்றலுடையதாகும்.
இதனை முதனூலார் ‘தர்மோபமை' என்பர். தர்மம் - தன்மை. என்றது; பொதுத்தன்மையை. உதாரணம் : w
'பால்போலு மின்சொற் பவளம்போற் செர்துவர் வாய், சேல்போற் பிறழுந் திருநெடுங்கண்-மேலாம் புயல்போற் கொடைக்கைப் புனனுடன் கொல்லி அயல்போலும் வாழ்வ தவர்." எனவரும்.
இங்கே ‘பால்போலுமின்சொல்' என்பதிலே ‘பால்' உப மாநம். “சொல் உபமேயம், இனிமை பொதுத்தன்மை. அது 'இன்' என விகாரமாயிற்று. "போலும் உவமவுருபு, சிலர் உவமவுருபும் விரியும் என்பர். ‘பவளம்போற் செந்துவர்வாய்”
முதலியவற்றிலும் இவ்வாறறிக.
உ. தொகையுவமை
பொதுத்தன்மை வெளிப்பட்டு வாராமல் ஆராய்ந்துண
ரும்படி மறைந்து நிற்றலுடையது தொகையுவமையாகும்.
si

Page 24
D 557- தண்டியலங்காரம்
இதனை முதாைலார் 'வஸ்தூபமை' என்பர். பொதுத்தன் மையின்றிப் பொருண்மாத்திரங் கூறுதல்பற்றி வஸ்தூபமை ன்ன்ருர் போலும். தொல்காப்பியர் 'சுட்டிக் கூமுவுவமம் என்பர். வீரசோழியகாரர் “பொருளுவமை' என மொழி பெயர்ப்பர். வஸ்து-பொருள். உதாரணம் :
*தாமரை வாண்முகத்துத் தண்டாளம் போன்முறுவல்
காமரு வேய்புரை தோட் காரிகையீர்-தே மருவும் பூங்குழலின் வாசப் பொறைசுமந்து நொந்ததோ பாங்குழலுந் தென்றற் பரிசு. எனவரும்.
இங்கே தாமரைவாண்முகத்து’ என்பதில் செம்மை என்னும் பொதுத்தன்மை மறைந்து நின்றது. மற்றையவை களிலும் இவ்வாறறிக.
க. இதரவிதரவுவமை ஒன்றற்கொன்று உவமையாய் உயர்வைக் குறிப்பித்துத் தொடர்ந்து வருமாறு இரண்டு வாக்கியமாகச் சொல்லப்படு வது இதரவிதாவுவமையாகும்.
எனவே முன் வாக்கியத்திலே உபமானமாய் நின்ற பொருள் உபமேயமாகவும், உபமேயமாய் நின்றபொருள் உபமாநமாகவும் பின் வாக்கியத்திலே வருமென்பது பெறப் படும்.
இதரவிதாம் - ஒன்றற்கொன்று. இதனை முதனூலார் *அங்கியோங்கியோபமை என்பர். சாகித்தியதர்ப்பணகாரர் *உபமேயோபமை' என்பர். தொல்காப்பியர் “தடுமாறுவமம் என்பர். உதாரணம்:
கேளிக்குங் கயல்போலு நின் கணின் கண்போற்
களிக்குங் கயலுங் கனிவாய்த்-தளிர்க்கொடியே தாமரை போன் மலரு நின்முக நின்முகம்போற் ருமரையுஞ் செவ்வி தரும்,
எனவரும்.

பொருளணியி யல் OG T.
இங்கே ‘களிக்குங் கயல்போலு நின்கண்' என்பது ஒரு வாக்கியம், ‘கின் கண்போற் களிக்குங் கயலும் என்பது அத னைத் தொடர்ந்த மற்றை வாக்கியம். இத்தொடரிலே ‘கயல், *கண்‘ என்னும் இருபொருள்களும் ஒன்றற்கொன்றுவமை யாய் அழகு செய்தன. பின்வருங் கவியும் இதனைப் புலப் படுத்தும். உதாரணம்:
*பொருவில் போரிது போற்பிற வின்மையால்
இருவர் போர்க்கு மிதா விதாமே மருவு நேருப மானம் வகுத்திடப் பெருகு காதல் பெறிற்கவி வாணரே. (சேதுபுராணம்
எனவரும்.
ச. சமுச்சயவுவமை இத்தன்மையானன்றி மற்றும் அத்தன்மையானும் இப் பொருளை இப்பொருளொக்கும் என்று இரண்டு மூன்று முத லிய தன்மைகள் ஒருங்கு கூட்டிக் காரணமாகச் சொல்லப்படு வது சமுச்சயவுவமையாகும்.
சமுச்சயம்-இரண்டு மூன்று முதலியவைகளின் கூட்டம். உதாரணம் :
*அளவே வடிவொப்ப தன்றியே பச்சை
இளவேய் நிறத்தாலு மேய்க்கும்-து?ளவேய் கலைக்குமரி போர்துளக்குங் காரவுணர் வீரர் தொ?லக்குமரி யேறுகைப்பா டோள்.' எனவரும்.
இங்கே இளமூங்கில் உபமானம். துர்க்கைதோள் உப மேயம். அளவு, வடிவு, நிறம் என்பன இரண்டன் கண்ணும் ஒப்பவுள்ளனவாகச் சேர்த்துச் சொல்லப்பட்ட தன்மைகள்.
டு. உண்மையுவமை பூரணமாய் வெளிப்பட்டுப் புலப்பட்ட ஒப்புமையிஞலே
உண்மையுணர்ந்து உபமானத்தை மறுத்து இதுவே உண்மை யென்று உடமேயத்தைக் கூறுவது உண்மையுவமையாகும்.

Page 25
உஅ தண்டியலங்காரம்
உபமேயத்தை உள்ளவாறுணராமல் அதற்கொப்புமை யுடைய மற்ருெரு பொருளென்று கருதியிருந்த விபரீத வுணர்ச்சியே இவ்வாறு கூறுதற்குக் காரணமாகும்.
இதனை முதாைலார் ‘தத்துவாக்கியாநோபமை' என்பர். தத்துவம் - உண்மை. ஆக்கியாகம் - சொல்லுதல். உதாரணம் :
*தாமரை யன்று முதமேமீ திங்கிவையுங் காமரு வண்டல்ல ஈருநெடுங்கண்-டேமருவு வல்லியெனி லல்ல விவளென் மனங்கவரும் அல்லி மலர்க்கோதை யாள்.' எனவரும்.
இங்கே "தாமரை', 'வண்டு', 'வல்லி’ என்பன மறுத் துரைக்கப்பட்ட உபமானங்கள். ‘முகம்’, ‘கண்”, “பெண்’ என் பன உண்மை என்று சொல்லப்பட்ட பொருள்கள்.
சு மறுபொருளுவமை
யாதேனும் ஒருபொருளைச் சொல்லக் கருதிய தன்மை யோடும் முன் ஒருவாக்கியத்திலே சொல்லி முடித்துப் பின் ஒரு வாக்கியத்திலே அத்தன்மையுடையதாகச் சொல்லி முடிக்கும் எதிர்ப்பொருளினல் அப்பொருட்கொப்புமை தோன்றுமா ருெருதொடரிற் சொல்லப்படுவது மறுபொரு
ளுவமையாகும.
பொதுத்தன்மை ஒன்றேயாயினும் இருவாக்கியங்களி னும் வெவ்வேறு வால்வேண்டும் என்பது சாகித்தியதர்ப் பணகாரர் கருத்து.
மறுபொருள் - எதிர்ப்பொருள். இதனை முதாைலார் *பிரதிவஸ்தூபமை' என்பர். பிரதி - எதிர். வஸ்து-பொருள். வீரசோழியகாரரும் ‘எதிர்ப்பொருளுவமை என்பர். உதாரணம் :
*அன்னைபோ லெவ்வுயிருந் தாங்கு மருபாயா
நின்னையா ரொப்பார் நிலவேந்தர்-அன்னதே

பொருளணியியல் உகித்
வாரி புடைசூழ்ந்த வையகத்திற் கில்லேயாற் குரியனே போலுஞ் சுடர்.? எனவரும்.
இங்கே முன்னிரண்டடியும் ஒருவாக்கியம். பின்னிரண் டடியும் ஒருவாக்கியம். முன்வாக்கியத்திலே வைக்கப்பட்ட பொருள் ‘அநபாயன்' என்பது. பின்வாக்கியத்திலே எதிராக வைக்கப்பட்ட பொருள் சூரியன்’ என்பது. ஆரொப்பார்’ என்பதினுலும், போலுஞ்சுடரில்லை' என்பதினுலும் பெறப் பட்ட ஒப்பின்மை பொதுத்தன்மை. பின்வருவதுமிது. உதாரணம:
*அறையு மாடாங் கும்படப் பிள்ளைகள் தறையிற் கீறிடிற் றச்சருங் காய்வரோ இறையு ஞானமி லாத வென் புன்கவி முறையி னூலுணர்ந் தாரு முனிவரோ.? (இராமாயணம்)
எனவரும்,
எ. புகழ்தலுவமை உபமேயத்தினை வாளாவிடுத்து யாதேனும் ஒரு மேன் மை காட்டி உபமானத்தினைப் புகழ்ந்து சொல்லுவது புகழ் தலுவமை யாகும்
உபமேயம் புகழப்பட்டிலதாயினும் ஒப்புமையாற் பெ ருஞ்சிறப்படையும்.
இதனை முதாைலார் ‘பிரசஞ்சோபமை’ என்பர். பிர சஞ்சா-துதி. உதாரணம்:
‘இறையோன் சடைமுடிமே லெந்நாளுந் தங்கும்
பிறையேர் திரு நுதலும் பெற்ற-தறைகடல்சூழ் பூவலயந் தாங்கு மாவின் படம்புரையும் பாவைகின் னல்குற் பரப்பு. எனவரும்.
இங்கே 'பிறை'யும், ‘அரவின்படமும் புகழ்ந்து சொல் லப்பட்ட உபமானங்கள். 'பிறைக்குச் சிவன் சடையிலிருத் தலும், "அரவின்படத்திற்குப்பூமியைத் தாங்குதலுஞ்சொல்

Page 26
Ai O தண்டியலங்காரம்
லப்பட்ட புகழ்ச்சியாகும். 'நுதலும், 'அல்குற்பரப்பும் உப
மயங்கள்.
அ. நீங்தையுவமை உட்மேயத்தினை உயர்த்தி உபமானத்தினை கிந்தித்துச் சொல்லுவது நிந்ை தயுவமையாகும்.
கிங்தை-இகழ்ச்சி.
உதாரணம்:
* மறுப்பயின்ற மாமதியு மாமதிக்குத் தோற்கும் நிறத்தலரு நேரொக்கு மேனுஞ்-சிறப்புடைத்துத் தில்?லப் பெருமா னருள் போற் றிருமேனி முல்லைப்பூங் கோதை முகம், எனவரும். இங்கே சந்திரனுந் தாமரைப்பூவும் கிங்தை யுடையனவாகச் சொல்லப்பட்ட உபமானங்கள். சந்திரனு க்கு மறுவிருத்தலும், தாமரைப்பூவிற்குச் சந்திரனைக் கண்டு குவிதலும் கிங்கையாகும். முகம் உபமேயம்.
க. நியமவுவமை
உபமானங்களைப் பலவாகக் கூறுதலால் உயர்வு பிறவா கென்று கருதி அவற்றுள்ளே சிறந்ததொன்றினை நிச்சயித் அதுக் கொண்டு இதுவே இப்பொருளுக்கு உபமானமாகு மென்று தேற்றேகாரத்தோடு சொல்லுவது நியமவுவமை யாகும்.
நியமம்-நிச்சயம்.
உதாரணம்:
'தாதொன்று தாமரையே நின்முக மொப்பதுமற்
றியாதொன்று மொவ்வா கிளங்கொடியே-மீதுயர்த்த சேலே பணியப் புவியுயர்த்த செம்பியர்கோன் வேலே விழிக்கு நிகர். எனவரும். இங்கே ‘தாமரையும், வேலும் தேற்றே காரத்தோடுநியமஞ்செய்த உபமானங்கள். ‘முகமும், “விழி
யும் உபமேயங்கள்.

பொருளணியியல் this
க0. அகியமவுவமை இதுவே இப்பொருளுக்கு உபமானம்; இதுபோலச் சிறந்த வேறென்றுளதாயின், அதுவுமாகும் எனச் சொல் லப்படுவது அகியமவுவமையாகும்.
அகியமம்-நிச்சயமின்மை. உதாரணம்: .
7* àܐ கவ்வை விரிகிரைநீர்க் காவேரி நன்னட்டு மவ்வல் கமழுங் குழன்மடவாய்-செவ்வி மதுவார் கவிாேகின் வாய்போல்வ தன்றி அதுபோல்வ துண்டெனினு மாம்.? எனவரும்.
இங்கே முருக்கம்பூ உடமாநம். ‘வாய் உபமேயம். அதுபோல்வ துண்டெனினுமாம் என்பதனல் அவ்வுப மானம் அகியமமாயிற்று.
&, ജlഖഖങ്ങഥ பொருள் இது என்றும் உபமானமிது என்றும் நிச்சயம் பெருமல் இரண்டையுங் கருதி அதுவோ இதுவோ என்று ஐயப்பாடுற்றுச் சொல்லுவது ஐயவுவமையாகும்.
ஐயம் - பலதலையாயவுணர்வு. இதனை முதாைலார் ‘சஞ்சயோபமை என்பர். சஞ்ச யம்-ஐயம். சித்திரமீமாஞ்சாகாரர் இதனைச் ‘சங்தேகாலங்கா ரம்' என வேமுென்முகக் கூறுவர். உதாரணம்:
தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொல் மாதர் விழியுலவு வாண்முகங்கொல்-யாதென் றிருபாற் கவர்வுற் றிடையூச லாடி ஒருபாற் படாதென் னுளம், எனவரும்.
இங்கே * தாமரை க்கும் ‘முகத்திற்குமுள்ள ஒப்புமை யன்றித் தாமரையிலுலாவும் ‘வண்டுக்கும், முகத்திலுலாவுங்

Page 27
fil2. தணடியலங்காரம
கண்ணுக்கு முள்ள ஒப்புமையும் ஐயப்படுதற்குக் காரணமா யிற்று. பின்வருவது மிது. உதாரணம்:
‘வாளார் மதிமுகத்த வாளோ வடுப்பிளவோ
தாளார் கழுநீரோ நீலமோ தாமரையோ நீள்வே லோவம்போ கயலோ நெடுங்கண்ணுே கோளார்ந்த கூற்றமோ கொல்வான் ருெடங்கினவே.
எனவரும். (சிந்தாமணி)
്ല. pഖഖഞ്ഞഥ ஐயம் நீங்கித் தெளிந்தபின் இதுவேயாம் என்று கார ணங்காட்டிச் சொல்லப்படுவது தேற்றவுவமையாகும்.
இவ்வாறு கூறுதலே உபமானுேபமேயங்களின் ஒப்பு மையைப் புலப்படுத்தும். தேற்றமாவது ஐயத்தின்பின்னே தோன்றும் நிச்சயவுணர்வு. இதனை முதாைலார் *நிர்ணயோ பமை' என்பர். நிர்ணயம்-நிச்சயம். உதாரணம்:
*தாமரை நாண்மலருந் தண்மகியால் வீறழியுங்
காமர் மதியுங் கறைவிரவு-மாமிதனற் பொன்னை மயக்கும் பொறிசுணங்கி னண்முகமே என்னை மயக்கு மிது.” எனவரும்.
இங்கே ஐயம் நீங்கித் துணியப்பட்ட பொருள் ‘முகம். இதற்கும் உண்மையுவமைக்கும் பேதம் யாதோவெனின்; 兴 இஃது ஐயவுணர்வு காரணமாகத் தோன்றும். அது மயக்க
வுணர்வு காரணமாகத் ே தான்றும். v
கா. இன்சோலுவமை உபமேயத்தினின்றும் உபமானத்துக்கோர் உயர்வுகூறி அவ்வுயர்வுடையதாயினும் அதற்கொப்பாவதன்றி உயர்ந்古 தாகாதெனச் சொல்லுவது இன்சொஅலுவமையாகும்.
இதனை முதனூலார் ‘சடூபமை' என்பர். சடு-பிரியவாக் கியம்.

பொருளணியியல் A IS
உதாரணம் :
*மான்விழி தாங்கு மடக்கொடியே நின்வதனம்
மான் முழு துந்தாங்கி வருமதிய-மானலும் முற்றிழை நல்லாய் முகமொப்ப தன் றியே மற்றுயர்ச்சி யுண்டோ மதிக்கு.? எனவரும்.
இங்கே மானின் உறுப்புக்களுள் ஒன்முகிய விழியைத் தாங்குமுகம் உபமேயம். ‘மான்முழுதுங் தாங்கிவரு மதியம் உபமானம். “விழிமுதலிய மானின் உறுப்புக்களெல்லாங் “தாங்கி என்பது போதா ‘மான்முழுதுந் தாங்கி’ என்றது உபமானத்துக்கு விசேடமாகக் கூறிய உயர்ச்சி.
கச. விபரீதவுவமை ஒரு பொருளுக்குப் பண்டைக்காலங் தொட்டுப் பலரா னும் வழங்கிவரப்பட்ட உபமானத்தை அப்பொருளுக்கே உபமேயமாக்கி விபரீதமாகச் சொல்லுவது விபரீதவுவமை யாகும்.
இதனை முதாைலார் விபரியாசோபமை' என்பர். விபரி யாசம் - அடிதலை தடுமாற்றம். குவலயானந்தகாரர் ‘பிரதீபா லங்காரம்' என்பர்.
உதாரணம் :
'திருமுகம் போன்மலருஞ் செய்ய சமலம்
கருநெடுங்கண் போலுங் கயல்கள்-அரிவை இயல்போலு மஞ்ஞை யிடைபோலுங் கொம்பர் மயல்போலும் யாம்போம் வழி.? எனவரும்.
‘முகம் முதலியவைகட்கு முறையே உபமானங்களாய் வழங்கி வரப்பட்ட தாமரை முதலியன அவ்வழக்கிற்கு மாமுக உபமேயங்களாய் இங்கே நின்றன. பின்வருவது மிது. உதாரணம் :
மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள் அங்கவர் கழுத்தெனக் கமுக மார்ந்தன

Page 28
i ag தண்டியலங்காரம்
தங்கொளி முறுவலிற் மும நான்றன கொங்கையி னிரைந்தன கனக கும்பமே.(இராமாயணம்)
எனவரும்.
கடு, இயம்புதல்வேட்கையுவமை குணமேயாயினுமாக, குற்றமேயாயினுமாக, இப்பொ ருள் இப்பொருளுக்கு உபமானமாகும் என்று கூறுதற்கு என்மனம் விரும்புகின்றதென்று சொல்லி முடிக்கப்படுவது இயம்புதல் வேட்கையுவமையாகும்.
இதனை முதாைலார் 'ஆசிக்கியாசோபமை' என்பர். ஆசிக்கியாசம்-சொல்ல விரும்பியது. உதாரணம் :
*நன்றுதி தென்றுணாா தென்னுடைய நன்னெஞ்சம்
பொன்றுதைந்த பொற்சுணங்கிற் பூங்கொடியே-மன்றன் மடுத்ததைந்த தாமரைகின் வாண்முகத்திற் கொப்பென் றெடுத்தியம்ப வேண்டுகின்ற தின்று. எனவரும்.
இங்கே ‘எடுத்தியம்ப வேண்டுகின்ற தின்று' என்பத ணுல் முகத்திற்குத் தாமரையோடு உபமிக்கப்படுந்தன்மை பெறப்படினும் ‘நன்றுதீ தென்றுணராது’ என்பது மனத் திற்கு மகிழ்ச்சியை விளைவிக்கும் ஆச்சரியத்தை உண்டாக் கிற்று.
கசு. பலபொருளுவமை . ஒருபமேயத்திற்குப் பலபொருள்கள் உபமானமாகச் சொல்லப்பட்டு அதிசயம் விளைத்து நிற்பது பலபொருளுவ மையாகும்.
இதனை முதாைலார் ‘வெகூபமை' என்பர். வெகு - மூன்று முதலிய பலவற்றேடு கூடியது. உதாரணம் :
*வேலுங் கருவிளையு மென் மானுங் காவியும்
சேலும் வடுவகிருஞ் செஞ்சரமும்-போலுமால்

பொரு ளணியியல் கூடு
கேமருவி யுண்டு சிறைவண் டறைகூந்தற் காமருவு பூங்கோதை கண். எனவரும்.
இங்கே ‘கண்’ என்னும் ஒருபமேயத்திற்கே "வேல்", *கருவிளை’, ‘மான்’ முதலிய பலபொருள்கள் உபமானபாகச் சொல்லப்பட்டன. பின்வருவது மிது. உதாரணம் :
*மதியிலா விசும்புஞ் செவ்வி மணமிலா மலருந் தெண்ணிர்
Fதியிலா நாடுஞ் செம்பொ னரம்பிலா நாத யாழும் நிதியிலா வாழ்வுக் தக்க நினைவிலா நெஞ்சும் வேத விதியிலா மதமும் போன்ற வீடும ணிலாத சே?ன.?
(பாரதம்)
எனவரும்.
கள். விகாரவுவமை உபமானத்தின் விகாரமே உபமேயமென்று சொல்லு வது விகாரவுவமையாகும்.
இதனை முதாைலார் ‘விக்கிரியோபமை என்பர். விக்கி ரியா- விகாரம், அது ஒருவிதமாயிருந்த வஸ்து வேருெரு விதமாகத் திரிதல். உதாரணம்:
*சீத மதியி னெளியுஞ் செழுங்கமலப்
போதின் புதுமலர்ச்சி யுங்கொண்டு-வேதாத்தன் சைம்மலரா னன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான் மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம். எனவரும்.
இங்கே சந்திரனுங் தாமரைப்பூவும் உபமானம். அவற் றின் ஒளியும் மலர்ச்சியுங்கொண்டு படைத்தான் எனவே உப மேயமாகிய ‘முகம் அவற்றின் விகாரமாயிற்று.
க.அ. மோகவுவமை
உபமானுேபமேயங்களை உள்ளவாறுணராமல் மயக்கத்தி னற் கூறுவது மோகவுவமையாகும்.

Page 29
d தண்டியலங்காரம்
மோகம் - மயக்கம், அறிவின்மை. உதாரணம்:
*சயல்போலு மென்று நின் கண்பழிப்பல் கண்ணின்
செயல்போற் பிறழுச் திறத்தாற்-சயல்புகழ்வல் ஆாத்தா னேமருங்கு லக்தாள வாண்முறுவல் ஈரத்தா லுள்வெதும்பும் யான்.” எனவரும்
இங்கே ‘கயல்'போன்றதனுற் ‘கண்ணுக்குப்பழிப்பும் *கண்’போன்றதனுற் கயலுக்குப் புகழ்வுங் கூறியது மயக்க மேயாம். ஒப்புமை குறிப்பாலுணரப்படும்.
கக, அபூதவுவமை
உள்ளதாகாத ஒன்றினை ஒரு பொருளுக்கு உபமான மாக்கிச் சொல்லுவது அபூதவுவமையாகும்.
அபூதம் - இல்லாதது, அசத்தியம்.
உதாரணம்:
எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின் வில்லேர் புருவத்து வேனெடுங்கண்-நல்லீர் முகம்போலு மென்ன முறுவலித்தார் வாழும் அகம்போலு மெங்க ளகம்.
எனவரும்.
இங்கே ‘எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின்’ என்பது உபமானம். திரண்டொன்றுதல் இல்லகாதலின் அபூதமாயிற்று. உதாரணம்:
*கருமுகி மு மரைக் காடு பூத்துகீ
டிருசுட ரிருபுறத் தேக்கி யேடவிழ் திருவொடும் பொலியவோர் செம்பொற் குன்றின்மேல் வருவபோற் கலுழன்மேல் வந்து தோன்றினன்.?
(இராமாயணம்)
என்பதும் அஆ.

பொருளணியியல் 石. 5丁
olo. U66 uSibCLJTasuj6.6Old
ஒரு வாக்கியப் பொருளினலே மற்றை வாக்கியப் பொருள் உபமிக்கப்படுவதாகப் பலவிடங்களிலே உவமவுருபு
வெளிப்பட்டு நிற்க வருவது பலவயிற் போலியுவமையாகும்.
பலவயிற் போலி - பலவிடங்களிற் போலென்னுஞ் சொல் அலுடையது. இதனை முதனுலார் ‘அநேகேவசத்தம்' என்பர். அநேக - பல. இவ - போல. சத்தம் - சொல். வர்க்கியம் - சொற்கூட்டம். உதாரணம்:
'மலர்வாவி போல் வாான் மாதர் கமல
மலர்போலு மாதர் வதனம் - மலர்சூழ் அளிக்குலங்கள் போலு மளக மதனுட் களிக்குங் கயல்போலுங் கண்.” எனவரும்.
இங்கே "வாவி, கமலமலர், மலர்சூழனிக் குலங்கள், அத னுட்களிக்குங்கயல்' என்னும் வாக்கியப் பொருளினலே *மாதர் வதனம், அளகம், கண்’ என்னும் மற்றை வாக்கியப் பொருள் உபமிக்கப்பட்டன, “போல்’ என்னும் உவமவுருபும் பலவிடங்களில் வந்தது. பின்வருமது மிது.
உதாரணம்:
மிக்க தாருக வனத்தினை யொத்தது விசும்பிற் ருெக்க பேரிருண் மாதரொத் தனவுதித் தோற்றஞ் செக்சு சீசனை யொத்ததொண் போனகஞ் செறிந்த கைக்க பாலம தொத்தது கதிரிளம் பிறையே.?
(கந்தபுராணம்
எனவரும்.
உக. ஒருவயற\போலியுவமை
ஒரு வாக்கியப்பொருளினலே மற்றுெரு வாக்கியப் பொருள் உவமிக்கப்படுவதாக ஓரிடத்தின் மாத்திரம் உவம வுருபு வெளிப்பட்டு கிற்றலுடையதாய் வருவது ஒருவயிற்.
போலியுவமையாம்.

Page 30
கி.அ தண்டியலங்காரம்
ஒருவயிற்போலி - ஓரிடத்திற் போல் என்னும் உவம வுருபுடையது. இதனை முதனூலார் ‘எகேவசத்தம்' என்பர். எக - ஒன்று. இவ - போல.
உதாரணம்:
'நிழற்கோப மல்க நிறைமலர்ப்பூங் காயா
சுழற்கலப மேல்விரித்த தோகை - தழற்குலவு தீம்புகை யூட்டுஞ் செறிகுழலார் போலுங்கார் யாம்பிரிந்தோர்க் கென்ன மினி.? எனவரும்.
இங்கே கார்காலவர்ணனையாகிய “நிழற் கோபமல்க நிறை மலர்ப்பூங்காயா சுழற்கலபமேல் விரித்ததோகை' என்னும் பூர்வ வாக்கியப்பொருள் ‘தழற்குலவு தீம்புகையூட்டுஞ்செறி குழலார்’ என்னும் பின் வாக்கிய்ப் பொருளால் உபமிக்கப்பட் டது. ‘புகையூட்டுங் கூந்தல் விரிக்கப்பட்டிருத்தலின் “விரித்த கலபத்திற்கு உபமானமாயிற்று. நிழலிற் கிடக்கும் இந்திர கோபத்திற்கு புகை யூட்டற்கு மூட்டிய ‘தழல் உபமானம். இங்ங்ணம் பிறவற்றையும் அறிக.
29 . Salt-6660) sh
சம்பவமாகாத ஒன்றினை ஒரு பொருளுக்கு உபமான மாக்கிச் சொல்லுவது கூடாவுவமையாகும்.
இதனை முதனூலார் ‘அசம்பாவிதோபமை' என்பர். அசம்பாவிதம் - சம்பவித்தல் கூடாதது. உதாரணம்:
*சந்தனத்திற் செந் தழலுந் தண்மதியில் வெவ்விடமும் வந்தனவே போலுமா னும்மாற்றம் - பைங்தொடியீர் வாவிக் கமல மதிமுகங்கண் டேக்கறுவார் ஆவிக் கிவையோ வரண்.
எனவரும்.
இங்கே 'சந்தனத்திற் செந்தழலும்', 'மதியில் வெவ் விடமும் வருதல் கூடாமை அறிக.

பொருளணியியல் th-gs
உங். பொதுநீங்குவமை தன்போன்றவைகளையெல்லாம் வென்று மேம்படுதல் பற்றி ஒரு பொருளினைத் தானே தனக்கு நிகராகுமென்று மேம்பாடு தோன்றக் கூறுவது பொது நீங்குவமையாகும்.
பொது நீங்குதல் - பொதுக்தன்மை நீங்குதல். உபமா னம் உபமேயம் என்னும் இரண்டுமாய் ஒன்றே நிற்றலாற் பொதுத்தன்மையின்மையாயிற்று. இதனை முதாைலார் ‘அசா தாரணேபமை என்பர். அசாதாரணம் - பொதுத்தன்மை யில்லாதது. உதாரணம்:
*திருமருவு தண்மதிக்குஞ் செந்தா மரையின்
விரைமலர்க்கு மேலாங் தசையாற் - கருநெடுங்கண் மானே யிருளளகஞ் சூழ்ந்தநின் வாண்முகர் தானே யுவமை தனக்கு.? எனவரும்.
இங்கே ‘முகம் என்னும் பொருளொன்றே உபமானமு மாய் உபமேயமுமாய்த் தன்போலுயர்ந்தது வேறில்லை என் பது தோன்ற நின்றது. பின்வருவது மிதுபோல்வது. உதாரணம் :
கொங்குறு கடந்த லாடன்
கோலவாண் முகத்துக் கொப்பார் திங்களென் றுரைக்கிற் றேயும் வளர்வுறுஞ் சிறப்ப தன்ரு ற் பங்கய மெனினு முண்டோர்
பழுதுமற் றதற்கு மென்னில் அங்கதற் கதுவே யல்லா
லறையலாம் படிமற் றுண்டோ.’ (கந்தபுராணம்) எனவரும்.
உச. மாலையுவமை
ஒரு பொருளுக்குப் பலவுபமானங்கள் ஒன்றற்கொன்று சம்பந்தமுடையதாய்ப் புட்பமாலைபோல வருவது மாலையுவ மையாகும்.

Page 31
O தண்டியலங்காரம்
மாலை - புட்பமாலிகை. உதாரணம்:
மலயத்து மாதவனே போன்று மவன் பால் அலைகடலே போன்று மதனுட் - குலவும் o நிலவலய மேபோன்று நேரியன் பா னிற்குஞ் சிலைகெழுதோள் வேந்தர் திரு.? எனவரும்,
இங்கே பொதியத்திற்போய் நிலைபெற்ற அகத்தியரும் அவர் பால் உணவாயடங்கிய கடலும், அக்கடலுட் சோமகா சுரணுற் கொண்டுபோகப்பட்டடங்கிய பூமியும் உபமானங்கள், சோழனிடம் போய் நிலைபெற்ற ‘திரு உபமேயம், முன்னைய நிலைவிட்டுப் போய் ஓரிடத்தினிற்றல் பொதுத்தன்மை. ஒரு பூவோடு மற்றைப்பூக் தொடர்ந்து நிற்றல் போல மாதவ ஞேடு கடலும் கடலோடு பூமியும் தொடர்புபெற்று நின்றவா றுணர்க. உதாரணம்: १
கடலெழு மிாவி போலுங் கடியசெங் கமலங் காமர் மடலவிழ் வனசம் போலும் வனிதையர் வதன மன்னர் படரொளி வதனம் போலும் பனிமதி பரந்த வானிற் சுடருமிழ் திங்கள் போலுஞ் சுரிமுகச் சங்க மாதோ..? எனவருவதும் அது போல்வது.
கூக, அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம்
ஒப்புமைக் கூட்டக் தற்குறிப் பேற்றம் விலக்கே யேதவென வேண்டவும் படுமே.
இதன்பொருள் - அவ்வுவமவணி அற்புதம் முதல்
ஏதுவீருகச் சொல்லப்பட்ட அலங்காரங்களோடு சேர்ந்து
வருமெனக் கவிஞராற் கொள்ளவும் படும் என்றவாறு,
கூடிவருதல்பற்றி இவை வேருகக் கூறப்பட்டன.
உடு. அற்புதவுவமை உபமேயத்தின் குணங்களை உபமானப்பொருளிலேற்றி
அற்புதந்தோன்ற அலங்களித்துச் சொல்லுவது அற்புதீவுவ மையாகும்.

பொருளணியியல் cGዎሣdm5`
அற்புதம் - உலகிலில்லாப் பொருளைக் காண்டலால் உண் டாகும் ஆச்சரியம்.
உதாரணம்:
குழையருகு தாழக் குனிபுருவங் தாங்கி உழைய ருயிர்பருகி நீண்ட - விழியுடைத்தாய் வண்டே மிருளளகஞ் குழ வருமதியொன் றுண்டே லிவண்முகத்துக் கொப்பு.
எனவரும்.
இங்கே உபமேயம் ‘முகம்’ உபமானம் 'மதி. முகத்தின் குணங்களாகிய குழையருகுதாழ்தல் முதலியன மதியிலே ற்றி உரைக்கப்பட்டன. அவ்வாறு ‘வருமதியொன்றுண்ே டல்" என்பதனுல் அற்புதம் வெளிப்படும். பின்வருவது மிது.
உதாரணம்:
* பொருப்பென வெழுந்து வல்லின்
பொற்பெனத் திரண்டு தென்னக் தருப்பயி லிளநீ ரென்னத்
制 தண்னெணு வமுதுபட் கொண்டு மருப்பெனக் கூர்த்து மாரன்
மகுடத்தின் வனப்பு மெய்தி இருப்பதோர் பொருளுண் டாமே
லிணைமுலைக் குவமை யாமே. (கந்தபுராணம்)
எனவரும்:
உசு. சிலேடையுவமை
சொற்பொதுமை காரணமாக உபமானவுபமேயங்களு க்கு ஒப்புமை கூறுவது சிலேடையுவமையாகும்.
சிலேடை - பலபொருள் பயக்கும் ஒருவகைச் சொற் ருெடர்.
உதாரணம் :
‘செந்திருவுந் திங்களும் பூவுந் த?லசிறப்பச்
சந்தத் தொடையோ டணிசழுவிச் - செந்தமிழ்நூல்

Page 32
FI- தண்டியலங்காரம்
தற்ருர் புனையுங் கவிபோன் மனங்க வரும் முற்ரு முலையாண் முகம்.?
எனவரும்.
இங்கே "கவி உபமானம். ‘முகம் உபமேயம். ‘திரு', "திங்கள்', 'பூ' முதலிய சொற்கள் கவிக்கும் முகத்திற்கும் இணங்குமாறு வெவ்வேறு பொருள் பயந்து சிலேடையாய் கின்றன.
உள். அதிசயவுவமை சார்ந்திருக்குங் தானமாகிய ஆதாரம் வேறுவேறென்ப கொன்றினலன்றி உபமானம், உபமேயம் என்னும் இரண் டற்கும் வேற்றுமையில்லை என்று சொல்லுவது அதிசயவுவ மையாகும்.
அதிசயம் - அதிகமேன்மை.
உதாரணம் :
“நின்னுழையே நின்முகங் காண்டு நெடுந்தீடந்
தன்னுழையே தன்னையுங் காண்குவம் - என்னும் இதுவொன்று மேயன்றி வேற்றுமை யுண்டோ மதுவொன்று செந்தா மரைக்கு.? எனவரும்.
இங்கே உபமேயமாகிய முகத்திற்கு ‘கின்னுழையே எனவும், உபமாநமாகிய தாமரைக்குத் தடந்தன்னுழையே எனவும் இரண்டுக்கும் வேறு வேறு சார்பிடங்கூறி இதனு லன்றி வேறுபேதமில்லை என்பதஞல் அதிசயங் தோன்றிய வாறறிக.
ചു. ഖിമേrgഖഖഞ്ഞഥ
உபமானமும், உபமேயமுங் தம்முள்ளே விரோதகுண முடையனவாகச் சொல்லப்படுவது விரோதவுவமையாகும்.
விரோதம் - ஒன்றேடொன்று கூடுதலின்மை.

பொருளணியியல்
உதாரணம் :
“செம்மை மரைமலருக் திங்களு நும்முகமுக்
தம்மிற் பகைவிளைக்குங் தன்மையவே - எம்முடைய வைப்பாகுஞ் சென்னி வளம்புகார் போலினியீர் ஒப்பாகு மென்பா ருளர்.
எனவரும்.
இங்கே தாமரையுஞ் சந்திரனும் உபமானம், ‘முகம்’ உபமேயம். தாமரை மலர்ந்து பிரகாசிக்கும்போது சந்திரன் மழுங்குதலும், சந்திரன் பிரகாசிக்கும்போது தாமரை மழுங் குதலும், முகம் பிரகாசிக்கும்போது இவ்விரண்டும் ஒருங்கே மழுங்குதலும் விரோத குணமென அறிக.
உக, ஒப்புமைக்கூட்டவுவமை
ஒரு செயலைச் செய்தற்கண் அதிகமாங் தன்மையுடைய ஒரு பொருளோடு அச்செயலிற் குறைவாந்தன்மையுடைய மற்றெரு பொருளைக்கூட்டிச் செயலொன்ருயிருத்தல் பற்றிச்
சமமாக்கிச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டவுவமையாகும்.
இதனை முதாைலார் 'துல்லியயோகோபமை' என்பர். அதுல்லியம் - ஒப்புமை. யோகம் - கூட்டம்.
உதாரணம்:
விண்ணின்மேற் காவல் புரிந்துறங்கான் விண்ணவர்கோன்
மண்ணின் மே லன்னை வயவேந்தே - தண்ணளியிற் சேரா வவுனர் திறங்களையுங் தேவர்கோன் நோர்மே லத்தகையை நீ.?
எனவரும்.
இங்கே இந்திரன் உபமானம், "வேந்து உபமேயம்" இவ்விருவரும் காவல்புரிதலும், பகைகளைதலுமாகிய தொழில் களைச் செய்வாராயினும், அவற்றின் மிகுதிப்பாடுடையவன் இந்திரன் எனவும், அவனுேடுவமிக்கப்படுதல்பற்றி வேந்த லுக்கு மேன்மையாயிற்று எனவும் அறிக.

Page 33
தண்டியலங்காரம்
நட0. தற்குறிப்பேற்றவுவமை உபமேயத்திற்கு மேன்மை தோன்றுமாறு கவிஞன் தான் குறித்த கருத்தை உபமானத்திலேற்றிச் சொல்லுவது தற்குறிப்பேற்றவுவமையாகும்.
இதனை முதாைலார் ‘உற்பிரேசுழிதோபமை' என்பர். உதாரணம் :
'உண்ணிர்மை தாங்கி யுயர்ந்த நெறியொழுகி வெண்ணிர்மை நீங்கி விளங்குமால் - தண்ணீர்த் தாம்போலு மென்னத் தருகடம்பை மாறன் காம்போற் கொடைபொழிவான் ás ir i’.”
எனவரும்.
இங்கே "மாறன்கரம் உபமேயம். ‘முகில் உபமானம். *கரம் போற் கொடைபொழிவான்.கார் உண்ணீர்மைதாங்கி யுயர்ந்தநெறி யொழுகி வெண்ணீர்மை நீங்கி’ என்பது கவிஞ ணுற் கற்பித்தேற்றப்பட்ட கருத்து.
கூக, விலக்குவமை உபமேயத்திற்கு உயர்வுகோன்ற உபமானத்திலே ஒப் புமைக்கு விலக்காயுள்ள சிலதன்மைகள் புலப்படும்படி சொல் லூவது விலக்குவமையாகும்.
இதனை முதனூலார் ‘பிரதிஷேதோபமை என்பர். பிரதிஷேதம் - விலக்கு. உதாரணம் :
குழைபொருது நீண்டு குமிழ்மேன் மறியா > உழைபொரு தென்னுள்ளங் கவரா - மழைபோற்
றருநெடுங்கைச் சென்னி தமிழ்நா டனையார் கருநெடுங்கண் போலுங் கயல்.’
எனவரும்.
இங்கே *கயல் உபமானம். “கண்’ உபமேயம். 'குழை
பொருது நீண்டு குமிழ்மேன்மறியா' என்பது முதலியன

பொருளணியியல் சடு,
ஒப்புமைக்கு விலக்காக உபமானத்திற் சொல்லப்பட்ட தன்
மைகள்.
-ല. I gബ്ബഞ്ഥ இக்காரணத்தினுல் இதனை இஃதொக்கும் என்று கார ணம் புலப்படக் கூறுவது ஏதுவுவமையாகும்.
ஏது - காரணம். உதாரணம் :
வாளரவின் செம்மணியும் வன்னியிளம் பா?ெலயும் நாளிளைய திங்க ணகை நிலவும் - நீளொளியால் தேனுலவு பூங்கொன்றைத் தேவர்கோன் செஞ்சடைமேல் வானுலவு விற்போல் வரும். எனவரும்.
இங்கே ‘வானவில் உபமானம், சிவனுடைய "சடை உப மேயம். நாகமணி, வன்னியிலை முதலியன ஒளிவிடுதல் கார ணம். வானவில்லிலே காணப்படும் செம்மை, பசுமை முத லிய நிறங்கள் போலச் சிவபெருமானுடைய சடையிலும் நாக ரத்தினம் முதலியன காரணமாகச் செம்மை, பசுமை முத லிய நிறங்கள் காணப்படு மாறுணர்க. பின் வருவது மிது. உதாரணம்:
தரும்பய மாற்ற லாலே
தந்தையை நிகர்க்குங் தம்பால் இருந்தன மீகை யாலே
யீன்றவ ளேய்க்கு மெண்ணில் வரும்படி யளித்த லாலே
மன்னவன் மானு மாட்சி திருந்துவீ டு தவ லாலே
தேசிக ஞந்தென் னடு. (சேதுபுராணம்) எனவரும்.
உவமவழுவமைதி
கூஉ. மிகுதலுங் குறைதலுக் தாழ்தலு முயர்தலும் பான்மாறு படுதலும் பாகுபாடுடைய

Page 34
5A-5 தண்டியலங்காரம்
இதன்பொருள் - இங்கே சொல்லப்பட்ட உவம வணி மிகுதல், குறைதல் முதலிய பாகுபாடுகளையுமுடையன வாம் என்றவாறு.
‘மிகுதலாவது உவமானுேபமேயங்கள் ஒன்றற்கொன்று அடைமொழிகளான் மிக்குவருதலுடைமை. குறைத’லா வது அவை அவ்வாறே குறைந்துவாலுடைமை, தாழ்தலா வது ஒன்றற்கொன்று இழிந்த டொருளாதல். “உயர்த’லா வது அவைகள் அவ்வாறே உயர்ந்த பொருளாதல். ‘பான் மாறுபடுதலாவது ஆண்பால் முதலிய ஐம்பால்களுள் 2 d'Ys" னம் ஒருபாலும் உபமேயம் மற்றெரு பாலுமாதல். இவை கள் குற்றமாயினும் ஒப்புமைக்குணம் மிக்குழிக் குணமாக அறிஞராற் கொள்ளப்படும். உதாரணங்கள் ஆங்காங்கு வங் அழிக் காண்க,
கா. போல மானப் புரையப் பொருவ நேரக் கடுப்ப நிகர நிகர்ப்ப ஏர வேய மலைய வியைய ஒப்ப வெள்ள வறழ வேற்ப அன்ன வனைய வாங்க வமர என்ன விகல விழைய வெதிரத் துணைதுக் குண்டார் நகைமிகு தகைவீழ் இணைகே ழற்றுச் சேத்தொடு பிறவு கவைதீர் பான்மை யுவமச் சொல்லே. இதன்பொருள் - போல என்பது முதற் சேத்து என்பதீருகச் சொல்லப்பட்ட இவைகளும் இவை போன்ற பிறசொற்களும் உவமவுருபுகளாம் என்றவாறு.
‘பிறவு’மென்பதனல் நாட, நடுங்க, நளிய, நந்த, ஒட, ஒட்ட, கள்ள, கருத, காட்ட என்பன முதலியவாக உபமா னுேபமேயங்களுக் கிடையில் ஒப்புமை புலப்படச் சேர்க்குஞ் சொற்களெல்லாங் கொள்ளப்படும். இவ்வுவமவுருபுகளுள்ளே "அன்ன', 'ஆங்க', 'மான’, ‘என்ன’, ‘உறழ', 'தகைய என்
பன வினை காரணமாகவும், “கடுப்ப, “எய்ப்ப, ‘புரைய',

பொருளணியி யல் (as
*நிகர்ப்ப என்பன வடிவப்பண்பு காரணமாகவும், ‘எள்ள’ ‘விழைய', 'பொருவ’, ‘வீழ்' என்பன பயன்காரணமாகவும், “போல’, ‘ஒப்ப, ‘நேர’, என்பன வண்ணப்பண்பு காரண மாகவும் வருமென்று தொல்காப்பியர் கூறுவர். அங்கே நச் சினர்க்கினியர் விரித்தனர். ஆண்டுக் காண்க. ஈண்டுப் பர க்குமென்று சுருக்கப்பட்டன. a
தொல்காப்பியர் உவமவியலிலே உவமையணி ஒன்றே கூறி அதனுள்ளே பலவணிகளை அடக்கினர். வடநூலா ருள்ளே சித்திரமீமாஞ்சை என்னும் அலங்கா ரகாரர் உவமை யணி ஒன்றே வேறு படுத்திக் கூறுங் திறத்தாற் பலவித அலங்காரங்களாகும் என்பர். அவர் கூறியவைகளுள்ளே சிலவற்றை இங்கே காட்டுதும்.
க. ‘சந்திரன் போன்ற முகம் என்பது உவமை. இத னேயே வேறுபடுத்திக் கூறப் பலவித அலங்காரங்கள் தோன் அறும். *
உ. ‘சந்திரன் போன்றது முகம்;’ ‘முகம் போன்றது சந்திரன்’ என்பது உபமேயோபமை. இவர் ‘இதரவிதர வுவமை என்பர்.
க. ‘முகம் போன்றது முகம் என்பது அநந்நூவய வணி.
ச. ‘முகம்போன்றது சந்திரன்’ என்பது பிரதீபாலங் காரம். இந்நூலார் விபரீதவுவமை' என்பர்.
டு. ‘சந்திரனைக் கண்டு முகத்தை நினைக்கின்றேன்’ என் பது நினைப்பணி.
சு. முகமே சந்திரன்’ என்பது உருவகம். எ. ‘முகசந்திரனலே தாபம் நீங்கிற்று' என்பது திரி பணி.
அ. ‘இது முகமா சந்திரன?’ என்பது ஐயவணி இங் நூலார்க்கு ஐயவுவமையாகும்.
கூ. ‘நின்முகத்தினைச் சந்திரனென்று சகோரந் தொடர் கின்றது' என்பது மயக்கவணி. இவர் 'திரிபதிசயம்' என்பர்.

Page 35
சஅ தண்டியலங்காரம்
க0. ‘கின்முகத்தைச் சந்திரன் என்று சகோரமும், தாமரை என்று வண்டுங் களிக்கின்றன’ என்பது உல்லே காலங்காரம், உல்லேகம் - பலபடச்செய்தல்.
கக. ‘இது சந்திரன்; முகமன்று' என்பது ஒழிப்பணி. கஉ. ‘சத்தியமாகச் சந்திரன்' என்பது தற்குறிப் பேற்றம்.
கR. ‘இது சந்திரன்’ என்பது அதிசயம். கச. ‘முகத்தினலே சந்திரனையுங் கமலத்தையும் வென முள்' என்பது ஒப்புமைக்கூட்டம்.
கடு. ‘நின்முகமுஞ் சந்திரனும் நிசியிற் களிக்கின்றன’ என்பது விளக்கணி.
கசு. ‘நான் நின்முகத்தையே விரும்புகின்றேன்; சகோ ாம் சந்திரனையே விரும்புகின்றது' என்பது பிரதிவஸ் தூபமை, இவர் 'மறுபொருளுவமை என்பர்.
கஎ. “விண்ணிலே சந்திரன், மண்ணிலே நின்முகம் என்பது திருட்டாந்தவணி,
கஅ. ‘முகம் சந்திரசோபையைத் தரிக்கின்றது' என் பது நிதர்சனவணி
"கசு, களங்கமில்லாத முகம் சந்திரனின் மிக்கது' என் பது வியதிாேகவணி.
உo. ‘நின்முகத்தோடு சமமாகச் சந்திரனும் மகிழ்கின் றது' என்பது சகோத்தியணி.
உக. ‘முகத்தின்முன் சந்திரன் ஒளியில்லதாகின்றது’ என்பது பிரத்துதப்பிரமிசையணி.
இங்ஙனமே உவமை ஒன்றே பலவலங்காரங்களாயினவா றுணர்க.
3. உருவகவணி கூச. உவமையும் போருளும் வேற்றுமை யொழிவித் தொன்றேன மாட்டினஃ துருவக மாகும்.

பொருளணியியல்
இதன்பொருள் - உபமானம், உபமேயம் என்னும் இரண்டினையும் வேறுபாடுரீக்கி ஒன்றென்றுணர்ந்து கொள் ளும்படி மயங்கச் செய்யின்; அஃது உருவகவணியாகும் எனறவாறு.
உபமானம், உபமேயம் என்னும் இரண்டிற்கும் பேதங் தோன்றச் சொல்லப்படுவது ‘உவமையணி எனவும், பேத மின்மை தோன்றச் சொல்லப்படுவது ‘உருவகவணி எனவும் உணர்க. “ரூபகம்’ என்னும் வடமொழி உருவகமென்முயிற்று. ரூபகம்-அபேதவுணர்வோடு கூடியது.
உருவகவகை
கூடு. தொகையே விரியே தொகைவிரி யெனுஅ
இயைபே யியைபிலி வியனிலை யெனுஅச் சிறப்பே விருபகஞ் சமாதா னம்மெனு அ உருவக மேக மகேகாங் கம்மெனுஅ முற்றே யவயவ மவயவியென அச் சொற்றவைம் மூன்று மற்றதன் விரியே.
இதன்பொருள் - தொகையுருவகம் முதல் அவ
யவியுருவகமீமுகச் சொல்லப்பட்ட பதினைந்தும் அவ்வுருவச
வணியின் விரியாகும் என்றவாறு.
க. தொகையுருவகம்
ஒற்றுமையை விளக்குவனவாகி, ஆகிய, ஆக, என்னும் என்பன மறைந்து நிற்றலுடையது தொகையுருவகமாகும். உதாரணம்:
*அங்கை மலரு நீர்த்தளிருங் கண்வண்டுங் கொங்கை முகிழுங் குழற்காருங்-தங்கியதோா மாதர்க் கொடிஷ்ளதா னண்பா வதற்கெழுந்த காதற் குளதோ கரை." எனவரும்.
இங்கே ‘அங்கைமலர்', 'அடித்தளிர் முதலிய உருவகங் களிலே ‘ஆகிய என்னுஞ் சொல்லு மறைந்து நின்றது.
(2)

Page 36
நிo தண்டியலங்காரம்
*அங்கைமலர்' என்பது அங்கையாகிய மலரென விரியும். பிறவுமின்ன.
உ. விரியுருவகம் ஆகிய முதலிய சொற்கள் வெளிப்பட்டு நிற்றலுடை யது விரியுருவகமாகும். உதாரணம்:
கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக அங்கை மலரா வடிதளிாாத்-திங்கள் அளிகின்ற மூா லணங்கா மெனக்கு வெளிநின்ற வேனிற் றிரு.?
எனவரும். gy
இங்கேயுள்ள உருவகங்களிலே 'ஆக என்பது வெளிப் பட்டு நின்றது. 'மலரா’ ‘தளிரா’ என்பவைகளிலே ‘ஆக' என் பது 'ஆ' என நின்றது.
கூ, தொகைவிரியுருவகம் தொகையுருவகம் விரியுருவகம் என்னும் இரண்டுஞ்
சேர்ந்து வருதலுடையது தொகைவிரியுருவகமாகும். உதாரணம்:
வையந் தகழியா வார்கடலே நெய்யாக வெய்ய சுடரோன் விளக்காக ச் - செய்ய சுடராழி யானடிக்கே குட்வென்சென்மாலே இடாாழி நீங்கவே யென்று. (பொய்கையாாந்தாதி)
எனவரும்.
இங்கே இடராழி என்பது தொகையுருவகம், மற்றை யன விரியுருவகம்.
ச, இயைபுருவகம்
ஒன்றற்கொன் றியைபுடைய பொருள்கள் ஒருதொட ரிலே உருவகமாக வருதலுடையது இயைபுருவகமாகும்.

பொருளணியியல் டுக
இதனை முதாைலார் ‘யுக்தரூபகம்’ என்பர். யுக்தம் - இயைபு. உதாரணம்:
*செவ்வாய்த் தளிரு நகைமுகிழுங் கண்மலரும் Rast KO மைவாாளக் துெகாமுஞ் - செவ்வி உடைத்தாங் திருமுக மென் னுள்ளத்து வைத்தார் துடைத்தாரே யன்ருே துயர்.
எனவரும். *く
இங்கே தளிர் முதலியவற்றேடு அரும்பு முதலியவை கட்கும், “வாய் முதலியவைகளோடு “நகை' முதலியவைகட் கும் இயைபுடைமை அறிக. பின்வருவது மிதுபோலும், உதாரணம் :
*கொங்கை யேபாங் குன்றமுங் கொடுங்குன்றுங் கொப்பூழ்
அங்க மேதிருச் சுழியலவ் வயிறுகுற் முலஞ் செங்கை யேடக மேனியே பூவணந் திாடோள்
பொங்கர் வேய்வனர் திருமுக மதுரையாம் புரமே.?
(திருவிளையாடற்புராணம்)
எனவரும்.
டு. இயைபிலியுருவகம் ஒன்றற்கொன்றியைபில்லாத பொருள்கள் ஒரு தொட ரிலே உருவகமாக வருதலுடையது இயைபிலியுருவகமாகும்.
இதனை முதனூலார் ‘அயுக்தரூபகம்' என்பர். அயுக்தம்இயைபில்லது. உதாரணம் :
தேனக் கலர்கொன்றை பொன்னகச் செஞ்சடையே
கூனற் பவளக் கொடியாகத்-தான மழையாகக் கோடு மதியாகத் தோன்றும் புழையார் தடக்கைப் பொருப்பு. எனவரும்பூசிேஃப் tیقین نے دوچ
இங்கே 'கொன்றை முதலியவற்றிற்கும் “பொன்’ முத வியவற்றிற்கும் இயைபின்மை உணர்க.

Page 37
ില്ല. தண்டியலங்காரம்
சு. வியநிலையுருவகம் அவயவியை உருவகஞ்செய்தும், அவயவங்களுள்ளுஞ் சிலவற்றை உருவகஞ்செய்தும், சிலவற்றை வாளாவிடுத்தும் ஒரு தொடரிற் சொல்லுவது வியநிலையுருவகமாகும்.
இதனை முதாைலார் “விஷமரூபகம்’ என்பர். விஷமம் - சமமில்லது, ஏற்றிழிவானது. அது ‘வியம்' என விகார் மாயிற்று.
உதாரணம் :
*செவ்வாய் நகையரும்பச் செங்கைத் தளிர்விளங்க
மைவா ணெடுங்கண் மதர்த்துலவச்-செவ்வி நறவலருஞ் சோ?லவாய் நின்றதே நண்பா குறவர் மடமகளாங் கொம்பு.’ எனவரும்.
இங்கே 'மக'ளென்னும் அவயவி கொம்பாக உருவகிக் கப்பட்டது. “செங்கை' என்னும் அவயவம் ‘தளிராக உரு வகஞ் செய்யப்பட்டது. பிற வாளாவிடப்பட்டன.
எ. சிறப்புருவகம் ஒருபொருளின் விசேடணங்களை உருவகமாக்கி அவை காரணமாக அப்பொருளையும் உருவகமாக்கி முடிப்பது சிறப் புருவகமாகும்.
இதனை முதனுாலார் ‘விசேடனரூபகம்’ என்பர். உதாரணம்:
விரிகடல்குழ் மேதினி நான்முகன் மீகானச் சுரநதிபா யுச்சி தொடுத்த - அரிதிருத்தாள் கூம்பாக வெப்பொருளுங் கொண்டபெரு நாவாய் ஆம்பொலிவிற் முயினதா லின்று.?
எனவரும்.
இங்கே மேதினி'யின் விசேடணங்களாகிய ‘நான் முகன்’ முதலியன உருவகிக்கப்பட்டமை காரணமாக அம் மேதினி ‘நாவா’யாக உருவகிக்கப்பட்டவாறுணர்க.

பொருளணியியல் டுரு
அ. விருபகம்
விரோதமான தன்மையையுடைய உருவகம் விரூபக மாகும்.
விரூபகம் = வி + ரூபகம். வி - விரோதம். உத்ாரணம்:
'தண்மதிக்குத் தோலாது தாழ்தடத்து வைகாது
முண்மருவு தாண்மேன் முகிழாது-நண்ணி இருபொழுதுஞ் செவ்வி யியல்பாய் மலரும் அரிவை வதனம் புயம். d *ಅ:: எனவரும.
இங்கே 'முகம் தாமரையாக உருவகஞ் செய்யப்பட் டது. தண்மதிக்குத் தோலாமை முதலியன தாமரையின் விரோதகுணங்கள்.
க. சமாதானவுருவகம் ஒரு பொருளை உருவகஞ்செய்து அதனல் வருங் தீங் குக்கும் வேறு காரணங் காட்டிச் சமாதானஞ் சொல்லிமுடிப் பது சமாதானவுருவகமாகும்.
சமாதாநம் - விரோதமின்மையாக்கல்.
உதாரணம்:
*கை காந்தள் வாய்குமுதங் கண்ணெய்தல் காரிகையீர்
மெய்வார் தளிர்கொங்கை மென்கோங்கம் - இவ்வனைத்தும் வன்மைசேர்ந் தாவி வருத்துவது மாதவமொன் றின்மையே யன்றே வெமக்கு.?
எனவரும்.
இங்கே “கை”, “வாய் முதலியன, ‘காந்தள்’, ‘குமுதம்' முதலியனவாக உருவகஞ் செய்யப்பட்ட வாறும், இவ்வனைத் தும் வன்மை சேர்ந்தாவி வருத்துவது' எனத் தீங்கு கூறிய வாறும், ‘மாதவ மொன்றின்மையே’ என வேருெரு காரணங் கூறிச் சமாதானஞ் செய்தவாறும் அறிக.

Page 38
டுச தண்டியலங்காரம்
கo, உருவகவுருவகம் முன்னர் உருவகஞ் செய்யப்பட்ட ஒன்றினைப் பின்னர் மற்முென்முக உருவகஞ்செய்து கூறுவது உருவகவுருவக் மாகும். உதாரணம் :
*கன்னிதன் கொங்கைக் குவடாங் கடாக்களிற்றைப் பொன்னெடுங்தோட் குன்றே புனைகந்தா-மன்னவரின் னகத் தடஞ்தே வகமாக யானணைப்பல் சோகித் தருளேற் றுவண்டு.” எனவரும்.
இங்கே 'கொங்கை’, ‘குவ’டாக உருவகஞ் செய்யப்பட் டவாறும், அது பின்னர்க் 'களிமுக உருவகஞ் செய்யப்பட்ட வாறும், பிறவும் அங்ஙனம் உருவகஞ் செய்யப்பட்டவாறும் அறிக.
கக. ஏகாங்கவுருவகம் * ஒரு பொருளின் உறுப்புக்கள் பலவற்றுள்ளே ஒன்றினை ᎦᏗᏍᏁᎢ த்திரம் உருவகஞ்செய்து கூறுவது ஏகாங்கவுருவகமாகும்.
ஏகாங்கம் - ஒருறுப்பு. உதாரணம்:
‘காதலனைத் தாவென் றுலவுங் கருநெடுங்கண்
எதிலனல் யாதென்னு மின்மொழித்தேன் - மாதர் மருண்ட மனமகிழ்ச்சி வாண்முகத்து வுதே இரண்டினுக்கு மென்செய்கோ யான்.? எனவரும்.
இங்கே முகமென்னும் பொருளினுறுப்புக்க ளாகிய *கண்’ ‘மொழி’ என்னும் இரண்டனுள்ளே “மொழியென்னும் உறுப்புமாத்திரம் உருவகஞ்செய்யப்பட்டது.
கஉ. அநேகாங்கவுருவகம் பலவுறுப்புக்களை உருவகஞ்செய்து கூறுவது அநேகாங் கவுருவகமாகும்.

பொருளணியியல் டுடு
அநேகாங்கம் - பலவுறுப்பு. உதாரணம் :
கைத் தளிராற் கொங்கை முகிழ்தாங்கிக் கண்ணென்னும் மைத்தடஞ்சேன் மைந்தர் மனங்கலங்க - வைத்ததோர் மின்னுளதான் மேக மிசையுளதான் மற்றதுவும் என்னுளதா நண்பா வினி. எனவரும்.
இங்கே 'கை' முதலிய பலவுறுப்புக்கள் உருவகஞ் செய் யப்பட்டன. இதுவும், ஏகாங்கவுருவகமும், அவயவ வுருவக பேதங்கள். அவயவம், உறுப்பு, அங்கம் என்பன ஒருபொ
ருட் கிளவிகள்.
கh. முற்றுருவகம் அவயவழும் அவயவியுமாக முற்றும் உருவகஞ் செய் யப்படுவது முற்றுருவகமாகும். உதாரணம் :
*விழியே களிவண்டு மென்னகையே தாது
மொழியே முருகுலாங் தேறல் - பொழிகின்ற தேமருவு கோதைத் தெரிவை திருமுகமே தாமரையென் னுள்ளத் தடத்து.' எனவரும்,
இங்கே அவயவியாகிய ‘முகம் ‘தாமரையாகவும், அதன் அவயவங்களாகிய கண் முதலியன ‘வண்டு முதலியனவாக வும் உருவகஞ் செய்யப்பட்டவாறறிக.
கச. அவயவவுருவகம் அவயவியை உருவகஞ்செய்யாமல் அவயவத்தை மாத் திரம் உருவகஞ் செய்வது அவயவவுருவகமாகும்.
அவயவம் - உறுப்பு. உதாரணம்:
*புருவச் சிலைகுனித்துக் கண்ணம்பெ னுள்ளம்
உருவத் துரந்தா ரொருவர் - அருவி

Page 39
டுசு தண்டியலங்காரம்
பொருங்கற் சிலம்பிற் புனையல்குற் றேர்மேன் மருங்குற் கொடிநுடங்க வச்து.'
எனவரும்.
இங்கே ஒருவர் என்னும் அவயவி வாளாவிடப்பட்ட வாறும், ‘புருவம் முதலிய அவயவங்கள் வில்லு முதலியவாக உருவகஞ்செய்யப்பட்டவாறும் அறிக.
கடு. அவயலியுருவகம் அவயவங்களை உருவகஞ்செய்யாமல் அவயவியை மாக் திரம் உருவகஞ்செய்வது அவயவியுருவகமாகும்.
அவயவி - அவயவத்தினையுடையது.
உதாரணம் : Ο
*வார்புருவங் கூத்தாட வாய்மழலை சோர்ந்தசைய
வோரும்பச் சேந்து விழிமதர்ப்ப - மூால் அளிக்குங் தெரிவை வதனும் புயத்தாற் களிக்குங் தவமுடையேன் கண். எனவரும். இங்கே முகமென்னும் அவயவிமாத்திரம் ‘அம் புயமாக உருவசஞ் செய்யப்பட்டது.
இதுவுமது கூசு, உவமை யேது வேற்றுமை விலக்கே
அவநுதி சிலேடையேன் றவற்றெடும் வருமே
இதன்பொருள் - முற்கூறிய உருவகவணி உவமை முதற் சிலேடையிருகச் சொல்லப்பட்ட அலங்கா மங்களோடு சேர்ந்தும் வரும் என்றவாறு,
கசு. உவமவருவகம் உவமையோடு கூடிவரும் உருவகம் உவமவுருவகமாகும். உதாரணம் :
‘மது மகிழ்ந்த மாதர் வதன மதியம்
உதய மதியமே யொக்கும்-மதிதளர்வேன்

டு
(a
பொருளணியியல்
வெம்மை தணிய மதராக மேமிகுக்குஞ் செம்மை யொளியாற் றிகழ்ந்து.?
எனவரும். ა».
இங்கே 'வதனமதியம்' என்னும் உருவகம் 'உதயமதி யமே ஒக்கும் என உவமையோடு கூடிவந்தவாறறிக.
கள். ஏதுவுருவகம்
ஏதுவோடு கூடிவரும் உருவகம் ஏதுவுருவகமாகும். ஏது - காரணம்.
உதாரணம்:
*மாற்றத்தாற் கிள்ளை நடையான் மடவன்னரு
தோற்றத்தாற் றண்ணென் சுடர்விளக்கம் C-போற்றும் இயலான் மயிலெம்மை யிக்ரீர்மை யாக்கும் மயலார் மதர்நெடுங்கண் மான்.? எனவரும்
இங்கே "கிள்ளை’ முதலிய உருவகங்கள் 'மாற்றம் முத லிய ஏதுவோடு கூடிவந்தவாறறிக. பின்வருது மிது.
உதாரணம் :
*தருமன் றண்ணளி யாற்றன தீகையால்
வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே அருமை யாலழ கிற்கணை யைந்துடைத் திரும கன்றிரு மாநில மன்னனே.? (சிந்தாமணி)
ଓtଶotଉ୯୭lb.
க.உ. வேற்றுமையுருவகம் வேற்றுமையோடு கூடிவருவது வேற்றுமையுருவக மாகும்.
உதாரணம் :
*வையம் புரக்குமான் மன்னவரின் கைக்காரும்
பொய்யின்றி வானிற் பொழிகாரும்-கையாம்

Page 40
(டுஅ தண்டியலங்காரம்
இருகார்க்கு மில்லைப் பருவ மிடிக்கும் # ஒருகார் பருவ முடைத்து.' எனவரும்.
இங்கே அரசன் கரத்தினை முகிலாக உருவகஞ் செய்த வாறும், இரண்டற்கும் பருவத்தினுல் வேற்றுமை கூறிய வாறும், அதனுற் கரமாகிய முகிற்கு உயர்வு தோன்றிய வாறும் அறிக.
கக. விலக்குருவகம் விலக்கோடு கூடிவரும் உருவகம் விலக்குருவகமாகும். இதனை முதாைலார் ‘ஆக்ஷேபரூபகம்’ என்பர். ஆக்ஷே பம் - தடை.
உதாரணம் :
*வல்லி வதன மதிக்கு மதித்தன்மை இல்லை யுளதே லிரவன்றி-எல்லை விளக்கு மொளிவளர்த்து வெம்மையா லெம்மைத் துளக்கு மியல்புளதோ சொல்.’ எனவரும்.
இங்கே 'வதனம் 'மதியாக உருவகஞ் செய்யப்பட்ட வாறும், ‘இரவன்றி என்பது முதலவாக" விலக்குக் கூறிய வாறுமறிக.
உ0. அவருதியுருவகம் அவநுதியோடு கூடிவரும் உருவகம் அவநுதியுருவக மாகும்.
அவநுதி - உண்மையை மறுத்துரைத்தல். உதாரணம் :
*பொங்களக மல்ல புயலே யிவையிவையுங்
கொங்கை யிணையல்ல சோங்கரும்பே-மங்கை நின்
மையரிக்க ணல்ல மதர்வண் டிவையிவையுங் கையல்ல கார்தண் மலர்."
எனவரும்.

பொருளணியியல் டுக
இங்கே உண்மையாகிய ‘அளகம் முதலியன மறுக்கப் பட்டவாறும், ‘புயல் முதலியனவாக உருவகஞ் செய்யப் பட்டவாறும் அறிக.
உக. சிலேடையுருவகம்
சிலேடையோடு கூடிவரும் உருவகஞ் சிலேடையுருவக மாகும்.
உதாரணம் :
'உண்ணெகிழ்ந்த செவ்வித்தாய்ப் பொற்ருே டொளி வளர தண்ணளிகுழ்ந் தின்பக் தரமலர்ந்து-கண்ணெகிழ்ந்து காதல் கரையிறப்ப வாவி கடவாது மாதர் வதனம் புயம்.’
.--— எனவரும். bصا حں ہ
இங்கே 'வதனம் தாமரையாக உருவகஞ் செய்யப்பட்ட வாறும், ‘உண்ணெகிழ்ந்த' என்பதுமுேதலியன 'வதனத் திற்குந் தீர்மரைக்குஞ் சிலேடையாய் நின்றவாறும் அறிக.
பு ற ந  ைட
கூஎ. உருவக முவமை யெனுமிரு திறத்தவும்
நிரம்ப வுணர்த்தும் வரம்பில் வாதலிற் கூறிய நெறியின் வேறுபட வருவன தேறினர் கோட றேள்ளியோர் கடனே.
இதன்பொருள் - உருவகம் உவமை என்னும்
இருவகை யலங்காரங்களும் இவையிவை என முற்றக்கூறு தற்குரிய எல்லையுடையனவல்லவாய் மிகப்பரந்து கிட த்த லால் இங்கே கூறப்பட்ட விதியினின்று வேறுபட வருவன வற்றையும் இயையுமாறறிந்து அமைத்துக் கொள்ளுதல் அறிஞர் கடனகும் என்றவாறு.
அவ்வாறே அமைக்கப்படுவன ఇసి இங்கே காட்டப்படு கின்றன.

Page 41
தண்டியலங்காரம்
உருவகம்
உதாரணம் :
ஏரி யிரண்டுஞ் சிறகா வெயில்வயிருக் சாருடைய பீலி கடிகாவா - நீர்வண்ணன் அத்தியூர் வாயா வணிமயிலே போன்றதே பொற்றோான் கச்சிப் பொலிவு.?
எனவும்,
உருவிளக் கூர்நுதற் ருேரட்டி
விழிக்கய லொண்கொடிற்றுத்
திருவிளக் காடிமென் முேண்முழ
வாரத் திாட்கவரி
குருவிளக் கேர்முலைக் கும்ப
மயிரொழுக் குக்கொடியென்
றிருவிளக் கெண்மங் கலத்தொடு
உத மாதெதிர் கொண்டனளே.?
எனவும் வருவன. இவை இயைபுருவகத்தில் அமைக்கப்படும்.
بعض المية
(தணிகைப்புராணம்)
உதாரணம் :
மே?லயிற் பயிலா மடமஞ்ஞை வாரி
அ?லயிற் பிறவா வமுதம் - விலையிட் டளவாத நித்தில மாராத தேறல் வளவாண் மதர்நெடுங்கண் மான்.? எனவரும். இது விலக்குருவகத்தில் அமைக்கப்படும்.
םj 600 L(6 - 89
உதாரணம் :
வாாாழிக் கலசக் கொங்கை
வஞ்சிபோன் மருங்குலாடன் தாாாழிக் கலைசா சல்குற்
றடங்கடற் குவமை தக்கோய் பாராழி பிடரிற் ருரங்கும்
பார்தளும் பணியென் ருேங்கும் ஒாாழித் தேருங் கண்ட
வுனக்குநா னுரைப்ப தென்னே. (இராமாயணம்)
எனவரும். இது புகழ்தலுவமையிலே அமைக்கப்படும்.

பொருளணியியல் «55O@'
இதுவுமத. டூடு. அன்ன போலேனு மவைமுத லாகிய
சோன்னிலை விளங்குக் தோற்றமு முடைத்தே.
இதன்பொருள் - அன்ன, போல், என்பது முதலா கிய சொற்கள் நிலையாய் விளங்குந் தன்மையையும் அவ்வலங் காரமுடையது என்றவாறு.
முதலாகிய என்பதனல் ஐயம், துணிபு முதலியவை களை விளக்குஞ் சொற்களுங் கொள்ளப்படும்.
உதாரணம் :
காமருதேர் வெய்யோ னெங்குங் காம்பாப்பித் தேமரு சோ?ல மலர்திறக்கும் - தாமரையின் தொக்க விதழ்விரித்துப் பார்க்குங் தொலைந்திருள் போய்ப் புக்க புாைகிளைப்பான் போல்.”
எனவரும். இங்கே "போல்' என்னும் உவமச்சொல் வந்தது.
13. ஏதுவனி
டுசு. யாதன் றிறத்தினு மிதனினித விளைந்ததென்
றேதுவிதந் தரைப்ப தேது வதுதான்
காரக ஞாபக மெனவிரு திறப்படும்.
இதன்பொருள் - எத்திறத்தானுவது இதனுலே இது நிகழ்ந்ததென்று காரணம் விதந்து சொல்லப்படுவது எதுவணியாகும்; அது காரகம் எனவும், ஞாபகம் எனவும் இருவகைப்படும் என்றவாறு.
ஏது - காரணம்.
சந்திராலோகம் என்னும் அலங்காரகாரர் காரணத்தோடு காரியத்தையுஞ் சேர்த்துச் சொல்லுவது ஏதுவணி என்பர்
காரகவே து
டுஎ. முதல்வனும் போருளுங் கருமமுங் கருவியும் ஏற்பது நீக்கமு மெனவிவை காரகம்.

Page 42
கOஅ தண்டியலங்காரம்
இதன்பொருள் - முதல்வனும் பொருளும் கரு மமும் கருவியுமாகிய இவை, ஏற்பதும் நீக்கமும் என இரு
வகையாகி வருவன காாகவே துக்களாம் என்றவாறு,
ஏற்பது - தரிப்பது, ஆக்கம். நீக்கம்- நீக்குவது, அழிப் பது. ஏற்பதை வடநூலார் ‘பிரவிருத்தி என்றும், நீக்கத்தை *கிவிர்த்தி’ என்றுங் கூறுவர். காரகம் - தொழிலை இயற்று விப்பது.
க. கர்த்தாகாரகவேது உதாரணம் :
*எல்?லகீர் வையகத் தெண்ணிறந்த வெவ்வுயிர்க்குஞ் சொல்லரிய பேரின்பக் தோற்றியதால் - முல்?லசேர் தாதலைத்து வண்கொன்றைத் தாா?லத்து வண்டார்க்கப் பூத லத்து வீழ்ந்த புயல்.’
எனவாம்.
ரு 徽
இங்கே வீழ்ந்தபுயல்' என்னும் கர்த்தா இன்பம் தோற் றியது' எனக் காரகமாய் நின்று ‘தாதலைத்தல்', 'தாாலைத் தல்' என்னும் ஏதுப் பொருண்மையை விசேடணமாகக் கொள்ளுதலும், இன்பம் தோற்றுதலாகிய ஆக்கத்தை உட் கொண்டு வருதலும் அறிதற்பாலன. உதாரணம் : ܚ
* சனிகொள் பொழிலருவி கைகலந்து சந்தின்
பனிவிரவிப் பாற் கதிர்க டோய்ந்து - தனியிருந்தோர் சிந்தை யுடனே யுயிருணக்குங் தென்மலயர் தந்த தமிழ்மா ருதம்.' எனவரும்.
இங்கே 'தமிழ் மாருதம்' என்னும் கர்த்தா ‘உயிருணக் ம் எனக் காரகமாய் நிற்றலும், “பொழில் கலத்தல்'. ருவிகலத்தல்', ‘பணிவிரவல்', 'பாற்கதிர்க டோய்தல்' னும் ஏதுப்பொருண்மையை விசேடணமாகக் கொண்டு
எனவருதிலும், *சிந்தையுடனே யுயிருணக்கும் அழிவை உட்

பொருளணியி யல் *சி
உதாரணம் :
தமனியத் தியன்ற பொற்பிற்
முவிலா வாவக் தானும் சிமையநேர் கொங்கை மாதின்
றிகழ்கணைக் காலுந் தூக்கிற் சமமிது பொருளி தென்றே
தமியனேன் றுணிந்து சிங்தை அமைவுற வறித றேற்றே
னையமுற் றிடுவன் யானே.” (கந்தபுராணம்) எனவரும். இஃது ஐயவுவமையிலே அமைக்கப்படும்.
உதாரணம் :
செப்பென்பன் கலச மென்பன்
செவ்விள நீருந் தேர்வன் துப்பொன்று திரள்கு தென்பன்
சொல்லுவன் றும்பிக் கொம்பைத் தப்பின் றிப் பகலில் வந்த
சக்கர வாக மென்பன் ஒப்பொன்று முலகிற் காணேன்
பலநினைந் து?லவ னின்னும்.? (இராமாயணம்)
எனவரும். இது பலபொருளுவமையிலே அமைக்கப்படும்.
இவ்வாறே உருவகத்தினும் உவமையினுமாக வரும் பேதங்கள் அளவிறந்தன. ஆங்காங்கு வருபவைகளை ஆராய் ந்து அநுமானித்துப் பொருக்கி அறிக.
ل{6یہhr۲rcکیC 4. தீவகவணி க.அ. குணந்தொழில் சாதி பொருள்குறித் தொருசொல்
ஒருவயி னின்றும் பலவயிற் பொருடரிற் தீவகஞ் செய்யுண் மூவிடத் தியலும்.
இதன்பொருள் - ஒரு சொல் குணம் முதலிய நான்கனுள் யாதேனும் ஒன்றனைக் குறித்து ஒருகவியிலே ஓரிடத்தினின்று பலவிடத்துஞ் சென்று பொருளை விளக்கு மாயின், அது தீவகவணியாகும். அது, கவியின் முதல்,

Page 43
(r2. தண்டியலங்காரம்
இடை, கடை என்னும் மூன்றிடங்களுள் யாதேனும் ஒன் றிற் பொருந்தி நிற்கும் என்றவாறு.
ஓரிடத்து வைக்கப்பட்ட விளக்கானது பலவிடங்களிற் சென்று பொருள்களை விளக்குதல் போல, இதுவும் ஓரிடத்து கின்று பலவிடங்களிலுஞ் சென்று பொருள்களை விளக்குத லாலே தீவகமெனப்பட்டது. ‘தீபகம்’ என்பது ‘தீவகம்’ என்
முயிற்று. தீபகம் - விளக்கு.
முதல், இடை, கடை என்னும் மூவிடத்தும் நிற்றல் பற்றி முதனிலைத்தீவகம், இடைநிலைத்தீவகம், கடைநிலைத் தீவகம் எனப்படும். இம் மூன்றனேடுங் குணம் முதலிய நான்கினையுந் தனித்தனி கூட்டப் பன்னிரண்டாகும். முத னிலைக்குணத்தீவகம், முதனிலைத்தொழிற்றிவகம், முத ணிலைச்சாதித்தீவகம், முதனிலைப்பொருட்டீவகம் என இவ் வாறே வரும்.
க. முதனிலைக்குணத்தீவகம்
உதாரணம்:
്പിക്റ്റത്ത சேர்தன வேந்தன் றிருநெடுங்கண் டெவ்வேந்தர்
எந்து தடங்தோ ளிழிகுருதி - பாய்ந்த
திசையனைத்தும் வீரச் சிலைபொழிந்த வம்பும்
மிசையனைத்தும் புட்குலமும் வீக் து.
எனவரும்.
இங்கே செம்மை என்னும் அடியாற்றேன்றிக் குணங் குறித்து முதலிலே நின்ற "சேந்தன’ என்னுஞ் சொல் ‘கண் சேந்தன எனவும், 'திசையனைத்தும் சேந்தன எனவும், *அம்பும் சேந்தன எனவும், 'மிசையனத்தும் சேந்தன’ என வும், "புட்குலமும் சேந்தன எனவும் பல சொற்களோடுஞ் சேர்ந்து பொருள் கொள்ளும்படி நின்று எல்லா வாக்கியங் கட்கும் உபகாரமாயிற்று.

பொ ருளணியி யல் ද්or 431.
உ. முதனிலைத்தொழிற்றீவகம்
உதாரணம்:
*சரியும் புனை சங்குந் தண்டளிர்போன் மேனி வரியுங் தனதடஞ்சூழ் வம்பும் - திருமான ஆரங் தழுவு தடந்தோ ளசளங்கன் கோரந் தொழுத கொடிக்கு, எனவரும். .
இங்க்ே "சரியும்' என்னும் வினைச்சொல் முதலினின்று *சங்கு', 'வரி’, ‘வம்பு’ என்பவற்றேடு சேர்ந்து பொருள் விளக்கிற்று.
கூ. முதனிலைச்சாதித்தீவகம்
உதாரணம்:
தென்ற லாங்கன் றுணையாஞ் சிலசொம்பர் மன்றற் ற?லமகனும் வான்பொருண்மேற்- சென்றவர்க்குச் சாற்றவிடுந் தனதாகுக் தங்கும் பெரும்புலவி மாற்ற வருவிருந்து மாம்.”
எனவரும். -
இங்கே காற்றின் சாதிகுறித்ததாய் முதலிலே நின்ற *தென்றல்' என்னும் ஒரு சொல் பல சொற்களோடுஞ் சேர் ந்து பொருள் விளக்கியவாறறிக.
ச. முதனிலைப்பொருட்டீவகம் உதாரணம்:
முருகவேள் குர்மா முதறடிந்தான் வள்ளி புரிகுழன்மேன் மாலை புனைந்தான் - சரணவித்து மேலாய வானேர் வியன் சேனை தாங்கினன் வேலா னிடைகிழித்தான் வெற்பு.? எனவரும்.
இங்கே பொருள்குறித்து முதலிலே கின்ற “முருக வேள்’ என்னுஞ் சொல் பலசொற்களோடுஞ் சென்று பொ ருள் விளக்கிற்று.

Page 44
●ア 学" தண்டியலங்காரம்
டு. இடைநிலைக்குணத்தீவகம் உதாரணம்:
‘எடுத்த நிரைகொணு வென்றலுமே வென்றி
வடுத்திலங்கு வைவாளை வாங்கத் - துடித்தனவே தண்ணுர மார்புக் தடங்தோளும் வேல்விழியும் எண்ணுத மன்னர்க் கிடம்.” எனவரும்.
இங்கே ‘துடித்தனவே என்பது குணங்குறித்து இடை நின்ற சொல்.
சு. இடைநிலைத்தொழிற்றீவகம் உதாரணம் :
*எடுக்குஞ் சி?லகின் றெதிர்ந்த வருங் கேளும்
வடுக்கொண் ரெந்துணிய வாளி - தொடுக்கும் கொடையுந் திருவருளுங் சோடாத செங்கோல் நடையும் பெரும்புலவர் நா. எனவரும்.
இங்கே “தொடுக்கும்' என்பது வினைகுறித்து இடை நின்ற சொல்.
எ. இடைநிலைச்சாதித்தீவகம் உதாரணம் :
காமருவு பொற்முெடியாங் காலிற் கழலாம் பொருவில் புயவலய மாகும் - அரவரைமேல் நாணு மாற்கு நகை மணிசேர் தாழ்குழையாம் பூணும் புனை மாலை யாம்.? எனவரும். w
e 6 ל o இங்கே "அரவு' என்பது சாதிகுறித்து இடைகின்ற இசால்.
அ இடைநிலைப்பொருட்டீவகம் உதாரணம்:
மானமருங் கண்ணுண் மணிவயிற்றில் வந்துதித்தான் தானவரை யென்றுந் தலையழித்தான் - ஆ~ை~~*

பொருளணியியல கrtரு
ஒட்டினன் வெங்கலியை யுள்ளத் திணிதமர்ந்து வீட்டின னம்மேல் வினை." எனவரும்.
இங்கே ‘ஆனைமுகன்' என்பது பொருள். அஃது இடை கின்று முன்னும் பின்னுஞ் சென்று சென்று பொருள் விளக் கிற்று.
க. கடைநிலைக்குணத்தீவகம்
உதாரணம:
*ஒருவ னறிவானு மெல்லா மியாதொன்றும்
ஒருவ னறியா த வனு - மொருவன் குணனடங்கக் குற்ற முளானு மொருவன் கணனடங்கக் கற்ருனு மில்.’ எனவரும். − இங்கே "இல்" என்னுங் குணச்சொல் கடையி னின்று முன்னர்ச் சென்று சென்று பொருள் விளக்கிற்று.
கo. கடைநிலைத்தொழிற்றீவகம் உதாரணம் :
துறவுளவாச் சான்ருே ரிளிவரவுத் தாய பிறவுளவா வூன்றுறவா வூணும் - பறைசறங்கச் கொண்டா னிருப்பக் கொடுங்குழையா டெய்வமுமொன் றுண்டாக வைக் கற்பாற் றன்று.
எனவரும்.
இங்கே இறுதியினின்ற வைக்கற்பாற்றன்று’ என்னும் வினைச் சொல் முன்னர்ச் சென்று சென்று பொருள் விளக் கிற்று.
கக. கடைநிலைப்பொருட்டீவகம் உதாரணம் :
‘புறத்தன ஆான நீரன மாவின்
றிறத்தன கொற்சேரி யவ்வே - அறத்தின்

Page 45
dar (Bir தண்டியலங்காரம்,
மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி முகனை முறைசெய்த கண். எனவரும்.
இங்கே ‘கண்’ என்னும் பொருள் இறுதியினின்று முன்னர்ச் சென்று சென்று பொருள் விளக்கிற்று. பின் வரு வது மிது. "உதாரணம்:
வானத்தன கடலின்புற வலயத்தன மதிசூழ் மீனத்தன மிளிர்குண்டல மிதுனத்தன மிடல்வெங் சானத்தன ம?லயத்தன திரைசுற்றிய சரியின் தானத்தன காகுத்தன சாமுந்திய சிரமே.”
(இராமாயணம்)
எனவரும்,
இதுவுமது கூக, அதுவே,
மாலை விருத்த மோருபொருள் சிலேடையென நால்வகை யானு நடக்கு மேன்ப.
இதன்பொருள் - முற்கூறப்பட்ட தீவகவணி யானது மாலை, விருத்தம், ஒருபொருள், சிலேடை என்னும் நான்கனேடும் கூடியும் வரும் என்றவாறு.
கஉ. மாலைத்தீவகம் உதார்ணம்:
*மனைக்கு விளக்ச மடவாண் மடவாள் தனக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய காதற் புதல்வற்குக் கல்வியே கல்விதனக் கோதிற் புகழ்சா லுணர்வு. (நான்மணிக்கடிகை) எனவரும்.
இங்கே ‘விளக்கம்' என்னுஞ் சொல் மாலைபோலத் தொ டர்புடையதாய் எல்லா வாக்கியங்களோடுஞ் சென்று பொருள்
விளக்கியவாறறிக.

பொருளணியியல் ଓଳିଗf ।
கக. விருத்ததீவகம் உதாரணம் :
* வரிவண்டு நாணு மதுமல ரம்பாப்
பொருவெஞ் சிலைக்குப் பொலிவும் - பிரிவின் விளர்க்கு நிறமுடையர்ர் தம்மேன் மெலிவும் வளர்ச்கு மலயா நிலம்.? எனவரும்.
இங்கே ’மலயாநிலம்’ என்பது தீவகமாய் நின்ற சொல் எனவும், “பொலிவுக்கு ‘மெலிவு விருத்தம் எனவும் அறிக. விருக்கம் - முரண்.
கச. ஒருபொருட்டீவகம் தீவகமாய்நின்ற சொற் சென்று முடிதற்கிடனுன சொற் களெல்லாம் ஒருபொருளனவாய் வருவது ஒருபொருட்டீவக மாகும்.
உதாரணம் : ' .
வியன் ஞாலஞ் சூழ்திசைக ளெல்லாம் விழுங்கும்
அயலாத் துணைகீத் த கன்முர் - உயிர்பருகும் விண்கவரும் வேரிப் பொழில்புதைக்கு மென்மயில்கள் கண்கவரு மீதெழுந்த கார்.? எனவரும்.
இங்கே தீவகமாய் நின்ற சொல் ‘கார்’ என்பதெனவும், அது சென்று முடி தற்கிடணுய் ஒருபொருளனவாய் நின்ற சொற்கள் "விழுங்கும்’, ‘பருகும்’, ‘கவரும்', ‘புதைக்கும்,
‘கவரும் என்பன எனவும் அறிக.
கடு, சிலேடைத்தீவகம் . உதாரணம் :
மான்மருவி வாளரிகள் சேர்ந்து மருண்டுள்ளர் தான்மறுக நீண்ட தகையனவாம் - கான வழியு மொரு தனிநாம் வைத்த கலு மாதர் விழியும் தருமான் மெலிவு.
எனவரும்.

Page 46
கள் அ தண்டியலங்காரம்
இங்கே "வழி", "விழி’ என்பன ‘மான்மருவி என் tig முதலிய சிலேடைவாக்கியங்களோடு சென்று பொருண் முடிந்தவாறறிக. இது "வழிக்கும் “விழி’க்குஞ் சிலேடை.
“நால்வகையானும்’ என்புழி உம்மையை எச்சமாக்கி வேறு வகையாக வருதலுமுண்டெனவுங் கொள்ளப்படும். அவற்றுட் சில காட்டப்படுகின்றன.
க. உவமாதீவகம்
உதாரணம் :
முன்னங் குடைபோன் முடிகா யகமணிபோன் மன்னுந் திலகம்போல் வாளிரவி - பொன்னக லக் தங்குங் கவுத்துவம்போ லுக்கித் தடமலர்போல் அங்க ணுலகளந்தார்க் காம்.?
எனவரும்.
இங்கே "இரவி' என்னுஞ் சொல் நடுவிலே நின்று “போல்' என்பவைகளோடு சென்று முடிந்து உவமையோடு கூடிய தீவகமாயிற்று.
உ. உருவகதீவகம் உதாரணம் :
*கானற் கயலாம் வயலிற் கமலமாம்
ஏனற் கருவிளையா மின்புறவின் - மானும் கடத்துமேல் வேடர் கடுஞ்சாமா நீங்கிற் கடத்துமேன் மெல்லியலாள் கண்.
எனவரும்.
இங்கே இறிதியினின்ற ‘கண்‘ என்னுஞ் சொல் முன்
னர்ச் சென்று சென்று உருவக தீவகமாய் முடிந்தவாறுணர்க.
5. பின்வருநிலை
ச0. முன்வருஞ் சொல்லும் போருளும் பலவயிற் பின்வரு மேன்னிற் பின்வரு நிலையே.

பொருளணியியல் dit óf ...
இதன்பொருள் - ஒரு செய்யுளிலே முன்வந்த சொல்லும் பொருளுங் தனித்தனியாயினுங் கூடியாயினும் பலவிடங்களிலே பின் வருமாயின், அது, பின்வருநிலை என் னும் அணியாகும் என்றவாறு.
எனவே சொற்பின்வருகிலை, பொருட்பின்வருநிலை, சொற்பொருட்பின்வருநிலை என மூவகைப்படும் என்பது பெற்றும்.
இதனை முதனுலார் ஆவிருத்தி' என்பர். ஆவிருத்தி - திரும்பி வருதல்.
க. சொற்பின்வருநிலை
உதாரணம் :
‘மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைகு ழ்
மால்வாைத்தோ ளாதரித்த மா?லயார் - மாலிருள்குழ் மாலையின் மால்கட லார்ப்ப மதன்முெடுக்கு மா?லயின் வாளி மலர்.?
எனவரும்.
இங்கே முன்னர் வந்த ‘மால்' என்னுஞ் சொல்லே பின் னும் பலவிடங்களில் வந்தது. பின்வருவது மிது. உதாரணம் :
பேர்பாவை பெண்மையினிற் பெரும்பாவை விரும்பல்குல்
ஆர்பாவை யணிகிகழு மணிமுறுவ லரும்பாவை சீர்பாவை யாயிஞ டிருவுருவின் மென்சாயல்
ஏர்பாவை யிடைப்பட்ட வென்னசை யெழுபரவை.
(பெரியபுராணம்)
எனவரும்.
உ. பொருட்பின்வருநிலை உதாரணம் :
'அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன சாயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்துடன்

Page 47
έ5TO தண்டியலங்காரம்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டன காந்தள் குலை.
எனவரும்.
இங்கே முன்வந்த 'அவிழ்ந்தன என்பதின் பொருளே
*அலர்ந்தன’ என்பது முதலியன வற்றிற் பின்னும் வந்தவா
றுணர்க. பின் வருவது மிது.
காரணம் :
பெருக்கிய குருத்துதி பிறங்குக?ல ாேதம் அருக்கிய வறற்றமா மாபுென லோதை சுருக்கிழுது துய்த்தெழு சுடர்க்கடவுள் சும்மை இருக்கியன் மறைத்தொனி யெழுந்தவன மெங்கும்.?
(இரகுவமிசம்)
எனவரும்.
இங்கே 'நாதம்' என முன்வந்த சொல்லின் பொருளே ‘தமரம்’, ‘ஓதை’, ‘சும்மை', 'தொனி’ என்பவைகளிற் பின் லும் வந்தது. :
க. சொற்பொருட்பின்வருநிலை
(உதா:னம் :
வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுனராா வைகலும் வைகலை வைகுமென் நின்புறுவர் வைகலும் வைகற்றம் வாணுண்மேல் வைகுதல் வைக?ல வைத்துனரா தார்.” (நாலடியார்)
எனவரும்.
இங்கே முன்னர் வந்த ‘வைகல்’ என்னுஞ் சொல்லும் அதன் பொருள்களாகிய நாள், கழிதல் என்பனவும் பின் னரும் வந்தன.
இவ்வலங்காரம் உவமை முதலியவற்றேடு கூடியும் வரும்.

பொருளணியியல் (2.
க. உவமப்பொருட்பின்வருநிலை
உதாரணம்:
*செங்கமல நாட்டஞ் செழுந்தா மரைவதரும்
பங்கயஞ் செவ்வாய் பதுமம்போற் - செங்காங்கள் அம்போ ருகந்தா ளாவிந்த மாாஞர்
தம்போ ருகந்தா டரும்.'
எனவரும்.
உ. உருவகப்பின்வருநிலை
உதாரணம் :
திருமுகங் கமல மிணைவிழி கமலஞ்
செய்யவாய் கமல நித்திலந்தாழ் வருருo?ல கமலந் துணைக்காங் கமலம்
வலம்புரி யுக்திபொற் கமலம் பெருகிய வல்குன் மணித்தடங் கமலம்
பிடிநடைத் தாள்களுங் கமலம் உருவவட் கவ்வா முதலி னன்றே
யுயர்ந்தது பூவினுட் கமலம். (தணிரைப்புராணம்)
எனவரும்.
6. முன்னவிலக்கணி
சக முன்னத்தின் மறுப்பினது முன்ன விலக்கே
மூவகைக் காலமு மேவிய தாகும்
இதன்பொருள் - குறிப்பினலே ஒன்றினை மறு த்து மேன்மை தோன்றச் சொல்லுவது முன்னவிலக்கு என் னும் அணியாகும்; அஃது இறப்பு, நிகழ்வு, எதிர்வு என் னும் முக்காலங்களையும் பற்றி வருதலுடையதாகும் என்ற Glsg}.
முன்னம் - குறிப்பு. விலக்கு - தடை. இதனை முதாைலார் ‘ஆக்கேபம்' என்பர். ஆக்கேடம் -
5@t-

Page 48
- of 2- தண்டியலங்காரம்
க. இறந்தகாலவிலக்கு உதாரணம் :
'பாலன் றணதுருவா யேழுலகுண் டாலிலையின்
மேலன்று கண்டுயின்முய் மெய்யென்பர் - ஆலன்று வே?லநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோ?லகுழ் குன்றெடுத்தாய் சொல்."(பொய்கையாார்தாதி) எனவரும்.
இங்கே பண்டைக்காலத்திலே விட்டுணுமூர்த்தி ஆலிலை யிலே நித்திரைகொண்டார் என்னுங் காரியத்தினை “ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ’ என்பது கொண்டு அசம்பவம் என்பது தோன்றக் குறிப்பினுல் விலக் கியவாறறிக.
உ. நிகழ்காலவிலக்கு உதாரணம் :
* மாதர் நுழைமருங்கு நோவ மணிக்குழைசேர் காதின் மிசைலேங் கைபுனைவீர் - மீதுலவு நீணில வாட்க ணெடுங்கடையே செய்யாவோ நாணிலஞ் செய்யு நலம்.? எனவரும்.
இங்கே காகிற்கு நீலோற்பலப்பூச்செய்யும் அழகினைக் கடைக்கண்தானே செய்யும் என்று நீலோற்பலப்பூவணிதலை அணியும் போதே குறிப்பினுல் விலக்கியவாறுணர்க.
க. எதிர்காலவிலக்கு உதாரணம் :
'முல்லைக் கொடி நுடங்க மொய்காந்தள் கைகுலேப்ய எல்லை யினவண் டெழுந்திரங்க - மெல்லியன் மேற் நீவாய் நெடுவாடை வந்தாற் செயலறியேன் போவா யொழிவாய் பொருட்கு.?
எனவரும். “ሪ
இங்கே நெடுவாடை வந்தாற் செயலறியேன்” என வருங்காலசம்பவங் கூறிப், பிரிந்து செல்லலைக் குறிப்பாய் விலக்கியவாறறிக.

பொருளணியியல் G Ifffí
விலக்கணிவகை
சஉ. அதுவே,
பொருள்குணங் காரணங் காரியம் புணரும்.
இதன்பொருள் - அவ் விலக்கலங்காரம் பொருள். குணம், காரணம், காரியம் என்பவைகளோடு புணர்ந்தும்
வரும் என்றவாறு.
ச, பொருள்விலக்கு
உதாரணம் :
*கண்ணு மனமுங் கவர்ந்தவ ளாடிடமென்
றண்ண லருளு மடையாளம் - தண்ணிழலின் சுற்றெல்லை கெர்ண் நிலவுஞ் சோதித் திரளல்லான் மற்றில்லை காணும் வடிவு."
எனவரும்.
இங்கே தலைவியின் வடிவைச் சிறந்ததென்று கருதிய ஒரு நாயகனல் அவ்வடிவிலுள்ள ஒளியை நிலை பெறுத்தி அதற்கிடணுயுள்ள வடிவமென்னும் பொருள் விலக்கப்பட்ட வாறுணர்க.
டு. குணவிலக்கு உதாரணம்:
*மாதர் துவரிதழ்வாய் வந்தென் னுயிர்கவருஞ்
சீத முறுவ லறிவழிக்கும் - மீதுலவி
நீண்ட மதர்விழியென் னெஞ்சங் கிழித்துலவும்
யாண்டையதோ மென்மை யிவர்க்கு.?
எனவரும்,
இங்கே ‘உயிர் கவர்தல்', 'அறிவழித்தல் முதலிய வன் செயல்கள்பற்றி “மென்மை' என்னுங் குணம் இவர்க்கில்லை என விலக்கப்பட்டவாறறிக.
af

Page 49
婚T


Page 50
to dr தண்டியலங்காரம்
ஞல் மரணம் சம்பவிக்கும் என்பது பெறப்படக் கூறிச் செல்லுதலை விலக்கியவாறுணர்க.
க0. தலைமைவிலக்கு
தலைமையாகிய சுவாதீரு நிலைமை தோன்றுமாறு சொ ல்லி விலக்குவது தலைமைவிலக்காகும்.
உதாரணம் :
'பொய்ம்மை நெறிநீர் பொருளு மிகப்பயக்கும்
எம்முயிர்க்கு மேது மிடரில்லை - வெம்மைதீர்க்
தேக வினிய நெறியணிய வென்முலும் போக லொழிவாய் பொருட்கு.?
எனவரும்.
இங்கே "எம்முயிர்க்கு மேதுமிடரிலை' என்பதனலே சுவாதீரு நிலைமை தோன்றுமாறறிக.
கக. இகழ்ச்சிலிலக்கு
காரியத்திற்குரிய காரணத்தை இகழ்ந்து விலக்குவது இகழ்ச்சி விலக்காகும்.
உதாரணம் :
‘ஆசை பெரிதுடையே மாருயிர்மே லப்பொருண்மேல் ஆசை சிறிது மடைவிலமால் - தேசு வழுவா நெறியின் வருபொருண்மே லண்ணல் எழுவா யொழிவா யினி.
எனவரும்.
இங்கே ‘அண்ணலே, நீ செல்க அல்லது தவிர்க' என்ரு ளாயினும் ‘கின் செலவால் உயிரிழப்பேம்; உயிர்மேலன்றிப் பொருண்மேல் எமக்கு விருப்பில்லை' என்பதனுற் செல்லு கைக்குக் காரணமான பொருளை இகழ்ந்து கூறிச் செல்லுதலை விலக்கியவாறறிக.

பொருளணியியல் 26
க3. துணைசெயல்விலக்கு உ காரணம்:
விளைபொருண்மே லண்ணல் விரும்பினையே லீண்டெங் கிளையழுகை கேட்பதற்கு முன்னே - விளைதேன் புடையூறு பூந்தார்ப் புனைகழலாய் போக்குக் கிடையூறு வாராம லேகு." எனவரும்.
இங்கே செல்லுகைக்குத் துணை செய்வார் போலக் கூறி னும் ‘ஈண்டெங் கிளையழுகை கேட்பதற்கு என்பதனல் இறந்துபடுவேம் என்பது தோன்றச் சொல்லிச் செல்லுதலை விலக்கியவாறுணர்க.
ககூ. முயற்சிவிலக்கு உதாரணம்:
மேல்லணிந்த தோளா யிதென்கொலோ வான்பொருண்மேற் செல்க விரைந்தென் றுளங்தெளிர்து - சொல்லுதற்கே என்று முயல்வல்யா னேகனி யென்றிடையே தோன்றுகின்ற தென் வாயிற் சொல்.1 எனவரும்.
இங்கே 'நீ விரும்பியவாறே செல்க, எனச் சொல்ல முயன்றும், அநர்த்தங் குறிப்பதாய்ச் செல்லற்க என்னுஞ் சொல் என்வாயிற் முேன்றுகின்றது' என்று முயற்சி கோன் றக் கூறி விலக்கியவாறுணர்க.
கச. பரவசவிலக்கு உதாரண்ம்:
*செல்கை திருவுளமேல் யானறியேன் றேங்கமழ்தார்
மல்லகலந் தங்கு மதர்விழியின் - மெல்லிமைகள் நோக்கு விலக்குமே னேவா ளிவள் காதல் போக்கி யதல்வாய் பொருட்கு.? எனவரும்.
இங்கே பிரிந்து செல்ல விரும்பிய தலைவனை நோக்கி “நின்மார்பையே பார்த்து நிற்கும் விழிகளை இமை மறைக்கு

Page 51
எஅ தண்டியலங்காரம்
மாயின்; அ தனல் வருந்துமியல்புடைய இவள் காதலை நீக் கியே செல்க' எனத்தன் வசமின்றிக் காதலின் வசமாய் நிற்ற லாகிய பரவசங் கூறி விலக்கியவாறறிக.
கடு. உபாயவிலக்கு உதாரணம்:
‘இன்னுயிர் காத்தளிப்பாய் நீயே யிளவேனின் மன்னவனுங் கூற்றுவனும் வந்தணைந்தால் - அன்னேர் தமக்செம்மைத் தோன்முத் தகையதோர் விஞ்சை எமக்கின் றருள்புரிந்தே யேகு.? எனவரும்.
இங்கே ‘காமநோயினின்றும் எம்மைக் காக்கும் நீ, காம லுக்கும் யமனுக்கும் வெளிப்படாதிருக்கத்தக்க ஒரு வித்தை யை உதவிச் செல்க' எனக்கூறி அவ்வாறய வித்தையாகிய உபாயமின்மை காரணமாக விலக்கியவாறறிக.
கசு. கையறல்விலக்கு கையறல் தோன்றக் கூறி விலக்குவது கையறல் விலக் காகும்.
கையறல் - செய்யாதொழிந்த வினைகளுக்கு வருந்துதல். இதனை முதனூலார் 'அநுசயாக்கேபம்' என்பர். அநுசயம் - வினையொழிந்தயர்தல். உதாரணம் :
வாய்த்த பொருள்விளைத்த தொன்றில்லை மாதவமே ஆத்த வறிவில்லை யம்பலத்துக் - கூத்துடையான் சீலஞ் சிறிதேயுஞ் சிந்தியேன் சென்ருெழிந்தேன் காலம் வறிதே கழித்து, எனவரும்.
இங்கே “பொருள் தேடப்படவில்லை; அறிவு தேடப் படவில்லை; அம்பலக்கூத்தனையுஞ் சிந்திக்கவில்லை; வாழ்நாளை வீணுகக் கழித்தேன்’ எனக் கையறல் தோன்றக் கூறி அவை இனிச் செய்தற்குரியவாகா என விலக்கப்பட்ட வாறறிக.

பொருளணியியல் (оIdea
கள். உடன்படல்லிலக்கு உதாரணம் :
'அப்போ தடுப்ப தறியே னருள்செய்த இப்போ திவளு மிசைகின்ருள் - தப்பில் பொருளோ புகழோ தரப்போவீர் மா?ல இருளோ நிலவோ வெழும்.? எனவரும்.
இங்கே இப்போதிவளு மிசைகின்ருள்' என்பதனல் உடன்பாடு தோன்றக் கூறி ‘மாலை இருளோ கிலவோ வெழும் 'அப்போ தடுப்ப தறியேன்” என்பனவற்ருல் ‘ரீ பிரியின் மயக்கம் மிகுந்திறப்பாள்’ என்பது தோன்றக் கூறிச் செலவை விலக்கியவாறறிக.
க.அ. வெகுளிலிலக்கு
உதாரணம் :
* வண்ணங் கருக வளைசரிய வாய்புலா
எண்ணங் தளர்வே மெதிர்நின்று - கண்ணின்றிப்
போதல் புரிந்து பொருட்காதல் செய்வீரால்
யாதும் பயமிலேம் யாம்.
எனவரும்.
இங்கே தலைவன் பிரியின் வண்ணங் கருகுதல் முதலிய நிகழ எதிர்கின்று ‘யாதும் பயமிலேம் யாம்' என்ற தனல் வெகுளிதோன்றக் கூறி விலக்கியவாறறிக.
கக. இரங்கல்விலக்கு உதாரணம் :
'ஊச ருெழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும் வாசஞ் சுனையிழக்கும் வள்ள லே - தேள் பொழிலிழக்கு நாளையெம் பூங்குழலி நீங்க எழிலிழக்கு மந்தோ விவண்.
எனவரும்.

Page 52
-90 தண்டியலங்காரம்
இங்கே "வள்ளலே, நின் பிரிவால் இத்தலைவியின் உயி ரிழக்க ஊசல் முதலியனவும் தொழின் முதலியன இழக்கும் என இரக்கந் தோன்றக் கூறிச் செல்லுகை விலக்கியவாறறிக. பின்வருவது மிது.
உதாரணம் :
இறத்த னரீசெயி னுய்யுமீ தொன்றுமே னையவாம் பிறத்த லாகிய வுயிரெலாங் துயருறல் பெரிதால் அறத்து நேரிஃ தாய்ந்துணர் பெரிதம ராடும் மறத்து மாருயி ரடாதுவென் கண்டிம்ெ வழக்கோய்.”
(இரகுவமிசம்}
எனவரும்.
உ0. ஐயவிலக்கு உதாரணம் :
* மின்னே பொழிலில் விளையாடு மிவ்வுருவம் பொன்னே வெனுஞ்சுணங்கிற் பூங்கொடியோ - என்னே திசையுலவுங் கண்ணுந் திரண்மு?லயுந் தோளும் மிசையிருளுந் தாங்குமோ மின்,
எனவரும்,
இங்கே மின்னே, "கொடியோ’ என்னும் ஐயம், ‘கண்' முதலியவைகளை 'மின் தாங்குமோ என்பதனுல் விலக்கப்
பட்டவாறறிக.
இதுவுமது
சச. வேற்றுப்போருள் சிலேடை யேதுவென்றின்னவை
மேற்கூறியற்கையின் விளங்கித் தோன்றும்
இதன்பொருள் - வேற்றுப்ப்ொருள்வைப்பு, சிலே டை, ஏது எனப்பட்ட இவ்வலங்காரங்கள் மேற்கூறப் பட்ட இயல்புடைய விலக்கலங்காரம் போலவுங் தோன்றும் என்றவாறு.

பொருளணியியல் -93b .
உக வேற்றுப்பொருள்வைப்புவிலக்கு
உதாரணம் :
தண்க விசை யாலுலகந் தாங்கு மாபாயன்
வெண் கவிகைக் குள்ளடங்கா வேந்தில்லை - எங்கும்
மதியத் துடனரிாவி வந்து லவும் வானிற்
பொதியப் படாத பொருள்.
எனவரும்.
இங்கே விலக்கு வேற்றுப்பொருள் வைப்போடு சேர் ந்து வந்தவாறறிக.
உஉ. சிலேடைவிலக்கு
உதாரணம் :
'அம்போ ருகஞ்செற் றமுத மயமாகி
வம்பார் முறுவ லொளிவளர்க்க - இம்பர் முகை மதுவார் கோதை முகமுண் டுலகின் மிகைமதியும் வேண்டுமோ வேறு. எனவரும்.
இங்கே விலக்குச் சிலேடையோடு கூடிவந்தது. இது முகத்திற்குஞ் சந்திரனுக்குஞ் சிலேடை.
உh. ஏதிவிலக்கு
உதாரணம் :
பூத லத்து ளெல்லாப் பொருளும் வறியராய்க் காதலித்தார் தாமே கவர்தலால் - நீதி அடுத்துயர்ந்த கீர்த்தி யருபாயா யார்க்குங் கொடுத்தியெனக் கொள்கின் றிலேம்.
எனவரும்.
இங்கே "தாமே கவர்தலால்' என்னும் ஏதுவினுல் கொடுக்கின்றயெனக் கொள்ளுதல் விலக்கப்பட்டது. இத ணுல் பெருங்கொடையாளன் என்பதும் பெறப்படுகின்றது.
காரணவிலக்குக்கும் இதற்கும் பேதம் யாதோவெனின்,

Page 53
-92- தண்டியலங்காரம்
காரணவிலக்குக் காரணத்தையே விலக்குவதெனவும், இது காரணத்தால் விலக்குவதெனவும் அறிக.
7. வேற்றுப்பொருள்வைப்பணி
சடு. முன்னேன்று தொடங்கி மற்றது முடித்தற்குப்
பின்னுேரு பொருளை யுலகறி பேற்றி ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப்போருள் வைப்பே.
இதன்பொருள் - யாதேனுஞ் சொல்லும்படி தொ டங்கிய பொருளை ஒரு தன்மையோடு சொல்லி அதனைச் சாதிக்கும்பொருட்டு வலியுடைய மற்ருெரு பொருளை உல கறிந்த அத்தன்மையை ஏற்றிவைத்துச் சொல்லுவது வேற்
றுப்பொருள்வைப்பு என்னும் அணியாகும் என்றவாறு,
சிறப்புப்பொருளை உறுதிப்படுத்தி முடித்தற்குப் பொ அப் பொருளும், பொதுப்பொருளை உறுதிப்படுத்தி முடித் தற்குச் சிறப்புப் பொருளுமாக இருபொருளும் இருவாக் கியத்திற் சொல்லப்படுவது வேற்றுப்பொருள்வைப்பு என் பாருமுளர். இதனை முதாைலார் ‘அர்த்தாந்தரநியாசம்' என் பர். அர்த்தம் - பொருள். அந்தரம் - வேறு. நியாசம் - வைபபு.
வேற்றுப்பொருள்வைப்பணிவகை
சக. முழுவதுஞ் சேற லோருவழிச் சேறல்
முரணித் தோன்றல் சிலேடையின் முடித்தல் கூடா வியற்கை கூடு மியற்கை − இருமை யியற்கை விபரீதப் படுத்தலென் றின்னவை யெட்டு மதன தியல்பே.
இதன்பொருள் - முழுவதுஞ் சேறல் என்பது முதல் விபரீதப்படுத்தல் என்பதீமுகவுள்ள இவ்வெட்டும் அவ்வேற்றுப்பொருள்வைப்பு என்னும் அணியின் வகை
யாகும் என்றவாறு.

னியியல் அடு
பொருளண்ட்
க முழுவதுஞ்சேறல் வேருக வைக்கப்படும் பொருள் எங்குஞ் சென்று வியா பித்தலுடையது முழுவதுஞ்சேறலாகும்.
முழுவதுஞ் சேறல் - எங்குஞ்சென்று நிறைதல். உதாரணம் :
*புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச்
சிறந்தவொளி வளர்க்குத் தேரோன் - மறைந்தான் புறவாழி குழ்ந்த புவனத்தே தோன்றி இறவாது வாழ்கின்ருர் யார்.” எனவரும்.
இங்கே பின்னிரண்டடியினும் சொல்லப்பட்ட பொருள் எல்லாரும் இறப்பார் என எங்குஞ் சென்று வியாபித்து CLDCL? வதுஞ் சேறலாயினவாறும், அது பொதுப்பொருளாய் நின்று முன்னீரடியினுஞ் சொல்லப்பட்ட சிறப்புப் பொருளாகிய சூரியனது இறந்துபடுகையைப் பொதுப்பொருளாக கின்று உறுதிப்படுத்தியவாறும், இறந்துபடுகை உலகறி பெற்றியாய வாறும் அறிக. பின்வருவது மிது. உதாரணம் :
குருளை மான்பிணித் திளஞ்சிரு
ரூர்க்கிடுங் கொடித்தேர் உருளை யொண்பொனை மணித்தலங்
கவர்ந்துகொண் டுறுவ வெருளின் மாக்களை வெறுப்பதென்
முனிவரும் விழைவார் பொருளி ஞசையை நீங்கினர்
யாவரே புவியில்.? (கந்தபுராணம்)
எனவரும்.
உ. ஒருவழிச்சேறல் வேருக வைக்கப்படும் பொருள் எங்குஞ் சென்று வியா பியாது சிலவிடத்து மாத்திரஞ் சென்று வியாபித்தலுடை யது ஒரு வழிச்சேறலாகும்.

Page 54
காஃப் டியலங்காரம் سIPگے
ஒருவழி - சிலவிடம்.
உதாரணம் :
எண்ணும் பயன்றுக்கா தியார்க்கும் வரையாது மண்ணுலகில் வாம னருள்வளர்க்குங் - தண்ணறுந்தேன் பூத்தளிக்குங் தாராய் புகழாளர்க் கெவ்வுயிருங் காத்தளிக்கை யன்ருே கடன்.?
எனவரும். V
இங்கே முன்னர்ச் சொல்லப்பட்ட சிறப்புப்பொருளைப் பின் வேருக வைக்கப்பட்ட பொதுப்பொருள் பிரமாணப் படுத்தியவாறும், அது, புகழாளராகிய சிலரிடஞ் சென்று ஒருவழிச் சேறலாயினவாறும் அறிக. பின்வருவது மிது. உதாரணம் :
'பளிக்கறை யன்னதோர் படுகர்ப் பாங்கினுக் தளிர்ப்புறு செறுவினுந் தவறு ற் றேகுவார் தெளிப்பவ ரின்மையி னெறியிற் சென்றிலர் களிப்பவர் தமக்குமோர் கதியுண் டாகுமோ..?
(கந்தபுராணம்}
ள்:னவரும்.
க. முரணித்தோன்றல்
மாறுபுட்டுத் தோன்றும் இயல்புடையதாய வேற்றுப் பொருள் முரணித்தோன்றலாகும். உதப்ணம் :
வெய்ய குரற்முேன்றி வெஞ்சினவே றுட்கொளினும் பெய்யு முகிறன்னைப் பேணுவரால் - வையத் திருள்பொழியுங் குற்றம் பலவரினும் யார்க்கும் பொருள்பொழிவார் மேற்றே புகழ், எனவரும்.
இங்கே "முகிலிடத்துள்ள முழக்கத்திற்கும் இடியேற் மிற்கும் அதனைப் பேணுதலும், கொடுப்பாரிடத்தே 'குற்ற மிருத்தற்குப் ‘புகழும் முரணுமெனவுணர்க.

பொருளணியியல் அடு
ச. சிலேடையின்முடித்தல்
வாயிலாக முன் வைத்த பொருளை உறுதிப் படுதத முடிபபது சிலேடையின் முடித்தலாகும்.
உதாரணம் :
‘எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த
முற்றிழையாள் வாட முறுவலிக்கும் - முற்றும் முடியாப் பாவை முழங்குலகத் தென்றுங் கொடியார்க்கு முண்டோ குணம்.”
எனவரும்.
இங்கே ‘எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த முற்றிழையாள் வாட முறுவலிக்கும்' என்பது சிறப்புப் பொருள். “கொடியார்க்கு முண்டோ குணம்’ என்பது இதனைச் சாதித்து முடித்த பொதுப்பொருள். “கொடியார்’ என்பது இழிவு பற்றிக் கொடிக்கும் கொடுமையுடையவருக்கும் ଜ୦୫ଜ} டையாய் கின்றது. பின்வருவது மிது.
உதாரணம் :
* கல்லென் பேரிசைப் புனன் மழை
பொழிதலாற் கானத் தொல்லும் போழல் யாவையு மிமைப்பினி லொளித்த வெல்லுங் தீஞ்சல மருவுமிக்
காருக்கு வியன் பார் செல்லுங் கா?லயி லங்கண்வீற்
றிருப்பரோ தீயோர்.?
எனவரும்.
டு. கூடாவியற்கை இயல்புக்கு மாறக ஒன்றற்குச் சொல்லப்பட்ட தன்மிை பின் வைக்கும் பொருளான் முடிக்கப்படுவது கிடாவியூற்கை யாகும். ... x
கூடாவியற்கை - இயைபில்லாத தன்மையுடையது.
9.

Page 55
அசு தண்டியலங்காரம்
உதாரணம்:
‘ஆா வடமு மதிதே சந்தனமும்
ஈர நிலவு மெளிவிரியும் - பாரிற் றுதிவகையான் மேம்பட்ட துப்புரவுக் தத்தம் விதிவகை யான் வேறு படும்.’ எனவரும்.
இங்கே முத்துமாலை, சந்தனம், நிலவு என்பவைகளிலே எரி விரிதல் இயல்புக்கு மாமுனதன்மை. இது ‘தத்தம் விதி வகையான் வேறுபடும்' எனப் பின் வைக்கப்பட்ட பொரு ளான் முடிக்கப்பட்டது. பின்வருவது மிது. உதாரணம் :
*கொஞ்சுகிளி யன்னமொழி குமுதவித ழமுதால்
எஞ்சின னாாதிபதி யீதொரு வியப்போ அஞ்சுதரு தீவினையி னலமுது நஞ்சாம் ஈஞ்சுமமு தாமுரிய நல்வினையின் மாதோ,? (பாரதம்}
எனவரும்.
சு. கூடுமியற்கை ஒன்றற்குப் பொருத்தமுள்ளதாகச் சொல்லப்பட்ட தன்மை பின் வரும் பொருளாலே முடிக்கப்படுவது கூடுமியற் கையாகும. உதாரணம் :
பொய்யுாையா நண்பா புனைதேர் நெறிநோக்கிக் கைவளைசோர்ந் தாவி கரைந்துகுவார் - மெய்வெதும்பப் பூத்தகையுஞ் செங்காந்தள் பொங்கொலிகீர் ஞாலத்துத் தீத்தகையார்ச் கீதே செயல்.’ எனவரும்.
இங்கே தலைவருடைய தேர் வழிபார்த்து வருந்துவா ருடைய சரீரம் வெதும்பும்படி ‘காந்தள் பூத்துக் கிளரும் என்னுஞ் சிறப்புப் பொருள் ‘தீத்தகையார்க் கீதே செயல்’ என்னும் பொதுப்பொருளாற் சாதிக்கப்பட்டது. ‘தீத்தகை யார்க்கு வெதும்பச்செய்தல் கூடுமியற்கையாகும். பின்வரு வது மிது.

பெ ாருளணியியல் -93
உதாரணம் :
சேனம் வெம்பணி யொண்புரு விா?லமான் செந்நாய் யானை யாதிக ளவ்வனத் திருக்கவு மாவி போன தில்?லயா லங்கியிற் முேன்றிய பொருள்கள் மேனி சன்றுவ தன்றியே விளியுமோ வதனல்,
(கந்தபுராண்ம்)
எனவரும்.
எ. இருமையியற்கை பொருத்தமுடைமை, பொருத்தமின்மை என்னும் இரு தன்மையையும் ஒருங்குகூறி வேற்றுப்பொருளான் முடிப் பது இருமையியற்கையாகும். உதாரணம் :
கோவலர்வாய் வேய்ங்குழலே யன்றிக் குரைகடலுங்
கூவித் தமியோரைக் கொல்லுமால் - பாவாய் பெரியோரும் பேணுது செய்வரே போலுஞ் சிறியோர் பிறர்க்கியற்றுங் தீங்கு.? எனவரும்.
இங்கே வேய்ங்குழற்குக் கூடு மியற்கையும், கடலுக் குக் கூடாவியற்கையுமாயுள்ள கொல்லுந்தன்மை பின் வாக் கியப் பொருளாற் சாதிக்கப்பட்டது.
அ. விபரீதப்படுத்தல் இயற்கைக்கு மாருய் விபரீதமாகச் சொல்லப்பட்ட பொருள் பின் சொல்லப்படும் பொருளாற் சாதிக்கப்படுவது விபரீதப்படுத்தலாகும்.
உதாரணம் :
'த?லயிழந்தா னெவ்வுயிருந் தந்தான் பிதாவைச் சொ?லபுரிந்தான் குற்றங் கடிந்தான் - உலகில்
தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவாேற் றப்பாம் வினையும் விபரீத மாம்.'
எனவரும்.

Page 56
sp-9 தண்டியலங்காரம்
இங்கே ‘தலையிழந்தவன்’ சிருட்டித்தான் என்பதும், ‘பிதா'வைக் கொன்றவன் குற்றத்தினீங்கினன் என்பதும் விபரீதப்பொருள். அது பின் சொல்லப்பட்ட பொருளாற் சாதிக்கப்பட்டது.
காரணத்தாற் காரியமும், காரியத்தாற் காரணமும் நாட் டப்படுவதும் இவ்வலங்காரம் என்பாருமுளர். அவையெல்
லாம் இங்கே அடங்கும்.
8. வேற்றுமையணி
சஎ. கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே.
இதன்பொருள் - கூற்றினணுவது குறிப்பினன வது ஒப்புடைய இருபொருள்கள் தம்முள்ளே வேறுபாடு தோன்ற வருமாயின், அது வேற்றுமையென்னும் அணியா கும் என்றவாறு.
இங்கே "கூற்றென்றது ஒப்புடைய இருபொருட்கண் ணுமுள்ள பொதுத்தன்மையைச் சொற்களால் வெளிப்படை பாக அறிவித்தலை எனவும், குறிப்பென்றது அதனைக் தொடர்ந்து ஊகித்தறிய கிற்றலை எனவும் அறிக.
இதனை முதனூலார் "வியகிரேகம்’ என்பர். சாகித்திய தர்ப்பணகாரர் உபமானத்தினின்றும் உபமேயத்திற்கு உயர் வாவது தாழ்வாவது தோன்றச் சொல்வது வேற்றுமை என்பர்.
இவ்வேற்றுமை சமமும் உயர்வுத் தாழ்வுங் தோன்ற வரும். l,
க. ஒருபொருள் வேற்றுமைச்சமம் சமமுடைய இருபொருள்களுள்ளே ஒன்றற்குச் சொல் லும் பேதத்தினல் இரண்டுஞ் சமமாகப் பேதமுறுவது ஒரு
பொருள் வேற்றுமைச் சமமாகும்.

பொருளணியியல் یےojقRہن
உதாரணம் :
அனைத்துலகுஞ் சூழ்போ யரும்பொருள் கைக்கொண் டினைத்தளவைத் தென்றற் கரிதாம் - பனிக்கடல் மன்னவரின் சேனைபோன் மற்றது நீர்வடிவிற் றென்னு மிதுவொன்றே வேறு." எனவரும். ~~
இங்கே "கடல், "சேனை’ என்னும் இருபொருள்க ளுள்ளே ‘ர்ேவடிவிற்று' என்று கடற்குச் சொன்ன பேதத் தினுல் அவ்விரண்டுஞ் சமமாகப்பேத மெய்தியவாறும் ‘அனைத் துலகுஞ் சூழ்போ யரும்பொருள் கைக்கொண் டினைத்தள வைத் தென்றற் கரிகாம்' எனப் பொதுத்தன்மை வெளிப் படையாகச் சொல்லப்பட்டமையாற் கூற்றிெைனப்புமை
எய்தியவாறும் அறிக.
e. இருபொருள்வேற்றுமைச்சமம் இரு பொருளின் கண்ணும் வேற்றுமை சமமாகச் சொல்லப்பட்டு வருவது இருபொருள் வேற்றுமைச் சம மாகும். உதாரணம் :
*சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே
நின்றளவி லின்ப நிறைப்பவற்றுள் - ஒன்று மலரிவருங் கூந்தலார் மாதர்நோக் கொன் மலரிவருங் கூத்தன்றன் வாக்கு.? எனவரும்.
இங்கே பெண்கள் கண்ணும், மலரியென்னு மூரிற் கூத் தனுடைய கவியுமாகிய இருபொருட்கண்ணும் சென்று செவி யளக்கும்' என்பது முதலவாக வேற்றுமை சமமாகச் சொல் லப்பட்டவாறும், அதுவே பொதுத்தன்மையாய் வெளிப் படையாய் கின்றவாறும் அறிக.
கூ. உயர்ச்சிவேற்றுமை உபமானத்தினின்றும் உபமேய த்திற்கு உயர்ச்சியாகிய வேற்றுமை சொல்லப்படுவது உயர்ச்சி வேற்றுமையாகும்.

Page 57
O தண்டியலங்காரம்
உதாரணம்:
மேலிதோான் கச்சியு மாகடலுந் தம்முள்
ஒலியும் பெருமையு மொக்கும் - மலிதோான் கச்சி படுவ கடல்படா சச்சி கடல்படுவ வெல்லாம் படும்." எனவரும்.
இங்கே ‘கச்சி', 'கடல்' என்னும் இருபொருள்களுள்ளே கச்சி கடல்பொருந்துவனவெல்லாம் பொருந்தும் எனவும், கடல் கச்சி பொருந்துவனவெல்லாம் பொருந்தமாட்டா என வும் கச்சியாகிய உபமேயத்திற்கு உயர்ச்சியாகிய பேதங் கூறியவாறறிக. பின்வருவது மிது.
உதாரணம்:
*அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குங்
திங்களுஞ் சான்ருேரு மொப்பர்மன் - கிங்கள் மறுவாற்றுஞ் சான்ருே ரஃ தாற்ருர் தெருமந்து தேய்வ ரொருமா சுறின்.? (நாலடியார்;
எனவரும்.
இதுவரையுங் கூற்றினுணுய ஒப்புடைப் பொருள்களின் வேற்றுமை கூறப்பட்டது. இனிக் குறிப்பினனய ஒப்புடைப் பொருள்களின் வேற்றுமை கூறப்படுகின்றது.
ச. இருபொருள்வேற்றுமைச்சமம் உதாரணம் :
*கார்க்குலமும் பாய்திரையுங் காட்டுங் கடல்படையும்
போர்க்களிறும் பாய்மாவும் பொங்குமால் - ஏற்ற
கலமுடைத்து முந்நீர் கதிராழித் திண்டேர் பலவுடைத்து வேந்தன் படை.
எனவரும்.
இங்கே "கடல்', 'படை' என்னும் இருபொருள்களுக் கும் வேற்றுமை சமமாகச் சொல்லப்பட்டவாறும், ஒப்புமை
குறிப்பாயறிய நின்றவாறும் அறிக.

பொருளணியியல் discs.
டு. உயர்ச்சிவேற்றுமை உதாரணம்:
*பதுமங் களிக்கு மளியுடைத்துப் பாவை
வதன் மதர்நோக் குடைத்துப் - புதையிருள்குழ்
அப்போ தியல்பழியு மம்போ ருகம்வதடும் எப்போது நீங்கா தியல்பு.?
எனவரும்.
இங்கே ‘பதுமம்', முகம் என்னும் இருபொருள்களுக்கும் பொதுத்தன்மை குறிப்பாய் அறிய நின்றவாறும், உடமே யத்திற்கு உயர்ச்சி கூறியவாறும் அறிக. பின்வருவது மிது.
உதாரணம் :
* மன்னனு மாசறக் கற்ருேரனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்முேன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்றேச மல்லாற் சிறப்பில்லை கற்ருே ற்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பு? (வாக்குண்டாம்)
எனவரும்.
இதுவுமதி சம அதுவே,
குணம்பொருள் சாதி தொழிலோடும் புணரும்.
இதன்பொருள் - அவ்வேற்றுமையணி குணம் முக லிய நான்கனேடு கூடியும் வரும் என்றவாறு.
சு. குணவேற்றுமை
உதாரணம் :
* சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமாஞங் (டியே கொற்றப்போர்க் கிள்ளியுங் கேழொவ்வார் - பொற்ருெ
ஆழி யுடையான் மகன் மாயன் செய்யனே கோழி யுடையான் மகன்.?
எனவரும்.

Page 58
- 2 தணடியலங்காரம
இங்கே காமனுக்குஞ் சோழனுக்கும் ‘மாயன்' எனவுஞ், °செய்யன்’ எனவும், கருமை செம்மை என்னுங் குணங்களால் வேற்றுமை சொல்லப்பட்டது. மாயம் - கறுப்பு.
எ. பொருள்வேற்றுமை
உதாரணம் :
ஒங்க லிடைவர் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிகீர் ஞாலத் திருள் கடியும் - ஆங்க வற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத சமிழ். எனவரும்:
இங்கே "ஓங்கலிடைவருதல் முதலிய தொழில்கள் ஒன்றேயாகவும் அத்தொழில்களையுடைய பொருள் ‘கதி ரோன்’ எனவும், ‘தமிழ்' எனவும் இரண்டேயாய்ப் பொருள் வேற்றுமையாயினவாறறிக.
அ. சாதிவேற்றுமை
உதாரணம்:
*வெங்கதிர்க்குஞ் செந்தீ விரிசுடர்க்கு நீங்காது பொங்கு மகியொளிக்கும் போகாது - தங்கும் வளமையான் வந்த மதிமருட்சி மாந்தர்க் கிளமையான் வந்த விருள்."
எனவரும்.
இங்கே 'மருட்சி', 'இருள்' என்னும் இரண்டும் இரு
ளென்னும் ஒரு சாதியாதல்பற்றி ஒன்முக வைத்து வேற் நுமை சொல்லப்பட்டவாறறிக. பின்வருவது மிது.
உதாரணம்:
'தீயினுற் சுட்டபுண் ணுள்ளாறு மாமுதே நாவினுற் சட்ட வடு.? (திருக்குறள்)
எனவரும்.

பொருளணியியல் கில் L
க தொழில்வேற்றுமை உதாரணம் :
‘புனஞடர் கோமானும் பூந்துழாய் மாலும்
வினை வகையான் வேறு படுவர் - புனனுடன் ஏற்றெறிந்து மாற்றலர்பா லெய்தியபார் மாயவன் ஏற்றிரந்து கொண்டமையி னல்.? எனவரும்.
இங்கே சோழனுக்கும் விம்ணுேவுக்கும் வேற்றுமை தொழிலால் வந்தவாறறிக. உரையிற் கோடலால் இவ்வணி" விலக்கு, சிலேடை முதலிய பிறவணிகளோடு சேர்ந்து வரு
தலுங் கொள்ளப்படும்.
க. விலக்கியல்வேற்றுமை
உதாரணம்: '
தம்மாற் பயன்றுக்கா தியா வரையுந் தாங்குகினுங் கைம்மாறுங் கால முடைத்தன்றே - எம்மாவி அன்னவனை யாழி யருபா யனை மலாாண் மன்னவனை மானுமோ வான்."
எனவரும்.
இங்கே சோழனுக்கும் முகிலுக்கும் வேற்றுமை விலக் கோடு கூடிவந்தது.
உ. சிலேடைவேற்றுமை உதாரணம்:
* ஏறடர்த்து வின்முருக்கி யெவ்வுலகுங் கைக்கொண்டு
மாறடர்த்த வாழி வலவனைக் - காமுெழுதற் கெஞ்சின ரில்லெனினு மாய னிகனெடுமால் வஞ்சியா னீர்நாட்டார் மன்.? எனவரும்.
இங்கே ‘மாயன்’, ‘வஞ்சியான்’ என்னுஞ் சிலேடை களால் லிட்னுேவுக்குஞ் சோழனுக்கும் வேற்றுமை காட் டப்பட்டது. ‘மாயன்' என்பது கரியன் எனவும், கபடமுடை யவன் எனவும், வஞ்சியான் என்பது வஞ்சியென்னும் ஊரு.

Page 59
gic தண்டியலங்காரம்
டையான் எனவும், வஞ்சகஞ் செய்யான் எனவும் பொருள் பட்டுச் சிலேடையானவாறறிக. சோழன் வஞ்சமில்லாதவன் என்பதும் பெறப்பட்டவாறறிக.
இன்னும் இவ்வலங்காரம் வேருக வருதலையும், இவ்வுதா ரணங்களிற் சிலவற்றைச் சிலர் வேருக்குதலையும் ஆங்காங் கறிந்து கொள்க.
9. விபாவனையணி
சகூ. உலகறி காரண மொழித்தோன் றுறைப்புழி வேருெரு காரண மியல்பு குறிப்பின் வெளிப்பட வுரைப்பது விபாவனை யாகும்.
இதன்பொருள் ஒன்றனைக் கூறுமிடத்து உலகத் தாராற் பிரசித்தமா யறியப்பட்ட காரணத்தினை ஒழித்து வேருெரு காரணமாவது இயற்கையிலமைந்த தன்மையாவது குறிப்பினுல் வெளிப்படும்படி சொல்லப்படுவது விபாவனை யென்னும் அணியாகும் என்றவாறு,
விபாவனை - விசேடமாகவெண்ணுதல். சாகித்தியதர்ப் பணகாரர், விபாவனையாவது காரணத்தை யொழித்துக் காரி யத்தைச் சொல்லுவதெனவும், அதுவுஞ் சொல்லப்பட்ட காரணமுடையது, சொல்லப்படாத காரணமுடையது என இருவகைப்படும் எனவுங் கூறுவர்.
குறிப்பின் வெளிப்படல் - சிந்தித்தாராய்தலினலே வெளிப்படுதல்.
க வேருெருகாரணலிபாவனை உதாரணம் :
'தீயின்றி வேந்தமியோர் சிச்தை செழுந்தேறல் வாயின்றி மஞ்ஞை மகிழ்தளங்கும் - வாயிலார் இன்றிச் சிலரூட நீர்ந்தா ரிகலின்றிக் கன்றிச் சி?லவளைக்குங் கார்.
.னவரும் 61چه

பொருளணியியல் கடு
வேகுதற்குத் ‘தீயும், மகிழ்தற்குத் தேறலும், ஊடல் தீர்தற்கு ‘வாயிலாரும், வில்வளைத்தற்குப் போரும் பிரசித்த காரணங்களாகவும், இங்கே அக்காரணங்களின்றி வேகுதன் முதலிய காரியங்கள் பிறந்தன எனவும், அவை பிறத்தற்குக் *கார்’ காலமென்னும் வேருெரு காரணம் சிந்தித்தாராய்தலி ஞல் வெளிப்படுகின்ற தெனவும் அறிக. வாயிலார் - கூட்டு
வோர். இது சொல்லப்பட்ட காரணமுடையது.
உ. இயல்புவிபாவனை உதாரணம் :
'கடையாமே கூர்த்த கருநெடுங்கண் டேடிப்
படையாமே யேய்ந்ததனம் பாவாய் - கடைஞெமியக் கோட்டாமே கோடும் புருவங் குலிகச்சே முட்டாமே சேந்த வடி, எனவரும்.
இங்கே கூர்மை முதலியவற்றிற்குப் பிரசித்தகாரணங் களாகிய கடைதன் முதலியன இல்லையென ஒழித்தலால் *கண்‘முதலியவைகளிலே அவை இயல்பிலமைந்தன என அனுமித்துக் கொள்ளப்படுமாறறிக.
இன்னும் பொதுவே சொல்லளவிற் காரணம் விலக்கிக் காரியம்புலப்படச் சொல்லுவதையும், வினையை எதிர்மறை யாக்கி இது பொருளென நிச்சயம்பெறச் சொல்லுவதையும் இவ்வலங்காரத்தின்பாற் படுத்துவாருமுளர். உதாரணம் :
காரண மின்றி மலயா நிலங்கனலும் ஈர மதிவெதுப்பற் கென்னிமித்தம் - காளிகையார்க் கியாமே தளர வியல்பாக நீண்டனகண் தாமே திரண்ட தனம், எனவரும்.
இங்கே காரணமின்றி' எனவும், ‘என்னிமித்தம்' என வும், ‘இயல்பாக’ எனவும், 'தாமே எனவும் பொதுவே சொல்லளவிற் காரணம் விலக்கிக் "கனலும் எனவும், ‘வெதுப்

Page 60
- Soder தண்டியலங்காரம்
பற்கு' எனவும், ‘நீண்ட' எனவும், 'திரண்ட' எனவும் காரி யம் புலப்படச் சொல்லியவாறறிக.
வினையெதிர்மறுத்துப்பொருள்புலப்படுத்தல்
உதாரணம் :
பூட்டாத விற்குனித்துப் பொங்கு முகிலெங்குக் தீட்டாத வம்பு சிதறுமால் - ஈட்டமாய்க் காணுத கண்பாப்புக் தோகை கம்ெபழிக்கு நாண தயர்த்தார் நமர். -எனவரும்.
இங்கே சாதாரண வில்லுக்குரிய நாண்பூட்டப்படுதலா கிய வினையை எதிர்மறையாக்கி வானவில்லென்னும் பொருள் நிச்சயமாகப் புலப்படுமாறு ‘பூட்டாதவில்' என்ருரர். ‘தீட் டாதவம்பு முதலியவைகளையும் இங்ங்னங் கொள்க. பின் வருவதுவு மிது. உதாரணம் :
‘உடுத்தி டாத பல் க?லதினஞ்
குழ்தருங் கற்றவ ருயர்நாவிற் படுத்தி டாத பல் கவிக்குலம்
பயிற்றுறும் பண்புடைப் பெரியோாாற் ருெடுத்தி டாத பல் கடாவிடை
கொடுத்திடுந் தோகையன் னவர்செஞ்சின் அடுத்தி டாத வண் கற்புமிக்
கணைத்திடு மனையள்ே வனமன்னே.”
(காஞ்சிப்புராணம்)
எனவரும்.
10. ஒட்டணி
டு0. கருதிய பொருடொகுத் ததயுலப் படுத்தற்
கோத்ததோன் றுரைப்பினஃ தொட்டேன மொழிப. இதன்பொருள் - பாடும்புலவன் தன்னுற் கருதப்
பட்ட பொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தும் பொருட்டு

பொருளணியியல் ●@了
அதுபோன்ற பிறிதொன்றினைச் சொல்லுமாயின், அதனை அறிஞர் ஒட்டென்னும் அணி என்பர் என்றவாறு.
இதனை முதனூலார் ‘சமாசோக்தி' என்பர். சமா சோக்தி-தொகைமொழி, சமாசம், தொகை, 'ஒட்டு என்பன ஒருபொருட் கிளவிகள். சரசுவதிகண்டாபரணமென்னும் அலங்கா ரகாரர் உபமானத்தினலே அதன் உடமேயம் அறி யும்படி சொல்லுவது இவ்வணி என்பர். இதனை ‘உவமப் போலி' எனவும், ‘பிறிதுமொழிதல்' எனவும், நுவலா நுவற்சி' எனவும் சொல்வாருமுளர். s
ஒட்டணிவகை
டுக. அதுவே,
அடையும் பொருளு மயல்பட மொழிதலும் அடைபோது வாக்கி யாங்ங்ன மொழிதலும் விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும் எனகால் வகையினு மியலு மேன்ப, இதன்பொருள் - அவ்வொட்டணி அடையும்பொ ருளுமயல்படமொழிதல் முதலிய நான்குவகையானும் நடக்கு மென்று அறிஞர் கூறுவர் என்றவாறு. V
க அடையும்போருளுமயல்படமொழிதல் விசேடணமாகிய அடைமொழியும், அதனல் விசேடிக் கப்பட்ட விசேடியமும் வேறுபடச் சொல்லப்படுவது அடை யும்பொருளும் அயல்பட மொழிதலாகும். உதாரணம் :
வெறிகொ எளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ச் துண்டாடுங் தன்முகத்தே செவ்வி யுடையதோர் வண்டா மாைபிரிந்த வண்டு.? எனவரும்.
இங்கே கவிஞன் சொல்லக்கருதி மறைத்த பொருள் தலை வியைப் பிரிந்து பரத்தையை விரும்பிச்செல்லுந் தலைவன்

Page 61
கஅ தண்டியலங்காரம்
எனவும், அதனை வெளிப்படுத்துதற்குச் சொல்லப்பட்ட பொருள் ாமரைப்பூவைப் பிரிந்து குவளைப்பூவை விரும்பிச் செல்லும் வண்டு எனவும், அதுவே விசேடியம் எனவும், “வெறிகொ வினச்சுரும்பு முதலியன விசேடண மொழிகள் எனவும் அறிக.
“வெறிகொ வினச்சுரும்பு மேய்ந்ததோர் காவி’ என்றது பலரானும் அநுபவித்து விடப்பட்ட பாத்தையை. குறை படுதேன்’ என்றது அப்பரத்தை மாட்டுள்ள குறைவாகிய இன்பத்தினே. “தாமரை' என்றது தலைவியை. ‘நிறைமது என்றது அத்தலைவிமாட்டுள்ள நிறைவாகிய இன்பக்தினை. *வண்டு' என்றது தலைமகனை.
ކر உ. அடைபோதுவாக்கிப்பொருள் வேறுபடமொழிதல்
மறைத்த பொருளும் அதனைப் புலப்படுத்தும் பொரு ளுமாகிய இரண்டற்குஞ் செல்லுமாறு அடைமொழிகளைப் பொதுவாகக் கூறிப் புலப்படுத்தும் பொருளை வேறு கச் சொல் அலுவது அடை பொதுவாக்கிப் பொருள்வேறுபட மொழித லாகும். உதாரணம்:
'உண்ணிலவு நீர்மைத்தா யோவாப் பயன் சுரந்து
தண்ணளி தாங்கு மலர்முகத்துக் - கண்ணெகிழ்ந்து நீங்க லரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கிங் சோங்கியதோர் சோலை யுளது.” எனவரும்.
இங்கே மறைத்த பொருள் ஒருவள்ளல். அதனைப் புலப் படுத்துமாறு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் சோலை. இரண்டற்கும் பொதுவாய் நின்ற அடைமொழிகள் ‘உண்ணி லவு நீர்மைத்தாய்’ என்பது முதலியன.
இக்கவியில் 'உள்' என்பதற்கு மனம் எனவும், நடு என வும், ‘நீர்மை' என்பதற்குக் குணம் எனவும், நீர்த்தன்மை எனவும்,'தண்ணளி என்பதற்குக் கிருபை எனவும், குளிர்ந்த வண்டு எனவும், 'மலர்முகம் என்பதற்கு மலர்போலுமுகம்

பொருளணியியல் ●●
எனவும், மலரிடம் எனவும், ‘கண்ணெகிழ்ந்து' என்பதற்குக் கண்ணுேடி எனவும், தேனெகிழ்ந்து எனவும், 'நிழல்' என்ப தற்கு ஒளி எனவும், சாயை எனவும் வள்ளலுக்குஞ்சோலைக் குஞ் சிலேடையாகப் பொருள் கொள்க.
கூ அடைவிரவத்தொடுத்தல் சொல்லக் கருதித் தொகுத்த பொருளுக்கும், அதனைப் புலப்படுத்தும் பொருளுக்கும், பொதுவாகவும், அவற்றுள் ஒன்றற்குச் சிறப்பாகவும், அடைமொழிகள் கலந்துவரக் தொடுக்கப்படுவது அடைவிரவத் தொடுக்கலாகும். உதாரணம் :
தண்ணளிசேர்க் தின் சொன் மருவுக் தகைமைத்தாய் எண்ணிய வெப்பொருளு மெக்நாளும் - மண்ணுலகில் வந்து சமக்களித்து வாழு முகிலொன்று தந்த தான் முன்னைத் தவம், எனவரும்.
இங்கே சொல்லக் கருதித் தொகுத்தபொருள் ஒரு வள் ளல். அதனைப் புலப்படுத்தற்குக் கூறிய பொருள் ‘முகில்.’ ‘இன்சொல் வள்ளலுக்குச் சிறப்பு. பிற பொது.
甲 அடைவிபரீதப்படுத்தல் முன்சொல்லியன போலாது அடைமொழிகளை விபரீத மாக்கிச் சொல்லுவது அடைவிபரீதப்படுத்தலாகும். உதாரணம்:
கடைகொ லுலகியற்கை காலத்தின் நீங்கால் அடைய வறிதாயிற் றன்றே - அடைவோர்க் சருமை யுடைத்தன்றி யந்தேன் சுவைத்தாய்க் கருமை விாவாக் கடல்.’ எனவரும்.
இங்கே சொல்லக்கருதி மறைத்த பொருள் ஒரு வள் ளல். அதனைப் புலப்படுத்தற்குக் கூறியபொருள் கடல்.’

Page 62
5OO . தண்டியலங்காரம்
*அடைவோர்க் கருமையின்மையும், ‘தேன்சுவையும், ‘கரு மைவிர வாமையுங் கடற்கின்மையின் அடைமொழிகள் விப
伊தமாயின.
தொனியினுலாவது சிலேடையினுலாவது வேறும் ஒரு பொருள் தோன்றுமாறு வைப்பதனையும் சிலர் இவவணியின் பாற் சேர்ப்பர். உதாரணம்:
‘மிக்குய ருவண் மன்ன மிசைப்படு மெகினப் புள்ளும் மைக்குயில் சேவ லாகி, மயூரமாம் வலியன் முனும் புக்கமர் தெரிக்கு மாடற் பூவையுங் கொடிய தான குக்குட முதலு மஞ்சக் கொக்குரு வாகி நின்முன்.?
(கந்தபுராணம்)
எனவரும்.
இங்கே விட்டுணுவும், பிரமாவும், இந்திரனும், வீரதர்க் கையும், கோழிக்கொடியும் அஞ்சுமாறு சூரன் மாமரமாய் நின்முன் என்னும் பொருளன்றிக் கருடன், அன்னம், குயில், மயில், வலியன், நாகணவாய், காகம், கோழி என்னும் பற வைகள் பயப்படக் கொக்குப்பறவையாய் நின்றனென வேறு மொரு பொருள் தோன்றச் சொல்லியவாறறிக. உதாரணம் :
அத்தியி னாசு பேர
வாலமுந் தெரிக்கி லேங்க மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவுக் தத்தம திருப்பை நீங்கத்
தாதவிழ் பேத் தாரோன் உய்த்திடு தனிவேன் முன்ன.
ரொருதனி மாவாய் நின் முன், (கந்தபுராணம்) எனவரும்.
இங்கே வருணன் நிலைகுலைய, நஞ்சு மேங்க, அக்கிகியும் மெலிய, கடலெல்லாம் இருக்கை நீங்கச், சூரன் ‘மாமரமாய் நின்றனென்னும் பொருளன்றி, ‘அத்தி’, ‘அரசு’ என்னும் மரங்கள் போ, 'ஆலமரமு மேங்க, ‘வாகை', 'வன்னி என்னும் மரங்கள் மெலிய, "விரை’, ‘இருப்பை என்னுL

பொருளணியியல் ਨOa
மரங்கணிங்க, மாமரமாய் நின்றனென வேறுமொரு பொருள் தோன்றச் சொல்லியவாறறிக.
11. அதிசயவணி
டுஉ. மனப்படு மொருபொருள் வனப்புவந் தரைப்புழி
உலகு வரம்பிறவா நிலைமைத் தாகி ஆன்ருேர் வியப்பத் தோன்றுவ ததிசயம்.
இதன்பொருள் - கவிஞன் தான்கருதிய ஒரு பொருளின் அழகினை உவந்து சொல்லும்போது உலகினெல்லை கடவாத நிலைமையுடையதாகி அறிஞர்கள் வியக்கும்படி தோன்றுவது அதிசயம் என்னும் அணியாகும் என்றவாறு.
அதிசயம் - அதிகமேம்பாடு.
சரசுவதிகண்டாபரணகாரர் உலகத்திலில்லாத மேன் மையைச் சொல்லுவது அதிசயவணி என்பர். முதனூலாரும் உலகினெல்லையைக் கடந்த மேன்மை என்பர். அதற்கிசைய இச்சூக்திாக்கிலே ‘உலகுவரம்பிறவா’ என்பதனை “உலகு வரம்பிறக்கும்’ எனக் கொள்வது நன்று.
அதிசயவணிவகை
டு கூ. அதுவே,
பொருள்குணங் தொழிலையங் திரிபே துணிவேனத் தெருளுறத் தோன்று நிலைமைய தென்ப. இதன்பொருள் - மேலே கூறப்பட்ட அதிசயவணி பொருள், குணம், தொழில், ஐயம், திரிபு, துணிவு என்னும் வகையினையுடையதெனத் தெளியும்படி தோன்றும் நிலைமை யையுடையதென்பர் என்றவாறு,
க. பொருளதிசயம் உதாரணம்:
*பண்டு புரமெரித்த தீமேற் படர்ந்தின்றும்
அண்ட முகடு நெருப்பரு - தொண்டளிர்க்கை

Page 63
BO2 தண்டியலங்காரம்
வல்லி தழுவக் குழைந்த வடமேரு வில்லி நூதன்மேல் விழி.?
எனவரும்.
இங்கே புரமெரித்ததீ மேற்படர்ந் தின்றும் அண்ட முகடு நெருப்பருது’ எனத் ‘தீ’ என்னும் பொருளான் அதி சயங் தோன்றியவாறறிக.
உ. குணவதிசயம்
உதாரணம்: *
மா?ல நிலவொளிப்ப மாத ரிழைபுனைந்த நீல மணிக ணிழலுமிழ - மேல்விரும்பிச் செல்லு மிவள் குறித்த செல்வன்பாற் செல்லுதற்கு வல்லிருளா கின்ற மறுகு” எனவரும்,
இங்கே 'நீலமணிகளின் ஒளியால் 'மறுகு மிக்க இரு ளடைகின்றதெனக் குணத்தால் அதிசயங் தோன்றியவா றறிக. பின்வருவது மிதுபோலும், உதாரணம் :
*துப்போடிமிர் விதியின்படி
துவர்கொண்டொளிர் சுடரின் தப்போவில மணியின் வெயி
றடைசெய்தன விலையேல் மைப்போதுயர் மாடத்திசை
தாளம்வரு கதிரோன் கைப்போதுமு கிழ்ப்பச்சுடர்
காலாதொழி யாவே, இரகுவமிசம்)
எனவரும்.
ா. தோழிலதிசயம் உதாரணம் :
*ஆளுங் கரியும் பரியுஞ் சொரிகுருதி
தோளுர் த?லயுஞ் சுழித்தெறிந்து - நீள்குடையும்

பொருளணியியல் 35Oshi.
வள் வார் முரசு மறிதிரைமேற் கொண்டொழுக வெள்வா ளுறைகழித்தான் வேந்து.' எனவரும்.
இங்கே வாளினை உறைகழித்தலாகிய தொழிலால் மிகப் பலவாகிய காலாஞம், யானையும், குதிரையும் வெட்டுண்ண லாகிய அதிசயங் தோன்றியவாறறிக.
ச. ஐயவதிசயம் உதாரணம் :
உள்ளம் புகுந்தே யுலாவு மொருகாலென் உள்ள முழு தி முடன்பருகும் - ஒள்ளிழைகின் கள்ளம் பெருகும் விழிபெரிய வோக வல்வேன் உள்ளம் பெரிதோ வுாை.? எனவரும்.
இங்கே "விழிபெரியவோ உள்ளம்பெரியவோ' என்ற ஐயத்தினலே 'விழி’க்கு மிக்க மேம்பாடு தோன்றியவாறறிக. பின்வருவது மிது. உதாரணம் :
‘தேசிவன் சிறிது கெர்ல்லோ
தந்தைவீற்றிருந்த செம்பொன் ஆசனஞ் சிறிது கொல்லோ
வமர்ந்தகத் திருந்த போதிற் றேசிவன் மணிக்கா லுள்ளை
வவ்வுபு சிறந்த செம்பொன் ஆசனப் புறம்பு பாய்ந்த
தம்மகொ லறிகி லேமே, (இரகுவமிசம்) எனவரும்.
இங்கே ஐயத்தினலே சுதரிசனன் என்பவனுடைய இராசகாந்திக்கு அதிகமேன்மை தோன்றியவாறறிக.
டு. துணிவதிசயம் உதாரணம் :
*பொங்கிச் செறிந்து புடைதிரண்டு மீதிரண்டு
செங்கலசக் கொங்கை திகழுமால் - எங்கோன்றன்

Page 64
தண்டியலங்காரம்
தில்?லயே யன்ன ரிவால்குற் றேரின்மேல் இல்லையோ வுண்டோ விடை.
எனவரும்.
இங்கே இல்லையோ உண்டோ விடை’ என்னும் ஐயம் நீங்கி ‘மீதிரண்டு செங்கலசக் கொங்கை திகழுமால்' என்ப திற் பெறப்பட்ட துணிவினலே இடையின் சிறுமைக்கு அதிகமேம்பாடு தோன்றியவாறறிக, துணிவு - நிர்ணயம்.
சு. திரிபதிசயம்
உதாரணம்:
திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப் பைங்கிள்ளை பாலென்று வாய்மடுப்ப - அங்கயலே காந்தர் முயக்கொழிந்தார் கை வறிதே நீட்டுவரால் எங்கிழையார் பூந்துகிலா மென்று.
எனவரும்.
இங்கே நிலாமுற்றத்திலே வெள்ளிக்கிண்ணத்திலே தோன்றும் நிலாக்கிரணத்தைக் கிளிப்பறவை ‘பால்' என்றும், பெண்கள் ‘துகில் என்றுங் கொள்ளும் மயக்கத்தினலே அங் நிலாக் கிரணத்திற்கு அதிகமேம்பாடு தோன்றியவாறறிக.
திரிபு - ஒன்றினை வேறென்முகத் துணிதல். சிலர் இதனை ‘மயக்கவணி’ என்பர். பின்வருவனவு மிது.
உதாரணம்:
'வடிக்கண் மகளிர் வைத்த மாக தநன் மணிகள்
ஒடிக்கச் சுடர்விட் மிெழ வுழையம் பிணையொன் றணுகிக் கொடிப்பு லென்று கறிப்பா விைற் குலவி வளைப்பத் தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ காண்மின்.? (சீவகசிந்தாமணி)
எனவும்,
* வண்டு போய்மலர்க் காந்தளின் மூசுதல் கண்ட ழற்குட் கவிழ்ந்தன வென்று நீர்

பொருளணியியல் Ꮷ,ᏅᏛ
நொண்டு நுண்கிளி தூஉய்ப்பெயர்த் தோகையுட் கொண்டு மந்தி குனிக்குமொர் பாலெலாம்.?
(தணிகைப்புராணம்)
எனவும் வரும்.
2. தற்குறிப்பேற்றவணி
@ಣ್ಯ பெயர்போருளல்பொரு ளேனவிரு பொருளினும்
இயல்பின் விளைநிற னன்றி யயலொன்று
தான்குறித் தேற்றுத மற்குறிப் பேற்றம்.
இதன்பொருள் - இயங்கியற்பொருளிடத்தாவது நிலையியற்பொருளிடத்தாவது இயல்பாக நிகழுந்தன்மையை ஒழித்துக் கவிஞன் வேறெரு பிரகாரத்தை நன்கு சிந்தித்து அதனை ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும் என்றவாறு,
தற்குறிப்பேற்றம்- தன்குறிப்பையேற்றுதல்; குறிப்புகருத்து. இதனை முதாைலார் ‘உற்பிரேட்சை' என்பர். சரசு வதிகண்டாபரணகாரர் ஒருவிதமாய் இருக்கும் பொருளை வேருெருவிதமாகச் சிந்தித்துச் சொல்வது 'கற்குறிப்பேற்ற வணி’ என்பர்.
“பெயர்பொருள்', இயங்கியற்பொருள், சரப்பொருள் என்பன ஒருபொருட் கிளவிகள்,
'அல்பொருள்' - அப் பெயர்பொருளல்லாத அசாப்பொ ருள். அசாப்பொருள், நிலையியற்பொருள், என்பன ஒரு பொருட் கிளவிகள்.
க பெயர்பொருட்டற்குறிப்பேற்றம் உதாரணம் :
*மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து பாயுங்கொ லென்று பனிமதியம் போல்வது உக் தேயுந் தெளிவிசும்பி னின்று.
எனவரும்.

Page 65
dbOdr தண்டியலங்காரம்
இங்கே பெயர்பொருள் சந்திரன். “தேய்தல்' அதன் கண் இயல்பாக நிகழுந் தன்மை, அதனை ஒழித்துக் கவிஞன் வேருெரு பிரகாரமாகக் கருதி ஏற்றிய குறிப்பு சோழனு டைய மதயானை பகையரசர் குடையைச் சிதைத்த கோபத் தினைக்கண்டு தன்மேலும் பாயுமோ என்று பயந்து ே தயும்
என்பது.
உ. நிலையியற்பொருட்டற்குறிப்பேற்றம் உதாரணம் :
வேனில் வெயிற்குலர்ந்த மெய்வறுமை கண்டிாங்கி வானின் வளஞ்சுரந்த வண்புயற்குத் - தானுடைய தாதுமே தக்க மதுவுக் தடஞ்சினையாற் போதுமீ தேந்தும் பொழில்.’
எனவரும்.
இங்கே நிலையியற்பொருள் சோலை. அதன்கண் இயல் பாக நிகழுந் தன்மை வளர்ந்து உயர்ந்து கொம்பர்களிலே பூவுங் தேனுங் கொண்டிருத்தல். இதன்மேற் கவிஞன் கருதி ஏற்றிய கருத்து ‘தான் வெய்யிலினல் வாடிய வறுமைகண்டு தன்மேலிரங்கி மழை சொரிந்து அவ்வறுமை தீர்த்த முகிற் குக் கைமாருகக் கொடுத்தற்கு சினையாகிய கையினுற் பூவின் மேலே தேனை யேந்திக்கொண்டு நிற்கும்’ என்பது. பின்வரு வது மிது.
உதாரணம் :
*தெளிபுன லுகுத்துத் தங்களைப் புரக்குஞ்
செய்ந்நன்றி மதித்துவர் பருகு மளிமுகிற் குலத்துக் கருஞ்சுவை யிளரீ
ாளிக்கிய விழைந்தன போலும் வளிவழக் கழுங்க மிடைந்து பல் குலைகண்
மடலிறக் கான்றுபூம் பாளைக் குளிர்மணங் கஞற்றி நிழன்றுவா ஞேங்கிக்
குயின்குழாங் தை வருந் தாழை. (தணிகைப்புராணம்)
எனவரும்.

பொருளணியியல் is Ods,
கொண்டு நிற்றலும் அறிதற்பாலன. 'தமிழ் மாருகம்' என் பதை ‘மலயந்தந்த' என்பதனுற் செயப்படு பொருளாகக் கொண்டு ‘பொருட்காரகம்’ என்பாரு முளர்.
உ. கருமகாரகவேது உதாரணம் :
ம%லயி ன?லகடலில் வாளாவின் வெய்ய த?லயிற் பயின்ற தவத்தாற் - றலைமைசேர் அம்மாதர் புல்லு மபயன் புயம்புணா எம்மா தவம்புரிந்தோம் யாம்.? எனவரும்.
இங்கே ‘எம்மாதவம் என்புழித் ‘தவம்’ என்னும் செயப்படுபொருள் புணர்தலைச் செய்வித்துக் காரகமாய் கிற்ற லும், புணர்தற்கு ஏதுவாய் கிற்றலும் அறிதற்பாலன.
கூ. கருவிகாரகவே து
உதாரணம் :
*காடத்திான் மாரியுங் கண்ணுல் வெயிலும்
நிரைவயிரக் கோட்டா னிலவுஞ் - சொரியுமால் ளோர்த் தொடையதுல னோார் கலிங்கத்து வாளாற் கவர்ந்த வளம், எனவரும்.
இங்கே "கரடமும் ‘கண்ணும் “கோடும், ‘மாரிமுத லியவற்றைச் சொரிந்து காரகமாய் நிற்றலும், சொரிதற். கேதுவாய் நிற்றலும் அறிதற்பாலன. மற்றையவற்றிற்கு
உதாரணம் வந்துழிக்காண்க.
ச. ஞாபகவேது டுடி, அவையலபிறவி னறிவது ஞாபகம்.
இதன்பொருள் - அந்தக் காரகங்களல்லாத பிற
வற்றல் சிங்தித்து அறிவது ஞாபகவே துவாகும் என்றவாறு,
ජී O

Page 66
5350 தண்டியலங்காரம்
ஞாபகம் - அறிவிப்பது. இது கவிஞருடைய 19r(Bur கங்களால் அறியத்தக்கது.
உதாரணம்:
காதலன்மே லூடல் கரையிறத்தல் காட்டுமால் மாதர் நுதல்வியர்ப்ப வாய்துடிப்ப - மீது மருங்குவளை வின்முரிய வாளிடுக நீண்ட சருங்குவளை சேந்த கருத்து.'
} னவரும்.
இங்கே ‘காதலன்மேலூடல் கரையிறத்தலை ‘நுதல்வி யர்த்தல் முதலியன அறிவித்து ஞாபகவேதுவாயின.
அபாவவேது ஒக அபாவந் தானு மதன்பாற் படுமே.
இதன்பொருள் - அபாவம் என்பதுவும் அந்த ஏதுவணியின் பகுதியாகவரும் என்றவாறு.
அபாவம் - ஒன்றனதின்மை.
அபாவவகை
சுo என்று மபாவமு மின்மைய தபாவமும்
ஒன்றினேன் றபாவமு முள்ளத னபாவமும் அழிவுபாட் டபாவமு மேனவைக் தபாவம்.
இதன்பொருள் - மேலே சொல்லப்பட்ட அபாவ வேது என்றுமபாவம் முதலாகிய ஐந்துவகையினையுடையது
எனறவாறு,
டு, என்றுமபாவவேது
ஒரு காரிய நிகழ்ச்சிக்கு எக்கால த்துமில்லாததன்மை ஏதுவாக வருவது என்றுமபாவவே துவாகும்.

பொருளணியி யல்
உதாரணம் :
*யாண்டு மொழிகிறம்பார் சான்றவ ரெம்மருங்கும் ஈண்டு மயில்க ளினமினமாய் - மூண்டெழுந்த காலையே கார்முழங்கு மென்றயரேல் காதலர்தேர் மா?லயே நம்பால் வரும்.? எனலுரும்.
இங்கே மொழிதிறம்புதல் சான்றவருக்கு எக்காலத்தும் இல்லாத ஒரு தன்மை. அது வருவேம் என்ற மாலைக்காலத் திலே சான்றவராகிய ‘காதலர்தேர்' வரும் என்பதற்கு ஏது வாயிற்று.
சு. இன்மையதபாவவேது இல்லாமையினது இன்மை ஏதுவாக வருவது இன்மை யதபாவ வேதுவாகும். உதாரணம் :
காாார் கொடிமுல்லே மின்குழன்மேற் கைபுனைய வாராமை யில்லை வயவேந்தர் - போர்க டந்த வாளையேய் கண்ணி நூதன்மேல் வரும்பச?ல நாளையே நீங்கு நமக்கு.?
எனவரும்.
இங்கே ‘வாராமை யில்லை' என்பது இன்மையதபாவம். *வாராமை' என்பது வருதலாகிய உண்மையின் இன்மை, ‘இல்லை’ என்பது அதனதின்மை. *வாராமை இல்லை’ எனவே வருதலுண்டென்பது பெறப்பட்டு அது ‘பசலை நீங்குதற்கு ஏதுவாயிற்று.
எ. ஒன்றினுேன்றபாவவேது ஒன்றின்கண் ஒன்றனதின்மை ஏதுவாக வருவது ஒன்றி னென்றபாவ வேதுவாகும். உதாரணம் :
*பொய்ம்மை யுடன்புணாார் மேலானர் பொய்ம்மையும்
மெய்ம்மைகுழ் மேலாரை மேவாவாம் - இம்முறையாற்

Page 67
disdal தண்டியலங்காரம்
பூவலர்ந்த தாரார் பிரிங்தாற் பொலங்குழையார் காவலர்சொற் போற்றல் கடன்."
எனவரும்.
இங்கே பொய்ம்மையை மேலானுேர் சேராமையும், மேலானுேரைப் பொய்ம்மை சேராமையுமாக ஒன்றின்கண் ஒன்றன.தின்மை காவலர்சொல்லைப் பேணுதற்கு ஏதுவா
அ. உள்ளதனபாவவேது ஓரிடத்திலே ஒருகாலத்திலே உள்ள பொருளினதின்மை ஏதுவாகவருவது உள்ளதனபாவவேதுவாகும்.
உதாரணம்:
* கரவொடு நின்முர் கடிமனையிற் கையேற்
றிாவொடு நிற்பித்த தெம்மை - அாவொடு மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வனங்க மாட்டாமை பூண்ட மனம்,
எனவரும்.
இங்கே உள்ளது “மனம், அதனதின்மை வணங்காமை, அஃது இரந்து நிற்றற்கு எதுவாயிற்று.
க. அழிவுபாட்டபாவவேது
அழிந்தொழிதலாகிய இன்மை ஏதுவாக வருவது அழி வுபாட்டபாவவேதுவாகும்.
அழிவுபாடு - அழிவுபடுதல்.
உதாரணம்:
'கழிக் த கிளமை களிமயக்கர் தீர்ந்த
தொழிந்தது காதன்மே லூக்சம் - சுழிந்து
கருநெறியுங் கூந்தலார் காதனுேய் தீர்ந்த தொருநெறியே சேர்ந்த துளம்,
எனவரும்.

பொருளணியியல் d#55ßöfPi
இங்கே "இளமைகழிதல்', 'மயக்கந்தீர்தல் முதலியன அழிவுபாட்டபாவம். அது மனமொருவழிப்படுதற்கு எது வாயிற்று.
சித்திரவே து
சுக தார காரியமு மொருங்குடன் முேற்றமும்
காரிய முந்துறாஉங் காரண நிலையும்
யுத்தமு மயுத்தமு முத்தையோ டியலும்.
இதன்பொருள் - தூரகாரியம் முதல் அபுக்கமீரு கச் சொல்லப்பட்ட இவைகளும் அவ்வேதுவலங்காரத்தோடு பொருந்திவரும் என்றவாறு.
இவைகளை முதாைலார் ‘சித்திரவேது' என்பர். சித்தி ரம் - ஆச்சிரியம்.
'முந்தை' என்பது ‘முத்தை’ என விகாரமாயிற்று.
கO தாரகாரியவேது தூரத்திலே நிகழுங் காரியத்தினையுடைய எது தூர் காரிய வேதுவாகும். உதாரணம்:
வேறொரு மாதர்மேல் வேந்த னக நு கியால் ஊறு தர விம்மா துயிர்வாடும் - வேறே இருவரே மெய்வடிவி னேந்திழை நல்லார் ஒருவரே தம்மி லுயிர்.? எனஜரும்.
இங்கே பரத்தைபால் ஊ றுசெய்தலாகிய காரணத்திற் குக் காரியமாகச் சொல்லப்பட்ட ‘உயிர்வாடுதல் அப்பரத் தையிடம் நிகழாது வேறேரிடத்துள்ள தலைவியிடம் நிகழ் ந்து தூரமாயிற்று.
கக, ஒருங்குடன்றேற்றவேது காரியத்தோடு ஒருங்கே உடன் தோற்றமுடைய எஅ ஒருங்குடன்றேற்ற வேதுவாகும்.

Page 68
55P தண்டியலங்காரம்
உதாரணம் :
விரிந்த மதிநிலவின் மேம்பாடும் வேட்சை புரிந்த சிலைமதவேள் போரும் - பிரிந்தோர் நிறைதளர்வு மொக்க நிகழ்ந்தனவா லாவி பொறைதளரும் புன்மாலைப் போது.”
எனவரும்.
இங்கே நிலவின்மேம்பாடு, மதவேள் போர்’ என்னுங் காரணங்கள் பிரிந்தோர் ‘நிறை தளர்தலாகிய காரியத்தோடு ஒருங்கே நிகழ்ந்த வாறறிக.
க9. காரியமுந்துமாஉங்காரணநிலை அஃதாவது காரியம் முன்னரே நிகழப்பெற்ற காரணத் தின் நிலை,
இதனை முதனூலார் ‘காரியானந்தரசம்' என்பர். அகங் தரசம் - பின்னர்ப்பிறந்தது. உதாரணம் :
'தம்புரவு பூண்டோர் பிரியத் தனியிருந்த
வம்புலவு கோதையர்க்கு மாரவேள் - அம்பு பொருமென்று மெல்லாகம் புண்கூர்ந்த மா?ல வருமென் றிருண்ட மனம். எனவரும்.
இங்கே அம்புதைத்தலாகிய காரணம் நிகழு தற்கு முன்னே 'ஆகம்புண்கூர்த’லாகிய காரியமும், ‘மாலைக்கால வருகை'யாகிய காரணம் நிகழுமுன்னே "மனம் மயங்குத
லாகிய காரியமும் நிகழ்ந்த வாறறிக.
கக. யுத்தவேது பொருத்தமான காரியத்தோடு கூடிய ஏது யுத்தவேது வாகும்.
யுத்தம் - பொருத்தம்.

பொருளணியியல் ககடு
உதாரணம்:
‘பொன்னி வளநாடன் தைவேல் பொழிநிலவால்
முன்ன ரசைந்து முகுளிக்கும் - தன்னேர் பொாவந்த வேந்தர் புனைகடகச் செங்கை அரவிந்த நூரு யிாம்.? எனவரும்.
இங்கே 'கை'யாகிய தாமரையின் குவிவு காரியம் என வும், வேற்படையின் ஒளியாகிய ‘கிலாக்கிரணம் அக்குவி வுக்குப் பொருத்தமான காரணம் எனவும் அறிக. பின்வரு வது மிது.
உதாரணம்:
*அடிகள் விட்டிம்ெ வேற்படை யெனப்படு மலரி
கடிது சேறலும் வானவர் வதனமாங் கமலம் நெடிது மாமகிழ் வெய்தியே மலர்ந்தன நெறிர்ே கொடிய தானவர் முகமெனுங் கருவிளங் குவிய,
(கந்தபுராணம்)
எனவரும்.
கச. அயுத்தவேது பொருத்தமில்லாத காரியத்தோடு கூடிய ஏது அயுத்த வேதுவாகும்.
அயுத்தம் - பொருத்தமின்மை, அ- இன்மை; யுத்தம்பொருத்தம். உதாரணம்:
‘இகன்மதமால் யானை யருபாய னெங்கோன் முகமதியின் மூர னிலவால் - Fசமலர்வ செங்கயற்த ணல்லார் திருமருவு வாள்வதா பங்கயங்கள் சாலப் பல.
எனவரும்.
இங்கே பங்கயங்களின் மலர்ச்சியாகிய காரியத்திற்கு கிலாக்கிரணம் பொருத்தமில்லாத காரணமாதலறிக. தாமரை மலர்ச்சிக்குச் சூரியகிரணமே பொருத்தமான காரணம்.

Page 69
தண்டியலங்காரம்
இன்னும் இந்த ஏதுவலங்காரம் எத்தனையோ பலவித மாக வருதலை வடமொழியலங்காரநூல்களிற் காண்க.
ஐயவேத
உதாரணம் :
*மாத ருமைவாய் மழலை மொழியாலோ
ஒது மறையி னெலியாலோ - யாதாலோ சோல மிருதிறனக் கொண்டான் றிருமிடற்றி ஞல மமிர்தான வாறு, எனவரும்.
இங்கே ஆலம் 'அமிர்கான'தற்குக் காரணம் ‘மழலை மொழியாலோ, மறையினெலியாலோ, யாதாலோ’ என ஐய
மாகக் கூறியவாறறிக.
14. நுட்பவணி
சுஉ. தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினும்
அரிதுணர் வினைத்திற நுட்ப மாகும்.
இதன்பொருள் - தெரிந்து வேருகச் சொல்லப் படாமல் குறிப்பினுலாவது தொழிலினலாவது அநுமித்து அரிதாக அறியத்தக்க செய்கைத்திறமுடையது நுட்பமென் னும் அணியாகும் என்றவாறு,
அறிதற்கருமைபற்றி 'நுட்பம்' எனப்பட்டது. இதனை முதாைலார் ‘குக்குமாலங்காரம்' என்பர்.
‘குறிப்பென்றது மனத்திற் கருதியதை அறிவிக்கவல்ல
சரீரத்தின் சேட்டையை,
க. குறிப்புநுட்பம் உதாரணம்:
‘காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிந்ததால்
பேதைய ராயம் பிரியாத - மாதர்

பொருளணியியல் <5

Page 70
ககஅ தண்டியலங்காரம்
மயிர்சிலிர்த்தல், கண்ணீர்வார்தல், வியர்வை முதலியன.
சத்துவம் - உள்ளதன்தன்மை.
உதாரணம் :
கல்லுயர்தோட் கிள்ளி பரிதொழுது கண்பனிசோர் மெல்லியலார் தோழியர்முன் வேமுெ ன்று-சொல்லுவரால் பொங்கும் படைபரப்பி மீதெழுந்த பூந்துகள் சேர்க் தெங்கண் கலுழிந்தனவா லென்று.
எனவரும்.
இங்கே சோழனை விரும்பிய கருத்தினின்று வெளிப் பட்ட சத்துவமாகிய கண்ணீர்வார்தல், தூளியாகிய வேறென் முலாயதென்று மறைத்துரையாடியவாறுணர்க.
உதாரணம் :
மதுப்பொழிதார் மன்னவனை மால்கரிமேற் கண்ட விதிர்ப்பு மயிாரும்பு மெய்யும் - புதைத்தாள் வளவா சணநெடுங்கை நுண்டுவ?ல வாய்ந்த இளவாடை கூர்ச்த தென.
எனவரும்.
இங்கே சோழனைக்கண்ட ஆசையினலுண்டாய நடுக்
கம், மயிர்சிலிர்த்தல் என்பன இளவாடையாகிய வேறென் முலாயின என மறைத்துச் சொல்லியவாறுணர்க.
இதுவுமது
சுச. புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும்
அவையு மன்னவேன் றறைகுக ருளரே.
இதன்பொருள் - ஒன்றனைப் புகழ்வதுபோலப் பழித்தலும், பழிப்பது போலப் புகழ்தலுமாகிய அவை யும் அவ்விலேசவணியாகும் என்று சொல்லுவாருமுளர் என்றவாறு,

பொருளணியி யல் 35&五cm
க. புகழ்வதுபோலப்பழித்தல் உதாரணம் :
மேய தலவி விளைபொழுது நம்மெல்லென் சாய நளாாமற் முங்குமால் - சேயிழாய் போர்வேட்ட மேன்மைப் புகழாளன் யாம்விரும்பித் தார்வேட்ட தோள்விடலை தான்.
எனவரும்.
இங்கே அறிவழியவேண்டிய புணர்ச்சிக் காலத்திலே அறிவழியாமை தோன்றச் ‘சாய றளாாமற் முங்குமால்' எனப் புகழ்ந்தமையால் இது புகழ்வதுபோலப் பழித்தல்.
உ. பழிப்பதுபோலப்புகழ்தல் உதாரணம் :
ஆடன் மயிலியலி யன்ப னணியாக ங் கூடுங்கான் மெல்லென் குறிப்பறியான் - ஊடல் இளிவந்த செய்கை யிரவாளன் யார்க்கும் விளிவந்த வேட்கை யிலன்.?
எனவரும்.
இங்கே "கூடுங்கான் மெல்லென் குறிப்பறியான்’ எனப் பழிப்பதுபோலக் கூறப்படினும் அக்காலத்திலே அறிவழிந் தமை பெறப்படலாற் புகழாயிற்று. பின்வருவது மிது.
உதாரணம்:
உடுப்போர்க் குடுக்குங் தொழில்களா
லுண்போர்க் குண்ணும் பொருள்களாற் முெடுப்போர்க் கெடுக்கு மலர்களா
லணியோர்க் கணியுஞ் சுடரிழையால் அடுப்போர்க் கடுக்கு மனைகளாற்
குறைபா ைெடய தன்றதுதான் கொடுப்போர்க் கிரப்பா ரில்லாத
குறையொன் றுளது கூறுங்கால்.’ பிரபுலிங்கலீஜல)
莎T னவரும்

Page 71
52 lo தண்டியலங்காரம்
இங்கே இரப்போரில்லாத குறையொன்றுளது' என்று பழிப்பது போலக் கூறினும் யாவருஞ் செல்வர் என்பது தோன்றப் புகழ்ந்தவாறறிக.
16. நிரனிறையணி சுடு, நிரனிறுத் தியற்றுத னிரனிறை யணியே.
இதன்பொருள் - முன்னர் வைக்கப்பட்ட சொற் பொருள்களோடு பின்னர் வைக்கப்படுஞ் சொற்பொருள்கள் முறையே சேர்ந்து பொருள்படுமாறு வரிசையாக நிறுத்தப் படுவது கிரனிறை என்னும் அணியாகும் என்றவாறு,
நிரனிறை - வரிசையாக நிறுத்தப்படுவது. இதனை முத ாைலார் ‘யதாசங்கியம்' என்பர். உதாரணம் :
*காரிகை மென்மொழியா னேக்காற் கதிர்முலையால்
வார்புருவத் தாலிடையால் வையகத்து - நேர்தொ?லந்த கொல்லி வடிநெடுவேல் கோங்கரும்பு விற்கரும்பு வல்லி தனியேன் மனத்து. எனவரும்.
இங்கே “மொழி'யாலே தொலைந்தது கொல்லி’ப்பண் எனவும், நோக்காலே தொலைந்தது ‘நெடுவேல்' எனவும், ‘முலையாலே தொலைந்தது ‘கோங்கரும்பு' எனவும், ‘புருவ த்தாலே தொலைந்தது ‘விற்கரும்பு’ எனவும், ‘இடையாலே தொலைந்தது ‘வல்லி' எனவும் பொருள் படுமாறு நிரையே
வைக்கப்பட்டவாறறிக.
17. ஆர்வமொழி சுசு. ஆர்வமொழி மிகுப்ப தார்வ மொழியே.
இதன்பொருள் - உள்ளே கொண்ட ஆர்வம்பற்றி நிகழும் மொழிகள் அதிகந் தோன்றும்படி சொல்லப்படுவது, ஆர்வமொழி என்னும் அணியாகும் என்றவாறு. R.

பொருளணியியல் (552-55
உதாரணம் :
*சொல்ல மொழிதளர்ந்து சோருக் துணைமலர்த்தோள்
புல்ல விருதோள் புடைபெயரா - மெல்ல நினைவே மெனினெஞ் சிடம்போதா தெம்பால் வனை தாராய் வந்ததற்கு மாறு, எனவரும்.
இங்கே ஆர்வமொழிகள் மிகுத்துச் சொல்லப்பட்டவா றறிக. பின்வருவது மிது.
உதாரணம்:
*முன்ன மேதுயின் றருளிய முதுபயோ த கியோ
பன்ன காதிபப் பாயலோ பச்சையா லி?லயோ சொன்ன நால்வகைச் சுருதியோ கருதிநீ யெய்தற் கென்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடி லென் ருரன்.
(பாரதம்)
எனவரும்.
18. சுவையணி
சுஎ. உண்ணிகழ் தன்மை புறம்பொழிந் தோங்க
எண்மெய்ப் பாட்டி னியல்வது சுவையே.
இதன்பொருள் - உள்ளத்திலே நிகழுந்தன்மை வெளியிற் புலப்பட்டு விளங்கும்படி எட்டுவகைப்பட்ட மெய்ப் பாட்டினலும் நடப்பது சுவை என்னும் அணியாகும் என்றவாறு. f
‘மெய்ப்பா'டாவது உலகத்தார் உள்ளகிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்முன் வெளி ப்படுதல். இது நச்சினுர்க்கினியர் கருத்து. வீரசோழியவுரை காரர் ‘மெய்க்கட்பட்டு விளங்கிய தோற்றம்' என்பர். இதனை வடநூலார் ‘பாவம்' என்பர். பாவம் - மனநிலை.
*சுவை'யாவது விடாவங்களாலும், அநுபாவங்களாலும்,
வியபிசாரிபாவங்களாலும் உண்டாகும் விருப்பம் முதலிய
மனச்செய்கை என்று குவலயானந்தகாரர் கூறுவர். விபாவங்:
名@

Page 72
as2 2- தண்டியலங்காரம்
களாவன வடிவம், இளமை முதலியன. அநுபாவங்களாவன கட்பார்வை, மயிர்சிலிர்த்தல் முதலியன. வியபிசாரிபாவங் களாவன வெறுப்பு, பலக்குறைவு முதலியன.
d፵፫-6õ)6) 16) 16Ö)é፵5
சு.டி. அவைதாம்,
வீர மச்ச மிழிப்பொடு வியப்பே காம மவல முருத்திர நகையே.
இதன்பொருள் - മേയ്ക്കെ கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளும் யாவையெனின், வீரம், அச்சம், இழிப்பு,
வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை என்பனவாம்
என்றவாறு,
க. வீரச்சுவை
வீரங் காரணமாகத் தோன்றுஞ் சுவை வீச்சுவை யாகும்.
'வீர'மாவது மேலான காரியங்களில் உண்டாகும் மனத் அணிவு. இதனைத் தொல்காப்பியர் ‘பெருமிதம்' எனவும், கல்வி, தறுகண், புகழ், கொடை என்னும் நான்கும் பற்றிப் பிறக்கும் எனவுங் கூறுவர். உதாரணம் :
சேர்ந்த புறவி னிறைதன் றிருமேனி
ஈர்ந்திட் டுயர்து?லதா னேறினன் - நேர்ந்த கொடைவீர மோமெய்க் நிறைகுறையா வன்கட் படைவீர மோசென்னி பண்பு.’ எனவரும்.
இங்கே சிபியென்னுஞ் சோழன் தன்பாலடைந்த புரு? வின் நிறையளவு மாமிசம் தன்னுடம்பில் அரிந்து கொடுத் தும் போதாது தன் சரீரம் முழுவதையுங் கொடுக்கத் துணிந்த மனத்துணிவாகிய வீரத்தினலே சுவை தோன்றியவாறறிக. இது கொடைபற்றித் தோன்றியது. இதனை வடநூலார் *தானவீரம்' என்பர். பின்வருவது மிது.

பொருள்ணரியியல் 352 sh
உதாரணம் :
'அருகலி லுவகை சொல் பவர்க்கு மன்னவன்
வருகென வேண்டுவ மகிழ்ந்து வீசினன் இருக வ ரியுமுல கெங்கு மூடிய ஒருக வி கையுமலா தொழிந்த தில்லையே. (இரகுவமிசம்) எனவரும்.
உ. அச்சச்சுவை அச்சங் காரணமாகத் தோன்றுஞ் சுவை அச்சச் சுவை யாகும். Y ‘அச்சமாவது மிக்க சாமர்த்தியங்கண்டுழி அகணும் முேன்றும் மனக்கலக்கம். குவலயானந்தகாரர் குரூரமுடைய வைகளைப் பார்த்தல் முதலியவைகளாலுண்டாகும் மனக் குலைவு என்பர். தொல்காப்பியர் அணங்கு, விலங்கு, கள்வர், இறை என்னும் நான்குங் காரணமாக அச்சம் பிறக்கும் என் பர். அணங்கு பேய், பூதம் முதலியன. விலங்கு சிங்கம், புவி முதலியன. இறையெனப்படுவார் அரசன், பிதா முதலியோர். உதாரணம் :
கைநெரிந்து வெய்துயிர்ப்பக் காறளர்ந்து மெய்பணிப்ப மையரிக்க ணர்ததும்ப வாய்புலர்ந்தேன் - வெய்ய சினவேல் விடலையாற் கையிழந்த செங்கட் புனவேழ மேல்வந்த போது, எனவரும்.
இங்கே யானையைக் கண்ட அச்சங் காரணமாகச் சுவை தோன்றியவாறறிக. பின்வருவது மிது. உதாரணம் :
கைத்தல மொன்று நீண்ட காய்ப்புடை வெரிகிற் போட்ட பைத்தலை பிடிப்ப வொன்று புகாதலைப் பாகு பற்ற மொய்த்தலை வெய்தி முன்பின் பார்த்திடுமுகத்த Jrm G89 எய்த்தலி னிருதாள் ச்ோர வேகுவிார்’வணிக ரெல்லாம்.?
(இரகுவமிசம்) எனவரும்.

Page 73
52d தண்டியலங்காரம்
இங்கேயும் ஒரு யானையைக் கண்ட அச்சங் காரணமா கச் சுவை தோன்றியவாறறிக.
கூ. இழிப்புச்சுவை
இழிப்புக் காரணமாகத் தோன்றுஞ் சுவை இழிப்புச் சுவையாகும்.
‘இழிப்பாவது குற்றமுடைய்வைகளைக் காணுதல் முத லிய காரணங்களாலே மனத்திலே தோன்றும் அருவருப்பு. இதனைத் தொல்காப்பியர் ‘இனிவரல்' எனவும், மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்னும் நான்குங் காரணமாகப் பிறக்கும் எனவும் கூ நுவர்.
உதாரணம் :
*உடைதலையு மூளையு மூன்றடியு மென்புங்
குடருங் கொழுங்குருதி யீர்ப்ப - மிடைபேய் பெருநடஞ்சேர் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி கருநடரைச் சீறுங் களம்.' எனவரும்.
இங்கே உடைந்த ‘தலை', 'மூளை’ முதலியவைகளால் இழிப்புச் சுவை தோன்றுமாறறிக. பின்வருவது மிது.
உதாரணம் :
மேதினி யளப்பவரின் மென்மெல நடந்தங் கூதைநனி நாசியி னுயிர்த்திடை யிடைக்கண் ஊதவுகு வானென வுலைந்துநிலை கொண்டே ஆதவன் மறைத்தகுடை யோடெதி ரத்ெதான்.?
(தணிகைப்புராணம்) எனவரும். இங்கே மூப்புப்பற்றி இழிப்புச்சுவை தோன் றியவாறறிக.
ச. வியப்புச்சுவை
வியப்புக் காரணமாகத் தோன்றுஞ் சுவை வியப்புச் அவையாகும்.

பொருளணியியல் കല്
‘வியப்பாவது முன்னர்க் காணப்படாத ஒன்ை றக் கண் டுழி உண்டாகும் மனவிரிவு. தொல்காப்பியர் இதனை 'மருட் கை' எனவும், இது புதுமை, பெருமை, சிறுமை ஆக்கம் என்னும் நான்குங் காரணமாகப் பிறக்கும் எனவுங் கூறுவர். ஆக்கம் ஒன்று வேமுென்முய்த் திரிந்தது. உதாரணம் :
*முத்தரும்பிச் செம்பொன் முறிததைந்து பைந்து கிரின் தொத்தலர்ந்து பல்கலனுஞ் குழ்ந்தொளிருங் - கொத்தி பொன்னேர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன் (னதாம் தன்னேர் பொழியுந் தரு. எனவரும்.
இங்கே 'கரு'வின்கண் ‘முத்தரும்புதன் முதலியவை களான் வியப்புச்சுவை தோன்றுமாறறிக. பின்வருவது மிது. உதாரணம் :
செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்க் கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன பொங்கர் வெண்பொரி சிந்தின புன் கிளங் திங்கள் வாழ்சடை யாடிரு முன்றிலே, (சிலப்பதிகாரம்)
எனவரும்.
டு. காமச்சுவை
காமங் காரணமாகத் தோன்றுஞ் சுவை காமச்சுவை
யாகும்.
‘காமமாவது சம்போகவிஷயம் முதலியவற்றிலுண்டா
கும் விருப்பம். தொல்காப்பியர் இதனை ‘உவகை எனவும்,
செல்வம், அறிவு, புணர்ச்சி, விளையாட்டு என்னும் நான்கங்
காரணமாகத் தோன்றும் எனவுங் கூறுவர்.
உதாரணம் :
"திங்க ணுதல்வியர்க்கும் வாய்துடிக்குங் கண்சிவக்கும்
அங்கைத் தளிர்நடுங்குஞ் சொல்லசையுங் - கொங்கை பொருகாலு மூடிப் புடைபெயருங் காலும் இருகாலு மொக்கு மிவர்க்கு.?
எனவரும்.

Page 74
  

Page 75
452--9 தண்டியலங்காரம்
இதன்பொருள் - ஒருவன் தன்னைத் தானே புகழ் ந்து சொல்லுவது தன் மேம்பாட்டுரை என்னும் அணியாகும் என்றவாறு.
இதனை முதாைலார் ‘ஊர்ஜச்சுவி' என்பர். ஊர்ச்சம் - பெலம். −
உதாரணம்:
*எஞ்சின ரில்?ல யெனக்கெதிரா வின்னுயிர்கொண்
டஞ்சின பஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப் பேரா தவராகத் தன்றிப் பிறர்முதுகிற் சாராவென் கையிற் சாம்.? எனவரும்.
இங்கே ஒருவன் தன்மேம்பாட்டினைத் தானே எடுத் துச் சொல்லியவாறறிக. பின்வருவது மிது. உதாரணம்:
‘ஐயமேற் றருந்து பித்த
கேட்டியான் பிறந்த வன்றே செய்யதண் கமலத் தோனைப்
பிடித்துவெஞ் சிறையி லுய்த்தேன் மையலங் களிருே ரெட்டும்
வானவர் முதல்வ னேடென் கையினிற் பற்றி மற்றை ,
யண்டத்திற் காவல் செய்தேன்.? (கூர்மபுராணம்) எனவரும். இது சலந்தரன் சிவனைநோக்கித் தன்பெலங் கூறியது.
20. பரியாயவணி
எ0. கருதியது கிளவாதப்பொரு டோன்றப்
பிறிதொன் றுரைப்பது பரியா யம்மே.
இதன்பொருள் - சொல்ல விரும்பிய பொருளை
வெளிப்படுத்து கற்குரிய சொற்களாற் சொல்லாமல் அப்பொ
ருள் தோன்றும்படி வேருெரு பிரகாரஞ் சொல்லுவது பரி
யாயவணியாகும் என்றவாறு,

பொருளணியி யல் 352 c5s
பரியாயம் - சாமர்த்தியமாக அறிவிக்கும் வார்த்தை, உதாரணம் :
‘மின்னிகரா மாதே விரைச்சாந் துடன் புணர்ந்து
நின்னிகரா மாதவிக்க ணPன்றருணி - தன்னிகாாம் செந்தி வரமலருஞ் செங்காங் தட் போதுடனே இந்தீ வாங்கொணர்வல் யான்.?
எனவரும்.
இஃது ஒரு தலைவியை நாயகனேடு சேர்க்க விரும்பிய தோழி சொல்லியது. இங்கே பிரியமுள்ள நாயகனைப் பெற் றுக்கொள்வாய் என்னும் பொருள் தோன்றக் குருக்கத்திச் சோலையிலே கில், காந்தட்பூவும் கருங்குவளைப்பூவும் கொண்டு வருவேன்' என வேருெரு பிரகாரத்தினுற் சொல்லியவா றுணர்க. பின்வருவது மிது. உதாரணம்:
பற்றின் மிக்கதோர் பாவை யிவ்வரை சுற்றி யேகிரீ குடுங் கோடல்கள் குற்று வந்துநின் குழற்கு நல்குவன் நிற்றி யீண்டென நிறுவி யேகிஞள்.? (கந்தபுராணம்)
எனவரும்,
21. சமாகிதவணி
எக முந்துதான் முயல்வுறாஉக் தொழிற்ப்யன் பிறிதோன்று
தந்ததா முடிப்பது சமாகி தமாகும்.
இதன்பொருள் - ஒருவன் முன்னர்த் தான்முயன்ற தொழிலின்பயணுகிய காரியம் அத்தொழிலாற் சித்தியாகாது வேருென்றினலே தரப்பட்டதாக முடிக்கப்படுவிது சமாகி தம் என்னும் அணியாகும் என்றவாறு.
சமாஹிதம் - துணைப்பேறு. உதாரணம் :
*அருவியங் குன்ற மரக்கன் பெயர்ப்ப
வெருவிய வெற்பரையன் பாவை - பெருமான்

Page 76
bsi O தண்டியலங்காரம்
அணியாக மாரத் தழுவின டான் முன் தணியாத ஆட றணிச்து.' எனவரும்.
இங்கே முயன்ற தொழில் 'ஊடறணிவித்தல் எனவும், அதன் பயணுகிய காரியம் ஊடறணிதல் எனவும், அதுவும் இராவணன் மலையைப் பெயர்த்தலாகிய வேருெரு காரணக் தாற் சித்தியாயிற்று எனவும் அறிக, பின்வருவது மிது. உதாரணம் :
*வேண்டிய மாற்றங் கொள்ளாள்
வெகுண்டுசென் றிடுவாண் முன்னர் ஆண்டொரு மத மால் யானை
யடர்த்துவங் திடலு மஞ்சிப் பூண்டிடு புலவி நீங்கிக்
கணவனைப் புல்லிக் கொண்டாள் தூண்டரு தோளி னலு
மிபத்தினைத் தொழுது நின்முன்.? (கந்தபுராணம்)
22. உதாத்தவணி எஉ. வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமும்
உயர்ச்சி புனைந்துரைப் பதுதாத் தமாகும்.
இதன்பொருள் - வியக்கத்தக்க செல்வத்தின் உயர் ச்சியையாவது, விரும்பத்தக்க உள்ளத்தின் உயர்ச்சியையா வது அலங்கரித்துச் சொல்லுவது உகாத்தம் என்னும் அணி யாகும் என்றவாறு.
உதாத்தம் - பிறிதொன்றற்கில்லாத மகத்துவம். சிலர் இதனை ‘வீறுகோளணி' என மொழி பெயர்ப்பர். உள்ளம் - ஊக்கம்.
க. செல்வப்பெருமை உதாரணம் :
*கன்றும் வயவ ரினங்கள் பலக வர்ந்தும்
என்றும் வறிஞ ரினங்கவர்ந்தும் - ஒன்றும்

பொரு ளணியியல் glids
அறிவரி தாநிற்கு மளவினதா லம்ம செறிகதிர்வேற் சென்னி திரு.?
எனவரும்.
இங்கே சோழனுடைய செல்வத்தின் மகத்துவஞ்சொல் லப்பட்டவாறறிக. பின்வருவது மிது.
உதாரணம் :
பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம் நற்சிரு ரூர்தலி னங்கை மார்விரீஇ உற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே.?
(சிந்தாமணி) எனவரும்.
இங்கே நெற்கவர வந்த “கோழிக்குப் பெண்களெறிந்த காதணி “தே’ரைத்தடுக்கின்றதென ஏமாங்கதநாட்டுச் செல் வப்பெருமை கூறியவாறறிக.
உ. உள்ளப்பெருமை
உதாரணம் :
‘மண்ணகன்று தன் கிளையி னிங்கி வனம்புகுந்து
பண்ணுங் தவத்திசைந்த பார்த்தன்முன் - எண்ணிறந்த மீதண்டர் கோன்குலையும் வெய்யோர் குலந்தொ?லத்தான் கோதண்ட மேதுணையாக் கொண்டு.”
எனவரும். இங்கே அருச்சுனனது உள்ளத்தின் பெருமை கூறியவாறறிக.
23. அவநுதியணி
. எங். சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை
VM மறுத்துப் பிறிதுரைப்ப தவநதி யாகும்.
இதன்பொருள் - சிறப்பின்கண்ணுவது பொரு
அளின்கண்ணுவது குணத்தின்கண்ணுவது இயல்பாயுள்ள

Page 77
dist 2 தண்டியலங்காரம்
தன்மைண்ய மறுத்துவிட்டு வேறுெரு தன்மையை ஏற்றிச் சொல்லுவது அவநுதி என்னும் அணியாகும் என்றவாறு.
அவநுதி - மறுத்துரைத்தல்.
க. சிறப்பவநுதி உதாரணம் :
*நறைகமழ் தார்வேட்டார் நலனணியு, நானும்
நிறையு நிலைதளரா நீர்மை - அறநெறிகுழ்
செங்கோல னல்லன் கொடுங்கோலன் றெல் வடுபோர்
வெங்கோப மால்யானை வேந்து.' எனவரும்.
இங்கே அரசனைச் சிறப்பித்தற்கண் செங்கோ'ன்மை மறுத்துக் கொடுங்கோன்மையேற்றிச் சொல்லப்பட்டது.
உ. பொருளவநதி உதாரணம் :
"நிலனும் விசும்பா நிமிர்கானிர் தீயாம் அலர்கதிராம் வான்மதியா மன்றி - மலர்கொன்றை ஒண்ணறுக் தாரா னுெருவனிய மானனுமாய் எண்ணிறந்த வெப்பொருளு மாம்.? எனவரும்.
இங்கே ‘கொன்றை யொண்ணறுந் தாரான்’ என்னும் பொருளின்கண் ஒருவனந் தன்மை மறுத்து "நிலன்' முதலிய பலவாந் தன்மை சொல்லப்பட்டவாறறிக.
ħ. குணவவநுதி உதாரணம்:
மனுப்புவிமேல் வாழ மறைவளர்க்கு மாரப் பனித்தொடையற் பார்த்திவர்கோ னெங்கோன்-தனிக் தண்மை நிழற்றன்று தற்முெழுத பேதையர்க்கு (கவிகை வெம்மை நிழற்ருய் மிகும்."
எனவரும்.

பொருளணியி யல் b li fis
இங்கே சோழனுடைய குடையிலே தண்ம்ை மறுத்து வெம்மை யேற்றிச் சொல்லப்பட்டவாறறிக.
இவ்வலங்காரஞ் சிலேடையோடு கூடிவருதலுமுண்டு.
உதாரணம்:
'நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின் விலங்காமை நின்று வியன்றமிழ்நா டைந்தின் குலங்காவல் கொண்டொழுகுங் கோ.
எனவரும்.
இங்கே ‘வஞ்சியான்' என்பது வஞ்சிக்கமாட்டான் என வும், வஞ்சி நகருடையவன் எனவுஞ் சிலேடையாக நின்ற வாறறிக.
24. சிலேடையணி
எச. ஒருவகைச் சொற்ருெடர் பலபொருட் பெற்றி
தெரிவுதர வருவது சிலேடை யாகும்.
இதன்பொருள் - உச்சரித்தற்கண் ஒருவடிவாக நின்ற சொற்ருெடர் பலபொருளுடையதாக வருவது சிலே டையாகும் என்றவாறு,
சிலேடை - தழுவுதலுடையது; பலபொருள்களிணைந்து நிற்பதென்றபடி, குவலயானந்தகாரர் பலபொருளுடையதா கச் சொற்களைத் தொடுத்தலே சிலேடை என்பர்.
சிலேடையணிவகை
எடு. அதுவே,
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்.
இதன் பொ ருள் - அச்சிலேடையணி செம்மொழிச் சிலேடை எனவும் பிரிமொழிச்சிலேடை எனவும் இருவகைப்
படும் என்றவாறு.

Page 78
575 57FF தண்டியலங்காரம்
க செம்மொழிச்சிலேடை பிரிக்கப்படுதலில்லாதனவாய் நேரே நின்று பலபொ ருள் கொடுக்குஞ் சொற்களாலாய தொடர் செம்மொழிச் சிலேடையாகும்.
செம்மை - நேர்மை. மொழி - சொல். இதனை முதாைலார் ‘அபிங்கபதச்சிலேடை என்பர். அபிங்நபதம் - பிரிக்கப்படாத சொல். உதாரணம்:
செங்காங்க ளானிாவு நீக்குர் திறம்புரிந்து பங்கய மாதர் நலம்பயில - பொங்குதயத்
தோாாழி வெய்யோ னுயர்ந்த நெறி யொழுகும் நீராழி மீணிலத்து மேல்.’
எனவரும்.
இது சூரியனுக்குஞ் சோழனுக்குஞ் சிலேடை. இங்கே *கரம்', ‘இரவு முதலிய சொற்கள் நேரே நின்றுஇருடொ ருள்தெந்தவாறறிக.
உ. பிரிமொழிச்சிலேடை பிரிக்கப்பட்டுப் பலபொருள் பயக்குஞ் சொற்களாலாய தொடர் பிரிமொழிச்சிலேடையாகும்.
இதனை முதனூலார் ‘பிங்நபதச்சிலேடை என்பர். பிங்ந பதம் - பிரிக்கப்படும் மொழி.
உதாரணம் :
'தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
எள்ளா வரிமா னிடர்மிகுப்ப-உள்வாழ்தேம் சிந்துக் தகைமைத்தே யெங்கோன் றிருவுள்ளம் நந்துர் தொழில்புரிந்தார் நாடு.?
எனவரும். S.
இது சோழனுடைய நண்பருக்கும் பகைவருக்குஞ் சிலேடை.

பொருளணியியல் ககூடு
இதுவுமதி
எசு. ஒருலினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோத மலிரோதம்
எனவெழு வகையினு மியலு மென்ப,
இதன்பொருள் - முன்னர்க் கூறப்பட்ட சிலேடை யணி ஒருவினைச்சிலேடை, பலவினைச்சிலேடை, முரண் வினைச்சிலேடை, நியமச்சிலேடை, நியமவிலக்குச்சிலேடை, விரோதச்சிலேடை, அவிரோதச்சிலேடை என எழுவகை
யானும் நடக்கும் என்பர் என்றவாறு.
ா. ஒருவினைச்சிலேடை
உதாரணம் :
'அம்பொற் பணைமுகத்துத் திண்கோட் டணிநாகம்
வம்புற்ற வோடை மலர்ந்திலங்க - உம்பர் நவம்புரியும் வானதியு நாண்மதியு நண்ணத் தவம்புரிவார்க் கின்பர் தரும்.
சானவரும்.
இது விநாயகருக்கும் மலைக்குஞ் சிலேடையாய் இன்பங் தரும் என்னும் ஒரு வினையான் முடிந்தவாறறிக.
ச. பலவினைச்சிலேடை
உதாரணம் :
'தவிரா மதுவுண் களிதளிர்ப்ப நீண்டு
செவிமருவிச் செந்நீர்மை தாங்கிக் - குயிலிசையும் மின்னுயிரா நுண்ணிடையார் மென்னேக்கு மேவலார் இன்னுயிரை யீர்கின் றன.?
எனவரும்.
இது குயிற்குரலுக்கும், பெண்களின் கண்களுக்குஞ் சிலேடையாய், நீண்டு, *மருவி' என்பன முதலிய பலவினை பற்றி வந்த வாறறிக.

Page 79
i drar தண்டியலங்காரம்
டு. முரண்வினைச்சிலேடை ஒன்றற்கொன்று மாறுபாடாயுள்ள வினையான் வருவது
முரண்வினைச்சிலேடையாகும்.
முரண் - மாறு.
உதாரணம்:
‘மாலை மருவி மதிதிரிய மாமணஞ்செய்
காலைத் துணைமேவ லார்கடிய - வேலைமிசை மிக்கார் கலியடங்கா தார்க்கும் வியன்பொழில்கள் புக்கார் கலியடங்கும் புள்.? எனவரும்.
இது, புணர்ந்தார்க்கும், பிரிந்தார்க்குஞ் சிலேடை. இங்கே "மேவலார் கடிய’ என்பது புணர்ந்தார் விளங்க என
வும், பிரிந்தாாஞ்ச எனவும் பொருள்பட்டு முரணுயிற்று.
சு. நியமச்சிலேடை பலபொருள்களுக்கியையுமாறு சிலேடித்ததைத் தேற் றேகாரம் புணர்த்தி ஒன்றற்கு நியமமாக்குவது நியமச் சிலேடையாகும். உதாரணம் :
வெண்ணீர்மை தாங்குவன முத்தே வெறியவாய்ச் கண்ணீர்மை சேரர்வ கடிபொழிலே -- பண்ணிர மென்கோ லியாழே யிரங்குவன வேல்வேந்தே நின்கோ லுலாவு நிலத்து.
எனவரும்.
இங்கே “வெண்ணீர்மை' என்பது வெண்மை என வும், அறிவின்மை எனவும் பொருள்பட்டுச் சிலேடையாய் கின்றவாறும், அது முக்கொன்றிற்கே நியமமாகச் சொல் லப்பட்டவாறும், அதனல் அவனிலத்திலே அறிவின்மை இல்லை என்பது பெறப்பட்டவாறும் அறிக. மற்றைய *கண்ணீர்மை முதலிய சிலேடைகளையும் இவ்வாறு முடிக்க. பின்வருவது மிது.

பொருளணியியல் ö5历、翼
உதாரணம்:
‘கொடியன மகளிர் தங்கள்
குழையுநுண் ணுசுப்பே வாளா படுகொ?ல புரிவ மாதர்
படைநெடுங் குவளைக் கண்ணே அடிமிசை முறையிட் டென்று
மாற்றுவ சிலம்பே சூழ்ந்து கடிமது நுகர்வ வன்ஞேர்
கருங்குழற் காமர் வண்டே." (நைடதம்)
எனவரும்,
6. நியமவிலக்குச்சிலேடை
கியமஞ்செய்து கூறிய சிலேடையை வேறென்றிற்குங் கூறி அங்கியமத்தை விலக்குவது நியமவிலக்குச் திலேடை யாகும். உதாரணம் :
சிறைபடுவ புட்குலமே தீம்புனலு மன்ன இறைவரீ காத்தளிக்கு மெல்லே - முறையில் கொடியன குன்றத்தின் மாளிகையே யன்றிக் கடியவிழ்பூங் காவு முள.
எனவரும்.
இங்கே 'சிறைபடுவ’ என்பது சிறகுகளுடையன என வும், சிறைச்சாலையடைவன எனவும் பொருள்பட்டுச் சிலே டையாய் நின்றவாறும், "புட்குலமே' என நியமஞ் செய்யப் பட்டவாறும், ‘தீம்புனலு மன்ன’ என அங்கியமம் விலக்கப் பட்டவாறும் அறிக. "கொடியன என்பதையும் அவ்வாறு முடிக்க.
அ. விரோதச்சிலேடை முன்னர்ச் சிலேடிக்கப்பட்ட பொருள்களுள் ஒன்று பின் வரும் பொருள்களோடு விரோதமுறத் தொடுக்கப்பே வது விரோதச் சிலேடையாகும்.

Page 80
காடஅ தண்டியலங்காரம்
உதாரணம்:
*விச்சா தானேனு மக்தாத்து மேவாஞல்
அச்சுத னேனுமம் மாயனலன் - நிச்ச
நிறைவான் கலேயா னகளங்க ணிதி இறையா னாகனெவ் கோ.?
எனவரும்.
இங்கே வித்தையைத் தரித்தவன் எனவும், விஞ்சையன் எனவும் பொருள்படுகின்ற ‘விச்சாதரன்' என்பது முன்னர்ச் செய்யப்பட்ட சிலேடை. அது விஞ்சையன் என்னும் பொரு ளிலே பின் வரும் அந்தரத்து மேவான்’ என்பதனேெ விரோதித்து மற்றைப் பொருளை வலியுறுத்தியவாறறிக. மற்றையவைகளையும் இவ்வாறு பொருள் செய்து முடிக்க, உதாரணம் :
‘பூக்கிருந்தும் புனற்றடங்கள் யாவரையுக் தோய்ந்து புகழ்ப் பொருளு மாக்குங் காத் கிருந்துங் கடிமலர்கள் கமழ்நறுந்தேன்
சோர்வுடைத்தாய்க் களிப்பு மாக்கும் ஏத்திருந்தும் வயவர்சிலை யெதிர்க்தவர்த
முயிர்வாங்கி யிசையு மீட்டும் பாத்திருந்தும் புலவர்குழா மொருக?லமான்
றனை மணந்து பழியுங் தீரும்.
எனவருவது மது.
இங்கே "பூத்திருந்தும் என்பது பூத் திருந்தப்பெற்ற எனவும், பூப்புப்பெற்றிருந்தும் எனவும் பொருள்படும். பூப் புடைமை யாவரையுங் தோய்ந்து புகழ்தேடுதற்கு விரோதம். *காத்திருந்தும் என்பது முதலியவைகளையும் இவ்வாறு முடிக்க.
க. அவிரோதச்சிலேடை முன்னர்க் கொண்ட சிலேடைச் சொற்பொருள்களோடு பின்வருஞ் சிலேடைச்சொற்பொருள்கள் விரோதமுமுமல் இயையத் தொடுப்பது அவிரோதச் சிலேடையாகும்.
அவிரோதம் - விரோதமின்மை,

பொருளணியியல் dia da.
உதாரணம்:
*சோதி யிாவி காத்தா னிரவொழிக்கும்
மாதிடத்தான் மன்மதனை மாறழிக்கும் - மீதாம் அநக மதிதோற்றிக் குமுத மளிக்குக் தனத னிருநிதிக்கோன் முன்.? எனவரும்.
இங்கே ‘சோதியிரவி' என்பது முதலிய சிலேடைச் சொற்பொருள்களோடு பின் வந்த 'கரத்தா னிரவொழிக்கும் என்பது முதலிய சிலேடைச்சொற்பொருள்கள் இணங்கி இயையுமாறறிக.
25. விசேடவணி
எஎ. குணந்தோழின் முதலிய குறைபடு தன்மையின் மேம்பட வொருபொருள் விளம்புதல் விசேடம்.
இதன்பொருள் - காரியசித்திக்கு வேண்டப்படு வனவாகிய குணம், தொழில் முதலாயின குறைவுபடுதல் காரணமாக மேம்பாடு தோன்ற ஒருபொருளைச் சொல்லுதல் விசேடவணியாகும் என்றவாறு. விசேடம் - மேம்பாடு.
முதலிய என்பதனல் சாதிக்குறை, பொருட்குறை, உறுப்புக்குறை முதலியனவுங் கொள்ளப்படும்.
க. குணக்குறைவிசேடம் உதாரணம்:
கோட்டக் திருப்புருவங் கொள்ளா வவர்செங்கோல் கோட்டம் புரிந்த கொடைச்சென்னி - நாட்டம் சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கஞ் சிவந்தன செந்தித் தெற,’ எனவரும்.
இங்கே சோழனுடைய கோபத்தினைக் காட்டும் ‘புருவங் கோடுதல், கண்சிவத்தல் முதலிய குணங்களின் குறைவு காரணமாக அவன் செயற்கு விசேடம் கூறிய வாறறிக.

Page 81
ΦσΡο தண்டியலங்காரம்
உ. தொழிற்குறைவிசேடம் உதாரணம் : 彝
‘எங்கா முகில்பொழியா நாளும் புனறேங்கும்
பூங்கா விரிநாடன் போர்மதமா - நீங்கா வளைபட்ட தாளணிகண் மாறெதிர்ந்த தெவ்வர் தளைபட்ட தாட்டா மரை." எனவரும்.
இங்கே 'நீங்கா வளைப்பட்ட தாளணிகள்’ என்றதனுல் யானையின் போர்த் தொழிலைக் குறைத்துக் காட்டிக் காரிய மாகி பகை வெல்லலின் மேம்பாடு தோன்றக் கூறியவாறறிக. பின்வருவது மிது. உதாரணம்:
*உற்மு னலன்றவந் தீயினின் முனல னுரண்புனலா
வற்மு னலனுகர் வுந்திரு நாவுக் கரசெனுமோர் சொற்மு னெழுதியுங் கடறியு மேயென்றுந் துன்பில்பதம் பெற்ரு ைெருநம்பி யப்பூதி யென்னும் பெருந்தகையே." (நால்வர்நான்மணிமாலை) எனவரும்.
இங்கே அப்பூதிநாயனுரைத் ’துன்பில்பதம் பெறுத லிலே விசேடமாக்குகற்குத் தவஞ்செய்தல் முதலிய தொ ழில்களின் குறை கூறப்பட்டது.
க. சாதிக்குறைவிசேடம் உதாரணம் :
மேய நிாைபுரர்து வெண்ணெய் தொடுபுண்ட
ஆயனர் மாறேற் றமர்புரிந்தார் - தாய பெருந்தருவும் பின்னுங் கொடுத்துடைந்தார் விண்மேற் புரந்தானும் வானேரும் போல்,
எனவரும்.
இங்கே விட்டுணு இடையணுயிருந்தும் போரில் வென் முர் எனச் சாதிக்குறைவு காரணமாக விசேடங் கூறிய
வாறறிக.

பொருளணியியல் ፊጓEdgFጋ&ማ
ச. பொருட்குறைவிசேடம்
உதாரணம
*தொல்லை மறைதேர் துணைவன்பால் யாண்டுவரை
எல்லை யிருநாழி நெற்கொண்டோர் - மெல்லியலாள் ஒங்குலகில் வாழு முயிரனைத்து மூட்டுமால் ஏங்கொலிகீர்க் காஞ்சி யிடை? எனவரும்.
இங்கே உலகிலுள்ள உயிர்களெல்லாவற்றையும் உண் பித்தலால் உமாதேவியாரை விசேடமாக்குதற்கு இருநாழி நெற்கொண்டு’ எனப் பொருட்குறைவு கூறப்பட்டது.
டு. உறுப்புக்குறைவிசேடம் உதாரணம் :
யானை யிாதம் பரியா விவையில்லை தானு மருங்கன் றனுக்கரும்பு - தேனர் மலரைந்தால் வென்று வகிப்படுத்தான் மாான் உலகங்கண் மூன்று மொருங்கு.?
எனவரும்.
இங்கே வெல்லுதற்குக் காரணமாகிய 'யானை', 'இரதம் முதலிய உறுப்புக்களின்மைகாரணமாக உலகம் மூன்றினை யும் வென்முன் என மன்மதனுக்கு விசேடங்தோன்றக் கூறிய வாறறிக.
26. ஒப்புமைக்கூட்டவணி
எடி கருதிய குணத்தின் மிகுபொருளுடன்வைத்
தோருபொருளுரைப்ப தொப்புமைக் கூட்டம்.
இதன்பொருள் - சொல்லக் கருதிய பொருளின் குணம் யாதோ அக்குணத்தினை அப்பொருளினும் அதிகமாக வுடைய மற்முென்றனேடு அப்பொருளையும் ஒருங்குசேர்த் துச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டம் என்னும் அணியாகும் என்றவாறு.

Page 82
P2 தண்டியலங்காரம்
ஒப்புமைக் கூட்டம் - சமத்தன்மையுடையவைகளை ஒருங்கு கூட்டுதல். இதனை முதாைலார் துல்லியயோகிதை'
என்பர். துல்லியம் - ஒப்புமை. யோகிகை - கூட்டம்.
இதுமவுது எக, புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே.
இதன்பொருள் - அவ்வொப்புமைக் கூட்டவணி யானது ஒரு பொருளைப் புகழ்ந்துரைத்தற்கண்ணும், இகழ்ந் துரைத்தற் கண்ணும் தோன்றும் என்றவாறு,
க. புகழோப்புமைக்கூட்டம் உதாரணம் :
‘பூண்டாங்கு கொங்கை பொாவே குழைபொருப்புக் தாண்டாத தெய்வச் சுடர்விளக்கும் - நாண்டாங்கு வண்மைசால் சான்ற வருங்காஞ்சி வண்பதியும் உண்மையா லுண்டிவ் வுலகு." எனவரும்.
இங்கே ‘உலகு உளதாதற்குக் காரணமான குணங் களிற் சிறந்த சிவன் முதலிய பொருள்களோடு 'காஞ்சி’ நகரமுங் கூட்டிச் சொல்லப்பட்டுப் புகழப்பட்டவாறறிக. பின்வருவது மிது. உதாரணம்:
‘என்ன?னய முனிவாரு மிமையவரு
மிடையூருெரன் றுடைய ராணுற் பன்னகமு நகுவெள்ளிப் பனிவரையும்
பாற்கடலும் பதும பீடத் தன்னகருங் கற்பசு நாட் டணிநகரு மணிமாட வயோத்தி யென்னும் பொன்னகரு மல்லாது புகலுண்டோ
விகல்கடந்த புலவு வேலோய், (இராமாயணம்)
எனவரும்.
இங்கே புகலிடமாக அடைதற்குச் சிறந்த கைலாச
மலே முதலியவைகளோடு ‘அயோத்தி' நகரும் ஒருங்குவைத்
திப் புகழப்பட்டவாறறிக. - m

பொருளணியியல் d5 is
e. பழிப்பொப்புமைக்ட்டம் உதாரணம் :
கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்?ல கடப்பாளு மிம்மூவர் வல்லே மழையருக்குங் கோள்.' எனவரும்.
இங்கே நெறிதவறிய பெண்ணைக் குடியலைக்கும் வேங் கன்’ முதலியவர்களோடு சேரவைத்துப் பழித்தவாறறிக. பின்வருவது மிது. உதாரணம் :
நட்பிடைக் குய்யம் வைத்தான்
பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான் கட்டழற் காமத் தீயிற்
சன்னியைக் கலக்கி ஞனும் அட்டுயி ருடலந் தின்மு
னமைச்சன யாசு கொன்முன் குட்டநோய் நரகங் தன்னுட்
குளிப்பவ ரிவர்கள் கண்டாய் ? (சிந்தாமணி)
எனவரும்.
27. விரோதவணி,
அ0. மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை
விளைதர வுரைப்பது விரோத மாகும்.
இதன் பொ ருள் - மாறுபட்ட சொல்லாலாவது பொருளாலாவது மாறுபாட்டுக் தன்மை தோன்றச் சொல்லு வது விரோதம் என்னும் அணியாகும் என்றவாறு.
க. சொல்லிரோதம்
உதாரணம் :
“காலையு மா?லயுங் கைகூப்பிக் காமுெழுதான் மே?ல வினையெல்லாங் கீழவாம் - கோலக்

Page 83
தண்டியலங்காரம்
சருமான்ருேல் வெண்ணிற்றுச் செம்மேனிப் பைந்தார்ப் பெருமானைச் சிற்றம் பலத்து.'
எனவரும்.
இங்கே கருமை, வெண்மை முதலியன ஒன்றற்கொன்று மாறுபட்ட சொற்கள். பின்வருவது மிது.
உதாரணம் :
ஒருகையி லேந்து முடுக்காய் சாண
முடையென வாசை யுடுத்தாய் சரணம் முருகலர் பதுமத் தடியாய் சாண
முனிவொடு பகலை யடித்தாய் சாணம் திருமதி பகலழல் விழியாய் சாணக்
திருமக னெரிய விழித்தாய் சாணம் பொருவறு மிமயப் பிடியாய் சாணம்
பொருதிரி வேல்கை பிடித்தாய் சாணம்.?
(மச்சபுராணம்) எனவரும்
உ. பொருள்விரோதம்
உதாரணம்:
சோ?ல பயிலுங் குயின்மழலை சோர்ந்தடங்க ஆலு மயிலினங்க ளார்த்தெழுச்த - ஞாலம் குளிர்ந்த முகில்சறுத்த கோபஞ் சிவந்த விளர்ர்த துணைபிரிந்தார் மெய்.? எனவரும்.
இங்கே குயிலுக்கு அடங்குதலும், மயிலுக்கு ஆர்த் தெழுதலும் முதலாயுள்ள ஒன்றற்கொன்று மாறுபட்ட தன்மை ே தான்றச் சொல்லியவாறும், அதனும் கார்காலச் சிறப்புத் தோன்றியவாறும் அறிக.
இவ்வணி சிலேடை முதலியவைகளோடு சேர்ந்தும் வரும். உதாரணம் :
இனமா னிகல வெளிய வெனினும்
வனமேவு புண்டரிகம் வாட்டும் - வனமார்

பொருளணியியல் கசடு
கரியுருவங் கொண்டு மரிசிதறக் காயும் விரிமலர் மென் கூந்தல் விழி. எனவரும்.
இங்கே கண்ணுக்கு ‘மான்’ பகைக்க “எளியவாதல் ‘புண்டரிகம் வாட்டு’தற்கும், ‘கரியுருவங் கொண்டிருத்தல் “அரிசிதறக் காய்கற்கும் விரோதம், ‘புண்டரிகம்' என்பது தாமரைக்கும் புலிக்கும், ‘கரி” என்பது கருமைக்கும் யானைக் கும், 'அரி என்பது சிங்கத்திற்கும் வரிக்குஞ் சிலேடை. பின்வருவது மிது. உதாரணம் :
கொங்கை யேந்திய வாண்களு மவணகொம் புடைய துங்க வேங்கையின் குலமெலா மவணபால் சுரந்து பொங்கு நீடுசே வினங்களு மவனவான் புன?ல அங்கண் வேட்டுணு மொற்றைத்தா ளெகினமு மவன.” w, (காஞ்சிப்புராணம்) எனவரும்.
இங்கே "ஆண்களுக்குக் கொங்கையுடைமையும், "வேங் கைக்கு (புலிக்கு) ‘கொம்புடைமையும், “சேவினங்களுக்கு (எருதுகளுக்கு) ‘பால்சுரக்கையும், “எகினங்களுக்கு (அன் னங்களுக்கு) “ஒற்றைத்தாளுடைமையும், விரொதமாய் அங் நாட்டுக்கு அதிசயங் தோன்ற நின்றவாறும், "கொங்கு பரி மளம் எனவும், "ஆண் முதலியன ஒவ்வொரு மரங்கள் என -வும் பொருள்பட்டுச் சிலேடையாய் நின்றவாறும் அறிக.
28. மாறுபடுபுகழ்நிலை
அக. கருதிய போருடோகுத் தாங்கது பழித்தற்கு
வேறென்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை. இதன்பொருள் - சொல்லக் கருதிய பொருளை மறைத்துவிட்டு அதனைப் பழிக்கும்பொருட்டு வேறென் றைப் புகழ்ந்துரைப்பது மாறுபடுபுகழ்நிலை என்னும் அணி யாகும் என்றவாறு,
குவலயானந்தகாரர் சொல்லக் கருதிய பொருளின் இகழ்ச்சி புலப்படுமாறு மற்றுெரு பொருளைப் புகழ்ந்துரைப்
45 b

Page 84
<五d子°á方 தண்டியலங்காரம்
பது "மாறுபடுபுகழ்நிலை' என்பர். இதனை முதனலார் ‘அப்
பிரத்துதப்பிரசஞ்சை என்பர்.
உதாரணம் :
*இாவறியா யாவரையும் பின் செல்லா நல்ல தருகிழலுந் தண்ணிரும் புல்லும் - ஒருவர் படைத்தனவுங் கொள்ளாவிப் புள்ளிமான் பார்மேற் றுடைத்தனவே யன்ருே துயர்.
எனவரும்.
இங்கே சொல்லக்கருதி மறைத்த பொருள் யாசகன் எனவும், யாசகனைப் பழித்தற்காக “இரவறியா’ என்பது முத லிய கொண்டு அலங்களித்துச் சொல்லப்பட்டது 'புள்ளிமான்’ எனவும் அறிக. பின்வருவது மிதுபோலும், உதாரணம் :
போதுந் தளிரும் புனைந்து மணம்புணர்ந்து
குதப் பணை தழுவித் தோன்றுமால் - மாதே பலமா தவங்கள் பயின்றதோ பண்டிக் குலமா தவியின் கொடி. எனவரும்.
இங்கே குருக்கத்திக் கொடியைப் புகழும் முகத்தால் தலைவனைக் காவிற் கூடிய ஒரு தலைவி கிந்திக்கப்பட்டவாற றிக. பின்வருவனவு மிதுபோலும். உதாரணம் :
"அந்தவுரை மீண்டவன்கேட் டாங்க வனை
நகைத்துரைப்பா னாக்க ரேனும் சிந்தனையில் விரகெண்ணுர் செருமுகத்தில்
வஞ்சகமுஞ் செய்யா ரையா வெர்திறல்கூர் துணைவருக்கு விடமருத்தார்
நிரைக் கழுவில் வீழச் சொல்லார் உந்துபுன லிடைப்புதையா ாோரூரி
லிருப்பகற்ரு ருரையுந் தப்பார். (பாரதம்)
எனவும்,
*செழுந்தழல்வாழ் மனைக்கொளுவார் செய்க் நன்றி
கொன்றறியார் தீங்கு புணர்

பொருளணியியல் ፊዟEd#=" Ø!`
அழுந்து மனத் தழுக்குரு ரச்சமுமற் றருளின்றிப் பொய்ச்கு தாடார் கொழுந்தியரைத் துகிலுரியார் கொடுங்கான
மடைவித்துக் கொல்ல வெண்ணுர் எழுந்த மரின் முதுகிடா ரிவையெல்லா
மடிகளுக்கே யேற்ப வென்முன்.? (பாரதம்) எனவும் வருவன.
இவை தன்னை அரக்கிமகனென்றிகழ்ந்த துரியோதன ஆணுடைய வசைகள் புலப்படுமாறு அரக்கரைப் புகழ்ந்து கடோற்கசன் கூறிய கவிகள்.
29. புகழாப்புகழ்ச்சியணி
அஉ. பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி. இதன்பொருள் - பழிப்பது போலும் பான்மையி ரூல் ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றச் சொல்லுவது புகழாப்புகழ்ச்சி என்னும் அணியாகும் என்றவாறு,
இதனை முதாைலார் ‘வியாசஸ்துதி” என்பர்.
உதாரணம்:
‘போர்வேலின் வென்றது உம் பல்புகழாற் போர்த்தது உம்
தார்மேவு திண்புயத்தாற் ருங்குவது உம் - நீர்நாடன் தோடிக் கூர் வெம்படையாற் காப்பது உஞ் செங்கண்மால் ஒாடிக்கீழ் வைத்த வுலகு.? எனவரும்.
இங்கே விட்டுனுவால் ‘ஒரடிக்கீழ் வைத்த வுலகு எனப் பழிப்பது போலக் கூறி அவ்வுலகை மனிதனுகிய இச்சோழன் வென்று புகழான் மூடிப் புயத்திலே தாங்கியது செயற்கருஞ் செயலென மேம்பாடு தோன்ற வைத்தவாற றிக. உதாரணம் :
‘நினைவரிய பல்புகழார் நின்குலத்துத் தொல்லோர் அனைவரையும் புல்லின ளன்றே - மநுநூல்

Page 85
கசஅ தண்டியலங்காரம்
புணர்ந்த நெறியொழுகும் பூழியகீ யிங் நாள் மணந்த தடமலர்மேன் மாது.”
எனவருவது மது.
இங்கே ‘சோழனே நின்குலத்தோர் யாவரும் புணர்ந்த இலக்குமியை நீயும் புணர்ந்தாய்’ எனப் பழிப்பது போலக் கூறி அவனுக்குப் பெருஞ்செல்வன் என்னும் மேன்மை தோன்ற வைத்தவாறறிக.
30. நிதரிசநவணி
அகூ. ஒருவகை நிகழ்வதற் கொத்தபயன் பிறிதிற்குப்
புகழ்மை தீமை யென்றிவை புலப்பட
நிகழ்வ தாயி னிதரிசங் மதுவே.
இதன்பொருள் - ஒரு பிரகாரம் நிகழ்வதாகிய ஒரு பொருளுக்குரிய பிரயோசனமானது பிறிதொரு பொரு ளுக்கு நன்மையாவது தீமையாவது புலப்பட நிகழ்வதாகச் சொல்லப்படுமாயின், அது கிதரிசநம் என்னும் அணியாகும் என்றவாறு,
குவலயானந்தகாரர் ஒரு பொருள் தன் செய்கையால் மற்ருெரு பொருளுக்கு நற்பயணுவது தீப்பயணுவது காட்டு வது நிதரிசநம் என்பர். நிதரிசநம் - காட்சி.
க. புகழ்மைநிதரிசகம் உதாரணம் :
*பிறர்செல்வங் கண்டாற் பெரியோர் மகிழ்வுஞ்
சிறியோர் பொருத திறமும் - அறிவுறீஇச் செங்கமல மெய்ம்மலர்ந்த தேங்குமுத மெய்யயர்ந்த பொங்கொளியோன் வீறெய்தும் போது.?
எனவரும்.
இங்கே தாமரைப்பூவின் மலர்ச்சியாகிய பயன் பெரி யோரிடத்து நன்மை புலப்பட நிகழ்ந்ததாகச் சொல்லப் பட்டவாறறிக.

பொருளணியியல் d
உ. தீமைநிதரிசகம் உதாரணம்:
பெரியோ ருழையும் பிழைசிறி துண்டாயின் இருநிலத்துள் யாரு மறிதல் - தெரிவிக்கும் தேக்குங் சடலுலகில் யாவர்க்குக் தெள்ளமுதம் வாக்கு மதிமேன் மறு.? - எனவரும்.
இங்கே சந்திரனிடத்துள்ள மறு பெரியோரிடத்தும் “பிழை யுண்டென்பது புலப்பட நிகழ்ந்தவாறறிக. பின்வரு வது மிது. உதாரணம்:
*இட்ட மெத்திய வெய்யவ ரிடுக்கண்வந் திறுத்தான்
முட்ட வத்தலைப் பகைவ ராகுவரென முன்னேர் பட்டு ாைத்தன காட்டுமா பானுவாற் பரியுங் கட்ட கட்டலைக் கொட்டைவான் சரோருகக் களையே,
(இரகுவமிசம்) எனவரும்.
31. புணர்நிலையணி அச. வினைபண் பேனுமிவை யிருபொருட் கொன்றே
புணர மொழிவ்து புணர்நிலை யாகும். இதன்பொருள் - தொழில், குணம் என்னும் இவை காரணமாக இருபொருளுக்கு முடிக்குஞ் சொல்லாக ஒரு வாசகம் புணர்ந்து நிற்கச் சொல்லுவது புணர்நிலையென் லும் அணியாகும் என்றவாறு.
இதனை முதாைலார் “சகோத்தி' என்பர். சக - கூட, உக்கி - சொல்லல். கூடி நிற்கும் வலியினுல் இருபொருளுக்
கும் முடிவு ஒரு வாசகமாக வருவதே ‘சகோத்தி என்று சாகித்தியதர்ப்பணகாரர் கூறுவர்.
க. வினைப்புணர்நிலை உதாரணம்:
*வேண்டுருவங் கொண்டு கருகி வெளிபாந்து
நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த - ஆண்டகையோர்

Page 86
கடுo தண்டியலங்காரம்
மேவல் விரும்பும் பொருணசையான் மெல்லாவி காவல் புரிந்திருந்தோர் கண். எனவரும்.
இங்கே ‘கண்‘, ‘முகில்' என்னும் இருபொருளுக்கும் உடனிகழ்ச்சிபற்றி “நீர்பொழிந்த' என ஒரு வாசகம் புணர் ந்து நிற்கக் கூறியவாறறிக.
உ. பண்புப்புணர்நிலை உதாரணம் :
'பூங்காவிற் புள்ளொடுங்கும் புன்மா?லப் போதுடனே நீங்காத வெம்மையவாய் நீண்டனவால் - தாங்காதல் வைக்குக் துணைவர் வருமவதி பார்த்தாவி உய்க்குங் தமியா ருயிர். எனவரும்.
இங்கே 'தமியாருயிர்’, ‘மாலைப்போது என்னும் இரு பொருளையும் வெம்மையவாய் நீண்டன எனக் குணம் பற்றி ஒரு வாசகத்தான் முடித்தவாறறிக.
32. பரிவருத்தனையணி அடு. பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே.
இதன்பொருள் - பொருள்களுடைய பரிமாறு தலைச் சொல்லுவது பரிவருத்தனை என்னும் அணியாம் என்றவாறு.
பரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறென்று வாங் குதல்.
இது சமப்பொருளோடு சமப்பொருளும், அதிகமான பொருளோடு குறைவான பொருளும், குறைவான பொரு ளோடு அதிகமான பொருளும் மாறப்படுதல் பற்றி மூவ கைப்படும் என்பாருமுளர். உதாரணம்:
*காமனை வென்முேன் சடைமதியுங் கங்கையுங்
தாமகிழ லோசொன்று தாங்கொடுத்து - வாமப்

பொருளணியியல் கடுக.
பருவா ளரவப் பணமணிக டோறும் உருவா யிரம்பெற் றுள. எனவரும்.
இங்கே சந்திரனுங் கங்கையும் ஒவ்வோர் நிழல் கொடு த்து ஆயிரம் ஆயிரம் உருவம் பெற்றுள எனப் பரிமாறுதல் கூறப்பட்டது. பின்வருவனவு மிது.
உதாரணம் :
*கடுப்பொதி நயன வாளிக்
குறத்தியர் காமர் கண்ணி தொடுப்பமென் னுக மாறிச் குடல்புன் னுகஞ் சோரா தெடுப்பவிக் கார நேர்கொண்
டீபவே 'யார மேறச் கொடுப்பதற் கண்டில் வெண்ணெய்
கொள்வதோ வாவின் வெண்ணெய். (இரகுவமிசம்) எனவும்,
*சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாரு r
நோயும் பச?லயுந் தந்து.' (திருக்குறள்)
எனவும் வரும்,
33. வாழ்த்தணி அசு. இன்னுர்க் கின்ன தியைக வென்றுதா
முன்னியது விரித்தல் வாழ்த்தென மொழிப,
இதன்பொருள் - இவருக்கு இன்னது பொருங் துக என்று தாம் கினைத்ததை விரித்துச் சொல்லுவது வாழ்த்தென்னும் அணியாகும் என்றவாறு.
இதனை முதனலார் ‘ஆசி' என்பர். "ஆசியாவது இட்ட மான நன்மை விரு த்தியாகும்படி பிரார்த்தித்தல். உதாரணம் :
'மூவாத் தமிழ்பயர்த முன்னூன் முனிவாழி
ஆவாழி வாழி யருமறையோர் - காவிரிநாட்

Page 87
கடுஉ தண்டியலங்காரம்
டண்ண லடுபாயன் வாழி யவன்குடைக்கீழ் மண்ணுலகில் வாழி மழை.
எனவரும்.
இங்கே அநபாயனுக்குத் தீர்க்காயுசு நிகழ்க எனவும், அவனுட்டிற்கு நன்மை பயப்பனவாகிய 'மழை முதலியன வாழ்க எனவும் வாழ்த்தியவாறறிக.
34. சங்கீர்ணவனி
அஎ. மொழியப் பட்ட வணிபல தம்முட்
டழுவ வரைப்பது சங்கீ ரணமே.
இதன்பொருள் - மேலே சொல்லப்பட்ட அலங் காரங்கள் பல தம்முள்ளே கலந்து ஒரிடத்திலே வருமாறு சொல்லுவது சங்கீர்ணம் என்னும் அணியாகும் என்றவாறு.
சங்கீரணம் - கலப்பு, கலந்த பலவிதசாதி. - உதாரணம் :
'தண்டுறை நீர்நின்ற தவத்தா லளிமருவு
புண்டரிக நின் வதநம் போன்றதால் - உண்டோ
பயின் ருர ருளம்பருகும் பான்மொழியாய் பார்மேன்
முயன்முன் முடியாப் பொருள். எனவரும்.
இங்கே ‘கண்டுறை நீர்நின்ற தவத்தால் என்பது தற் குறிப்பேற்றம். “அளிமருவு என்பது சிலேடை. ‘புண்டரிக நின்வதநம் போலும் என்பது உவமை. உளம்பருகும் பான் மொழியாய்' என்பது சுவை, ‘முயன்ருன் முடியாப் பொருள் உண்டோ’ என்பது வேற்றுப்பொருள் வைப்பு. இவை யெல்லாங் கலந்து கிற்றலால் இது சங்கீரணம்.
உவமவுருவகங்களின்புறநடை
அடி. ஒப்புமை யில்லது மையமு முவமையிற்
செப்பிய திறமு முவம வருவகம் உருவகத் தடக்கலு முணர்ந்தனர் கொளலே.

பொருளணியியல் கடுக.
இதன்பொருள் - ஒப்புமையில்லதையும், ஐயத் தையும் உவமையணியுள்ள்ே அடக்கிப் பொதுநீங்குவமை எனவும், ஐயவுவமை எனவுஞ் சொல்லிய தன்மையையும், உவமவுருவகத்தினை உருவகவணியுள்ளே அடக்கிச் சொல்
லிய தன்மையையும் ஆராய்ந்தறிந்து கொள்க என்றவாறு.
35. பாவிகவணி
அக. பாலிக மென்பது காப்பியப் பண்பே.
இதன்பொ ருள் - பாவிகமென்று சொல்லப்படுவது கவிஞனுடைய கருத்தினலே காப்பியங்களிலே அமைந்து தோன்றுங் குணமேயாம் என்றவாறு.
‘பாவிகம்' என்பது பாவசம்பந்தமுடையது எனப் பொருள் படும். பாவமாவது கவிஞனுடைய கருத்து.
இவ்வணி காவியத்தின் ஆரம்பங் தொடங்கி முடிவுபரி யந்தம் வனப்பாக அமைந்திருப்பதன்றி ஒரு சொல்லிலாவது வாக்கியத்திலாவது அமைந்திருப்பதன்று.
இராமாயணத்திலே இராமர் முதலியோர் சரிதத்தி னலே சத்தியம், தருமம், கற்பு, வீரம் முதலிய விடயங்கள் கவிகருதியவாறு அமைந்து தோன்றுதலை உதாரணமாகக் கொள்க.

Page 88
சொல்லணியியல்
l. LDLig கo. எழுத்தின் கூட்ட மிடைபிறி தின்றியும்
பெயர்த்தும்வேறு பொருடரின் மடக்கெனும் பெயர்த்தே. இதன்பொருள் - எழுத்துக்களின் கூட்டம் இடை விட்டும், இடை விடாதும் பின்னும் வந்து வேறு பொரு
டருமாயின், அது மடக்கென்னும் பெயருடையதாகும் என்றவாறு.
மடக்கு - மடங்கிவருதஅடையது. இதனை முதனூலார்
*யமகம்' என்பர்.
இதுவுமதி கக அதுதான்,
ஒரடி முதலா நான்கடி காறுஞ் சேரு மென்ப தெளிந்திசி னுேரே.
இதன்பொருள் - அந்த மடக்கென்னுஞ் சொல்
லணி ஒரடி முதலாக நான்கடிவரையும் வருமென்று சொல் அலுவர் அறிஞர் என்றவாறு.
மடக்குவகை
கூஉ. ஆதி யிடைகடை யாதியோ டிடைகடை
இடையோடு கடைமுழு தெனவேழு வகைத்தே
இதன்பொருள் - அம்மடக்கு ஆதிமடக்கு, இடை மடக்கு, கடைமடக்கு, ஆகியோடிடைமடக்கு, ஆகியோடு கடைமடக்கு, இடையோடு கடைமடக்கு, முழுதுமடக்கு ・石T%びT எழுவகைப்படும் என்றவாறு.

சொல்லணியியல் கடுடு
இதுவுமது
கா. ஒரடி யொழிந்தன தேருங் காலை
இணைமுதல் விகற்ப மேழு நான்கும்
அடைவுறும் பெற்றியி னறியத் தோன்றும்.
இதன்பொருள் ஒசடிமடக்கல்லாதன ஆராய்வுபூழி இணைமுதலியன போன்ற வேறுபாடுடைய ஏழும் நான்கு, மாகிய பதினென்றும் முறையே விளங்கித் தோன்றும் என்றவாறு,
யாப்பிலக்கணத்திலே கூறிய இணை, பொழிப்பு முதலிய தொடைவிகற்பம் போல மடக்கும் வருதலின் “இணைமுதல் என்ருரர். இம்மடக்கும் அளவடி நான்கால் வருஞ் செய்யுளிற் கொள்ளப்படும்.
விகற்பம்
முதலீரடியுமடக்கு, முதலடியுமூன்றுமடியுமடக்கு, முத லடியுநான்காமடியுமடக்கு, கடையிாடியுமடக்கு, இடையிரடி யுமடக்கு, இரண்டாமடியுநான்காமடியுமடக்கு என்னும் இரவுண் டடிமடக்கு ஆறும், முதன்மூன்றடியுமடக்கு, பின்மூன்றடியு மடக்கு, இரண்டாமடியொழிந்த மூன்றடியுமடக்கு, மூன்று மடியொழிந்த மூன்றடியுமடக்கு என்னும் மூன்றடி மடக்கு. நான்கும், முற்றுமடக்கு ஒன்றுமாகப் பதினென்றுங் கொள்க.
இப்பதினென்றும், ஒரடிமடக்கு நான்குமாகிய பதினைந் அம் ஆதிமடக்கு முதலிய ஏழுவகையோடுங் கூட்ட அாற் றைந்துவகைப்படும். அவை இடையிட்டு வருதல் முதலிய் வற்ருற் பின்னும் பலவகைப்படும். அவற்றுட் சில இங்கே கூறப்படுகின்றன.
க. முதலடிமுதன்மடக்கு உதாரணம் :
‘துறைவா துறை வார் பொழிற்றுணைவர் நீங்க
உறைவார்க்கு முண்டாங்கொல் சேவல் - சிறைவாங்கிப் பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள்வாய் வாடைக் குருகா மணம்.”
எனவரும். இங்கே ‘துறைவா அறைவார்’ என்பது tol-ig.

Page 89
கடுகள் தண்டியலங்காரம்
உ. இரண்டாமடிமுதன்மடக்கு
உதாரணம் :
கனிவா யிவள்புலம்பக் காவல நீங்கில் இனியா ரினியா ரெமக்குப் - பனிநாள் இருவராத் தாங்கு முயிான்றி யெங்குண் டொருவராத் தாங்கு முயிர்.
எனவரும்.
கூ, மூன்றமடிமுதன்மடக்கு
உதாரணம்:
தேங்கானன் முத்தலைக்குங் தில்?லப் பெருந்ததைக் கோங்காரத் துட்பொருளா மொண்சுடர்க்கு - நீங்கா மருளா மருளா தரித்துரைக்கு மாற்றம் பொருளாம் புனைமா?ல யாம்.?
எனவரும்.
ச. ஈற்றடிமுதன்மடக்கு உதாரணம்:
'இவளளவுர் தீயுமிழ்வ தென்கொலோ தோயும்
கவள மதமான் கடத்திற் - றிவஞம் அ?லயார் புனலருவி நீயணுகா நாளின் 10%uu T LD2aoul T 56th.”
எனவரும்.
டு. முதலடியுமிரண்டாமடியுமுதன்மடக்கு
உதாரணம் :
‘நினையா நினையா நிறைபோ யக லா
வினையா வினையா மிலமால் - அனையாள் குரவாருங் கூந்தற் குமுதவாய்க் கொம்பிற் புரவாள நீபிரிந்த போது.”
எனவரும்.

சொல்லணியியல் கடுை
சு. முதலடியுமுன்றமடியுமுதன்மடக்கு உதாரணம் :
“s 30) - LIT ITGOLL T L TortAsia is Sairaoré
இடையாடு நெஞ்சமே யேழை - யுடையேர் மயிலா மயிலா மதர்நெடுங் கண்மாற்றங் குயிலாமென் றெண்ணல் குழைந்து.'
எனவரும்.
எ. முதலடியுமீற்றடியுமுதன்மடக்கு
உதாரணம் :
‘மானவா மானவா நோக்கின் மதுகாஞ்சூழ்
கான வாங் கூந்தலெங் காரிகைக்குத் - தேனே பொழியாாங் தார்மேலு நின்புயத்து மேலுங் கழியா கழியா தரவு.
எனவரும்.
-வு. மூன்றமடியுகான்காமடியுமுதன்மடக்கு
உதாரணம் :
*மாத ருயிர்தாங்க வள்ளல் வருநெறியிற்
பேதுறவு செய்யும் பெரும்பாந்தள் - யாதும்
வாையா வரையா மெனுமா மதமா afarut G56ouT Ga Gpiä.”
எனவரும்.
க. இரண்டாமடியுமுன்றமடியுமுதன்மடக்கு
உதாரணம் :
*குர வார் குழலாள் குவிமென் முலைதாம்
விரவா விரவாமென் றென்றல் - உாவா
வாவா வாவா மென நினையாய் வையம்
புரவாளர்க் கீதோ புகழ்.
எனவரும்.

Page 90
கடுஅ தண்டியலங்காரம்
க0. இரண்டாமடியுமீற்றடியுமுதன்மடக்கு உதாரணம்:
* மழையார் கொடைத்தடக்கை வாளபய னெங்சோன்
விழையார் விழையார் மெல்லாடை - குழையார் தழையா முணவுங் சனியா மினமு ழழையா முழையா முறை.
எனவரும்,
கக. முன்னையமூன்றடியுமுதன்மடக்கு உதாரணம்
‘இறைவா விறைவால் வளைகாத் திருந்தியார் உறைவா ருறை வார் புயலால் - நறைவாய வண்டளவு வண்டளவு நாளின் மயிலாலக் கண்டளவி னிர்பொழியுங் கண்.?
எனவரும்,
கஉ. இரண்டாமடியோழிந்தமூன்றடியுமுதன்மடக்கு
உதாரணம்:
*கொடியார் கொடியார் மதின்மூன்றுங் கொன்ற படியார் பனைத்தடக்கை நால்வாய்க் - கடியார் உரியா ருரியா ரெமையாள வோதற் கரியார் கரியார் களம்,
எனவரும்.
கங். ஈற்றயலோழிந்தமூன்றடியுமுதன் மடக்கு
உதாரணம் :
மலையு மலையு மகிழ்ந்துறையும் வேயும் கலையுங் கலையுங் கடவுங் - தொலைவில் அமரி யெமக்சாணு மென்னுமவர் முன்னிற். குமரி குமரிமேற் சொண்டு.
எனவரும்.

சொல்லணியியல் கடுக
கச. முதலொழிந்தமூன்றடியுமுதன்மடக்கு உதாரணம் :
பா?லயாழ் தன்னிற் பதிற்றிரட்டி வெய்தன்றே பாலைவாய் மாலைவா யின்னிசை - மேலுரை
மேவலர் மேவலர் மெல்லாவி வாட்டாதோ காவலர் காவலராங் கால்.”
எனவரும்.
கடு. முற்றுமடக்கு உதாரணம்:
*வாைய வாைய சுரஞ்சென்ருர் மாற்றம்
புரைய புரையவெனப் பொன்னே - உரையல்
ந?னய ந?னய தொடைநம்மை வேய்வர் வினயர் வினையர் விரைந்து,
எனவரும். இவை பதினைந்தும் அடிமுதன் மடக்கு.
கசு, இடைமுற்றுமடக்கு உதாரணம் :
*மனமேங் குழைய குழையவாய் மாந்தர்
இனநீங் கரிய கரிய - புனைவதனத் துள் வாவி வாவிக் கயலொக்கு மென்னுள்ள ல்
கள் வாள வாளவாங் கண். '
எணவரும். ஒழிந்தன வந்துழிக் காண்க.
கஎ. இறுதிமுற்றுமடக்கு
உதாரணம் :
மா?ல யருளாது வஞ்சியான் வஞ்சியான், மே?ல யமார் கடைவேலை - வேலை வளையார் திரைமேல் வருமன்ன மன்ன இளையா விவளை வளை."
எனவரும்.

Page 91
d5cr O தண்டியலங்காரம்
க.அ. முதலுமிடையுமுற்றுமடக்கு உதாரணம்:
கொண்டல் கொண்டலர் பொழிருெ றும்
பண்ணையாய் பண்ணையாயத் துள்ளார் வண்டல் வண்டலர் தாதுகொண்
டியற்றலின் வருமணமணன் முன்றில் கண்டல் கண்டக மகிழ்செய
வோதிமங் கலந்துறை துறைவெள்ளம் மண்டன் மண்டல முழுதுடன்
வளைதரு வளைதரு மணிவே?ல.?
எனவரும்.
கக. முதலுமிறுதியுமுற்றுமடக்கு உதாரணம் :
நிாையா நிரையா மணிபோனிறை கோடல் கோடல் வரையா 1ொையா மிருண்முன்வரு மாலை மாலை விாையா விரையா வெழுமின்னுெளி மேக மேகம் உரையா வுாையா ரினுமொல்லன முல்லை முல்லை.”
எனவரும்.
உ0. இடையுமிறுதியுமுற்றுமடக்கு உதாரணம் :
* வருகம் புளினம் புளினம் பயில் வேலை வேலை
ஒருகா லுலவா வுலவா வரு மோத மோத வருகே தகைகே தகைசேர்தரு மன்ன மன்ன? பெருகா தனவே தனவோசை மாதர் மாதர்." எனவரும்.
உக, அடிதோறுமூன்றிடத்துமடக்கு உதாரணம் :
*களைகளைய முளரியரு கடைகடைய
மகளிர்கதிர் மணியுமனியும்
வளைவளைய காதலமு மடைமடைய
மதுமலரு மலையமலைய

சொல்லணியியல் 5hrds
இளையி?ளஞர் கிளைவிாவி யரியரியின்
மிசைகுவளை மலருமலரும் கிளைகிளைகொ விசையளிகள் மகிழ்மகிழ்செய்
கெழுதகைய மருதமருதம், எனவரும்.
உஉ இடையிட்டுவந்தமுதன்முற்றுமடக்கு உதாரணம்:
*தோடு கொண்டளி முரன்றெழச் குடைபவர் குழல்சோர்
தோடு கொண்டதே மலர்சுமந் தகில்கமழ்க் தவர்தங் தோடு தைந்தசெஞ் சாந்தணி திரண்முலை யிடைதோய்ச் தோடு தண்புன னித்திலக் துறைதொறுஞ் சொரியும். எனவரும்.
உங. இடையிட்டுவந்தவிடைமுற்றுமடக்கு உதாரணம் :
* பாவி நாடொறும் படியவாம் பலபுகழ்ப் பாப்பின்
இரவி சிறிய படியவாம் பதியெரி கவர
விரவி மான் பயில் படியவாம் வேய்தலை பிணங்கும் அருவி வாரணம் படியவாம் புலர்பணை மருதம்."
எனவரும். "ട
உச, இடையிட்டுவந்தவிறுதிமுற்றுமடக்கு உதாரணம் :
சொன்ன நாளிது சரும்பிமி ரிதழிபொன் கால மின்னு வாள்விட வில்வளைத் தான்றிய கால இன்ன கார்முகி லினமிருண் டெழுதரு கால
மன்னர் வாாலர் தான் வரு மயின்மருங் கால எனவரும்.
2.டு. இடையிட்டுமிடாதும்வந்தவிடையிறுதிகண்மடக்கு உதாரணம் :
‘வாமான மான மழைபோன் மதமான யான
நாமான மானக முற்ருர ழகமான மான

Page 92
ód务2_ தண்டியலங்காரம்
தீமான மானவர் புகாத்திற மான மான காமான மான கல்சுரங் கனன்மான மான, எனவரும். இன்னும் பலவிதமாக வரும் மடக்குகளின் வேறு பாடுகளையும் வந்துழிக் கண்டு கொள்க. அவற்றுட் சில காட் டப்படுகின்றன. வரலாறு :
* வருமறை பலமுறை வசையறப் பணிந்தே
மதியொடு சடைமுடி மருவுமப் பணிந்தே அருநட நவில்வது மழகுபெற் றம் ன்றே
அருளொடு கடவுவ தழகுபெற் றமன்றே திருவடி மலான திகழொளிச் சிலம்பே
தெளிவுட னுறைவது திருமறைச் சிலம்டே இகுவினை களைபவ ரடைமதத் தனன்றே
இமையவர் புகலிறை யெனநினைத் தனன்றே.” எனவும்,
அனைய காவலர் காவலர் காவலர் 2aMr LU LID Cr&sou Liter&IM) u Lor2aNoulu Gr?атиЈ Groju атi i u оuroj u வினைய மாதர மாதா மாதாம்.'
எனவும் வரும்.
அடிமுழுதுமடக்கு கச. அடிமுழுது மடக்கலு மாங்கதன் சிறப்பே.
இதன்பொருள் - அடிகள் முழுதும் மடக்கி வரு தலும் அம்மடக்கிற்குச் சிறப்புடைத்து என்றவாறு,
2.க. முதலிரடியுமுழுதுமடக்கு
உதாரணம் : ܗܝ
* விரைமேவு மதமாய விட கூடு கடுநாக விாைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
வாைமேவு நெறியூடு தனிவாரன் ம?லநாட நிாைமேவு வளைசோா விவளாவி நிலைசோரும்,?
எனவரும்.

சொல்லணியியல் ð5ëàኽ* ዘ፳5 ....
உள. முதலடியுமுன்ருமடியுமுழுதுமடக்கு
உதாரணம்:
* கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்கள் உடன்மேவு நிறைசோர மெலிவாட னுயிர்நோவு கடன் மேவு கழிகாதன் மிக நாளு மகிழ்வார்கள் உடன்மேவு பெடை கூடு மறுகாலு முரையாகொல்.”
எனவரும்.
உஅ இடையீரடிமுழுதுமடக்கு
உதாரணம்:
கருமா?ல தொறு காதல் கழியாது தொழுதாலும் உருமாய மதனுக மடுமாறு புரிவார்முன் உருமாய மதனுக மடு.ாறு புரிவார்முன் வருமாய வினைதீர வொருநாளு மருளார்கொல்.”
எனவரும்.
உக. முதலடியுமீற்றடியுமுழுதுமடக்கு
உதாரணம் :
‘மறைநவல் கங்கை தாங்கினுர்
நிறைதவ மங்கை தாங்கினர் குறையென வண்டர் வேண்டவே மறை நுவல் கங்கை தாங்கீனுர்,
எனவரும்.
கூ0. கடையீரடியுமுழுதுமடக்கு உதாரணம் :
*கொல்லியம் பொருப்பனை மேவார் கோநகர்
இல்லெரி மேவுவ தியம்ப "வேண்டுமோ வல்லியந் தாமரை வனங்க ளாயின வல்லியந் தாமரை வணங்க ளாயின.
எனவரும்.

Page 93
.5 தண்டியலங்காரம்
கூக, இரண்டாமடியுமீற்றடியுமுழுதுமடக்கு
உதாரணம் :
*நலத்தகை பெறவிரு சரண மோதுநங்
குலத்தகை பணிகோ ளே காங் பாத்தனே நலத்தகை மகளொரு பாக நண்ணுமேற் குலத்தகை பணிகொ ளேகாம் பரத்தனே.”
எனவரும்.
கூஉ, இறுதியொழிந்தமூன்றடியுமுழுதுமடக்கு
உதாரணம் :
“d run IIửhuI9 Cỉ II (ngì đi nử காம ரம்பயி னிர மதுகாம் காம ரம்பயி னிர மதுகாம் நாம ரங்தை யுறநினை யார்நமர்.
எனவரும்.
hh முதலொழிந்தமூன்றடியுமுழுதுமடக்கு
உதாரணம் :
“வரிய வாங்குழன் மாத ரிளங்கொடி அரிய வாங்கிய தான வனங்களே அரிய வாங்கய தான வனங்களே அரிய வாங்கய தான வனங்களே.
எனவரும்.
க.ச. இரண்டாமடியோழிந்தமூன்றடியுமுழுதுமடக்கு
உதாரணம் :
'கடிய வாயின காமரு வண்டினர் அடிய வாவகன் முருழை வாாலர் கடிய வாயின காமரு வண்டினம் கடிய வாயின காமரு வண்டினம்.?
エ னவரும்.

சொல்லணியியல் கசுடு
hடு. மூன்றமடியொழிந்தமூன்றடியுமுழுதுமடக்கு உதாரணம்:
‘கோவளர்ப்பன கோந காங்களே
Са та стiti . . Ст (3а тот њи ћа, Сšom மேவ ளக்கர் வியன்றிரை வே?லசூழ் கோவ ளர்ட்டன கோன கரங்களே,
எனவரும்.
கூசு. நான்கடியுமுழுதுமடக்கு உதாரணம் :
*வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின."
எனவரும்.
h.எ. ஒருசொல்லேநான்கடியுமடக்கு உதாரணம்:
“gen T 5 r ) c T T ஜமாதா னுடயாதா றுமாதா னு,ாதா னுமா தர ஒதுமாதான்.'
எனவரும்.
கூஅ. இரண்டடிப்பாடகமடக்கு உதாரணம் :
*பணிப வனந்தன தாக மன்னுவார் பணிப வனந்தன தாக மன்னுவார் அணியென மேயது மன்ப ராகமே அணியென மேயது மன்ப ராகமே.”
எனவரும்.

Page 94
ககர்கள் b6001 ly U-Jovhjebliu LD
கூக, அக்தாதிமடக்கு உதாரணம் :
‘மாலை யாகவெய் யனங்கவேள் பயிறரு மாலை
மாலை வேட்டவர் மனங்கொலோ வவன்றுழாய் மாலை
மாலை யோவுடைத் தது நினைக் தெழுதரு மாலை மாலை யாவுடை யவரைவர் திடர்செயு மாலை.
எனவும்,
கயலேர் தாவருங் கடிபுனற் காவிரி காவிரி மலருகக் கரைபொரு மாவம் மாவம் பூஞ்சினை வண்டொடுஞ் சிலம்பும் சிலம்புகுழ் தளிரடித் திருமனைக் கயலே,
எனவும் வரும்.
ச0. ஒரெழுத்துமடக்கு கடு. ஒரெழுத்து மடக்கலு முரித்தென மொழிப.
இதன்பொருள் - ஓரெழுத்துத்தானே படங்கி வருதலும் அம்மடக்கணி என்பர் என்றவாறு. உதாரணம்:
'நாநா நாதங் கூடிசை நாடுச் தொழிலோவா
தாதா தாா மாக விாைத்தண் மலர்மீதே வாவா வார்தண் சோலையில் வாழும் வரிவண்டே யாயா யாளிற் சேர்த்து வதன்பற் கிசையாமால்,
எனவரும்.
சக, ஒருயிர்மடக்கு உதாரணம் :
*அமல லகல மகல லபய
as los Lalao, Laat வமல மடா வளக வதன மடா மதன." எனவரும். இங்கே அகாம் என்னும் ஒருயிர்மடக்காய் வந்த
-வாறறிக.

சொல்லணியியல் க்கள் எ
உதாரணம் :
தாயாயா ளாராயா டாமாரு தாராயா யாமாாா வானுடா மாதாமா தாவாவா யாவாகா லாருகா வாகா கா னுநாமா மாலாரு மாநாதா வா."
எனவரும்.
இஃது 'ஆ' என்னும் நெட்டுயிரான் வந்த மடக்கு.
சஉ. ஒருவருக்கப்பாட்டு
உதாரணம் :
'காக்கைக்கா கா கடதை கூகைக்கா காகாக்கை
கோக்குக் கூட காக்சைக்குக் கொக்கொக்கச் - சைக்கைக்" காக்கைக்குக் சைக்கைக்கா கா.? (குக்
எனவரும.
இது ககாரம் என்னும் ஒரேவருக்க எழுத்துக்களால் வந்த பாட்டு. பின்வருவது மிது.
உதாரணம் :
*தத்தித்தா அாதுதி தாதாதித் தத்துதி
துத்தித் துதைதி துதைத்ததா தனது தி
தித்தித்த தித்தித்த தாதெது கித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது.
எனவரும். இது தகார வருக்கத்தால் வந்த பாட்டு,
சா. இருவருக்கப்பாட்டு
உதாரணம் :
* மன்னுமான் மான்முன்ன மானமு மீனமா
மின்னமா னே முன்னு மானினி - மென்மென மின்னுமா மென்னின மன்னமுமா மென்மனனே" மன்னுமா மானுமான் மான்."
எனவரும்,

Page 95
க்கள் அ தண்டியலங்காரம்
இது மகாரம், ணகாரம் என்னும் இருவருக்கங்களாலும்
வந்த பாட்டு.
சச. மூவருக்கப்பாட்டு
உதாரணம் :
‘மின்னவான் முன்னு மெனினு மினிவேனின்
மன்ன வினைவே னெனைவினவா - முன்னன வானவனை மீனவனை மான வினைவென்வேன்
மானவனை மானுமோ வான்.'
எனவரும். இது மகாரம், ணகாரம், வகாரம் என்னும் மூன்று
வருக்கத்தாலும் வந்த பாட்டு.
சடு. நால்வருக்கப்பாட்டு
உதாரணம் :
யோனக வென்னே யினையன வாக்கின
கானக யானை யனையானைக் - கோனவனைக் கொன்னயன வேனக்க கோகனகக் கைக்கன்னிச் கன்னிக் கனியனைய வாய்.”
எனவரும். இது யகாரம், ணகாரம், ககாரம், வகாரம் என் னும்,நான்கு வருக்கத்தாலும் வந்த டாட்டு.
சசு. ஒற்றெழுத்தில்லாப்பாட்டு
உதாரணம் :
*நூமது புனலி லளியி வரிவை
யமுத விதழி னிகலு - குமுத
மருவி நறவு பருக வளரு
முருவ முடைய துரை. எனவரும்.
சஎ. வல்லினப்பாட்டு
உதாரணம் :
துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோட . . ருெடுத்த தொடை கடுக்கை பொற்போற் - பொடித்துத்

சொல்லணியியல் ககர்க,
தொடிபடைத்த தோடுடித்த தோகை கூடத் தாடக் கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு.' எனவரும்.
ச.அ. மேல்லினப்பாட்டு உதாரணம் :
*மானமே நண்ணு மனமென் மனமென்னு மானமான் மன்ன நனிநாணும் - மீனமா மான மினன்மின்னி முன்முன்னே Fண்ணினு மான மணிமேனி மான்.? எனவரும்.
சக இடையினப்பாட்டு உதாரணம்:
*யாழியல் வாய வியலள வாயவொலி
யேழிய லொல்லாவா லேழையுரை - வாழி
யுழையே லியலா வயில்விழி யையோ விழையே லொளியா லிருள்.
எனவரும்.
2. சித்திரகவி கூசு. கோமூத் திரியே கூட சதுர்த்தம்
மாலை மாற்றே யெழுத்து வருத்தகம் நாக பந்தம் விணுவுத் தரமே காதை கரப்பே கரந்துறைச் செய்யுள் சக்கரஞ் சுழிகுளஞ் சருப்பதோ பத்திரம் அக்கர சுதகமு மவற்றின் பால. இதன்பொருள் - கோமூத்திரி முதலியவைகளும
அவ்வலங்காரத்தின் பாலனவாய் வரும் என்றவாறு.
க. கோமூத்திரி கோமூத்திர வடிவமாக அமைக்கப்பட்ட ரேகையிலே எழுத்துக்கள் அமைத்துப் பாடப்படுவது கோமூத்திரி யாகும்.
கடு

Page 96

சொல்லணியியல், 55@o Td5
கோ - பசு, மூத்திரி - மூத்திரவடிவுடையது. உதாரணம்:
பருவ மாக விதோகன மா?லயே பொருவி லாவுழை மேவன கானமே
மருவு மாசை விடா கன மாலையே வெருவ லாயிழை பூவணி காலமே."
எனவரும்.
உ. கூடசதுர்த்தம் நான்காமடி யெழுத்துக்கள் ஏனைய மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்படுவது கூடசதுர்த்தமாகும்.
கூடம் - மறைவு. சதுர்த்தம் - நான்காவது. மறைவான நான்காமடியுடையதென்றவாறு, உதாரணம் :
'புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக்
கட்பிறைப் பற்க லுத்த பகைத்திறச் சொற்கெடச் செற்றசச்
சிப்பதித் துர்க்கை பொற்புத் தகைத்தகித் தித்த துத் தத்தசொற்
றத்தைப்பத் தித்திறத்தே திகைத்தசித் தத்தைத் துடைத்தபிற்
பற்றுக் கெடக்கற்பதே.? எனவரும்.
இங்கே நான்காமடியிலுள்ள எழுத்துக்களெல்லாம் மற் றைய மூன்றடிகளுள்ளும் நிற்குமாறுணர்க.
ங், மாலைமாற்று மாலைமாற்றுவது இறுதியிலே தொடங்கிப் படிக்கும் போதும் முதற்கணின்று படிக்கும்போது முடிந்தவாறு போல முடியும்படி எழுத்துக்களமைத்துப் பாடப்படுவதாகும். மாலை - வரிசை. மாற்று - மாறுதலுடையது.

Page 97
«55@2. தண்டியலங்காரம்
ஒருசெய்யுண் முதலீ றுாைக்கினு மஃதாய் வருவதை மாலை மாற்றென மொழிப.
என்பது மாறனலங்காரம். உதாரணம் : ‘வோத மாத வா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ.
எனவும்,
* வாயாயா கோவா யாதாமா தாமாதா
யாவாகா யோயா வா."
எனவும் வரும்.
இக்குறள் வெண்பாக்கள் இறுதியிலே தொடங்கிப் படிக் கும்போதும், முதற்கணின்று படிக்கும்போது முடிவது போல முடியுமாறுணர்க.
ச எழுத்துவருத்தனம்
எழுத்துவருக்தனமாவது யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு மொழியை எடுத்துக்கொண்டு அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள்படுமாறு எழுத் துக்களை ஒவ்வொன்முகச் சேர்த்து வளர்ப்பதுவாகும்.
வருத்தனம் - வளர்த்தல்.
உதாரணம் :
'ஏந்திய வெண்படையு முன்ன ளெடுத்த துவும்
பூர்துகிலு மாலுக்தி பூத்த வுெம் - வாய்ந்த
உ?லவி லெழுத்தடைவே யோரொன்ரு ச் சேர்க்கத் த?லமலைபொன் ரு மரையென் மும்.?
எனவரும்.
இங்கே சங்கென்னும் பொருளுடைய 'கம்பு’ என்ப திலே ‘கம்' என்பதனை எடுத்துக்கொண்டு அதன்மேல் 'ந' என்னும் எழுத்தினைச் சேர்க்க அது தானே “நகம் என வேருெரு சொல்லாய் மலை என்னும் பொருளும், “நகம்' என்

சொல்லணியியல் ëà56 ] ፵፯ _
பதன் மேல் 'க' என்னும் எழுத்தினைச் சேர்க்கக் *கநகம்' என வேருெரு சொல்லாய்ப் பொன் என்னும் பொருளும், ‘கரு கம்' என்பதன்மேல் 'கோ' என்னும் எழுத்தினைச் சேர்க்கக் 'கோகநகம்' என வேருெரு சொல்லாய்த் தாமரை என்னும்
பொருளும் படுமாறறிக.
டு. காகபந்தம் நாகபந்தமாவது இரண்டு பாம்புகள் புணர்ந்து விளையாடு வன போலக் கோன்றும்படி உபதேசமுறைப்படி சித்திரித்த அறைகளிலே எழுத்துக்களைத் தொகையிற் சுருங்கிப் பொது வாக நிற்கும்படி அமைத்துப் பாடப்படுவதுவாகும். நாகம் - பாம்பு, பந்தம் - சிறை, ஒடுக்குதல்." உதாரணம் :
*அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர் செருளின் மருவாச் சீர்ச்சிரே - பொருவிலா ஒன்றே யுமையா ஞடனே யுருத்தரு குன்றே தெருள வருள். எனவும்,
*மருவினவ ருளத்தே வாழ்சுட ராய்நஞ்சு பெருகொளியான் மேயபெருஞ் சோகித் - கிருநிலா வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த மயரு மளவை யொழி. எனவும் வரும்.
இக்கவிகளிரண்டினையும் இரண்டு பாம்புகள் பின்னிப் புணர்ந்து விளையாடுவன போலாக உபதேசமுறைப்படி சித் திரிக்கப்பட்ட அறைகளிலே எழுதும்போது இவ்விரண்டிலு முள்ள நூற்றுப்பதினெட்டெழுத்துக்களுக் கொண்ணுாற்று முக அமையும். இருகவிகளிலுமுள்ள முதலெழுத்துக்களி ரண்டும் ஒவ்வொன்முக இரண்டு தலைகளிலும், ஐவைந்தாக எழுத்துக்களிருபது நான்கு மூலைகளிலும், ஐவைந்தாக எழுத்துக்கள் பத்து இரு வயிறுகளிலும், எழுத்துக்கள் ஒன் பது இரண்டு வால்களிலும், எஞ்சிய எழுத்துக்கள் நடுவி

Page 98
இரட்டை நாக பந்தம்
 

சொல்லணியியல் கஎடு
அலுள்ள உறுப்புக்களிலுமாக எழுதப்படும். இருபத்திரண்டெ ழுததுககள சந்திகளிலே நின்று இரு கவிகளுக்கும் பொது வாகப் படிக்கப்பட்டு நாற்பத்து நான்கெழுத்துக்களாகும்.
சந்திகளுக்கிடையிலும் ஒவ்வோரெழுத்து நிற்கும்.
சு. விணுவத்தரம் பல மொழிகளாகப் பிரிந்து பொருள்படத்தக்க ஒரு பெயரை எடுத்துக்கொண்டு அம்மொழிகளே விடைகளா மாறு வினுக்களை வினவி அப்பெயரையுங் கூறி முடிப்பது வினவுத்தரமாகும். உதாரணம் :
"பூமகள் யார் போவானை யேவுவா னென்னுரைக்கும்
நாமம் பொருசாத்திற் கென்னென்பர் - தாமழகின் பேரென் பிறைகுடும் பெம்மா னு வந்துறையுஞ் சேர்வென் திருவேகம் பம்."
எனவரும்.
இங்கே கூறப்பட்ட திருவேகம்பம் என்னும் பெயரிலே *திரு' என்பது "பூமகள் யார்’ என்னும் வினவிற்கும், *எகு என்பது "போவானை யேவுவா னென்னுரைக்கும் என்னும் வினவிற்கும், ‘அம்பு’ என்பது ‘நாமம் பொருசாத்திற் கென்' என்னும் வினவிற்கும், ‘அம்' என்பது ‘அழகின் பேரென்' என்னும் வினவிற்கும் உத்தரமாயமைந்தவாறறிக. திரு+ எகு+அம்பு+அம்= திருவேகம்பம்
எ. காதைகரப்பு யாதேனும் ஒரு செய்யுளுக்குரிய எழு த்துக்களெல்லாங் தேடி எடுக்கத்தக்கனவாக ஆங்காங்கமைத்துப் பாடி அச் செய்யுளை மறைத்துவைப்பது காதைகரப்பாகும்.
காதை - கவி. காப்பு - மறைத்தல். உதாரணம் :
*அகலல்குற் றேரே யதா மமுதம்
பகர்தற் களிதிடையும் பார்க்கின் - முகமதிய

Page 99
Gor தண்டியலங்காரம்
முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுலே மைத்தடங்கண் வெவ்வேறு வாள்.'
எனவரும். இங்கே,
*அகர முதல வெழுத்தெல்ல்ா மாதி
பகவன் முதற்றே யுலகு.? என்னுங் குறளிலுள்ள எழுத்துக்களெல்லாம் ஆங்காங்கு வரு மாறமைத்து அக்குறட்கவியை மறைத்தவாறுணர்க.
அ. கரந்துறைப்பாட்டு
ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறும் ஒரு கவி தோன்றும்படி எழுத்துக்கள் அமைத்துப் பாடப்படுவது காந்துறைப் பாட்டாகும்.
காந்துறைப்பாட்டு - கரந்துறைவகையுடைய் பாட்டு.
முதலொரு செய்யுண் முடித்தத னிற்றின் பதமத னிறுதியிற் பயிலெழுத் துத்தொடுத் திடையிட் டிட்டெசி ரே முய் முதலய லடைதரப் பிறிதொரு செய்யுள் கரந்தங் குறைவது காந்துறைச் செய்யு ளாகும்.'
என்பது மாறனலங்காரம். உதாரணம்:
"தாயேயா நோவவா வீரு வெமன்ன்னை
பின்னை வெருவா வருவதொ ரத்தப வெம்புகல் வேறிருக்கி வைத்திசி ரிைச்சைகவர் தாவா வருங்கலe யே?
எனவரும். இங்கே இறுதியிலுள்ள 'க' என்னும் எழுத்திலே தொடங்கி ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படித்துச் செல் அலும்போது,
கருவார் கசசித்
திருவே கம்பத்
தொருவா வென்னை
மருவா நோயே,
என்னுந் தேவாரங் தோன்றுமாறுணர்க.

சொல்லணியியல் data
க. சக்கரபந்தம் வண்டியின் சில்லுப்போல அமைக்கப்பட்ட சித்திரத் திலே சில உறுப்பிலே எழுத்துக்கள் பொதுவாக நிற்கும்படி
அமைத்துப் பாடப்படுவது சக்கரபந்தமாகும.
சக்கரம்- வண்டியின் சில்லு, பந்தம்-கட்டு, ஒடுக்குதல்.
*சக்காத் துட்டடு மாறுத முனே
சக்கர பந்த மெனச்சாற் றினரே.? என்பது மாறனலங்காரம்.
இச்சக்கரபந்தம் நான்காரச்சக்கரம், ஆருரரச்சக்கரம்,
எட்டாரச்சக்கரம் என மூவகைப்படும். நான்காரச்சக்கர மாவது நான்கு அ2ங்களையுடைய வண்டிச்சில்லு. அரமா வது வண்டிச்சில்லின் நடுவிலுள்ள குறட்டிலிருந்து விளிம்பு வலயத்திற் சென்று பொருந்தும்படி தைக்கப்பட்டிருக்கும் கம்பு. அரம் ஆரமென்முயிற்று. மற்றையவும் இன்ன. 'ஆர்ச்
சக்கரம் எனவும் ‘ஆரைச்சக்கரம் ଶTଶ3] @|s) கூறுவாருமுளர்.
நான்காரச்சக்கரபந்தம்
உதாரணம் :
‘மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே மேல a tal னபமே மேய ஞனடி சாருமே.”
எனவரும்.
இதனை நான்காரச் சக்கரபந்தத்திலே முறையே அமைக் கும்போது இதன்கணுள்ள முப்பக்திரண்டெழு த்துக்களும் பதினேழெழுத்துக்களாய்ச் சுருங்கும். குறடாகிய நடுவி னின்ற 'மே' என்னும் எழுத்து எட்டுமுறை வாசிக்கப்பட்டு -எட்டெழுத்தாகும். அாத்திலே கின்ற எட்டெழுத்துக்களும் இருமுறை வாசிக்கப்பட்டுப் பதினறெழுத்துக்களாகும். குட் டிலுள்ள எழுத்துக்கள் பதினறு. ஆக எழுத்துக்கள் முப்பத் திரண்டு.

Page 100
நான்காரச் சக்கரம்
 

சொல்லணியியல் Codi
ஆறரச்சக்கரபந்தம்
உதாரணம்:
'தண்மலர் வில்லிதன் போரா னமக்குத் தயையளித்த கண்மலர்க் காவிக் கெதிரா
வன வன்று கைப்பொலிந்த பண்மலர் யாழ்பயில் வாரார்வு
சேர்பதி நாகை மிக்க தண்மை யகத்துப் பதுமத்த
மாதர் தடங்ங்கண்களே.
எனவரும்.
இதனை ஆறரச்சக்கரபந்தத்திலே அமைக்கும்போது அடிகோறும் முதற்கணின்ற நான்கெழுத்துக்களும் எட்டெ
সুপ্রিল -5-
Z @為 A *y落ア
ழுத்தாகவும், இறுதியடியொழிந்த மற்றை மூன்றடிகளிலும் இறுதிக்கணின்ற மூன்றெழுத்துக்களும் ஆறெழுத்துக்களாக வும், நடுவிலுள்ள ரகரவாகாரம் குறட்டினின்று மூன்றெழுத்

Page 101
d5-90 தண்டியலங்காரம்
துக்களாகவும் வாசிக்கும்படி நின்று இதன்கணுள்ள எழுத் துக்கள் சுருங்குமாறும் குறட்டிலே ‘போதிவானவர்’ என் பது தோன்றுமாறும் பிறவும் அறிக.
எட்டாரச்சக்கரபந்தம் உதாரணம் :
* மலர்மலி சோ?ல யத நலங் கதிர்க்க
மடமயி லியற்றக மாதிரம் புதைத் து வளைந்து புகன்மேக வல்லிருண் மூழ்க வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி மன்னுமா மடமொழி வடிவாள் வளவன் கன்னித் துறைவன் கனசச் சிலம்பே.
எனவரும்.
இதனை எட்டாரச் சக்கரத்திலே முறையே அமைத்து
鬼
)ļļļļslē
d d
|
எழுத்துக்கள் சுருங்குமாறும் குறட்டிலே ‘அறமேதனமர் வது' என்னும் வாக்கியங் தோன்றுமாறும் பிறவும் அறிக.
 
 
 

சொல்லணியியல் கஅக
க0. சுழிகுளம் சுழிகுளமாவது எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்
கடியாய் மேனின்று கீழிழிந்தும், கீழ்கின்று மேலேறியும் புறஞ்சென்றுண்முடியப் படிக்கத்தக்கதாகப் பாடப்படுவது.
உதாரணம் :
கவிமுதி யார் பாவே
விலையரு மா கற்பா
முயல்வ துறு நர்
திருவ Nந்து மாயா?
எனவரும். வரலாறு :
| 3 e5 g. தி யா ர் பா வே ఎ , జు குமா ? ur வ து நூறு | 5 f ܗܶ | ܢܢܐ | ge
தி ரு | வ | ழி க் து to)ff | Lilir
உதாரணம் :
*மதர விராகா வாமா தருத சகாவே வோ தேதரு தாதா வேகா விசாவி ாோதா காரா..?
எனவரும். வரலாறு :
'...'."
:
ཚ7
f互 a த ந 157 عr 2 ها به
历 வி |ரோ தா கா ரா عي | كم
கக. சருப்பதோபத்திரபந்தம்
சருப்பதோபத்திரமாவது நான்கு புறத்தும் வாயில்களை யுடையதாய் நினைத்தவழியாற் செல்லத்தக்கதாய்ச் சமைக்கப்

Page 102
கஅ2. தண்டியலங்காரம்
படும் ஒருவகை வீடு. அதுபோல எப்பக்கத்திலே தொடங் கிப் படித்துச் சென்ருலும் அச்செய்யுளேயாகும்படி எவ் வெட்டெழுத்துடைய நான்கடிகளுடையதாய் அறுபத்து நான்கறைகளிலே முதலறை தொடங்கி ஒரு முறையும் இறு தியறை தொடங்கி ஒரு முறையுமாக இருமுறை எழுதி இயையுமாறு பாடப்படுஞ் செய்யுள்.
‘சர்வதோபத்திரம்' என்பது ‘சருப்பதோபத்திரம் என்றுயிற்று. சர்வதஸ் - எப்பக்கத்தும்; பத்திரம் - வாயில். உதாரணம்:
*மாவா நீதா தா நீ வாமா
வாயா வாமே மேவா யாவா
வோ ராமா மாரா வாரீ தாமே மாரா ராமா மேதா.
எனவரும், வரலாறு :
at aut ಮr | LeT |
வா யா வா | மே are er ur aff
të I ajt i ri | Lor | Lor i ri
வா 1 கீ
at au LDT || Jv (T | TT || upír || Goup | Astr
SLSLSLSLSL LLSSSSSS
asr Guo or tit It tor Gup st
|ar strt || Loir || LOT || TT || aluit f
வா| யா வா 1 மே Gaar all
--ouma area art
மா வா fs st தா t st to it
இக்கவிஇந்தஅறைகளிலே எட்டுவழியாகப் படிக்கத் தக்கதாய் எழுத்துக்களமைந்து நிற்கின்றது. நந்நான்கு வரி களாக முதலறை தொடங்கி வலப்பக்கமாக வாசித்தும், வாசித்தவாறேஇறுதியினின்று முதல்வர வாசித்தும், முதல றையினின்று கீழிழிய வாசித்தும், வாசித்தவாறே மேலேற வாசித்தும், முதல்வரியினிறுதியினின்று கீழிழிய வாசித்தும்,

சொல்லணியியல் கஅகட
வாசித்தவாறே மேலேற வாசித்தும், இறுதிவரியின் முதல்
தொடங்கி இடப்பக்கமாக வாசித்தும் முடித்துக்காண்க.
க9. அக்கரசுதகம் முழுவதும் நின்று ஒரு பொருள் பயப்பதாயும், ஒவ் வோரெழுத்தாக நீக்க வெவ்வேறு மொழியாய் வெவ்வேறு பொருள் பயப்பதாயுமுள்ள ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவது அக்கரசுதகமாகும். அக்காம் - எழுத்து. சுதகம் - குறைத்தல். உதாரணம் :
பொற்றூணில் வந்த சுடர் பொய்கை பயந்த வண்ணல் சிற்ரு யன் முன்வனிதை யாகி யளித்த செம்மல் மற்றியார் கொல்லென்னின் மலர்தூவி வணங்கி நாளுக் கற்ருேர் பரவுங் கருசாரி ஈசாரி காரி.? எனவரும்.
இங்கே எடுத்துக்கொண்ட சொல்லுக் ‘கநகாரி' என் பது. அதன் முதலெழுத்தாகிய 'க'கரத்தை நீக்க ‘நகாரி' என்ருகும். ‘நகாரி என்பதிலே முதலெழுத்தாகிய நகரத்தை நீக்கக் காரி' என்ருகும். கநகாரி - விட்டுணு, நகாரி - முருகக் கடவுள், காரி - மாசாத்தன். கடுகன் - இரணியன். நகம் - மலை, அரி - பகைவன்.
கா. நிரோட்டம் இதழ் முயற்சியாற் பிறப்பனவாகிய உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ, என்னும் எழுத்துக்கள் வாராமற் பாடப்படுவது நிரோட்டமாகும்.
நிரோட்யம் என்பது நிரோட்டம் என நின்றது. கிர் - இன்மை; ஒட்டியம்-ஒட்டசம்பந்தமுடையது. ஒட்டம்-உ தடு.
உதாரணம் : -
சீலத்தான் ஞானத்தாற் றேற்றத்தாற் சென்ற கன்ற காலத்தா லாராத காதலான் - ஞாலத்தார்

Page 103
கஅச தண்டியலங்காரம்
இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாங் கச்சிக்கச் சாலைக் தனி.
எனவரும்.
கச. ஒற்றுப்பெயர்த்தல்
ஒரு மொழியுங் தொடர்மொழியுமாய் நின்று கருதிய பொருளன்றி வேறு பொருளும் பயக்கத்தக்கதாகப் பாடப் படுவது ஒற்றுப்பெயர்த்தலாகும்.
உதாரணம் :
*வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து
மண்குளிரச் சாயல் வளர்க்குமார் - தண்கவிசைச்
கொங்கா ரலங்கலக பாயன் குளிர்பொழில்குழ்
கங்கா புரமாளி கை.
எனவரும்.
இங்கே கங்காபுர மாளிகை’ என்பது கங்காபுரத்திலுள்ள மாளிகை எனவும், கங்காபுரத்தினை ஆள்பவனுடைய “கை” எனவும் பொருள்பட்டு ஒருமொழியுங் தொடர்மொழியுமாய் ஒற்றுப்பெயர்க்கலாயிற்று.
கடு மாத்திரைச்சுருக்கம்
யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு சொல்லின்க லுள்ள எழுத்தின் மாத்திரையைச் சுருக்குகலால் அச்சொல் வேறு சொல்லாகி வேறுபொருள் பயக்கும்படி பாடப்படுவது மாத்திரைச் சுருக்கமாகும்.
உதாரணம் :
நேரிழையார் கூந்தலிஞேர் புள்ளிபெற நீண்மாமாம்
நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம் - சீரளவுங் காட்டொன் ருெழிப்ப விசையா மதனளவு மீட்டொன் முெழிப்ப மிடறு,
எனவரும்.

சொல்லணியியல் கஅடு
இங்கே நேரிழையார் கூந்தல்' என்றது ‘ஓதி' என்னுஞ் சொல்லினை. இதன்கணுள்ள ஒகாரநெட்டெழுத்தின் இரு மாத்திரையில் ஒரு மாத்திரையைக் குறைக்க ஒருமாத்திரை யுடைய ஒகரமாய் ஒதி என்ருய் ஒருமரப் பெயராகும். ‘நீர் நிலை' என்றது ‘ஏரி' என்னுஞ் சொல்லினை எனவும், “காடு என்றது ‘காந்தாரம்' என்னுஞ் சொல்லினை எனவும் அறிக. ஒகரவெகரங்கள் அக்காலத்துப் புள்ளிபெறுதலை நோக்கியே *புள்ளிபெற என்ருர் மாத்திரையைச் சுருக்கும்போது ‘ஏரி என்பது 'எரி’ எனவும், ‘காந்தாரம்' என்பது ‘கந்தாரம் என வும், ‘கந்தாரம்' என்பது ‘கந்தரம்' எனவும் சொல்லப்படும். எரி - நெருப்பு. கந்தாரம் - ஓரிசை. கந்தரம் - மிடறு.
கசு. மாத்திரைவருத்தகம் யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு சொல்லின் கணுள்ள எழுத்திற்கு மாத்திரையைக் கூட்டுதலால் அச் சொல் வேருெரு சொல்லாகி வேறு பொருள் பயக்கும்படி பாடப்படுவது மாத்திரை வருத்தகமாகும். உதாரணம் :
'அளபொன் றேறிய வண்டதி ரார்ப்பினல் அளபொன் றேறிய மண்ணகிர்ந் துக்குமால் அளபொன் றேறிய பாட லருஞ்சுனை அளபொன் றேறழ கூட?லந் தாமொல்." எனவரும்.
இங்கே மாத்திரையைக் கூட்டி வளர்த்தலால் வண்டின் பெயராகிய ‘அளி' என்பது ‘ஆளி எனவும், மண்ணின் பெய ராகிய ‘தரை' என்பது ‘தாரை' எனவும், பாடலின் பெயரா கிய ‘கவி’ என்பது ‘காவி’ எனவும், அழகின் பெயராகிய *வனப்பு’ என்பது ‘வானப்பு எனவும் வேருகி.வேறு பொருள் பயந்த வாறுணர்க.
கள். முரசபந்தம்
முரசபந்தமாவது நான்கடியுடையதாய் மேலிரண்டடி
களுங் தம்முட் கோமூத்திரியாகவும், கீழிரண்டடியுந் தம்முட்

Page 104

சொல்லணியியல் கஅஎ
கோமூத்திரியாகவும் சிறுவார் போக்கி, முதலடி இரண்டா மடியினும் மூன்ருமடியினும் நான்காமடியினுங் கீழுற்று மீண்டு மேலே போய்க் கீழேயிறங்கி முடியவும், இவ்வாறே இறுதியடியும் மேலே போய்க் கீழேயிறங்கி மேலே போய் முடியவுங் தக்கதாகப் பெருவார் போக்கி, எழுத்துக்களமைக் அப் பாடப்படுவதாகும்.
முரசம் - மிருதங்க வாச்சியம். உதாரணம் :
கான வாரண மரிய வாயினனே தான வாரன மரிய வாயினனே மான வாரண மரிய வாயினனே கான வாரணி மரிய வாயினனே." எனவரும். இதனை முரசபந்தவறையினுள்ளே அமைத்து எழுத்துக்கள் பொதுவாக கிற்குமாறும், அடிகள் கோமூத்திரி யாகுமாறும் மேலுங் கீழுஞ் செல்லுமாறும் பிறவும் அறிக
கடி, திரிபாகி மூன்றெழுத்துக்களைச் சேர்க்க ஒரு மொழியாகியும், அகன்கணுள்ள முதலெழுத்தையும் இறுதியெழுத்தையுஞ் , சேர்க்க மற்ருெரு மொழியாகியும், இடையெழுத்தையும் கடையெழுத்தையும் சேர்க்கப் பின்னுெரு மொழியாகியும். வருவது திரிபாகியாகும்.
திரி - மூன்று; பாகி - பாகமுடையது. உதாரணம் :
‘மூன்றெழுத்து மெங்கோ முதலீ ருெருவள்ளல்
என்றுலக ங் காப்ப கிடைகடை - யான்றுரைப்பிற் பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்தேத்துங் காமாரி கா ரிமா ரி.
எனவரும்.
இங்கே ‘மூன்றெழுத்து மெங்கோ’ என்றது சிவனெனப் பொருள்படுங் ‘காமாரி என்னுஞ் சொல்லினை எனவும்,

Page 105
d5-9-9 தண்டியலங்காரம்
அதன்கணுள்ள முதலெழுத்தையுங் கடையெழுத்தையுஞ் சேர்க்கக் காரி என்முய் ஒரு வள்ளல் எனப் பொருள்படும் எனவும், இடையெழுத்தையுங் கடையெழுத்தையுஞ் சேர்க்க ‘மாரி என்முய் உலகக்கினைக் காக்கும் மழை எனப் பொருள் படும் எனவும் அறிக. காமாரி - காமனுக்குப் பகைவணுகிய
சிவன்.
கக. திரிபங்கி
யாதேனும் ஒரு செய்யுளாய் நின்றே ஒரு பொருள் பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து முடிந்து வெவ்வேறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடப்படுவது திரிபங்கியாகும்.
திரி- மூன்று; பங்கி-பங்கமுடையது. பங்கம் - பேதம்.
உதாரணம் :
*ஆதரர் தீரன்னை போலினி யாயம்பி காபதியே
மாது பங் காவன்னி சேர்சடை யாய்வம்பு நீண்முடியாய் எதமுய்க் தாரின்னல் குழ்வினை தீரெம் பிரானினியார் ஒதுமொன் றேயுன் னு வாரமு தேயும்பர் நாயகனே.” எனவரும்.
இக்கட்டளைக் கலித்துறையிலே அடிதோறுமுள்ள முத லாஞ் சீர்களையும் இரண்டாஞ் சீர்களிலுள்ள முதலசைகளை யுஞ் சேர்க்க,
‘ஆத ாந்தீர்
மாது பங்கா எத முய்ந்தா ரோது மொன்றே. எனவரும் ஒரு வஞ்சித்துறையாக முடியும். அதன்பின் நான் காஞ் சீர்களிலுள்ள முதலாமசைகள் வரையும் நான்கடிகளை யும் படிக்க,
'அன்னை போ லினியாய் வன்னிசேர் சடையாய்

சொல்லணியியல் கஅக்
இன்னல்குழ் வினைதீர்
உன்னுவா சமுதே. எனவரும் வேருெரு வஞ்சித்துறையாக முடியும், மற்றைய நான்கடியும்,
அம்பிகாபதியே
வம்புண்ே முடியாய்
உம்பர் நாயகனே.”
எனவரும் மற்றொரு வஞ்சித்துறையாகும்.
இதுவுமத உதாரணம் :
'சங்கந்தா பூணுரங் தாமே கலைதாநற்
புங்க வன்மால் காணுப் புலவுடைய - கங்கரா கோணு கலாமதிசேர் கோடீர சங்கரா சோணு சலாசலமே தோ,
எனவரும். இவ்வெண்பாவைப்,
‘பூணுரர் தாமே கலைதா நற் புங்கவன் மால் காணுப் புலவுடைய கங்கரா - கோணு கலா மதிசேர் கோடீா சங்கரா சோணு சலாசலமே தோசங்கந் தா.? எனப்படிக்க வேறெரு வெண்பாவும்,
*சலமேதோ சங்கந்தா பூணுரர் தாமே
கலைதாருற் புங்க வன்மால் காணுப் - புலவுடைய கங்கரா கோணு கலாமதிசேர் கோடீர சங்கரா சோணு சலா.? எனப்படிக்க மற்றெரு வெண்பாவுமாய் இதுவுந் திரிபங்கி யாயிற்று.
உ0. பிறிதுபடுபாட்டு
அடிதொடைகளை வேறுபடுத்தலால் முன்னைய நிலை மாறி வேருெரு செய்யுளாகும்படி பாடப்படுவது பிறிதுபடுபாட்
டாகும்.

Page 106
53O தண்டியலங்காரம்
உதாரணம் :
*தெளிவருங் காதலிற் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டு வரியளி பாட மருவரு வல்லி யிடையுடைத்தாய்த் கிரிதருங் காமர் மயிலிய லாயருண் ணுத்தேமொழி யரிவைதன் னேரெனலா குமெம் மையயா மாடிடமே.? எனவரும். இக்கலித்துறை,
தெரிவருங் காதலிற் சேர்ந்தோர் விழையும் பரிசு தொண்டு வரியளி பாட மருவரு வல்லி யிடையு டைத்தாய்த் திரிதருங் காமர் மயிலிய லாயடுண்ணுக் தேமொழி யரிவைதன் னேரென லாகுமெம் மைய யாமா டிடமே.? என ஒரு நேரிசையாசிரியப்பாவாகக் கொள்ளப்படுமாறு முணர்க. AP
நிரோட்டம் முதலிய ஏழும் உரையிற் கொள்ளப்பட்டன.
3. வழுக்களின்வகை கூஎ. பிரிபோருட் சொற்முெடர் மாறுபடு பொருண்மொழி
மொழிந்தது மோழிவே கவர்படு பொருண்மொழி கிரனிறை வழுவே சொல்வழு யதிவழு செய்யுள் வழுவோடு சந்தி வழுவேன எய்திய வோன்பது மிடனே காலம் கலையே யுலக நியாய மாகம மலைவுமுள் ளுறுத்தவும் வரைந்தனர் புலவர். இதன்பொருள் - பிரிபொருட்சொற்ருெடர் முத லிய ஒன்பதும், இடமலைவு முதலிய ஆறுமாகிய பதினைந்து குற்றங்களும், காப்பியத்திலே வரலாகாதென விலக்கினர் புலவர் என்றவாறு.
Լվ றனடை
கடி. மேற்கோ ளேது வேடுத்துக் காட்டேன
ஆற்றுளி கிளக்கு மவற்றது வழுசிலை நிரம்ப வுணர்த்த வரம்பில வேன்ப.

சொல்லணியியல் ●●●5
இதன்பொருள் - மேற்கோள், ஏது, உதாரணம் என முறையாற் சொல்லப்படும் அவைகளுடைய வழுநிலை கள் முற்றக் கூறுதற்கு வரம்புடையனவல்ல; ஆதலின் அவை ஈண்டுக் கூறப்படவில்லை என்றவாறு.
மேற்கோ’ளாவது சாத்தியத்தை கிர்த்தேசஞ் செய்வ தாகிய பிரதிஞ்ஞை, ‘ஏதுவாவது அதனைச் சாதிக்குஞ் சாத நம். எடுத்துக்காட்டாவது பிரசித்தமான உதாரணம். இவற் றின் வழுக்களை கியாயநூல்களுட் காண்க. பிரிபொருட்சொற் ருெடர் முதலாக இங்கே கூறப்பட்டனவன்றி வேறு வழுக்க ளில்லையா? என்னும் ஆசங்கையைப் பரிகர்த்தற்காக இச்குத் திரங் கூறப்பட்டது. மேற்கோள்வழு முதலியன இங்கே அவசியஞ் சொல்லற்பாலனவல்ல என்பார் ‘நிரம்ப வுணர்த்த வரம்பில’ என்றர்.
க. பிரிபோருட்சோற்ருெடர் கக. அவற்றுள்,
பிரிபொருட் சொற்ருெடர் செய்யுண் முழுவதும் ஒருபொருள் பயவா தோரீஇத் தோன்றும்.
இதன்பொருள் அவைகளுள்ளே பிரிபொருட் சொற்ருெடாவது செய்யுண் முழுவதும் ஒரு பொருள் பய. வாது பிரிந்து தோன்றும் பொருளுடையதாகும் என்றவாறு. பிரிபொருட்சொற்முெடர் - பிரிந்து தோன்றும் பொரு ளுடைய சொற்ருெடர். இதனை முதாைலார் ‘அபார்த்தகம்’ என்பர். அபார்த்தகம் - சம்பந்தமில்லாத அர்த்தமுடையது. உதாரணம் :
கொண்டன் மிசைமுழங்கன் கோபம் பரந்தனவாற் றெண்டிரைநீ ரெல்லாக் திருமுநியே - உண்டுமிழ்த்தான். வஞ்சியார் கோமான் வரவொழிக மற்றிவளோர் பஞ்சியார் செஞ்சீ றடி. எனவரும்.
இச்செய்யுள் ஒரு பொருள் பயவாது ஒன்றற்கொன்று
சம்பந்தமில்லாத நான்கு வாக்கியங்களாய் நான்கு பொரு'

Page 107
532 தண்டியலங்காரம்
பய்க்குமாறுணர்க. இது முற்றும் நோக்கும்போது பொரு ளாற் சம்பந்தமுமுமையின் அபார்த்தகமாயிற்று.
இதுவுமது கoo. களியினும் பித்தினுங் கடிவரை யின்றே.
இதன்பொருள் - பிரிபொருட்சொற்றெடர் என் னுங் குற்றம் கள்ளுண்டு களிப்போன் கூற்றின்கண்ணும், பித்துடையோன் கூற்றின்கண்ணும் கடிந்து விலக்கப்படுவ தன்று என்றவாறு.
உதாரணம் :
காம ருருவங் கலந்தேன் யான் காங்கேயன் வீமனெதிர் நின்று விலக்குமோ - தாமரைமேல் மால்பொழிய வந்தா சருகர் மதுவுடனே பால்பொழியு மிவ்வூர்ப் பனை.? எனவரும்.
இதுவுஞ் சம்பந்தமில்லாத பலபொருளைப் பயந்ததாயி னும் கள்ளுண்டு மயங்கினுன் கூறியதாகலால் விலக்கப்பட வில்லை. பித்தன் கூற்று வந்துழிக்காண்க.
உ. மாறுபடுபொருண்மொழி கoக. மாறுபடு போருண்மொழி முன்மோழிக் ததற்கு
மாறுபடத் தோன்றி வருமொழித் தாகும். இதன் பொருள் - மாறுபடுபொருண்மொழியாவது முன்னர்ச் சொல்லப்பட்ட பொருளுக்கு மாமுகப் பொருள் தோன் றிவரும் சொல்லுடையதாகும் என்றவாறு.
இதனை முதனூலார் 'வியர்த்தம்' என்பர். வியர்த்தம் - விரோதமான பொருளுடையது. உதாரணம் :
‘மின்னர் மணிப்பைப்பூண் வேந்தே நினக்குலகில்
இன்னு தவர்யாரு மில்லையால் - ஒன்ஞர்

சொல்லணியியல் 写リエー
குலமுழுதுங் கூற்றங் கொளவெகுண்டு நீயே தலமுழுதுக் தாங்க றகும்.' எனவரும்.
இங்கே ‘இன்னுதவர் யாருமில்லை' என்பதற்கு 'ஒன்னர் குலமுழுதுங் கூற்றங் கொளவெகுண்டு நீ’ என்பது மாறு.
இதுவுமத கoஉ. காமமு மச்சமுங் கைமிகி னுரித்தே
இதன்பொருள் - மாறுபடுபொருண் மொழியும் காமமும் அச்சமும் மிகுந்து கூறுமிடத்துக் கொள்ளப்படு தற்கு உரியதாகும் என்றவாறு, உதாரணம் :
'என்னே டிகல்புரியப் பஞ்சவர்க ளஞ்சாரோ
மின்னனைய பாஞ்சா லியைவிடேன் - அன்னே மிகல்புரியுங் கூற்றனைய வீம னெதிர்கின் றிகல்புரிய வாற்றுவலோ யான்.? எனவரும்.
இங்கே "பஞ்சவர்க ளஞ்சாரோ’ என்பதற்கு, ‘விம னெதிர்கின் றிகல்புரிய வாற்றுவலோ யான்' என்பது மாறு: படுபொருண்மொழியாயினும் அச்சம் மிகுந்து கூறியதனல் அங்கீகாரமாயிற்று.
கூ. மொழிந்ததுமொழிவு கoh. மொழிந்தது மொழிவே கூறியது கூறி
வேறுபட வொருபொருள் விளங்கா தாகும். இதன்பொருள் - மொழிந்தது மொழிவாவது முன்னர்ச் சொன்ன பொருளையே சொல்லி அதனின்வேருக ஒரு பொருள் விளங்குதற்கிடணுக வையாததுவாகும் என்ற «Alմ-40,
இதனை முதாைலார் 'ஏகார்த்தம்' என்பர்.

Page 108
リのg" தண்டியலங்காரம்
உதாரணம் :
அங்க மிலாத வருங்கன் றலம்புரியும் வெங்கணையுங் காக்குங்கொல் வேல்வேந்தர் - தங்கோன் நிலையார்த் தொடையதுல னேரிழைக்காய் முன்னேர் மலையாற் கடல்கடைந்தான் மால்." ତTଶot qu୯୭tb.
இங்கே ‘அங்கமிலாத’ என்பதும், ‘அருங்கன்’ என்பதும்
ஒரு பொருளையே பயத்தலால் மொழிந்ததுமொழிவாயிற்று.
இதுவுமது கoச. விரைவினுஞ் சிறப்பினும் வரைவின் றதுவே.
இதன்பொருள் - மொழிந்தது மொழிவு விரை வின் கண்ணும், சிறப்பின்கண்ணும் விலக்கப்படுவதன்று என்றவாறு. உதாரணம் :
*ஒருவ ரொருவர்மேல் வீழ்ந்து வடநாட ாருவ பருவ ரென வஞ்சி - வெருவங் து தீத்தீத்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர் போர்க்கலிங்க மீதெழுந்த போது. எனவரும்.
இங்கே 'தீத்தீத்தீ’ என்பது மொழிந்ததுமொழிவா யினும் விரைவுபற்றிக் கூறியதனுற் குணமாயிற்று.
ச. கவர்படுபொருண்மொழி கoடு. ஒருபொரு டுணிய வுரைக்க லுற்றசொல்
இருபொருட் கியைவது கவர்படு பொருண்மொழி. இதன்பொருள் * ஒரு பொருளையே துணியும் படி சொல்லப்பட்ட சொல்லானது பலபொருள் கொள்ளு மாறு இயைந்துகிற்பது கவர்படுபொருண்மொழியாகும் என்றவாறு.
இதனை முதாைலார் ‘சஞ்சயம் என்பர். சஞ்சயம் - ஐயம்.

சொல்லணியியல் ககடு
உதாரணம்:
*புயலே புறம்பொதிந்து பூந்தா தொழுக்கி
மயலே கடவுளர்க்கு வாய்த்துச் - செயலை எரிமருவு பூந்துணர்த்தாய் யாவருமூ டாடார் அரிமருவு சோலை யகத்து, எனவரும்,
இங்கே "அரி’ என்பது வண்டு, சிங்கம் முதலிய பல பொருள்கள் கொள்ளற்கிடணுக கிற்றலாற் கவர்படுபொருண் மொழியாயிற்று.
இதுவுமத கoசு, வழுஉப்பட லில்வழி வரைவின் றதுவே.
இதன்பொருள் - அக் கவர்படுபொருண்மொழி பும் வழுப்படுதலில்லாத விடத்து விலக்கப்படுவதன்று என்றவாறு.
உதாரணம்:
‘வானவர்க டாழ்ந்து பணிகேட்ப மாரு ய
தானவர்கள் சுற்றங் தடிந்தொழித்த - மேன்மை அரியே யனைத்துலகுங் காக்குங் கடவுள் எளியே மறையோர்க் கிறை. எனவரும்.
இங்கே "அரி என்பது விஷ்ணுவையும் இந்திரனையும் உணர்த்துமாயினும் இருபொருளும் இயைதலாற் குற்றமா
காமை உணர்க.
டு. நிரனிறைவழு கoஎ. ஒருநிரன் முன்வைத் ததன்பின் வைக்கும்
நிரனிறை பிறழ்வது நிரனிறை வழுவே இதன்பொருள் - ஒரு வரிசையை முன்னர் வைத்து
அதன்பின் வைக்கும் வரிசை முன்னிறுத்திய வரிசைக்கு இயையாது பிறழுவது நிரனிறைவழுவாகும் என்றவாறு.

Page 109
«Godfr தண்டியலங்காரம்
உதாரணம்:
தெற்குக் குடக்கு வடக்குக் குணக்குமேல் நிற்குங் திறத்துலகை நீடளிக்கும் - பொற்பிஞர் ஈரெண் கலையோன் வருண னிரவியமன் யாரும் புகழியல்பி னர்."
எனவரும்.
இங்கே “தெற்கு', 'குடக்கு’, ‘வடக்கு’, ‘குணக்கு என வைத்த வரிசைக்கு இயைய 'இயமன், வருணன்,
‘ஈரெண்கலையோன்’, ‘இரவி' என வைக்காது பிறழவைத்த மையான் நிரனிறை வழுவாயிற்று.
இதுவுமத கOடி உய்த்துணர வரும்வழி யவ்வாறு முரித்தே.
இதன்பொருள் - அங்கிரன்ரிறை உய்த்துணர்ந்து
கொள்ளும்படி வருமிடத்து அவ்வாறு பிறழ்ந்து வருதலு முரியதாகும் என்றவாறு.
உதாரணம்:
'குடபால் வடபால் குணபா றென்பாலென்
றடைவே திசைநான் 4வற்றுள் - இடையிாண்டு
நன்மைபுரி வோர்பயந்து நோக்குப வேனைய வன்மை புளிவோர்க்கே யாம்."
୪୮୩ ଗjQ୬lb.
இங்கே ‘இடையிாண்டு மென்முரேனும், ‘நன்மை புரி வோர்க்கு வடக்குங் கிழக்கும், வன்மை புரிவோர்’க்குத் தெற்கும் மேற்கும் உரியவெனக் கொள்க.
சு. சொல்வழு
3508).
சொல்வழு வேன்பது சொல்லிலக் கணத்தோடு புல்லா தாகிய புகர்படு மொழியே.
இதன்பொருள் - சொல்வழுவாவது சொல்லிலக் கணத்தோடு பொருந்தாத குற்றமுடைய மொழியாகும் என்றவாறு,

சொல்லணியியல் ●5cm○エア
உதாரணம் :
*யாவகைய தாயர்க்கு மெந்தையர்க்கு மெங்களுக்கும்
ஆவி யிவளே யனையவர்க்கும் - கோவே நுணக்கபய மிந்த நுண்மருங்குன் மாது தனக்கிடரொன் றில்லாமற் ருங்கு.?
எனவரும். இங்கே நுணக்கு' என்பது சொல்வழு.
இதுவுமது ககO. வழக்கா ருயின் வழுவின் றதுவே.
இதன்பொருள்- குறிக்கப்பட்ட சொல்லும் சான் ருே ரால் வழங்கப்படு முறையுடையதாயின் வழுவுடையதன் ருகும் என்றவாறு, உதாரணம் :
*யாவ ரறிவா ரிவரொருவ ரிக்குறிஞ்சிக்
காவலரோ விஞ்சையர்தங் காவலரோ - பாவாய் அருமந்தன் னர்டும் மகன் புனம்விட் டேகார் தெருமங் துழலுந் திறம், எனவரும்.
இங்கே ‘அருமருந்தன்னர்’ என்பது ‘அருமந்தன்னர்’ என வரினும் வழக்காமுய் வழுவில்லதாயிற்று.
எ. பதிவழு ககக. யதிவழு வேன்பு,தோசை யறுவழி
நெறிப்பட வாரா நிலைமைய தென்ப. இதன்பொருள் - யதிவழு என்று சொல்லப்படு வது ஒசைகொண்டு சீர்முடியுமிடத்து முறைப்பட வாராத நிலைமையையுடைய தாகும் என்றவாறு,
சீர் முடியுமிடத்துப்பதமுடிபு பொருந்தாதெதன்பதாம். இதனை முதாைலார் ‘யதிப்பிரஷ்டம்' என்பர். யதி - செய்யுளிலே ஓசை முடியுமிடம்; பிரஷ்டம் - வழுவுதல்.

Page 110
ககஅ தண்டியலங்காரம்
D-57 paarup:
'மாடு பயிலும் வரையாளி மால்யானைச்
கோடுபுய்த் துண்டுழலுங் கொள்கைத் தாங் - காடு அரிதா மியல்பிற் றாையிருட்கண் வாசல் பெரிதாகு மைய பிழை. எனவரும்.
இங்கே "காடு அரிதாம் என்பது சீர் முடியுமிடத்து நெறிப்பட வாராது வழுவாயிற்று.
இதுவுமது ககஉ, வகையுளி யுரைப்புழி வழுவின் முதுவே.
இதன்பொருள் - யதிவழுவும் வகையுளியாகச் சொல்லுமிடத்து விலக்கப்படுவதன்று என்றவாறு.
‘வகையுளி'யாவது பதநோக்காது இசைநோக்கிப் பிரிக் கப்படுதலுடையது. உதாரணம் :
மேவிவாழ் வார்மே லிருணிக்கி யாருமலர்த் தேவிநீங் காள்செம்பொற் ருேளிணைகள் - கோவினணி சென்னிவிடா மாலினடி வேலினுதி நீலநிறக் கன்னிவிடா ஸ்ரீசைவிடர் கை.? எனவரும்.
இங்கே மேவி’ எனவும் ‘வாழ்வார் மேல் எனவும் பத நோக்கிப் பிரிக்கப்பட வேண்டியன சீர் நோக்கி மேவிவாழ்' எனவும் ‘வார்மேல்' எனவும் பிரிக்கப்படுதலையும், ‘தேவி எனவும் ‘நீங்காள் செம்பொன்’ எனவும் பிரிக்கப்படவேண்டி யன ‘தேவிநீங்’ எனவும் ‘காள்செம்பொன்’ எனவும் பிரிக்கப் படுதலையும் அறிக. இவ்வாறு பதம்பிரிக்கப்படுதலே வகை யுளியாகும்.
அ. செய்யுள்வழு
ககா. செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோ
டெய்த லில்லா வியல்பிற் முகும்.

சொல்லணியியல் disday day.
இதன்பொருள் - செய்யுள் வழுவாவது யாப் பிலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினையுடையதாகும் என்றவாறு. உதாரணம்:
*ஆதாங் துயர்தர வயர்தருங் கொடிக்குப் பூசலம் புனைபுகழ் வளவன் - தாதரு தாங்கரும்பா லன்றித் தணியுமோ தாாருங்கன் பூங்கரும்பால் வந்ததித்த போர். எனவரும்.
இது முன் ஆசிரியமும், பின் வெண்பாவுமாக வந்து யாப்பிலக்கணத்திற்குப் பொருந்தாதாயிற்று, யாப்பிலக்க -ணத்திலே முன்னர் ஆசிரியமும், பின்னர் வெண்பாவுமாக வருங்கவிக்கு யாண்டும் விதியில்லே.
இதுவுமது ககச, ஆரிடத் தள்ளு மவைபோல் பவற்றளு
நேரு மென்ப நெறியுணர்ந் தோரே. இதன்பொருள் - செய்யுள்வழுவும் ஆரிடத்துள் ளும், ஆரிடம் போன்றவைகளுள்ளும் வருமென்று சொல்லு வர் அறிஞர் என்றவாறு.
‘ஆரிடமாவது இருடிகளாற் சொல்லப்பட்ட நூல். ‘ஆரிடம் போன்றவைகளாவன சாவவும், கெடவும், வாழவும் பாடவல்ல புலவர் செய்யுள்கள். உதாரணம்:
*கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க
ஒண்செங் குருதியு ளோஒ கிடப்பதே - கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்து டப் பன்னுள் அழுத கண் ணிர்துடைத்த கை. எனவரும். இது பதினறு சீர்களுடையதாய் வெண்பாவிலக் கணத்தோடு மாறுபடினும் பாடினுேர் பெருமை நோக்கி அங்கீகரிக்கப்பட்டது.

Page 111
2R-O0 தண்டியலங்காரம்
க. சந்திவழு க்கடு. சந்தி வழுவே யெழுத்திலக் கணத்துச்
சந்தியோடு முடியாத் தன்மைத் தாகும். இதன்பொருள் - சந்திவழுவாவது எழுத்திலக்க ணத்திற் சொல்லப்பட்ட புணர்ச்சியிலக்கணத்தோடு பொருங் தாத தன்மையுடையதாகும் என்றவாறு.
சந்தி - புணர்ச்சி. உதாரணம்:
‘என்பூ டுருக வினைவேன் மனங்கலக்கும்
பொன்பூண் சுமந்த புணர்மு?லயீர் - மின்போல்
நுடங்கிடைக்குங் காவ லாய் நோக்கக் சவரும் படங்கிடைக்கு மல்குற் பாப்பு.’
எனவரும்.
இங்கே “பொற்பூண் எனற்பாலது ‘பொன்பூண்’ என
வந்தது சந்திவழுவேயாம்.
*ணனவல்லினம் வாட்டறவும் வேற்றுமைக்கு.”
என்பது விதியாதலின்.
இதுவுமத
ககசு. இரண்டாம் வேற்றுமைக் கேதிர்மறுத் தம்வருமே.
இதன்பொருள் - இரண்டாம் வேற்றுமையாயின், எழுத்திலக்கணத்திற் சொல்லப்பட்ட விதியை மறுத்தும் புணர்ச்சி வரும் என்றவாறு,
உதாரணம்:
இரவி துணைத்தா ளிகல்வேர்தர் சென்னி
விரவு மலர்பொழியு மேவா - அரசிரிய
மின்பொழியுஞ் செவ்வேல் வெறியோ ரினங்கவரப்
பொன்பொழியுஞ் செங்கைப் புயல்.’ எனவரும். இங்கே “பொன்பொழியும்' என்பது இரண்டாம் வேற்றுமையாய் இயல்பாயிற்று, -

சொல்லணியியல் 2 Ods
ക. ♔-ഥ്ഖ ககள், இடமெனப் படுபவை மலைநா டியாறே.
இதன் பொருள் - இடமென்று சொல்லப்படுபவை
மலை, நாடு, யாறு என்பனவாம் என்றவாறு.
‘மலை'யாவது இமயம், போதியம் முதலியன. 'நாடா வது பதினெண் பாஷையும் வழங்கும் நிலங்கள். ‘யாறு கங்கை முதலியன. இவற்றுள் ஒன்றினுள்ள பொருளை மற் முென்றினுள்ளதாகச் சொல்லுதல் இடமலைவாகும். மலைவு - விரோதம். உதாரணம் :
*தென்ம?லயின் மான்மதமுஞ் சாமரையுந் தே மருசீர்ப் பொன்மலையின் சந்தனமு மாரமும் - பன்முறையும் பொன்னி வளநாடன் முன்றிற் பொதுளுமே மன்னர் திறைகொணர வந்து ?
எனவும்,
'தண்பொருநைச் செங்காக மாதங் கிரித்தாளம்
வண்கலிங்கங் தந்த வயப்புரவி - பண்பு மருவும் யவருத்து மால்யானை சென்னி பொருநர்க்கு வீசும் பொருள்." எனவும் வரும். இங்கே மலை முதலிய இடம%லவுகளை
முறையே காண்க.
ല. ♔ | സെഥ്റ്റ്ര கக.டி. காலம் பொழுதொடு பருவமென் றிரண்டே.
இதன்பொருள் - காலமாவது பொழுதும் பருவ மும் என்று சொல்லப்பட்ட இரண்டுமாம் என்றவாறு.
‘பொழுதாவன காலை, உச்சி, மாலை, யாமம், வைகறை என்னுஞ் சிறுபொழுதுகள். 'பருவமாவன கார், கூதிர் முத
லிய அறுவகைப் பருவங்கள். இவற்றுள் ஒன்றற்குரியது மற்முென்றற்குரியதாகச் சொல்லப்படுவது காலமலைவாகும்

Page 112
2 O2 தண்டியலங்காரம்
உதாரணம்:
*செங்கமலம் வாய்குவியத் தேங்குமுதங் கண்மலா எங்கு நெகி வானின் மீனிமைப்பப் - பொங்குதயத் தோாழி வெய்யோ னுகந்தான் மலர்ந்ததே நீராழி குழ்ந்த நிலம்.? எனவரும்.
இங்கே மாலைக்காலத்திற் குரியனவாகிய கமலங் குவி தன் முதலியன காலைக்குரியனவாகச் சொல்லப்பட்டுப் பொழுது மலைவாயிற்று.
உதாரணம் :
‘காதலர் வாரார் களிக்கு மயில4 வத்
தாதவிழ் பூங்குருந்தின் றண்பனையின் - மீதே தளவேர் முகைநெகிழத் தண்சொன்றை பூப்ப இளவேனில் வந்த திதோ..? எனவரும்.
இங்கே கார்ப்பருவத்திற் குரியனவாகிய மயிலகவுதல்
முல்லை பூக்தன் முதலியன இளவேனிற் பருவத்திற்குரியன வாகச் சொல்லப்பட்டமையினுற் பருவமலைவாயிற்று.
க. கலைமலைவு
ககக. கலையெனப் படுபவை காண்டக விரிப்பிற்
காமமும் பொருளு மேமுறத் தழுவி மறுவறக் கிளந்த வறுபத்து கான்கே. இதன்பொருள் - கலேயென்று சொல்லப்படுபவை காமத்தினையும் பொருளினையுங் கழுவிச் சொல்லப்பட்ட அறு பத்துநான்குமாம் என்றவாறு.
கலை - சாஸ்திரம். அவை கீதம், வாத்தியம், கணிதம் முதலியன. இவற்றிற்கு விரோதமாக வருவது கலைமலை வாகும். உதாரணம்:
ஐந்தாம் நரம்பாம் பகை விரவா தாருக வந்த கிளைகொள்ள நான்காய - முந்தை

சொல்லணியியல் 2 LO h5
இணைகொண்ட யாழியற்று மேக்திழைதன் னுவித் துணைவன் புகழே தொடுத்து. எனவரும. 彝
இங்கே நின்ற நரம்பிற்கு ஐந்தாவதாகிய ‘கிளையைப் * பகை' என்றும், ஆருவதாகிய ‘பகை'யைக் ‘கிளை’ என்றும், நான்காவதாகிய நட்பினை எட்டாவதாகிய ‘இணை’ என்றுஞ் சொன்னமையினுற் சங்கீதபூநாற்கு விரோதமாயிற்று.
ச. உலகமலைவு க20. உலகெனப் படுவதீண் டொழுக்கின் மேற்றே.
இதன்பொ ருள் - உலகமென்று சொல்லப்படுவது இங்கே ஒழுக்கம் என்னும் பொருளுடையதாகும் என்றவாறு. உலகத்தொழுகலாற்றேடு மாறுபடக் கூறுவது உலக மலைவாகும். உதாரணம் :
'அலைகடல்க ளேமுந்தார்த் தந்தாத்தி னுாடே
ம?லயனைய மால்யானை யோட்டிக் - கலவாரை நீருக்கி வைய நெடுங்குடையின் கீழ்வைத்தான் மாருச்சீர் மாநிலத்தார் மன்.? எனவரும்.
இங்கே ஒரு நிலவேந்தனை 'ஏழுகடலையுந் தூர்த்தான்' என்றும், பகைவரை வென்முன் என்றும் உலகொழுக்கோடு மாறுபடக் கூறினமையால் உலகமலைவாதல் உணர்க.
டு. கியாயமலைவு கஉக நியாய மென்பது நேறியுறக் கிளக்கின்
அளவையிற் றெளிக்கும் விளைபொருட் டிறமே. இதன்பொருள் - நியாயமென்று சொல்லப்படுவது காட்சி முதலிய அளவைகளாலே பொருட்கூறுபாடுகளைத் தெளிவிப்பதாகும் என்றவாறு.

Page 113
go LO AP7 தண்டியலங்காரம்
நியாயம் - பொருந்துமாறுடையது. கெளதமர், கபிலர் முதலியோர்களாற் செய்யப்பட்டுள்ள நியாயசூத்திரம் முதலி யன நியாயநூல் எனப்படும்.
உதாரணம் :
*ஆய பொருள்கள் கணந்தோ றழியுமெனத்
தய வசோகின் முனியுரைத்த - தாய்வன்றே காதலர் நீங்க வெழுங்காம வெங்கனல்வாய் மாத ருயிர்தாங்கு மாறு.
எனவரும்.
இங்கே கணந்ே தாறழியும் என்னும் புத்தன் வாக்கி யத்தை அருகன் சொன்னதாகச் சொல்லியது நியாயநூற்கு விரோதமாகும்.
, ജു&ഥഥേ
கஉஉ ஆகம மென்பன மங்முத லாகிய
அறைெடு புணர்ந்த திறனறி நூலே, இதன்பொருள் awan ஆகமமென்று சொல்லப்படுவன அறத்தொடு பொருந்திய வகைகளை அறிதற்குக் காரணமா கிய மநுஸ்மிருதி முதலிய நூல்களாகும் என்றவாறு,
மதுஸ்மிருதி முதலிய விதிப்பிரமாணத்திற்கு மாருக வருவது ஆகமமலைவாகும். ஆகமம் - ஆப்தர்கள் கூறிய சாத்திரம். உதாரணம்:
தெய்வம் விருந்தொக்க றென்புலத்தார் தாமென்னும் ജഖങ്ങ* H് தம்பொருள் கொண் டாற்றுவார் - மையிலா முக்கோ லுங் கற்ருேய் முழுமடியுக் தாங்கியே தக்கோ ரெனப்படுவார் தாம்,' எனவரும்.
இங்கே ‘தெய்வம், ‘விருந்து முதலியவைகளைப் பேணு தலாகிய இல்லறத்தார்க்குரிய தொழிலைத் துறவிகளுக்குரி யனவாகச் சொல்லியது ஆகமவிரோ தமேயாம்.

சொல்லணியியல் ә об5)
மலைவமைதி
கஉங். கூறிய நெறியி குறுவகை மலைவு
நாடக வழக்கி னுட்டுதற் குரிய, இதன்பொருள் - மேலே சொல்லப்பட்ட அறு வகை மலைவும் நாடகவழக்கிலே கிலையாகக் கொள்ளுதற் குரியனவாகும் என்றவாறு,
*நாடகவழக்காவது உள்ளனவற்றேடு இல்லனவுஞ் சிறிது கூறுதலாகிய புனைந்துரை.
க. இடமலைவமைதி உதாரணம் :
*மாக தச் சோதியுடன் மாணிக்கச் சோதி
இருமருங்குஞ் சேர்ந்தரிவை பாகன் - உருவ மலைக்கு மகில் சுமந் தாாத்து வான்கோ டலைத்து வரும்பொன்னி யாறு. எனவரும்.
இங்கே “பொன்னியாறு பிறமலைக்கும், பிறநாட்டிற்கு முரிய ‘மரகதம் முதலியவைகளை அலைத்து வருகின்றதென் றது இடவிரோதமாயினும் வர்ணனைவகையால் அமைவ தாயிற்று.
உ. காலமலைவமைதி உதாரணம் :
*மண்டபத்து மாணிக்கச் சோதியான் வாவிவாய்ப் புண்டரிக மாலைப் பொழுதலருங் - தண்டாளத் தாமஞ் சொரியுந் தகை நிலவான் மெல்லாம்பற் பூவலருங் காலைப் பொழுது. எனவரும்:
இங்கே காலையிலே மலர்தற்குரிய கமலம் மாலையிலே மலரும் என்றும், மாலையிலே மலர்தற்குரிய ஆம்பல் காலை யிலே மலரும் என்றுங் கூறுதல் காலவிரோதமாயினும் புனைந் துரை வகையாதலிற் பொருந்துவதாயிற்று. Š ...፵

Page 114
2 Oir தண்டியலங்காரம்
க. கலைமலைவமைதி
உதாரணம் :
*கூடம் விாவிக் குறைநிலத்தா னத்தியன்ற
பாட லமுதம் பருகினன் -- ஆடுகின்ற ஊச லயற்முேன்றி யொளியிழைக்கு நானளித்த ஆசில் வடிவே லவன்.' எனவரும்.
இங்கே ஆரும் நரம்பாகிய பகையோடு கூடிக் குறை நிலத்தா னியன்றதனைப் பாடலமுதம்' என்றது கலைமலைவா யினும் புனைந்துரையாதலிற் பொருந்துவதாயிற்று.
g, ഉക്രൈഥേ
உதாரணம் :
"கடனகம் வந்தலைக்குங் காலாஞங் தேரும்
அடல்செய் திருதுணி யாயிற்றே - உடலொன்றி அந்த ரமே யேகுவன் காண்மினே யானியற்றும் இந்திர சால மிது.”
எனவரும்.
இஃது உலகமலைவாயினும் இந்திரசாலம் என்றமையாற்
பொருந்துவதாயிற்று.
, futuഥ്ബഞ്ഞഥി
உதாரணம்:
"வானகி மண்ணுய் மறிகடலாய் மாருதமாய்த்
தேனகிப் பாலாங் திருமாலே - ஆணுயா
வெண்ணெய் விழுங்க நிறையுமோ மேலொருநாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு.?
எனவரும்.
இங்கே வான்’ முதலிய எல்லாமானுய் என்பதற்கு ‘மண்ணை யுமிழ்ந்த வயிறு’ என்பது மாருய்நியாயமலைவாயி னும் புனைந்துரையாதலிற் பொருந்துவதாயிற்று.

சொல்லணியியல் 2O6
சு. ஆகமமலைவமைதி
உதாரணம் :
*காய்கதி ரோனுக்குக் கன்னனையின் றுங்கன்னி யாகிப்பின் மூவரையு மீன்றளித்த - தோகை த?லமைசேர் கற்பின டான் வணங்கு முன்னுள் மலையெடுத்துக் கார்காத்த மால்.’ எனவரும். இங்கே முன்னர்க் “கன்னனைப் பெற்றவளைப் பின்னர் கன்னி’ என்றும், ‘கற்புடையாள்' என்றுங் கூறி யது ஆகமமலைவாயினும் திருமால் வணங்குங் தகுதிபற்றிப் பொருந்துவதாயிற்று.
புறனடை
கஉச. மெய்பெற விரித்த செய்யுட் டிறனு
மெய்திய நெறியு மீரைங் குணனு ஐயெழு வகையி னறிவுறு மணியு மடியினுஞ் சொல்லினு மெழுத்தினு மியன்று முடிய வந்த மூவகை மடக்கும் கோமுத் திரிமுதற் குன்ற மரபி னேமுற மொழிமிறைக் கவியீராறு மிவ்வகை யியற்றுதல் குற்ற மிவ்வகை யெய்த வியம்புத லியல்பேன மொழிந்த ஐவகை முத்திறத் தாங்கவை யுளப்பட மொழிந்த நேறியி னேழிந்தவுங் கோட லான்ற காட்சிச் சான்றேர் கடனே.
இதன்பொருள் - முத்தகம் முதலிய செய்யுள் வகைகளும், வைகருப்பம், கெளடம் என்னும் நெறிகளும், அவற்ருேடு தொடர்ந்த செறிவு, தெளிவு முதலிய பத்துக் குணங்களும், தன்மை உவமை முதலிய முப்பத்தைந்து பொருளணிகளும், மூன்றுவகை மடக்கலங்காரமும், கோமூத் திரி முதலிய பன்னிரு சித்திரகவிகளும், பதினைந்து வகைக் குற்றங்களும் உளப்படச் சொல்லப்பட்ட நெறிகொண்டு சொல்லாதொழிந்தவைகளையும் தழுவியமைத்துக் கொள்ளு தல் அறிஞர் கடனுகும் என்றவாறு.

Page 115
அருஞ்சொற்ருெடர்ப்பொருள்கோள்
* ச. என்னேய் சில மடவார் - என் போன்ற சிலமகளிர்; எய் - ஒருவமவுருபு
உ. தனவே யென்று - தன்னுடையனவே என்று கருகி. கக. இரவுலவா - இாவிலுங்குறையாத, ஆயர்வாய் - தாய்மாருடையவாய், கஉ. இடர்த்திறத்தைத் துற - வருந்தும் வகையை யொழி. உஉ. வீழ்ந்த பெரும் பாசத்தார் - நீங்கிய பெரிய பாசக்தினை யுடையவர்; பாசமில்லாரென்றபடி).
கூசு, வில்லேர் புருவத்து - வில்லினையொத்த புருவத்தை ulatot-ul.
சக. செந்திருவுக் திங்களும் பூவும் தலைசிறப்ப - செம்மையா கிய சீதேவியென்னுங் தலைக்கோலமும், பிறையென்னுமணியும், பூவும் தலையிலே சிறந்திருக்க: திரு, திங்கள், பூ, என்னும் மங்கலச் சொற்கள் முதற்சீரின் முதலிலே சிறந்து நிற்க. சந்தத் தொடை யோ டணி தழுவி - அழகிய மாலைகளோடும் ஆபரணங்களையும் பொருந்தி; சக்த மமைந்த மோனை, எதுகை முதலிய தொடை களோடும் அலங்காரத்தினையுந் தழுவி.
சடு, ଛାr at !!! ଈ, - கொலைத்தொழிலினையுடைய பாம்பு, வாள் - கொலை,
δο. சுடராழியான் - ஒளிபொருந்திய சக்கரப் படையினை யுடையவராகிய விட்டுணு,
டுக. தேனக்கலர் கொன்றை - தேன் விளங்கி விரியுங் கொன்றை,
சு0. ஆாாததேறல் - உண்டமைவுபெருத தேன்.
சுடு, ‘புறத்தன ஆான ாேன மாவின்றிறத்தன கொற்சேரி யவ்வே, புறத்தன - (கண்கள்) முல்லைநிலத்துள்ளனவாகிய மான் களாம். ஊரன? முதலியவற்றையும் இவ்வாறு முடிக்க,

அருஞ்சொற்ருெடர்ப்பொருள்கோள் உoக
சு எ. மான்மருவி வாளரிகள் சேர்ந்து (சிலேடை) - மயக்கஞ் செய்த?லப் பொருந்திச் சிங்கங்கள் சேரப்பெற்று, மானேக்கின் றன்மை பொருந்தி ஒளியையுடைய வரிகள் பொருக்கி. வாளரி - சிங்கம், வாள் - கொ?ல.
எ). அருக்கிய வறற்ற மரம் - அருக்கிய நீரினலெழுமொலி.
அசு, பூத்தகையுஞ் செங்காந்தள் (செங்காந்தள் பூத்து அகை யும், - செங்காந்தள் மலர்ந்து பூத்துத் தழைக்கும்; முற்று.
அக, சேனை போன்ம் - சேனையை யொக்கும்; முற்று. மலர் இவரும் கூந்தலார் - மலரிவரப்பெற்ற கூந்த?லயுடை யார். \
கo. காட்டுங் கடல் (கடல் காட்டும்) - கடல் காண்பிக்கும். சுக கடைகொலுலகியற்கை (உலகு இயற்கை கடைகொல்)- பெரியோரியற்கை இழிந்ததோ?
கoக, தேசிவன் சிறிது கொல்லோ (இவன் தேசு சிறிது கொல்லோ - இவனுடைய இராஜாந்தி சிறியதோ?
40டு. மண்படு தோட்கிள்ளி - பூமியைத் தாங்கும் புயங்களை யுடைய சோழன்.
கதடு. பொன்னி வளநாடன் - சோழன், பொன்னி காவேரியாறு.
க க.ச. கள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய - த வருத நிலத்திலே பொருந்திய பகட்டேர் வாவியிலுள்ள தாமரையை அடைய; அசைக்கப்படாத விடத்தேர் என்னும் மாங்களையுடைய ம?லயைத் தாவுகின்ற மரைகளடைய, எள்ளா வரிமானிடர் மிகுப்ப - இகழப்படாத நெற்குடுகளை உழவர்கள் திரட்ட இசழப் படாத சிங்கங்கள் துயரினை மிகச்செய்ய, உள் வாழ் தேம் சிந்துக் தகைமைத்து - உள்ளம் விரும்புங் தேனைச் சிந்துக் தகைமையுடை யது; உள்ளேயிருக்கும் இடங்கள் அழியுந்தன்மையுடையது. நக் துந் தொழில் - வளர்தற்குக் (கெடுதற்குக்) காரணமான தொழில்.
சு கூடு. அம் பொற் பணைமுகத்துத் திண்கோட்டணி நாசம் - அழகிய அலங்காரம் பொருந்திய முகத்திலே திண்ணிய கொம் பினையுடைய பெரிய (விநாயகராகிய) யானை, அழகிய பொன்னிற மான மூங்கில் பொருங்கிய இடங்களையும், வலிய சிகரங்களையு முடைய அழகிய மலை, வம்புற்றவோடை - புதுமைபொருந்திய பட்டம்; பரிமளம் பொருந்திய வாவி,

Page 116
25O தண்டியலங்காரம்
தவிசா மது - நீங்காத தேன் (கள்ளு). செவி மருவி - பருவத் தினையடைந்து காதளவுஞ் சென்று.
த கூசு மா?ல மருவி மதி திரிய - மயக்கத்தினைப் பொருந்தி அறிவு வேறுபட மா?லக்காலத்தினைப் பெற்றுச் சந்திரன் உலாவ. 0ா மணஞ் செய் கா?லத் துணைமேவலார் கடிய - நறுமணங் சம ழும்போது துணைவரை மேவாதார் அச்சமுற; பெரிய மணம் புணர் தற்குரிய காலத்திலே துணைவரைப் பொருந்தினர் விளக்க A0600'LU
கங்.சு. வெண்ணிர்மை தாங்குவன - வெண்மையைப் பொருங் துவன; அறிவின்மையைத் தரிப்பன.
வெறியவாய்க் கண்ணீர்மை சோர்வ - வாசனையுடையன வாய்க் கள்ளாகிய நீர் சொரியப்பெறுவன; பித்துடையனவாய்க் கண்ணிர் சொரிய நிற்பன.
கக.எ. சிறைபடுவ - சிறகினைப் பொருந்து வன, கரையினைப் பொருந்துவன, சிறைச்சாலையையடைவன. தொடியன - பதாகை யையுடையன; படர்கொடிகளையுடையன; கொடுந்தொழிலுடை
tal.
காடஅ. விச்சா தானேனு மக்தாத் து மேவானுல் - வித்தை யைத் தரித்தவ (வித்தியாதா) னயினும் கேட்டின் கண் (ஆகாயத் திலே) மேவான்; வித்தியாதானுயின் விண்ணிலே மேவுவான். அச்சுதனேனு மாயன லன் - கேடில்லாதவ (நாராயண) னுயினும் மாயமுடையவனல்லன்; நாராயணன் மாயமுடையவன். நிச்சம் நிறைவான் கலையான் - என்றும் நிறைகின்ற பெரிய கல்வியுடையவ (கலையையுடைய சக்திா) ஞயினும்; அகளங்கன் - களங்க மில்லாத வன்; சந்திரன் களங்கமுடையவன்; நீதியிறையான நகனெங்கோ - நீதி பொருந்திய மேன்மையையுடைய (சிவ) னபினும் பாவமில்லா தவன் (நகமுடையவனல்லன், நகம் - மலை.) எம்முடைய தலை வணுகிய சோழன்; சிவன் மலையினையுடையவன்.
காத்திருந்தும் - சோ?லயின் கண்ணே திருந்திய, காவல்செய் யப்பட்டிருந்தும், எத்திருந்தும் - அம்புகள் பொருந்தப்பெற்ற; துக்கப்பட்டும். பாத் திருந்தும் - பாவின் கண்ணே திருந்திய, பார்க்கப்பட்டும்.
கடேசு, சோதியிாவி காத்தா னிரவொழிக்கும்-ஒளியையுடைய குரியன் தன் கிரணங்களினலே இருளை நீக்கு வான், புகழ்பொருந் திய குரியகுலத்தவனகிய சோழன் தன் கையினலே வறியவரு டைய யாசகத்தொழிலை சீக்குவான். மாதிடத்தான் மன்மதனை

அருஞ்சொற்ருெடர்ப்பொருள்கோள் உகக.
மாறழிக்கும் - சிவன் சாமனை நீங்கும்படி அழிப்பான்; மிக்க திடத் தினையுடையணுகிய சோழன் பகையரசருடைய வலியை எதிராக அழிப்பான். அநக மதி தோற்றி - குற்றமில்லாத சந்திரன் (அறிவு) தோற்றி, குமுதமளிக்கும் - ஆம்பலை மலரச்செய்யும்; பூமிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்;கு - பூமி. தனதனிரு நிதிக்கோ - குபே ான் இருவகை நிதிகளுக்குத் தலைவன்; திரவிய தாதாவாகிய சோழன் பெருஞ் செல்வமுடைய தலைவன்.
கடுடு, துறைவா துறைவார் பொழில் - நெய்தனிலத்தலை வனே! துறையின் கணிண்ட சோலையில்.
கடு சு. இனியா ரினியார் - இனியவாாயுள்ளவர் இனி யாவர்! நீங்கா மருளா மருளாத ரித்துரைக்கு மாற்றம் - நீங்காத ஆசையாகிய மருளினை மேற்கொண்டு சொல்லும் வார்த்தை,
ம?லயா மலையா நிலம் - டொதியமலையின் கணுகின்ற தென்றற் காற்று; மலயம் - பொதியம், அநிலம் - காற்று.
நினையா நினையா (நினை யாம் நினையா) - நின்னை யாம் நினைத்து,
இனையா வினையாமிலம் (யாம் இனையா வினையிலம்) - யாம் வருங்கி ஒருசெயலு மிலமாயினேம்.
கடுள். அடையா ரடையா ராணழித்தற்கு - பகைவ ரடை. ' ந்த அரிய அரணை அழித்தற்கு, ஏர் மயில் ஆம் - சாயல் மயிலாகும்; மதர் நெடுங்கண் அயிலாம் - மதர்த்த நெடியசண் வேற்படை யாகும்.
மான வா மானவா நோக்கின் - மநுகுலவேந்தனே! மான் ஈஸ் அவாவும் நோக்கினையும். கழியா கழியா தரவு (கழி ஆதரவு கழியா) - மிக்க ஆசைகளோ நீங்கா. y
யாதும் வரையா வரையா மெனும்- யாதொன்றினையுங் கொள் ளாத மலைபோலு மென்கின்ற, இரையா விரையா வெழும் - இரை யாக நினைத்து இாைத்து எழும்பும்.
விாவா விரவா மென்றென்றல் (விரவா இரவு ஆம் மென் தென் றல் - ()ே விரவாத இரவின் கணுண்டாகும் மெல்லிய தென்றற் காற்று. வாவா வாவா மென நினையாய் (வரவு ஆ அரவு ஆம் என நினையாய்) - வருகையோ ஆ! பாம்பாகும் என நினையாய்,
கடுஅ. விழையார் விழையார் மெல்லாடை - பகைவரும் விரும்புதல் பொருந்திய மெல்லிய சீலை, இனமும் உழையாம் - சுற்றமும் மான்களாம். உறை முழையாம் - உறையிடமுங் குகை யாம்.

Page 117
2 (52. தண்டியலங்காரம்
இறைவா விறைவால்வளை - இறைவனே கையின்கணுள்ள வெள்ளிய வளையல்கள், வண்டளவு வண்டளவு நாளின் - சிறந்த முல்லைமலரிலே வண்டுகளளாவுங் கார்காலத்திலே,
கொடியார் கொடியார் மதில் - விருதுக் கொடிகள் பொருங் திய கொடு வினையாளருடைய மதில். கடியாருரியார் - அச்சம் பொருந்திய தோலினையுடையவர்.
மலையு மலேயு மகிழ்ந்து - மலையின் கண்ணுங் கடலின் கண்ணு மகிழ்ந்தி; அ?ல - கடல், வேயுங் கலையும் (கலையும் வேயும்) - சக்தி ானையுந் தரிப்பாள்; கலையும் கடவும் - மானையுஞ் செலுத்துவாள். நிற்குமரி குமரி மேற்கொண்டு (குமரி அரி மேற்கொண்டு நிற்கும்)- துர்க்கை சிங்கத்தின் மேலேறி வந்து நிற்பாள்.
கடுக. மா?லவாய் மா?லவா யின்னிசை - மா?லக் காலத்திலே பாமாலையின் கணுண்டாகிய இனிய இசை, உரை மேவலர் மேவ லர் - புகழினைப் பொருந்தாதவர் விரும்பிக் கூறும் பழிமொழி. காவலர் காவலராங் கால் - தலைவர் காத்தல் செய்யாரான போது,
வரைய வரைய சுரஞ்சென்ருர் - விவாக ஞ் செய்யும் பொருட்டு மலைகளையுடைய சுரஞ்சென்றவர். புரைய புரைய - பெரியனவா கிய குற்றமுடையன. நனைய நனைய தொடை - தேனையுடையன வும் முகைகளை யுடையனவுமாகிய மா?ல. வினையர் வினையர் விரை ந்து - பலசெயலுடையராயும் விநயமுடையாாயும் விரைந்து.
மனமேங் குழைய குழையவாய் - மனந் தளர்கின்ற மானி னுேக்குடையனவாய்க் காதினையவாவி, உள்வாவி - உள்ளே பாய் ச்து. சள் வாள வாள வாங் கண் - களவு செய்தவளுடைய அவ்வா ளினை ஒத்த சண்.
வஞ்சியான் வஞ்சியான் - வஞ்சி நகருடையவனகிய சோழன் வஞ்சகஞ் செய்யான்.
கசு 0. நிாையா நிரையா மணிபோல் - வரிசையாகிய பசுக் களிற் பொருந்திய மணிபோல. நிறை கோடல் கோடல் (கோடல் நிறை கோடல்) - காந்தனே! நிறையைக் கொள்ளாதே. அாையா மிருள் - பாதி யிரவில். விாையா விாையா - விரைந்து முழங்கி. எகமுாையா வுரையாரினும் - ஒன்றுஞ் சொல்லாத புகழாளரினும்.
கம்புளினம் புளினம் பயில்வே?ல - சம்பங் கோழிகள் மணற் குன்றிற் பயிலும்போது,
க சுக. தோடுதைந்த (தோள் துதைந்த) - புயங்களிலே நெருங்கிய

அருஞ்சொற்ருெரடர்ப்பொருள்கோள் உகக.
படியவாம் - பூமியிலுள்ளாரவாவுகின்ற வாரணம் படியவாம் புலர் - யானை முழுக நீர் வற்றுகின்ற,
வாமான - (வழிகள்) பாய்கின்ற மான்களை யுடையன; மான மழைபோன் மதமான மான - பெரிய முகில்போல மதமமைந்த யானைகளையுடையன; நாமான மானக முற்று - அச்சமான புலியின் நகம் பொருந்தி; ஆழக மான மான - ஆழ்ந்த விடமுடைய வான மிருகங்களையுடையன;
# சுஉ. தீமான - தீமையையுடையன; காமான மான கல்சுரம் - சோ?லயை யொப்ப வலிய கற்களையுடைய வழிகள்; கனன் மான மான - நெருப்பினாவை யுடையன.
அனைய காவலர் காவலர் காவலர் - அவ்வியல்புடைய சோ?ல. யின் மலர்களாகிய மத பாணங்களை நமது தலைவர் காத்தல் செய் யார்; இனைய மாலைய மா?லய மாலைய ைென - இத்தன்மையுடைய மயக் தத்தினையுடைய மாலைப்பொழுது அத்தன்மையுடைய என்னை;. அவாவிய வாவிய வாவிய வினைய மாதரம் - நீங்காது விரும்பிய உயிர்போன்ற வருந்துந் தொழிலுடைய மாது அாம் போன்முள்; ஆதர மாதாம் - ஆசையோ மேன்மையுடையன.
விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாத விாை - வாசம், பொருந்திய மதங்கொண்டனவாய்த் துயர் கூடிய கடிய யானைவா. கிய உணவை; மேவு மதமாய விடர் கூடு கடுநாக வரைமேவு நெறி யூடு - விரும்புகின்ற வலிய முழைஞ்சிலிருக்கும் நஞ்சினையுடைய பாம்புகளிருக்கும் மலையின் வழியிலே;
கசு (M. கடன் மேவு கழிகா தன் மிக - கடனுகப் பொருந்திய மிக்க காதல் வளா, கடன் மேவு கழி - கடற்கரையிற் பொருந்திய கழிநிலத்திலே, மகிழ்வார்கள் - மகிழமாத்தினின்றுஞ் சொளியுங் தேன். .
கருமாலை - பிறவித்தொடர்ச்சி. உருமாய மதகுக மடுமாறு - உருவமழிய மன்மதனுடைய உடன்பினைக் கெடுக்குங்தன்மை. உருமாய மத ஞகம் - இடியினையொத்த மதயானை,
மறை நுவல் கங்கை தாங்கினர் -இரகசியப் பொருள்களை உபதேசிக்கும் பிரமக பாலத்தினைக் கையிலே தரித்தார்; கம் - த?ல,
வல்லியக் தாமரை வனங்களாயின - வல்லியோகி கூடிய அழகிய தாமரைப் பொய்கைகளாயுள்ளன, வல்லியந் தாமரை வனங்களாயின - புலிகளையுந் தாவுகின்ற மரைகளையுமுடைய காடு” களாயின.

Page 118
25 A தண்டியலங்காரம்
சசு ச. குலத்தகை பணிகொளே காம்பாத்தன் - நங் குலத் தாருடைய கைகளை ஏவல்கொள்ளும் ஏகாம்பரநாத சுவாமி; குலத்தகை பணிகொளே சாம்பாத்தன் - கூட்டமாகிய பாம்பு களாற் கொள்ளப்பட்ட ஒன்முகிய வஸ்திரமுடையவர்.
காம ரம்பயி னிரமது கரம் - சோ?லயிலே பயிலுந்தன் மையுடையனவாகிய வண்டுகள்; காமாம் பயினிா - இசைப்பாட்டி னைப் பாடுங் குணமுடையன; மதுகாங் காமரம் பயினிா - தேனைச் செய்யும் மத பாணங்கள் வேற்படையின் தன்மையையுடையன. மதுகா நாம் - வேனிற் காலத்தெதிர்ந்த நாம்,
அரிய வாங்கய தானவனங்கள் - அடைதற்கரிய அவ்விடத் திலே பள்ளங்களிற் பொருந்திய வழிகள்; அரிய வாங்கயதான வனங்கள் - வண்டுகளவாவுகின்ற யானையின் மத சலங்கள். அரிய வாங்கய தான வனங்களே - சிங்கங்களுலாவுகின்ற பெரிய இடங் களாகிய சாடுகள்.
கடிய வாயின காமரு வண்டினம் - பிரகாசமுடையனவாயின அழகிய வளையல்கள், கடிய வாயின காமரு வண்டினம் - நறு நாற்றத்தினை விரும்பின சோலையிற் பொருந்திய வண்டுக் கூட் டங்கள். கடியவாயின காமரு வண்டினம் - அஞ்சத்தக்கனவாயின காத்த?லப் பொருந்திய சிறந்த தினம்.
கசு நி. கோவளர்ப்பன கோநகரங்கள் - ஒளியை மிகுப்பன தலைமையமைந்த நகரங்கள்; கோவளர்ப்பன கோனகாங்கள் - அா சஞலே வளர்க்கப்படுவன அரசருடைய கிறைகள், கோவளர்ப் பன கோனக ரங்கள் - பூமியைக் காப்பன அரசன் கைகள்.
வான கந்தரு மிசையவாயின - பெரிய மலைகள் மரங்களை மேலேயுடையவாயின; வான கந்தரு மிசையவாயின - மேகங்கள் தம்மிடத்திற் கொடுக்கும் ஒலியையுடைய வாயின; வானகந்தரு மிசை வாயின - ஆகாயத்தினைக் 4 வரும் அழகினை விரும்பின; வான கந்தரு மிசையவாயின - விண்ணுலகினையொத்த புகழின வாயின.
உமா தா னு மாதா - னுமா தா னுமாதா - னுமாதா னுமா தா - னுமாதா னுமாதான். (இ - ள்) உமையைத் தாங்குவா னும் ஆதரிக்கப்படுவோனும் பெரியனவற்றுட் பெரியவனும் மானினை ஏந்துவோனும் இலக்குமியைத் தரிப்பவனும் யானைத் தோலினைத் தரிப்பவனும் இடபத்தினை நடாத்துவோனும் பெரு மையைத் தரித்த சிவன்.

அருஞ்சொற்ருெடர்ப்பொருள்கோள் உகடு
பணிபவ னந்தன தாக மன்னுவார் - பாம்புகளுக்கு வீடு தனது மார்பாகப் பொருந்து வார்; பணிபவ நந்தனதாக - தாழ்ந்த பிறப்பிறப்பின்மையதாக. அன்பாாகம் - அன்பருடைய மனம். மன்பராகம் - நிலைபேறுடைய திருநீறு.
கசு சு. காவிரி மலர் - சோலையிலே விரிந்த மலர்.
வாவா வார் - பாய்ந்து நீண்ட,
அமல லகல மகல லபய (அபய அல் அகலம் அமலல் அகல்) - சோழனே! இரவின் கண் மார்பினை யணைந்து நெருங்காதே, அகலுதி. கமல பவன மவள - தாமரைப்பூங்கோயிலிலிருக்கும் இலக்குமி போல்பவளுடைய, அமல மடா வளக வதனம் - குற்ற மற்ற நெருங்கிய அளகத்தினையுடைய முகத்தினை; அடா மதன - அடராதே மதன்போன்றவனே!
கசு எ. கூகாக்கைக்கு - பூமியைக் காத்தற்கு, காக்கைக்கு - கற்பக சோலைக்குத் தலைவனகிய இந்திரனுக்கும்; கைக்கைக்கு - வெறுத்தற்கு,
சசு அ. துடுப்பெத்ெத கோடல் - முசையை உயர்த்தியகாந்தள்.
க சுக. ஆணுமினல் - நீங்காத மின்னல், கஎசு. கனமாலை - மேக வரிசை, மருவுமாசை (ஆசை மரு வும்) - திக்குகளிலே பொருந்தும்; விடாகன மா?லயே (கனம் மாலை விடா) - அதிகமாக மா?லப்பொழுதிலே மழைபெய்த%ல விடா.
கஎஉ. வோத மாதவா - நீங்காத பெருந்தவ முடையோனே தா மோகராகமோ தாவாது - வலிய மயக்க வேட்கையோ நீங்காது; அமா த வாt - ஆதலால் அழகிய பெண்ணினுடைய அவாவினை நீக்குதி.
வாயாயா - வாயாதன யாவை; கோவாய் - நீ காத்துக் கொள்; யாதாம் - யாதாகும்; மாதா மாதா (மாது மாதா ஆம்) - இம்மாதி" பெரிய வருத்த முறு வள்; யாவாகா - நினக்கு எவைகள் ஆதா தன?; யோயாவா (ஆயா நீ வா) - ஆயனே! நீ வருக,
. கஅக, மதரு விராகா வாமா - மதனன் மேல் விருப்பில்லாத வனே! ஒளியுடையவனே! த6த சகாவே - குபோனுக்குத் தோழ னே! வானததாதாதாவே - முகிலினுமதிகமான கொடையாளனே!" விசா விரோதா காரா - வியசனஞ் செய்யும் விரோதமான சஞ்சினை யுணவாக வுடையோனே! நீ வாகா - நீ வருக சாக்க,

Page 119
255-r தண்டியலங்காரம
கஅ உ. மாவா - பெருமையையுடையவனே! நீதா - நீதியை யுடையவனே! தா நீ வா மாவா - வலிமை நீங்காத செல்வமுடைய வனே! யாவாமே மேவாயாவா (மே வாயாவா யாவாமே) - சோக் கடவாய் வாயாதனவாக எவைதாமாகும்! நீவா - நீ வருதி, ராமா மாரா - இராமனை யொப்பவனே! மாரனை ஒப்பவனே! ஆ - எரு கினை யொப்பவனே! நீதாமே மாரா ராமா மேதா (ஆமா மேதா) - ஒழுங்குடையவனே! நல்லுணர்வுடையவனே! மே மார் ஆர் - மேன்மை பொருந்திய நின்மார்பிலுள்ள ஆத்திமாலையை நீதா - நீ தருதி. (ஆமன் - ஒழுங்குடையவன். மேதன் - நல்லுணர்வுடை யவன்)
கஅB. பொற்றூணில் வந்த சுடர்-நரசிங்கமூர்த்தி, பொய்கை பயந்த வண்ணல் - சரவணவாவியினுற் பெறப்பட்ட முருகக் கடவுள்; சிற்ரு யன் முன் வனிதையாகி யளித்த செம்மல் - விட்டுணு மோகிநி என்னும் பெண்ணுகிப் பெற்ற ஐயனுர்,
க அஎ. கானவாரண . கான வாரன மரிய வாயினனே, இ-ள். இனன் மான வாரண மரிய வாயினன்-குரிய குலத்தவனுகிய சோழன் வலிய போர்செய்து தடுத்தலைப் பொருந்திய இடங்களை யுடையவனுகிய பகையரசன்; கான ஆரணம் அரியவாய் - இசை யி%னயுடைய வேதமுழக்கங்களு மில்லாதனவாய்; இனன் எதான வாரணம் அரியவாய் - கூட்டமாகப் பொருந்திய மதயானைகளின் முழக்கங்களுமில்லாதன வாய்; கான வாரணம் அரிய வாயினன். காட்டுக் கோழி சிங்கம் என்பவற்றின் ஒலிகளையுடைய இடங்களு டையவனுவன். எ - று. (இனன் - சூரியன்; சோழன், அரசன் வாரணம் - தடை, கோழி, வாய் - இடம்.)

ழிற் பெயர்த்துக் கட்டளைக்கலித்துறையிற் செய்தது. அஞ் ைசு.
*இதன் கண் உள்ள செய்யுளெல்லாம் சொல்வளம் நிரம்பி
‘நன்றிசைக்கு முாைவழி நன்னெடுங் குன்றிசைப்பது போல்?
முதனூாலை ஒத்த மொழிபெயர்ப்புக் கொண்டு விளங்குகின்றன.?
一G呼兩西tf強.
சாணக்கியரீதிவெண்பா. இது வடமொழியிற் சாணக் கிய பண்டிகர் செய்த சாணக்கியசதகம் என்னும் நீதி, நூலின் மொழி பெயர்ப்பு. வெண்பாக்கள் பழைய வெண் பாக்கள் போல மிக்க சுவையும் இசையும் அமைந்துள்ளன. அஞ்ற 2
இதோ பதேசம். இது எல்லா நூல்களையும் நன்கு கற்றுப் பண்டிதனுய் விளங்கிய விட்டுணு சர்மர் என்னும் 7ே ராலே சுதர்சனன் என்னும் அரசனுடைய பிள்ளைகஞ் அரசியலுணருமாறு உபதேசிக்கப்பட்ட நீதி வாக்கிய்ங் களும் சுலோகங்களும் அவற்றிற்கியைந்த கதைகளும் அமைந்துள்ள வடமொழி, நீதிநூலைச் சுருக்கிக் தமிழில் வசன ரூபமாகச் செய்யப்பட்டது. படிப்பவர்க்கெல்லடு இனிமை, நன்மை, விநோகம், விருப்பம், விற்பத்தி முகலி யவைகளைப் டயக்கும் பண்புடையது. இது தற்காலப் பள் ளிக்கூட மாணவர் உபயோகிக்கக் தக்கது. அணு அ.
சிசுபால சரிதம். இது வடமொழியிற் சிசுபாலவதம், மகா பாரதம், பாகவதம் முதலிய இதிகாசங்களிற் சொல்லப்படும் சிசுபாலன் என்பவலுடைய கதையைத் தமிழில் மொழி
டெயர்த்து வசனமூபமாகப் பள்ளிக்கூடமாணவர் பொருட்டு 6 ( Patil Jult 3. -9Go) 'h.
4தமிழிலே உரை நடையில் இதுபோலும் மொழிபெயர்ப்பு
நூல்செய்தவர் இல்லையெனலாம்.?
சூடாமணிநிகண்டு, முதலாங் தொகுதி. இது அரு கன் சிவன் முதலிய தேவர்களின் நாமங்களாகிய டிங்கன், எணகுணன், சங்கரன் முதலிய பதங்களுக்கெல்லாம் வட நூல்களிலும், தமிழ் நூல்களிலும் தேடி எழுதப்பட்ட ஒன்றும் பலவுமாகிய பொருள்களையும் சில பதங்களின் கதைகளையும் உடையது. அணு ச.

Page 120
4.
சூடாமணிநிகண்டு, இரண்டாங் தொகுதி. இதுமுதற் முெகுதி போல எழுதப்பட்ட சொற்பொருளுடையது.
அணு டு.
மாவைப்பதிகம். இது மாவைச் சுப்பிரமணிய சுவாமி
மீது பாடப்பட்டது. அணு 2.
J5 T-Fit ரக்கவித்திரட்டு. இது சைவ நூல்களாகிய சித்தி யார், ஞானுமிர்தம் முதலியவைகளுள் ஆங்காங்குவரும் சில கவிகளும் புறத்திரட்டு என்னும் பழைய நீதிநூலி னின்று சிலகவிகளுமாக ஏறக்குறைய நூறுகவிகள் வரை யிலே எடுத்துக்கோவை செய்யப்பட்டது. அணு ச.
ண் ணகிகதை. சிலப்பதிகாரக்கதைச் சுருக்கம். அணு க.
"ேததோத்திரக்கவித்திரட்டு. இது தேவாரம், திரு வாசகம், திருப்பல்லாண்டு, திருப்புகழ், பெரியபுராணம், சி திருப்போற்சுண்ணம், முதலிய அடங்கியது. அணு க.
C முத்தகபஞ்சவிஞ்சதி இது சுன்னுகம் முத்துக்குமார கவிராசாவர்கள் இயற்றிய பல தனிநிலைக்கவிகளைத். கிர்ட்டி அச்சிடப்பட்டது. அணு உ. ஞானக்கும்மி, பேசுமதபரிகாரம். இவை மேற்படி கவிராசரவர்கள் கிறிஸ்த பாதிரிமார் போதனைகளைக் கண் துப் பாடிய அரிய நூல்கள். அணு க. மறைசையந்தாதி, அரும்பதவுறை. அணு உ
கலைசைச்சிலேடைவெண்பா, அரும்பதவுரை அணு
2.- g
கு. அம்பலவாணபிள்ளை சுன்னுகம், யாழ்ப்பாணம், இலங்கை

அருஞ்சொ ற்பொருள்கோள்
கேதகை - தாழை.
கொண்டல் - கீழ்காற்று;*கொ
ண்டல் கொண்டலர்.”
கொல்லி-மருதயாழ்த் திறவகை யிஞென்று, சேரநாட்டுள்ள ஒருமலை,
கொற்றவன் - அரசன்.
கோட்டம் - வளைவு; 'கோட்டர் திருப்புருவங் கொள்ளா..? கோட்டல் - வளைத்தல்; 'கோட் டாமே தோடும்புருவம்.? கோடல் - காந்தள். கோடு - கொம்பு. கோபம் - இந்திரசோபம். கோரம்-சோழன் குதிரை:கோ ார் தொழுத கொடிக்கு.?
சயமடந்தை - துர்க்கை.
சாபம்-வில்லு:மேருசாபமும்,?
சிமயமலை - இமயமலை. சிலம்பு - மலை; ‘உறைவது திரு
மறைச் சிலம்பே.? சிற்றில் - சிறுவீடு.
சீலம் - நல்லொழுக்கும்.
செயலை - அசோகமரம் GFaðir > - G FtTyp 3år.
சேயர்-தூரமுடையவர். சேவகம் - யானைதுயிலிடம்.
சோகம் - துக்கம்.
தகைத ல் - தடுத்தல், தடித்து - மின்னல்; 'தடித்துச்
சுடர்க்கொடி?
தாது - பூந்தாது. தார் - பூ
s
துத்தி - பாம்வின் படப்பொறி. துப்புரவு - நுகரப்படுவது.
தோடி - சக்கரம்; தோடிக் கூர்
வெம்படையால்.?
தேறல் - தேன்.
தை வால் - தடவுதல்; 'மெல்ல
வே தைவத்தாள்.?
தோகை - மயில், தோடு - கூட்டம்.
நாநா-பலவிதமான; அவ்வியயம். நாவாய் - மரக் கலம்,
கீர்நாடன் - சோழன்,
రాణ్యతrap; “நுழைமருங்
குல.
கேரியன் - சோழன்,
பஞ்சவர் - ஐவர், பாண்டவர்.
பண்ணை-மகளிர்கூட்டம், வயல்,
பரிதல் - அற்றுப்போதல்:கண்
பரிப வல்லியோ,9
பாஞ்சாலி - டாஞ் சாலதேசரா சன் மகள்: திரெளபதி; தத்தி தாங்தபதம்.
:ז68ז600 חנן - "&6 חנL
ab.”
பார்த்தன் - அருச்சுனன்; பிரு தையின் மகன்;தத்திதாந்தம். (பிருதை - குந்தி)
'பாண்போ
பீலி - மயிலிறகு,
புகார் - காவிரிப்பூம் பட்டினம். புயவலயம் - வாகுவலயம். புரை - துவாாம்.
L|607696 - G36Fırıp sır(6.

Page 121
2-2 - O
பூழியன் - சோழன்.
பெற்றம்-இடபம்;*அணிகொள்
பெற்றமன்றே.?
பொங்குதல் - மேலேயெழுதல்.
பை - பாம்பின் படம்.
மடு - நீர்நி?ல;'எடுத்ததைந்ததா மரை.? V− மண்டல் - நெருங்கற்க; வியங் கோள். 'துறைவெள்ள மண் t-ả),” மதன் - வலி. மாவம் - பிடவமாம். மலயம் - பொதியமலை. மலயாநிலம் - தென்றற்காற்று. மறை - இராசியம்,
மாதங்கிரி - ஒர் யாறு. மாதர் - காதல், பெண். “மாதவி-குருக்கத்திக்கொடி,மது விற் பூத்த லுடையதென்னும் பொருளுடைய ஒரு தத்திதா நீதிபதம. g - வசாதகாலம. மாரி - மழை, முகில். மால் - மயக்கம், 'மால்கரி காத் தளித்த' பெருமை, 'மால்வ ாைத்தோள்’ கருமை, 'மா லிருள்குழ்’ காற்று, ‘மால்க டல்’ (பக். டுக.) மாற்றம் - வார்த்தை. மானம் - வலி, கர்வம்.
மீகான் - மாலுமி.
முத்தகம்-வேறு கவியோடு தொ
தண்டியலங்காரம்
டாது தனி நின்று பொரு ண்முடியுங் கவி; மற்றையகவி களாற் ருெ டராது விடப்பட் டதெனப் பொருள்படும். முண்டகம் - தாமரை. முல்லை-முல்லைக்கொடி, முல்லை
நிலம்.
வஞ்சி - கருவூர்.
வண்டானம் - கொய்யடிநாரை. வயவர் - வீரர். வல்லி - படர்கொடி, விலங்கு. வல்லியம் - புலி.
வாடை - வடகாற்று. வாரணம் - யானை.
வானவன் - சோழன்.
விடத்தேர் - ஒருமாம். விராகன் - ஆசையற்றவன். விலங்குதல் - விலகுதல்; “சிலை
விலங்கு நீள்புருவம்.” வில்லி - விற்படையுடையவன். விரவலர் - சலவாதவர்.
வீறு - பெருமை.
வெய்யோன் - சூரியன், விருப்ப
முடையவன்.
வெருவல் - அஞ்சற்க: 'வெருவ
லாயிழை.?
வேய் - மூங்கில். வேலை - கரை,
வைகல் - Fாள், தங்குதல், வையகம் - பூமி.

விஷயக்கிரமசூசிகை
(இலக்கம் பக்கத்தைக் குறிக்கும்)
அக்காசுதகம் சஅA. அச்சச்சுவை க உh. அடிதோறுமூன்றிடத்துமடக்கு
今品O அடிமுழுதுமடக்கு கசுஉ அடைபொதுவாக்கிப்பொருள் வேறுபடமொழிதல் க அ அடையும்பொருளுமயல்பட
மொழிதல் கள அடைவிபரீதப்படுத்தல் கக அடைவிரவத்தொதித்தல் கக அதிசயவணி க 0க அதிசயவணிவகை ச0க அதிசயவுவமை சஉ அந்தாதிமடக்கு சசுசு அகியமவவமை B.க அநேகாங்க வுருவகம் நிச அபாவவேது ககO − அபூதவுவமை உசு அயுத்தவேது க கடு அவநுதியணி காடக அவநுதியுருவகம் டுஅ அவயவவுருவகம் டுடு அவயவியுருவகம் டுசு அவலச்சுவை கஉசு அவிரோதச்சிலேடை கக.அ அழிவுபாட்டபாவவேது சகஉ
அற்புதவுவமை ச0
ஆகமம?லவமைதி உ0எ ஆகமம?லவு உ0ச ஆர்வமொழி கஉ0
இகழ்ச்சிவிலக்கு எசு இடம?லவமைதி உoடு
இடமலைவு 904 இடைநிலைக்குணத்தீவகம் சுசி இடைநிலைச்சாதித்தீவகம் சுச இடைநிலைத்தொழிற்றிவகம்சுச இடைநிலைப்பொருட்டீவகம்சுச இடைமுற்றுமடக்கு ககே இடையிட்டுமிடாதும்வந்த
விடையிறுதிகண்மடக்கு
é; 5hiar ó 5
இடையிட்டுவந்த முதன்முற்று
மடக்கு கசுக இடையிட்டுவந்தவிடைமுற்று
மடக்கு கிசுக இடையிட்டுவந்தவிறுதிமுற்று
மடக்கு கசுக இடையினப்பாட்டு கசு கூ இடையீாடிமுழுது மடக்கு
5 - frá இடையுமிறுதியுமுற்றுமடக்கு
@cm O இதர விதாவுவமை உசு, சன இயம்புதல்வேட்கையுவமை உச இயல்புவிபாவனை கடு இயைபிலியுருவகம் டுக இயைபுருவகம் இ0 இரங்கல்விலக்கு எக இரண்டடிப்பாடகமடக்கு சகஇ இாண்டாமடிமுதன்மடக்கு
கடுசு இரண்டாமடியுமீற்றடியுமுதன்
மடக்கு கடுறு இரண்டாமடியுமீற்றடியுமுழுது
மடககு சசு சி இரண்டாமடியுமூன்ருமடியு
முதன்மடக்கு சடு எ

Page 122
2. 28. தண்டியலங்காரம்
இரண்டா மடியொழிந்த மூன்ற உவமவுருவகம் திசு
டியுமுதன்மடக்கு கடுஅ உவமாதீவகம் சுஅ இரண்டாமடியொழிந்தமூன்ற உவமை (புற சடை) சுO
டியுமுழுதுமடக்கு கசு ச உவமையணி 2 கி. இருபொருள் வேற்றுமைச்சமம் உள்ள தனபாவவேது சக உ அக் க0 உள்ளப்பெருமை க க க
இருமையியற்கை அஎ இருவருக்கப்பாட்டு கசு எ இலேசவணி கக எ இழிப்புச்சுவை கஉச இறந்த காலவிலக்கு எஉ இறுதிமுற்று மடக்கு கடுக இறுதியொழிந்த மூன்றடியு முழுது மடக்கு க சுச இன்சொலுவமை க.உ இன்பம் க க. இன்மையதபா வவேது ககக
ஈற்றடிமுதன்மடக்கு கடுசு ஈற்றயலொழிந்த மூன்றடியு
முதன் மடக்கு கடுஅ
உடன்படல்விலக்கு எக உண்மையுவமை உள உதாத்த வணி க கட0 உதாரம் கடு உபாயவிலக்கு எடி உய்த்தலில்பொருண்மை கசு உயர்ச்சிவேற்றுமை அக, கக உருத்திாச்சுவை கஉசு உருவகதீவகம் சு அ உருவகப்பின்வருநிலை எக உருவகம் (புறநடை) சுo உருவக வகை உருவக வணி சஅ உருவகவுருவகம் டுச உலகமலைவமைதி உ0சு ള ഖ് ഥീബ്ഖ് - ഠ - உவமப்பொருட்பின்வருநிலை
@Té露 உவமவழுவமைதி சடு
உவமவுருவகங்களின்புறாடை
கடுஉ
உறுப்புக்குறைவிசேடம் கசச
எதிர்காலவிலக்கு எஉ எழுத்து வருத்தனம் களஉ என்றுமபாவவேது சுக 0
ஏகாங்கவுருவகம் டுச எது வணி &g OaT ஏதுவிலக்கு அக ஏதுவுருவகம் கிஎ எதுவுவமை சடு
ஐயவதிசயம் க 0ாட ஐயவிலக்கு அ0 ஐயவுவமை B.க, சள ஐயவேது சகசு
ஒட்டணி கசு ஒட்டணிவகை சு எ ஒப்புமைக் கூட்டவணி கசக ஒப்புமைக் கூட்டவுவமை சக. ஒருங்குடன் முேற்றவேது கக (A. ஒருசொல்லேநான்கடியுமடக்கு
கசுடு ஒருபொருட்டீவகம் சுஎ ஒருபொருள் வேற்றுமைச்சமம்
yے لئے ஒருவயிற்போலியுவமை உள ஒருவருக்கப்பாட்டு கசு எ ஒருவழிச்சேறல் அடே ஒருவினைச்சிலேடை காடடு ஒழுகிசை கச ஒற்றுப்பெயர்த்தல் க.அச ஒற்றெழுத்தில்லாப்பாட்டு
கசுஅ ஒன்றினென்றபாவவேது ககக
ஒருயிர்மடக்கு கசுசு

விஷயக்கி TLD359a05
ஒரெழுத்துமட க்கு சசுசு
கடைநி?லக்குணத் தீவகம் சுடு கடைநிலைத்தொழிற்றிவகம் சுடு கடைநிலைப்பொருட்டீவகம் சுடு கடையீாடிமுழுதுமடக்கு ககB. கர்த்தாகாாகவேது க0 அ காந்துறைப்பாட்டு கனசு கருமகாாகவே து க0க கருவிகாரகவேது கoக கவர்படுபொருண்மொழி ககச
soavud?ava), GaduDg5? posis s?aILD%Dva se og
காதை காப்பு கண்டு காசதம கசு காப்பியம் எ காமச்சுவை கஉடு காரகவே து கoஎ காரணவிலக்கு எச காரியமுந்துறுங்காரணநிலை
岛岛凸 காரியவிலக்கு எச காலம?லவமைதி உ0டு காலம?லவு உ0க
ணக்குறைவிசேடம் கB.க குனத தனமை உக குணவதிசயம் கoஉ குணவ வநுதி க கூஉ குணவிலக்கு எs குணவேற்றுமை கக குளகம உ குறிப்புநுட்பம் கக அர
கூடசதுர்த்தம் களக கடடாவியற்கை அடு கூடாவுவமை 5.அ கூடுமியற்கை அசு
கையறல்விலக்கு எஅ
கோமூத்திரி சுசுக
கெளடம் கூ
சக்கரபந்தம் க எள சங்கீர்ண வணி கடுஉ சந்திவழு உ00 சமநிலை கஉ சமாகித வணி க உக சமாதானவுருவகம் கிங். சமாதி கஅ சமுச்சயவுவமை 으67 சருப்பதோபத்திரபந்தம்
சஅக
சாதிக்குறைவிசேடம் கச0 சாதித்தன்மை உஉ சாதிவேற்றுமை கூஉ
சித்திாகவி கசு க சித்திாவேது ககக. சிலேடைத்தீவகம் சுஎ
சிலேடையணி ககாட
சிலேடையின் முடித்தல் அடு சிலேடையுருவகம் நிக சிலேடையுவமை சக சிலேடைவிலக்கு அக சிலேடைவேற்றுமை கங். சிறப்பவநுதி கங.உ சிறப்புருவகம் டு2.
சுழிகுளம் கஅக சுவையணி கஉக
செம்மொழிச்சிலேடை கக.ச செய்யுணெறி அ செய்யுள் வழு சக அ செல்வப்பெருமை கB.0
செறிவு க0
சொல்வழு ககr சொல்விரோதம் கசக. சொற்பின்வருநிலை சுக சொற்பொருட்பின் வருநிலை எ0 சொற்ருெரடர்நிலை அ
2 ΕΣ- Π --

Page 123
22 (P
ஞாபகவேது கoக
தலைமைவிலக்கு எசு தற்குறிப்பேற்றவணி கOடு தற்குறிப்பேற்றவுவமை சச தன்மேம்பாட்டுரை கஉஎ தன்மையணி உ0
திரிபங்கி க அது திரிபதிசயம் கoச, சஎ திரிபாகி க அஎ
தீமைநித ரிசரும் கசக
தீவக வணி சுக
துணிவதிசயம் க0ாட துணைசெயல்விலக்கு என
அனாசாரியவேது ககA.
தெளிவு சுக
தேற்றவுவமை உஉ
தொகை நி?ல உ தொகையுருவகம் சக தொகையுவமை உடு தொகை விரியுருவகம் டுo தொடர்நிலை நட் தொழிநுட்பம் P5 ; தொழில்வேற்றுமை ஆக, தொழிலதிசயம் கoஉ தொழிற்குறைவிசேடம் கச0 தொழிற்றன்மை உஉ
நகைச்சுவை கஉஎ
நாகபந்தம் கன நட
நால்வருக்கப்பாட்டு கசு து நான்கடியுமுழுதுமடக்கு கசுடு
நிகழ்காலவிலக்கு எஉ
C.... (5 spy, drip/
5 clajaoud (5-0
தண்டியலங்காரம்
நியமச்சிலேடை க க.சு நியமவிலக்குச்சிலேடை கக.எ நியமவுவமை கட0 நியாயம?லவமைதி உ0சு நியாயம?லவு உ0க. நிரநிறையணி கஉ0 நிாநிறைவழு கசுடு நிரோட்டம் க அடே நிலையியற்பொருட்டற்குறிப்
பேற்றம் கoசு
நுட்பவனி க கசு
பண்புப்புணர்நிலை கடு0 பரவசவிலக்கு என பரியாயவணி கஉஅ பரிவருத்தனையணி கடுO பலபொருளுவமை உச பல வயிற்போவியுவமை கடஎ பலவினைச்சிலேடை காடடு பழிப்பதுபோலப்புகழ்தல் ககக பழிப்பொப்புமைக் கூட்டம்
35 P iif
பாவிகவணி கடுக.
பிரிபொருட்சொற்ருெடர் க கூக பிரிமொழிச் சிலேடை காடச பிறிதுபடுபாட்டு கஅக பின்வருநிலை சு அ
புகழ்தலுவமை உக புகழ்மைநித ரிசரும் க ச அ புகழ்வதுபோலப்பழித்தல் கசக புகழாப்புகழ்ச்சியணி கசள புகழொப்புமைக் கூட்டம் கச9உ புணர்நிலையணி கசக
பெயர்பொருட்டற்குறிப்பேற்
றம் கoடு பெருங்காப்பியம் ச
பொதுநீங்குவமை கூக பொருட்குறைவிசேடம் கசக

விஷயக்கிரமசூசிகை
பொருட்டன்மை உக பொருட்டொடர்கிலை க. பொருட்பின்வருநி?ல சுக பொருள்விலக்கு எக. பொருள்விரோதம் க ச ச பொருள் வேற்றுமை கஉ பொருளதிசயம் க0க பொருளவறுதி கங்.உ
மடக்கு கடுச
மறுபொருளுவமை உஅ, சஅ, ம?லவமைதி உடுை
மாத்திரைச்சுருக்கம் க அச மாத்திரைவருத்தனம் க அடு . மாலைத்தீவகம் சுசு மா?லமாற்று கண்க மாலையுவமை கடக "மாறுபடுபொருண்மொழி சசுஉ
மாறுபடுபுகழ்நிலை கசடு
முத்தகம் க முதலடிமுதன்மடக்கு கடுெ முதலடியுமிரண்டாமடியுமுதன்
மடக்கு கநிசு முதலடியுமீற்றடியுமுதன்மடக்கு
கடுஎ முதலடியுமீற்றடியுமுழுதுமட
சகு க காட முதலடியுமூன்ருமடியுமுதன்
மடக்கு கடுள முதலடியுமூன்ரு மடிமுழுது
மடக்கு சசு கூட முதலீாடியுமுழுதுமடக்கு கசுஉ முதலுமிடையுமுற்று மடக்கு
ó品O முதலுமிறுதியுமுற்றுமடக்கு
Sgt. O முதலொழிந்த மூன்றடியுமுதன்
மடக்கு கடுக முதலொழிந்த மூன்றடியுமுழுது
மடக்கு கசு ச முதனிலைக்குணத்தீவகம் சுஉ முதனிலைச்சாதித்தீவகம் சுக.
2-2 (6
முதனிலைத்தொழிற்றிவகம் சுக. முதனிலைப்பொருட்டீவகம் சுக முயற்சிவிலக்கு எள முரசபந்தம் ச அடு முரண்வினைச்சிலேடை ககூசு, முரணித்தோன்றல் அச முழுவதுஞ்சேறல் அங். முற்றுமடக்கு கடுக முற்றுருவகம் டுடு முன்னவிலக்கணி எக முன்னையமூன்றடியுமுதன்
மடக்கு கடுஅ
மூவருக்கப்பாட்டு கசு அ மூன்ரு மடிமுதன்மடக்கு கசுெ மூன்ரு மடியுநான்காமடியுமுதன்
மடக்கு கடுள் மூன்ரு மடியொழிந்த மூன்றடியு
முழுதுமடக்கு சசு சி
மெல்லினப்பாட்டு கசுக
மொழிந்ததுமொழிவு és áz fő.
மோகவுவமை கடு
யதிவழு ககள்
யுத்தவேது சக ச
வல்லினப்பாட்டு கசு அ வலி க எ வழுக்களின் வகை கசு) வன்சொல்விலக்கு எதி
வாழ்த்தணி கடுக வாழ்த்துவிலக்கு எடு
விகாரவுவமை உடு விசேடவணி க.க விபரீதப்படுத்தல் அஎ விபரீதவுவமை IடBட சஎ விபாவனையணி சுச வியநிலையுருவகம் டுஉ

Page 124
, 2.2 - 3r
வியப்புச்சுவை சுஉச விரியுருவகம் இ0 விரியுவமை உடு விருத்த தீவகம் சு எ விரூபகம் கே. விரோதச்சிலேடை காடஎ விரோத வணி கசக. விரோதவுவமை சஉ விலக்கணிவகை எக. விலக்கியல்வேற்றுமை கக. விலக்குவமை சச விலக்குருவகம் டு அ வினவுத்தரம் கஎடு வினைப்புணர்நிலை கசக வினையெதிர்மறுத்துப்பொருள்
புலப்படுத்தல் கசு
தண்டியலங்காரம்
வீரச்சுவை கஉஉ
வெகுளிவிலக்கு எக
வேற்றுப்பொருள்வைப்பணி
-፵ aவேற்றுப்பொருள்வைப்பணி
வகை அ2. வேற்றுப்பொருள்வைப்பு
விலக்கு அக வேற்றுமையணி அ அ வேற்றுமையுருவகம் டுஎ வேருெருகாரணவியாபனை
sp
வைதருப்பம் க

அரும்பதவகராதி
அசம்பாவிதோபமை டே அ அசாதாரனுேபமை கூடக் அந்நியோந் நியோபமை உசு அருந்நு வயவணி சஎ அநுசயாக்கே பம் எஅ அகேகே வசத்தம் க.எ
அப்பிரத் துதப்பிரசஞ்சை கசசு
அபார்த்தகம் கக்க அபிந்நபதச்சிலேடை காடச அயுக்தரூபகம் டுக அர்த்தவியக்தி சுசு அர்த்தாந்தரநியாசம் அ2 அழுகை கஉசு
ஆக்கே பம் எக
ஆகமம کا - O لاله ஆஷேபரூபகம டுஅ ஆசி டு, கடுக ஆசிக்கியா சோபமை கடசி ஆாச்சககாமி கள்ள ஆரைச்சக்கரம் கன்எ
ஆவிருத்தி சு கூ
இளிவால் கஉச
இரீதி க
உபமானம் உங். உபமேயம் உங. உபமேயோபமை உசு, சஎ உருவகம் சள உல்லேகாலங்காரம் சஅ உவகை கஉடு உவமப்போலி கள உவமையணி சஎ உற்பிரேகதிதோபமை சச உற்பிரேட்சை கoடு
ஊர்ஜச்சுவி கஉஅ
எதிர்ப்பொருளுவமை உஅ எடுத்துக்காட்டு அகக
ஏகார்த்தம் கக.ே ஏகே வசத்தம் டே.அ
ஐயவணி ۴ آبی
ஒப்புமைக் கூட்டம் ቆ”-ዳ;
ஒழிப்பணி சி.அ
ஒசம் கள
கலாபம் உ
காரியானந்தாசம் கசச
குறிப்பு கடு, சகசு
சகோத்தியணி சஅ, கசக. சஞ்சயம் ககP சஞ்சயோபமை கடக சந்தேகாலங்காரம் ஈடக சமதை கடே சமாசோக்தி கள சடூடமை கூஉ சர்வதோ பத்திரம் க.அ2.
சாதாரண தர்மம் உஉ சாதி உஉ
சிலிட்டம் க0 சிறுகாப்பியம் எ
சுகுமாாதை கடு சுட்டிக்கூருவுவமம் உை சுவபாவோக்தி உச
குக்குமாலங்காரம் ககக

Page 125
தத்துவாக்கியாநோபமை உஅ
தடுமாறுவம் உசு தர்மோபமை உே
தானவீரம் கஉ9.
திரிபணி சஎ திருட்டாந்த வணி சஅ
தீபகம் சுஉ துல்லியயோகிதை கச2துல்லியயோகோபமை சங்.
தொகைநிலை கூட, கிஎ
நமஸ்கிரியை தி
நாடக வழக்கு يت - O )6 நாற்பொருள் டு
நிர்ணயோபமை உஉ
நிவிர்த்தி & O 9/ நினைப்பணி சஎ
நுவலாநுவற்சி கள
நெகிழிசை க0 நெறி க, ஆறு வகை கக
பருவம் டு
பாட்டு ئے/
LJ{T_ அ L17 a LE) á52 - és பாவிகம் கடுங்.
பிந்நபதச்சிலேடை கடசி பிரசஞ்சோபமை e des பிரசாதம் 凸5伍
பிரத்து தப்பிரமிசையணி சம
பிரதிவஸ்தாபமை உஅ , சஅ பிரதிஷேதோபமை சசி பிரதிபாலங்காாம் உங், சஎ
பிரவிருத்தி கOஅ
தண்டியலங்காரம்
பிறிதுமொழிதல் கன் பெருமிதம் க.ே.ே
பொருட்காாகம் 占Oó பொருளுவமை உசு
மயக் த வணி சஎ மருட்கை க உடு
மாதுரியம் க.ே
முத்தகம் உ
மெய்ப்பாடு கஉக
மேற்கோள் és és áS
யதாசங்கியம் 52-O யதிப்பிரஷ்டம் கக எ யமகம் கடுச்
யா?னத்தொழில் கி.
யுக்குமம் 2.
யுக்தரூபகம் டுக
வஸ்து நீர்த்தேசம் டு
வஸ்து பமை 9-சீர்
விக்கிரியோபமை கூடு விசேடணரூபகம் (62 விஷமரூபகம் நிஉ விபரியாசோபமை h-- வியிதிாேகம் அ அ வியதிாேக வணி சஅ வியர்த்தகம் கக9வியாசஸ்து தி கசன்
விளக்கணி சஅ
வீறுகோளணி கட0
”வெகுளி கஉசு
வெக.பமை கடசி

சூத்திரக்கிரமசூசிகை
அடிமுழுது மடக்கலும் கிசுஉ அதுதான், ஒரடி கடுச அதுவே, அடையும் க எ அதுவே, குணம்பொருள் க்க அதுவே, செம்மொழி அதுவே, பொருள்குணங்க்ா
of ଯୋ୪୩ ଟା If. அதுவே, பொருள்குணஞ்சாதி
95 அதுவே, பொருள்குணக்தொ
f$á) so as
அதுவே, மா?ல டு* அதுவே, விரியே உசி அபாவச்தானும் கக் () அவற்றுள், பிரிபொருட்சொற்
ருெ டர் க சுக அவற்றுள், முத்தகச்செய்
af ás அவைதாம், ஒரு திறப் எ அவைதாம், வீாமச்சம் கஉ.உ அவையல க0க அற்புதஞ்சிலேடை ச0 அதிமுதனன் கினும் எ அன்னபோலெனும் கoள
ஆக மமென்பன 20 oro ஆதியிடைக டை ஆடுச ஆர்வமொழி கஉ0
ஆரிடக் துள்ளும் கக்க
இடமெனப்படுபவை உ05 இரண்டாம்வேற்றுமை உ00 இன்ஞர்க்கின்ன கடுச
o.O
&S fá lá
உண்ணிகழ்தன்மை சுஉசு உதாரமென்ப கடு உய்த்துணர வரும்வழி சகசு உரியபொருரிைன்றி கஅ உருவகமுவமை டுக உலகறிகாரணம் கூச உலகெனப்படுவது உ0 க. உலகொழுக்கிறவா கிசு உவமையும்பொருளும் ச.அ உவமையேது கிசு
எவ்வகைப்பொருளும் 9 0 எழுத்கின் கூட்டம் கடுச என்றுமபாவம் கக 0
ஏற்றசெய்யுட் கக
ஒப்புமையில்லது கடுஉ ஒரு நிசன் முன் க கூடு ஒருபொருடுணரிய க கச ஒருவகைசசொற்ருெடர் கங்.க. ஒருவகை நிகழ் க ச அ ஒருவினை பலவினை க கூடு ஒழுகிசையென்பது கச
ஒரடியொழிந்தன கடுஇ ஒரெழுத்து மடக்க் லும் கசுசு
கருதியகுணத்தின் கசக கருதியது கிளவா கஉ.அ கருதியபொருடொகுத்ததி
¿He 5. கருதியபொருடொகுத் கசடு

Page 126
2 H.o
கருதியபொருளை கசு க?லயெனப்படுபவை உ0உ அளியினும்பித்தினும் ககஉ
காமமுமச்சமும் ó % なகாலம்பொழுதொடு உ0க
குணந்தொழில்சாதி சுக குணந்தொழில்முதலிய கடேக குளகம்பலபாட் உ குறிப்புவெளிப்படுக்கும் ககள்
கூற்றினுங்குறிப்பினும் அஅ கூறியநெறியின் உoடு கூறியவுறுப்பிற் எ
கோமூத்திரியே கசு ச
கெளடமென்பது க
சந்திவழுவே உ00
r சிறப்பினும்பொருளினும் க கூக
செய்யுளந்தாதி அ செய்யுளென்பவை ச செய்யுள் வழு கக அ செறிவெனப்படுவது த0 செறிவேதெளிவே க
சொல்லின்கிழத்தி க சொல்லினும்பொருளினும் கA. சொல்வழு க கசு
தன்மையுவமை உ0
தான்றற்புகழ்வது க.ேஎ
துராகாரியமு க ச h.
தெரிபுவேறுகிளவாது சகசு தெளிவெனப்படுவது * リ
தொகையேவிரியே تم تطوي
தண்டியலங்கார்ம்
தொகைநிலைச்செய்யுள் உ
நியாயமென்பது உ0b. நிரனிறுத்தியற்றுதல் கஉ0
பண்புர்தொழிலும் உங், பழிப்பதுபேர்லும் க ச எ
பாவிகமென்பது கடுங்ட
பிரிபொருட்சொற்ருெடர்க கூ0
புகழ்வதுபோல 占ó。y புகழினும்பழிப்பினும் க ச உ
பெயர்பொருள் கOடு பெருங்காப்பியநிலை ச பெருங்காப்பியமே கூட
பொருள் பரிமாறுதல் கடு) பொருளினுஞ்சொல்லினும் 2.
போலமான சசு
● ()●
மனப்படுமொருபொருள்
மாறுபடுசொற்பொருள் மாறுபடுபொருண்மொழி ககஉ
மிகுதலுங்குறைதலும் சகி
முதல்வனும்பொருளும் கOஎ முந்துதான் முயல்வுறூஉக் ് . & முழுவதுஞ்சேறல் pf9முன்வருஞ்சொல்லும் ക് 9 முன்னத்தின் மறுப்பின் முன்னென்றுதொடங்கி ےy 62.
மெய்பெறவிரித்த உ0ள மெய்பெறுமாபின் அ
மேற்கோளேது ககo
மொழிந்ததுமொழிவே க சுக.

அருஞ்சொற்பொருள் கோள்
அகவல் - ஒலித்தல்; 'மயிலகவி
யாடலும்” அகளங்கன் - சோழராசர்களு ளொருவன், களங்கமில்லாத வன்; அ-இன்மை, களங்கம்குற்றம். குலோத்துங்கசோழ னென்பாருமுளர். கம்பநாட ரும் *புவிபுகழ் சென்னிபோ மலன் முேள்புகழ்? என்ருர், (இராமா. பில. கூடு) அத்தியூர் - அத்திகிரி; அத்தி -
.Tק%חש அதுலன் - ஒப்பில்லாதவன்; அஇன்மை, துல்யன் -ஒப்புள்ள வன். அடுங்கன் - உருவமில்லாதவன்; 'யானை யிரதம் பரியாளிவை யில்லை தானுமருங்கன்."(அந்இன்மை, அங்கம்-உருவம்.) அநபாயன் - சோழராசர்களு ளொருவன்; அந் - இன்மை, அபாயம் - கேடு. அப்பு - நீர்; ‘சடைமருவு மப்ப
ணிைந்தே.? அபயன் - சோழன். அம்பு - நீர்; 'தீட்டாத வம்பு? அம்போருகம் - தாமரை, அம் போ - நீரில், ருகம்-பிறந்தது. அரவம் - ஒலி, பாம்பு, அரவிந்தம் - தாமரை. அான் - சிவன்; ‘நாணுமாற்கு.? அரியேறு சிங்க வேறு: 'அரி
யேறுகைப்பாடோள்? அருமந்தன்னர் - அருமருந்து
போல்வார். அற்றம் - அவகாசம்; “வள்ளல்
பிரிவற்றம்.?
@卤
அறுகால் - வண்டு; “பெடைகூட டு மறுகாலு முரையாகொல் ?
அன்னை-அத்தன்மையை யுடை யை, 'மண்ணின் மே லன்னை வயவேந்தே.?
ஆக்கம் - மேன்மேலுயர்தல்;*ஆ
க்கம் புகழ் பெற்றது.” ஆகம் - மனம், மார்பு. ஆய் - கடைவள்ளல்களுளொரு வன்; 'போர்வே ளாயைக் கா னியசென்மே.?? ஆயர் - தாயர். ஆயாயாள்-அன்னையாயுள்ளாள் ; *ஆயாயாளிற் சேர்த்துவது.? ஆரம் - முத்துமாலை; "ஆாத்தா
னுேமருங்குல்’ ஆல - ஆரவாரிக்க*மயின் மருங்
கால ? ஆழி - சக்கரம், தேர்ச்சில்லு,
இசை- ஒலி. இடையூறு - தீங்கு;இடை - நடு,
ஊறு - உறுவது, இந்திரசாலம் - மந்திரம்; மருந்து முதலியவற்றினுல் ஒன்றினை வேறென்முகக் காட்டல், மறைத்தல் முதலிய கபடவித் தை; இக்கிரம்-இரவு, சாலம்கண்ணுக்கு மறைத்தல். இந்தீவாம்-நீலோற்பலம்; இந்தி
இலக்குமி, வாம் - விருப்பம், இயமானன் - ஆன்மா. இாங்குதல் - ஒலித்தல்,அழுதல்;
'யாழே யிரங்குவன.” இயல் - சாயல், இறந்தவர் - சென்றவர்.

Page 127
உகஅ
இனன் - குரியன், சோழன்.
ஈகம் - குறைவு.
ஈமம் - சவஞ்சுடும் விறகுகளின் அடுக்கு; 'தளிர்மேனி யீமக் தரிக்குமோ வென்று.?
உரை - கீர்த்தி. உழை - இடம், பக்கம், மான்.
ஊால் - அசைத்தல். ஊசலாடல் - அங்குமிங்கும?ல
தல்.
எயிறு-பல்லு:*துளையெயிற்ற? ஏக் கறல்-யாம் இத்தன்மை பெற் றிலேமே என்று விரும்புதல்; 'இன்றுமையாண் மாசிலா கங்கண் டேக்கற்ருே.” ஏதிலன் - அந்நியன். ஏர் - ஒப்பு. எரி - ஒருவகை நீர்நிலை, ஏனல் - தினை.
ஒதம் - ఆశిaు.
கச்சாலை - கச்சபாலயம்; கேச் சாலை எம்மான்.'கச்ச-ஆமை, ஆலை - ஆலயம், கடம்-காடு, பெறுமுறை, uJ (r?aasr
மதம. கடையமகளிர் - கடைசியர். கண்கூடுதல் - சேர்தல். கண்டல் - தாழை; *கண்டல்
கண்டக மகிழ்.” கருது - கமடம. கமலம் - தாமரை. கரடம் - யானையின் கண்டம். கரு5டர் - கரு5டதேசத்தார். கலசம் - குடம்; “செங்கலசக்
கொங்கை.? கவ்வை - ஒலி; கவ்வைவிரிதி
ரை.? கவி - குரங்கு, புலவன். -
தண்டியலங்காரம்
கவிகை - குடை. கவுத்துவம் - விட்டுணுவின் மார் பிலே அணியப்பட்டிருக்கும் ஒரிரத்திரும்; கடலிற் பிறர் தது; தத்திதாந்த பதம். குஸ்
gö7 LE) - és - 6). கறை - களங்கம், கன்றல்-கோபித்தல்; “கன்றும்
வயவ ரினம் ??
காப்பியம்-ஒருவகை யிலக்கியம்;
இது, கவியாற் செய்யப்பட்
டது என்னும் பொருளுடைய ஒரு தத்திதாச்த பதம், கவிபுலவன்.
கார் - இருள்; ‘கார்மா?ல.? காவிரி - காவேரியாறு, காவிரிநாடு - சோழநாடு. காவேரி-பொன்னியாறு; இது, கவோ ன் மகளெனப் பொரு ள்படும் தத்திதாச்த பதம். கானல் - நெய்தனிலம்,
கிள்ளி - சோழன்.
கிள்ளை - கிளி; 'மாற்றத்தாற்
Sører,7
கிளைத்தல் - கிண்டுதல்,
குடகிசை - மேற்றிசை,
குமிழ் - குமிழமரம், நீர்க்குமிழி;
'குமிழ் மேன்மறியா.?
குமுதம் - ஆம்பல்.
குருதி - இாத்தம்,
குழை-சேறு, காதணி; “குழை
பொருது.?
குளகம் - ஒருவாக்கியமாக முடி யும் பல கவிகளின் கூட்டம்; நான்குக விகளின் மேற்படச் சென்று முடிவதென்பாருமு ளர். குள - ஓரினக்கூட்
கடற் று - இயமன்.


Page 128


Page 129
翡
群
HH
滔
 

S L L L L L S L S L L LS था ।
था । 는
| = TL ( )
EEE iiiiiiiiiii. -
| )
日
1 - ܐ - ܒ -
Eü.
է ելքի է - Կ - է:-- իկեի:--
翡疆 H - HE
म
| էլ --- - - Կ - - - - - - : 翡疆
: ESSESSEE
Կիլիի: Հիիիիիքիի:ր:ք:
ËHË
H
E.
|| - || - = H=- - - - -
H